diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1387.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1387.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1387.json.gz.jsonl" @@ -0,0 +1,269 @@ +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2008/09/blog-post_29.html", "date_download": "2018-05-27T07:42:18Z", "digest": "sha1:NTWWWOSW4EQLWSGZUZTTL54SEDVYSVAS", "length": 8427, "nlines": 176, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: தமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nதமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 2:05 PM\nஒன்லி கவிதைகளுக்கு மட்டும்தான் மறு மொழியா.\nதமிழ்நாட்டுலேந்து தமிழை காக்கா தூக்கிட்டுப்போயி ரொம்ப வருஷம் ஆச்சு.\nஇன்னும் கொஞ்ச காலம் தான்.\nகணக்கிலும் கவிதை எழுதும் நீங்க திறமைசாலிதான்.\nதமிழை காப்பாற்ற மற்றொரு மறைமலை அடிகள் தான் வரவேண்டும்.\nதமிழ்வழிக்கல்வி பற்றி என்னுடைய பதிவு ஒன்று உள்ளது முடிந்தால் பாருங்கள்.\nஇன்னொரு செய்தி: உங்க ரங்கமணிதான் எனக்கு முன்னாடி அடையார் வசந்த பவன் ல சாப்பிட்டது சொன்னாரா:-)\nசேச்சே அவரை நான் வெளியே சாப்பிடலாம் விடவே மாட்டேனே.\nஒன்லி என் கையால மட்டும்தான்\nஇப்படி எல்லாம் பதிவுகள் போட முடியும் என்பதே எனக்கு ஒரு செய்தியாக இருக்கிறது\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nகாதலாகி / கசிந்துருகி / கண்ணீர் மல்கி\nதமிழ் பிரிவு / கணக்கு வகுப்பு\nஆரம்பமாகிறது அமிர்தவர்ஷினி படலம் (நன்றி : சந்தனமுல...\nபிள்ளையார் விளையாட்டுப் புள்ளையா ஆயிட்டாரு.\nஎங்க ஏரியா உள்ள வராத (BED ROOM)\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arunthathiyan.blogspot.com/2012/02/blog-post_8616.html", "date_download": "2018-05-27T07:41:23Z", "digest": "sha1:QJOJT7BYYFFZI5WSF6FXKIZHNVK3YTNY", "length": 9864, "nlines": 74, "source_domain": "arunthathiyan.blogspot.com", "title": "அருந்ததியன் - arunthathiyan: மகா.,வில் தலித் பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமை?", "raw_content": "\nமகா.,வில் தலித் பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமை\nமும்பை: தலித் சமூகத்���ைச் சேர்ந்த வாலிபர் உயர் சாதி பெண்ணை காதலித்ததால், அவ்வாலிபரின் தாயை நிர்வாணமாக்கி, தெருவில் அழைத்துச் சென்று தாக்கினர். பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளித்ததால், அபாயக்கட்டத்தில் இருந்து தப்பினார். மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டத்தில், கராடு பகுதியைச் சேர்ந்த தலித் வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த உயர்சாதி பெண்ணை காதலித்தார். இதற்கு பெண்ணின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், கடந்தாண்டு நவம்பர் 18ம் தேதி காதலர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகி விட்டனர். இந்நிலையில், தண்ணீர் எடுக்கச் சென்ற அவ்வாலிபரின் தாயை நிர்வாணமாக்கி, தெருக்களில் அழைத்துச் சென்று பெண்ணின் வீட்டார் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால், போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், அப்பெண் நிர்வாணமாக்கப்படவோ, தெருக்களில் அழைத்துச் செல்லப்படவோ இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்குள்ளான பெண் கராடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்றார். தற்போது அபாயக்கட்டத்தை தாண்டி விட்டார்.\nஇதுகுறித்து மாவட்ட கலெக்டர் கூறுகையில், \"\"போலீசார் அப்பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அப்பெண் நிர்வாணமாக்கப்பட்டதாகவோ, தெருக்களில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டதாகவோ தெரியவில்லை. ஆனால், அப்பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது,'' என்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல்\nவிருதுநகர் அருகே தலித் இளைஞரை அடித்துக் கொன்ற போலீ...\nதமிழில் சாகித்ய அகாதமி விருது பெறும் முதல் தலித் எ...\nதலித் அடையாளம் – டி.எம்.மணியின் நூல்களை முன்வைத்து...\nதன்னுடைய புகைப்படத்தை, சென்னை முழுக்க வரைந்துள்ள த...\nசங்கரன் கோவி கலவரம் - நடவடிக்கை எடுக்க பாப்புலர் ஃ...\nமதுக்கடையை அகற்றக்கோரி தலித் உரிமை இயக்கத்தினர் உண...\nகூடங்குளம் அணு உலையை மூடு\nதலித் என்பதால் கிராம பஞ்சாயத்து தலைவரின் மருமகளை “...\nமனித கழிவுகளை மனிதனே அகற்றுவது;அதை தடை செய்வதில் ...\nபிறப்பை மையப்படுத்திய தலித் அரசியல்\nதலித் மாணவிகளை குப்பையைத் தின்ன வைத்த ஆதிக்க வெறிய...\nதலித் ஊராட்சித் தலைவர் தேசியக்கொடி ஏற்ற தடை: அடி உ...\nதலித் மக்களுக்கு எதிராக செயல்படுகிறார் மாயாவதி: மு...\nதலித் விவசாய கூலிகள் தொழிற்சங்கம் தொடக்கம்\nஇந்திய தேசியக் கொடியை ஏற்ற முயன்ற தலித் பெண்ணுக்கு...\nதலித் வன்கொடுமை: 2011-ல் மிக அதிகம்\nஆஷ் படுகொலை மீளும் தலித் விசாரணை அன்புசெல்வம்\nபுகார்களை வாங்க கரூர் கலெக்டர் ஷோபனா மறுப்பு - தலி...\n19 வயது தலித் மாணவி பாலியல் பலாத்காரம், மந்திரி ரா...\n - மாயாவதி மீது தேர்தல் ஆணையம்...\nமகா.,வில் தலித் பெண்ணை நிர்வாணமாக்கி கொடுமை\nதமிழ்நாட்டில் எந்த ஒரு தலித் தலைவருக்கும் போதிய பா...\nதமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்புத் தலைவ...\nதமிழ்நாடு தலித் அமைப்பு தலைவரான பசுபதி பாண்டியன் வ...\nதலித் விரோத போக்கை கண்டித்து வி.சி முற்றுகை\nஅருந்ததியர் உள் இட ஒதுக்கீட்டில் முறைகேடு புகார்: ...\n''எங்க கோயில், உள்ளே வராதே\nதலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் மின்வெட...\nசில தலைவர்கள், தலித் இளைஞர்களை தவரான பாதைக்கு இழுத...\nதிசை மாறும் தலித் மாணவர்கள், இளைஞர்கள்.\nமேலப்பாளையத்தில் தலித் - தேவர் மோதல்\nதொண்ணூறு வயதிலும் தலித் முரசை சுமந்தவர்\n\"பெயர் ஒன்றாய் இருந்ததால் தலித் மாணவன் கொலை\"\nகல்வி உபகரணம் வழங்கும் விழா\nஜெ. வகையறாக்கள் தலித் நிலத்தை ஆக்கிரமித்தது உண்மைய...\nகிருஷ்ணவேணி தாக்கப்பட்டதற்கு காவல் துறையே காரணம்\narunthathiyan. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/03/blog-post_23.html", "date_download": "2018-05-27T07:46:11Z", "digest": "sha1:BGCA6X5CQ6W7TAZYQMPZL653434DXVIH", "length": 20000, "nlines": 194, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nயாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா\n”யாருமே புரிஞ்சிக்கமாட்டேங்கறாங்க”-மற்றவர்கள் தன்னை புரிந்துகொள்ளவில்லை என்று ஆதங்கப்படுகிறவர்கள் நம்மிடையே அதிகம்.ஆனால் நாம் மற்றவர்களை புரிந்து கொண்டோமாஎன்பது பற்றி நாம் கவலைப்படுவதில்லை.நமது உறவுகளை நாம் முதலில் புரிந்து கொண்டால் பெரும்பாலான பிரச்சினை தீர்ந்த்து.கீழே உள்ளதை கவனமாக படித்து முயற்சி செய்யுங்கள்.\nகாதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.\nகாதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.\nமற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரை உற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம்\nபடிப்பெதுவும் தேவையில்லை.கண்களை உற்று கவனியுங்கள்.உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரது கைகள்,கால்கள்,முகபாவம் என்னசொல்கிறது என்பதை பொறுமையாக கவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதை நம்மால் சொல்லமுடியும்தானேஅசட்டுச்சிரிப்பாஎன்பதை உணர உங்களால் முடியும்.சில நேரங்களில்யாரையோ ஏன் டென்ஷனாக இருக்கிறீர்கள்என்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்ததுஎன்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்ததுஇன்னும் இன்னும் கவனம் செலுத்துங்கள்.ஒருவரது உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்\nஉடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரது வார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது.வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியை அடையாளம் காணுங்கள்.அதற்கு ஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போது நீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா\nஒரே சம்பவம் உங்களிடத்திலும்,உங்கள் நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான் தோற்றுவிக்கும் என்பது நிச்சயமல்லஇருவருக்கும் வேறுவேறு நம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளை கவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில் Empathy என்றொரு சொல் இருக்கிறது.நீங்கள் உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம் அக்கறையும்,மனிதநேயமும் இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால் குழப்பத்துக்கும்,பிளவுக்கும் அங்கே என்ன வேலை\nமேலும் சில துளிகள் ..............\nஉங்களால் புரிந்து கொள்ள முடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிலை பெறும்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 9:30 AM\nகொஞ்சம் முயற்சி செய்தல் சாத்தியமே சரவணன்.நன்றி\nதங்கள் கருத்துரைக்கு .நன்றி .ரத்னவேல்\nநல்ல பதிவு. இந்த உடல்மொழியை புரிந்து கொண்டால், அனர்த்தங்கள் தவிர்க்கப்படும். அதே போல் நாம் போலியாக நடந்து கொண்டாலும் எதிருலிருப்பவர் கண்டு கொள்வார் என்ற கவனமும் தேவை.\nநல்ல பதிவு. இந்த உடல்மொழியை புரிந்து கொண்டால், அனர்த்தங்கள் தவிர்க்கப்படும். அதே போல் நாம் போலியாக நடந்து கொண்டாலும் எதிருலிருப்பவர் கண்டு கொள்வார் என்ற கவனமும் தேவை.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்���ிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் கா...\nநீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக வேண்டுமா\nஎன் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரப...\nஉங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எ...\nதமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா\nபதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்...\nயாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா\nநான் பைபிள் படித்தால் தவறா\nரஜினி ரசிகர்மன்றம் துவக்கிய கதை.\nபெண்கள் ஏன் அவற்றை எதிர்ப்பதில்லை\nஇவற்றை தவிர்க்க முடியாதா சி.பி. செந்தில்குமார்\nகுடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் குத்தாட்டம் போட்ட பெ...\nமாத்தியோசி@ஓட்டவட நாராயணன் என்றொரு (ர)ஜீவன்.\nமீண்டும் ஒரு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/05/blog-post.html", "date_download": "2018-05-27T07:56:17Z", "digest": "sha1:JU273LW3SFMGGSM5FLTC2LJ3UVIS5JZO", "length": 19030, "nlines": 154, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: பத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nபத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.\nமனிதரில் அதிக மரணங்களை ஏற்படுத்தும் அந்த நோய்க்கிருமி இந்தியாவில் நாற்பது சதவீதம் பேர் உடலில் இருக்கிறது.பேருந்தில்,ரயிலில் ,அல்லது கூட்டமான இடங்களில் நோயுள்ள ஒருவர் இருமும்போதோ ,தும்மும்போதோ நீங்கள் அதை வாங்கிக்கொள்கிறீர்கள்.உங்கள் உடலிலும் இருக்கலாம்.ஆனால் தெரியாது.உங்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறையும்போது இருமல் துவங்கும்\n.நாற்பது சதவீதம் பேருக்கு இருந்தாலும் பத்து சதவீதம் நபர்களுக்கு மட்டும் நோய உண்டாகிறது.மற்றவர்களுக்கு கிருமி உடலில் இருந்தாலும் அது பாட்டுக்கு சமயம் வராதா(நோய் எதிர்ப்பு சக்தி உடலில் குறையாதா) என்று சுற்றிக்கொண்டிருக்கும்.ஆம் காசநோய் தான்.இந்நோயுள்ள ஒருவர் பதினைந்து பேருக்காவது பரப்பிவிடுகிறார்.பெரும்பாலானவர்களுக்கு தெரிந்த தகவல் இருமிக்கொண்டிருப்பார்கள்.உடல் குறைந்துபோய் இருக்கும்.மேலும் இருக்கிறது.\nமுடி,நகம் தவிர இந்நோய் உடலின் எந்த உறுப்பையும் தாக்கும்.பொதுவாக மூன்று வாரங்களுக்கு மேல் இருமல்,உடல் எடை குறைதல்,மாலையில் காய்ச்சல் ,சளியில் ரத்தம்,பசியின்மை,போன்றவை இதன் அறிகுறிகள்.வெளிப்படையாக தெரிந்த இருமல், நுரையீரலில் ஏற்படும் காசநோய்.இதில் இரண்டு வகை இருக்கிறது.\nவழக்கமாக சளி பரிசோதனை மூலம் கண்டறியப்படுவது.சிலருக்கு மைக்ராஸ்கோப்பில் பார்க்கும்போது சளியில் கிருமிகள் தெரியாது.ஆனால் அறிகுறிகள் இருக்கும்.இவர்களுக்கு எக்ஸ்ரே மூலம் உறுதி செய்வார்கள்.நுரையீரல் தவிர உடலில் மற்ற இடங்களில் ஏற்படும் காச நோய் இன்னொரு வகை. கழுத்துப்பகுதியில் கட்டி இருக்கும் ,பரிசோதனையில் காசநோய் என்று தெரியும்.\nசிலருக்கு மூளையில்(meningitis),சிலருக்கு வயிற்றில் ,சிறுநீரகத்தில்,குடல்களில் எங்கு வேண்டுமானாலும் வரலாம்.இவர்களுக்கு இருமல் இருக்காது.உடல் எடை குறைவதும்,மாலை நேர காய்ச்சலும்,பசியின்மையும் இருக்கும்.இந்நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும்.ஆறு முதல் ஒன்பது மாதங்கள் கூட்டு மருந்துகள் வழங்கப்படுகின்றன.\nஇதில்தான் பெரிய சிக்கல் .குடிப்பது,பக்க விளைவுகள் ,விழிப்புனர்வில்லாமல் ஒழுங்காக மருந்து சாப்பிடாமல் இந்தியாவுக்கு சிக்கலை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.இரண்டு மாதம் சாப்பிட்டால் ஓரளவு அறிகுறிகள் குறைந்துவிடும்.இருமல் இருக்காது.உடனே நிறுத்திவிடுவார்கள்.நோய் முழுமையாக குணமாகாமல் மீண்டும் மருத்துவமனை வருவார்கள்\n.இவர்களில் சிலருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட மருந்துக்கு பாக்டீரியாக்கள் பழகி விட்டிருக்கும்.ட்(resistance).கூட்டு மருந்து வேலை செய்யாது.இதை MDR TB (Multi drug resistant) என்கிறார்கள்.இந்தநிலை வந்தால் இரண்டு வருடம் மருந்துகள் சாப்பிடவேண்டும்.அதற்குள் அவர் எத்தனை பேருக்கு பரப்புவார் என்று தெரியாது.\nஇந்தியா போன்ற சத்துக்குறைவால் வாடும் நாடுகளில் இந்நோய் உருவாகும் வாய்ப்பு அதிகம்.எச் .ஐ .வி. நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றல் குறைவதால் அவர்களிடையே காசநோய் அதிகரித்து வருகிறது.இது மேலும் மேலும் சுமை.காச நோய் அறிகுறி உள்ள ���ாரையாவது மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தால் நீங்களும் நாட்டுக்கு நன்மை செய்தவர்தான் .கூடத்தில் யாராவது இருமும்போது ஜாக்கிரதையாக இருக்கலாம்.அவரை துணி வைத்து இரும சொல்லலாம்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 8:19 AM\nஉண்மையில் எல்லா வியாதிக்குமே தொடர் சிகிச்சை செய்துகொள்வது நல்லதுதான். பெரும்பாலும் அறிகுறிகள் குறையத்தொடங்கியதும் மருந்துகளை நிறுத்தி விடுகிறார்கள்.\nசிறந்த விழிப்புணர்வுப்பதிவு. பகிர்வுக்கு நன்றி..\nஉண்மைதான். நாம் நலமாகத்தானே இருக்கோம் என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒருமுறையாவது மெடிக்கல் செக்கப் பண்ணுவது நல்லதுதான் போல இருக்கு\nஉண்மையில் எல்லா வியாதிக்குமே தொடர் சிகிச்சை செய்துகொள்வது நல்லதுதான். பெரும்பாலும் அறிகுறிகள் குறையத்தொடங்கியதும் மருந்துகளை நிறுத்தி விடுகிறார்கள்.\nசிறந்த விழிப்புணர்வுப்பதிவு. பகிர்வுக்கு நன்றி..\nஆம்.சங்கர் குருசாமி.காய்ச்சலுக்கு போனால் கூட மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை முழுமையாக எடுத்துக்கொள்வதில்லை.சுமாரானவுடன் மாத்திரையை விட்டுவிடுவார்கள்.நன்றி\nஉண்மைதான். நாம் நலமாகத்தானே இருக்கோம் என்று எண்ணாமல் ஒவ்வொருவரும் குறைந்தது ஆறுமாதங்களுக்கு ஒருமுறையாவது மெடிக்கல் செக்கப் பண்ணுவது நல்லதுதான் போல இருக்கு\nஆண்டுக்கு ஒருமுறையாவது செய்யலாம் ஜனா.நன்றி\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக ம���ற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nகற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்\nகுடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்\nஉங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதுயரம் மனிதனை கவர்வது ஏன்\nமத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா\nகர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்...\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nபக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்...\nஅதிகம் உண்பதும் குறைவாக உண்பதும் நோய்தான்.\nபாலியல்- தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும்\nசுற்றுலா -ஒகேனக்கல்லும்,அனுமாருக்கு கோபம் வந்த இடம...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்-பெற்றோரும் சுற்றமும் உஷார...\nஆபாச இணையதளமும் ஒரு சாப்ட்வேர் இளைஞரும்\nகலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.\nபத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2010/06/blog-post_199.html", "date_download": "2018-05-27T08:14:37Z", "digest": "sha1:FQHTLPBVPJB4RN43KAMGEORVPERJ7WCS", "length": 16060, "nlines": 197, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: தமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்..", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nதமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்..\nசமீபத்தில் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்றொரு கேள்வி எழுப்பப் பட்டு அதற்கான ஆரோக்கியமான பதில்களுக்கு பதில் சும்மா மொக்கை போடுகின்றனர்.\nஎன்னால் தினசரி அந்த மின்னஞ்சல்களை நீக்குவதற்கு எரிச்சலாக இருக்கிறது. உங்கள் தனிப்பட்ட மொக்கைகளை உங்கள் தனி மின்னஞ்சல்களுக்கோ அல்லது உங்கள் டிவிட்டரிலோ போட்டுக்கொள்ள வேண்டியதுதானே. ஏன் இங்குவந்து எல்லோரையும் எரிச்சல் படுத்துகிறீர்கள்.\nநல்ல விசயங்களுக்கு பயன்படட்டும், மேலும் புதிய பதிவர்கள் வருகை தந்தால் அவர்களை வரவேற்று ஆதரிக்கலாம் என நினைத்து பொறுத்து இருந்தேன். ஆனால் முடியலீங்க..\nசரி மொக்கையே போடக்கூடாதா என நீங்கள் கேட்கலாம்.. எதற்கும் ஒரு எல்லை உண்டு..\nசேம் பிளட் நேற்று நானும் அதிலிருந்து விலகிவிட்டேன்..\nஎனக்கும் எரிச்சலா தான் இருக்கு.. இதுக்கு பத்து லிங்க் குடுக்குறவங்க எவ்ளவோ தேவலாம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…\nநான் எந்த விதத்திலையாவது உங்களை காயப்படுத்தீருந்தால் மன்னித்து கொள்ளுங்கள்\nசந்தர்ப்பங்களே நம்மை சிந்திக்கவும், சிரமப்படவும், சிரிக்கவும் வைக்கின்றன.. பொது வெளி என்று வரும்போது எல்லாவற்றையும் சற்று யோசித்துதான் செய்ய வேண்டியிருக்கிறது.\nபோரம் பிடிக்கவில்லை எனில் சத்தமில்லாமல் வந்த நான்.. சத்தமில்லாமல் போயிருக்க வேண்டும்..\nநிறைய நல்ல விசயங்களை எதிர்பார்த்த இடம் அது...\nஎன் வெளிப்படையான இந்த அறிவிப்பு நண்பர்கள் மனதை சிரமப்படுத்திவிட்டது..\nஅதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்..\nசந்தர்ப்பங்களே நம்மை சிந்திக்கவும், சிரமப்படவும், சிரிக்கவும் வைக்கின்றன.. பொது வெளி என்று வரும்போது எல்லாவற்றையும் சற்று யோசித்துதான் செய்ய வேண்டியிருக்கிறது.\nநண்பா, உண்மையிலேயே வருத்தம் தரக்கூடிய செய்தி. தமிழ் வலைப்பதிவு குழுமத்தின் மூலமாகவே நான் உங்களைப்பற்றியும் பல நல்ல பதிவர்கள் பற்றியும் அறிந்தேன். இது அடுத்து வரக்கூடிய புதிய பதிவர்களுக்கு இழப்பு. எந்த ஒரு விவாதத்தையும் சம்மந்தமே இல்லாமல் மடைதிருப்பி நீர்த்துப் போகச்செய்வது ரசிக்கக் கூடியது தான் என்றாலும் அளவுக்கு மிஞ்சும் போது நஞ்சாகத் தான் கசக்கிறது. கொஞ்சம் உங்கள் முடிவை மறுபரிசிலனை செய்யுங்கள். நன்றி.\nவணக்கம் ஜானகிராமன் அண்ணே ..,\nஎனக்கு தனிப்பட்ட மின்னஞ்சல்கள் தினமும் ஐம்பதுக்கு மேல் வரும். பொதுவாகவே அத்தனை மின்னஞ்சலகளையும் படிப்பவன் நான். கடந்த சிலநாட்களில் ஐநூறுக்கும�� மேல் வந்த மின்னஞ்சல்கள் போரம் பற்றியதுதான்..அது ஒரு நல்ல கேள்வி மற்றும் நல்ல துவக்கம் ஆனால் போகப்போக வெறும் மொக்கை நிரப்பல்கள்.. நான் ஒருமுறை அங்கு சென்று சொல்லிப் பார்த்தேன், அது ஆயிரமாக மாறப் போகும் அபாயம் வேறு.. யாரவது மணி கட்டியே ஆகவேண்டும். நான் கட்டியிருக்கிறேன்..\nபுதிய பதிவர்கள் தங்கள் பதிவுகளை என் மின்னஞ்சல்களுக்கு அனுப்புங்கள். கட்டாயம் படிப்பேன்..\nகாலம் சரியாக வரும்போது நான் மறுபடியும் இணைந்து கொள்கிறேன்..\nதங்கள் அக்கறைக்கு என் நன்றிகள் ...\nசெந்தில் சார் வ‌ண‌க்க‌ம்... நான் நேற்று தான் அந்த‌ மொக்கையில் க‌ல‌ந்து கொண்டேன்... இன்று உங்க‌ளுடைய‌ அறிவிப்பு... என்னுடைய‌ செய‌லும் உங்க‌ளை பாதித்திருந்தால் ம‌ன்னித்து விடுங்க‌ள்..\nசெந்தில், நான் வேணும்ன்னே தான் கும்மி அடிச்சேன். சில நேரங்களில் கசப்பு மருந்து அவசியம் ஆகிறது.\nஉங்க முடிவ நான் ஆதரிக்கிறேன்..... ஆனா நான் அதிலிருந்து வெளியேற மாட்டேன்..... ஏன்னா நான் அந்த சங்கத்தில இல்ல.\n அங்கயே ஒரு மெயில் அனுப்பிட்டு வெளிய வந்துட்டா முடிஞ்சது..\nஃபோரம் என்பதே ஜல்லி. கழுகு வலைச்சரத்தில் நான் எழுதிய வல்லரசு கனவுகள் பற்றிய சர்ச்சையில் இந்தியாவுல வறுமையே இல்லைன்னு சாதிச்சாய்ங்க. போடாங்க என்று அம்பேலாகிவிட்டேன்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநிர்வாணா - பக்தியில்லாமல் அடைந்த கடவுள் தன்மை 18+....\nபதிவர்களே உங்கள் இதயத்தை தாருங்கள் - ஒரு அதிர வைக்...\nகண்ணீர் வரவழைக்கும் ஒரு தன்னம்பிக்கை வீடியோ..\nடக்கீலா - ஒரே கல்ப் ... உள்ளுக்குள் தீ பரவும் ...\nநான் - நீ - அவன் - அவள் ..\nராகுல் காந்தி - பயோடேட்டா..\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் (இறுதி ப...\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் ( மூன்றா...\nதமிழ் வலைப்பதிவு குழுமம் - நான் வெளியேறி விட்டேன்....\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன் - (இரண்ட...\nஇமிக்ரேசன் அனுபவங்கள் - சுடிதார் விற்பவன்..\nவெளிநாட்டு வேலைக்குப் போக வேண்டாம்..\nஉங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..\nலீ குவான் யூவுக்கு ஒரு சல்யூட் ..\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2006/12/blog-post.html", "date_download": "2018-05-27T07:58:05Z", "digest": "sha1:MEVVN53SCMAB3XSS6NQMG3WMQ5HCAUWV", "length": 61834, "nlines": 170, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: 'கருத்து' நடத்திய கருத்தரங்கம்!", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\nதலைப்பு: மரண தண்டனை தேவையா\n'கருத்து' இயக்கம் நடத்திய கருத்தரங்கத்துக்கு (பெட்டச்சி அரங்கம், நவம்பர் 29ஆம் தேதி,2006, மாலை 5.30 மணிக்கு) செல்லும் அழைப்பு வந்ததால், அங்கு கேட்ட சுவாரசியமான தகவல்களை இங்கே தருகிறேன். அரசியல் அல்லாத அமைப்பு எனும் முத்திரையோடு, இந்திய நிதி அமைச்சரின் மகனான கார்த்தி சிதம்பரமும், தற்போதைய தமிழக முதல்வரின் மகளுமான கனிமொழியும் ஆரம்பித்து நடத்தும் கருத்துச் சுதந்திர மேடைதான் கருத்து. இணையமும் உள்ளது ( www.karuthu.com).\nநிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் ஆரம்பித்தது.\nகார்த்தி சிதம்பரம் பேசுகையில், ஒரு வருட வளர்ப்பு (அவரது இல்லங்க, கருத்து அமைப்பின் வளர்ப்பு) பற்றியும், முற்றிலுமாக மரண தண்டனை என்பதே வேண்டாம், அது மனித நேயத்துக்கு ஒரு காலத்தின் பின்சரிவு எனப் பேசினார்.\nஅடுத்து பேசிய மனித உரிமை கழக தலைவரும், கிரிமினல் வக்கீலுமான சுரேஷ், மிகவும் நெகிழ்ச்சியான சில சம்பவங்களையும், எப்படி எந்த நீதிபதி வந்தால், எந்த வழக்கு எப்படி திசை மாற வாய்ப்புள்ளது என தெரிந்து கொண்டு, எப்படி வக்கீல்கள், இம்மாதிரியான கேஸ்களில் வாய்தா வாங்குவார்கள் என்பதையும் சொன்னார். அவற்றில் சில உதாரணங்கள்:\nதப்பித் தவறி, மும்பைக்கு ஓடிப்போன பல படிக்கத்தெரியாத, ஏழைகளுள் ஒருவன் (இவை மிக முக்கியம்) ஆறுமுகம் எனும் குப்பையில் பைகள் சேர்க்கும் ஒரு தமிழ் பிழைப்பாளி. (பொறுக்கி என்றால் அர்த்தம் வேறுபடும் அபாயம் உள்ளது; எனவே, பிழைப்பாளி). அங்கு ஒரு நாள் குப்பை பொறுக்கும் போது, கற்பழித்து, கொலை செய்யப்பட்டு, குப்பை தொட்டியில் போடப்பட்ட 10 வயது பெண்ணைப் பார்த்து அலறிவிடுகிறார். சமய சந்தர்ப்பம், பணம், படிப்பு அதோடு பாஷை புரியாமை (பாவம் தமிழ் தவிர வேறு பாஷை தெரியாமல் அங்கு பிழைக்கப் போயுள்ளார்), தவிர பத்திரிகைகள், குழந்தை, பெண்கள், பாலியல் பலாத்காரம் பற்றி கூவும் சங்கங்களின் கூச்சல்கள் ஆகியவை அவருக்கு எதிராக இருக்க, காவல் துறையும் , நீதிமன்றமும் தனது காகித வேலைகளை (கே���் கட்டுகள், துணைக்கு நாலு சாட்சி தகவல்கள் தொகுப்புகள், என பல விஷயங்கள்) முடித்து, தீர்ப்பு எழுதின. என்ன ஆயுள் தண்டனை 12 ஆண்டுகள் முடியும் தருவாயில், இப்போது, கடந்த அக்டோபர் 14ஆம் தேதி, மும்பையில் ஒரு காவலதிகாரி தற்கொலை செய்துகொண்டார்; அதற்கும் ஆறுமுகம் ஆயுள் தண்டனைக்கும் என்ன சம்பந்தம் உள்ளது ஜோடித்த தகவல்களால், இன்று நிரபராதி ஆறுமுகம் தண்டனையை அனுபவித்து வருகிறான். அதற்கு காரணமான அன்றைய அதிகாரி இன்றைய DCP. தானும் உடந்தை; இத்தனை ஆண்டு காலமாக இருந்த மன உளைச்சலே இந்த தற்கொலைக்குக் காரணம்\" என எழுதி வைத்துள்ளார் தண்டனையின் காலம் இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போது ஆறுமுகம் விடுதலை ஆகிவிட்டார் தண்டனையின் காலம் இன்னும் இரண்டே ஆண்டுகள் உள்ள நிலையில், இப்போது ஆறுமுகம் விடுதலை ஆகிவிட்டார் அப்போது ஆறுமுகம் தமிழில் அப்பாவியாகச் சொன்னது,\" என்ன நம்பி ஊருல ரெண்டு ஜெனம் இருந்துச்சு; அதுங்க இப்ப இருக்காங்களா, போயிட்டாங்களான்னு கூட தெரியலயே\" என்று அப்போது ஆறுமுகம் தமிழில் அப்பாவியாகச் சொன்னது,\" என்ன நம்பி ஊருல ரெண்டு ஜெனம் இருந்துச்சு; அதுங்க இப்ப இருக்காங்களா, போயிட்டாங்களான்னு கூட தெரியலயே\" என்று மேலும் வழக்கறிஞர் சுரேஷ் கேட்ட கேள்வி சிந்திக்க வைத்தது. இதே குற்றத்துக்கு நீதிபதிக்கு இரண்டு முடிவுகள் உள்ளன. ஆயுள் தண்டனை தவிர, மரண தண்டனை மேலும் வழக்கறிஞர் சுரேஷ் கேட்ட கேள்வி சிந்திக்க வைத்தது. இதே குற்றத்துக்கு நீதிபதிக்கு இரண்டு முடிவுகள் உள்ளன. ஆயுள் தண்டனை தவிர, மரண தண்டனை இந்த ஆறுமுகத்துக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தால் இந்த ஆறுமுகத்துக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தால் காலமும், சமுதாயமும் நம்மைச் சாடாதா காலமும், சமுதாயமும் நம்மைச் சாடாதா ஒரு குறிப்பிட்ட தனி மனிதரான நீதிபதியின் அன்றைய நிலை, சிந்தனை, வாத ப்ரதிவாத சாதுர்யங்கள், பணம், போன்றவையே ஜெயிக்கும்; நிஜ சட்டமும், சமுதாயமுமல்ல; அத்தகைய ஆபத்தான சூழலில், மரண தண்டனை தேவையா ஒரு குறிப்பிட்ட தனி மனிதரான நீதிபதியின் அன்றைய நிலை, சிந்தனை, வாத ப்ரதிவாத சாதுர்யங்கள், பணம், போன்றவையே ஜெயிக்கும்; நிஜ சட்டமும், சமுதாயமுமல்ல; அத்தகைய ஆபத்தான சூழலில், மரண தண்டனை தேவையா எனவே இந்த மரண தண்டனையையே, இந்திய சட்டத்திலிருந்து நீக்கிவிடவேண்டும் என வாதிட்டார்.\n5600 ஆண்டுகளுக்கு முன்னரே, மரண தண்டனையைப் பற்றி கூறும் மதங்களே, அதிலும் சில விதிவிலக்குகளை வைத்துள்ளது; இரண்டாம் உலகப்போரினால் 16000000 (160 லட்சம்) மக்கள் அநியாயமாக இறந்தார்கள் என்றும், 170 நாடுகளில் மரணதண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது என்றும், தகவல்கள் பரிமாறினார். எனவே, மனிதன் நிர்ணயம் செய்யும் எந்த கொலையும் (அது போராக இருந்தாலும் சரி, அல்லது நீதிபதியின் தீர்ப்பாயிருந்தாலும் சரி) மனித நேயம் எனும் சொல் முன், அநியாயமே எனவே மரண தண்டனை முற்றிலும் நீக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்.\nஅதற்கு முத்தாய்ப்பாக, ஆப்பிரிக்க இனத்தலைவர் நெல்சன் மாண்டேலா, 27 வருடங்கள் பிறகு சிறையிலிருந்து வெளியே வருகையில் சொன்ன செய்தியைச் சொன்னார்\n\"அவர் சொன்னால், நாடே கேட்கும் நிலையிலிருந்தது தன்னை சிறையிலிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டதற்கு, \"அவர் என்ன செய்தாரோ, அதையே நானும் செய்தால் என்ன பயன் தன்னை சிறையிலிட்ட அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று கேட்டதற்கு, \"அவர் என்ன செய்தாரோ, அதையே நானும் செய்தால் என்ன பயன் இனத்தின் மீது வெறுப்பு வந்து கருப்பர்களை அவர் வதைக்க வைத்த துவேஷம்தான் இன்று விசுவ ரூபம் எடுத்துள்ளது. அதை ஒழிக்க, நான் அவருள் உள்ள 'மனிதத்தை' அவர் உணரச் செய்தேனானால், அதுவே அவர் மீது நான் எடுக்கும் சரியான நடவடிக்கை இனத்தின் மீது வெறுப்பு வந்து கருப்பர்களை அவர் வதைக்க வைத்த துவேஷம்தான் இன்று விசுவ ரூபம் எடுத்துள்ளது. அதை ஒழிக்க, நான் அவருள் உள்ள 'மனிதத்தை' அவர் உணரச் செய்தேனானால், அதுவே அவர் மீது நான் எடுக்கும் சரியான நடவடிக்கை\" என்றாராம் மாண்டேலாவே, ஆப்பிரிக்க சட்டதிட்டங்கள் மாற்றி எழுதியமைக்கையில், மரண தண்டனையை நீக்க வித்திட்டாராம்\nபெண் கழகப்பேச்சாளாரும், வழக்கறிஞருமான அருள்மொழி பேசுகையில், ஒரு பூனைக்கதை சொன்னார்.\"என் வீட்டருகில் ஒரு ரவுடிப்பூனை. எல்லா பெண்பூனைகள், அவற்றுக்கு பிறக்கும் பெண்குட்டிகள், என பாகுபாடு பாறாமல், குட்டிகள் போடச்செய்தது சினை பூனைகள் நடக்கக் கஷ்டப்படுகையில், பல குட்டிகள் இறந்து போகையில், எனக்கு அந்த ரவுடிப் பூனை மேல் ஏகக் கோபம் சினை பூனைகள் நடக்கக் கஷ்டப்படுகையில், பல குட்டிகள் இறந்து போகையில், எனக்கு அந்த ர��ுடிப் பூனை மேல் ஏகக் கோபம் நண்பரிடம் சொல்லி, எப்படியாவது அந்த ரவுடியை கல்லால் அடித்துக் கொன்று விடுங்கள்,\" என்று சொன்னேன். அவர் கேட்டது, \" அது மிருக சுபாவம்; யாருடனும் உடலுறவு கொள்ளும், ஊர் சுற்றும்; ஆனால் மனிதராகிய நாம், நம்மை விட பலகீனமான குறைந்த அறிவுள்ள, திரும்ப சண்டை போட முடியாத ஒரு பூனையை ஆள் வைத்துக் கொல்வதா நண்பரிடம் சொல்லி, எப்படியாவது அந்த ரவுடியை கல்லால் அடித்துக் கொன்று விடுங்கள்,\" என்று சொன்னேன். அவர் கேட்டது, \" அது மிருக சுபாவம்; யாருடனும் உடலுறவு கொள்ளும், ஊர் சுற்றும்; ஆனால் மனிதராகிய நாம், நம்மை விட பலகீனமான குறைந்த அறிவுள்ள, திரும்ப சண்டை போட முடியாத ஒரு பூனையை ஆள் வைத்துக் கொல்வதா பின்னர், மனிதர்கள் மேம்படுவது எப்படி பின்னர், மனிதர்கள் மேம்படுவது எப்படி\nஎனவே, ஒரு பூனைக்கே மனித நேயம் காட்டும் நாம், மனிதருள் மனிதனைக்காண கூடாதா,\" என்றார். மற்றொரு உதாரணத்தையும் சொன்னார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் எனும் மாணவன், \"நான் கடையிலிருந்து 9V உள்ள பாட்டரிகளை சொந்த உபயோகத்திற்காக வாங்கிச் சென்றேன். ராஜீவ் காந்தியைக் கொல்லும் அளவுக்கு அந்த பாட்டரிகளை உபயோகித்து குண்டு செய்ய முடியுமா என்று எனக்கு இன்றுவரை தெரியாது, \" என்றாராம், இந்த மரண தண்டனையை எதிர் நோக்கியுள்ள குற்றவாளி\nஆனால், மக்களிடையே கேள்வி நேரம் வருகையில், ஒரு கருத்துக்கு எதிர் கருத்து கூற விரும்பிய அருள்மொழி, தேவையில்லாமல், பெரியார் சொன்ன, பாம்பையும்,______ ஒரு சேரப் பார்த்தால், முதலில் _____ அடி,\" எனும் கருத்தை நிறுத்தி நிதானமாகச் சொன்னது, அந்த சில வகுப்பினருக்கு அக்காலகட்டத்தில் ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தியது. அவர்களைப் போல்தான் வேறு ச ில சிறுபான்மையினர். எனவே, சமுதாயத்தில் அவர்கள் ஒடுக்கப் படுவதால்தான், தீவிரவாதிகள் ஆகிறார்கள். அந்த சமுதாய சீரமைப்பு செய்யாத அரசியல், பண, சட்ட மாற்றங்கள் கொண்டு வந்தால் இன்றி, இனப் ப்ரச்னை வரும்;\" என்றார். ஆனால், அவரது துர்பாக்கியம், அந்த கருத்தை முழுமையாக கேட்கும் முன்னரே, ________ இழிவு படுத்தி, ___ இந்துக்கள் என்று ஏகமாகக் கூறி, வக்கிரங்களை, ஜாதிச்சண்டையைப் பற்றி ஒரு நபர் கூச்சல் செய்ய அருள்மொழி காரணமாகிவிட்டார்\nபின்னர் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர், தான் வக்கீல் இல்லை என்றாலும், தமக்கு தோன்றும் கருத்தை மக்கள் முன் வைப்பதாக பீடிகையோடு ஆரம்பித்தார்முதலில், எதிர்கருத்துக்களை நேருக்கு நேர் பேசக்கூடிய வாய்ப்பை, கேட்கும் வாய்ப்பை இன்றைய அரசியல் சூழலில் (பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பட்டிமன்றங்கள் தவிர) மக்கள் மறந்துவிட்ட நிலையில், 'கருத்து' அதற்கான களம் அமைத்ததைப் பாராட்டினார்.\n\" நாய்க்கும், பூனைக்கும் கருணை காட்டும் சமுதாயம், மனிதன் என்றால் இனம், மொழி, சாதி எனப் பிரித்துப்பார்ப்பது ஏன் அவற்றுக்கு நீதி தந்தது நமக்கு புதிதல்ல; முல்லைக்குத்தேரும், புறாவுக்குப் பதிலாக பருந்துக்கு தனது தொடையையும், இறந்த கன்றுக்கு மாற்றாக, நீதி கேட்டு வந்த பசுவுக்கு முன் தன் மகனையே தேர்காலில் கொல்லச் செய்த மன்னனும், தான் தவறு செய்தோம் என்று கேட்டதும், உயிர் நீத்த பாண்டியனையும் கொண்ட பாரம்பரியம் மிக்க நாடு நம் நாடு அவற்றுக்கு நீதி தந்தது நமக்கு புதிதல்ல; முல்லைக்குத்தேரும், புறாவுக்குப் பதிலாக பருந்துக்கு தனது தொடையையும், இறந்த கன்றுக்கு மாற்றாக, நீதி கேட்டு வந்த பசுவுக்கு முன் தன் மகனையே தேர்காலில் கொல்லச் செய்த மன்னனும், தான் தவறு செய்தோம் என்று கேட்டதும், உயிர் நீத்த பாண்டியனையும் கொண்ட பாரம்பரியம் மிக்க நாடு நம் நாடு\nஇப்போது திடீரென மரண தண்டனை பற்றிய விவாதங்கள் நாடெங்கும் நடக்கக் காரணம் அப்சல் குரு நாடாளுமன்றத்துக்கு குண்டு வைக்க திட்டமிட்டு பிடி பட்டு, இன்று தூக்கு தண்டனையை எதிர் நோக்கியுள்ளவன் சிறுபான்மை வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதாலேயே, அரசியல் கட்சிகள் சில, ஆதாய நோக்கில் அவனைத் தூக்கிலிடுவது தவறு என அரைகூவல் விடுகின்றன\nஆனால், அவன் அதைப் பற்றி கவலை பட்டதாகத் தெரியவில்லை. ஒரு தனியார் தொலைக் காட்சியில், அவனது தாய் பேட்டி தருகிறார்; அவனது கண்களை துடைத்து விடுகிறார், ஆனால் அந்தக் கண்களில் கண்ணீரே வரவில்லை அவன் முகத்திலும் கவலை தெரியவேயில்லை அவன் முகத்திலும் கவலை தெரியவேயில்லை பின்னர், எதற்காக இந்த வேஷம் பின்னர், எதற்காக இந்த வேஷம் கோஷம் அன்று பாராளுமன்றத்தில் அவனது சதித்திட்டம் முறியடிக்கப்பட்டபோது உயிர் நீத்த 6 ராணுவ வீரர்களுக்கு மட்டும் தாயாரோ, மனைவியோ இல்லை மக்களோ இல்லையா அவர்களை ஏன் இந்த தொலைக்காட்சிகள் மறந்து போயின அவர���களை ஏன் இந்த தொலைக்காட்சிகள் மறந்து போயின அவர்கள் படும் துயரம் என்னவோ அவர்கள் படும் துயரம் என்னவோ நாட்டுக்காக அவர்களது இல்லத்தலைவர் உயிர் நீத்து, பல எம்.பி.க்களின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கான பரிசு- அந்த கயவணை கருணையுள்ளத்தோடு, தூக்கிலிருந்து தடுப்பதா நாட்டுக்காக அவர்களது இல்லத்தலைவர் உயிர் நீத்து, பல எம்.பி.க்களின் உயிர் காப்பாற்றப்பட்டதற்கான பரிசு- அந்த கயவணை கருணையுள்ளத்தோடு, தூக்கிலிருந்து தடுப்பதா எம்பி.க்கள் எனது கட்சி, எதிர் கட்சி என்பது முக்கியமல்ல. அவர்கள் நம் நாட்டுத் தலைவர்கள். அவர்களை மட்டும் குண்டு வைத்துத் தகர்த்திருந்தால், உலகமே, நமது பாதுகாப்பு அமைச்சகத்தைப் பார்த்து எள்ளி நகைத்திருக்குமே\nமரண தண்டனை பெற்றவர்கள் ஒரு சிலரே. அவர்களை விரல் விட்டு எண்ணிவிட முடியும். ஆனால், போராட்டம், தனி விடுதலை, இயக்கம் என்ற பெயரில், நாம் போராளிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அழைக்கும் 'கோழைகள்' பஸ் ஸ்டாண்டிலும், ரயில்களிலும், பாதயாத்திரை போகும் யாத்ரீகர் மேலும் வைத்த குண்டுகளால், தாக்குதல்களால், நமது முன்னாள் பிரதமர் உட்பட, 26 லட்சம் அப்பாவி மக்களை நமது நாடு இழக்கவில்லையா\nஅப்சல் குரு தூக்கிலிடப்படவேண்டுமா, இல்லையா எனக்கேட்டு 'இந்தியா டுடே'வும் MARGம் நடத்திய வாக்கெடுப்பில், 80% மக்கள் தூக்கிலிடுவது சரியே எனக் கூறியுள்ளனர்.\nஅப்படியும், அரசாங்கமும், நீதிமன்றமும் தவறான தீர்ப்பளித்தாலும், அதனை மறு பரிசீலனை செய்ய மாநில ஆளுநருக்கும், நாட்டின் ஜனாதிபதிக்கும் உரிமையை இந்த சட்டம் அனுமதித்துள்ளது. எனவே, பயங்கரவாதத்தை நிறுத்த மரண தண்டனை போன்றவை அவசியமே\", எனப் பேசினார்.\nஅது தவிர, வீர சாவர்கர் பற்றி, அதிகம் பலருக்குத் தெரியாது என்று வருத்தம் கொண்டார். லண்டனில் நமது சுதந்திர போராட்ட வீரர் ஒருவர், வெள்ளையனை சுட்டுக் கொன்றதற்கு (பெயரை நான் குறித்துக் கொள்ளவில்லை, மன்னியுங்கள்) அங்கு வசித்த இந்தியர்களே எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் போட்டனராம் ஆங்கிலத்தில் unanimously oppose என எழுதவே, அங்கேயே அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே மனிதர் வீர சாவர்கர். உடனே, அருகிலிருந்த எதிர்ப்பாளர்கள், அவரை தாக்க முற்படவே, சாவர்கருக்கு துணையாக நின்ற வா.வே.சு. ஐயர், தனது துப்பாக்கியை எடுத்து, அவர்களை சுட முயன்றாரா���். அதற்கு, சாவர்கர், \"விட்டுவிடு; நாம் தயாரிக்கும் ஒவ்வொரு தோட்டாவும், ஒரு வெள்ளையனை அழிக்கவே ஆங்கிலத்தில் unanimously oppose என எழுதவே, அங்கேயே அதை எதிர்த்துக் குரல் கொடுத்த ஒரே மனிதர் வீர சாவர்கர். உடனே, அருகிலிருந்த எதிர்ப்பாளர்கள், அவரை தாக்க முற்படவே, சாவர்கருக்கு துணையாக நின்ற வா.வே.சு. ஐயர், தனது துப்பாக்கியை எடுத்து, அவர்களை சுட முயன்றாராம். அதற்கு, சாவர்கர், \"விட்டுவிடு; நாம் தயாரிக்கும் ஒவ்வொரு தோட்டாவும், ஒரு வெள்ளையனை அழிக்கவே நமது மக்களையே சுடுவதற்கு அல்ல நமது மக்களையே சுடுவதற்கு அல்ல\" என்றாராம் ஆனால், அன்றைய அரசாங்கம் அவருக்கு தந்த பெயர், \"தீவிரவாதி\" தன்னை கொல்ல முயன்றவனுக்கே, மன்னிப்பு அளிக்குமாறு காந்தி அடிகள் சொன்னதை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா தன்னை கொல்ல முயன்றவனுக்கே, மன்னிப்பு அளிக்குமாறு காந்தி அடிகள் சொன்னதை அன்றைய அரசாங்கம் ஏற்றுக் கொண்டதா இல்லையே நமது தலைவர் ஒருவரைக் கொன்றார் என்ற காரணத்துக்காகவே, கோட்ஸே தூக்கிலிடப்படவில்லையா காரணம் - நமது தேசத்தின் பாதுகாப்பு, தலைவர்களின் பாதுகாப்பு. அதேபோல் தான் இந்திரா காந்தியைக் கொன்றவர்கள் என்ற காரணத்தினால், சில சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள், காரணம் அவர் நமது நாட்டின் தலைவர்\nராஜீவ் வழக்கிலும் நாம் அவரைக் கொன்றவருக்கு தூக்குத்தண்டனை கொடுத்தாலும் தகும் என ஏன் நினைக்கிறோம் கட்சிப்பாகுபாடின்றி நான் பார்க்கிறேன். அவர் நமது நாட்டுத் தலைவர் கட்சிப்பாகுபாடின்றி நான் பார்க்கிறேன். அவர் நமது நாட்டுத் தலைவர் அவருக்கு நேர்ந்தது, வேறு எவருக்கும் நேரக் கூடாது என்பதற்கு, இந்த மரண தண்டனை ஒரு பாடமாக அமையட்டும்.\"\n\"சரி, கோட்ஸேவுக்கு மன்னிப்புத் தருமாறு சொன்ன காந்தி அடிகள், பகத்சிங்குக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விடுதலை பெற்றுதருவதற்கு மறுத்தது ஏன் அவர் இம்சை வழியில் போனதால் தான், மரண தண்டனையை மாற்றக் குரல் கொடுக்கவில்லை என்றார் காந்திஜி. அப்படியானால், தனக்கு சாதகமான கருத்தை சொல்பவருக்கு ஒரு நியாயம், தனது விருப்புகளுக்கு எதிராக இருந்ததாலேயே இன்னொரு நியாயம் என ஒருவர் எண்ணலாமா அவர் இம்சை வழியில் போனதால் தான், மரண தண்டனையை மாற்றக் குரல் கொடுக்கவில்லை என்றார் காந்திஜி. அப்படியானால், தனக்கு சாதகமான கருத்தை சொல்பவருக்கு ஒரு நியாயம், தனது விருப்புகளுக்கு எதிராக இருந்ததாலேயே இன்னொரு நியாயம் என ஒருவர் எண்ணலாமா ஆனால், இன்று நாடு பகத்சிங்கை தியாகியாக போற்றுகிறது ஆனால், இன்று நாடு பகத்சிங்கை தியாகியாக போற்றுகிறது காந்திஜி செய்தது அப்படியென்றால் தப்பா காந்திஜி செய்தது அப்படியென்றால் தப்பா அவர் பகத்சிங்கை உயிரோடு இருக்கச் செய்திருக்கலாமே\nஎனவே, நீதி என்பது இருந்தால், மரண தண்டனை இருக்கட்டும்; இல்லையென்றால், ஒரேடியாக எடுத்துவிடு. ஒருவனுக்கு ஒரு நியாயம், மற்றவனுக்கு அநியாயம் - இப்படி அதை உபயோகிக்காதே எனினும், சுரேஷ் சொல்வது போல், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால், தவறான ஒரு தண்டனை தரப்படுமேயானால், அவர் அதைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை. மன்னிக்கும் அதிகாரம், சூழ்நிலைகளுக்கேற்ப, ஆளுநருக்கும், ஜனாதிபதிக்கும் உள்ளது.\"\n\"தமிழகத்தில் சில வருடங்களுக்கு ஒரு ஊரில் நடந்த சம்பவத்தை கணேசன் எடுத்துக் காட்டினார். இரவில் வங்கியைக் கொள்ளையடிக்க வந்தவர்கள், பிடிபட்டதும், அவர்களை அந்த ஊராரே, கல்லால் அடித்திக் கொன்றுவிட்டனர் அந்த ஊரார் செய்தது கொலை குற்றமா அந்த ஊரார் செய்தது கொலை குற்றமா அரசாங்கமே, அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்து, அதிக சலுகைகளையும் அறிவித்ததே அரசாங்கமே, அவர்களுக்கு பாராட்டு விழா எடுத்து, அதிக சலுகைகளையும் அறிவித்ததே எனவே, சந்தர்ப்ப சூழ்நிலைகளை வைத்தே, குற்றம் ஆராயப்பட்டு, தண்டனை வழங்கப்பட வேண்டுமே, தவிர, தண்டனையே, வேண்டாம் என்று சொல்வது, குற்றவாளிகளை ஊக்குவிப்பது போலாகிவிடும்.\"\n\"காவலர்களைக் குறை கூறிக்கொண்டே இருக்கிறோம்; நல்ல காவலர்களையும் நான் அறிவேன். சட்டப்படி குற்றம் நிரூபிக்க அவர் செய்ய வேண்டிய காகித சமாசாரங்கள் எல்லாம் தாண்டி அவன் தண்டிக்கப்படுமுன்பே, அரசியல் குறிக்கீடும், பணமும் அந்த தண்டனை வராமலே செய்துவிடும். எனவே, அவர்களுக்கு தெரிந்த ஒரே ஆயுதம், ஓரத்தில் ***க்கு ஒதுங்கச் சொல்லி, தப்பிக்கப் பார்த்தான் என்று 'என்கவுன்டர்' கொலையாகவே அதை முடித்து விடுகிறார்கள் (சாமி பட க்ளைமாக்ஸ் நமக்குத் தெரியாதா (சாமி பட க்ளைமாக்ஸ் நமக்குத் தெரியாதா நாம் அதை வரவேற்கவில்லையா)\" என்று தன் பக்க நியாங்களைக் கூறி வாதிட்டார்.\nமுடிவுரை படிக்க வந்த கனிமொழி, \" அன்றைய தீவிரவாதி இன்றைய தேசத்தலைவர���; அவர் அன்று தூக்கிலிடப்பட்டிருந்தால் ஒரு தலைவரை நான் இழந்திருப்போம் ஒரு தலைவரை நான் இழந்திருப்போம் (இழந்தாயிற்றே வேறு யாரைக் குறிப்பிட்டார் என்பதை அவரே சொல்லட்டும்) உலகில் எங்கும் இல்லாத மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை நாம் அறவே நீக்கவேண்டும். 'ஐயன்' வள்ளுவர் குறிப்பிட்டதாக, இல. கணேசன் ஒரு குறளைக் குறிப்பிட்டார். அதன் அர்த்தம்: நெற்பயிர்கள் நன்கு வளர வேண்டுமானால், களைகளை எடுக்கவேண்டும். அதுபோல்தான் அரசனும் முடிவு செய்யவேண்டும். அதற்கு அர்த்தம், கொல்வது அல்ல, நீக்குவது மட்டுமே) உலகில் எங்கும் இல்லாத மனிதாபிமானமற்ற இந்த தண்டனையை நாம் அறவே நீக்கவேண்டும். 'ஐயன்' வள்ளுவர் குறிப்பிட்டதாக, இல. கணேசன் ஒரு குறளைக் குறிப்பிட்டார். அதன் அர்த்தம்: நெற்பயிர்கள் நன்கு வளர வேண்டுமானால், களைகளை எடுக்கவேண்டும். அதுபோல்தான் அரசனும் முடிவு செய்யவேண்டும். அதற்கு அர்த்தம், கொல்வது அல்ல, நீக்குவது மட்டுமே\" என்றார். (அப்படீன்னா, என்ன, நாடு கடத்தச் சொல்றீங்களா\" என்றார். (அப்படீன்னா, என்ன, நாடு கடத்தச் சொல்றீங்களா நமக்கே எதிரிங்கறப்ப, அடுத்தவன் எப்படி அவனை உள்ளே சேர்ப்பான் நமக்கே எதிரிங்கறப்ப, அடுத்தவன் எப்படி அவனை உள்ளே சேர்ப்பான் நீக்குவதற்கு வெறென்ன அர்த்தம் இருக்கமுடியும் நீக்குவதற்கு வெறென்ன அர்த்தம் இருக்கமுடியும்\nஇப்படியே போனால், எல்லா ஊர்களிலும் மக்களே கல்லால் அடிப்பது போன்ற தீர்ப்பை தாங்களே எடுக்கும் நிர்பந்தம் வந்தால், நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிடும்,\" என எச்சரித்துவிட்டு அமர்ந்தார்.\nபின்னர் வந்த பார்வையாளர்கள் கேள்வி நேரத்தில், முதலில் பேசியவர், மிக அருமையான ஒரு கண்ணோட்டத்தைத் தந்தார்.\nஓரிரு தவறான தீர்ப்புகளால், அந்த தண்டனையையே ரத்து செய் (மரண தண்டனை), அப்படியே பார்த்தால், நல்ல நீதிகிடைக்கவில்லையா, நீதிமன்றத்தையே மூடிவிடு, காவலர்கள் கயவர்களாகிறார்களா, காவல் நிலையங்களை மூடிவிடு; மந்திரிகள் சரியில்லையா, சட்ட சபையையும், நாடாளுமன்றத்தையே மூடிவிடு\" என்றா நாம் முடிவெடுக்கிறோம்\" என்றா நாம் முடிவெடுக்கிறோம் எனவே, இந்த மாதிரியான தண்டனைகள் இருந்தால்தான், கொஞ்சமேனும் நாட்டில் தவறு செய்பவர்க்கு பயம் இருக்கும் என்றார்\n\"சரி, தீர்ப்பை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றாலும், பணம் படைத்தவர்கள், காவல் நிலையங்களிலேயே, மீட்டிங் போடுகிறார்கள்; தொண்டர், குண்டர் வைத்துக்கொள்கிறார்கள்; மொபைல், ஏ.ஸி. என வைத்துக் கொள்கிறார்கள்; ஏன் சில சிறைச் சாலையில், குடும்பமே நடத்தியுள்ளார்கள் எனவே, மரண தண்டனை எனும் ஒன்று தேவையே,\" என்றார்.\nமுடிவில், பார்வையாளர்கள் என்ற போர்வையில், சில சந்தர்ப்பவாதிகளும், சாதிச்சாயம் பூசி அங்கு வந்தவர்களும், அருள்மொழி குடுத்த குறிப்பைக் கொண்டு, பிற இனத்தவரை குறிப்பிட்டு பேசி, கீழ்தரமாக அடித்துக் கொள்ளத் துவங்கியதும், சரி, இனி இங்கே கருத்துப் பரிமாற்றம் தவிர வேறு சில பரிமாற்றங்களும் ஆகலாம் என யூகித்து நாம் அந்த இடத்தை விட்டு \"எஸ்கேப்' ஆனோம்\nஎனக்கு தோன்றிய சில அடிப்படை சந்தேகங்கள்தான் என்போன்ற சாதாரண குடிமகனுக்கு வரும்:\n170 நாடுகளில் இல்லை என்று, இங்கும் எடுத்துவிடவேண்டும் என்று சுரேஷ் சொன்னார். அவர்கள் சூழ்நிலை பண்பாடு, வளர்ப்பு வேறு. அங்கே, குழந்தைகள் கைகளில் துப்பாக்கியால் சுட்ட கதை எத்தனை படித்திருக்கிறோம் ஒருவர் எத்தனை திருமணம் வேண்டுமானாலும் செய்துகொள்வார்கள்; குடும்பம் எனும் அமைப்பே பல நாடுகளில் குறைந்து வருகிறது. எனவே, நமது நாட்டின் சூழ்நிலைக்கு எது சரியோ அதைத்தான் நாம் சட்டமாக வைக்க வேண்டும்.\nபயங்கரவாதி மரணதண்டனையைப் பற்றி பயப்படுவதில்லை. அவன் மரணம் வரும் என எதிர்நோக்கிதானே, மனித குண்டாகவும், வெடி வைக்கும் ஆளாகவும் மாறுகிறான் அவனே கவலைபடாமல்,பல்லாயிரம் அப்பாவி மக்களை கொல்ல முடிவு செய்யும் போது, பிடிபட்டால் அவனை நாம் கொல்லக் கூடாதா அவனே கவலைபடாமல்,பல்லாயிரம் அப்பாவி மக்களை கொல்ல முடிவு செய்யும் போது, பிடிபட்டால் அவனை நாம் கொல்லக் கூடாதா நாய் வளர்ப்பு மிருகம்தான். அதன் மேல் நமக்கு கருணை வேண்டும்தான். ஆனால், வெறி பிடித்த நாயை அரசாங்கமே சுட்டுக் கொன்றுவிடுகிறதே நாய் வளர்ப்பு மிருகம்தான். அதன் மேல் நமக்கு கருணை வேண்டும்தான். ஆனால், வெறி பிடித்த நாயை அரசாங்கமே சுட்டுக் கொன்றுவிடுகிறதே யானை அழகுதான்; ஆனால் மதம் பிடித்த யானை யானை அழகுதான்; ஆனால் மதம் பிடித்த யானை அங்குசத்துக்கு அடங்காது போனால், மயக்க ஊசியை செலுத்தி அடக்கப் பார்ப்பார்கள்; இல்லையேல் சுட்டுக்கொன்றுவிடுவார்கள். மதம் பிடித்த (2 பொருளில்) மனிதனும், மிருகம்தான���\nஇதை எண்ணும் நெஞ்சம்தான், மற்றொரு வினாவையும் எழுப்புகிறது\n\"பல குற்றவாளிகள் விடுபடலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப் படக்கூடாது\" என்கிறது சட்டம்.\nஎனவே இதைப் பற்றி நன்கு ஆராய்ந்து சட்டதிட்டங்களை மாற்றி எழுத வேண்டியது நமது சட்ட வல்லுநர்களே மாற்றும் கமிட்டியே இதுவரை 4 முறை மாற்றப்பட்டு, அரசியல் காரணங்களால் சட்டதிட்டம் மாற்றம் செய்யப்படவில்லையாம் மாற்றும் கமிட்டியே இதுவரை 4 முறை மாற்றப்பட்டு, அரசியல் காரணங்களால் சட்டதிட்டம் மாற்றம் செய்யப்படவில்லையாம் மக்கள விழித்துக் கொள்ளுங்கள் தவறான தகவலால் சிறை செல்லும் ஒரு அப்பாவி, சரியில்லாத ஒரு தண்டனை முறையால் தூக்கிலிடப்படலாமா அரசாங்கத்தை விழித்தெழச் செய்ய மக்கள் முதலில் விழித்தெழுங்கள்\nஉடனடி பின்னூட்டத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி, சிவபாலன்\nபகிர்வுக்கு நன்றி. சிறப்பான கட்டுரை.\nநன்றி, சிறில் அலெக்ஸ். வஷிஷ்டர் வாயால்...:-)\nவருகைக்கும், சிவபாலனை வழிமொழிந்ததற்கும் நன்றி, பாஸ்டன் பாலா\nஅருமையான, அவசியமான பதிவு. கருத்து மீட்டிங்குகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறீர்களா அடுத்த முறை மீட்டிங் வரும்போது சொல்லுங்கள். சந்திப்போம்.\nமிகச் சிறந்த ஒரு பதிவு. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.\nஇதற்கெல்லாம் கொஞ்சம் சொல்லிவிட்டு போகக் கூடாதா\n//... கருத்து மீட்டிங்குகளில் தொடர்ந்து கலந்துகொள்கிறீர்களா\nவருக லக்கி லுக். எல்லா கருத்தரங்கங்களுக்கும் செல்லவில்லை. உறுப்பினராயிருந்தும்,இம்முறைதான் அழைப்பு வந்தது இனி தவறாமல் செல்ல உத்தேசம். கட்டாயம் சந்திப்போம்.\nஓகை, ஸாரி, நானே, புது வேலையில் சேர்ந்து, அடித்தேன் பிடித்தேன் என்று 5.30 ஆபீஸ் முடிந்ததும், முதல் முறையாக இரு சக்கரவண்டியை அத்தனை வேகமாக ஓட்டினேன், நேரத்தில் போய் சேரவேண்டுமே என்று அடுத்த முறை தெரிய வரும் போது, கட்டாயம் அழைக்கிறேன்.\nநான் இந்த இடுகையை எழுதும் சில நாட்களுக்கு முன், எஸ்.வி.ராஜதுரை என்பவர், குற்றங்களுக்காக வருந்தச் செய்வதே நீதி எனும் தலைப்பில் குற்றம் புரிந்தவர்களை திருந்தச் செய்வது குறித்து தினமணி நாளிதழில் எழுதியிருந்ந்ததைக் காண நேர்ந்தது. அதற்கு பதில் ஒன்றை அரூரிலிருந்து திரு.ஸ்ரீ.மதிவாணன், என்பவர் எழுதியுள்ளார். அதன் சாராம்சத்தை கீழே தருகிறேன். இக்கட்டுரைக்கு இந்��� பதிலும் மிகப்பொருந்தும். ஆனால். அவர் ஒரு இடத்தில், \"நூறு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டாலும், ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படக்கூடாது () என எழுதியுள்ளார். அதை பத்திரிகை ஆசிரியரும், திருத்தங்கள் செய்யாமலே வெளியிட்டுள்ளார்\n\"நூறு குற்றவாளிகள் விடுபட்டாலும் கூட, ஒரு நிரபராதி கூட தவறாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது\", என்றுதானே இருக்க வேண்டும் அந்த வரிகள்\nஸ்ரீ.மதிவாணனுக்கு அந்த நீதியும் ஏற்புடையதாக இல்லை. அவர் கூறும் காரணம்\n\" ..உட்கார்ந்த இடத்திலிருந்தே விரும்பியதைச் செய்யும் வசதியை ஆயுட்சிறை பயங்கரவாதிகளுக்குத் தருமேயன்றி - அவர்களை வைத்துப் பாதுகாக்கையில், அன்னாரின் சிறைவழி ரெளடியிசங்களால் சிறைக்குள்ளேயே ஆபத்துகள் வளரவும், தீய திட்டங்கள் மேலும் வலுப்பெறவும் வழிசெய்யும்; ஆயிரம் கிரண்பேடிகள் உருவெடுத்தாலும் கொடூரக் கொலையாளிகள் திருந்த வாய்ப்பே இல்லை\n\" ... பயங்கரவாதிகளால் கொல்லப்படும் ஆயிரமாயிரம் ராணுவ வீரர்களுக்கு இரங்கி, ஒரு சொட்டுக் கண்ணீர் விட எந்த அறிவு ஜீவியோ, மனித உரிமைவாதியோ முன் வருவது இல்லை\n\"...ஜெசிகா லால், ப்ரியதர்சனி மாட்டூ, போன்ற பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப் படுகையில், எத்தகைய அவமானமும், வேதனையும், கதறலையும் அனுபவித்திருப்பர் அது அந்த தவறைச் செய்யும் ஆணுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அந்த காலித் தனத்தை உடலிலும், உயிரிலும் தாங்கித் துடித்து, மானத்தையும் உயிரையும் ஒரு சேர, உச்சபட்ச வலியினூடே இழக்கும் பென்ணின் நிலையில் தன்னை கற்பனை செய்துகொண்டால், அங்கே, எத்தகைய மனிதாபிமானங்களுக்கும் இடமிருக்காது,\".. என்று எழுதியுள்ளார்.\nஇதைப் படித்து, போன ஞாயிற்றுக்கிழமை, கண்பார்வையற்றவர்களுக்காக பாடங்கள் படிக்கச்செல்கையில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர் இருவர், சிறுகதை தொகுப்பொன்றை படிக்கச் சொன்னார்கள்; அதில் மனித நேயத்தை மேலிட்டுக்காட்டும், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் கதியினூடே, கோவி.மணிசேகரனின் \"கழுவேறிமேடு\" எனும் கதையைப் படிக்க நேர்ந்தது சரித்திர ஆசிரியரின் கதை இங்கே எங்கே வந்தது சரித்திர ஆசிரியரின் கதை இங்கே எங்கே வந்தது என எண்ணி வியந்தபடி கதையை படித்தேன். அந்தக் கதையிலும் மனிதம் நிலைத்தது என எண்ணி வியந்தபடி கதையை படித்தேன். அந்தக் கதைய��லும் மனிதம் நிலைத்தது\nஅந்தக் கதையின் முடிவையே இந்தக் காலத்திலும் கடை பிடித்தால், கட்டாயம் காசுவாங்கி நீதி விற்கும் அவலம் இருக்காது\nகதையின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்...\nஇன்றைய விழுப்புரம் அருகேயுள்ள வில்லியனூர் கோவிலருகே இருக்கும் பாகூர். அங்கு, விஜய நகர பேரரசுக்கு உட்பட்ட மண்டலாதிபதிகளுள் மல்லமராஜு என்பவன் ஆள்கிறான். சாமானியன், காதலந் பெயர்- வில்வநேசன்; வில்லியனூர் சிவன் கோவிலின் சுவாமி பெயர் (அம்மனின் பெயர்- குயிலம்மை- இந்த அழகிய பெயர்களைக் கண்டதும், அந்தக் கோவில் இன்னும் இருக்கிறதா எனக் காண மனம் விழைகிறது). காதலி சுந்தர மேனியாள்\n பலம் கொண்ட மல்லமராஜு, கோவிலில் சுந்தர மேனியாளைக் கண்டவுடன் மயக்கம் கொள்கிறான். அவளை அடைய எல்லாம்செய்து பார்க்கிறான். ஆனால் அவள் மசிவதாயில்லை தான் அடைய முடியாத ஒரு பெண்ணை ஒரு சாமானியன் அடைவதா, எனவெண்ணி, ஒரு பொய் கொலையில் சுந்தர மேனியாளை சிக்க வைத்து அவளை கழுவிலேற்ற நாள் குறித்து பறை அறிவிக்கிறான் தான் அடைய முடியாத ஒரு பெண்ணை ஒரு சாமானியன் அடைவதா, எனவெண்ணி, ஒரு பொய் கொலையில் சுந்தர மேனியாளை சிக்க வைத்து அவளை கழுவிலேற்ற நாள் குறித்து பறை அறிவிக்கிறான்\nகழுவிலேற்றும் நாளில், எதிர்பாராத விதமாக, பேரரசன் கிருஷ்ண தேவராயர், தன் சைன்யத்தோடு பாகூர் வழியே செல்கிறார். அவர் வரும் நாளன்று, அபசகுனமாக கழுவிலேற்றலாகாது, என, அந்த தண்டனையை மல்லமராஜு, தள்ளிப் போடுகிறான்; அரசனை எதிர்கொண்டழைக்கிறான். எல்லா உபசரிப்புகளும் நடைபெற்றபின், உள்ளூர் கவிஞர் குப்புசாமி கவி பாட அழைக்கப் படுகிறார். அவரோ, மன்னனை பற்றி பாட மறுக்கிறார். சினம் கொண்ட மாமன்னன் காரணம் கேட்கிறான். அதற்குக் கவிஞர், மல்லமராஜுவின் கொடுமைகளை எங்கே சபையில் கூறினால், பின்னர் மன்னன் சென்ற பின் அவன் எல்லா மக்களையும் சித்ரவதை செய்வான் எனப் பயப்படுவதாக அறிவிக்கிரார் மதிமந்திரி ராயர் அப்பாஜி, அதற்கு சம்மதம் அளித்து, மாலையில் கவிஞரும், மன்னரும் தனியே சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அச்சந்திப்பில், மல்லமராஜுவின் அக்கிரம காவியங்கள் அரங்கேறுகின்றன மதிமந்திரி ராயர் அப்பாஜி, அதற்கு சம்மதம் அளித்து, மாலையில் கவிஞரும், மன்னரும் தனியே சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அச்சந்திப்பில், மல்லமராஜுவின் அக்கிரம காவியங்கள் அரங்கேறுகின்றன சாட்சியாக அழுதபடி கை கட்டி எதிரே நிற்கும் விவநேசன், மற்றும் கைதியாய் சிறையில் வாடும் சுந்தர மேனியாள்\nஉண்மையறிந்த மன்னன், மறுநால், அந்த பெண்ணை விடுவித்து சபையில் வர ஏற்பாடு செய்கிறான். தைரியமாக தனை எதிர்நோக்கி நிற்கும் பெண்ணைப் பார்த்ததும் மன்னனுக்கு தலைநகரிலுள்ள தனது பெண்ணின் நினைவும், துணிவும் ஏனோ, மனதில் தோன்றிவிடுகின்றன சுந்தரமேனியாளுக்கு தவறுக்குப் பரிகாரமாக என்ன வேண்டுமானாலும் தருவதாக வாக்களிக்கிறான். கொடுங்கோல் அழிய வேண்டுமென்றும், தனது காதல் கல்யாணமாக நிறைவேற வேண்டுமென்றும் கேட்கிறாள்; அதோடு நின்று விடாமல், மாமன்னன் நீதி என்றென்றும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு வினோத தண்டனையை மல்லமராஜுவுக்கு பெற்றுத்தருகிறாள், சுந்தரமேனியாள்\nதவறான தீர்ப்பு சொன்னதற்காக, அந்த தண்டனையை, தீர்ப்பு சொன்னவனே அனுபவிக்க வேண்டும் அதாவது, மல்லமராஜு, கழுவிலேற்றப்பட வேண்டும்\nதண்டனை நிறைவேறுகிறது; காதலும் நிறைவேறுகிறது புலவனும் மாமன்னனை போற்றி, பாடல்கள் பாடுவதாக முடிகிறது கதை புலவனும் மாமன்னனை போற்றி, பாடல்கள் பாடுவதாக முடிகிறது கதை\nஇது மாதிரியான தீர்ப்பு தந்தால், நிறைய ஆட்சியாளர்கள், நீதிபதிகள் இன்று சிறையில்தான் வாட வேண்டும், தூக்கு மேடையும் ஏற வேண்டும் நடக்குமா இல்லை இப்படி சட்டம் வந்தால், பொய் வழுக்கு போடும் காவலர்களும், வக்கீல்களும், வாய்தா வாங்கியே மக்களை ஏமாற்றும் வக்கீல்களும், காசுக்கு நீதியை விலை பேசும் நீதிபதிகளும் காணாமல் போவார்கள் ஹ¥ம்ம்ம்ம். பெருமூச்சு விட்டு என்ன பலன்\n17ஆம் தேதி செய்தி : ஆர்.பி.தியாகி எனும் காவல் மேலதிகாரி, 1987, கைதியை சித்திரவதை செய்து கொன்றது நிரூபணம் ஆனதால், அவருக்கு மரண தண்டனை அளிக்க தில்லி உயர்நீதி மன்றம் ஆணையிட்டது. சட்டம் இன்னும் உறங்காமலிருக்கிறது என்பதற்கு உதாரணம், போன வாரத்தின் இந்த தீர்ப்பு நான் முன்னே குறிப்பிட்ட கோவி. மணிசேகரனின் கதை ஞாபகம் வருகிறது அல்லவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technotamil.blogspot.com/2009/05/blog-post_06.html", "date_download": "2018-05-27T07:56:55Z", "digest": "sha1:7YFLH5YZGWFKBJ7GZP5EIGUF6VM2LZRK", "length": 18960, "nlines": 175, "source_domain": "technotamil.blogspot.com", "title": "தமிழ் &Technology: உக்கார்ந்து சம்பாதிக்க சில வழிகள்.", "raw_content": "\nஉக்கார்ந்து சம்பாதிக்க சில வழ��கள்.\nவணக்கம் நண்பர்களே பொழுதுபோக்கா பதிவு எழுத ஆரம்பிச்ச நான் இப்போ google மற்றும் bidvertiser புண்ணியத்தில கொஞ்சம் பணமும் சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டேன் .இத follow பண்ணி நீங்களும் முடிஞ்ச அளவுக்கு சம்பாதிங்க .தமிழ் வலைப்பதிவில நிறைய பேருக்கு google அட்சென்ஸ் சரியா வேலை செய்யல அப்படி உள்ளவங்களுக்கு அடுத்த சாய்ஸ் bidvertiser தான் .இது பற்றி இங்கு ஏற்கனவே ஒரு பதிவு முழுசா போட்டு இருக்கேன் .\n1-சரி இப்போ தமிழ் ல வலைப்பதிவு வைத்து இருப்பவர்களுக்கு\nஉங்களுக்கு google அடசன்ஸ் apporove ஆகலைனா bidvertiser கூட இணைந்து கொள்ளுங்கள் இதுவும் google இற்கு சளைத்தது இல்லை .பின்பு உங்கள் தளத்திற்கேற்ற விளம்பரத்தை தேர்வு செய்யுங்கள் .பின்பு bidvertiser தரும் code ஐ உங்கள் ப்லோக் இல இணைத்து விடுங்கள் .உங்கள் ப்லோக் ஐ மற்றவர்கள் பார்க்கும் போது bidvertiser விளம்பரத்தை கிளிக் செய்தால் ஒவ்வொரு கிளிக்க்கும் (20 cents முதல் 1 dollar) வரை கிடைக்கும் .ஏற்கனவே google அட்சென்ஸ் வச்சு இருக்கறவங்க கூட join பண்ணிக்கலாம்\n(முக்கியமான விஷயம் நீங்க join பண்றப்போ உங்க ப்லோக் language தமிழ்ன்னு போடாதிங்க இங்கிலீஷ் நே போடுங்க ஏன்னா தமிழ் விளம்பரத்துக்கு பணம் ரொம்ப கம்மி )கீழே க்ளிக்கி bidvertiser ல join பண்ணுங்க\nbidvertiser ல join பண்றவங்க மறக்காம பின்னூட்டம் போட்டுட்டு போங்க , எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்க விளம்பரத்த வந்து கிளிக் பண்ணி விடறேன்\nஇது நம்ம செல்போன் மூலமா சம்பாதிக்கற வழி\nmginger இதுல போய் நம்ம செல் நம்பர் குடுத்து join பண்ணா , நமக்கு எத்த மாதிரி\nவிளம்பரம் அனுப்புவாங்க அவங்க விளம்பரத்த நம்ம பாக்கறதால ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 20 பைசா குடுப்பாங்க நமக்கு கீழே யாரவது சேர்த்து விட்டா அவர் பாக்கற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 10 பைசா குடுப்பாங்க .நம்ம சேர்த்து விட்டவர் அவருக்கு கீழே யாரையாச்சும் சேர்த்து விட்டா , அவர் பாக்கற ஒவ்வொரு விளம்பரத்துக்கும் 5 பைசா கிடைக்கும் .என்னடா இது 5 பைசா 10 பைசா யாருக்கு வேணும் இந்த பணம் ன்னு கேக்கறீங்களா .ஒரு நிமிஷம் இந்த கணக்க பாருங்க\nஒரு நாளைக்கு உங்களுக்கு வரும் விளம்பரம் =5\nநீங்க சேர்த்து விட்ட நபர்கள் =20\nஅவங்களுக்கு கீழே சேர்ந்தவர்கள் =20\nஉங்களுக்கு மாதம் கிடைக்க கூடியது =1860 ரூபாய்\nநீங்கள் உங்களுக்கு கீழே எவ்வளவு அதிகமான நபர்களை சேர்த்துக்கொள்கிறீர்களோ\nஅதே அளவு உங்கள் வருமானமும் அதிகரிக்கும். இதை முதலில் பார்த்தும் நான் நம்ப வில்லை ஆனால் business today மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்களில் வந்த செய்தியை பார்த்தும் நம்பாமல் இருக்க முடியவில்லை .௨ வாரங்களுக்கு முன் தான் சேர்ந்தேன் இப்போது 189 ரூபாய் வந்துள்ளது 300 ரூபாய் வந்ததும் நம் பணத்தை பெற்றுக்கொள்ளலாம் .என்ன யோசிக்கறீங்க விளம்பரத்த பார்த்தா பணம் தராங்க உடனே போய் join பண்ணுங்க ....கீழே கிளிக்கி join பண்ணுங்க\nஎன்ன சார் வந்து ஒண்ணுமே சொல்லாம போறீங்க\nஎனக்கு கூட கூகுள் அட்சென்சே சரியா வேலை செய்யலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப தேங்க்ஸ். நல்ல பதிவு.\nகவலைய விடுங்க bidvertiser ல சேர்ந்திடுங்க \\\\\\\\எனக்கு கூட கூகுள் அட்சென்சே சரியா வேலை செய்யலை. என்னடா செய்யறதுன்னு யோசிச்சிகிட்டு இருந்தேன். ரொம்ப தேங்க்ஸ். நல்ல பதிவு\\\\\\\\\nஆமாம் மச்சி, நான் கூட இதை பார்த்தேன் நல்ல விஷியம் தான் ;) சூப்பர் மேட்டர்\nநல்ல தகவல்கள்; தெளிவாக எழுதியுள்ளீர்கள்.\n////ஆமாம் மச்சி, நான் கூட இதை பார்த்தேன் நல்ல விஷியம் தான் ;) சூப்பர் மேட்டர்//வந்ததுக்கு நன்றி நண்பா\nஎல்லாம் உங்க ஆசிர்வாதம் தான் தல\n////நல்ல தகவல்கள்; தெளிவாக எழுதியுள்ளீர்கள்.\nமுடிங்ச வரைக்கும் நானும் உதவி பண்றேன்\n இதுமாதிரி HTML கோடுகளை இஷ்டத்துக்கும் இணைத்து மாலு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் சைட்டில் மால்வேர் இருப்பதாக பயமுறுத்துகிறதே\nகேட்டால் இனிப்பாத்தான் இருக்கு. பார்ப்போம். Anyway, நல்ல பதிவு.\n அது எப்படி கிரியேட் பண்றதுன்னு ஒரு பதிவும் போடுங்க\nஇதைப்பற்றி என்னோட பதிவையும் படிச்சு பாருங்கள்\nதல.. இந்தமாதிரி நெறய போட்டேன் .. ஆனா.. malware இருக்குன்னு வருதே... ஏன்\nஉங்க லிங்க் மூலயமா சேந்துட்டேன்... :-) addsயும் போய் பாத்தேன்.. அப்போ நீங்க\nஅப்டியா எனக்கு தெரிஞ்ச வரைக்கும் இந்த காடே இணைப்பதனால் ஒரு malware உம் வரப்போவதில்லை\n இதுமாதிரி HTML கோடுகளை இஷ்டத்துக்கும் இணைத்து மாலு சம்பாதிக்கலாம் என்று பார்த்தால் சைட்டில் மால்வேர் இருப்பதாக பயமுறுத்துகிறதே\n/////கேட்டால் இனிப்பாத்தான் இருக்கு. பார்ப்போம். Anyway, நல்ல பதிவு./////நன்றி நண்பரே அடிக்கடி கடை பக்கம் வந்துட்டு போங்கோ\nவங்க வால்பையன் நிச்சயமா paypal பத்தி அடுத்த பதிவுல போடறேன் //paypal அக்கவுண் கேட்கிறதே அது எப்படி கிரியேட் பண்றதுன்னு ஒரு பதிவும் போடுங��க அது எப்படி கிரியேட் பண்றதுன்னு ஒரு பதிவும் போடுங்க\nஏற்கனவே பாத்துட்டேன் தல என் பின்னூட்டம் கூட அங்க இருக்கும் பாருங்க ////இதைப்பற்றி என்னோட பதிவையும் படிச்சு பாருங்கள்\nநன்றி தல , malware லம் ஒன்னும் வராது நான் போட்ருக்கேன் ல தைரியமா நீங்களும் போடுங்க ///உங்க லிங்க் மூலயமா சேந்துட்டேன்... :-) addsயும் போய் பாத்தேன்.. அப்போ நீங்க\nரொம்ப நன்றி தல நான் தான் உங்க நூறாவது folower ////அட்சென்ஸ்-- ஏகப்பட்ட குழப்பமாகிவிட்டது\nசெல்போன் மூலமா சம்பாதிப்பது ஒரு புதுமைதான்.\nsarathy , mukkonam , kalai , bala ,கடைப்பக்கம் வந்ததுக்கு நன்றி நண்பர்களே\nமுயற்சித்தேன் zip code கேட்கிறது .\nஎன்னால் எந்த நீங்கள் கூறி இருக்கும் இணையமும் இணைக்க முடியலை\nஇப்போ நீங்க கூறி இருக்கும் வழியில் முயற்சி பண்ணறேன்.\n\"யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெறட்டும் என்ற பொன்மொழி\" நினைவிருக்கு வருகின்றது. உங்களின் உதவும் சிந்தனைக்கு ரொம்ப நன்றி.\nநல்ல தகவல்கள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.\nzipcode கேட்டா குடுங்க தல //முயற்சித்தேன் zip code கேட்கிறது ////\n////என்னால் எந்த நீங்கள் கூறி இருக்கும் இணையமும் இணைக்க முடியலை\nஇப்போ நீங்க கூறி இருக்கும் வழியில் முயற்சி பண்ணறேன்.\nஉபயோகமான நல்ல பதிவு.///நன்றி ரம்யா\n\"யாம் பெற்ற இன்பத்தை இவ்வையகம் பெறட்டும் என்ற பொன்மொழி\" நினைவிருக்கு வருகின்றது. உங்களின் உதவும் சிந்தனைக்கு ரொம்ப நன்றி.///\nபிரேம்ஜி மற்றும் ஆதி கடைக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி தல\nநன்றி, நீங்கள் சொன்னபடியே bidvertiser இணைத்து விட்டேன்.\nநம்ம தளத்துக்கு எவனும் வர்றதில்லையோ, இல்லை விளம்பரங்களை கிளிக் பண்ணுறதில்லையோ காசு ஒன்னும் தேறல. பாக்கலாம்.\nபாத்தவுடனே சேர்ந்திட்டேன் நன்றி தல..\nநம்ப பக்கமும் அடிக்கடி வந்திட்டு போங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/appointment-counseling-district-wise.html", "date_download": "2018-05-27T07:45:09Z", "digest": "sha1:CSDWSLHXU6LZX64JK6FXFGVMCODZMDCF", "length": 19699, "nlines": 203, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: APPOINTMENT COUNSELING DISTRICT-WISE கலந்தாய்வு நடைபெறும் இடம்", "raw_content": "\nவெள்ளி, 29 ஆகஸ்ட், 2014\n1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.\n2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்\n3 கடலூர் முதன்���ைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்\n4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.\n5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்\n6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு\n7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்\n8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்\n9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.\n10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.\n11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.\n12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.\n13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.\n14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.\n15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.\n16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.\n17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.\n18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).\n19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்\n20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.\n21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.\n22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.\n23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.\n24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.\n25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்\n26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.\n27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி\n28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.\n29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.\n30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.\n31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.\n32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வெள்ளி, ஆகஸ்ட் 29, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணி��� தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2011/08/no.html", "date_download": "2018-05-27T07:51:05Z", "digest": "sha1:CNG2SBIUBYKTTFYTFQ3ZSEWVBDYBER6U", "length": 16710, "nlines": 150, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: கணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்!", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nகணினியைப் பயன்படுத்தும் அனைவருக்கும் ஒரே பயம் வைரஸ் தான். வைரஸ் எங்கிருந்து வருகிறது, எப்படி வருகிறது என்றே தெரியாது. சிலரின் கணினிகளில் வைரஸ் தாக்கிய விசயமே தெரியாமல் பயன்படுத்திக் கொண்டிருப்பர். வைரஸ்களின் நோக்கமே உங்கள் கணினியை செயல் இழக்க வைத்து பாழ்படுத்துவதே. வைரஸ்கள் வந்த பின்னர் கணினியை திரும்ப நல்ல நிலைக்கு மீட்பதை விட முன்கூட்டியே எச்சரிக்கையாக இருப்பது தான் நலம். கணினியை பாதுகாப்பாக வைக்க என்ன வழிகள் என்று பார்ப்போம். கீழ்வரும் மூன்று மென்பொருள்களின் உதவியோடு கணினியை மிக்க பாதுகாப்போடு வைத்திருக்க முடியும். இந்த மூன்று மென்பொருள்களும் இருப்பின் உங்கள் கணினியில் வைரஸ்க்கு நோ சொல்லலாம்.\nமுதலில் கணினியில் ஆண்டிவைரஸ் மென்பொருள் கண்டிப்பாய் இருந்தாக வேண்டும்.சில வருடங்களாய் பல ஆண்டிவைரஸ் மென்பொருள்களை சோதனைக்கு உட்படுத்தியிருக்கிறேன். Avast,Avira, AVG, Nod32, Escan, Comodo, K7, Kaspersky போன்றவற்றை பணிச்சூழலில் பயன்படுத்திருக்கிறேன். இவற்றில் சில கட்டண மென்பொருள்களும் சில இலவசமும் இருக்கின்றன. எவருமே இலவசம் என்றால் தான் விரும்புவார்கள். இலவசமாக தரப்படுவதில் Avast ன் பயனர் இடைமுகமும் பாதுகாப்பும் சிறப்பாக உள்ளது. இப்போது இதன் புதிய பதிப்பாக 6 வெளிவந்துள்ளது. இதன் வைரஸ்களை கையாளும் விதம் மற்ற இலவச மென்பொருள்களான Avira, AVG போன்றவற்றை விட நன்றாக உள்ளது. பென் டிரைவை போட்டவுடன் வைரஸ் இருப்பின் பிடித்து அழித்துவிடுகிறது. எந்த போல்டருக்கும் ட்ரைவுக்கும் சென்றாலும் தானாக ஒருமுறை சோதித்து கண்டுபிடிக்கிறது. இதில் Mail shield, web shield, Network shield இன்ன பிற பாதுகாப்பு வசதிகளும் உள்ளன.இதனை பயன்படுத்துவதும் எளிமையான விஷயம் தான். ஒருமுறை ஆன்லைனில் பதிவு செய்துவிட்டால் ஒரு வருடத்திற்கு இலவசமாக பயன்படுத்தலாம். ஒரு வருடம் முடிந்த பின்னர் திரும்ப இலவசமாக பதிவு செய்திடலாம். தரவிறக்கச்சுட்டி : http://www.avast.com/free-antivirus-download பதிவு செய்ய : http://www.avast.com/registration-free-antivirus.php கட்டண மென்பொருள்களில் கண்டிப்பாக Kaspersky தான். இதன் செயல்பாடும் சிறப்பாக உள்ளது. ஒரு வருடத்திற்கான தனிநபர் பயன்பாட்டுக்கு 450 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. இல்லை காசில்லாமல் வேண்டும் என்றால் இதன் கிராக் மென்பொருளை இணையத்தில் தேடி பயன்படுத்தலாம்.\nவைரஸ்கள் பெரும்பாலும் நுழைவதே பென் டிரைவ் , மெமரி கார்டுகள் போன்றவற்றால் தான். இவற்றை கட்டுப்படுத்தினாலே ஓரளவுக்கு கணினியும் பாதுகாப்பாக இருக்கும். பென் ட்ரைவைப் போட்டவுடன் தானாக ஸ்கேன் செய்து பெரும்பாலான வைரஸ்களை இந்த மென்பொருளின் மூலம் நீக்கிவிடலாம். autorun.inf, Newfolder.exe போன்ற பல வைரஸ்களை இதன் மூலம் எளிதாக நீக்கிவிடலாம். இதனால் உங்கள் கணினிக்கு வைரஸ்கள் பரவும் வாய்ப்பு குறைகிறது. தரவிறக்கச்சுட்டி : http://www.4shared.com/file/2vIMS1st/USB-Disk-Security53020-latest-.html (இந்த கோப்பிற்கு உள்ளேயே பதிவு செய்வதற்கான பெயரும் லைசென்ஸ் எண்ணும் உள்ளது)\nஇந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள இயல்பான அமைப்புகளை சோதித்து சேமித்துக் கொள்கிறது. பின்னர் கணினியில் எதாவது வைரஸ்கள், இணையத்திலிருந்து வருகிற மால்வேர்கள் எதாவது மாற்றங்களை உங்களுக்கு தெரியாமல் ஏற்படுத்துகிற போது தடுத்து நிறுத்தி உங்களுக்கு தெரியப்படுத்துகிறது. பொதுவாக வைரஸ்கள், மால்வேர்கள் கணினியின் Startup, Registry, Scheduled Tasks, Services போன்ற பகுதிகளில் நுழைந்து தங்களது இயக்கத்தை பரப்புகின்றன. இந்த பகுதிகளில் எந்த மாற்றங்களை செய்தாலும் அதனை உடனடியாக உங்களிடம் தெரிவிக்கின்றன. மேலும் இதன் மூலம் தற்போது இயங்கும் மென்பொருள்கள், சமிபத்திய கோப்புகள், Cookies, services, Scheduled tasks, startup, Hidden files போன்ற விசயங்களை தெளிவாக அறிய முடியும். இது சிறப்பாக செயல்படும் இலவச மென்பொருளாகும். இதன் மூலம் உங்கள் கணினியை 100 சதவீதம் பாதுகாப்பாக வைக்க முடியும். தரவிறக்கச்சுட்டி : http://www.winpatrol.com/download.html இந்த மூன்று மென்பொருள்களையும் கணினியில் நிறுவிவிட்டு ஹாயாக வேலை செய்யுங்கள். உங்கள் கணினியில் வைரஸ்க்கு 'நோ' சொல்லுங்கள்\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 12:31\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nஜிமெயிலில் புது வசதி: Preview Pane\n“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்...\nரஜினி - தனுஷ் இணைந்து நடிப்பார்களா\nசல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்\nஅடுத்த ஆண்டு திருமணம்... ஆனால் மணமகன் அம்ருத் இல்ல...\nவடிவேலு போட்ட குண்டு : விழிபிதுங்கும் சிங்கமுத்து\nஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி ...\nயாழ் மினிகளில் காட்டப்படும் ஆபாசக்காட்சிகள்; அலைமோ...\nமூன்று வயது சிறுவனின் அபார ஞாபக சக்தி\nமகளுடன் இணைந்து அழகு நடை நடந்து அசத்திய பிபாஷாவின்...\nஉண்மையை பல நாட்கள் மறைக்க முடியாது\nநண்பர்களை கூகுள் ப்ளஸ் ill தடை செய்வதற்கு\nமூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஹர்பஜன் விலகல்\nசங்கிலிய மன்னனின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சிலை த...\nபின் லாடன் கொலைபற்றிப் புதிய தகவல்கள்\nஹர்பஜன் - உலக சாதனை\n194 வது நாடாக தமிழீழம் மலரட்டும்: லண்டனில் சத்தியர...\nஆட்கடத்தல் நபர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள இளவர...\nசந்தானத்திற்கு எதிராக வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்\nஇந்திய அணிக்கு இன்னொரு \"அடி * பேட்ஸ்மேன்கள் சொதப்ப...\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் ...\nவிஜயலட்சுமியின் எழுச்சியும் சீமானின் வீழ்ச்சியும்\nகூகிளில் தேடும் படங்களை 3D -ல் அழகாக நேர்த்தியாக க...\nஇஸ்லாம் நண்பர்களுக்கு கூகுளின் பரிசு\nமுகநூலில் உள்ளவர்களது ஸ்கைப் முகவரியை கண்டறிய\nகணினியில் வைரஸ்க்கு 'No' சொல்லுங்கள்\nகூகிள் ஆட்சென்சில் நன்றாக சம்பாதிக்க டாப் 20 குறிச...\nஎந்த படங்களிலும் நடிக்கத் தயார்: ஸ்ரேயா\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க���கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kayalconnection.com/?p=65061", "date_download": "2018-05-27T08:02:58Z", "digest": "sha1:EQL3HPSFNIA6DDD3GHS4WBJEPS5E4BLU", "length": 11444, "nlines": 67, "source_domain": "www.kayalconnection.com", "title": "கட்டணமின்றி கீழக்கரையில் பள்ளிக் கல்லூரிக் கல்வி 65061", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகட்டணமின்றி கீழக்கரையில் பள்ளிக் கல்லூரிக் கல்வி\nஉங்கள் குழந்தை 8வது படித்து விட்டார்களா குர்ஆனை பார்த்து ஓதும் ஆற்றல் உள்ளவரா குர்ஆனை பார்த்து ஓதும் ஆற்றல் உள்ளவரா தொடர்ந்து பள்ளிபடிப்பு படித்திட, கல்லூரி படிப்பு படித்திட மார்க்க கல்வி கற்றிட இதோ தமிழ்நாட்டில் ஓர் அழகிய கலாச்சாலை ….அது தான் செய்யது ஹமீதா அரபிக்கல்லூரி கீழக்கரை…\nஇலவசம் …இலவசம் …முற்றிலும் இலவசம் …நம் சமுதாய சொந்தங்களுக்காக….வாருங்கள்….சேருங்கள்….\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\n1 Comment to “கட்டணமின்றி கீழக்கரையில் பள்ளிக் கல்லூரிக் கல்வி”\nஇலவசங்களால் கவரப்பட்டுள்ள தமிழக மக்கள். இஸ்லாமிய கல்வி உலக கல்வி இவற்றை இலவசமாக வழங்க நமதூரிலேயே பல கல்வி நிலையங்கள் உள்ளன. ஆண்களுக்கும் பெண்களுக்கும் அந்த வசதிகள் செய்யப்படுகின்றன. கடை விரித்தேன் கொள்வாரில்லை என்ற கதைதான் எங்கும். பல லட்சங்கள் செலவழித்து வெளியூரில் உள்ள பள்ளிகளில் தங்கள் மக்களை சேர்க்க துடித்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களை என்னென்று சொல்வது. நமதூரில் பள்ளி கூடங்களே இல்லாதிருந்தபோது காயல் நெறி பள்ளி உருவானது அதன் பிறகு எல்கே பள்ளிகள் முஹிய்யதீன் matriculation சென்ட்ரல் matric என்று பல பள்ளிகள் உருவாக்கி இன்று 6 பள்ளிகள் பெண்கள் பள்ளிகள் மதரசாக்கள் என்று ஊரில் நிறைய கல்விக் கூடங்கள் உருவாக்கி விட்டன காலை வேளையிலும் மாலை வேளையிலும் நமதூரில் எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற வண்டிகள் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு மாணவ மாணவிகளை அழைத்து செல்கின்றன. இப்போது வெளியூர் மோகத்தினால் கீழக்கரைக்கு ஆள் சேர்ந்தாலும் சேரும். எப்படியோ சமுதாய மக்கள் இப்படி பல வாய்ப்புக்களை தன்னலம் கரு��ாமல் செலவுகள் செய்து மக்களை மார்க்க கல்வியுடன் உலக கல்வியும் அளிப்பதற்கு அழைக்கிறார்கள். நமதூர் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இனிமேல் ஆங்கில கல்வி கணினி கல்வி இல்லாமல் முன்னேற முடியாது நல்ல சம்பளத்தில் அமர முடியாது என்ற நிதர்சன உண்மையை கடந்த இருபது நாட்களாக நான் துபாயில் சுற்றி திரிந்து நமதூர் மக்களை சந்தித்ததில் எனக்கு கிடைத்த அனுபவத்தில் சொல்கிறேன். கீலக்கரைக்கும் நமக்கும் தொப்புள் கோடி உறவும் தாலிக் கொடி உறவும் நீண்ட காலமாகவே இருக்கிறது. எனவே இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடாமால் நமதூர் மக்கள் அங்கு படித்து பயன்பெற அல்லாஹ் அருள்புரிவானாக. இந்த வாய்ப்பை வழங்கும் பெருந்தகைகளுக்கும் அல்லாஹ் ரஹ்மது செய்வானாக ஆமீன்.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/30328", "date_download": "2018-05-27T08:09:46Z", "digest": "sha1:AW27NDXIDSWSJOU2RJIJ6ZS735B7GQFW", "length": 17189, "nlines": 112, "source_domain": "www.virakesari.lk", "title": "காஷ்மீர் மக்களுக்கான அரசியல், இராஜதந்திர ஆதரவினை வெளிப்படுத்தியது பாகிஸ்தான் | Virakesari.lk", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nநானுஓயாவில் இரு வீடுகள் தீக்கிரை..\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nமுன்னாள் பாக்கிஸ்தான் வீரரும் சிக்கினார்\nவங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..\nரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து\nகாஷ்மீர் மக்களுக்கான அரசியல், இராஜதந்திர ஆதரவினை வெளிப்படுத்தியது பாகிஸ்தான்\nகாஷ்மீர் மக்களுக்கான அரசியல், இராஜதந்திர ஆதரவினை வெளிப்படுத்தியது பாகிஸ்தான்\nஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்தின் பிரகாரம் அடிப்படை சுயநிர்ணய உரிமை நீதி மற்றும் நியாயமான தீர்வின் ஊடாகவே பிராந்தியத்தில் நீடித்த சமாதானம் நிலவும் என இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் தெரிவித்தார்.\nபாகிஸ்தானிய உயர் ஸ்தானிகராலயத்தினால் கடந்த 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த காஸ்மீர் ஒருமைப்பாட்டு தின கருத்தரங்கில் உரையாற்றும் போதே இலங்கைக்கான பாகிஸ்தானிய உயர் ஸ்தானிகர் கலாநிதி. ஷாஹித் அஹ்மத் ஹஷ்மத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nகாஷ்மீர் ஆய்வு மன்றத்தின் தலைவர் ஜமாலுதின், பாகிஸ்தானின் ஆய்வாளர் மற்றும் சமூகசேவகர், முன்னாள் விமானப்படை தளபதி.ஷபீர் அஹ்மத், இலங்கையின் பிரசித்திபெற்ற பதிப்பாசிரியர் அமீன் இஸ்ஸதீன் ஆகியோர் இக்கருத்தரங்கில் பேச்சாளர்களாக கலந்துகொண்டனர்.\nஇது தொடர்பில் அவர் மேலும் உரையாற்றுகையில்,\n“காஷ்மீர் பிரச்சினை 70 ஆண்டு காலமாக நிலவிவருகின்றது. சர்வதேச சமூகத்தினால் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமைக்கான உறுதி வழங்கப்பட்டது இருப்பினும் அதற்கான தீர்வு இன்றுவரை பெற்றுத்தரப்படவில்லை.\nகாஷ்மீர் மக்கள் இன்றும் கொடூரமான ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிவருகின்றனர். காஸ்மீர் பிரச்சினையின் காரணமாக சார்க் அமைப்பில் மிக முக்கிய இருநாடுகளாக காணப்படும் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பிராந்தியத்தில் அரசியல் ஸ்த்திரத்தன்மை நிலவினால் மாத்திரமே சார்க் குறிப்பாக தெற்காசிய நாடுகள் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியின் பலனை அனுபவிக்கலாம்.\nமேலும் காஸ்மீர் மக்களின் விருப்பத்திற்குகேற்ப இப்பிரச்சினை தீர்வுகாணப்படாவிட்டால் இப்பிராந்தியத்தில் சமாதானத்தினை அனுபவிக்கவியலாது. மேலும் பாகிஸ்தான் அனைத்துவிதமான தீவிரவாதத்திற்கும் முற்றிலும் எதிராக செயற்பட்டுவருகின்றதுடன், தீவிரவாதத்தினை இல்லாதொழிப்பதற்கு தனது மண்ணிலே அளப்பரிய தியாகங்களை மேற்கொண்டுள்ளது.\nகாஸ்மீரிகளின் நீதியானதும், சட்டரீதியானதுமான போரட்டத்தினை தீவிரவாதத்துடன் பிணைப்பதற்கான முயற்சிகள் முறையற்றது. காஸ்மீரிகளின் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மற்றும் சுதந்திரம் கிடைக்கும்வரை பாகிஸ்தான் காஸ்மீரிகளுக்கு உறுதியான ஆதரவினை வழங்கும்.”\nகாஸ்மீர் ஆய்வு மன்றத்தின் தலைவர் ஜமாலுதின் உரையாற்றுகையில்,\nகாஸ்மீர் மக்கள் மீது பிரயோகிக்கப்படும் மனித உரிமை மீறல்களை ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் தீரமானங்கள் மற்றும் காஸ்மீர் மக்களின் வி���ுப்பத்திகேற்ப முடிவுறுத்தவேண்டும் என வலியுறுத்தினார்.\nபாகிஸ்தானின் ஆய்வாளர் மற்றும் சமூகசேவகர் மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி .ஷபீர் அஹ்மத கருத்து தெரிவிக்கையில்,\n“ஜம்மு மற்றும் காஸ்மீர் இருநாடுகளுக்குமிடையில் முக்கிய பிரச்சினையாக காணப்படுகின்றது. இப்பிராந்தியத்தின் அபிவிருத்தி மற்றும் சமாதானத்திற்கு காஸ்மீர் பிரச்சினை தீர்க்கப்படுதல் அவசியம். மேலும் சர்வதேச சமூகம் குறிப்பாக இந்தியா ஜம்மு மற்றும் காஸ்மீர் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானங்களின் பிரகாரம் நிறேவேற்ற வேண்டும்”.\nஇக்கருத்தரங்கில் உரையாற்றுகையில் இலங்கையின் பிரசித்திபெற்ற பதிப்பாசிரியர் அமீன் இஸ்ஸதீன் கருத்து தெரிவிக்கையில்,\nகாஸ்மீர் பிரச்சினைக்கான தீர்வின் கொள்கைகள் காஸ்மீரின் இரு எல்லைப்பகுதியிலும் வாழ்கின்ற மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைய வேண்டும். இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக பாராட்டப்பட வேண்டுமாயின் அது மனிதாபிமானமாக இருக்க வேண்டும். அத்துடன் இந்திய தலைவர்கள் காஸ்மீர் மக்களின் விருப்பங்கள் மற்றும் சுதந்திரத்திற்கான அவர்களின் கண்ணீரினை புரிந்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.\nஇக்கருத்தரங்கின் போது மேஜர் ஜெனரல் உதய பெரேரா நடுநிலை வகித்து கருத்து தெரிவிக்கையில்,\n“காஸ்மீர் பிரச்சினை 70 ஆண்டுகலாக நீடித்துவருகின்றதுடன், காஸ்மீர் மக்கள் இன்றுவரை துன்பப்பட்டுவருகின்றனர்.\nஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபை மற்றும் இந்தியா காஸ்மீர் மக்களின் விருப்பத்திற்கேற்ப இப்பிரச்சினைக்கு தீர்வுகான வேண்டும்”.\nஇக்கருத்தரங்கிற்கு பெருமளவானோர் கலந்துக்கொண்டதுடன், இங்கு வினவப்பட்ட வினாக்களின் பின்னர் கலந்துரையாடலும் இடம்பெற்றது.\nகாஷ்மீர் மக்கள் இந்தியா பாகிஸ்தான் இலங்கை ஜம்மு\nபடகு கவிழ்ந்து 50 பேர் பலி\nகாங்கோ நாட்டில் படகொன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகருக்கலைப்பிற்கு ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களிப்பு\nகருக்கலைப்பு மீதான தடையை நீக்குவதற்கு ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்\n2018-05-27 09:29:07 அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் கருக்கலைப்பு\nஆட்கடத்தல்காரர்களிடமிருந்து தப்புவதற்கு முயன்ற 15 பேர் படுகொலை\nஐரோப்பிய நாடுகளிற்கு ஆட்களை கடத்துபவர்களின் பிடியிலிருந்து தப்ப முயன்ற குடியேற்றவாசிகள் மீது வடலிபியாவில் ஆள்கடத்தல்காராகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\n2018-05-27 10:31:52 ஐரோப்பியா எரித்திரியா சோமாலியா எத்தியோப்பியா எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு\nமுத்தலாக் ஒழிக்கப்பட்டதற்காக பிரதமரை முஸ்லிம்கள் பாராட்டுகிறார்கள் : பொன் ராகிருஷ்ணன்\nமுத்தலாக் முறையை ஒழித்ததற்காக முஸ்லிம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-26 14:54:38 நரேந்திர மோடி முத்தலாக் முறை முஸ்லிம் பெண்கள்\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், அவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\n2018-05-26 15:10:04 எடப்பாடி பழனிச்சாமி . தமிழக முதல்வர். ஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/01/3_26.html", "date_download": "2018-05-27T08:07:58Z", "digest": "sha1:CKGL3X67U4ZKSRXSZWO5EXETS7LBXT74", "length": 104600, "nlines": 1366, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: பாரதி : கண் திறந்திட வேண்டும் - 3", "raw_content": "\nசெவ்வாய், 26 ஜனவரி, 2016\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 3\nபாரதி நட்புக்காக பட்டிமன்றத்தின் முதல் இரண்டு பகிர்வுகளை வாசிக்க கீழே இருக்கும் இணைப்பில் செல்லுங்கள்.\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 1\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 2\nமுனைவர் விஜயசுந்தரி பேசி முடித்ததும் அவர் சொன்ன வரலாற்றுக் கருத்துக்கள் குறித்து சிறிது விளக்கம் சொன்ன நடுவர் அவர்கள், வழக்கறிஞர் சுமதி அவர்களைப் பேச அழைத்தார். இவர் மேடையேறும் போது திரு. கனவுப் பிரியன் என்னை அழைத்தார். இணையத்தின் மூலமே அறிந்தவரை நேரில் சந்திக்கும் பொருட்டு நான் எழுந்து பின்பக்கம் செல்ல, அங்கே அவரும் ஆரஞ்சுக்கலர் டீசர்டில் நின்று கொண்டிருந்தார். முதல் சந்திப்பில் இருவரும் ஒரே கலர் டீசர்ட்டில் இருந்தது சிறப்புத்தானே... சிறிது நேர பேச்சுக்குப் பிறகு கில்லர்ஜி அண்ணாவையும் போனில் அழைக்க அவரும் வந்து சேர மூவரும் பேசி, போட்டோ எடுத்து மைத்துனரையும் அழைத்து டீ சாப்பிட போய்விட்டோம். மேடையில் வழக்கறிஞர் சுமதி பேசிக் கொண்டிருந்தார்.\nவழக்கறிஞர் சுமதி : என்னோட அப்பாவுக்கு உடம்புக்கு முடியாம ஹாஸ்பிடல்ல சேர்த்திருக்கிறோம்... பக்கத்து இருக்கையில் ஒரு இளைஞர் சேர்க்கப்பட்டிருக்கிறார். அவருக்கு அருகில் அவரது இளம் மனைவி அழுதபடி இருக்கிறாள். அவளைப் பார்த்து ஏன் இப்படி அழுது கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன். அவள் அவருக்கான வியாதியைச் சொல்லி, இன்னொரு மருத்துவமனை பெயரைச் சொல்லி இவரை அங்கு கொண்டு சென்றால் கண்டிப்பாக காப்பாற்றிவிடலாம் என்றாள். பின்னே என்ன அங்கு கொண்டு செல்ல வேண்டியதுதானே என்றேன். பணம் அதிகம் சிலவாகும் என்றாள். உன்னால் பணம் ரெடி பண்ண முடியுமா என்றேன். என்னால் முடியும் என்றாள்... பின்னே என்ன அதற்கான வேலையைப் பாரு என்றதும் என் மாமியார் விடமாட்டார் என்றாள். இங்கபாரு கண்டிப்பாக பிழைக்க வைக்க முடியும்ன்னு உனக்கு நம்பிக்கை இருக்குல்ல என்றதும் இருக்கு என்றாள். அப்ப எதுக்கு அடுத்தவங்களைப் பற்றி யோசிக்கிறே.. முதல்ல பணத்தை ஏற்பாடு பண்ணு... மற்ற வேலைகளை நான் பார்க்கிறேன் என்றேன். அப்படி அந்தப் பெண்ணுக்குச் செய்த உதவி சிறியதாகினும் மன நிம்மதி, ஒரு சந்தோஷம் கிடைத்தது என்றார்.\nமேலும் சின்ன வயதில் சினிமாவுக்குச் செல்லும் போது வேலைக்காரரின் பெண்ணையும் அழைத்துச் சென்று தாங்கள் இடைவேளையில் வாங்கித் தின்ன வைத்திருந்த காசில் டிக்கெட் எடுத்ததையும், அந்தப் பெண் சந்தோஷமாய் படம் பார்த்ததையும் மகிழ்வோடு சொன்னார். இன்னா, இஸ்துக்கின்னு என சென்னைத் தமிழ் குறித்தும் பேசினார்.\nஇவரது பேச்சும் மற்றும் இவருக்கு பின்னே வந்த திரு.மோகனசுந்தரம் அவர்களின் பேச்சையும் உட்கார்ந்து கவனிக்கவில்லை என்பதால் மேலோட்டமாகத்தான் எழுத முடியும். இங்கு எழுதும் எந்த வார்த்தையும் குறிப்பெடுத���து எல்லாம் எழுதவில்லை என்பதால் வழக்கறிஞர் சுமதியின் பேச்சு குறித்த எழுத்தில் தவறும் இருக்கலாம் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்.\nநடுவர் திரு.சுகி சிவம் அவர்கள் இறுதிப் பேச்சாளராக திரு. மோகன சுந்தரம் அவர்களை அழைத்தார். இவர் இதற்கு முன்னர் பாரதி நடத்திய திரு.லியோனி அவர்களின் பட்டிமன்றத்தில் பேசியவராக இருக்குமோ என்று ஒரு சிறு சந்தேகம். சரி விடுங்க... பேசி சிரிக்க வைத்தாரான்னு பார்ப்போம்.\nதிரு. மோகனசுந்தரம் : இவரின் பேச்சும் பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கு சரியாக கேட்கவில்லை.... இருப்பினும் விமானத்தில் வரும்போது விமானப் பணிப்பெண் இவரைக் கேட்டதாகச் சொன்ன செய்தியில் நடுவரை நீங்க பிஸினஸ் வகுப்பில் இருந்ததால் உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றார். என்ன விஷயம் என்பதை சரியாக கவனிக்கவில்லை... ஆனால் விவரம் தெரிந்த அரங்கம் சிரித்தது.\nதன் நண்பனுக்கு பைக் ஓசியாக கொடுத்த கதையைச் சொன்னார். வண்டியைக் குடுடா இப்பக் கொண்டாந்து தாறேன்னு சொல்லி வாங்கிட்டுப் போனவன் வரவேயில்லை என்னடா இப்ப வாறேன்னு சொன்னான்... இன்னும் வரலையின்னு பார்த்தா... ராத்திரி நடந்து வர்றான்... எங்கடா வண்டியின்னு கேட்டா போலீஸ் ஸ்டேசன்ல இருக்கு போயி எடுத்துக்கன்னு சொன்னான்... என்னடா நீ போலீஸ் ஸ்டேசன்லயா என்றதும் ஆமா போலீஸ்காரன் பிடிச்சிட்டான்... குடிச்சிட்டு வண்டி ஓட்டுனேன்... குடிச்சிருந்தியா... ஆமா லைசென்ஸ் கேட்டான்... கொடுக்க வேண்டியதுதானே... அதுதான் இல்லையே.. என்னது இல்லையா... ஆமா வண்டியே இல்லாத எனக்கு எதுக்கு லைசென்ஸ்ன்னு நான் எடுக்கலை... அது சரி... ஆர்.சி.புக் கேட்டான்... அதெல்லாம் தெரியாது வண்டியை வச்சிக்க... வண்டிக்காரனை வந்து வாங்கிக்கச் சொல்றேன்னு சொல்லிட்டு வந்துட்டேன் என்றானே பார்க்கலாம் உதவி செய்யப் போயி நான் போலீஸ் ஸ்டேசன்ல போயி நிக்க வேண்டியிருந்துச்சு என்று வேடிக்கையாகச் சொன்னார்.\nஇந்த மழை வந்தது ரொம்பப் பாதிப்புத்தான் என்றாலும் எனக்கு ஒருவகையில நல்ல சாப்பாடு கிடைக்க வழி செஞ்சிட்டுப் போயிருச்சு.. ஆமா மழையில எங்க வீட்டு பிரிட்ஜ், ஓவன் எல்லாம் போயிருச்சு... இப்ப மூணு நேரமும் சூடா சாப்பாடு பண்ணிப் போடுறா... முன்னால எல்லாம் பிரிட்ஜ்ல வச்சு வச்சு... ஓவன்ல சூடு பண்ணிப் போடுவா.... ஆனா இப்ப அதெல்லாம் இல்லை... போனவாரம் மெதுவா ஏங்க பிரிட்ஜ் என்றாள். அதெல்லாம் நிவாரணத்துல கொடுப்பாங்க... அப்படியும் இல்லையின்னா ஆறு மாசத்துல தேர்தல் வருதுல்ல... அப்ப ரெண்டு கட்சியில ஏதாச்சும் ஒரு கட்சி விலையில்லாத பிரிட்ஜ், விலையில்லாத ஓவன் எல்லம் கொடுப்பாங்கன்னு சொல்லி வச்சிருக்கேன் என்று சொன்னபோது அரங்கமே கைதட்டலிலும் சிரிப்பொலியிலும் அதிர்ந்தது.\nசந்தோஷமே... சங்கடமே... என இரு அணிகளும் தங்கள் வாதத்தை முன் வைக்க, நடுவர் திரு. சுகிசிவம் அவர்கள் தீர்ப்புச் சொல்லும் பொருட்டு தனது இருக்கையில் இருந்து எழுந்து 'சங்கடமே' என்ற அணியினர் பேச வைத்திருந்த மைக்கின் முன் வந்தார்.\nஇரண்டு பக்கமும் தங்களது வாதத்தை அருமையாக எடுத்து வச்சிருக்காங்க... அப்துல்கலாம் அவர்கள் 380 கிராமில் செய்த செயற்கைக்கால்தான் அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதையும்... அன்னை தெரசா ஒரு கையில் பணக்காரன் துப்பிய எச்சிலை வாங்கிக் கொண்டு மறு கையை நீட்டி எனக்கு கொடுத்துவிட்டாய் என் குழந்தைகளுக்கு ஏதாவது கொடு என்று சொன்னதையும் சொல்லி இதுதானே சந்தோஷம் என அழகாக அவர்களின் கருத்தைச் சொல்லியிருக்காங்க... அதேபோல் மக்களுக்காக போராடிய வ.உ.சி. வேதனையோடு எழுதிய கடிதம், தில்லையாடி வள்ளியம்மை பூட்ஸ்காலால் மிதிபட்டது, சென்னைப் பெரும் வெள்ளத்தில் என் வீட்டில் வந்து தங்குங்கள் என்று சொன்ன வீடுகளில் போய் அவர்களை கட்டிப் போட்டுவிட்டு மூன்று இடத்தில் கொள்ளை அடித்த சம்பவம் எனச் சொல்லி இதெல்லாம் உதவி செய்யப்போய் பெற்ற சங்கடங்கள்தானேன்னு இவங்க சொல்லியிருக்காங்க.\nஎன்னோட மனைவிக்கிட்ட ஒரு பழக்கம் தலைவலி வந்தா தலையில தலைப்பாக் கட்டிருவா... (இந்தப் பழக்கம் எனக்கும் இருக்கு... துண்டை எடுத்து இறுக்கமாக கட்டிக் கொண்டு படுத்துவிடுவேன்... நான் மட்டும்தான் அப்படின்னு நினைச்சேன்... திருமதி சுகிசிவமும் அப்படித்தானாம்) அன்னைக்கும் அப்படித்தான் காபி கேக்கலாம்ன்னு போனா, தலையில தலைப்பாக் கட்டிட்டா... சரி இனி கேக்க கூடாதுன்னு என்னம்மா தலைவலியா... என்றேன்... ம் என்று பதில் வந்தது. சரி நான் வெளியில போறேன் ஏதாவது வாங்கிக்கிட்டு வாறேன்... நீ சமைக்க வேண்டாம் எனச் சொல்லிவிட்டு கிளம்பிப் போனேன். என் வேலைகளை முடித்து விட்டு சாப்பாட்டுக்கு வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வர்றேன் என்னை ப��்ஜி வாசம் வரவேற்குது. என்னடா இது முடியலைன்னு சொன்னாளே... என்று எட்டிப்பார்த்தால் அடுப்படியில் தலைப்பாக் கட்டோடு பஜ்ஜி சுட்டுக்கிட்டு இருக்கா... ஏய் முடியலைன்னு சொன்னே.... இப்ப பஜ்ஜி சுடுறே... இல்ல அந்தப் பய (என் பேரன்) வந்திருக்கான்... எப்பவும் கேக்கமாட்டான்... இன்னைக்கு பாட்டி பஜ்ஜி சுட்டுத்தாயேன்னு கேட்டான்... அதான்... என்றாள். பாருங்க பேரன் என்றதும் தலைவலி போச்சு... நாம காபி கேட்டா... ம்ன்னு பதில் வரும். இருந்தாலும் எனக்கு கோபம் வரலை... காரணம் என்னன்னா தனக்கு முடியாட்டியும் பேரன் கேட்டதுக்காக செஞ்சா பாருங்க அதுலதான் சந்தோஷம் இருக்கு.\nஒரு தடவை பெர்னாட்ஷாவுக்கு உடம்பு முடியலை... உடனே டாக்டருக்கு போன் பண்ணினார். அதுக்கு டாக்டர் சரி கிளம்பி வாங்க என்றார். இவருக்கு கோபம் வந்தாச்சு... என்னால எந்திரிக்க முடியலை... எனக்கான டீக்கூட போட்டுக் குடிக்க முடியலை என்னைப் போயி அங்க வரச்சொல்றீங்களே என்றதும் அப்படியா சரி நான் வர்றேன் என வந்த டாக்டருக்கு அவரை விட வயது அதிகம்... வயதானவர்... மேலே மாடியில் இருந்தவரை பார்க்க படியேறியவருக்கு பாதிப்படி ஏறும் போது மயக்கம் வந்து விழுந்திட்டார். சப்தம் கேட்டு மெல்ல எழுந்து வந்த பெர்னாட்ஷா, டாக்டர் மயங்கியிருப்பதைப் பார்த்து டீப் போட்டுக் கொண்டு வந்து கொடுக்க, குடித்து விட்டு எழுந்தவரிடம் இப்பப் பரவாயில்லையா என்றதும் ம் சரியாயிருச்சு எனச் சொல்லி தன்னோட பில்புக்கை எடுத்து 30 பவுண்டு எழுதி பெர்னாட்ஷாக்கிட்ட கொடுக்க என்ன விளையாடுறீங்களா... என்னை எப்போது செக்கப் பண்ணினீர்கள்... உங்களுக்குத்தானே நான் பணிவிடை செய்தேன் என்றதும் நீங்க என்ன சொன்னீங்க படுக்கையை விட்டு எழ முடியலை.... என்னால நடக்க முடியலை... ஒரு டீக்கூட போட முடியலைன்னுதானே... இப்ப எழுந்தீங்க... நடந்தீங்க... டீப்போட்டு எனக்கு கொடுத்தீங்க... உங்க வியாதி போச்சா.... அதுக்குத்தான் பில் என்றதும் ஒன்று பேசாமல் கொடுத்தாராம். வியாதி மனதில் இல்லை என்றும் சொன்னார்.\nஅப்பொதெல்லாம் 16 முழ வேஷ்டி, அதாவது 10 முழம் வேஷ்டியாகவும் 6 முழம் துண்டாகவும் உடுத்துவார்கள். பாரதியின் நண்பர் ஒருவர் அவருக்கு 16 முழ வேஷ்டி கொடுத்து கட்டிக்கொள்ளச் சொல்ல, இவரும் கட்டிக் கொண்டு வெளியே போயிருக்கிறார். அப்போது குளிரில் நடுங்கியபடி ஒருவன் படுத்திரு���்க, அதைப் பார்த்த பாரதி ஆறு முழ துண்டை இடுப்பில் கட்டிக் கொண்டு 10 முழ வேஷ்டியை அவனிடம் கொடுத்திருக்கிறார். இடுப்பில் இருந்த வேஷ்டியைக் கொடுக்காமல் துண்டை அவனிடம் கொடுத்திருக்கலாம் ஆனால் பாரதி அப்படிச் செய்யவில்லை. இடுப்பில் கட்டிய துண்டோடு வீட்டுக்குப் போக, அவரின் நண்பர் வேஷ்டி எங்கே என்றதும் ஒருவன் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான் அதான் அவனுக்கு கொடுத்திட்டேன் என்று சொன்னாராம். துண்டைக் கொடுத்திருக்கலாமே ஏன் வேஷ்டியைக் கொடுத்தே என்றதும் துண்டைவிட அந்த வேஷ்டிதான் அவனுக்கு சரியாக இருக்கும் என்பதாலேயே கொடுத்தேன் என்றாராம். நீ உதவி செய்வேன்னு தெரியும் அதுக்காக இப்படியா என்றபடி இன்னொரு வேஷ்டியை எடுத்துக் கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்ல, பார் ஒன்றை கொடுத்தால் ஒன்றைப் பெற முடியும் என்று சொல்லி சிரித்தவர் வேஷ்டியைக் கொடுத்தேன் வேறு வேஷ்டி கிடைத்துவிட்டது பார் என்று சொன்னாராம். எனவே நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான் நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்.\nகர்ணனிடம் கண்ணன் போர்க்களத்தில் தர்மம் கேட்க, அவனோ தனது குருதியைப் பிடித்துக் கொடுத்தான் என்ற கதையையும், ரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதாவை உதைப்பது போல் நடிக்க மறுத்த ராஜம் அவர்களை வாங்கிற காசுக்கு நீ மிதிக்கணும் நான் வாங்கணும் என்று எம்.ஆர்.ராதா அவர்கள் சொன்னதையும், சென்னை வெள்ளத்தில் கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றி பிரசவத்திற்கு மருத்துவமனையில் சேர்த்த முஸ்லீம் இளைஞர் குறித்தும்... இன்னும் பல கதைகளை கருத்தாய்ச் சொல்லி உதவுவதில் சங்கடம் இருந்தாலும்... சங்கடம் ஏற்படாமல் எந்த சந்தோஷமும் இல்லை என்பதால் சந்தோஷமே கிடைக்கிறது என்று சொல்லி முடித்தார். அவர் சந்தோஷமே என்று சொன்னது சங்கடமே அணியினரின் பக்கம் இருந்த மைக்கில்தான் என்றாலும் அருமையான நிறைவான தீர்ப்புத்தான். உண்மையில் உதவி செய்வதில் சங்கடம் இருக்கிறது என்பதற்காக உதவாமல் இருந்தால் அது சரியில்லை... எப்படி சங்கடம் வந்தாலும் உதவிய திருப்தியில் சந்தோஷமே விஞ்சி நிற்கும் என்பதை நாம் அறிவோம் அல்லவா.. எனவே இதுவும் அதுவும் என்று நடுநிலையில் நிற்காமல் நல்லதீர்ப்பை நல்ல கருத்துக்களுடன் சொன்ன நடுவர் திரு. சுகிசிவம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஅதன் பின் நன்றி நவிலலுடன் விழா இனிதே முடிவடைய, நாங்கள் மெல்ல நடையைக் கட்டினோம். கனவுப் பிரியன் அவர்கள் டாக்ஸியில் செல்வதாகச் சொல்ல, நாங்களோ மீண்டும் அரசியல் பேசியபடி அறைக்கு வந்து சேரும் போது இரவு 11 மணிக்கு மேலாகியிருந்தது.\nசந்தோஷமே அணியினர் அவ்வளவு நகைச்சுவையாக பேசவில்லை... சங்கடமே அணியினர் நகைச்சுவையில் தல தோணியின் சிக்ஸர் அடித்து ஆடினர். இரண்டு குழுவையும் கலவையாய் போட்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. ஏனென்றால் சந்தோஷமாக பேச வேண்டிய அணியினர் மூவருமே பொறுமையாகப் பேச, அரங்கில் கொஞ்சம் சலிப்பு மழை பெய்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது.\nஇருப்பினும் அருமையான பேச்சு... அழமான கருத்துக்கள்... அழகான பட்டிமன்றம்... ஏற்பாடு செய்து மிகச் சிறப்பாக நடத்திய பாரதி நட்புக்காக நண்பர்களுக்கு எல்லாருடைய சார்பாகவும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nகொசுறு : இன்னும் சில நகைச்சுவைகள் இருக்கு, பதிவின் நீளம் கருதி இங்கு பகிரவில்லை என்றாலும் என்னோட மனசின் பக்கத்தில் அப்பப்ப வரும்... நமக்கு சிரிப்புக்கு சிரிப்பும் ஆச்சு.. பதிவுக்கு செய்தியும் ஆச்சுல்ல...\nபொறுமையாக மூன்று நீளப் பகிர்வுகளையும் வாசித்து கருத்தும் அளித்த நட்புக்களுக்கு நன்றி.\nவருடா வருடம் அமீரகம் வாழும் எங்களுக்கு தமிழ் அமுது பருகிடக் கொடுக்கும் பாரதி நட்புக்காக அமைப்புக்கும் எனக்கு அழகிய போட்டோக்களை உடனே கொடுக்கும் அண்ணன் புகைப்படக் கலைஞர் திரு. சுபஹான் அவர்களுக்குமாய் ஒரு பூங்கொத்து...\nபாரதி நட்புக்காக குழுமத்தின் முகநூல் பக்கம் செல்ல இங்கு கிளிக்குங்கள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:15\nநிஷா 27/1/16, முற்பகல் 2:09\nஒன்று எழுத வேண்டுமா என யோசித்து மூன்று பகுதியாக்கி எதிலும் சில நகைச்சுவைகளை விட்டு... அமமாடியோவ் குமார் ரெம்ப வேலை, தலைவலி என சொல்லியே இ���்வளவு எழுதுகின்றீர்களே . முழு நேர எழுத்தாளராகி விட்டால் சிந்தனை ராக்கட் வேகத்தில் பறக்கும் போலவே\nநிகழ்வுகளை அபப்டியே கண் முன் கொண்டு வரும் படியான விமர்சனம், பாராட்டுகள் குமார்\nபெரும்பாலும் உதவி உபத்திரமாவது தான் எனினும் அதற்காக உதவி செய்யாமல் இருக்கவும் முடியாது, நம் நிலை திரிசங்கு சொர்க்கம் தான்.\n/////நாம் பிறருக்கு ஒன்றைச் செய்தால்தான் நமக்கு மற்றது கிடைக்கும். தானம் செய்வோமா என யோசித்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக நமக்கு எதுவும் கிடைக்காது. காற்று வீட்டுக்குள் வந்தால் வெளியே போவதற்காகத்தான் வீடுகள் கட்டும் போது முன்பக்கமும் பின்பக்கமும் கதவு நேராய் வருவது போல் கட்டுவார்கள்... இல்லையேல் சன்னலாவது வைப்பார்கள். அப்படி இல்லை என்றால் காற்று உள்ளே வராது. அதேபோல்தான் செல்வமும்.... சேர்த்து வைத்தால் பயனில்லை என்றார்./////\nதிண்டுக்கல் தனபாலன் 27/1/16, முற்பகல் 4:57\nஉதாரணங்கள் அருமை... உதவும் போது சங்கடங்கள் வரும் என்கிற நினைவே வராது...\nகரந்தை ஜெயக்குமார் 27/1/16, முற்பகல் 5:38\nநேரில் கலந்து கொண்ட உணர்வு\nநிகழ்விடத்திற்குக் கொண்டு சென்றுவிட்டீர்கள். தொகுத்த விதம் எங்கள் மனதில் ஆழப்பதிந்தது. நன்றி.\nகரகாட்டக்காரன் 27/1/16, முற்பகல் 6:08\nதுரை செல்வராஜூ 27/1/16, முற்பகல் 7:23\nவிழாவின் நேர்முக வர்ணனை அருமை..\nஎதுவும் விடுபடவில்லை எடுத்த புகைப்படத்தைத் தவிற வாழ்த்துகள்.\nஸ்ரீராம். 27/1/16, பிற்பகல் 5:41\nவெங்கட் நாகராஜ் 27/1/16, பிற்பகல் 6:05\nமூன்று பதிவுகளில் சொன்ன அனைத்தும் சுவாரஸ்யம். நன்றி குமார்.\n‘தளிர்’ சுரேஷ் 27/1/16, பிற்பகல் 7:42\nபெர்னாட்ஷா பற்றி சொன்னது ரசிக்கும் படி இருந்தது\nரூபன் 27/1/16, பிற்பகல் 8:50\nநல்ல சுவாரஸ்யமான தகவல்கள், நகைச்சுவைகள்....பகிர்வுக்கு மிக்க நன்றி குமார்...\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nநோட்டீஸ் முதல் பேனர் கலாச்சாரம் வரை\nமார்கழிக் கோலங்கள் - 2\nமனசின் பக்கம் : பசிக் கனவுகளும் பிறந்தநாளும்\nமனசு பேசுகிறது : தாயும் தாரமும்\nபயணங்கள் முடிவதில்���ை_ தொடர் பதிவு\nமார்கழிக் கோலங்கள் - 3\nமனசு பேசுகிறது : ஜல்லிக்கட்டு\nமனசின் பக்கம் : ஜல்லியும் தப்பட்டையும்\nமனசு பேசுகிறது : ஒரு நொடி சிந்தித்திருந்தால்...\nசினிமா : தாரை தப்பட்டை...\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-1)\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 1\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 2\nபாரதி : கண் திறந்திட வேண்டும் - 3\nதொடர்கதை : நெருஞ்சியும் குறிஞ்சியும் (பகுதி-2)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5)\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇருவேறு உலகம் – 84\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசி���ிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2012/01/blog-post_30.html", "date_download": "2018-05-27T07:56:55Z", "digest": "sha1:2ZXQB6GR635UCPWXDXVSVQ2S6KCIEV2N", "length": 38430, "nlines": 285, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: சப்பாத்தியா? சாதமா?", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nநீரிழிவு அதிகரித்து வரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது.எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.சப்பாத்திக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை.ஆனாலும் சாதம் வேண்டாம்,சப்பாத்தி போதும் என்கிறார்கள்.பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான்.தென் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு.வட நாட்டுக்காரன் கோதுமை தின்கிறான்,பலசாலியாக இருக்கிறான்.நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.\nஉடல் பலத்திற்கும் மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.அரிசி உணவே கிராமங்களுக்கு பசுமைப்புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு.சில பகுதிகள் தவிர நெல் விளைச்சல் அபூர்வம்.ராகி,வரகு,கம்பு போன்றவைகளே முக்கிய உணவாக இருந்து வந்திருக்கிறது.ராகி பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இட்லி,தோசை எல்லாம் பண்டிகை காலங்களுக்கு செய்வார்கள் என்று ஒரு முதியவர் சொன்னார்.\nமுதியவர் சொன்னது உண்மைதான்.நெல் விளைச்சலுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.தமிழ்நாட்டில் அதிகமும் புன்செய் நிலங்கள்.ராகி போன்றவை அப்படி பயிரிடுவார்கள்.நெல்லுக்கு தராத முக்கியத்துவத்தை ராகிக்கு தருவதை நான் பார்த்திருக்��ிறேன்.அறுவடைக்குப்பின் களத்தில் இருந்து எடுக்கும்போது பூஜை செய்த பிறகே வீட்டுக்கு எடுப்பார்கள்.இப்போது அரிசி உணவுகளே முக்கிய உணவுகளாகிவிட்டன.பள்ளிகளின் மதிய உணவில் கோதுமை இடம் பெற்றிருந்த காலம் உண்டு.பிறகு காணாமல் போய்விட்ட்து.\nசாதம் தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா என்ன எனக்கு ரவிச்சந்திரன் என்றொரு நண்பர்.ஏதாவது ஒரு பத்திரிகையை நட்த்திக்கொண்டிருப்பார்.சிறிய அளவில் சில ஆயிரம் பிரதிகள் போடுவார்.வலைப்பதிவையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். பதிவெழுதலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம் சொன்னேன்.ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்பதால் நடுநிலையோடு செயல்படுவது சாத்தியமாக இருக்காது.நீரிழிவு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அப்போது போய் பார்க்கமுடியவில்லை.\nசில வாரங்கள் கழித்து அவருடைய வீட்டுக்குப்போனேன்.எனக்கு சம்மாக சோற்றை உள்ளே தள்ளுவதை பார்த்து எனக்கு ஆச்சர்யம்.மட்டன்,கூடவே ஆம்லெட்.இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாக சொன்னார்.” நிறைய பேர் சப்பாத்தி தான் பெஸ்ட் என்கிறார்களே உனக்கு அதில் உடன்பாடு இல்லையா உனக்கு அதில் உடன்பாடு இல்லையா என்று கேட்டேன்.” ”அதெல்லாம் சும்மா என்று கேட்டேன்.” ”அதெல்லாம் சும்மா அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம் என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள் அவ்வளவுதான்”.அவர் சொன்னது நிஜம்தான்.\nகோதுமை,அரிசி இரண்டில் உள்ள சத்துக்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை.ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.பெரும்பான்மையாக சோற்றை சரியாக மெல்லாமல் உள்ளே தள்ளுகிறோம்.அளவும் அதிகமாக இருக்கும்.அதிக கலோரிகளை எரிக்க வேண்டி இருக்கும்.சப்பாத்தி இரண்டு சாப்பிட்டாலே அதிக நேரம் சாப்பிட்டுக்கொண்டிருப்பது போலத்தோன்றும்.நீரிழிவு நோயாளிகளை சப்பாத்தி சாப்பிட சொல்வதன் காரணம் இவ்வளவுதான்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 6:17 AM\nலேபிள்கள்: அனுபவம், சப்பாத்தி, சமூகம், சமையல், சாதம், நீரிழிவு.\nஉண்மை.அரிச்க்கும் கோதுமைக்கும் பெரிய வேறுபாடு இல்லைதான்.\nஉண்மைதான். அரிசிக்கும் கோதுமைக்கும் கார்போஹைட்ரேட் வித்தியாசம் அதிகமில்லை. ஆ��ால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அரிசி இரத்த சர்க்கரை அளவை வேகமாக ஏற்றும், கோதுமை அப்படியல்ல. கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து உடனடியக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கிறது. இதுதான் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் படும் ஒரு விஷயம். மற்ற படி இன்சுலின் ஊசி போட்டால் சர்க்கரை அளவு இன்னும் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். (இதை சொல்லும் நான் கடந்த 25 வருடமாக இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீரிழிவு நோயாளி)\nஉண்மை.அரிச்க்கும் கோதுமைக்கும் பெரிய வேறுபாடு இல்லைதான்.\nஉண்மைதான். அரிசிக்கும் கோதுமைக்கும் கார்போஹைட்ரேட் வித்தியாசம் அதிகமில்லை. ஆனால் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. அரிசி இரத்த சர்க்கரை அளவை வேகமாக ஏற்றும், கோதுமை அப்படியல்ல. கோதுமையில் இருக்கும் நார்ச்சத்து உடனடியக ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பை தடுக்கிறது. இதுதான் நீரிழிவு நோயாளிகளுக்கு பயன் படும் ஒரு விஷயம். மற்ற படி இன்சுலின் ஊசி போட்டால் சர்க்கரை அளவு இன்னும் கட்டுப் பாட்டுக்குள் இருக்கும். (இதை சொல்லும் நான் கடந்த 25 வருடமாக இன்சுலின் ஊசி போட்டுக் கொண்டிருக்கும் ஒரு நீரிழிவு நோயாளி)\nஆமாம்,இந்த ஃபைபர் விஷயம் விடுபட்டுவிட்டது.தங்கள் வருகைக்கும்,கருத்துரைக்கும் நன்றி\n\\\\அரிசிக்கும் கோதுமைக்கும் கார்போஹைட்ரேட் வித்தியாசம் அதிகமில்லை.\\\\ இருந்த போதிலும் கோதுமை முழு தானியமாக [whole grain] சப்பாத்தியில் பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அரிசி பாலிஷ் செய்யப் பட்டது. ஆகையால் நிச்சயம் சப்பாத்தி அரிசி சாதத்தை விட சிறந்ததுதான். கைக்குத்தல் அரிசி [அல்லது பிரவுன் நிற அரிசி] பாலிஷ் செய்யப் பட்ட அரிசியை விடச் சிறந்தது. இக்காலத்தில் நீரிழிவு நோய்க்கு மூல காரணம் வெறும் அரிசி கோதுமை மட்டுமல்ல. இயற்க்கை முறை விவசாயத்தை விட்டு விட்டு செயற்கை உரங்களையும், பூச்சிமருந்துகளையும் உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரை அளவை விட பலமடங்கு அதிகமாகப் பயன்படுத்துவதுதான். இதனால் தாய்ப்பாலே 80 % விஷமாகிப் போய்விட்டது. முதன்மைக் காரணமான இதை எல்லோரும் மூடி மறைத்து டென்ஷன், மன அழுத்தம், பரம்பரை என்று மூன்றம் பட்சமான காரணங்களையே கூறுகின்றனர். ஏனெனில் ஒரு அறிவியல் காரன் இன்னொரு அறிவியல் காரனைக் காட்டிக் கொடுக்க மாட்டான். [அதாவது டாக்��ர் , உரம் தயாரிப்பவனை குற்றம் சொல்ல மாட்டான், ஏன்னா, அதனால் தானே டாக்டர் பிழைப்பே நடக்குது\nகைக்குத்தல் அரிசி வைட்டமினுக்காக முக்கியமாகிறது.இயற்கை வேளாண்மை முக்கியவிஷயம்தான்.அதைப்பற்றி தனி பதிவு எழுதவேண்டும்.இயற்கையான் சுவையும் போய் நோய்களையும் கொண்டுவருகிறது.தங்கள் கருத்துரைக்கு நன்றி\nசப்பாத்தியும் அரிசியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நல்ல பதிவு. அருமையான விளக்கம் சார்.\nஅரிசியும் கோதுமையும் ஒன்றா.நல்ல விஷயம் \nநல்ல விளக்கமா பயனுள்ளதை நல்ல பதிவா கொடுத்த தங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.\nசப்பாத்தியும் அரிசியும் கிட்டத்தட்ட ஒன்றுதான். நல்ல பதிவு. அருமையான விளக்கம் சார்.\nஅரிசியும் கோதுமையும் ஒன்றா.நல்ல விஷயம் \nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nநல்ல விளக்கமா பயனுள்ளதை நல்ல பதிவா கொடுத்த தங்களுக்கு எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.\nப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு முன் என் மாம‌னார் சென்னை எம்.வி. ம‌ருத்துவ‌ம‌னையில் (ட‌ய‌ப‌டிக் ரிச‌ர்ச் சென்ட‌ர்) த‌ங்கி நீரிழிவுக்கு வைத்திய‌ம் பார்த்துக் கொண்ட போதே நீங்க‌ள் சொன்ன‌ க‌ருத்தை வ‌லியுறுத்தினார்க‌ள். உண‌வின் அள‌வுதான் முக்கிய‌ம் என்றும் அரிசி ப‌ண்ட‌ங்க‌ள் சுவை மிகுதியாய் ப‌ல‌ இருப்ப‌தால் அள‌வுக்க‌திக‌மாக‌ உண்டுவிடுவோமென்றும், அத‌ற்காக‌ ச‌ப்பாத்தியை வ‌யிறு புடைக்க‌ சாப்பிட்டால் ச‌ர்க்க‌ரை அள‌வு க‌ட்டுப் ப‌டாது என்றும்\nநல்ல பகிர்வு. உணவின் அளவும் முக்கியம். நார் சத்து அதிகம் உள்ள உணவு சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது என்ற விதத்தில் சப்பாத்தி நல்லது. இப்போது சோளம் போன்ற நார்சத்து மிக்க பொருட்களையும் சேர்த்து ரெடிமேடாக கிடைக்கிறது.\nசரியா சொன்னீங்க...ஓட்ஸ் பற்றி முடிந்தால் விளக்கவும்\n//அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம் என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள்//\nசரியா சொன்னீங்க.. எல்லாமே சாப்பிடுற அளவுலதான் இருக்கு..\nசப்பாத்தியைய் காட்டி மீண்டும் சரவணபகவானுக்கு போக வைக்கின்றீர்கள் ஐயா.\nஉண்மையில் சாதம் சாப்பிடுவோர் அதிகம் மாற்றீடு மிகவும் கடினம் எனலாம்.\nஎன்னை பொறுத்தவரை தேவையான உடலுழைப்பு இருந்தால், எந்த வகை உணவும் நல்லதுதான்.\nநீங்க சொல��ற விசயம் அவ்வளவு சரியில்லைங்க..\nகோதுமை, நிச்சயம் அரிசியைவிட நல்லதுதான்\nநீங்க சொல்ற விசயம் அவ்வளவு சரியில்லைங்க.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள மேற்கண்ட வார்த்தைகளே உங்களுக்கு முக்கியமானது.உணவியல் நிபுணர்கள் எனக்கு நடத்திய பாடங்களில் இருந்து நான் தகவல்களை தருகிறேன்.நிலாமகள் கருத்துரையில் சொல்லியுள்ளதை கவனிக்கவும்.நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளம் தரும் தகவல்களே முழுமையானது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா அதில் குறிப்பிட்டுள்ள celiac disease என்பதை குறிப்பிட்டு கோதுமை வேண்டாம் என்று சொல்வோரும் உண்டு.அதனால் அரிசியைவிட நல்லது என்று உறுதியாக சொல்ல முடியாது.மேலும் யாரும் அரிசியை மட்டும் தின்பதில்லை.நார்ச்சத்துக்களையும் அரிசி உணவோடு சேர்க்கிறோம்.கோதுமை சிறந்ததா அரிசி சிறந்ததா என்பது என்னுடைய அலசல் அல்ல அதில் குறிப்பிட்டுள்ள celiac disease என்பதை குறிப்பிட்டு கோதுமை வேண்டாம் என்று சொல்வோரும் உண்டு.அதனால் அரிசியைவிட நல்லது என்று உறுதியாக சொல்ல முடியாது.மேலும் யாரும் அரிசியை மட்டும் தின்பதில்லை.நார்ச்சத்துக்களையும் அரிசி உணவோடு சேர்க்கிறோம்.கோதுமை சிறந்ததா அரிசி சிறந்ததா என்பது என்னுடைய அலசல் அல்ல அரிசிக்கு வீணாக அஞ்சவேண்டாம் என்பதே அரிசிக்கு வீணாக அஞ்சவேண்டாம் என்பதே என் குறிப்புகளில் உள்ள கார்போஹைட்ரேட் வேறுபாடு 10 முதல் பதினைந்து சதவீதம்தான்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி\nநான் அந்த வாக்கியத்தை ஒழுங்கா எழுதலை என்பது என் தவறுதான்\n***ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.***\n***நீங்கள் குறிப்பிட்டுள்ள இணையதளம் தரும் தகவல்களே முழுமையானது என்பதற்கு உத்தரவாதம் இருக்கிறதா\nநீங்க சொன்னது சரினு ஒரு அறிவியல் கட்டுரை கொடுத்து நான் சொன்னது தவறுனு நீங்க காட்டலாம்\nஇதையும் பாருங்க, 1-2% என்பது தவறுங்க. 10% மேலே அதிகமாயிருக்குனுதான் எல்லா இடத்திலும் போட்டிருக்கு\n***என் குறிப்புகளில் உள்ள கார்போஹைட்ரேட் வேறுபாடு 10 முதல் பதினைந்து சதவீதம்தான்.தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி***\n***ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.***\nஇந்த ரெண்டுமே நீங்க சொன்னதுதான். பதிவில் தவறுதலான விழுக்காடு கொடுத்து இருக்கீங்கனு ஒத்துக்கொண்டதுக்கு நன்றி 1-2% க்கும் 10%க்கும் ரொம்ப வித்தியாசம் இருக்கு சார்\nஆரோக்கியமான வாழ்வினை மேம்படுத்தும் வண்ணம் நல்லதோர் விளக்கப் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க.\nஉணவுக் கட்டுப்பாட்டில் சோற்றுக்கும், சப்பாத்திக்கும் இடையிலான வேறுபாடு பற்றிய எளிமையான விளக்கத்தினைக் கொடுத்திருக்கிறீங்க.\nஇரண்டிலுமே மாவுச்சத்து இருக்கறதுன்னாலும் கோதுமையில் அதிகமா நார்ச்சத்து இருக்கறதால் அது உடலுக்கு ரொம்பவே நல்லது. உடல் எடையைக் குறைக்கணும்ன்னு நினைக்கிறவங்க அரிசியை குறைச்சுக்கிட்டு ராகி, சோளம், போன்ற நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட சாப்பாட்டுக்கு மாறுதலும் நல்லது.\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பரே\nஅட நானும் சோறுதான் சாப்பிடுறேன் ஆனா அறிவாளியா இல்லையே அண்ண\nபுலவர் சா இராமாநுசம் said...\nநானும் சக்கரை நோய் உள்ளவன்தான் உங்கள் கருத்தை சில மருத்துவர்கள் சொல்வதுண்டு.\nஎதையும் உண்பதே மிகவும் நலம்.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப��போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nநாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்\nநாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurumuni.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-05-27T07:43:36Z", "digest": "sha1:BJBUD25AVAZDSUFFCJXKUHTTTSN53SOY", "length": 3823, "nlines": 70, "source_domain": "gurumuni.blogspot.com", "title": "சித்தர்களின் முழக்கம்....: அகத்தியர் காலம்", "raw_content": "\nசித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் இது. அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாக கூறப்படுகிறது. என்றும்-சித்தர்களின் பாதகமலங்களில்-பாலா.\nவியாழன், 16 டிசம்பர், 2010\nஅகத்தியரின் காலத்தைப்பற்றி கருவூரர் பின்வருமாறு பாடுகிறார்.....\nபாராப்பா கிரேதாயில் ரொம்ப ஆட்டம்\nவேரப்பா திரேதாயில் அட்ட சித்தும்\nவேடிக்கை வினோதங்கள் செய்து வந்தார்\nசீரப்பா துவாபரயி லநேக சித்தி\nசெய்தவர்கள் நல்லதொரு பேரு பெற்றார்\nகாரப்பா கலி யுகந்தான் போகு மட்டுங்\nகண்மூடி வாசி யோகங் கண்டார் பாரே ......\nஇடுகையிட்டது பாலா நேரம் பிற்பகல் 4:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்... email:gurumunee@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/2009/page/3/", "date_download": "2018-05-27T08:03:57Z", "digest": "sha1:EIWWA5LST4CPRXPR6KU6N4UJVHWWSZTR", "length": 7162, "nlines": 120, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "2009 – Page 3 – உள்ளங்கை", "raw_content": "\nதுர்கா சேனே தலைவரின் பேட்டி\nநான் நடை பயிலும் தெரு\nபொஸ்தகக் கண்காட்சி – 2009\nஇந்த வருஷம் கொஞ்சம் டல்லுதான். காரணங்களை ஆராய்ந்து கடைக்காரர்களே அறிக்கை வெளியிடுவார்கள். அதுவரை பொறுப்போம். அநேகமாக எல்லாக் கடைகளிலும் தவராமல் இடம் பெற்றிருந்தது கல்கியின் பொன்னியின் செல்வன், பல ஷேப்பு, சைஸுகளில். அதே போல் பாரதியார் கவிதைகளும் – ஓலைச் சுவடி […]\nகாதல் என்பதே சுத்த ஹம்பக்\n “உலகத்துக்கு காமசூத்ரா கொடுத்த நாடு இந்தியா. ஆனால் இங்குதான் பெண்களுக்கு ‘தெய்வம், புனிதம்’ என்று பட்டம் கொடுத்து மிகப்பெரிய மோசடி செய்கிறார்கள். ’காதல்’ என்னும் சொல்லே சுத்த ஹம்பக். பெண்ணின் உடலைப் பார்க்கவேண்டும் என்னும் ஆர்வம்தான் காதலுக்கு […]\nஇந்த இடம் ஆவார்ப்பேட்டையில் மாண்புமிகு ஸ்டாலின் இல்லத்திற்கு அருகாமையில் இருக்கிறது. நீல்கமல்காரர்கள் குப்பைத்தொட்டியை எங்கோ தூக்கியெறிந்து விட்டார்கள். இடம் நாறிக் கொண்டிருக்கிறது.\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 18,216\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,034\nதொடர்பு கொள்க - 8,186\nபழக்க ஒழுக்கம் - 7,832\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,398\nபிறர் பிள்ளைகள் - 7,382\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kovai2delhi.blogspot.com/2013/12/blog-post_11.html", "date_download": "2018-05-27T08:03:47Z", "digest": "sha1:OSOXAYOX3ATZJVGTH44PDIZGPIFAVQVV", "length": 29464, "nlines": 330, "source_domain": "kovai2delhi.blogspot.com", "title": "கோவை2தில்லி: நாங்கள்லாம் இதை எல்.கே.ஜியிலேயே ஆரம்பிச்சுட்டோம்ல!!!!", "raw_content": "\nநாங்கள்லாம் இதை எல்.கே.ஜியிலேயே ஆரம்பிச்சுட்டோம்ல\nஎங்கள் மகளின் மழலைப் பருவ நாட்களைப் பற்றிய டைரி இது…\nமுதல் பகுதி – எம் ஃபார் மோங்க்கி\nஇரண்டாம் பகுதி – எல்.கே.ஜி அட்மிஷன் என்றால் சும்மாவா\nஇந்தப் பகுதியில் பள்ளியில் விழாக்கள், பள��ளிக் கட்டணங்கள், தில்லி மக்களின் மனப்பாங்கு, பணபலம் என்று சிலதைப் பற்றி பார்க்கலாம்….\nபள்ளியில் RAINY DAY, GRANDPARENT’S DAY, TEACHER’S DAY, JANMASHTAMI, GRADUATION DAY, WINTER CARNIVAL என்று பலவிதமான விழாக்கள் கொண்டாடப்படும்… GRADUATION DAY பற்றி அப்போது நான் எழுதிய பதிவின் சுட்டி இதோ…..\nதில்லியில் எல்லாவற்றிலுமே எல்லோருக்குமே அலட்சியம் தான்…:( இப்படித் தான் ஒருநாள் மதியம் பள்ளியிலிருந்து வரும் மகளை அழைத்து வர நிறுத்தத்திற்கு சென்றிருந்தேன்… அப்போது ரோஷ்ணி எல்.கே.ஜியில் இருந்தாள். அங்கு சென்று நின்றவுடன் இறக்கத்திலிருந்து அம்மா என்று என் காலை பிடித்து இழுக்கிறாள்…. என்னடா எப்போ வந்தே என்று கேட்டால் வேன் (B)பையா என்ன விட்டுட்டு, மம்மி இப்போ வந்துடுவாங்கன்னு சொல்லிட்டு போயிட்டார் என்கிறாள்…. நான் அதிர்ந்து விட்டேன்….:(((\nகாரணம் அது மெயின் ரோடு - கடைகள், வீடுகள், வங்கி என ஜன நடமாட்டம் மிகுந்த இடம்…. ஏகப்பட்ட வண்டிகளும், ரிக்‌ஷாக்களும் செல்லும் நெருக்கடியான இடம்… குழந்தைக்கு அப்போது எங்கள் வீடும் அடையாளம் தெரியாது…. ஒருவேளை தானாகவே ரோட்டை கிராஸ் செய்திருந்தாலோ, அல்லது யாராவது கூட்டிக் கொண்டு போயிருந்தாலோ என்ன ஆவது நினைக்கும் போதே அழுகை பொத்துக் கொண்டு வந்தது…. குழந்தையை தூக்கிக் கொண்டு வீடு வந்து நெடுநேரம் ஆகியும் அந்த சம்பவம் கண்ணை விட்டு அகலவில்லை… ஓட்டுனரிடம் விசாரித்தால் சாதாரணமாக ”சாரி” ஒன்றை சொல்லி விட்டார்…. அது முதல் ரோஷ்ணியிடம் அம்மா வராமல் வண்டியை விட்டு இறங்கக் கூடாது என்றும்… ஐ.டி.கார்டில் உள்ள நம்பரை (B)பையாவிடம் காட்டி போன் செய்யச் சொல்லு… என்றும் சொல்லிக் கொடுத்தோம்….\nவேன் ஓட்டுனர் அமித் பள்ளியின் கேட் வரை விட்டு விட்டு செல்வார்…. உள்ளே அவள் வகுப்புக்கு சிறிது தூரம் நடக்க வேண்டும்… நண்பரின் மகள் சிறிது நாட்கள் இவளை வகுப்பில் விட்டு விட்டு செல்வாள்…. அவளுக்கு வகுப்புக்கு நேரமாகி விட்டால்…. வகுப்புக்கு செல் என்று சொல்லி விட்டு செல்வாள்…. அப்போதெல்லாம் அங்கேயே நின்று கொண்டு ரோஷ்ணி அழுது கொண்டு இருப்பாளாம்….. ஆசிரியர் யாராவது ஐ.டி கார்டை பார்த்து அந்த வகுப்பில் விட்டு விட்டு செல்வார்களாம்… இதை கேள்விப்பட்டு ஏதேதோ சொல்லி அவளாக வகுப்புக்கு செல்லும்படி செய்தோம்… இப்படியாக தினமும் ஒரு கூத்து தான்…:))\nசென்ற பகுதிய��ல் தில்லியில் பள்ளிக் கட்டணங்களை பற்றி குறிப்பிடும்படி ரமணி சார் கேட்டிருந்தார்கள்.. DELHI PUBLIC SCHOOL என்று சொல்லப்படுகிற பிரபலமான பள்ளியில் நான்கைந்து வருடங்களுக்கு முன்பே எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வருடத்துக்கு 4 முதல் 5 லட்சங்கள் எனக் கேள்விப்பட்டோம்…:)) நாங்கள் எங்கள் மகளுக்கு எல்.கே.ஜி, யூ.கே.ஜி, ஒன்றாம் வகுப்பு ஆகிய மூன்று வகுப்புகளுக்கும் செலவழித்த தொகை 1.5 லட்சங்களுக்கும் மேல்….:))) சில பள்ளிகளில் மதிய உணவும் அங்கேயே தருவதாக சொல்லி அதற்கும் மாதம் ரூ1000 வரை வாங்கிக் கொள்வார்கள்.\nபள்ளி சேர்த்தது முதலே பெற்றோராகிய எங்களுக்கு பெரிய பாடாக ஒன்று இருந்தது. அது என்னவென்றால்… PROJECT அல்லது ACTIVITY WORK என்பார்களே அது தான்…:) இன்று ஒரு ALPHABET சொல்லிக் கொடுத்தால்…. அந்த எழுத்தில் தொடங்கும் ஏதேனும் இரண்டை எதைக் கொண்டாவது அலங்கரித்து செய்து வர வேண்டும்…:)) பள்ளி விட்டு வீடு வந்ததும் முதலில் டைரியை எடுத்து பார்ப்பேன். அதில் என்ன செய்து கொண்டு வர வேண்டும் என்று எழுதி தந்திருப்பார்கள்.\nஅப்பாவின் வேலை அந்த எழுத்து சம்பந்தப்பட்ட பொருளை அலுவலகத்திலிருந்து வரும் போது பிரிண்ட் அவுட் எடுத்து வர வேண்டும்… அம்மாவின் வேலை பஞ்சு, கிரேயான்ஸ், பென்சில் துருவல்கள், தேங்காய் நார், பருப்புகள், கலர் பேப்பர்கள் , தேவையில்லாத குறுந்தகடுகள் என்று எதையாவது வைத்து அதை இரவுக்குள் தயார் செய்து வைக்க வேண்டும்…..:)) மகள் அதை பள்ளியில் காட்டி அந்த பாராட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்…:))) சிலது அழகாக இருக்கும்பட்சத்தில் பள்ளியிலேயே வாங்கி வைத்துக் கொள்வார்கள்…:))\nஎன்னுடைய பள்ளிப்பருவத்தில் வாரத்தில் ஒருநாள் பள்ளியிலேயே CRAFT PERIOD என்று இருக்கும்… அதில் ஆசிரியர் சொல்லித் தரும் கைவேலைகளை நாங்கள் அங்கேயே செய்து காட்ட வேண்டும்… அப்படி செய்தால் தான் குழந்தைகளின் மனதிலும் பதியும்… சோப்புகள் வரும் டப்பாக்கள், பேஸ்ட் டப்பாக்கள் என்று வைத்து சோஃபாக்கள் செய்வது, சிகரெட் டப்பாவில் ஹேண்ட் பேக், பட்டை ஒயரை வைத்து கிளி, மீன், மாலைகள், கூடைகள், துணியில் க்ரோஷா தையல் போன்றவை இன்றும் நினைவில் உள்ளன….\nஅதை விடுத்து பெற்றோர் செய்து தர குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் என்பது என்னவிதமான கற்றல் முறை எங்கள் வீட்டிலாவது நாங்கள் செய்வதை எங்கள் மகள் பார்க்க முடிகிறது… தில்லியில் பெரும்பாலானவர்கள் இது போல் ஏதேனும் WORK கொடுத்தாலே ஸ்டேஷனரி கடைகளில் தந்து செய்து தரச் சொல்லி விடுவார்கள்… அவர்களும் 500, 750, 1000 என வசூலிப்பார்கள்….:)\nகுழந்தைகளின் வித்தியாசமான பெயர்கள், ஆசிரியர்களின் மனப்பாங்கு, பள்ளி அட்மிஷனுக்கு அலைந்தது இதோடு முடிந்ததா என்று பல விஷயங்களைப் பற்றி அடுத்த பகுதியில்….\nபகிர்ந்திருக்கும் ஆர்ட் மிக அருமை.நாமும் சேர்ந்து கூட படிப்பது போல்.நல்ல அனுபவம்.\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றிங்க ஆசியா உமர்..\nபள்ளிக் கட்டணங்கள் பயமுறுத்துகின்றன. குழந்தைகளுக்குக் கைவேலை கொடுக்கிறோம் என்று பெற்றவர்களைப் படுத்துவது கொடுமை. அந்த வயதில் குழந்தைகளுக்கு என்ன தெரியும் என்று யோசிக்கக் கூட முடியாத பள்ளிகள் குறைந்த பட்சம் இது போன்ற 'ப்ராஜக்ட்' களை மாதத்துக்கு ஒன்று என்றாவது கொடுத்தால் மெல்ல அவர்களையே செய்யப் பழக்கலாம்.\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்...\nஅம்மாவின் வேலை பஞ்சு, கிரேயான்ஸ், பென்சில் துருவல்கள், தேங்காய் நார், பருப்புகள், கலர் பேப்பர்கள் , தேவையில்லாத குறுந்தகடுகள் என்று எதையாவது வைத்து அதை இரவுக்குள் தயார் செய்து வைக்க வேண்டும்///பாவம் அம்மாக்களுக்குத்தான் அதிக வேலை\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி சார்..\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டீச்சர்..\nபெற்றோர் செய்து தர குழந்தைகளுக்கு மதிப்பெண்கள் என்பது என்னவிதமான கற்றல் முறை\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்..\nநம்ம ஊர் பள்ளிகள் இடையே கூட எல்.கே.ஜி, யூ.கே.ஜி குழந்தைகளுக்கு கிராஃட் ஒர்க் என்று கொடுக்கிறார்கள்.ஆனால் பெரும்பாலும் அதை செய்வதென்னவொ பெற்றோர்கள் தான்..இந்த பதிவை பார்த்ததும் என் சித்தி பையன்களுக்கு செய்து கொடுத்தது நினைவு வருகிறது ஆதி...அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஷமீ...\nநமக்கு தான் வேலை அதிகம்... ஆனாலும் அதில் ஒரு சந்தோசம் இருக்கும்...\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்..\nமடியில் கனம் இருந்தால் வழியில் பயம் இருக்கும் என்று சொல்கிறார்களே... இது காசு, பணம், நகைகள் வைத்து வந்த பழமொழியா... இல்லை ஆசை, சூது, வஞ்சகம் போன்ற மனித குணங்களை வைத்து வந்த பழமொழியா...\nவாசித்து கருத்தும் தெரிவித்து விட்டேன்..\nபிள்ளைக்களுக்காக கொஞ்சம் மெனக்கெடுவதில் நமக்கு சந்தோசம்தானே\nஒருபக்கம் சந்தோஷம் என்றாலும், ஒருபக்கம் படுத்தல் தான்...\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி..\nசுமையான கல்வித்திட்டத்தை சுவையாகச் சொல்லியுள்ளீர்கள்.\nசிறு குழந்தைகளுக்கு ஓரளவு விபரம் தெரியும் வரை பள்ளிக்கு அனுப்பவே பெற்றோர்களுக்கு [குறிப்பாக தாயாருக்கு] வயிற்றைக்கலக்கத்தான் செய்யும்.\nநித்யகண்டம் பூர்ண ஆயுஷூ என்பதுபோல முதல் ஓரிரு ஆண்டுகள் மிகவும் கஷ்டம் தான்.\nஇரண்டரை வயதே ஆன பேரன் அநிருத்தை 10 நாட்கள் முன்பு ஓர் பாலவிகார் பள்ளியில் சேர்த்துள்ளோம். அவனது மன ஏக்கங்களைப்பார்க்க எங்களுக்கு மிகவும் கஷ்டமாகவே உள்ளது.\nஅதற்குள் அநிருத்தை பள்ளியில் சேர்த்தாச்சா\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ சார்..\nஅதிக ஓய்வு நேரம் இருப்பவராகவும் இருக்கனும் போல\nஅங்குள்ள சூழலை புரிந்து கொள்ளமுடிகிறது\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி சார்..\nதமிழ்மண வாக்குகளுக்கு மிக்க நன்றி சார்..\nசுவராஸ்யம்..ஆர்ட் வேலை அழகா இருக்கு\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மேனகா..\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி..\nபகல் கொள்ளை என்பது டெல்லியில் பள்ளிகள் அடிக்கும் கொள்ளை யாகும்\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா..\nநீங்களும் எல்.கே.ஜியிளிருந்து படிக்க ஆரபித்டிருக்கிரீர்கள் . இப்ப நீங்க எந்த கிளாசில் இருக்கிறீர்கள்..ஹோம் ஒர்க்கெல்லாம் சரியாகசெய்கிறீர்கள் தானே. (just a joke)\nஅருமையாக சொல்லியுக்கிறீர்கள் நீங்கள் படும் பாட்டை.\nதங்களது முதல் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி மேடம்..\nதங்களது வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புவனா...\nபிறந்தது சிவகங்கைச் சீமையில், வளர்ந்தது கோவையில், தற்போது வசிப்பது திருவரங்கத்தில்...\nதிரும்பி பார்க்கிறேன் – தொடர்பதிவு\n”கோவிந்த் தாபா” தால் மக்கனி\nநாங்கள்லாம் இதை எல்.கே.ஜியிலேயே ஆரம்பிச்சுட்டோம்ல\nஎல்.கே.ஜி அட்மிஷன் என்றால் சும்மாவா\nமுதன் முதலாக காதல் டூயட் ....\nகொஞ்சம் கவனிங்க… தமிழ்மண வரிசை\nரமா ரவி அவர்கள் தந்த விருது\nதிருமதி இராஜராஜேஸ்வரி கொடுத்த விருது\nசகோ LK கொடுத்த விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreenplay.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-tamil-screenpl/", "date_download": "2018-05-27T07:39:15Z", "digest": "sha1:KZQTYQGXLZJ5CK4V5GBT5EKGUY76RN3L", "length": 75915, "nlines": 495, "source_domain": "tamilscreenplay.com", "title": "பிச்சை தமிழ் திரைக்கதை – tamil screenplay sample- tamil script- pitchai | Tamil Screen Play - தமிழ் திரைக்கதைகள்", "raw_content": "\nதிரைக்கதை, வசனம் : செ.பாலமுருகன்\nகாட்சி 1 பகல் / வெளி\nவானுயர உயர்ந்து நிற்கும் கோவில் கோபுரம்.\nகோவிலின் உள்ளே பூஜை நடந்துகொண்டிருப்பதற்கான மணிச் சத்தமும், மேளச் சத்தமும் மெதுவாய் நம் காதுகளில் ஒலிக்கிறது.\nகோவிலின் முன்புறத்து நுழைவு வாயில்.\nஅதில் உள்ள பழங்காலத்து பெரிய கதவுகள்.\nகதவுகளில் தொங்க விடப்பட்டிருக்கும் சிறு மணிகள்.\nகோவிலின் உள் நுழையும் பக்தர்கள். வெளியேறும் பக்தர்கள்.\nகோவிலின் முன் உள்ள அகன்ற தெரு.\nஇருபுறமும் ஆங்காங்கே சற்று இடைவெளிவிட்டு இருசக்கர வாகனங்கள் மற்றும் சில கார்கள்.\nபக்திப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள்,\nபக்தர்களின் காலணிகளைப் பாதுகாக்கும் இடம் மற்றும் இதர வகையான கடைகள்.\nஒரு கணவனும், மனைவியும் கோவிலிலிருந்து வெளியேறுகிறார்கள்.\nகணவருக்கு நாற்பதைத் தாண்டிய வயது.\nஅவர் பேசுவது நம் காதுகளில் விழவில்லை.\nஇருவரும் காலணிகள் பாதுகாக்கும் இடத்திற்குச் செல்கின்றனர்.\nகணவன்: ‘‘….டோக்கன் உங்கிட்டதான இருக்கு’’\nமனைவி தன் கைப்பையிலிருந்து டோக்கனை எடுக்கிறார்.\nகணவர் அதை காலணிகள் பாதுகாக்கும் நபரிடம் கொடுக்கிறார்.\nஅந்த நபர் டோக்கன் நம்பரைப் பார்க்கிறார்.\nஅதற்குரிய காலணிகளை உள்ளிருந்து எடுத்து அவர்களின் முன் போடுகிறார்.\nகணவனும், மனைவியும் தங்கள் காலணிகளை அணிந்துகொள்கின்றனர்.\nகணவன் தன் இடது கையால் பேண்ட் பாக்கட்டைத் துழாவுகிறார்.\nஅவர் கையில் மோட்டார் பைக் சாவி இருக்கிறது.\nஇருவரும், பைக்குகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நடக்கின்றனர்.\nஅவர்கள் நடக்க, நடக்க வரிசையாக நாலைந்து பிச்சைக்காரர்கள் கையில் தட்டுக்களோடும், வளைந்து நெளிந்த பாத்திரங்களோடும் இவர்களைப் பார்த்து கை ஏந்துகின்றனர்.\nபிச்சை 1 : ‘‘சாமி…மகராசனா இருக்கணும்……’’\nபிச்சை 2 : ‘‘உங்கள நம்பித்தான் இருக்கோங்க….’’\nபிச்சை 3 : ‘‘நெறஞ்ச ஆயுசோட இருக்கணும்…ஏதாவது போடுங்க…ஐயா…’’\nபிச்சைக்காரர்கள் கையேந்தும் சமயத்தில் அவர்களின் பாத்திரங்களில் கிடக்கும் சில்லறை நாணயங்களிலிருந்து ஓசை எழும்புகிறது.\nபிச்சைக்காரர்களைப் பார்க்கும் கணவணின் பார்வையில் பரிதாபம் தெரிகிறது.\nகணவன் : (மனைவியிடம்)‘‘சில்லற இருந்தா கொடு’’\nமனைவி பதிலேதும் பேசாமல் தன் கைப்பையிலிருந்து சில நாணயங்களை எடுத்து கணவரிடம் கொடுக்கிறார். கணவன் அந்த நாணயங்களை பிச்சைக்காரர்களுக்கு நடந்துகொண்டே போடுகிறான்.\nகணவனின் கையில் உள்ள சில்லறை காலியாகி விடுகிறது.\nஅவர்கள் தொடர்ந்து தங்களின் பைக் நிற்கும் திசையை நோக்கி மெதுவாக நடக்கிறார்கள்.\nஅவர்களின் இடம் வருவதற்குள் மேலும் சில பிச்சைக்காரர்களைப் பார்க்கிறார்கள்.\nகணவன் மனைவியிடம் ஏதோ பேசுகிறான்.\nபேசி முடிக்கவும் அவர்களின் பைக் நிற்கும் இடம் வந்துவிடுகிறது.\nஇப்போது வலது கையால் பேண்ட் பாக்கெட்டை துழாவுகிறான்.\nஅவன் கையில் கைக்குட்டை இருக்கிறது.\nஅதைக்கொண்டு பைக்கின் சீட்டில் இருக்கும் தூசியை தட்டிவிடுகிறான்.\nசாவியை நுழைத்து வண்டியில் உட்கார்கிறான்.\nபின்சீட்டில் அவன் மனைவி ஏறி உட்காரும்போது, முப்பது வயது மதிக்கத்தக்க ஒரு பிச்சைக்காரி கணவனுக்கு முன்னால் வருகிறாள். பெயர் செல்லி\nபிச்சைக்காரி செல்லியின் வலது கையில் ஒரு அலுமினிய தட்டு சகலவிதமான நெழிவுகளோடும் இருக்கிறது.\nஇடது தோளில் ஒரு பை தொங்குகிறது.\nகலைந்துபோன உடைகளோடும், களைத்துப் போன தேகத்தோடும் காட்சியளிக்கிறாள் செல்லி.\nசெல்லி பைக்கில் அமர்ந்திருக்கும் கணவனை கையெடுத்துக் கும்பிட்டு பிச்சை கேட்கிறாள்.\nசெல்லி : ‘‘அண்ணா….பசிக்குதுண்ணா…..ஏதாவது போடுங்கண்ணா’’\nகணவன் செல்லியை உற்றுப் பார்க்கிறான்.\nசெல்லி : ‘‘…..அப்படிப் பாக்காதண்ணா…..மனசு இருந்தா கண்டிப்பா போடுவ….’’\nகணவன் செல்லியை மீண்டும் உற்றுப் பார்க்கிறான்.\nமனைவியின் பார்வையும் செல்லியை நோக்குகிறது.\nகணவன் ஏதோ யோசனை வந்தவனாக தன் மேல் சட்டைப் பைக்குள் கைவிடுகிறான்.\nஅவன் கையில் ஐம்பது ரூபாய் நோட்டு வருகிறது.\nஅதை பிச்சையாகப் போடுவதற்கு அவனுக்கு மனம் வரவில்லை என்பதை முகம் காட்டுகிறது.\nமீண்டும் செல்லியை உன்னிப்பாகப் பார்க்கிறான்.\nமெதுவாகத் திரும்பி தன் மனைவியிடம் பேசுகிறான்….\nகணவன் : ‘‘ஏண்டி….உங்கிட்ட ஏதும் சில்லறை இருக்கா’’\nமனைவி : ‘‘போட்டது போதும்….இதுங்களுக்கு வேற வேலை இல்லை… (முறைத்துக்கொண்டே)‘‘கை,கால் நல்லாத்தான இருக்கு. உழைச்சி சாப்பிட வேண்டியதான….விலகும்மா…கௌம்பும் போதே வழிய மறிக்காத’’\nகணவனிடம் சொல்லிவிட்டு பிச்சைக்காரி செல்லியை மனைவி பார்க்கிறாள்.\nமனைவி : ‘‘நீங்க வண்டிய எடுங்க….பாவ புண்ணியம்லாம் ஓரளவுக்குப் பாத்தாப் போதும்’’\nமனைவியின் சொல்கேட்டு கணவன் வண்டியின் கிக்கரை உதைக்கிறான். வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை.\nமீண்டும் உதைக்கிறான். ஸ்டார்ட் ஆகவில்லை.\nமூன்றாவது உதைக்கு வண்டி ஸ்டார்ட் ஆகிறது.\nமெதுவாய் அந்த பைக்கில் கணவனும், மனைவியும் புறப்பட்டுச் செல்வதை வெறும் தட்டோடு பிச்சைக்காரி செல்லி பார்க்கிறாள்.\nஇப்போது செல்லி மெதுவாகப் புன்னகைக்கிறாள்.\nபைக் சற்று தூரத்தில் சென்று வலதுபுறமாகத் திரும்பி மறைகிறது.\nசெல்லியின் புன்னனகை ஏமாற்றமாய் மாறுகிறது என்பதை அவளின் முகம் உணர்த்துகிறது.\nதன் கையில் உள்ள தட்டை உற்றுப் பார்க்கிறாள். அது வெறும் தட்டாய் இருக்கிறது. அதில் காசு, பணம் ஏதுமில்லை.\nமெதுவாக கோவில் வாசலை நோக்கி நடக்கிறாள்.\nஇப்போது கோவில் வாசலுக்கு அருகில் உள்ள பிச்சைக்காரர்களின் வரிசையில் உட்கார்ந்து கொள்கிறாள்.\nகோவிலிலிருந்து வெளியேறுபவர் களுக்கு இவள் ஆறாவது பிச்சைக்காரியாக இருக்கிறாள்.\nஇவள் உட்கார்ந்ததும் அருகில் உள்ள பிச்சைக்காரன் இவளிடம் பேச்சுக் கொடுக்கிறான்.\nபிச்சைக்காரன் : ‘‘என்ன செல்லி…..லேட்டா வந்தாப்புல இருக்கு….’’\nசெல்லி : ‘‘நேத்திக்கி கலெக்ஷன் முப்பத்தாறு ரூபாதான். ராத்திரிக்கு சாப்பிட பணம் பத்தலை….பட்டினி……காத்தால எந்திரிக்கவே முடியலை…கேரா இருந்திச்சி….’’\nபிச்சைக்காரன் : ‘‘இன்னிக்கும் நேத்தி கதைதான்…. ஆளுங்க கொஞ்சம்பேர்தான் வர்றாங்க….பேசாம எடத்த மாத்திரலாம்னு இருக்கேன்….’’\nஇவர்கள் பேசுவதை மற்ற பிச்சைக்காரர்கள் கவனிக்கிறார்கள்.\nபிறகு அவர்களின் கவனம் வருவோரையும், போவோரையும் பார்த்துத் திரும்புகிறத��.\nசெல்லியின் கவனமும் கடந்து செல்லும் ஆட்களை நோக்கித் திரும்புகிறது.\nஆறேழுபேர் கொண்ட குடும்ப உறுப்பினர்கள் சாமி கும்பிட்டுவிட்டு கோவிலுக்கு வெளியே வருகின்றனர்.\nசெல்லியின் பார்வையை வைத்து மற்ற பிச்சைக்காரர்களும் கோவில் வாசலை விட்டு வெளியேறும் அந்தக் குடும்பத்தைப் பார்க்கின்றனர்.\nகுடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டும் பிச்சைக்கார வரிசையை நோக்கி வருகிறார்.\nமற்றவர்கள் காலணி பாதுகாக்கும் இடத்தை நோக்கிச் செல்கின்றனர்.\nஅவர் தங்களை நோக்கி வருவதைப் பார்த்த பிச்சைக்காரர்களின் வாய் தன்னாலேயே பிச்சை கேட்டு முனுமுனுக்கத் தொடங்குகிறது.\nகைகள் தட்டுகளோடு மேலும் கீழும் ஆட்டப்படுகின்றன.\nதட்டுக்களில் கிடக்கும் சில்லறை ஒலி மீண்டும் கேட்கிறது.\nசெல்லியின் தட்டில் ஏதும் இல்லை.\nஅவள் வெறும் தட்டோடு கைநீட்டுகிறாள்.\nஅந்த நபர் வரிசையாக அமர்ந்திருக்கும் அனைவருக்கும் ஒரு ரூபாய் போடுகிறார்.\nசெல்லியின் தட்டிலும் ஒரு ரூபாய் விழுகிறது.\nஅந்த ஒரு ரூபாயைப் பார்த்து செல்லி சிரிக்கிறாள்.\nஇப்போது அவளின் தட்டிலிருந்தும் ஒலி வருகிறது.\nமீண்டும் செல்லி மெதுவாகச் சிரிக்கிறாள். பிச்சை போட்ட நபர் அப்படியே அவர்களைக் கடந்து போகிறார்.\nசெல்லியின் அருகிலிருக்கும் பிச்சைக்காரர் செல்லியிடம் பேச்சு கொடுக்கிறார்.\nபிச்சைக்காரர் : ‘‘என்ன செல்லி…………. போனி ஆயிருச்சுபோல…..’’\nசெல்லி : ‘‘ஆமா…முதல் போட்டு யாவாரம் பண்றோம்’’\nதூரத்தில் ஒரு காரின் ஹாரன் சத்தம் கேட்கிறது.\nபிச்சைக்காரர்கள் ஹாரன் சத்தம் வந்த திசையை நோக்கித் திரும்புகின்றனர்.\nஹாரன் அடித்த கார் ஓரங்கட்டப்படுகிறது.\nஅதிலிருந்து நான்கு வெளிநாட்டவர் இறங்குகின்றனர்.\n25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் வெள்ளைக்காரர்களைப் பார்த்துச் சிரித்தவாறே, அவர்களின் காரைக் கடந்து கோவிலைநோக்கி வருகின்றனர்.\nவெள்ளைக்காரர்களைப் பார்த்த பிச்சைக்காரர்களின் முகம் பிரகாசமடைகிறது.\nவெளிநாட்டினர் கோவிலை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர்.\nபிச்சைக்காரர்கள் அவர்களை நோக்கி நடக்கத் தொடங்குகின்றனர்.\nசெல்லியும் கடைசி ஆளாக தட்டோடு நடக்கிறாள்.\nவெளிநாட்டினருக்கு முன்னே இரண்டு வாலிபர்களும் ஏதோ பேசிக்கொண்டே நடக்கின்றனர்.\nஅவர்களின் பார்வை வேகமாக நடந்துவரும் பிச்சை��்காரர்களை நோக்குகிறது.\nதிரும்பி தங்களுக்குப் பின்னால் வந்துகொண்டிருக்கும் வெள்ளைக்காரர்களைப் பார்க்கிறார்கள்.\nவாலிபர்களின் முகத்தில் எரிச்சல் வருகிறது.\nசெல்லி கடைசி ஆளாக வந்துகொண்டிருக்கிறாள்.\nஇரண்டு வாலிபர்களும் அப்படியே ஓரமாக நிற்கின்றனர்.\nவாலிபர்களை வெளிநாட்டினர் கடந்து செல்லவும், பிச்சைக்காரர்கள் வெளிநாட்டினரிடம் வந்து சேரவும் சரியாய் இருக்கிறது.\nபிச்சைக்காரர்களின் கூட்டம் வெளிநாட்டினரிடம் தட்டுக்களை நீட்டியவாறு பிச்சை கேட்கிறது.\nஅவர்கள் இப்படி வெளிநாட்டினரை மொய்த்துக்கொண்டு பிச்சையெடுப்பதை இரண்டு வாலிபர்களும் உன்னிப்பாகப் பார்க்கின்றனர்.\nசெல்லியும் தன் பங்குக்கு பிச்சை கேட்கிறாள்.\nபின்னணி இசை மட்டுமே ஒலிக்கிறது. வசனங்கள் ஏதும் இல்லை.\nவெளிநாட்டினர் பிச்சைக்காரர்களைப் பார்த்துச் சிரிக்கின்றனர்.\nஇரண்டு வாலிபர்களில் ஒருவன் அதீத எரிச்சலில் தன் நண்பனிடம் பேசுகிறான்.\nவாலிபன் 1 : ‘‘ச்சே…இந்த பிச்சைக் கூட்டத்தாலதான் நம்ம நாட்டோட மானமே போகுது’’\nவாலிபன் 2 : ‘‘கழுத கூட உழைச்சி சாப்பிடுது… இந்த நாய்ங்களுக்கு உழைச்சு சாப்பிட சோம்பேறித்தனம்….’’\nவாலிபர்களின் பேச்சு செல்லியின் காதுகளில் விழுகிறது.\nஅவள் மெதுவாய் திரும்பிப் பார்க்கிறாள்.\nவாலிபர்களைப் பார்த்து ஏதோ சிந்திக்கிறாள்.\nவாலிபன் 1: ‘‘உட்கார்ந்த எடத்திலேயே சோறு கிடைக்கணும்னு நினைக்கிற இதுகள திருத்தவே முடியாது…’’\nவாலிபன் 2 : ‘‘யாரு ஆட்சிக்கு வந்தாலும் இதுங்கள ஒழிக்க முடியாது….தாந்தோன்றிங்க… அங்க பாரு நம்ம மானம் கப்பலேருது…இதுங்களலாலதான் நம்ம நாட்டுக்கே தலைகுனிவு’’\nஒருவன் தலையில் அடித்துக் கொள்கிறான்.\nஅவர்களின் பேச்சைக் கவனித்துக்கொண்டிருக்கும் செல்லியின் முகம் மாறுதல் அடைகிறது.\nஇப்போது செல்லி தன்னோடு வந்த பிச்சைக்கார கூட்டத்தைப் பார்க்கிறாள்.\nபின்னர் அந்த இரண்டு வாலிபர்களையும் பார்க்கிறாள்.\nவெளிநாட்டினர் யாருக்கும் பிச்சை போடாமல் கோவிலை நோக்கி தொடர்ந்து நடக்கின்றனர்.\nசெல்லி மெல்ல சாலையின் ஓரமாகப் போகிறாள்.\nவானத்தைப் பார்த்தவாறே மனதுக்குள்ளேயே பேசுகிறாள்.\nசெல்லியின் அந்தப் பேச்சு நம் காதுகளிலும் ஒலிக்கிறது.\nசெல்லி : ‘‘என்னோட வயித்துப் பசிக்காக வெளிப்படையாத்தான பிச்சையெடுக��கேன். யாரையும் நான் ஏமாத்தல…என்னோட இயலாமையாலதான இந்த தொழில செய்ய வேண்யிருக்கு….நான் சோத்துக்காக கையேந்தறது இந்த நாட்டுக்கே அவமானமா… அப்படீன்னா இந்த நாட்டை தலைகுனிய வைக்கறதுல எனக்கும் ஒரு பங்கா…’’ (வாய்ஸ் ஓவர்)\nஇண்டர் கட்டாக வாலிபர்கள் பேசிய பேச்சு மீண்டும் திரையில் வந்து போகிறது.\nவாலிபன் 1: ‘‘உட்கார்ந்த எடத்திலேயே சோறு கிடைக்கணும்னு நினைக்கிற இதுகள திருத்தவே முடியாது…’’\nவாலிபன் 2 : ‘‘யாரு ஆட்சிக்கு வந்தாலும் இதுங்கள ஒழிக்க முடியாது….தாந்தோன்றிங்க… அங்க பாரு நம்ம மானம் கப்பலேருது…இதுங்களலாலதான் நம்ம நாட்டுக்கே தலைகுனிவு’’\nசெல்லி வாலிபர்களைத் திரும்பிப் பார்த்தவாறே கோவிலுக்கு எதிர்ப்புறமாக நடந்துசெல்கிறாள்.\nஅலுமினியத் தட்டில் இருக்கும் ஒரு ரூபாயை எடுத்து சேலை முந்தானையில் முடிந்துகொள்கிறாள்.\nதன்னிடம் இருக்கும் அழுக்கடைந்த பையில் அலுமினியத் தட்டை நுழைக்கிறாள்.\nவெள்ளைக்கார கூட்டம் கோவிலுக்குள் உள்ளே நுழைகிறது.\nபிச்சைக்காரக்கூட்டம் மீண்டும் தங்கள் இடங்களில் அமர்கின்றது. செல்லியின் இடம் வெறிச்சோடுகிறது. அவள் வராததை பக்கத்தில் இருக்கும் பிச்சைக்காரன் கவனிக்கிறான். தூரத்தில் செல்லி மெதுவாக நடந்துபோவதை அந்தப் பிச்சைக்காரன் கவனிக்கிறான்.\nகோவிலிலிலிருந்து மீண்டும் மேளச் சத்தமும், மணி ஓசையும் கேட்கிறது.\nநீளமான இருபது அடி அகலமுள்ள தெரு.\nஅந்தத் தெருவின் சாலைகள் ஆங்காங்கே மேடு பள்ளத்துடன் காட்சியளிக்கிறது.\nசெல்லி அந்தத் தெருவில் நடந்துகொண்டிருக்கிறாள்.\nஒரு மோட்டார் சைக்கிள் அவளைக் கடந்து செல்கிறது.\nதண்ணீர் லாரியும், அரசுப்பேருந்தும் எதிர்ப்புறமாக கடந்துபோகின்றன.\nசெல்லியின் பார்வை எதையோ தேடுகிறது.\nஅவளின் ஒட்டிப்போன வயிறு தெரிகிறது.\nசெல்லியின் பார்வையில் தூரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தின் அருகே பள்ளியில் பயிலும் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nசெல்லி அந்த பள்ளிக்கூடத்தின் அருகே செல்கிறாள்.\nபள்ளிக்கூடத்தின் வெளிப்புறச் சுவற்றில் ஒரு பலகையில் ஆயா வேலைக்கு ஆட்கள் தேவை என்று போர்டு தொங்குவதை செல்லி பார்க்கிறாள்.\nஅந்தப் போர்டை பார்த்துக்கொண்டே செல்லி நிற்கிறாள்.\nஅவளின் நினைவுகள், அவளை ஆயா வேலைக்குள் கொண்டு செல்கின்றன.\nசெல்லி அந்தப் பள��ளிக்கூடத்துக்குள் ஆயா வேலை செய்யும் காட்சிகள் மாண்டேஜ் காட்சிகளாக வந்துபோகின்றன.\nசெல்லி அந்தப் பள்ளியின் வகுப்பறை ஒன்றை விளக்குமாறு கொண்டு பெருக்குகிறாள்.\nஒரு வாளியில் தண்ணீர் பிடித்து அங்குள்ள பூச்செடிகளுக்கு ஊற்றுகிறாள்.\nபள்ளி மைதானத்தில் குழந்தைகளுக்கு நடுவே நடந்துபோகிறாள்.\nபள்ளி விட்டுச் செல்லும் குழந்தைகளை வேனில் ஏற்றுகிறாள்.\nதிடீரென்று மணி அடிக்கும் சத்தம் கேட்டு செல்லி திடுக்கிடுகிறாள்.\nஅவளின் ஆயாக் கனவு கலைந்து மீண்டும் தன் நிலைக்கு வருகிறாள்.\nஇப்போது ஆயா வேலைக்கு ஆட்கள் தேவை போர்டு மீண்டும் காட்டப்படுகிறது.\nசெல்லி அந்த போர்டை மீண்டும் ஒரு முறை பார்க்கிறாள்.\nசெல்லி தட்டுத்தடுமாறி மெதுவாக பள்ளிக்கூடத்தின் உள்ளே நுழைகிறாள்.\nயூனிஃபார்ம் அணிந்த குழந்தைகள் (ஆறிலிருந்து பனிரென்டு வயது) அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கின்றனர்.\nஒரு குழந்தை கீழே விழுந்து அழுதுகொண்டிருக்கிறது.\nசெல்லியின் பார்வை ஒரு அசட்டுத் தைரியத்தை வரவழைக்கிறது.\nஇரண்டு மாடிகள் கொண்ட பள்ளிக் கட்டடத்தின் கீழ் அவள் நிற்கிறாள்.\nசெல்லிக்கு எதிரே உள்ள அறையின் கதவில் தாளாளர் என்கிற பலகை தொங்குகிறது.\nசெல்லி அந்தப் பலகையைப் பார்க்கிறாள்.\nதன்னை யாராவது பார்க்கிறார்களா என்று நோட்டம் விடுகிறாள்.\nஅவளின் நினைவுக்குள் ஆயா தேவை போர்டு மீண்டும் வந்துபோகிறது.\nகதவை ஒட்டியபடியே உள்ளே நுழைந்துவிடலாமா என்கிற மாதிரி அவளின் பார்வை இருக்கிறது.\nஒரு அடி கூடுதலாக எடுத்து வைக்கும்போது, அந்த அறையிலிருந்து பேச்சுக்குரல்கள் செல்லிக்கு கேட்கின்றன.\nஆண் குரல் : ‘‘இங்க டொனேஷன் கம்பல்சரி..’’\nபெண் குரல் : ‘‘எம் பொண்ணு நல்லா படிக்கிறவ…..நீங்க நெனச்சா முடியும் சார்…ப்ளீஸ்…..’’\nசெல்லி அந்தக் குரல்களை உன்னிப்பாக கேட்பது தெரிகிறது.\nஇப்போது அறையின் உட்புறம் காட்டப்படுகிறது.\nசுமார் 200 சதுரஅடி கொண்ட அந்த அறையில் பள்ளி தாளாளர் ஒரு சேரில் அமர்ந்திருக்கிறார்.\nஅவரின் எதிரே பத்து வயது மாணவியுடன் அம்மா அமர்ந்திருக்கிறார். அவர்களின் பேச்சு தொடர்கிறது.\nஅம்மா : ‘‘சார், உங்க ஸ்கூல் பத்தி கேள்விப்பட்டுத்தான் என் மகள இங்க சேக்கறதுக்கு வந்தேன்….நாங்க மிடில் கிளாஸ் பேமிலி….நான் ஒன்னும் ரொம்ப குறைக்கச் சொல்லலை…\nஅம்மா பள்ளி தா��ாளரிடம் கெஞ்சுவதுபோல் கேட்கிறார்.\nஅவரின் அருகில் அமர்ந்திருக்கும் குழந்தை முதல்வரையும், அம்மாவையும் ஏற, இறங்கப் பார்க்கிறது.\nமுதல்வர் : ‘‘இந்த ஸ்கூல் பத்தி கேள்விப்பட்டுத்தான் வந்தீங்கன்னு சொல்றீங்க…அப்புறம் கொறைச்சுக் கட்டிடறேன்னு சொன்னா எப்பிடி…\nஅம்மா : ‘‘சார் .பதினைஞ்சாயிரங்கிறத பத்தாயிரமா குறைச்சிக் கேக்கறேன்’’\nமுதல்வர் : ‘‘உங்களுக்காக எங்க ரூல்சை மாத்தமுடியாது. உங்க குழந்தை நல்லா படிக்கிற குழந்தைன்னு சொல்றீங்க. உங்கள மாதிரி ஆளுங்களுக்குத்தான் கார்ப்பரேஷன் ஸ்கூல் அங்கங்க திறந்து வச்சிருக்காங்க…அங்க போய் சேர்த்துருங்க..எனக்கு தலைக்கு மேல வேலை இருக்கு..கௌம்புங்க கௌம்புங்க’’\nஅதட்டலுடன் முதல்வர் பேச… அந்த அறையிலிருந்து அம்மாவும், குழந்தையும் சோகமாக வெளியேறுகின்றனர்.\nவாசலில் நிற்கும் செல்லியைக் கவனிக்காதவாறு அம்மாவும், குழந்தையும் வெளியேறுகின்றனர்.\nசெல்லி அவர்களின் பின்னே நடக்கத் துவங்குகிறாள்.\nஅவர்கள் கடந்துசெல்லும் இன்னொரு வகுப்பறையிலிருந்து மாணவ, மாணவிகளுக்குப் பாடம் நடத்திக்கொண்டிருக்கும் ஆசிரியரின் குரல் ஒலிக்கிறது.\nஅது செல்லிக்கும், குழந்தையோடு நடக்கும் அம்மாவிற்கும் கேட்கிறது.\nஆசிரியர் குரல் : ‘‘கற்கை நன்றே கற்கை நன்றே…பிச்சைப் புகினும் கற்கை நன்றே’’\nமாணவ, மாணவிகளின் குரல் : ‘‘கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சைப் புகினும் கற்கை நன்றே’’\nகுரலைக்கேட்டு குழந்தை அம்மாவை ஏறிட்டுப் பார்க்கிறாள்.\nஅம்மா குழந்தையின் ஏக்கத்தைப் புரிந்தவள்போல பேசுகிறாள்.\nஅம்மா : ‘‘இந்த ஸ்கூல்ல படிக்கனும்னா நான் பிச்சையெடுத்தா போதாது….கொள்ளை அடிக்கணும்…அப்பத்தான் முடியும்..’’\nஅம்மா குழந்தையிடம் சொல்வதை செல்லி கேட்கிறாள்.\nஅவள் முகம் இயல்பு நிலையிலிருந்து சற்றே மாறுதல் அடைகிறது.\nஇப்போது செல்லி வேறு ஒரு தெருவில் நடந்துகொண்டிருக்கிறாள்.\nதூரத்தில் ஓர் இடத்தின் முன்னே நிறைய வாகனங்கள் நிற்பதை அவளின் பார்வை பதிவுசெய்கிறது.\nஅவள் அந்த இடத்தை நோக்கி நடக்கிறாள்.\nஅது ஒரு கல்யாண மண்டபம்.\nமண்டபத்தின் முன்னே வாழைத் தோரணங்கள் மற்றும் இதர அலங்காரங்கள்.\nமண்டபத்தின் உள்ளே சிலர் போவதையும், சிலர் வருவதையும் செல்லி பார்க்கிறாள்.\nமண்டபத்தின் எதிரே உள்ள காலி இடத்தில் நிறுத்தி ��ைக்கப்பட்டிருக்கும் காருக்கு அருகே நின்றுகொண்டு மண்டபத்தை பார்க்கிறாள்.\nஅவளின் மனதுக்குள் மீண்டும் கனவு உட்புகுந்து நினைவு மாறுகிறது.\nஇப்போது செல்லி மண்டபத்தின் சாப்பாட்டு அறையில் சாப்பிட்டு முடித்தவர்களின் இலையை ஒரு கூடையில் எடுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறாள்.\nகல்யாணச் சமையல் பாத்திரங்களை கழுவிக்கொண்டிருக்கிறாள்.\nஇறுதியில் ஓர் ஓரமாக அவளுக்கு ஒருத்தர் உணவு பரிமாறுகிறார்.\nசெல்லி அந்தச் சாப்பாட்டை ருசித்துச் சாப்பிடுகிறாள்.\nதிடீரென்று கல்யாண மண்டபத்திலிருந்து பலருடைய வித்தியாசமான கோபக் குரல்கள்.\nகுரல்கள் அணி 1 : ‘‘இதெல்லாம் நல்லாயில்லை…’’\nகுரல்கள் அணி 2 : ‘‘நீ முதல்லேயே சொல்லியிருக்கணும்…இப்போ வந்துட்டு உனக்குத்தான் பேசத் தெரிஞ்ச மாதிரி பேசற..அசிங்கம் உனக்குத்தான்.. எங்களுக்கில்ல..’’\nஅவள் மண்டபத்தின் வாசலை உற்று நோக்குகிறாள்.\nமணப்பெண்ணின் தந்தை மணப்பெண்ணை அழைத்துக் கொண்டு செல்லிக்கு அருகில் நிற்கும் காருக்கு உள்ளே நுழைவதற்காக கதவைத் திறந்துகொண்டே மணப்பெண்ணிடம் பேசுகிறார்.\nதந்தை : ‘‘மாமனார் காசுலேயே வாழ்ந்திறலாம்னு நினைக்கிறான் அந்தப் பய……….உழைச்சு சாப்பிடனும்…அடுத்தவன் கொடுக்கிற பணத்துலயே உட்காந்து சாப்பிட்டு காலத்த ஓட்டிர்லாம்ன்னு நினைக்கிறான்போல…நீ கவலைப்படாதம்மா..நான் உனக்கு நல்ல மாப்பிள்ளையா பாத்து கட்டிவைக்கிறேன்..’’\nமணப்பெண் : ‘‘ஆமாப்பா….ஒரு பிச்சைக்காரனை கட்டிக்கிட்டாகூட சந்தோஷமா குடும்பம் நடத்தலாம்………..இந்த மாதிரி ஆளை கட்டிக்கிட்டா வாழ்க்கை ஃபுல்லா தினமும் செத்து செத்து பிழைக்கற மாதிரிதாம்ப்பா…. நீங்க எடுத்தது சரியான முடிவுதான்….கல்யாணம் நின்னு போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லப்பா….’’\nமணப்பெண் சொல்லி முடிக்கவும் கார் புறப்படுகிறது.\nமண்டபத்திலிருந்து நிறையபேர் வெளியே வந்து அவர்கள் புறப்பட்டுச் செல்வதை பார்க்கின்றனர்.\nஅவர்களிடமிருந்து ஒரு குரல் அழுத்தமாக செல்லியின் காதில் விழுகிறது.\nகுரல் : ‘‘சொன்னபடி பொண்ணு வீட்டுக்காரங்க சரியா நடந்துக்கல… வரதட்சனை பிரச்சினையால கல்யாணம் நின்னு போயிறிச்சி…அப்புறம் என்ன வேண்டிக்கிடக்கு…அவங்கவங்க வீட்டுக்கு கௌம்புங்க..’’\nஒரு நான்கு வயது குழந்தையும், அந்தக் குழந்தையின் அம்மாவும் செல்லியின் அருகில் வந்து நிற்கின்றனர்.\nஅந்தக் குழந்தை தன் அம்மாவிடம் கேட்கிறது.\nகுழந்தை : ‘‘அம்மா வரதட்சனைன்னா என்னம்மா\nஅம்மா : ‘‘உங்க அப்பாகிட்ட கேளு..தெளிவாச் சொல்லுவாரு…’’\nசெல்லியின் பார்வை மீண்டும் எதையோ யோசனை செய்கிறது.\nதெரு ஒன்றில் செல்லி நடந்துகொண்டிருக்கிறாள்.\nசற்று தூரத்தில் ஒரு ஹாஸ்பிட்டல் தெரிகிறது.\nஹாஸ்பிட்டலை நோக்கி நடக்க எத்தனிக்கிறாள்.\nஇருபதுஅடி தூரம் நடந்தவள், தெரு ஓரத்து குழாயில் சில பெண்கள் தண்ணீர் பிடிப்பதைப் பார்க்கிறாள்.\nகுழாயின் அருகே சென்று ஒரு பெண்ணிடம் கைகளை நீட்டியவாறு தண்ணீர் கேட்கிறாள்.\nமற்ற பெண்கள் அதை கேலியாகப் பார்க்கின்றனர்.\nஒரு பெண் மட்டும் தன் குடத்தில் உள்ள தண்ணீரை செல்லிக்கு ஊற்ற, செல்லி இரண்டு கைகளையும் ஏந்தியவாறு தண்ணீர் குடிக்கிறாள்.\nமீண்டும் செல்லி அங்கிருந்து நடக்கிறாள்.\nநடந்துசெல்லும் பாதையில் நான்கடி நீளம் உள்ள கம்பு ஒன்றை பார்க்கிறாள்.\nஇப்போது வலது கையால் கம்பை ஊன்றிக்கொண்டு நடக்கிறாள்.\nசெல்லி இப்போது நான்கு சாலைகளும் சந்திக்கும் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கிறாள்.\nசிக்னல் விழுவதற்காக செல்லியின் பக்கம் உள்ள வாகனங்கள் காத்துநிற்கின்றன.\nஅந்த வாகன நெரிசலை செல்லி எரிச்சல் கலந்த ஆர்வத்தோடு பார்க்கிறாள்.\nஇப்போது அவளின் பார்வையில் ஒரு அதிசயம் தெரிகிறது.\nசிக்னல் விழுவதற்காக காத்துநிற்கும் கார்களின் உள்ளே இருப்பவர்களிடம் ஒரு பெண் பிச்சை எடுப்பதைப் பார்க்கிறாள்.\nஅந்தப் பெண்ணின் கையில் ஒரு குழந்தை இருப்பதையும் செல்லி பார்க்கிறாள்.\nஇடது கையால் மண்டையைச் சொறிந்தவாறே எதையோ யோசிக்கிறாள் செல்லி.\nசெல்லிக்கு எதிர்திசையில் நின்றுகொண்டிருக்கும் லாரி டிரைவரிடம் ஒரு கான்ஸ்டபிள் பத்துரூபாய் வாங்குவதைப் பார்க்கிறாள்.\nஅந்தக் காட்சியைப் பார்த்து செல்லி புன்னகைக்கிறாள்.\nஅகலம் குறைவான தெரு காட்டப்படுகிறது.\nதெருவின் இடது பக்கம் டீ கடை தெரிகிறது.\nஅதன் ஓரத்தில் ஒரு நீள பெஞ்சில் இருவர் அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்கின்றனர்.\nடீ கடையை சில மோட்டார் சைக்கிள்கள் கடந்துபோகின்றன.\nடீகடை உரிமையாளர் டீ ஆற்றிக் கொண்டிருக்கிறார்.\nபெஞ்சில் அமர்ந்து பேப்பர் படிக்கும் ஒருவர் பேப்பரை மடக்கி அடுத்த பக்கத்தைப் புரட்டுகிறார��.\nஅதில் ‘முன்னாள் அமைச்சர் முத்துசாமியின் ஊழல் பட்டியல் நீள்கிறது. விரைவில் கைதாவார்’ என்கிற செய்தி கொட்டை எழுத்தில் தெரிகிறது.\nபேப்பர் படிப்பவர் அதை வாய்விட்டு படிக்கிறார்.\nபடித்துக்கொண்டே அருகில் அமர்திருப்பவரிடம் பேசத் தொடங்குகிறார்.\nமுதல் நபர் : ‘‘என்னய்யா உங்க ஆளு ஊழலப் பத்தி டெய்லி நியூஸ் வருது. பணம் சம்பாதிக்கறதுக்குன்னே அரசியலுக்கு வந்தவனோ\nஇரண்டாம் நபர் : ‘‘ஆமா இப்போ நடக்கிற உங்க ஆட்சிக்காரங்கள்லாம் யோக்கியமா அடுத்த தேர்தல்ல நாங்கதான் திரும்பவும் ஆட்சிக்கு வருவோம். அப்போ தெரியும் உங்காளுங்க லட்சனமெல்லாம்..’’\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது செல்லி அந்த டீ கடையை கடந்துபோகிறாள்.\nசெல்லியின் காதில் இவர்கள் பேசுவது கேட்கிறது.\nபேசுபவர்களை சற்றே திரும்பிப் பார்க்கிறாள் செல்லி.\nசெல்லி திரும்பிப் பார்ப்பதை டீ ஆற்றிக்கொண்டிருக்கும் கடைகாரர் கவனிக்கிறார்.\nடீ கடைகாரர் : (பெஞ்சில் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து) ‘‘பிச்சைக்காரங்களவிட கேவலமானவங்களப் பத்தி நம்ம கடையில பேசக்கூடாது’’\nபெஞ்சில் அமர்ந்திருக்கும் இருவரும் டீகடையாரின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கின்றனர்.\nசெல்லியின் காதிலும் டீகடைகாரர் பேச்சு விழுகிறது.\nசெல்லி அதைக் கேட்டவாறே வானத்தை நோக்குகிறாள்.\nபகல் மற்றும் இரவு/ உள் மற்றும் வெளி\nசெல்லி இப்போது இன்னொரு தெருவில் நடந்துசெல்கிறாள்.\nசற்று தூரத்தில் ஒரு சிறிய கோவில் தெரிகிறது.\nஅது தெருவின் இடது புறமாக அமைந்திருக்கும் கோவில்.\nஅங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் என்கிற போர்டு சற்றே மங்கலான எழுத்தில் கோவிலின் முகப்பில் தெரிகிறது.\nசெல்லி இப்போது கோவிலுக்கு அருகில் வந்துவிட்டாள்.\nஅவளின் வலது கையில் கம்பு இருக்கிறது.\nஇடது தோளில் பை தொங்குகிறது.\nகோவிலுக்கு முன்புறம் நான்கைந்து பேர் சாமி கும்பிடுவது தெரிகிறது.\nஒரு நாய் செல்லியைப் பார்த்துக் குரைக்கிறது.\nநாயின் குரலைக் கேட்டு சாமி கும்பிடுபவர்கள் குரல் வந்த திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கின்றனர்.\nசெல்லி நாயை சட்டை செய்யாமல் கோவிலுக்கு மிக நெருக்கமாக வந்துவிடுகிறாள்.\nபூசாரி அம்மன் சிலைக்கு கற்பூரம் காட்டுகிறார்.\nகற்பூரத் தட்டோடு பூசாரி முன்புறம் நிற்பவர்களிடம் வருகிறார்.\nமுன்புறத்தில் நின்று சாமி கும்பிடுபவர்கள் எரியும் கற்பூரத்தை கண்களிலும், முகத்திலும் ஒற்றிக்கொண்டு, கற்பூரத் தட்டில் நாணயங்களைப் போடுகின்றனர்.\nசெல்லி அந்தக் காட்சியைப் பார்க்கிறாள்.\nபூசாரி அனைவருக்கும் திருநீறு கொடுக்கிறார்.\nஅனைவரும் திருநீறு பூசிக்கொள் கிறார்கள்.\nஒவ்வொருவராக கோவில் உண்டியலில் பணம் போடுகின்றனர்.\nசெல்லி அதை உன்னிப்பாகப் பார்க்கிறாள்.\nஉண்டியலும் அதற்கு நேர் எதிரே உள்ள அம்மன் சிலையும் செல்லியின் பார்வையில் தெளிவாகத் தெரிகின்றன.\nகோவிலிருந்து இறங்கிவரும் பக்தர் ஒருவர் செல்லியை நோக்கி வருகிறார்.\nசெல்லியிடம் ஒரு ரூபாய் நாணயத்தை பிச்சையாகக் கொடுக்கிறார்.\nசெல்லி மெதுவாக வேண்டாம் என்கிற மாதிரி தலையை ஆட்டுகிறாள்.\nபக்தர் மீண்டும் ஒரு ரூபாயை செல்லியிடம் கொடுக்க முயற்சிக்கிறார்.\nசெல்லி மூடியிருக்கும் தன் வலது கையை பக்தரிடம் காட்டுகிறாள்.\nஅதில் ஒரு ரூபாய் இருக்கிறது.\nபக்தர் தலையாட்டியபடியே அங்கிருந்து செல்கிறார்.\nசெல்லியின் மனம் பழைய காட்சிகளை நினைவு கூர்கின்றது.\nபிளாஸ்பேக் காட்சியாக இன்று காலையிலிருந்து செல்லி சந்தித்த மனிதர்களும், வசனங்களும் மீண்டும் திரையில் வந்து போகத் தொடங்குகின்றன.\nகோவிலில் வெளிநாட்டுக்காரர்களிடம் பிச்சை கேட்கும்போது இரண்டு வாலிபர்கள் பேசிய வார்த்தைகள்.\nபள்ளிக்கூடத்தில் பிரின்ஸிபல் ஒரு குழந்தையின் அம்மாவிடம் பேசிய வார்த்தைகள்.\nபள்ளிக்கூடத்தில் படிக்கும் குழந்தைகள் பிச்சை புகினும் கற்கை நன்றே என்கிற வார்த்தையை உச்சரிப்பது.\nகல்யாண மண்டபத்தில் மணப்பெண் தன் தந்தையிடம் இவனைக் கட்டிக்கிறதவிட ஒரு பிச்சைக்காரனைக் கட்டிக்கலாம் என்று சொன்னது.\nசிக்னலில் நிற்கும் லாரி டிரைவரிடம் கான்ஸ்டபிள் பணம் பெறுவது.\nகோவிலில் பூசாரியின் தட்டில் பக்தர்கள் பணம் போடுவது.\nஉண்டியலில் பக்தர்கள் பணம் போடுவது.\nகாட்சிகள் மறைந்தவுடன் செல்லி நடக்கிறாள்.\nபகல் மற்றும் இரவு/ வெளி\nசூரியன் மெதுவாக மறையும் காட்சி.\nசெல்லி நகரின் ஏதோ ஒரு இடத்தில் நடந்து கொண்டிருக்கிறாள்.\nசெல்லி நடந்து செல்லும் சாலையில் இரவு வெளிச்சத்தில் பலவிதமான வாகனங்கள் சப்தம் எழுப்பியபடி சென்று கொண்டிருக்கின்றன.\nசெல்லி தள்ளாடியபடியே இருட்டில் நடந்துசெல்வது ர்வைக்கு தூரமாகத் தெரிகிறது.\n��ருளோடு இருளாக அவள் உருவம் மெல்ல மறைந்துபோகிறது.\nஒரு பெண் வீட்டு வாசலில் கோலம் போடுகிறாள்.\nகாலணிகள் பாதுகாக்கும் கடைக்காரர் கடையைத் திறக்கிறார்.\nபிரதான சாலைகளில் போக்குவரத்து மெதுவாக அதிகரிப்பது காட்டப்படுகிறது.\nபிச்சைக்காரர்கள் ஒவ்வொருத்தராக வந்து முன்தினம் அமர்ந்த இடத்தில் உட்கார்கின்றனர்.\nமுந்தைய தினம் செல்லிக்கு அருகில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரன் செல்லியின் இடத்தை உற்றுப் பார்க்கிறான்.\nபின்னர் செல்லி வருவாளா என்கிற ஏக்கத்தில் தூரமாக நோக்குகிறான்.\nபக்தர்கள் கோவிலுக்குச் செல்வதும், வருவதுமாக இருக்கிறார்கள்.\nஒரு பக்தர் உட்கார்ந்திருக்கும் பிச்சைக் காரர்களுக்கு நாணயங்களை தட்டில் போட்டுச் செல்கிறார்.\nசெல்லியின் இடம் காலியாகவே இருக்கிறது.\nஒரு சாலையில் வாகனப் போக்குவரத்து சுமாராக தெரிகிறது.\nசாலையின் ஓர் இடத்தில் கூட்டம் தெரிகிறது.\nமோட்டார் பைக்கில் அந்த வழியாகச் செல்லும் ஒருவர் கூட்டத்தைப் பார்த்து வண்டியை ஓரமாக நிறுத்துகிறார்.\nகூட்டத்தை விலக்கியபடியே முன்னே வருகிறார்.\nஅந்தப் பிணம் இப்போது மிக நெருக்கமாக காட்டப்படுகிறது.\nஇறந்துபோன செல்லியின் முகத்தில் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன.\nசெல்லியின் உருவம் மிக நெருக்கமாக காட்டப்படுகிறது.\nசெல்லியின் வலது கை க்ளோசப் காட்சியாக காட்டப்படுகிறது.\nஅந்தக் கை விரல்களுக்கு இடையே ஒரு ரூபாய் நாணயம் பாதி வெளியே எட்டிப்பார்த்த நிலையில் தெரிகிறது.\nஇதயத்தை பிழிந்தெடுக்கும் கனமான பின்னணி இசை ஒலிக்கத் தொடங்குகிறது.\nபகல்/ உள் மற்றும் வெளி\nசெல்லி இப்போது இன்னொரு தெருவில்\nகோவில் வாசலில் செல்லி அமர்ந்திருந்த இடத்தில் இப்போது இன்னொரு நபர் வந்து அமர்கிறார்.\nஅதை செல்லிக்கு அருகில் அமர்ந்திருந்த பிச்சைக்காரர் பார்க்கிறார்.\nஇவர் பார்ப்பதை புதிய பிச்சைக்காரர் புரிந்துகொள்கிறார்.\nபுதிய பிச்சைக்காரர் : ‘‘நானு தாம்பரம் பக்கம்…. இந்த எடத்துக்கு யாராவது வருவாங்களா\nபழைய பிச்சைக்காரர் : ‘‘செல்லின்னு ஒரு பொண்ணு வரும்…பத்து நாளா அந்தப் புள்ளைய காணோம்…ஏரியா மாறி போயிருச்சின்னு நெனக்கிறேன்…ஒருவேளை…அது வந்தா நீ அந்தப் பக்கமா தள்ளி உக்காந்துக்கோ….எடுக்கறது பிச்சை….இதுல எதுக்கு பொறாமை, போட்டி…\nகடவுள் அவனவனுக்கு எவ்ளோ பிச்சை போடனும்னு முடிவு பண்ணியிருக்கானோ அந்தப் பிச்சைய யாராலும் தடுக்க முடியாது…’’\nபுதிய பிச்சைக்காரர் பழைய பிச்சைக்காரரின் பேச்சுக்குத் தலையாட்டிய படியே மெதுவாகப் புன்னகைக்கிறார்…\nகோவிலுக்குள் பக்தர்கள் போவதுமாய், வருவதுமாய் இருக்கிறார்கள். அந்தக் காட்சிகள் ஸ்லோமோஷன் காட்சியாய் காண்பிக்கப்படுகிறது…\nகோவிலின் உள்ளே சிவலிங்கத்திற்கு கற்பூரம் காண்பிக்கிறார் பூசாரி.\nபக்தர்கள் பக்தியோடு கன்னங்களில் போட்டுக்கொள்கின்றனர்.\nகற்பூரத் தட்டை பக்தர்களுக்குக் காண்பிக்கிறார்.\nகற்பூரத்தை தொட்டுக் கும்பிட்டபடியே பக்தர்கள் பூசாரியின் தட்டுகளில் பணம் போடுகின்றனர்.கட்\nபக்தர்கள் உண்டியலில் பணம் போடுகிறார்கள்.\nவெளியே சிலர் பிச்சைக்காரர்களின் தட்டுகளில் காசு போடுகின்றனர்.\nஇறந்து கிடக்கும் செல்லியின் பிணம் மீண்டும் காண்பிக்கப்படுகிறது.\nஓர் ஆம்புலன்ஸ் வாகனம் வந்து நிற்கிறது..\nஇரு ஊழியர்கள் ஆம்புலன்ஸிலிருந்து கீழே இறங்குகிறார்கள்…\nசெல்லியின் பிணத்தை ஸ்ரெட்ச்சரில் தூக்கி வைக்கிறார்கள்.\nஆம்புலன்ஸ் உள்ளே செல்லியின் பிணம் ஏற்றப்படுகிறது.\nஊழியர் ஒருவர் மேலே ஏறி, ஸ்ட்ரெட்சரை நன்றாக இழுத்து, உள்ளே தள்ளி வைக்கிறார்.\nஇப்போது செல்லியின் கையிலுள்ள ஒரு ரூபாய் நாணயம் மெல்லிய சத்தத்துடன், அந்த ஊழியரின் கால்அருகே உருண்டு விழுகிறது….\nஊழியர் மெதுவாகக் குனிந்து, அந்த நாணயத்தை எடுத்து தன் மேல் சட்டைப் பைக்குள் போட்டுக்கொள்கிறார்.\nபின்னணி இசை தொடர்ந்து ஒலிக்க திரையில் பெரிதாக எழுத்துகள் தோன்றுகின்றன…\n‘‘இந்த வாழ்க்கையே இறைவன் நமக்குப் போட்டே பிச்சைதானே\nபின்னணி இசை தொடர்ந்து ஒலிக்க படம் நிறைவு பெறுகிறது.\nabiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nCategories Select Category Uncategorized (2) அரசியல் (1) கட்டுரைகள் (2) கதைகள் (2) கவிதைகள் (3) தத்துவங்கள் (4) திரை விமர்சனம் (4) திரைக் கதைகள் (12) திரைச் செய்திகள் (6) பழமொழிகள் (1) மருத்துவம் (1) வணிகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://technotamil.blogspot.com/2009/04/original-ajith.html", "date_download": "2018-05-27T07:58:54Z", "digest": "sha1:NEG7R7MS62WQDBTP63WPSYNEYPVPBU4Z", "length": 2033, "nlines": 19, "source_domain": "technotamil.blogspot.com", "title": "தமிழ் &Technology: the original ajith", "raw_content": "\nஉங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/1_24.html", "date_download": "2018-05-27T07:40:41Z", "digest": "sha1:DIMJJ5F5VR4XT7MBBGYEERDOTN25S6DY", "length": 45810, "nlines": 219, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: இலக்கணம் ரொம்ப ஈஸி 1", "raw_content": "\nஞாயிறு, 24 ஆகஸ்ட், 2014\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஒரு மொழிக்கு இலக்கணம் எந்த அளவு முக்கியம் இதுபற்றி மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. சொல்லும் விஷயம் எதிராளிக்குச் சரியானபடி சென்று சேரவேண்டும், அதற்கு அநியாயச் சுருக்க எஸ்.எம்.எஸ். மொழியே போதும் என்பது ஒரு கட்சி, அந்த எஸ்.எம்.எஸ்.ஸில்கூட இலக்கண சுத்தமாக எழுதமுடியாவிட்டால் எழுதாமலே இருக்கலாம் என்பது வேறொரு கட்சி.\nஆரம்பத்திலேயே சொல்லிவிடுகிறேன், நான் இதில் இரண்டாவது கட்சியைச் சேர்ந்த தொண்டன். அதுவும் மிகத் தீவிரமான வன்தொண்டன்.\nஅதற்காக என்னை இலக்கணப் பண்டிதன் என்று எண்ணிவிடவேண்டாம். எல்லாரையும்போலப் பள்ளியில் 'தமிழ் இரண்டாம் தாள்' தேர்வுக்காகமட்டுமே இலக்கணம் படித்து, மனப்பாடம் செய்து பரீட்சை எழுதிவிட்டு, பின்னர் அதைச் சுத்தமாக மறந்துவிட்ட சராசரி மாணவன்தான் நானும்.\nபள்ளியிலிருந்து கல்லூரிக்குச் சென்றபின், தமிழ் இலக்கணத்தோடு எனக்கும் தொடர்பறுந்துபோனது. நல்லவேளையாக, செய்தித்தாள்கள், பத்திரிகைகள், புத்தகங்கள், மாத நாவல்கள் என்று கைக்குக் கிடைத்தவற்றையெல்லாம் வாசிக்கிற பழக்கம்மட்டும் தொடர்ந்தது.\nவெகுஜன மீடியாவையோ, இலக்கியச் சிற்றிதழ்களையோ, ஏன் பெரும்பாலான தமிழ்ப் புத்தகங்களையோகூட தொடர்ந்து வாசிப்பதில் ஒரு பிரச்னை, அங்கே மொழி விஷயத்தில் பொதுத்தன்மை என்று எதுவும் இல்லை. சிலர் நல்ல இலக்கண சுத்தமாக எழுதுவார்கள், வேறு சிலருடைய எழுத்தில் பிழைகள் மலிந்திருக்கும். எது சரி, எது தவறு என்று பிரித்துப் புரிந்துகொள்கிற ஞானம் நமக்கு இல்லாவிட்டால், இதுவும் உள்ளே போகும், அதுவும் உள்ளே போகும், இரண்டிலும் ஒரே வார்த்தை வெவ்வேறுவிதமாக எழுதப்பட்டிருக்கிறதே என்றுகூட யோசிக்கமாட்டோம், யோசிக்கத் தோன்றாது.\nகாரணம், பள்ளியில் எனக்குச் சொல்லித்தரப்பட்ட தமிழ் இலக்கணப் பாடங்கள் எவையும், 'பின்னர் நீ வாசிக்கப்போகிற, எழுதப்போகிற, பேசப்போகிற எல்லா எழுத்துகளுக்கும் இவைதான் அடிப்படை' என்கிற கண்ணோட்டத்தில் முன்வைக்கப்படவில்லை. அப்படிச் சொல்லித்தரப்படவில்லை.\nமாறாக, இலக்கணப் பாடம் என்பது செய்யுள் எழுதுவதற்கான பயிற்சி வகுப்பு என்றுதான் நான் அப்போது நினைத்தேன். பாடத் திட்டங்களும் அப்படிதான் அமைந்திருந்தன.\nசரி, அதைப் படித்துச் செய்யுள் எழுதவாவது கற்றுக்கொண்டிருக்கலாமே என்றால் எனக்கு வாய்த்த வாத்தியார்கள் அதையும் சரியாகச் செய்யவில்லை. இலக்கணத்தை ஒரு கட்டாய விதிமுறைமாதிரி மூளைக்குள் சிரமப்பட்டுத் திணித்தார்களேதவிர, அதனால் ஆய பயன் என்ன என்று ஒருவரும் சொல்லவில்லை. நாங்களும் அவர்களைக் கேட்கவில்லை.\nஇதனால், இலக்கணப் பாடம் என்பது வெறும் மனப்பாடம்தான். பரீட்சையில் எழுதும்வரைதான் அதற்கு மரியாதை, அதன்பிறகு அதை இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர், ஆகுபெயர், ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்று ஞாபகத்தில் வைத்திருப்பதுகூட, சும்மா பழைய நினைவில் மிதக்கும் விஷயம்தான், பயன் கருதி அல்ல.\nபயன் என்றால், காசு சம்பாதிப்பதை நினைத்துவிடாதீர்கள். இன்றைக்கு எல்கேஜியில் சேரும்போதே 'கேம்பஸ் இண்டர்வ்யூ உண்டா' என்று விசாரிக்கிறார்கள். நான் சொல்வது அதுவல்ல.\nஇலக்கணம் என்பது ஒரு மொழிக்கு ஆணி வேர் போன்றது. அதைச் சரியாகக் கற்றுக்கொண்டவர்கள் பிழையின்றி எழுதலாம், ஒவ்வொரு சொல்லையும் சரியாக உச்சரிக்கலாம், அப்படிப் பிழையின்றி எழுதுவது, பேசுவது மொழியின் தூய்மைக்கு முக்கியம், அசுத்தம் குறைவான மொழி நீண்ட நாள் பிழைக்கும், ஆகவே, நீங்கள் இலக்கணத்தைச் சரியாகப் படிக்கவேண்டும், பயன்படுத்தவேண்டும், பிழை இல்லாமல் எழுதுவதில், பேசுவதில் பெருமை கொள்ளவேண்டும்… இந்தக் கண்ணோட்டத்தில் சொல்லித்தந்திருந்தால், பள்ளி இலக்கணப் பாடங்கள், வகுப்புகளை நான் இன்னும் கொஞ்சம் உருப்படியாகப் பயன்படுத்திக்கொண்டிருப்பேன்.\nஇப்படி இலக்கணத்தை ஒழுங்காகப் படிக்காமல் (அல்லது, படித்து, அதை மறந்துவிட்டு) கல்லூரிக்கு வந்த நான், பத்திரிகைகளில், புத்தகங்களில் படித்த தமிழை நம்பிக் கதையெல்லாம் எழுத ஆரம்பித்தேன். பத்திரிகைகள் அவற்றை அதிவேகத்தில் திருப்பி அனுப்ப, அவர்களைத் திட்டித் தீர்த்தேன். மறுபடி அதே கதைகளை எந்த மாற்றமும் இல்லாமல் வேறு பத்திரிகைகளுக்கு அனுப்பித் தோற்றேன்.\nஇங்கே மாற்றம் என்பது இலக்கண மாற்றம் அல்ல, கதையே திராபையாக இருந்திருக்கலாம், ஆனால் அப்போது நான் எழுதிய மொழி இன்னும் திராபையாகதான் இருந்திருக்கவேண்டும்.\nஇது எனக்குப் புரியவே இல்லை. மேலும் மேலும் பிழை மலிந்த வணிக எழுத்துகளைமட்டுமே படித்து, அதே பாணியில் கதைகளை எழுதித் தள்ளினேன், அவற்றில் சிலது பிரசுரமாயின, ஆனால் அப்போதும், எழுத்து நடையிலும் பாத்திரப் படைப்பிலும் செலுத்திய கவனத்தில் ஒரு துளிகூட, மொழியைச் செம்மையாக்க நான் தரவில்லை.\nஅதிகம் வேண்டாம், என் கதைகளைப் பிரசுரித்த பத்திரிகைகள், அவற்றில் என்னமாதிரி மாற்றங்களைச் செய்துள்ளார்கள் என்பதைமட்டும் கவனித்திருந்தாலே போதும், நான் நிறைய கற்றுக்கொண்டிருப்பேன்.\nஆனால், அப்போது அந்தச் சிந்தனையே வரவில்லை. கதை பிரசுரமாகிறதா காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டு காலேஜைச் சுற்று. அடுத்த கதை எழுது, அவ்வளவே\nஇந்தச் சுழலில் சிக்கிக்கொண்ட நான், அடுத்தடுத்த கதைப் பிரசுரங்களால் மேலும் மிதப்படைந்தேன். நிறைய எழுதிக் குவித்தேன், அதேசமயம், எந்தப் பத்திரிகைக்கு எதை எழுதினால் பிரசுரமாகும் என்ற நுட்பமும் புரிந்துவிட்டது, அதனால், கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய கதைகள் திரும்பி வருவது குறையத் தொடங்கியது.\nஇப்போது யோசித்தால், மிக வெட்கமாக இருக்கிறது. அப்போது நான் எழுதிய சிறுகதைகளைப் பிரசுரித்த உதவி ஆசிரியர்கள் அதில் பிழை திருத்தம் செய்ய என்ன பாடு பட்டார்களோ\nஅவர்கள் அங்கே சிவப்புப் பேனாவோடு மாங்கு மாங்கென்று உழைக்க, இங்கே நான், என் எழுத்தில் பிழைகள் இருப்பதுகூடத் தெரியாமல், அவற்றை நானே சரி செய்வதன் முக்கியத்துவத்தை உணராமல், திரும்பத் திரும்ப அதே பிழைகளோடு எழுதிக் குவித்துக்கொண்டிருந்தேன்.\nமுதன்முறையாக, இந்தச் சுழலில் இருந்து என்னை விடுவித்தவர், பா. ராகவன். அவர் பத்திரிகையில் வேலை செய்தபோது என���னுடைய பல சிறுகதைகள், கட்டுரைகளை அவரே பிழை திருத்திப் பிரசுரித்திருக்கிறார். ஆனால், நான் புத்தகம் எழுதத் தொடங்கியபோது, 'இந்த வேலையே கூடாது, நீதான் பிழை திருத்தணும்' என்று சொல்லிவிட்டார்.\n' என்று நான் முகம் சுளித்தேன்.\n'பேப்பர்ல பிழை திருத்தறதுதான் ப்ரூஃப் ரீடிங், அதைச் செய்யப் பல ஆளுங்க இருக்காங்க' என்றார் அவர், 'நான் சொல்றது, உன் புத்தியில திருத்தணும், அடுத்தவாட்டி இந்தப் பிழையைச் செய்யவேகூடாது, அது உன்னாலமட்டும்தான் முடியும்.'\nஅப்போதும் எனக்குப் புரியவில்லை. இத்தனை சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன், மிக விரைவில் நோபல் பரிசு வாங்கப்போகிறேன், என் எழுத்தில் என்ன பிழை இருக்கமுடியும்\nராகவன் பொறுமையாகச் சொல்லித்தந்தார். ஒவ்வொரு புத்தக மேனுஸ்க்ரிப்ட் தயாரானதும், அதை வாசிக்கும்போதே என்னையும் மின் அரட்டைப் பெட்டியில் அழைத்து, வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை திருத்தம் சொன்னார், அதற்கான காரணங்களையும் விளக்கினார், எப்படிச் சரியாக எழுதவேண்டும் என்று கற்றுத்தந்தார்.\nஅந்த அனுபவத்தை என்னால் வாழ்நாள்முழுவதும் மறக்கமுடியாது. என் எழுத்தில் இத்துணை பிழைகளா இதையா ஊர்முழுக்கப் பெருமையுடன் காட்டிக்கொண்டு திரிந்தேன் இதையா ஊர்முழுக்கப் பெருமையுடன் காட்டிக்கொண்டு திரிந்தேன்\nபள்ளியிலேயே இலக்கணத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லித்தராத வாத்தியார்மீது பழியைப் போடுவது சுலபம், ஆனால் அதனால் என் எழுத்து மேம்பட்டுவிடுமா என்ன\nமுதலில், ராகவன் சொன்ன பிழைகளை என் எழுத்தில் தவிர்க்கத் தொடங்கினேன். அவற்றையும், மூளையிலேயே திருத்துவது அத்தனை சுலபமாக இல்லை, எழுதி முடித்தபின் தேடித் திருத்தினேன், கொஞ்சம் கொஞ்சமாக அவை புத்தியில் பதிந்துகொண்டன.\nஅதன்பிறகு, அடுத்த புத்தகம், அதிலும் வேறு புதுப் பிழைகளை ராகவன் கண்டுபிடித்துச் சொல்வார், சளைக்காமல் திருத்துவேன், இப்படி நான் அவரிடமிருந்து கேட்டுக் கேட்டுத் தெரிந்துகொண்டு சேமித்துவைத்த (மிக நீளமான) திருத்தப் பட்டியல் இன்னும் என்வசம் இருக்கிறது.\nஆனால், எவ்வளவுதான் ராகவனால் சொல்லித்தரமுடியும் பிழை செய்துவிட்டுப் பாடம் கேட்பதைவிட, எழுதுமுன் காப்பது மேல் அல்லவா\nஅவரிடமே கேட்டேன், 'நான் என்ன செய்யணும் சார்\n'அது ரொம்ப ஈஸி' என்றார் அவர், 'நன்னூ��ும் தொல்காப்பியமும் படி\n'சரி' என்று தலையாட்டிவிட்டேனேதவிர, அவற்றை உடனே படித்து உள்வாங்கிக்கொள்ளமுடியவில்லை. கடந்த ஏழெட்டு வருடங்களாக மெதுவாக வாசிக்கிறேன், ஒவ்வொரு நூற்பாவிலும் ஒவ்வொரு சூத்திரத்திலும் புதுப்புது விஷயங்கள் புரிகிறது. குறித்துவைத்துக்கொள்கிறேன், வேறு விஷயம் வாசிக்கிறேன்.\nஇப்போதும், என் எழுத்து பிழையற்றது என்று சொல்லமாட்டேன். அப்படி யாருமே சொல்லமுடியாது என்று நினைக்கிறேன், ஆனால், பிழையற்று எழுதவேண்டும் என்ற முனைப்புடன்தான் ஒவ்வொரு வரியையும் எழுதுகிறேன் என்றுமட்டும் உறுதியாகச் சொல்வேன். அதுதான் இலக்கணப் பயிற்சியின் நோக்கம் என்று நான் நினைக்கிறேன்.\nநன்னூல் மற்றும் தொல்காப்பியத்திலிருந்தும், வேறு சில இலக்கண நூல்களிலிருந்தும் நான் கற்றுக்கொண்ட விஷயங்களை நண்பர்களிடம் அவ்வப்போது சொல்லும்போது, அவர்கள் இதுபற்றி மேலும் கேள்விகளைக் கேட்டார்கள், என் விரல் நுனியில் பதில் இல்லை, தேடிப் படித்துப் பதில் தெரிந்துகொண்டேன்.\nஅப்போதுதான், தமிழ்மீது பிரமிப்பும் பலமடங்கு அதிகரித்தது. எழுத்து, சொல், புணர்ச்சி, செய்யுள், உச்சரிப்பு, கவிதை அழகு என ஒவ்வொன்றுக்கும் இத்துணை தெளிவான வரையறை, கச்சிதமான கட்டமைப்பைக் கொண்ட வேறு மொழி இலக்கணம் உலகில் உள்ளதா என்று எனக்குத் தெரியவில்லை\nதமிழ் இலக்கணத்தின் சிறப்பு, it is pure common sense. சூத்திரங்களை மனப்பாடம் செய்யக்கூட வேண்டாம், பெரும்பாலான நேரங்களில், உங்கள் பொதுச் சிந்தனை அடிப்படையில் அங்கே என்ன வரவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதுதான் சரியாக இருக்கும். Very Predictable & Consistent\nஅப்படியானால், பள்ளி மாணவர்கள் இதைப் பயில்வதில் ஏன் இத்தனை பாடு நானும் என் நண்பர்கள் பலரும் பள்ளி, கல்லூரியை விட்டு வந்து வேலை பார்க்க ஆரம்பித்தபிறகும் இலக்கணம் படிப்பது என்றால் தலையைச் சொறிகிறோமே, அது ஏன் நானும் என் நண்பர்கள் பலரும் பள்ளி, கல்லூரியை விட்டு வந்து வேலை பார்க்க ஆரம்பித்தபிறகும் இலக்கணம் படிப்பது என்றால் தலையைச் சொறிகிறோமே, அது ஏன் யோசித்தபோது, ஒரு விஷயம் புரிந்தது, பள்ளியில் தமிழ் இலக்கணம் சொல்லித்தருவது சரிதான், ஆனால் அங்கே நாம் பயன்படுத்தும் உதாரணங்கள் தவறு, அவற்றை முன்வைக்கும் விதம் தவறு.\nஉதாரணமாக, 'செம்மலர்' என்பது பண்புத்தொகை என்று பள்ளியில் ச���ல்லித்தந்தார்கள். அதை ஞாபகம் வைத்துக்கொள்ள செம்மை + மலர் என்று பிரித்துக் காட்டினார்கள், இதில் 'மை வருவதால் அது பண்புத்தொகை' என்று மனப்பாடம் செய்துகொண்டோம்.\nஇன்றைக்கும் 'மை வந்தால் பண்புத்தொகை' என்கிற சூத்திரம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அது எத்துணை அழகான இலக்கண வகை என்பது தெரியாது.\n'செம்மை' என்பது ஒரு பண்பு, இங்கே 'செம்மலர்' என்ற வார்த்தையில் அந்தச் 'செம்மை' நேரடியாக வெளிப்படாமல், 'மை' என்பதுமட்டும் தொக்கி நிற்கிறது, அதாவது மறைந்து நிற்கிறது, பண்பு ஒன்று தொக்கி நிற்பதால், அது பண்புத் தொகை : இப்படிச் சொல்லித்தந்திருந்தால், 'ஒமாஹசீயா' ரேஞ்சுக்கு 'மை வந்தா பண்புத்தொகை' என்று மனப்பாடம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.\nஅடுத்து, 'செம்மலர்' என்ற பெயரே நமக்கு அந்நியமானது, நிஜ வாழ்க்கையில் சகஜமாகப் பயன்படுத்தும் பெயர் அல்ல அது, ஆகவே, அதைக் கேட்கும்போதே, 'இது ஏதோ செய்யுள் மேட்டர் டோய்' என்று மனத்துக்குள் ஒரு மணி அடித்துவிடுகிறது. ஒதுங்கி நிற்கத் தயாராகிவிடுகிறோம்.\nஅதற்குப் பதிலாக, 'செம்மண்', 'கருங்கல்' போன்ற உதாரணங்களைப் பயன்படுத்தினால் 'இந்த இலக்கணமெல்லாம் நிஜ வாழ்க்கைலகூடப் பயன்படும்போலிருக்கே' என்று மாணவன் யோசிப்பான் அல்லவா 'இந்த இலக்கணமெல்லாம் நிஜ வாழ்க்கைலகூடப் பயன்படும்போலிருக்கே' என்று மாணவன் யோசிப்பான் அல்லவா அடுத்தமுறை வீட்டுத் தோட்டத்தில் செம்மண்ணைப் பார்த்தால் பண்புத்தொகை பளிச்சென்று ஞாபகம் வருமே.\nஇவ்விதமான எதார்த்த அணுகுமுறைதான் இலக்கணப் பாடத்தில் குறைவு. அதனை மொழிக் கட்டுமானத்துக்கான அடிப்படைக் கல்லாகப் பார்க்காமல், செய்யுள் எழுதுவதற்கான அவசியப் பாடமாகவே சொல்லித்தருவதால், அது அத்துணை முக்கியமல்ல என்ற சிந்தனை மாணவர்களுக்கு வருவது நிச்சயம். நூற்றுக்குத் தொண்ணூற்றொன்பது மாணவர்கள் நிஜ வாழ்க்கையில் செய்யுள் எழுதப்போவதில்லையே.\nஆனால், அவர்கள் அறிவியல், வரலாறு என்று பல பாடங்களில் பரீட்சை எழுதுவார்கள், நண்பர்கள், உறவினர்களுக்குக் கடிதம் எழுதுவார்கள், வேலைக்குச் சேர்ந்தபின் லீவ் லெட்டர் எழுதுவார்கள், இணையத்தில் ட்வீட் எழுதுவார்கள், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவார்கள், வலைப்பதிவு எழுதுவார்கள், என்னைப்போல் கதை, கட்டுரை, புத்தகம்கூட எழுதுவார்கள்… ஆனால் அங்கெல்லாம், பள்ளியில் படித்த இலக்கணப் பயிற்சியைப் பயன்படுத்தவேண்டும், அதன்மூலம் தங்களுடைய மொழி நடையைச் செம்மையாக்கவேண்டும் என்று அவர்களுக்குக் கொஞ்சம்கூடத் தோன்றாது. காரணம், அது அப்படிச் சொல்லித்தரப்படவில்லை.\nஇந்தத் தொடரில், வழக்கமான அந்த இலக்கணப் பாடமுறையைக் கொஞ்சம் மாற்றிப்பார்க்கலாம் என்று விழைகிறேன். செய்யுள் உதாரணங்களுக்குப் பதிலாக, நாம் தினமும் பயன்படுத்தும் சொற்கள், வாக்கியங்கள், சினிமாப் பாடல்கள், டிவி விளம்பரங்கள், பட்டிமன்ற ஜோக்ஸ் என்று கலந்துகட்டுவேன்.\nஅதேசமயம், இலக்கணம் படிக்கிறோம் என்கிற எண்ணமும் நீர்த்துப்போய்விடக்கூடாது, இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று தாவிச் சென்று அரைகுறை ஞானமோ அலட்சியமோ வந்துவிடக்கூடாது, ஆகவே, நன்னூல், தொல்காப்பியம் சொல்லும் அடிப்படை இலக்கணப் பாடங்கள் அனைத்தையும், ஆனா, ஆவன்னாவில் தொடங்கி வரிசையாகப் பார்க்கவிருக்கிறோம்.சும்மா வேடிக்கைக்காக அல்ல, நிஜமாகவே ஆனா, ஆவன்னாவில் தொடங்கிதான் பாடம் படிக்கப்போகிறோம். இதில் சிலது உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தாலும், பல்லைக் கடித்துக்கொண்டு இன்னொருமுறை படித்துவிடுங்கள்.\nநான் பயன்படுத்தும் உதாரணங்கள் சிரமமாக இருந்தாலோ, பொருத்தமாக இல்லாவிட்டாலோ, அல்லது, என் புரிதல் தவறாக இருந்தாலோ, தயவுசெய்து திருத்துங்கள். நான் இங்கே வாத்தியார் இல்லை, இது நான் சொந்தமாக எழுதும் பாடமும் இல்லை, நன்னூல், தொல்காப்பியம் கொஞ்சம்போல் படித்து குறிப்பெடுத்துக்கொண்டு வந்து அமர்ந்திருக்கிறேன், உதாரணங்களைமட்டும் செய்யுள்களில் இருந்து எடுக்காமல், நமக்குப் பரிச்சயமான சொற்களைப் பயன்படுத்தப்போகிறேன், உங்களுக்கு அதைப் படித்துக் காட்டிக் கருத்துக் கேட்கிறேன், அவ்வளவுதான்\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் ஞாயிறு, ஆகஸ்ட் 24, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக��கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/atotalbooks.aspx?id=1011", "date_download": "2018-05-27T07:51:28Z", "digest": "sha1:2OXTZ5OWX3JADDWV6DDY56MRDOFFRQSC", "length": 2356, "nlines": 34, "source_domain": "viruba.com", "title": "அண்ணாதுரை, எம்.ஜி புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\nஆசிரியர் பெயர் : Annadurai, M.G\nமுகவரி : 60, ஜீவன்லால் நகர்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 9\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் ( 2 ) நிர்மலா பதிப்பகம் ( 5 ) மாற்று மருத்துவ சிகிச்சை மையம் ( 2 )\nபுத்தக வகை : மாற்று மருத்துவம் ( 9 )\nஅண்ணாதுரை, எம்.ஜி அவர்களின் புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 2006\nபதிப்பு : முதற் பதிப்பு(2006)\nஆசிரியர் : அண்ணாதுரை, எம்.ஜி\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : மாற்று மருத்துவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14064-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-!?s=78935534a623c81405cea4572698f372", "date_download": "2018-05-27T07:41:08Z", "digest": "sha1:H2FIGCIUV5EWN5UJ5KJCMURTBKMU25SS", "length": 20359, "nlines": 268, "source_domain": "www.brahminsnet.com", "title": "வேர்கடலை கொழுப்பு அல்ல ...!", "raw_content": "\nவேர்கடலை கொழுப்பு அல்ல ...\nThread: வேர்கடலை கொழுப்பு அல்ல ...\nவேர்கடலை கொழுப்பு அல்ல ...\nவேர்கடலை கொழுப்பு அல்ல ...\nநிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.\nநம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம் . நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.\nநிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும். கருத்தரிப்பதற்கு ம��ன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.\nநிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது.மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும்உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.\nபித்தப் பை கல்லைக் கரைக்கும்:\nநிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.\nநிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்துநிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும்தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.\nஇது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது.நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.\nநிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும்.உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது.செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது.மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது\nதலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம்.ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும்நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை.மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள���ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது.\nஇந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\nஉலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனைவாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.\nகடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில்நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள்நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.\nபெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது.பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம்,இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.\n100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.\nகரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.\nதிரியோனின் – 0.85 கி\nஐசோலூசின் – 0.85 மி.கி.\nலூசின் – 1.625 மி.கி.\nலைசின் – 0.901 கி\nகுலுட்டாமிக் ஆசிட்- 5 கி\nவிட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி\nகால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.\nகாப்பர் – 11.44 மி.கி.\nஇரும்புச்சத்து – 4.58 மி.கி.\nமெக்னீசியம் – 168.00 மி.கி.\nமேங்கனீஸ் – 1.934 மி.கி.\nபாஸ்பரஸ் – 376.00 மி.கி.\nபொட்டாசியம் – 705.00 மி.கி.\nசோடியம் – 18.00 மி.கி.\nதுத்தநாகச்சத்து – 3.27 மி.கி.\nதண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.\nபோன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.\nபாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:\nநாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/12/02/national-anthem-compulsary-in-cinema-theatre-cartoon/", "date_download": "2018-05-27T08:09:27Z", "digest": "sha1:O4DGJKYG7HVWMMPLVVAMUW46BHI4DCEG", "length": 18444, "nlines": 229, "source_domain": "www.vinavu.com", "title": "தேசிய கீதம் மறுத்தால் சிறை - கேலிச்சித்திரம் - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை |…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூட���வீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு இதர கேலிச் சித்திரங்கள் தேசிய கீதம் மறுத்தால் சிறை – கேலிச்சித்திரம்\nதேசிய கீதம் மறுத்தால் சிறை – கேலிச்சித்திரம்\nதிரையரங்குகளில் கட்டாயமாக தேசிய கீதம் இசைக்க வேண்டும் – உச்ச நீதிமன்றம்\nமக்கள் கலை இலக்கியக் கழகம்\nதிரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம்\nமுந்தைய கட்டுரைடாஸ்மாக் பாரில் தேசிய கீதம் – காளமேகம் அண்ணாச்சி\nஅடுத்த கட்டுரைஅண்ணலும் நோக்கினான் அதானியும் நோக்கினான்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nமோடியை எதிர்க்கும் தமிழக மக்கள் பிரிவினைவாதியா \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nசக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்\nரவி ஸ்ரீநிவாஸ்: நாங்கள், அவர்கள்……….நீங்கள்\nவினவு தளம் மீது அடக்குமுறை – அஞ்சமாட்டோம் \nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilvellalar.com/jobs_counselling.php", "date_download": "2018-05-27T07:52:58Z", "digest": "sha1:ZQ44YMYXBYCK4BJKOYV63N7YAXTXQMAW", "length": 2376, "nlines": 20, "source_domain": "nanjilvellalar.com", "title": ":: Welcome to Nanjil Vellalar Community ::", "raw_content": "\nவேலை வாய்ப்பு : படித்து முடிக்கும் தருவாயில் இருக்கும் இளைய சமுதாயத்திற்கு, அவர்களின் படிப்புக்கு ஏற்ற சிறந்த வேலை வாய்ப்புகளை கண்டு உணர்த்த கல்வியாளர்களை வரவேற்கிறோம்.\nஆலோசனை வழங்குவோரின் பெயர் , தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது .ஆலோசனை வழங்குவோரிடம், ஆலோசனை நேரத்தை முன்பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிற���ம்.\nMenu IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்\nCounselling ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை\nMain Menu போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2018/01/blog-post_26.html", "date_download": "2018-05-27T07:44:33Z", "digest": "sha1:GYIGULXYDEEXSRFXC7FAOS3ZVPJW26SX", "length": 4685, "nlines": 35, "source_domain": "www.thuruvamnews.com", "title": "ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் அஸாம் பாஸ் அவர்களது பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது. | THURUVAM NEWS", "raw_content": "\nHome LOCAL ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் அஸாம் பாஸ் அவர்களது பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.\nஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் அஸாம் பாஸ் அவர்களது பிரச்சார அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.\n– கஹட்டோவிட்ட ரிஹ்மி –\nஅத்தனகல்ல பிரதேச சபை தேர்தல் 2018 இற்கான ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கஹட்டோவிட்ட வட்டார வேட்பாளர் அஸாம் பாஸ் அவர்களது பிரச்சார அலுவலகம் நேற்றைய தினம் (19) திறந்து வைக்கப்பட்டது.\nஇந்நிகழ்வில் அதிதிகளாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உப தலைவரும், முன்னாள் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் தேசிய அமைப்பாளருமான ஷபீக் ரஜாப்தீன், மேல் மாகாண சபை உறுப்பினர் ஷாபி ரஹீம், உயர் பீட உறுப்பினர்களான அல் ஹாஜ் ஜவ்ஸி மற்றும் நாஸிக் அவர்களுடன் வேட்பாளர்கள் சிலரும் கலந்து சிறப்பித்தனர்.\nஇக்கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரசினால் அண்மைக் காலத்தில் மாத்திரம் மேற்கொள்ளப்பட்ட பல மில்லியன் பெறுமதியான அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் நடந்து முடியும் தருவாயில் உள்ள திட்டங்கள் பற்றியும் விளக்கம் அளிக்கப்பட்டன.\nஅத்துடன் கௌரவ ஷபீக் ரஜாப்தீன் அவர்களால் கம்பஹா, அத்தனகல்ல நீர் வழங்கல் திட்டம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. 23,000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் 2019 இறுதியில் மு���ிவடையும். இதன் மூலம் கல் எளிய, கஹட்டோவிட்ட, அத்தனகல்ல, மினுவாங்கொட, பஸ்யால, கட்டான உள்ளடங்களான பல பிரதேசங்களுக்கு நீர் கிடைக்கும் என்று அவர் தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் உட்பட பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/2016/09/25/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T07:35:20Z", "digest": "sha1:HCXPCRLVPRXWW6RNC26ENSSTITQEQS33", "length": 31652, "nlines": 130, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "வைகை மையமண்டபம் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nஇனவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nபேராசிரியர் தொ.ப.வாசகர் வட்ட சந்திப்பு\nஅறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nமதுரை கோட்டை கொத்தளத்தின் வரலாறு\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nPosted: செப்ரெம்பர் 25, 2016 in ஊர்சுத்தி, நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள்\nஆறாட்டு (தீர்த்தவாரி) என்ற சொல்லைக் கேட்டவுடன் கேரள மாநிலத்தில் திருச்சூரில் யானை ஊர்வலத்துடன் நடைபெறும் ஆறாட்டுத் திருவிழாவே நினைவுக்கு வரும். தமிழ்நாட்டிலும் குளம், ஆறு, கடல் முதலிய நீர்த்துறைகளுக்குத் திருமேனிகளை எடுத்துச் சென்று நீராட்டும் வழக்கம் உள்ளது. இந்த ஆறாட்டு பெரும்பாலும் தைப்பூச நாளிலும், மாசி மகத்திலும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் ஆற்றங்கரைகள் அனைத்திலும் ஒன்றிரண்டு தைப்பூச மண்டபங்கள் அல்லது துறைகள் உள்ளன.\n) நடுவே மையமண்டபம் யானைக்கல் தரைப்பாலத்திற்கு மேற்கே அமைந்துள்ளது. பாலத்தைக் கடக்கும்போதெல்லாம் அந்த மண்டபத்தைப் போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்குள்ளும் எழும். எனக்கும் வெகுநாட்களாக அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது.\nமாமதுரை போற்றுவோம் நிகழ்வில் மூன்றாம் நாள் வைகையைப் போற்றுவோம் நடந்தது. அதையொட்டி அம்மண்டபத்தைப் போய்பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. ஆனால், அம்மண்டபத்தின் வரலாறு, தொல்லியல் தகவல்கள் குறித்து அறிந்து கொள்ளும் ஆசையை சமீபத்தில் சென்ற பசுமைநடை தீர்த்து வைத்தது.\nஓவியர் மனோகர் தேவதாஸ் தன்னுடைய “எனது மதுரை நினைவுகள்” நூலில் மையமண்டபம் குறித்த தனது நினைவுகளை பகிர்ந்து உள்ளதோடு அதைக்குறித்த அழகான சித்திரம் ஒன்றை வரைந்திருக்கிறார். அதில் அவர்கள் அக்காலத்தில் இம்மண்டபத்திலிருந்து கீழே மணலில் குதித்து விளையாடும் காட்சி காணக்கிடைக்கிறது. அதே போல ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட ஒரு கருப்பு வெள்ளை படத்திலும் இம்மண்டபம் அழகாகயிருக்கிறது.\nமதுரை அண்ணாமலைத் திரையரங்கம் முன்பு எல்லோரும் கூடினோம். அங்கிருந்து எல்லோரும் வைகையாற்றின் நடுவே அமைந்துள்ள மைய மண்டபம் நோக்கி நடந்தோம். திருமலைராயர் படித்துறையிலிருந்து திருவாப்புடையார் கோயில் பகுதியை இணைக்கும் பால வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானோர் முதன்முறையாக வைகை மைய மண்டபத்திற்குள் வருவதால் ஒருவித ஆர்வத்தோடு அதைப் பார்த்தனர். எத்தனை நாளாக பாலங்களில் செல்லும்போது பார்க்க வேண்டுமென்ற ஆவலோடு இருந்தார்களோ\nபசுமைநடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன் தனது உரையை வைகை ���டைந்துள்ள சீரழிவுகளில் தொடங்கிப் பேசினார். “காவிரி பிரச்சனை உச்சத்தில் பந்த்கள், கடை அடைப்புகள் நடைபெறும் வேளையில் நாம் இங்கு கூடியிருக்கிறோம். நீர் சார்ந்த பிரச்சனைகளை மையமாகக் கொண்டு பசுமைநடை தனது 50வதுநடையை இன்னீர் மன்றல் என்ற விழாவாக ஆயிரம் பேரைக் கொண்டு அறிஞர்களை அழைத்து வந்து நடத்தினோம். மனிதகுலம் நிலைத்திருக்க தண்ணீர் அவசியம். மதுரையின் ஊர்ப்பெயர்களைப் பார்க்கும் போது நிறைய குளங்கள் இருப்பதை அறிய முடிகிறது. தல்லாகுளம், சொக்கிகுளம், பீ.பீ.குளம் என. நாம் இப்ப எல்லாக் குளங்களையும் அழித்துவிட்டோம். நவீன நாகரீக வரலாற்றைப் பார்க்கும்போது அரசாங்கமும் தனியாரும் போட்டி போட்டு குளங்களை எல்லாம் அழித்துவிட்டோம்.\nமதுரையில் கே.கே.நகர் போன்ற பகுதிகளில் விசாரிக்கும் போது 500 அடி, 600 அடி என ஆயிரம் அடியை நோக்கி தண்ணீரை உறிஞ்சத் தொடங்கிவிட்டோம். நல்ல தண்ணி மட்டுமல்ல உப்புத்தண்ணியையே லாரிகளில் வாங்கி மாதம் மூவாயிரம் செலவளிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. வைகை மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடங்கி துவரிமான் – சமயநல்லூர் வரை ஆறாக இருக்கிறது. நம் கற்பனையில் ஆறு என்றால் தோன்றக்கூடிய நாணல், மணல் எல்லாம் பார்க்கலாம். மதுரைக்குள் நுழைந்ததுமே அதை நாம் சாக்கடையாக மாற்றி வைத்திருக்கிறோம். இலக்கியத்தில்தான் வைகை ஆறாக ஓடுவதைப் படிக்க முடிகிறது. எனக்கு விபரம் தெரிந்து இதில் நீர் ஓடி நான் பார்த்ததில்லை. ஆற்றை வெள்ளம் வரும்போது தண்ணீர் வரும் வடிகாலாக மாற்றி வைத்திருக்கிறோம். இந்த ஒட்டுமொத்த நகரத்தின் சாக்கடையை அள்ளிட்டு போவதல்ல அதன் வேலை. நாம் இன்று மிகப்பெரிய வளர்ச்சி, நாகரீகம் அடைந்துட்டோம் என்று பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மையில்லை. ஆற்றை குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உள்ளன. இம்மண்டபத்தின் வரலாற்று வகுப்புக்குள் நாம் செல்லலாம்”.\nவைகை மையமண்டபத்தின் தொன்மை குறித்து வரலாற்றுப் பேராசிரியர் கண்ணன் அவர்கள் விரிவாக எடுத்துரைத்தார்.\nமதுரைக்கு புதிதாக வருபவர்களும், வெளிநாட்டவர்களும் ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த மைய மண்டபத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புகின்றனர். மதுரை தெப்பக்குளத்தின் நடுவே அமைந்துள்ள மைய மண்டபம் போன்று இம்மண்டபமும் மதுரையின் அ���ையாளங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.\nவைகையாற்றில் நடுவே யானைக்கல் பாலத்திற்கு மேற்கே மையமண்டபம் என்றழைக்கப்படும் தீர்த்தவாரி மண்டபம் அமைந்துள்ளது. கி.பி16 அல்லது 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இம்மண்டபம் நாயக்கர் கால கட்டடக்கலையை பிரதிபலிக்கிறது. மீனாட்சியம்மன் கோயிலில் சுந்தரேஸ்வரர் (சிவன்), மீனாட்சி உற்சவ மூர்த்தங்கள் வைகையாற்றில் இறங்கி தீர்த்தவாரி கொண்டாடுவதற்காக இம்மண்டபம் கட்டப்பட்டதாக தெரிகிறது.\nமையமண்டபம் நான்கு பத்திகளை கொண்டுள்ளது. நடுவே உள்ள பத்தி அகலமாகவும் பக்கவாட்டிலுள்ள பத்திகள் குறுகலாகவும் உள்ளன. இம்மண்டபத் தூண்களில் தெய்வ உருவங்கள், விலங்கினங்கள் மற்றும் துறவிகளின் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் நான்கு வகையான தூண் அமைப்புகள் காணப்படுகின்றன. ஆற்றில் வெள்ளம் போகும்போதும் சேதமடையாத அளவிற்கு நல்லதொரு அடித்தளத்தை கொண்ட இம்மண்டபம் ஆற்றில் மணல் அள்ளுதல், பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் தற்சமயம் மிகவும் சிதைந்து காணப்படுகிறது.\nமீனாட்சியம்மன் கோயிலிலிருந்து தீர்த்தவாரிக்கு இறைவனும் இறைவியும் இங்கு வந்ததற்கு சான்றாக இம்மண்டபத்திற்கு தென்கிழக்கே உள்ள கிணறு மீனாட்சியம்மன் கோயிலால் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. பால்குடம் எடுப்பவர்கள் இந்த கிணற்றுக்கு அருகில் இருந்துதான் கிளம்பிச் செல்கிறார்கள்.\nபிற்காலப்பாண்டியர் காலத்தில் (கி.பி.1293ல்) பாண்டியர்களின் குறுநிலத்தலைவனான கங்கைகொண்ட சூரியத்தேவன் வாணாதிராயன் காலிங்கராயன் மதுரையில் திருவாலவாய் நாயனார் திருநாட்களில் தீர்த்தமாடி எழுந்தருள வைகையாற்றங்கரையிலேயே “காலிங்கராயன் திருமண்டபம்” கட்டுவித்தான் என்ற தகவலை கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. ஆனால் அம்மண்டபம் வைகையாற்றில் இன்று நமக்கு காணக்கிடைக்கவில்லை. இருப்பினும் நாயக்கர்காலத்தில் சுந்தரேஸ்வரர் ஆற்றில் தீர்த்தமாடி எழுந்தருள இம்மண்டபம் கட்டப்பட்டதாக தெரிகிறது. இங்குள்ள இரண்டு கயல்களின் புடைப்புச் சிற்பத்தைப் பார்க்கும்போது இது விசுவநாதநாயக்கர் காலத்தில் (16நூற்றாண்டு) கட்டப்பட்டிருக்கலாம் என யூகிக்க தோன்றுகிறது. இம்மண்டபத்தின் முகப்பிலுள்ள சிம்ம உருவங்கள், ராமர் சிலைகள் இவைகளை வைத்துப் பார���க்கும் போது இவை நாயக்கர்கால கட்டடக்கலையென அறிய முடிகிறது.\nவண்டியூர்க்கு அருகில் உள்ள தேனூர் மண்டபமும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. அந்த மண்டபத்திற்கு அழகர் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுக்கிறார். ஆரப்பாளையம் அருகில் வைகைக்கரையில் அமைந்துள்ள புட்டுத்தோப்பு மண்டபத்தில் ஆண்டுதோறும் புட்டுத்திருவிழா வெகுசிறப்பாக ஆவணிமாதம் கொண்டாடப்படுகிறது.\nசிதம்பரம் நடராஜர் மாசிமகத்தன்று கடலாடச் செல்வதற்கு கிள்ளை என்ற ஊரிலுள்ள கடற்கரைக்குச் செல்கிறார். சோழமன்னர்கள் காலத்தில் தலைவனொருவன் சாலை அமைத்து நன்னீர் குளங்களை வெட்டிவைத்துள்ளனர். அதைக் குறித்த கல்வெட்டில் மூன்று நன்னீர் குளங்கள் தொட்டான் என்று உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் வெட்டப்பட்ட அக்குளங்கள் இன்றளவும் பராமரிக்கப்பட்டு வரும் போது நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பரிபாடலில் பாடப்பட்ட வைகையைப் பாதுக்காக்க வேண்டாமா வைகையிலிருந்து சுருங்கைகள் அமைத்து மீனாட்சியம்மன் கோயில் தெப்பக்குளத்திற்கு நீர் கொண்டு போனதற்கான தடயங்கள் உண்டு. இன்றளவும் மாசி மகத்திற்கு வரும் மீனாட்சி சுந்தரர் திருமலைராயர் படித்துறையிலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் எழுந்தருளி ஆறாட்டு செய்து கிளம்புகின்றனர். நூறாண்டுகளுக்கு முன்பு இம்மண்டபத்தில் எழுந்தருளியிருக்கலாம் என்று தெரிய வருகிறது.\nபேராசிரியர் கண்ணன் பேசியதைத் தொடர்ந்து அந்த மண்டபத்தை சிறப்பாக பராமரித்து வரும் அந்தப் பகுதி மாமன்ற உறுப்பினர்க்கு ‘மதுர வரலாறு – நீரின்றி அமையாது’ நூல் வழங்கப்பட்டது. அவர் அம்மண்டபத்தை தனிப்பட்ட ஆர்வத்தினாலும் பாதுகாத்து வருகிறார். அம்மண்டபத்தின் பின்னாலுள்ள மூன்று பெரிய கிணறுகள் இருந்ததாகவும் அவை தற்போது தூர்ந்து போய் விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், மண்டபத்தின் பின்னாலுள்ள மரங்களை வைத்து பராமரித்து வருவதாகவும் கூறினார்.\nபசுமைநடை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான உதயகுமார் “வைகையாற்றின் கரைகளில் மக்கள் இறங்கும்படியான இடங்களில் குப்பைகள் அதிகமாக உள்ளதாகவும், அதே போல ஆற்றின் நடுவே பாலங்கள் உள்ள இடங்களிலும் ஆறு மிகவும் சீரழிந்து உள்ளதாகவும்” குறிப்பிட்டு பேசினார்.\nஎல்லாரும் அம்மண்டபத்திலுள்ள சிற்பங்களையும், பழமையான கட்டடக்கலையையும் கண்டு களித்தோம். பேராசிரியர் கண்ணன் அவர்களோடு மேலதிகமான வரலாற்றுத் தகவல்களை உரையாடினோம்.\nவைகை ஆற்றில் விநாயகர் சதுர்த்தியையொட்டி கொண்டு வந்து போட்டிருந்த விநாயகர் சிலைகளைக் கண்டு வருத்தமாகயிருந்தது. ஏற்கனவே, ஆறு பாழாகி கிடக்கும் வேளையில் ரசாயனப் பூச்சும், நல்ல களிமண்ணினாலும் செய்யாத இந்த சிலையால் ஆறும், நீரும் மேலும் கெடத்தானே செய்யும். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பெண்கள் கலந்து கொள்ள முடியுமா அந்த ஊர்வலத்தில் பக்தி இருக்கிறதா அந்த ஊர்வலத்தில் பக்தி இருக்கிறதா அதில் வரும் இளைஞர்களின் ஆவேசத்தையும் அவர்களின் தலையில் கட்டியுள்ள வண்ணக் கொடிகளையும் பார்க்கும்போது அச்சமாக இருக்கிறது. இந்நிலை மாற வேண்டும். களிமண்ணில் பிள்ளையார் செய்து சாதாரணமாக கிடைக்கிற எருக்கம்பூவையும், அருகம்புல்லையும் போட்டு வழிபடுவது எவ்வளவு நன்றாக இருக்கிறது. சிந்திக்க வேண்டிய விசயம்.\nபசுமைநடை முடிந்து வைகை யானைக்கல் தரைப்பாலத்தில் வந்த முளைப்பாரி ஊர்வலத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வீடு திரும்பினோம். வைகையை மட்டுமல்ல, மற்ற ஊர்களிலுள்ள நீர்நிலைகளையும் காப்பது நம் கடமை என்று சொல்வதைவிட அத்தியாவசியத் தேவை.\nபடங்கள் உதவி – பாடுவாசி ரகுநாத், சாலமன், பாபு, செல்வம் ராமசாமி, கூகுள்\n4:10 பிப இல் செப்ரெம்பர் 26, 2016\nநீரின்றி அமையாது உலகு… நம்மைப் போன்ற மனிதர்களால் அழியும் உலகு…\nதெப்பக்குளம் மைய மண்டபத்தின் உச்சியிலிருந்து | சித்திரவீதிக்காரன் சொல்கிறார்:\n10:54 பிப இல் மார்ச் 29, 2017\n[…] வைகை மையமண்டபம் […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/samantha-gifts-super-bike-naga-chaitanya-012077.html", "date_download": "2018-05-27T07:40:07Z", "digest": "sha1:RLJ34LNJYRHN7KN2XXF55KWJKPKLD3WT", "length": 14110, "nlines": 173, "source_domain": "tamil.drivespark.com", "title": "நாக சைதன்யாவுக்கு சூப்பர் பைக் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா! - Tamil DriveSpark", "raw_content": "\nவருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு சூப்பர் பைக் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா\nவருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு சூப்பர் பைக் வாங்கி கொடுத்த நடிகை சமந்தா\nபொதுவாக காதலியை இம்ப்ரெஸ் செய்வதற்கு விதவிதமான பரிசுப் பொருட்களை காதலர்கள் வாங்கி கொடுப்பது வழக்கமான விஷயம்தான். திரைப்படங்களிலும் காதலிக்கு பரிசு வாங்கி கொடுத்தே பர்ஸ் பழுத்து போய்விடுவது போல காட்சிகள் இடம்பெறுகின்றன.\nஆனால், திரை நட்சத்திரங்களின் நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர் மாறாக இருப்பதுண்டு. அதுபோன்று, தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வாங்கி கொடுத்து திக்குமுக்காட செய்து வருகிறாராம் நடிகை சமந்தா. அந்த வகையில், சமீபத்தில் அவர் நாக சைதன்யாவுக்கு வாங்கி கொடுத்து இருக்கும் காஸ்ட்லியான பரிசு பற்றிய தகவல் மீடியா வரை வந்துவிட்டது.\nஆம். தனது வருங்கால கணவர் நாக சைதன்யாவுக்கு ரூ.30 லட்சம் மதிப்பிலான எம்வி அகுஸ்ட்டா சூப்பர் பைக்கை வாங்கி கொடுத்திருக்கிறார் நடிகை சமந்தா. இதுவரை சமந்தா கொடுத்த பரிசுகளிலேயே இதுதான் நாக சைதன்யாவை நெக்குறக செய்துவிட்டதாம். தனது டேஸ்ட்டை தெரிந்து கொண்டு அதற்கேற்ப, இந்த பரிசுப் பொருளை வாங்கி கொடுத்திருப்பதாக நாக சைதன்யா சந்தோஷத்தில் திளைத்து போயிருக்கிறாராம்.\nஅந்த சூப்பர் பைக்கை வாங்கி கொடுத்த கையோடு, அந்த பைக்கிற்கு பேன்ஸி நம்பரையும் தேர்வு செய்து வாங்கி கொடுத்திருக்கிறார் சமந்தா. TS07 FM 2003 என்ற அந்த பேன்ஸி நம்பருக்காக ரூ.5 லட்சத்தை செலவழித்துள்ளார் நடிகை சமந்தா.\nதனது வருங்கால கணவர் நாக சைதன்யா சூப்பர் பைக் பிரியர். அவரிடம் பல சூப்பர் பைக்குகள் இருந்தாலும், மிகவும் தனித்துவமான சூப்பர் பைக்கை வாங்கி கொடுக்க எண்ணி அவர் தேர்வு செய்த பிராண்டுதான் எம்வி அகுஸ்ட்டா எஃப்-4 சூப்பர் பைக்.\nஇத்தாலியை சேர்ந்த எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் சிறப்பு வாய்ந்த சூப்பர் பைக் மாடல்களில் ஒன்று எஃப்- 4 1000 என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் நவீன தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த மாடலாகவும் இதனை கூறலாம்.\nவைரக்கல் போன்ற ஹெட்லைட் அமைப்பு, காற்றை கிழித்துச் செல்வதற்கான சிறப்பான ஏரோடைனமிக்ஸை வழங்கும் ஃபேரிங் பேனல்கள், வலிமையான தோற்றத்தை தரும் பெட்ரோல் டேங்க் வடிவமைப்பு என சூப்பர் பைக்குகளில் சற்று வித்தியாசத்தையும், தனித்துவத்தையும் பெற்றிருக்கிறது. இருக்கையின் கீழே நான்கு புகைப்போக்கி குழல்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது.\n191 க���லோ எடை கொண்ட இந்த பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 192 பிஎச்பி பவரையும், 111 என்எம் டார்க் திறனையும ்வழங்கும் 998சிசி எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஞ்சின் சக்தி 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் மூலமாக பின்புற சக்கரத்திற்கு செலுத்தப்படுகிறது.\nஇந்த பைக் அதிகபட்சமாக மணிக்கு 291 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்தது. இந்த பைக்கில் முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒற்றை இருக்கை அமைப்பு இருப்பதால் பின்னால் அமர்ந்து செல்வதற்கு வாய்ப்பு இல்லை.\nஇந்த சக்திவாய்ந்த பைக்கில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் இருக்கின்றன. அதிக தரைப்பிடிப்பை வழங்கும் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், வளைவில் சாய்ந்து திரும்பும்போது அபாயகரமான சாய்வு நிலையை எச்சரிக்கும் லீன் ஆங்கிள் சென்சார், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், சக்கரங்கள் வழுக்கித் செல்வதை தவிர்க்கும் வசதி என பாதுகாப்பு வசதிகளுக்கு பஞ்சமில்லை.\nஇந்தியாவில் இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது. அதில், மேட் பிளாக்- ரெட் என்ற கருப்பு- சிவப்பு வண்ணக் கலவை கொண்ட மாடலை நாக சைதன்யாவுக்கு வாங்கி கொடுத்துள்ளார் நடிகை சமந்தா.\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்கள்\nபுதிய பிஎம்டபிள்யூ ஜி310ஆர் பைக்கின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #offbeat\n2 புதிய கார் மாடல்களை இந்தியாவில் களமிறக்க கியா திட்டம்\nபோலீசாருக்கு நவீன கார்கள்... ஸ்பை படம் வெளியானது...\nபஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/off-beat/video-small-car-driver-executing-an-insane-overtake-released-009137.html", "date_download": "2018-05-27T07:39:29Z", "digest": "sha1:EH7Z5LPAJ4X5V6A3ZPKAJRPXVRM22PZJ", "length": 7987, "nlines": 167, "source_domain": "tamil.drivespark.com", "title": "Video of Small Car Driver Executing an Insane Overtake released - Tamil DriveSpark", "raw_content": "\nகுட்டி காரில் செய்த முறையற்ற ஓவர்டேக் குறித்த வீடியோ\nகுட்டி காரில் செய்த முறையற்ற ஓவர்டேக் குறித்த வீடியோ\nகுட்டி காரில் மேற்கொள்ளபட்ட முறையற்ற ஓவர்டேக் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.\nசில நேரங்களில், வாகனங்களில் செல்பவர்கள் சாலைகளில் செய்யும் சேட்டைகளுக்கு வரைமுறைகளே இருப்பதே இல்லை.\nவழக்கமாக பெரிய பெரிய கார்களை வைத்திருப்பதை காட்டிலும், சிறிய அளவிலான கார்களை கொண்டிருப்பதில் பல ஆதாயங்கள் உள்ளது. நெருக்கமான மற்றும் இடைவெளி குறைவாக உள்ள சாலைகளில் கூட எளிதாக பயணிக்க முடியும்.\nஆனால், இந்த வீடியோவில் சிறிய காரில் பயணிக்கும் ஒருவர், தனக்கு முன்னால் செல்லும் கார்களை முந்தி செல்ல வினோதமான யோசனையை கையாளுகிறார்.\nஅவர் மிக இறுக்கமான இடைவெளியில் முந்தி செல்ல, சாலையில் உள்ள டிவைடரை பயன்படுத்தி, ஸ்டண்ட் மேன் போல் சாகசம் நிகழ்த்தி, ஓவர் டேக் செய்து செல்கிறார்.\nஇந்த வினோதமான மனிதரின் ஓவர்டேக் செய்யும் வீடியோ பார்ப்போரை வியப்படைய செய்கிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #ஆஃப் பீட் #off beat #வீடியோ #video\nவெறும் 8 மணிநேரத்தில் சென்னை டூ டெல்லி... புல்லட் ரயில் திட்டம் விறுவிறு\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nஹூண்டாய் கார்களின் விலை 2 சதவீதம் ஏற்றம்; வரும் ஜூன் மாதம் முதல் அமல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/xiaomi-mi-6x-alleged-rear-panel-photo-surfaces-online-016451.html", "date_download": "2018-05-27T07:54:59Z", "digest": "sha1:VCHSTQUMDGFOOAGO5KJLXF2LPT6CGQH5", "length": 8923, "nlines": 127, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi Mi 6X alleged rear panel photo surfaces online - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.மேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» டூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் சியோமி மி 6எக்ஸ்.\nடூயல் ரியர் கேமராவுடன் அசத்தும் சியோமி மி 6எக்ஸ்.\nகடந்த வருடம் ஜூலையில் அட்டகாசமான சியோமி மி 5எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக வரவேற்ப்பை பெற்றுள்ளது. தற்சமயம் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது. மேலும் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் இந்த ஆண்டின் மத்தியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஆன்லைனில் வெளிவந்த தகவலின் அடிப்படையில் சியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு டூயல் ரியர் கேமரா வசதி வழங்கப்பட்டுள்ளது,\nஅதன்பின்பு இவற்றின் இரண்டு லென்ஸ்கள் மத்தியில் ஒரு எல்இடி ஃப்ளாஷ் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nசியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 18:9 என்ற திரைவிகிதம் இடம்பெற்றுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்டபோன் மாடல் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.\nஇந்த ஸ்மார்ட்போனpல் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வழங்கப்படலாம், அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nவைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.\nசியோமி மி 6எக்ஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nGizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.\nபிரேய்ன் பாஸி செயலி: அறிவுத்திறனை வளர்த்து வருமானம் பெறுங்கள்.\nபிளே ஸ்டோரில் போலி ஆப்ஸ் - இதை வைத்து கண்டுபிடித்து விடலாம்.\nபோனை மாற்றும் போது கேமில் முடித்த லெவலை மீண்டும் ஆட சங்கடமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/05/blog-post_11.html", "date_download": "2018-05-27T07:54:45Z", "digest": "sha1:3ZGJUKGJSLWHZCYCSI44FFADEPFVNTL3", "length": 18405, "nlines": 164, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: சோதிடப்பலன்களின் உண்மை நிலை", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nகுருப்பெயர்ச்சி,ராகு,கேது பெயர்ச்சி,சனிப்பெயர்ச்சி என்று ஏராளமான புத்த்கங்கள் பரபரப்பாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.என்னை ஒருவர் கேட்டார்,எனக்கும் என் மச்சானுக்கும் ஒரே ராசி.போன மாதம் அவனுக்கு காலில் அடிபட்���்து.எனக்கு அடிபடவில்லை.ஒரே ராசி உள்ளவர்களுக்கு பொதுவாக சொல்லும் பலன்கள் பொருந்துமா\nமேற்கண்ட பெயர்ச்சிகள் கோச்சாரம் என்று சொல்வார்கள்.சந்திரன் இருக்கும் ராசியை வைத்து கணிக்கப்படுபவை.ஒவ்வொருவருக்கும் பிறந்த ஜாதகம் இருக்கிறது.தசா,புக்தி இருக்கிறது.இதையெல்லாம் ஆராய்ந்துதான் முடிவு செய்ய வேண்டும்.மனதுக்கும்,உடலுக்கும் பார்க்க வேண்டியவை.\nவாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள் பிறந்த கால ஜாதகத்தை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதே ஜோதிடம்.காலண்டர்களில் கூட சந்திராஷ்டம்ம் என்று போட்டிருப்பார்கள்.சந்திரன் எட்டாம் இட்த்தில் உள்ள போது நல்ல,முக்கியமான காரியங்களை செய்யவேண்டாம் என்றும் வீண் விவாதங்கள் செய்யக்கூடாது என்றும் பலன் உண்டு.\nஎன் நண்பன் ஒருவன் இன்று என் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம்ம் என்று போட்டிருந்த்து.நானும் ஆனால் ஆகட்டும் என்று இந்த வேலையை ஆரம்பித்தேன்.ஆனால் சிறப்பாக முடிந்த்து.ரொம்ப மகிழ்ச்சி என்றான்.இதற்கு ஜோதிட்த்தின் பதில்,சந்திரன் எட்டாமிட்த்தில் இருந்தாலும் அந்த வீட்டுக்கு அதிபதி ஆட்சி,உச்சம் பெற்றிருந்தால் அன்றைய தினம் சிறப்பாக இருக்கவே வாய்ப்புண்டு.\nஎன் கிராமத்தில் மிக வறுமையில் இருந்து பெரும் தொழிலதிபராக வளர்ந்து நிற்கும் ஒருவர்.என்னை விட இளையவன்.நல்ல உழைப்பாளி.தவறாகவே ஜாதகம் கணிக்கப்பட்டு அதையே வைத்து பரிகாரம் முதல் எல்லாவற்றையும் செய்து கொண்டிருந்தான்.\nசரியான நேரம் மிக முக்கியம்.உதாரணமாக பத்தாம் தேதி இரவு ஒரு மணிக்கு என்றே பலரும் சொல்வார்கள்.கம்பியூட்டரில் உள்ள மென்பொருட்களில் அது 11 ஆம் தேதிக்கு கணக்கிட வேண்டும்.தவிர பஞ்சாங்கங்களில் வேறுபாடு உண்டு.வாக்கியம்,திருக்கணிதம் என்று இரண்டுக்கும் கிரக பெயர்ச்சிகளும் மாறுபடும்.\nவேத காலங்களில் இருந்து மக்களின் பெருவாரியான நம்பிக்கையை பெற்ற ஒன்று ஜோதிடம்.முந்தைய வாழ்க்கை நிகழ்வுகளை அலசிப்பார்த்து,அதிகம் உழைத்தும் சரியான பலன்களை கண்டறிவது சிரம்மான ஒன்று. பிறந்த நேரத்தில் சில நிமிடங்களை மாற்றி சொன்னால் கூட முற்றிலும் மாறிப்போய் விடும்.\nகுறிப்பிட்ட ராசிக்கு கெடுதல் உண்டாகும் என்று இருந்தால் உங்களுக்கு கெடுதல் உண்டாகும் என்ற நிச்சயம் எதுவும் இல்லை.பயப்படவும் தேவையில்லை.நம்பிக்கை இருப்பவர்கள் பரிகாரங்களை செய்யலாம்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 8:51 AM\nநடு நிலையா எழுதியிருந்தாலும் ஜோசியத்துக்கு ஓவரா வக்காலத்து வாங்கினாப்ல இருக்கு.\nசோதிட தகவல் திலகம் என்ற பட்டத்தை வழங்குகிறேன்\nநடு நிலையா எழுதியிருந்தாலும் ஜோசியத்துக்கு ஓவரா வக்காலத்து வாங்கினாப்ல இருக்கு.\nசோதிட தகவல் திலகம் என்ற பட்டத்தை வழங்குகிறேன்\nபத்திரிக்கைகளில் வரும் பலன்கள் பொதுவானவையே. அவரவர் ஜாதகம் வைத்துதான் உண்மையான நிலையை கணிக்க முடியும்.\nஉண்மையில் இங்கு இருப்பவர்களில் பெரும்பாலோனோர் அரைகுறை ஜோதிடர்கள்தான். அவர்களின் கணிப்பு எப்போதுமே ஒரேமாதிரி இருப்பதில்லை. மேலும் தாங்கள் கூறியபடி வாக்கியம், திருக்கணிதம் என்றும் சில வேறுபாடுகள்.\nஇதுவும் ஜோதிடத்தின் மீது இருக்கும் நம்பகத்தன்மையை குறைத்து விட்டது.\nஇருந்தாலும் நம் ஜனத்துக்கு எதிர்காலம் பற்றி அறியும் ஆவல் அதிகம் இருப்பதால் இப்படிப்பட்ட பகுதிகளை விரும்பிப் படிக்கிறார்கள்.\nநல்ல அலசல் பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nதங்கள் கருத்துக்கள் உண்மையே சங்கர் நன்றி\nஇது போன்ற பலங்களை பார்த்து நாம் கவனமாக இருக்க முடியும். பரிகாரங்கள் செய்வது நல்லது. பொதுவாக யாருக்கும் கெடுதி செய்யாமல் இருந்தாலே கெடுபலன்கள் ஏற்படாது.\nஇது போன்ற பலங்களை பார்த்து நாம் கவனமாக இருக்க முடியும். பரிகாரங்கள் செய்வது நல்லது. பொதுவாக யாருக்கும் கெடுதி செய்யாமல் இருந்தாலே கெடுபலன்கள் ஏற்படாது.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண��டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nகற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்\nகுடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்\nஉங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதுயரம் மனிதனை கவர்வது ஏன்\nமத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா\nகர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்...\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nபக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்...\nஅதிகம் உண்பதும் குறைவாக உண்பதும் நோய்தான்.\nபாலியல்- தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும்\nசுற்றுலா -ஒகேனக்கல்லும்,அனுமாருக்கு கோபம் வந்த இடம...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்-பெற்றோரும் சுற்றமும் உஷார...\nஆபாச இணையதளமும் ஒரு சாப்ட்வேர் இளைஞரும்\nகலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.\nபத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurumuni.blogspot.com/2011/05/blog-post_24.html", "date_download": "2018-05-27T07:49:03Z", "digest": "sha1:YIOSMWMFFAI37P6YTHORRC62GB54Q6TL", "length": 13533, "nlines": 111, "source_domain": "gurumuni.blogspot.com", "title": "சித்தர்களின் முழக்கம்....: பட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....", "raw_content": "\nசித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் இது. அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாக கூறப்படுகிறது. என்றும்-சித்தர்களின் பாதகமலங்களில்-பாலா.\nசெவ்வாய், 24 மே, 2011\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....\nஅன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,\nஎனது கணினியில் தமிழ் மொழி மாற்றி சரிவர வேலை செய்யவில்லை .ஆகையால் என்னால் யாருக்கும் பின்னூட்டங்களையும் மற்றும் பதிவுகளையும் பதிவு செய்யமுடியவில்லை.\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் இருந்து நாம் கற்றுக்கொள்ள இருக்கும் ஆன்மிக படிகளை இன்று காண்போம்.\nகடந்த பதிவில் பதித்த பாடலில் எழுத்துபிழை உள்ளதென்று சுட்டிக்காட்டிய ஐயா ஜானகி ராமனுக்கு எனது மனதார நன்றிகள்.\n\"எல்லாப்பிழையும் பொருத்தருள் வாய்கச்சி ஏகம்பனே ..\"\nயோகம் மற்றும் கிரியை என்றால் என்ன என்று இன்றைய பதிவில் காண்போம்.\nயோகம் என்றால் யோகாசனம் என்று எல்லாரும் நினைத்து கொள்கிறார்கள் அது முற்றிலும் தவறு ஆகும். யோகத்தினால் நமக்கு என்ன நன்மை என்று முதலில் நாம் உணரவேண்டும்.\nபொதுவாக நாம் வழிபடும் சித்தர்களும் மற்றும் முனிகளும், கடவுள்களும் பொதுவாக ஒரு ஆசனத்தில் அமர்ந்து தான் மக்களுக்கு ஆசி வழங்குவது போல் சித்தரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nகுருமுனி அகத்தியர் அமர்ந்து இருக்கும் ஆசனம் சித்த ஆசனம் என்று கூறுகிறார்கள் . பதஞ்சலி முனிவர் அமர்ந்து இருக்கும் ஆசனம் பத்மாசனம் என்று கூறுகிறார்கள். இது போன்ற ஆசனங்கள் எல்லாம் அவர்களை மேல்நிலைக்கு கொண்டு சென்ற ஆசனங்கள் ஆகும். இதனை குருவருளின் துணைகொண்டு நாமும் பயின்று வந்தால் நமது வாழ்க்கையும் அவர்களின் வாழ்க்கையை போல் மேம்படும்.\nயோகம் என்பது ஒழுக்கம் ஆகும். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று தத்துவத்தை நமது மூதாதையர்கள் அருமையாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள் . எல்லாரும் எல்லாவித ஆசனங்களை செய்து கொண்டு தான் வருகிறார்கள் . பொதுவாக கோவிலுக்கு சென்று வந்தால்\nஅங்கு மக்கள் வழிபடும் எல்லா முறைகளும் ஆசன முறைகள் தான்.\nஇறைவனை எப்படி வழிபடுவது என்று முறையை நமது முன்னோர்கள் கோவில் என்ற மாபெரும் வெளிபொருளில் வைத்து அதன் மூலம் உள்ளத்தையும் உடலையும் நன்கு வளர்த்து வந்தார்கள் . உண்மையான தத்துவத்தை உணர்ந்த பின் அவர்கள் தம்முடைய உடலுக்கு தேவையான ஆசனத்தை மேற்கொண்டு ஞானத்தை அடைகிறார்கள்.\nகடவ���ள் படைத்த இந்த உடல் ஒரு மாபெரும் சக்தி வாய்ந்த பொக்கிஷம் ஆகும். யோகத்தில் கூறும் இறுதி நிலை என்பது சமாதி ஆகும்.\nசமம் + ஆதி = சமாதி .\nஆதியை உணர்ந்தவர்கள் மட்டுமே சமாதி நிலையை அடைய முடியும் .\nஎல்லாரும் ஒவ்வொரு நிலையாக தான் கடந்த இந்த நிலையை அடைய முடியும். ஆனால் இதற்க்கு சித்தர்கள் முற்றிலும் மாறுப்பட்டவர்கள் . அவர்கள் போகும் பாதையே வித்தியாசமாக இருக்கும்.\nஎந்தவித விருப்பு வெறுப்பின்றி ,இறைவன் கொடுத்த இந்த வாழ்க்கையை சந்தோசமாக ஏற்றுகொண்டு யாருக்கும் தீங்கு செய்யாமல் வாழ்ந்தாலே அவனை ஒரு யோகி என்றே கூறலாம்.\nயோகாசனம் என்பது நாம் வாழும் இந்த உடலுக்கு மட்டும் தான் .\nயோகம் என்பது நாம் வாழும் இந்த வாழ்க்கைக்கு தான் என்று பொருள் கொள்ளவேண்டும்.\nமேற்கூறியது போல் பட்டினத்து அடிகளாரின் வாழ்வில் அவர் யாருக்கும் தீங்கு செய்ததாக நம்மால் எங்கும் காண முடியவில்லை .\nஇடுகையிட்டது பாலா நேரம் முற்பகல் 8:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிவன் அருள் 24 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:32\nஇந்த ஜீவாத்மாவின் ஜீவ சமாதியை தரிசிக்க எண்ணி உள்ளேன் பரம்பொருளே அருள் புரிய வேண்டும்\nதிருவொற்றியூர் உள்ளதாக தகவல்களை படித்துள்ளேன் வழி தெரியாத எனக்கு பட்டினத்தார் வழிகாட்டி தரிசனம் தந்தருள்வார் என்றே நினைக்கிறன் அவனின் எண்ணம் என்னவோ\nபாலா 25 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:00\nஅன்புள்ள சிவனருள் ஐயா ,\n//திருவொற்றியூர் உள்ளதாக தகவல்களை படித்துள்ளேன் வழி தெரியாத எனக்கு பட்டினத்தார் வழிகாட்டி தரிசனம் தந்தருள்வார்//\nநிச்சயம் தருவார். அவரின் ஜீவ சமாதி திருவொற்றியூரில் தான் உள்ளது. நீங்கள் தேரடி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கொண்டு அங்கிருந்து ஐந்து நிமிட நடைபயணத்தில் அவரின் ஜீவ சமாதி உள்ள இடத்தை அடையலாம்.\nஆலயம் மதியம் 12 வரையிலும் திறந்து இருக்கும். பின் மாலை 4 மணிமுதல் 7 மணிவரை திறந்து இருக்கும்.\nயோகம் என்பதற்கு அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்... email:gurumunee@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட்டினத்து அடிகளின் பூரணமாலை ->1 - 10 .\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் ஞானம்...\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....\nபட்டினத்து அடி��ளின் வாழ்வில் யோகம்....\nபட்டினத்து அடிகளாரின் வாழ்வில் சரியை மற்றும் கிரிய...\nபட்டினத்து அடிகளாரின் வாழ்வில் சரியை,கிரியை,யோகம் ...\nசிவவாக்கியரின் பாடல்களில் ஆதியைப்பற்றி சில பாடல்க...\nபுண்ணிய ஆத்மாக்களின் தொடர்பில் விளைந்தவை....\nபுண்ணிய ஆத்மாக்களின் தொடர்பு- அனுபவம் - 1\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2007/10/blog-post.html", "date_download": "2018-05-27T08:09:01Z", "digest": "sha1:43T5RLX5LQNQDSPUYLMCIBQG6DC4K4G4", "length": 12452, "nlines": 122, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: இதுதாண்டா பாக்டீரியா!", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\nபூமியின் மிக ஆழமான பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வாழும் நுண்ணுயிரி பாக்டீரியா\nஇந்தக் கண்டுபிடிப்பு இந்தியானா மாவட்டம், ப்ளூமிங்டனிலிருந்து (அட, அமெரிக்காவிலிருந்துதாங்க) வெளியிட்டு, ஏறத்தாழ ஓராண்டு நிறைவடைகிறதால், விஞ்ஞானம் விரும்பும் தமிழ் கூறும் நல்லுலகினருக்கு இந்த மொழிபெயர்ப்புக் கட்டுரை.\nதென்னாப்பிரிக்காவின் தங்கச்சுரங்கங்களில், நிலத்தின் சமவெளியிலிருந்து ஏறக்குறைய 2 மைல்கள் அடியில், தன்னுயிர்ப்பு பாக்டீரியாக்களைக் கண்டறிந்துள்ளனர். கதிரியக்க யுரேனியத்தை வைத்து, தண்ணீர் அணுக்களை சிதறடித்து, அதிலிருந்து சக்தியை மீட்டு உண்டு, உயிர் வாழ்கிறது, இந்த ஹை-தெக் பாக்டீரியாக்கள்\nஅதிசயம் என்னவென்றால், இவை பல லட்சம் ஆண்டுகளாக அவ்விடத்திலேயே உயிர் வாழ்ந்து வருகின்றன எனவே, நம் கண்டுபிடிப்புகளுக்கு அப்பாற்பட்டு, செவ்வாயிலும், ஏனைய சில கிரகங்களிலும், உயிர்கள் இருக்கும் எனும் கருத்து, வலுப்பெருகிறது\nலிஸா ப்ராட் எனும் உயிரிவேதியல் (BIOCHEMIST) நிபுணர், \"நிஜத்தில், நமக்கு, மூலம், காலமாற்றம், உயிர்களின் எல்லை என்று எதுவும் சரிதாகத் தெரிவதில்லை. இப்போதுதான் விஞ்ஞானிகள், புதிது புதிதாக பல நுண்ணுயிர்களை கண்டறிந்து, ஆராய்ந்து வருகிறார்கள். ஆழ்கடலடிகளிலும், பூமியிலிருந்து சுமார் அரைக் கிலோமீட்டருக்கும் மேலான இடங்களிலும் நாம் சரியாக ஆராயவில்லை நம் கண்ணுக்குத் தெரியும் வாழ்க்கை முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இவை வாழ்கின்றன,\" என்று ஆச்சரியப் படுகிறார்\nசு��ங்களின் வெடிப்புகளுக்குள் தண்ணீர் விட்டு, சுமார் 54 நாட்களாக சேமித்த பலதரப்பட்ட தண்ணீர் மாதிரிகளை சேர்த்து ஆராய்ந்ததில், இக்கிருமிகள் கண்களில் பட்டுள்ளன நாட்கள் அதிகமாக, அதிகமாக, இவை நிறம் மாறுகின்றனவா, உயிர்வாழ்கின்றனவா, உருமாற்றம் செய்கின்றனவா, என்றெல்லாம் ஆராய்ந்தனர்.\nஅதேபோல் நாட்கள் அதிகமான, சுரங்கத்து நீரையும், அதன் மூலப் பொருட்களின் ரசாயனக் கலவையையும் ஆராய்ந்தனர். அந்த நீர் அணுக்களை சிதைத்து (FRACTIONING) பார்க்கையில், அவை உயிரியல் கலவையால் உருவாகாமல், யுரேனியம் உள்ள பாறைகளிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகளால், சிதறுபட்ட நீர்திவலைகளால் உருவானதை கண்டறிந்தனர்\nஅதிக சக்திவாய்ந்த டீ.என்.ஏ. நுண்ணுயிர் சோதனை செய்தபோது, அந்த பாக்டீரியாவிலேயே, பல வகை இருந்தது தெரிய வந்தாலும், அதிகபட்சமாக, ·பிர்மிக்யூட்ஸ் எனும் நீராவியிலுருவாகும் பாக்டீரிய இனமே அதிகமாகக் காணப்பட்டது இந்த கால அவகாச சோதனையால், இந்த பாக்டீரியாக்கள் நிலப்பரப்பிலுல்ள ஏனைய பாக்டீரியாக்களிருந்து சுமார் 30 லட்சம் ஆண்டுகளிலிருந்து, 25 லட்சமாண்டுகளுக்கு முன்னரேயே பிரிந்து, \"என் வழித் தனிவழி\" என்று பூமிக்கடியில் வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கபட்டது\nஇவை வாழும் பாறைகள் சுமார் 270 லட்சம் ஆண்டுகள் முதுமையானவை எப்படி, பூமியின் மேற்பரப்பிலிருந்த இந்த பாக்டீரியாக்கள், பல லட்சம் ஆண்டிகளுக்கு முன்பே, பிரிந்து, இப்படி பூமிக்கடியில் உயிர் வாழ்ந்து வந்துள்ளது, என்பதே, ஆராய்ச்சியாளர்களை ஆச்சரியப்படவைத்துள்ளது\nசமீபகாலமாக இப்படிப்பட்ட அருமையான கட்டுரைகளை இந்தத்\nஇருந்தது. குறையை நிவர்த்தி செய்து\nதொடர்ந்து இந்த மாதிரி நிறைய எழுதுங்கள்.\nநல்ல தகவலைச் சொன்னீர்கள் திரு. ஜேசி. டிஸ்கவர் புத்தகத்தில் முன்பொரு முறை எரிமலையின் நடுவில் வாழும் நுண்ணுயிரிகளைப் பற்றிப் படித்தேன். இன்று ஆழ்நிலத்தில் வாழும் உயிரிகளைப் பற்றி படிக்கிறேன்.\nஆராய்சியாளர்கள் என்ன நமக்கும் ஆச்சரியம் தான்.\nஜீவி, எனது பதிவுகளில் வி.வீ.போ என்ற தலைப்பில் பல கட்டுரைகள் எழுதிவருகிறேன். அனைத்தும் விஞ்ஞானக் கட்டுரைகளே. படித்து தங்கள் மேலான கருத்துக்களை எழுதவும். ஐ.ஐ.டி சென்னையுடன் சேர்ந்து கிராமங்களுக்கு சென்று அறிவியலார்வம் வளர்த்து வருகிறோம் - எனவே, தமிழில் அ��ிவியல் - என்னாலான சேவை.\n அந்த எரிமலையில் உயிர்கள் பற்றிய எதேனும் உரலி கிடைத்தால், இங்கே லிங்க் செய்யுங்களேன், படிப்பவர்க்கு பலனாயிருக்கும்\nஸாரி, வி.வீ.போ - க்கு விரிவு - விஞ்ஞானத்தை வளர்க்க போரேண்டி - (என்.எஸ்.கிருஷ்ணனின் பாடல் வரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://paapunaya.blogspot.com/2013/09/75.html", "date_download": "2018-05-27T07:40:22Z", "digest": "sha1:S7AHXK6HJ5ZULM5ZE3RCXH2WLBKHJOXJ", "length": 16191, "nlines": 179, "source_domain": "paapunaya.blogspot.com", "title": "யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்: சாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்", "raw_content": "பா புனைதல் என்பது இலகுவானதல்ல. அதற்கும் இலக்கணம் உண்டு. பா புனைதலுக்கு வேண்டிய இலக்கணங்களை எடுத்துச் சொல்லவே இவ்வலைப் பூவை வடிவமைத்தேன். எனது பதிவுகளைத் தொடர்ந்து பார்வையிட முடியும்.\nசாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்\nசாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம் ஒன்றை,\nதமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் 03/01/2014 வெள்ளிக்கிழமை அன்று சென்னையில் நடாத்தவுள்ளது, உலகெங்கும் தமிழ் பரவ, உங்கள் பாவண்ணத்தையும் வெளிப்படுத்த முன் வாருங்கள். இந்நிகழ்வு பற்றிய எல்லாத் தகவல்களையும் கீழ்வரும் இணைப்பைச் சொடுக்கிப் படிக்கலாம்.\n\"தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்\" யார் என்று நீங்கள் அறிந்திருப்பீர்கள். இவர்கள் \"திருக்குறளே தேசிய நூல்\" என்பதை\nமையப்படுத்தி மாநாடு ஒன்றினை 2013 ஜுன் 16-ம் திகதி அம்பத்தூர், ஜி.கே மாளிகை, சென்னையில் சிறப்பாக நடாத்தி இருந்தைமை யாவரும் அறிந்ததே அன்றைய நாள் \"திருக்குறளே தேசிய நூல்\" என்ற கவிதைத் தொகுப்பு நூலினையும் வெளியிட்டுள்ளனரே அன்றைய நாள் \"திருக்குறளே தேசிய நூல்\" என்ற கவிதைத் தொகுப்பு நூலினையும் வெளியிட்டுள்ளனரே அந்நூலில் இடம் பெற்ற எனது கவிதையினைக் கீழே பார்வையிடலாம்.\nநாற்சீரும் முற்சீருமாய் ஈற்றில் தனிச்சீருமாய்\nஒன்றே முக்காலடி வெண்பாப் பாடிய\nவள்ளுவர் பாடிய 1330 குறளில்\nகிள்ளிக் கிள்ளிப் படித்துச் சுவைக்க\nஅள்ள அள்ள வற்றாத அறிவுக்கடல்\nமெள்ள முப்பாலில் ஊற்று எடுக்குமே\nஎடுத்த எடுப்பிலே அகரந் தொட்டு\nகொடுத்த அறம் (தர்மம்), பொருள், இன்பம் (காமம்) என\nநம்மாளுகளின் வாழ்வை விளக்கும் வழிகாட்டல்\nஎந்நாளும் நமக்குத் திருக்குறளே நன்நூல்\nநன்நூலாம் திருக்குறள் சுட்டும் முப்பாலில்\nநன்றே பாயிரம், இல்லறம், துறவறமாக\nஅறத்துப்பாலில் ஊழியலும் இணைத்து நான்காக\nசிறப்பாகத் திருக்குறளின் முதற்பால் இனிக்குமே\nஇனிக்கும் திருக்குறளில் பொருட்பாலைப் பாரும்\nதனித்தனியே அரசியல், அமைச்சியல், அங்கவியல்\nஅடுத்துவரும் காமத்துப்பாலைக் கற்றுக் கொண்டால்\nதொடுத்தார் களவியல், கற்பியலென வள்ளுவர்\nவள்ளுவர் பாடிய 133 பத்தில் (அதிகாரத்தில்)\nகிள்ளியெடுக்க எல்லாத்துறை அறிவும் இருக்கே\nஎண்ணிப்பாரும் குறள்வெண்பா கூறிடும் முழுவறிவை\nஎண்ணிக்கொள்ளும் திருக்குறளே நம்தேசிய நூலென்று\nமேலும், தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்க வெளியீடாக \"கவி விசை\" என்னும் உலக சாதனைத் கவிதைத் தொகுப்பு ஒன்று 09/02/2013 அன்று வெளியாகியது. அதில் என் கவிதையும் இடம்பெற்றது. (சான்று: http://paapunaya.blogspot.com/2013/02/blog-post_22.html) \"திருக்குறளே தேசிய நூல்\" என்ற மாநாட்டில் மேலே குறிப்பிட்ட 'கவி விசை' ஆசிரியர்களுக்கு \"கவி முரசு\" பட்டயம் வழங்கி மதிப்பளித்துள்ளனர். அம்மதிப்பு உங்கள் யாழ்பாவாணனுக்கும் கிடைத்தது என்பதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n/// இனிக்கும் திருக்குறளில் பொருட்பாலைப் பாரும்\nதனித்தனியே அரசியல், அமைச்சியல், அங்கவியல்\nஅடுத்துவரும் காமத்துப்பாலைக் கற்றுக் கொண்டால்\nதொடுத்தார் களவியல், கற்பியலென வள்ளுவர்\nதங்கள் கருத்தைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.\nநானும் கவியரங்கம் சிறக்க வாழ்த்துகிறேன்.\nநாற்சீரும் முற்சீருமாய் ஈற்றில் தனிச்சீருமாய்\nஒன்றே முக்காலடி வெண்பாப் பாடிய\nபாட நூலில் இணைக்க வேண்டிய வரிகள் ஐயா. நன்று\nதங்கள் கருத்தைப் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன்.\nநீங்கள் விரும்புவது எந்தப் பா (கவிதை)\nசொல் வழி பதிவுத் தேடல்\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் அறிய\nநான் படித்ததில் எனக்குப் பிடித்தது (3)\nபா புனைய விரும்புங்கள் (49)\nபாப்புனைய உதவும் அறிஞர்களின் பதிவு (27)\nயாப்பறிந்து பா புனையுங்கள் (13)\nவிசாகப்பெருமாள் விளக்குகிறார் - 01\nசாதனையை நோக்கி 75 மணி நேரத் தொடர் கவியரங்கம்\nவிசாகப்பெருமாள் விளக்குகிறார் - 02\nதொல்காப்பியம் கூறும் ஆறு அறிவு\nதிருக்குறள் எழில் சோம.பொன்னுசாமி (திண்ணூர்தி தொழிற்சாலை, ஆவடி) அவர்கள் எழுதிய \"திருவள்ளுவர் காட்டும் ஏழாம் அறிவு\" ( http://tamilka...\n\"முந்தி முந்தி முன்னேறிப் பார்\" என எழுதப் போகையில தெரியுது பார் \"முந்தி முந்தி\" என்ற சீர��களில் முதலெழுத்துப் பொருந்த...\nநான் கவிதை பற்றிக் கூற எனக்குப் பெரிய தகுதி கிடையாது. ஆனாலும் கதை, கட்டுரை, நகைச்சுவை, நாடகம், தொடர்கதை, நாடகத்தொடர்கதை என எழுதுவோரை விட கவி...\nஆங்கிலத்தில் Limericks என்றழைக்கப்படும் குறும்பாக்களை குறுக்கி எழுதினாலும் குறும்பாக எழுதுவார்களாம். உணவு உண்ட பின் ஒரு சில குறும்பாக்களைய...\nபாரதியாரின் 'தமிழ்' என்னும் பா(கவிதை)\nநான் படித்த பாவலர்களின் பாக்களிலே பாரத நாட்டுப் பாவலர் பாரதியாரின் தமிழ் எவ்வாறு மேம்பட வேண்டுமென 'தமிழ்' என்று தலைப்பிட்டுப் ப...\nஎழுதுகோல் ஏந்தினால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா எழுதுதாள் எடுத்தால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா தலைப்பொன்று தீட்டினால் பாப்புனைய வருமா\nமுடிவுத்தொடங்கி(அந்தாதி) என்பது முடிவு(அந்தம்), தொடக்கம்(ஆதி) என்ற சொற்பிணையலால் ஏற்பட்டதே மரபுக் கவிதையில் முதற் பாவின் ஈற்றடியில் முடிய...\nஒன்றே முக்கால் அடி தந்த அடி\nமரபுக் கவிதையில் நான்கு சீர்களை(சொல்களை)க் கொண்ட அடியை முழு அடி அல்லது நிறை அடி என்பர். திருக்குறளில் முதலாம் அடி நான்கு சீரையும் இரண்டாம்...\nபாபுனைய விரும்பும் ஒவ்வொருவரும் சிறந்த பாவலர்களின் பாபுனையும் நுட்பங்களை கண்டறிதல் மிகவும் பயனுள்ளதாகும். இங்கு எளிமையான ஆடிப்பிறப்பில் நல...\nநான் எழுத்துலகில் எண்பத்தேழில் கால் பதித்தாலும் தொண்ணூறிலேயே என் முதற் கவிதை பத்திரிகையிலே வெளியானது எழுதுங்கள் என்றோ ஒரு நாள் எழுத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2018-05-27T08:13:52Z", "digest": "sha1:CHYSKN363V6ALGNEYZ3IYHOKDU56X46C", "length": 6399, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "செக்வே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெக்வே என்பது ஒரு தனிநபர் போக்குவரத்து வண்டி. இது உயர் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உருவானது. இரு சில்லுகளைக் கொண்ட இந்த ஊர்தி ஒருவரை சமநிலையைப் பேணி நகர்த்தி செல்ல வல்லது. ஒருவர் அந்த வண்டியில் ஏறி முன்னே சற்று சாய்ந்தால் முன்னேயும், பின்னே சாய்ந்தால் பின்னேயும், \"Lean Steer\" கொண்டு திரும்பவும் முடியும். செக்வே, Gyroscopic உணரிகள், ஐந்துக்கும் மேற���பட்ட microprocessor கொண்டு சமநிலையைப் பேணுகிறது. வண்டிக்காண ஆற்றலை மின்னோடிகள் வழங்குகின்றன.\nஇந்த வண்டி மணிக்கு 20 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. இதன் விலை 5,000 அமெரிக்க டாலர்களுக்கு மேற்பட்டது. இதை அமெரிக்க கண்டுபிடிப்பாளர் Dean L. Kamen அவர்களின் நிறுவனம் உருவாக்கியது.\nஇந்த வண்டியை தசாவதாரம் படத்தில் கமல் பயன்படுத்திக் காட்சிப்படுத்தினார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T07:43:52Z", "digest": "sha1:Q6J76M56OH3ZBORK6UANRLZX7FB6QOR5", "length": 39769, "nlines": 306, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாயான பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(மஹாயான பௌத்தம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தியா • இலங்கை • சீனா • சப்பான்\nதிபேத்து • பூட்டான் • நேபாளம்\nதூய நிலம் • சென் •\nபட்டுப் பாதை • நாகார்ஜுனர்\nபோதிசத்துவர்களின் கருணைக்கு உதாரணமாக திகழ்ந்த அவலோகிதர்\nமகாயானம் ( சீனம்: 大乘, Dàshèng; ஜப்பானியம்: 大乗, Daijō; கொரிய மொழி: 대승, Dae-seung; வியட்னாமிய மொழி: Đại Thừa; திபெத்திய மொழி: theg-pa chen-po; மங்கோலிய மொழி: yeke kölgen) புத்த மதத்தின் இரு பெரும்பிரிவுகளின் ஒன்றாகும். மகாயான பௌத்தம் தென்கிழக்காசிய நாடுகளில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்கிறது.\n3.4 ஆதி கால பௌத்தத்தின் தாக்கம்\n4 மகாயான பௌத்தத்தின் கூறுகள்\nமகாயானம் என்ற சொல் மஹா மற்றும் யானம் ஆகிய இரு சொற்களால் ஆனது. யானம் என்ற சொல்லுக்கு வழி, பாதை என பொருள்[1] கொள்ளலாம். எனவே, மகாயானம் என்பது பெரிய வழி அல்லது சிறந்த வழி என பொருள் கொள்ளலாம். பௌத்தத்தின் பல பிரிவுகளை விட இது சிறந்தது என்பதையே இந்த பெயர் குறிக்கிறது. மகாயானத்தில் பிற பிரிவுகள் ஹீனயானம் அதாவது தாழ்வான வழி அல்லது குறைபாடுள்ள வழி' என குறிப்பிடப்படுகிறது.\nமகாயான பௌத்தத்தின் தோற்றம் சர்ச்சைக்குரியது. ஏனெனில் மகாயான பௌத்தக் கருத்துக்கள் உண்மையில் கௌதம புத்தரின் போதனையா என்பதில் இருவேறு கருத்துகள் நிலவு���ின்றன. ஆனாலும் மகாயான பௌத்தர்கள், தங்கள் பிரிவு புத்த பகவானாலே உருவாக்கப்பட்டது என கருத்து தெரிவிக்கின்றனர். மகாயான கருத்தின்படி புத்தர் அழிவற்றவர் ஆவார்.மகாயான பௌத்தர்கள், பல போதிசத்த்வர்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர்.\nமகாயான பௌத்தத்தின் படி, அதன் சூத்திரங்கள் புத்தர் இறந்த பிறகு 500 ஆண்டுகள் நாக லோகத்தில் பாதுகாக்கப்பட்டன. ஏனெனில் அப்போது இருந்தவர்களுக்கு அதன் தத்துவங்களை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லை. எனவே மனிதர்கள், அந்த பக்குவம் அடையும் வரையில் அவை நாகலோகத்தில் இருந்தன. பிறகு, நாகார்ஜுனர் அந்த சூத்திரங்களை நாக லோகத்தில் இருந்து மீட்டுவந்ததாகக் கூறப்படுகிறது. என்வே, மகாயான பௌத்தம், தன்னைப் புத்த பகவானால் உருவாக்கப்பட்ட ஒன்றாகவே கருதுகிறது.\nமகாயான பௌத்தம், கி.பி. முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் தோன்றியது என்று அறிஞர்கள் கருதுகின்றனர். மகாயான பௌத்தம் குஷன் அரசர்களால் பரப்பப்பட்டது. லோகக்ஸேமா என்ற குஷன் அரசர் தான் முதன் முதலில் ஒரு மகாயான சூத்திரத்தை சீன மொழியில் மொழிபெயர்த்தார்\n\"மகாயானா\" என்ற சொல்லின் பயன்பாடு, முதன்முதலில் தாமரை சூத்திரத்தில் காணப்படுகிறது. இந்த தாமரைச் சூத்திரத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டிலேயே மகாயான பௌத்தம் மிகுந்த செல்வாக்குடன் திகழ ஆரம்பித்தது. மகாயான பௌத்தம் சீனா, தாய்வான், கொரியா, வியட்னாம், திபெத் முதலிய பல நாடுகளுக்கு மிக வேகமாக பரவியது.\nமகாயான பௌத்தத்திலிருந்தே தந்திர பௌத்தமான வஜ்ரயான பௌத்தம் தோன்றியது. மேலும் இந்த வஜ்யான பௌத்தம் திபெத், பூட்டான், மங்கோலியா போன்ற நாடுகளுக்கு பரவியது\nமகாயான பௌத்தத்தைக் குறித்து சில விடயங்களே சொல்ல இயலும். அதன் தொடக்க கால நிலையை குறித்துத் தெளிவாகத் தெரியாவில்லை. பல விடயங்கள் தெளிவில்லாமல் உள்ளன. மகாயான என்பது பல சித்தாந்தங்கள், போதனைகளின் ஒரு தெளிவற்ற கலவையாக இருக்கின்றது. இந்த தெளிவற்ற தன்மையினாலே தன்னுள்ளேயே பல முரணான கருத்துகளை இதனுள் அடக்க முடிந்தது.\nமகாயானம் ஒரு மிகப்பெரிய மத மற்றும் சித்தாந்த அமைப்பாகும். பாளி சூத்திரங்களுக்கு மேலும் பல பௌத்த சூத்திரங்களை மகாயானம் கொண்டுள்ளது. மகாயான புத்த பகவானின் தர்மத்தை மிகவும் ஆழமாக ஊடுருவக்கூடிய ஒன்றாகத் தன்னைக் கருதுகிறது. இதனால���யே பல அடிப்படையான பௌத்தக் கருத்துகளில் அது தன் நிலையை மாற்றிக்கொண்டுள்ளது. உதாரணமாக மகாபரிநிர்வாண சூத்திரத்தில் புத்தர், தன்னுடைய ஆரம்ப காலக் கருத்துகள் சிறு குழந்தைகள் போல் மன நிலைமை கொண்டவர்களுக்கே என்றும், அவர்களின் அக்கருத்துகளை ஏற்று மனம் பக்குவம் அடைந்ததும் அவர்கள் மகாயான தத்துவங்களை ஏற்றுக்கொண்ட பக்குவம் அடைந்தவர்களாக இருப்பர் என்றும் கூறுகிறார்.\nமுதன்மை கட்டுரை: தேரவாத பௌத்தம்\nமகாயான சித்தாந்தம், பாரம்பரிய தேரவாத பௌத்தத்தில் இருந்து பல விடயங்களில் வேறுபடுகின்றது. மகாயானத்தில் துக்க நிவாரணத்தினால் நிர்வாணம் அடைவதென்பது இரண்டாம் பட்சமானது. மகாயான சித்தாந்தத்தில் புத்தர் அழியாதவர், மாறாத்தன்மையுடையவர், எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவர், மேலும் எங்கும் நிறைந்திருப்பவர். மகாயான பௌத்தத்தில் போதிசத்துவர்கள் என்றழைக்கப்படும் பல தெய்வீக-குணங்களை கொண்டவர்கள் வணங்கப்படுகிறார்கள். போதிசத்துவர்கள் தங்களை மற்ற உயிர்கள் நிர்வாணம் அடைவதற்கு உதவுவதற்காக தாங்கள் புத்தத்தன்மை அடைவதை தாமதப்படுத்துபவர்கள்.\nமுதன்மை கட்டுரை: சென் புத்தமதம்\nசென் புத்தமதம் போதிசத்துவர்களை அல்லாது தியானத்தை மையமாக கொண்ட மகாயான பௌத்த பிரிவாகும். மகாயானத்தில் புத்த பகவான் மிகவும் உச்ச நிலையில் உள்ள ஒருவர், அவர் எல்லா காலங்களிலும், எல்லா இடங்களிலும் இருப்பவர் மற்றும் போதிசத்த்வர்கள் பிறர் நலத்துக்காக தான் போதி நிலை அடையாதவர்கள்.\nஎல்லா உயிர்களும் மோட்சமடைய வாய்ப்புள்ளவர்கள் என்பதே மகாயான பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவம். மேலும் பல புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் வழிபாடும், புத்தரின் அழியாத்தன்மையும் அதன் அடிப்படை தத்துவத்தினுள் அடங்கும். சில மகாயான பிரிவுகளில், மோட்சம் ஒரு புத்தர் அல்லது போதிசத்துவரின் மீதுள்ள பக்தியினாலும் நம்பிக்கையினாலும் மட்டுமே எளிதாக அடைந்துவிடலாம். இதனால் சாதாரண மக்களை மகாயான பௌத்தம் வெகுவாகக் கவர்ந்தது, அதன் வளர்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் எனலாம். சுகவதி பௌத்தத்தில் அமிதாப புத்தரின் பெயரை உச்சரிப்பதாலேயே மோட்சம் கிடைத்துவிடுவதாக நம்புகின்றனர். மேலும் மந்திரங்கள் மற்றும் தாரணிகளை உச்சரித்தல், மகாயான சூத்திரங்களைப் படித்தல் முதலிய செயல���களாம் நல்ல கர்மத்தை சம்பாதிக்கலாம் என்பது மகாயனத்தின் ஒரு கருத்து.\nமகாயான பௌத்தத்தில், ஒரு மகாயான சூத்திரத்தின் மீதும் அதன் கருத்துகள் மீதும் உறுதியாய் இருத்தல் தர்மத்திற்கான ஒரு தலைசிறந்த செயலாகும். மகாயான சூத்திரங்கள் தெய்வீகத்தன்மை உடையதாக நம்பப்படுகின்றன. அதை வாசிப்பதால் ஒருவருடைய தீய கர்மங்கள் விலகி நல்ல கர்மங்கள் ஒருவருக்கு கிடைக்கின்றது.\nஆதி கால பௌத்தத்தின் தாக்கம்[தொகு]\nபல அறிஞர்களின் கூற்றுப்படி, மகாயான சித்தாந்தம் ஆதி காலப் பௌத்தத்தின் கருத்துகளை அடிப்படையக கொண்டு எழுந்த ஒரு பிரிவாகும். மகாயான பௌத்தத்திற்கும் தேரவாத பௌத்தத்திற்கும் அடிப்படை பௌத்த கருத்துகளின் வேறுபாடு இல்லை. மகாயானத்தில் வித்துகள் பழமையான தேரவாத பௌத்தத்திலும் காணப்படுகின்றன. ஜாதகக் கதைகளில் உள்ளது போல், புத்த பக்தி, போதிசத்துவம் முதலிய கருத்துகள் இரண்டு பிரிவிகளுக்கும் பொருந்தும், மகாயானம் புத்தரின் தெய்வீகத்தன்மைக்கு அதிக முக்கியவம் அளித்தது, மாறாக தேரவாதம் அவருடைய மனித இயல்புகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.\nபல ஆதி கால மகாயான சூத்திரங்களில், புத்த பகவான் துஷீத லோகத்திலிருந்த அவதரித்த கதைகளும், பல தேவர்கள், நாகர்கள், காந்தர்வர்கள் முதலியவர்கள் புத்த பகவானை வணங்கிய கதைகளும் காணக்கிடைக்கின்றன. எனவே இவற்றிலிருந்தே மகாயன சூத்திரங்கள் தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.\nதத்துவம் சார்ந்த மகாயான பௌத்தம் முதல் மூன்று கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றது. மாறாக பக்தி சார்ந்த மஹயானம் இறுதி இரண்டு கருத்துகளுக்கு முக்கியத்துவம் தருகின்றது.\nமகாயானத்தில் அருகத்தன்மை அடைவது இறுதியான நிலையல்ல. அருக நிலைக்குப் பிறகு சம்யக்சம்புத் தன்மையை அடைவதே இறுதியான நிலையாகும். புத்தர்கள் இறக்கும் போது நிர்வாணமும், இறந்த பிறகு மகாபரிநிர்வாணமும் அடைகின்றனர். அந்த நிலையே புத்தத்தன்மை ஆகும். மகாயான கருத்துகளின் படி அனைவரும் ஒரு காலக்கட்டத்தில் சம்யக்சம்புத்தன்மையை அடைவர்.\nஅனைவரும் போதி நிலையை அடையத் தகுந்தவர்கள் என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்று. மற்ற பிரிவுகளில் துறவு சார்ந்த வழியை பின்பற்றுபவர்களுக்கே போதி கிடைக்கும் என்ற கருத்து உள்ளது. அனால் மகாயனத்தில், பாமர��்களும் எளிதாகப் பல்வேறு வழிகளில் போதி நிலையை அடைய இயலும்.\nமகாயான சூத்திரங்களின் படி, ஹீனயான பௌத்தம் மிகவும் மோட்சத்திற்கு மிகவும் குறுகலான பாதையை கொண்டது. ஏனெனில் அனைவரையும் சம்சாரத்தில் இருந்து விடுவிக்கத் தேவையான ஊக்குவிப்பு அதில் காணப்படவில்லை. மேலும் ஹீனயானத்தில் மோட்சம் அடைவதற்கான வழி துறவு சார்ந்த ஒன்றாகவும், சுய-சார்பு கொண்டதாகவும் உள்ளது. இதைப் பன்பற்றி புத்தத்தன்மை அடைந்தவர்களை மகாயான பௌத்தத்தில், ஸ்ராவகபுத்தர்கள் மற்றும் ப்ரத்யேகபுத்தர்கள் என அழைக்கப்படுகின்றனர்.\nமகாயான பௌத்தத்தின் முக்கியமான குறிக்கோள் போதிசித்தம். போதிசித்தம் என்பது மற்ற உயிர்கள் வீடுபேறு அடைவதற்காகப் புத்ததன்மையை அடைய நினைக்கும் நிலை ஆகும். ஒரு சிறந்த போதிசத்துவராகத் திகழ, மகா காருண்யம், பிரக்ஞை, சூன்யத் தன்மையை உணருதல் மற்றும் ததாகதகர்ப தனமையை உணரக்கூடிய ஒரு மேன்மையான மனம் தேவைப்படுகிறது. இந்த மன நிலையில் தான் ஒரு போதிசித்தத்தை உணர இயலும். போதிசத்துவத் தன்மைக்குத் தேவையான ஆறு ஒழுக்கங்கள் தானம், சீலம், சாந்தி(பொறுமை),வீர்யம், தியானம் மற்றும் பிரக்ஞை.\nகருணை, என்பது மகாயனத்தின் முக்கிய கருத்துகளுள் ஒன்றாகும். கருணை என்பது போதிசித்ததிற்க்கு அத்தியாவசியமான ஒரு குணம். மகாயான பௌத்தத்தின் படி, கருணையினால் ஒருவருடைய நல்ல கர்மங்களை மற்றவர்களுக்கு அளிக்கலாம்.\nபோதிசத்துவர்கள் கருணையில் இருப்பிடமாக கருதப்படுபவர்கள். உலக உயிர்களின் நன்மைக்காக தங்களது சொந்த மோட்சத்தையே தாமதப்படுத்துபவர்கள். அதில் முக முக்கியமாக அவலோகிதேஷ்வரர், பிரபஞ்ச புத்த்ர்களின் கருணையின் ஒட்டுமொத்த உருவமாக திகழ்கிறார். போதித்துவர்கள் கருணையின் காரமாக மற்றா உயிர்கள் புத்தத்தன்மை அடைய உதவி செய்கின்றனர்.\nமகாயானத்தில் மோக்‌ஷம் என்பது அனைவருக்கும் உரியது. எனவே ஒரு சுய துக்கத்திலிருந்து விடுபடுவதை விட, மற்றவர்களுக்கு கருணையுடன் உதவி புரிதல் முக்கியமாகும்.\nஉபாயம் என்ற சொல் முதன்முதலில் தாமரைச் சூத்திரத்தில் இடம் பெற்றது. இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும். 'உபாயம்' என்றால் போதி நிலை அடைவதற்காக ஏற்படுத்தப்படும் ஒரு முறை அல்லது தந்திரம். இந்த முறையினை பயன்படுத்தி ஒருவர் போதி நிலை அடைவதற்க்க��� உதவி செய்யலாம். அதாவது ஒருவர் போதித்தன்மை அடைய எளிதாக்க பயன்படுத்தக்கூடிய ஒரு உபாயம். அனைவராலும் தர்மத்தையும், போதியையும் உணருதல் இயலாது. எனவே அவர்களும் இதை அடைய அவர்களுக்கு தகுந்தாற்போல் ஒரு உபாயத்தை நாம் கையாளவேண்டும். எந்த முறை புத்தத்தர்மத்தை உணரவைக்கிறதோ அதை உபாயம் என்று அழைக்கலாம்,\nமகாயானத்தில், பல தேவர்களும், போதிசத்துவர்களும் வெவ்வேறு லோகங்களின் வசிக்கின்றனர். அவர்களின் உதவியோடு ஒருவர் போதி நிலையை எளிதாக அடையலாம். த்ரிகாய தத்துவம், புத்தரை கடவுள் போன்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.\nபோதிசத்துவர்களும் புத்தர்களும் வாழும் உலகில் மறுபிறயெடுக்க ஒரு குறிப்பிட்ட புத்தரையோ, போதிசத்துவரின் மீதோ பக்தி செலுத்துகின்றனர். அவர்களின் இந்த பக்தியின் காரணமாக அந்த புத்த உலகத்திலேயோ அல்லது போதிசத்துவ உல்கத்திலேயோ மறுபிறவி கிடைக்கும் என எண்ணுகின்றனர். ஏனெனில் இந்த உலகங்களில், போதி நிலை அடைவது மிகவும் எளிது. உதாரணமாக சுகவதி பௌத்தத்தில், அமிதாப புத்தரை 'நமோ அமிதாப புத்தா' என்ற மந்திரத்தால் போற்றினால், அமிதாப புத்தருடைய உலகமான சுகவதியில் மறுபிறவி நடக்கும் எனபது நம்பிக்கை.\nஎனவே போதி நிலை, தன் சொந்த முயற்சியால் அல்லாது பல்வேறு புத்தர்களினாலும் போதிசத்துவர்களினாலும் கிடைக்கும் என்பது மகாயானத்தின் தத்துவம்.\nமுதன்மை கட்டுரை: ததாகதகர்ப தத்துவம்\nததாகதகர்ப தத்துவத்தின் படி, அனைவருள்ளும் புத்தத்தன்மை உள்ளர்ந்த நிலையில் இயற்கையாக உள்ளது.இதன் கருத்து என்னவென்றால், அனைவருக்கும் போதி நிலையுடன் ஒரு உள்ளார்ந்த தொடர்பு உள்ளது. ஒருவர் அதை உணர்ந்து புத்தத்தன்மை அடைவதும் அடையாததும் ஒருவரின் முயற்சியை பொருத்தது. புத்ததாது அழிக்கமுடியாத ஒன்று, அனைத்து உயிர்களிடத்தும் காணப்படுவது.\nஇந்த புத்ததாது(बुद्धधातु) அல்லது ததாகதகர்பம் அனைத்து உயிர்களின் ஒரு பகுதியாகத் திகழ்வது. இதை குறித்த கருத்துகள் ததாகதகர்ப சூத்திரங்களில் விரிவாக உள்ளன. இந்த ததாகதகர்பம் இயற்றப்படாத மற்றும் அழிவற்ற ஒன்று ஆகும். ஒருவர் இடத்தில் உள்ள தீய எண்ணங்கள் விலகி, ஆசைகளை அழிக்கும் போது, மனத்திரை விலக்கப்பட்டு இந்த புத்ததாது ஒருவரை புத்தராக உருமாற்றுகிறது. எனவே அனைவரிடத்திலும் புத்தத்தன்மை அடங்கியுள்ளதால் அனைவருமே போதி நிலையை அடையத் தகுந்தவர்கள்\nமுதன்மை கட்டுரை: மகாயான சூத்திரங்கள்\nதேரவாத பௌத்ததை போல், மகாயான பௌத்தமும் தனது கருத்துகளை சூத்திரங்களில் பதிவு செய்துள்ளது. தேரவாத பாலி சூத்திரங்களுடன் சேர்ந்து பல்வேறு கூடுதலான சூத்திரங்களை தன்பால் கொண்டுள்ளது. மகாயான நூல்கள் கி.பி முதலாம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இயற்றாப்பட்டு, கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் சீன மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது.\nஇவற்றுள் முக்கியமான சூத்திரங்களாவன, தாம்ரை சூத்திரம், பிரக்ஞா-பாரமித சூத்திரம், அவதம்சக சூத்திரம், விமல கீர்த்தி சூத்திரம் மற்றும் நிர்வான சூத்திரம்.\nஆதி கால புத்தம்த பிரிவுகள்\nSacred Library மகாயான சூத்திரங்கள்\nபௌத்த பிரிவுகளின் ஒரு ஒப்புறவு\nMahayana பௌத்த செய்தி சேகரிப்பாளன்\n↑ MW சமஸ்கிருத மின்னகராதி சோதனை பதிப்பு 1.5\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 ஏப்ரல் 2018, 13:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://changesdo.blogspot.com/2012/01/myself.html", "date_download": "2018-05-27T07:43:15Z", "digest": "sha1:YILQHGBH7GSO6WQZLY23FC7RGMDHNIRG", "length": 8271, "nlines": 117, "source_domain": "changesdo.blogspot.com", "title": "Need Changes மாற்றங்கள் தேவை: Myself... (Founder - ChangesDo Foundation)", "raw_content": "\nநான் ஒரு 30 தாண்டாத எதையாவது சாதிக்க துடிக்கும் இளைஞன்,\nஎந்த துறைகளிலும் தைரியமாக புகுந்து சாதிக்கலாம் என என்னை மன சாந்திப்படுத்திக் கொள்பவன், அதேவேளை உங்களைப் போல் நானும் ஒரு தமிழ் பேசும் முஸ்லிம், நிறைய படிக்க வேண்டும், படிப்பதில் நல்லதை நடைமுறைப் படுத்துவதுடன் எனது சமூகத்திற்கு சொல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் வாழ்கின்றவன்.\nநான் சென்ற, கற்ற மற்றும் தற்போதும் கற்கின்ற துறைகள் என்னை விட்டு சற்றே வேறுபட்டு நின்றாலும் தாவித் தாவிப் பிடிக்கும் தைரியத்தை வார்க்க முனைகின்றவன். பாதிக்கப்பட்ட சிறுபான்மை உயிர்கள் முகவரியற்றபோது அதே போர்வையில் எனது சத்தம் பொது உலகிற்கு வர அல்லது உரியவரால் கேட்க மறுத்த போது ஊடகத்துறை எனக்கு நிர்பந்தமானது. என் மக்கள் சோகம் கேட்டு உள்ளம் சிலிர்த்து உதடுகள் காய்ந்து வாழும் இயல்பானேன், எதையும் எழுத்தால் நுகரமுடியும��� என உங்கள் மனதை தட்டுகின்றேன், தவறுகளை துரும்புகளானாலும் கேட்டு திருத்திக்கொள்ளவும் உண்மைகளை ஊமையாக நின்றாவது வெளிக் கொண்டுவருவதில் உங்கள் தோழனாகிய எனக்கு சந்தர்ப்பம் தாருங்கள்…………..\nஎன்னுடன் சேர்ந்து சமூகத்தில் மாற்றங்களை செய்ய உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்.\nஎப்போதும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கின்றோம்.\nகண்டிப்பாக, எனது இமெலுக்கு எழுதுங்கள்..........\nஇன்ட்லியில் - Need Changes\nமேற்குலகை சிந்திக்க தூண்டிய ஒரு மனிதர்..05 - *உலக* *மக்களுக்கு* *மனந்திறந்து* *சொன்னவை* அறிஞர் அஹ்மத் தீதாத் அவர்கள் தனது 4 தசாப்த கல அழைப்புப் பணியில் பல்வேறுபட்ட நாடுகளில் பல மேடைகளில் வாய் திறந்து ...\nஎனக்கு மரிச்சிக்கட்டி என்று பெயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_12.html", "date_download": "2018-05-27T07:42:21Z", "digest": "sha1:7JXBUNDM2546DQTICY4F6HXWSG56GPP7", "length": 7642, "nlines": 154, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: கள்ளக்குறிச்சியில் தேர்\"தலை\" ராகம்", "raw_content": "\nதலை நிக்குற தொகுதி கள்ளக்குறிச்சி\nமறக்காம ஓட்டுப் போடுங்க அண்ணாச்சி....\nசிம்பு தான் என் பர்ஸ்ட் சன்\nநீங்க எல்லாம் இந்த நாட்டு சிட்டி சன்\nமறக்காம ஓட்டு போட்டு பண்ணுங்க நல்ல செலக்சன்\nஏய் டண் டணக்க...டணுக்கு நக்க...டண் டணக்க...டணுக்கு நக்க....\nஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (விசில் அடிச்சுட்டு வாரேன்) :)))\nபசு நேசன் கலர் கலரா டிரெஸ் போட்டுக்கின்னு போய் பார்லிமெண்ட கலக்குன மாதிரி எங்க ஊர்க்காரரூ விதவிதமான மியூஜிக் போட்டு டான்ஸ் ஆடுவாரேய்ய்ய்ய்\n அதெல்லாம் ஜெயிச்சு வந்துடுவாரு பாருங்களேன்..\nராகம் நல்லாதான் இருக்கு...படம் தான்......அவ்வ்வ்வ்வ்வ்\nஊஊய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் (விசில் அடிச்சுட்டு வாரேன்) :)))//\nபசு நேசன் கலர் கலரா டிரெஸ் போட்டுக்கின்னு போய் பார்லிமெண்ட கலக்குன மாதிரி எங்க ஊர்க்காரரூ விதவிதமான மியூஜிக் போட்டு டான்ஸ் ஆடுவாரேய்ய்ய்ய்\n அதெல்லாம் ஜெயிச்சு வந்துடுவாரு பாருங்களேன்..\nஅப்படின்னா அண்ணண் பார்லிமெண்ட் போனா பார்லிமெண்ட் நிகழ்ச்சி எல்லாம் சிரிப்பொலி சேனல்ல தான் வருமா :-)\nராகம் நல்லாதான் இருக்கு...படம் தான்......அவ்வ்வ்வ்வ்வ்\nஎன்னப்பா இப்படி சொல்லிட்டே இது எல்லாம் லேட்டஸ்ட் காப்பிப்பா :)\nசென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி டேர் டெவில்ஸ்\nசற்று முன் கிடைத்தப் படங்கள் - 2\nமொத்தமாக வென்றது அதிமுக தான்\nதிமுக கூட்டணிக்கே அதிக இடங்கள்\nஎம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,விஜயகாந்த் மற்றும் சீரஞ்சீவ...\nசர சர சரத் கணக்கு\nசற்று முன் கிடைத்த படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2006/02/blog-post_22.html", "date_download": "2018-05-27T08:09:25Z", "digest": "sha1:7AVLV4SGPVUXSR5FK2BBGXLNSX5XAQGA", "length": 27206, "nlines": 168, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: மூளை வரட்சி!!", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\nபடிச்சா கம்ப்யூட்டர், இல்லைன்னா இல்ல\nஇது தான் இன்னிக்கி பசங்க கிட்ட நாம கேட்குறது\nமத்த பொறியியல் பாடங்களான கட்டடக் கலை, மின்னியல், மெகானிகல், இதெல்லாம் கேக்க நாதியில்லாம் இருக்கு.அப்படி எடுத்துப் படிச்சாலும், ஒரு இஞ்சினியர் பட்டம் வாங்கதான் அத உபயோகப்படுத்தறாங்களே தவிர, மேற்கொண்டு, பழைய குருடி கதவத் திறடின்னு, அவுங்களும் கணிணி படிச்சுட்டு, அந்தப் பக்கம் தாவீர்றாங்க\nஎத்தனையோ தொழில்கள்ல நாம முதலீடு செஞ்சாலும், ஆள் பற்றாக்குறை இருந்துகிட்டே தான் இருக்கு. ஒரு CNC ஆப்பரேட்டரோ, நல்ல வடிவமைப்பாளாரோ, மூலப் பொருட்களை ஆராயற Material Science பொறியாளரோ குறைஞ்சுகிட்டே வராங்கறது தான் உண்மை. கார் கம்பெனிகள், துணிகள் ஏற்றுமதி நிறுவனம் எல்லாத்துலயும் மேல் பதவிகளுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்கு.இத சரி செய்ய என்ன வழி\nபலதரப் பட்ட தொழில் இயக்குநர்கள் சேர்ந்து, கணிணி கம்பெனிகள் நடத்துற மாதிரி எல்லா ஊர்லயும் வேலை சேர்ப்பு விழா நடத்தணும். நல்ல சம்பளத்தைத் தரணும். வேலைக்குச் சேரும்போதே, ரொம்ப காலம் வேலைல இருந்தா, என்னன்ன வசதிகள், பதவி ஏற்றம், பண ஏற்றம் கிடைக்கும்னு ஒரு வருங்கால அட்டவணையே கொடுக்கலாம்\nI.I.T ல ஆண்டொண்ணுக்கு ஒரு மாணவனுக்கு அரசாங்கத்துலேர்ந்து சராசரியா ரெண்டேகால் லட்சம் செலவு செய்யறாங்க அந்தக் கணக்குல பார்த்தா, எத்தன IIT காரங்க, வெளிநாட்டுக்குப் போய்ட்டு திரும்ப வரதில்ல அந்தக் கணக்குல பார்த்தா, எத்தன IIT காரங்க, வெளிநாட்டுக்குப் போய்ட்டு திரும்ப வரதில்ல கேட்டா, \"இங்க வசதி குறைச்சல்\" ன்னு சொல்றாங்க கேட்டா, \"இங்க வசதி குறைச்சல்\" ன்னு சொல்றாங்க ஆமாங்கய்யா,கோவணத்துக்கே வழியில்லாத குப்பனும் சுப்பனும் வாடுற ஏழை நா���ு, உனக்குன்னு, உன் தனி அறிவை நம்பி, ஒரு முதலீடாதான் அந்த பணத்தை செலவு செஞ்சது.\nஉனக்குன்னு இருக்குற அந்த \"சிறப்பு மூளையை\" வெச்சு, ஏம்பா, அந்த வசதிங்களை நீயே ஏற்படுத்திக்கக் கூடாது உன்னாத்தா நீ கிழிஞ்ச டவுசர் போட்டு பள்ளிக்கூடம் போகக்கூடாதுன்னு, தான் ஒத்தச் சேலைல இருந்து கிட்டு உனக்கு புது டவுசர் வாங்கினா.\nநீ பெரியவனானதும், அடுத்த வீட்டு ஆன்டி ஆப்பிளும், அமுதும் வெக்கிறான்னு அங்க போயி வசிப்பயா, இல்ல ஆத்தாள உன் பக்கத்துல வெச்சுக்குவயா\nஅரசாங்கத் தரப்புலேர்ந்து ஒண்ணு செய்யலாம். கட்டாய பணி புரியும் ஆண்டுகளை இந்த IIT, மற்றும் மருத்துவம் பயிலும் மாணவர்கள் மீது திணிக்கலாம்; தப்பேயில்ல இந்த நாட்டுக்கு குறைஞ்சது 10 வருஷம் வேல செய்யணும். ஒண்ணு, முதல் பத்து வருஷம். இல்ல 40 வயதுக்குள் எதேனும் 10 வருஷம். (ஒரு வேளை வெளிநாட்டு வாய்ப்பு வந்தா, அத அவங்க ஏத்துக்க தோதா இந்த நாட்டுக்கு குறைஞ்சது 10 வருஷம் வேல செய்யணும். ஒண்ணு, முதல் பத்து வருஷம். இல்ல 40 வயதுக்குள் எதேனும் 10 வருஷம். (ஒரு வேளை வெளிநாட்டு வாய்ப்பு வந்தா, அத அவங்க ஏத்துக்க தோதா எப்படியாச்சும் அக்ரீமண்ட் இருக்குல்ல அதனால 40 வயசு முடியறதுக்குள்ளே, வந்து வேல செய்வாங்க ) இல்லன்னா,பாஸ்போர்ட் ரத்துன்னு சொல்லணும்.\n\"ஸ்வதேஷ்\" னு ஒரு நல்ல படம். லகான் டைரக்டர் அசுடோஷ் கவுரிகர் எடுத்தது\nஅதுல ஒரு நல்ல செய்திய அந்த கதநாயகன் சொல்றான் அவன் கஷ்டப்பட்டு படிச்சு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA வுல ஒரு பெரிய விஞ்ஞானி ஆயிர்றான். அவன் வளர்த்த ஆசிரம அம்மாவை கூட அழைச்சுகிட்டு போகணும்னு இந்தியா வர்றான். அங்கே, அவனுக்கு அதிர்ச்சி காத்துருக்கு. அந்த அம்மாவைக் காணோம் அவன் கஷ்டப்பட்டு படிச்சு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான NASA வுல ஒரு பெரிய விஞ்ஞானி ஆயிர்றான். அவன் வளர்த்த ஆசிரம அம்மாவை கூட அழைச்சுகிட்டு போகணும்னு இந்தியா வர்றான். அங்கே, அவனுக்கு அதிர்ச்சி காத்துருக்கு. அந்த அம்மாவைக் காணோம் விசாரிச்சா, யாரோ ஒரு பொண்ணு கூட வெச்சுக்க கூப்டுகிட்டு போனதா கேள்விப்பட்டு, இவனும் அந்த பாதையில் பயணப்படறான். ஒரு வழியா அந்த கிராமத்துக்குப் போனால், தன்னுடன் படித்த பெண்ணே, நன்றி மறக்காம, அம்மாவ வெச்சு காப்பாத்துறதப் பார்க்குறான் விசாரிச்சா, யாரோ ஒரு பொண்ணு கூட வெச்சுக���க கூப்டுகிட்டு போனதா கேள்விப்பட்டு, இவனும் அந்த பாதையில் பயணப்படறான். ஒரு வழியா அந்த கிராமத்துக்குப் போனால், தன்னுடன் படித்த பெண்ணே, நன்றி மறக்காம, அம்மாவ வெச்சு காப்பாத்துறதப் பார்க்குறான் எப்படியும் அம்மாவக் கூட அழைச்சுகிட்டு போணும்கிற அந்த பிடிவாதம் ஒரு பக்கம்; அந்த பொண்ணு ஒரு பள்ளிக்கூடம் வெச்சு நடத்துது. அதுல ஜாதிப் ப்ரிச்னைனால பசங்க யாரும் ஒண்ணா படிக்க வரல. பஞ்சாயத்தோ, \"பள்ளிக் கூடம்லாம் சரிப்பட்டு வராது. சொன்ன தேதிக்குள்ளாற 50 பசங்க சேக்கலைன்னா, திரும்ப கட்டிடத்த பஞ்சாயத்தே எடுத்துக்கும்னு\" கண்டிஷனா சொல்லிர்றாங்க எப்படியும் அம்மாவக் கூட அழைச்சுகிட்டு போணும்கிற அந்த பிடிவாதம் ஒரு பக்கம்; அந்த பொண்ணு ஒரு பள்ளிக்கூடம் வெச்சு நடத்துது. அதுல ஜாதிப் ப்ரிச்னைனால பசங்க யாரும் ஒண்ணா படிக்க வரல. பஞ்சாயத்தோ, \"பள்ளிக் கூடம்லாம் சரிப்பட்டு வராது. சொன்ன தேதிக்குள்ளாற 50 பசங்க சேக்கலைன்னா, திரும்ப கட்டிடத்த பஞ்சாயத்தே எடுத்துக்கும்னு\" கண்டிஷனா சொல்லிர்றாங்க அந்த கெடுக்குள்ள பிள்ளைங்கள ஒண்ணு சேர்க்க பாடு படும் அந்த பொண்ணுக்குப் பரிஞ்சு, இவனும் களத்துல (கொஞ்சம் பொதுநலமும், சுய அறிவும் இருக்குற ஊர்க்காரங்க ரெண்டு பேர் கூட உதவிக்கு வர) இறங்குறான் அந்த கெடுக்குள்ள பிள்ளைங்கள ஒண்ணு சேர்க்க பாடு படும் அந்த பொண்ணுக்குப் பரிஞ்சு, இவனும் களத்துல (கொஞ்சம் பொதுநலமும், சுய அறிவும் இருக்குற ஊர்க்காரங்க ரெண்டு பேர் கூட உதவிக்கு வர) இறங்குறான் இன்னொரு பக்கம், பஞ்சம். எட்டு தூரத்துல மலைச்சுனை இருந்தும், தண்ணியில்லாப் பஞ்சம் இன்னொரு பக்கம், பஞ்சம். எட்டு தூரத்துல மலைச்சுனை இருந்தும், தண்ணியில்லாப் பஞ்சம் அத வழிக்குக் கொண்டுவந்து, பாத்தி வெட்டி, நீர் பாய்ச்சி,பெரிய பைப்புங்கள்ல தண்ணியக் கொண்டுவந்து, ஒரு சேமிப்பு கடங்குல வெச்சு, அருவியா விழவெச்சு, Hydro electricity எனும் நீர்வழி மின்சாரம் தயாரிக்க தனது படித்த அறிவையெல்லாம் உப்யோகித்து, ஊர்காரங்க மனசுல இடம் பிடிக்கிறான், கதாநாயகன் அத வழிக்குக் கொண்டுவந்து, பாத்தி வெட்டி, நீர் பாய்ச்சி,பெரிய பைப்புங்கள்ல தண்ணியக் கொண்டுவந்து, ஒரு சேமிப்பு கடங்குல வெச்சு, அருவியா விழவெச்சு, Hydro electricity எனும் நீர்வழி மின்சாரம் தயாரிக்க தனது படித்த அறிவையெல்லாம் உப்யோகி���்து, ஊர்காரங்க மனசுல இடம் பிடிக்கிறான், கதாநாயகன் இத்தனை ப்ரச்னைகள் அவன் மனசுல ஒரு ரசாயன மாற்றத்தைக் கொண்டு வருது இத்தனை ப்ரச்னைகள் அவன் மனசுல ஒரு ரசாயன மாற்றத்தைக் கொண்டு வருது இன்னொரு பக்கம், அமெரிக்க வாழ் உடன் படித்த நண்பன் மூலமா, NASA வுல நடக்குற வேலைகளையும் அவ்வப்போது கவனிச்சுக்கறான். கடைசியா, அவனுக்கு NASA காரங்க, ராக்கெட் ஏவுற அன்னிக்கி கட்டாயம் அங்க வந்துரணும்னு கண்டிஷன் போட்டுர்றாங்க இன்னொரு பக்கம், அமெரிக்க வாழ் உடன் படித்த நண்பன் மூலமா, NASA வுல நடக்குற வேலைகளையும் அவ்வப்போது கவனிச்சுக்கறான். கடைசியா, அவனுக்கு NASA காரங்க, ராக்கெட் ஏவுற அன்னிக்கி கட்டாயம் அங்க வந்துரணும்னு கண்டிஷன் போட்டுர்றாங்க கதாநாயகன், அங்கு போய், அந்த ராக்கெட் வேலைய, ராப்பகல் உழச்சு, வெற்றிகரமா, ஏவுறான் கதாநாயகன், அங்கு போய், அந்த ராக்கெட் வேலைய, ராப்பகல் உழச்சு, வெற்றிகரமா, ஏவுறான் அவனுக்கு பல பெரிய பதவிங்க, பணப் பரிசு காத்திருக்கு. அவனோ, தனது பாஸ்கிட்ட,\" என் வேல எது, எதுல எனக்குக் கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் கிடைக்குமோ, அங்கே நான் போகிறேன்\"னு சொல்லிட்டு திரும்ப கிராமத்துக்கு வந்துர்றான் அவனுக்கு பல பெரிய பதவிங்க, பணப் பரிசு காத்திருக்கு. அவனோ, தனது பாஸ்கிட்ட,\" என் வேல எது, எதுல எனக்குக் கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் கிடைக்குமோ, அங்கே நான் போகிறேன்\"னு சொல்லிட்டு திரும்ப கிராமத்துக்கு வந்துர்றான்\nமுதல் செய்தி- வெறும் வாய் மெல்ற இளைஞர்களுக்கு சவுக்கடி. இவன் சும்மா தண்ணி அடிச்சுட்டு, ஊரச் சுத்திட்டு, கவர்மெண்டத் திட்ட வேண்டியது. நீ உருபட்டியா படிச்சயா எதானும் வேல செஞ்சயா,இல்ல செய்ய முற்பட்டியா\nஅடுத்த செய்தி- கொடுக்கற வசதி வரணும்னா, அதுக்கு அடிப்படைக் கல்வி- எம்மொழியாயினும், எவ்வழியாயினும் கல்வியைக் கற்பவனுக்கு, சென்ற இடமெல்லாம் சிறப்பு வரத்தான் செய்யும் நல்லா சம்பாதி, அப்புறம் கொடுக்கறதப் பத்திப் பேசு\nமூணாவது செய்தி - கல்; வெளிநாடு போ; பொருள் சேர்,உனக்கும் உன் நாட்டுக்கும் பெருமை சேர்; கடமையிலிருந்து தவறாதே (எண்ணித்துணிக கருமம்..) அப்புறம் திரும்பி வந்து நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச்செய்.\nஇந்த படத்து கதாநாயகன், மேல சொன்ன மூணையும் செய்யறான், அதனால நம் மனசுலயும் இடம் பிடிக்கி��ான்\nஅவன், விஞ்ஞானி ஆயிட்டு, இங்க வந்து அது இல்ல, இது இல்லன்னு சொல்லாம, இருக்குற ஊரணி, கிடைக்கிற பைப்பு, மோட்டார், வயர், இத வெச்சே, நீர் பாசன வசதிய ஊருக்கு செய்றான். எது மக்களுக்குத் தேவையோ, அதை குறிப்பறிந்து செய்யறான். \"நான் செஞ்சா ராக்கெட்தான் செய்வேன்\"னு சொல்லல\nஅதுதான் மாணவர்களுக்கும், நம் இளைய தலைமுறைக்கும் நாம சொல்லணும். படி; படிப்படியா மேல போ, பிடி. பதவியப் பிடி. பிடிச்சப்புறம், பழைய படியையும், படிப்பையும், பிடிப்பையும் விட்டுடாத\nமத்த டெக்னாலஜி எல்லாம் ஆரும் பட்டிக்கலனு சொல்லுறிங்க கரெக்ட்தான். ஆனால் பணம்தான் பிரதானம் என்ற இந்த உலகில் இந்த வாதம் எந்த அளவுக்கு நிக்குமுன்னு எனக்கு தெரியல. என்னோட நண்பர்களில்[other fields] இந்த IT கு வர்ர வழிய கேக்குறாங்க.எல்லாம் \"peer pressure\" ஆனா IT எல்லாருக்கும் வாழ்வு அளிப்பதாகவும் தெரியல.இவ்வளவு எதுக்கு எங்க வீட்லயே ஒரு 6 வருசம் கழிச்சி நான் இந்தியா வரேன்னு சொன்ன வேணமுன்னுதான் சொல்லுராங்க.\nஎன்ன கேட்டா அவன்னே நினச்சி தாய் நாட்டுக்கு என்ன செய்ய முடியுமோ, அதைச்செய்யனுமுண்ணு செய்யனும்.[may be initially u can enforce with law] வெளிநாடு / ஊர் என்பது வனவாசம். ஒவ்வருத்தனும் அவனோட 50 வயதுக்கு மேல் அவனுடைய சொந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு உழைத்தாலே போதும்.\nமற்ற துறைகள் சிறக்க வில்லையென்றால், ஒரு அப்துல் கலாமோ, இல்லை ஒரு கல்பனா சாவ்லாவோ, இல்லை பையோடெக்னாலஜி துறையைச் சேர்ந்த கிரண் முஜும்தாரோ, நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள்.\nஅதே போல், நல்ல வாத்தியார் நமக்கு இப்பல்லாம் பார்க்கறதே, அபூர்வமாயிருக்கு மெடிகல் கிடைக்கலையா, ஒரு பொறியியல் படி. அதுவும் இல்லையா, அக்கவுண்ட்ஸ்; அதுவும் போச்சா, சரி, வக்கீலுக்குப் படி (அப்பதான BA BL போட்டுகிட்டு, எதேனும், வட்டம் மாவட்டம்னு ஆயிடலாம் மெடிகல் கிடைக்கலையா, ஒரு பொறியியல் படி. அதுவும் இல்லையா, அக்கவுண்ட்ஸ்; அதுவும் போச்சா, சரி, வக்கீலுக்குப் படி (அப்பதான BA BL போட்டுகிட்டு, எதேனும், வட்டம் மாவட்டம்னு ஆயிடலாம்) அதுவும் கெட்டதுன்னா குட்டிச்சுவர்- அதாவது வாத்தியார் வேல) அதுவும் கெட்டதுன்னா குட்டிச்சுவர்- அதாவது வாத்தியார் வேல இப்படி போகுது ஒரு பக்கம் இப்படி போகுது ஒரு பக்கம் இந்த வாத்தியாரெல்லாம் சொல்லிக்கொடுத்து, பயலுகளுக்கு விளங்கி,.. ஹ¥ம்,என்னத்தச் சொல்ல\nமத்தபடி, நீங்க சொன்னமாதிரி, 50 வயசுக்கு அப்புறம்தான் நாம நாட்டுக்கு உழைக்கணும்னா, கொஞ்சம் கஷ்டம் யோசிச்சுப் பாருங்க; முதல்ல வயசு கேட்காது, உடம்பு கேட்காது; கேட்டாலும், காது கேட்காது; கேட்டாலும், நம்ம பைய கேட்கமாட்டான் (நல்ல பையன வளர்த்தேங்கன்னே வெச்சுக்கங்க யோசிச்சுப் பாருங்க; முதல்ல வயசு கேட்காது, உடம்பு கேட்காது; கேட்டாலும், காது கேட்காது; கேட்டாலும், நம்ம பைய கேட்கமாட்டான் (நல்ல பையன வளர்த்தேங்கன்னே வெச்சுக்கங்க) - \"வேணாம்பா, இந்த வயசுல உங்களுக்கு ஏம்ப்பா பொது சேவைல்லாம்) - \"வேணாம்பா, இந்த வயசுல உங்களுக்கு ஏம்ப்பா பொது சேவைல்லாம்\" அப்படீம்பான் ஆங்கிலத்தில் சொல்வார்களே - Priorities will change\nஅதுனால, எது செய்யணும்னு நினைச்சாலும், \"அன்றே செய், அதை நன்றே செய்\" ங்கறதுதான் பெரியவங்க வாக்கு இல்லன்னா, மனுச மனசு இருக்கே, அது ஒரு குரங்கு மாதிரி இல்லன்னா, மனுச மனசு இருக்கே, அது ஒரு குரங்கு மாதிரி\nஉங்க ஆக்கபூர்வமான வாதங்களுக்கு நன்றி.\nமத்த துறைகள் எல்லாம் சிறக்க வில்லையென்று நான் சொல்லவில்லை. ஆனால் தற்பொழுது மத்த துறைகளில் நல்ல எதிகாலம் இல்லை என்பது போன்ற மாயை இருக்கிறது,அதைத்தான் சொல்லவந்தேன்.\nமத்தபடி என்னை பொறுத்தவரை இந்தியாவுக்கு 100 அப்துல் கலாம், கிரண் முஜும்தார் தேவை. இந்த விசயத்தில் கொஞ்சம் பேராசைதான் :-)\n50 வயதில் தான் கடமைகளில் இருந்து விலகி இருக்கமுடியும். அந்த வயதில் என்னால் ஒரு 10 பேருக்காவது வாழ்வில் நல்ல முன்னேற்றத்தை கொடுக்க முடித்தால், எனக்கு கொஞ்சம் சந்தோசம் தான்.remember u r daughter / son also share the same thoughts. நல்ல பொண்ணு /பையன வளர்த்தேங்கன்னே வெச்சிகிட்டேன் :-)\nமத்தபடி வாத்தியார் பத்தி உங்கள் கருத்தோடு உடன்பாடுதான் எனக்கும்.\nஇதை வாதம் என்று சொல்லவேணாம்.இங்கு பல நல்ல கருத்து பரிமாற்றம் திசை மாறி .. என்னத்தை சொல்ல\nஎனது, உங்கள் கருத்துக்கள், வாதங்கள் எல்லாமே, இந்தப் பதிவைப் படிக்கும் அனைவருக்கும், ஒரு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி, [எனக்கு மட்டும் பேராசை இருக்கக் கூடாதா என்ன ;-) ] அதில் ஒரிருவரேனும் தாய்நாட்டுக்கு எதேனும் ஆவன செய்தால், எனக்கும் மகிழ்ச்சி. தங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன்.\nவாக்களித்து ரோஜா என்ற மறுபெயரும் கொண்ட 'பாண்டி நாட்டு தங்கம்ஸ்' அணியினரை வெற்றி பெறச் செய்தமைக்கு மிக்க நன்றி.\nதலை நிமிர்ந்து நட நட\nபோ��்ப் பேய் - கவியோகி\nமங்கலப் பண் - பரிசு \nதெரிந்த ஊர் தெரியாத செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vediceye.blogspot.in/2012/12/6.html", "date_download": "2018-05-27T07:33:19Z", "digest": "sha1:CHGTASMSVZFPJ7BOBTRHTN55ZXGHQ6YB", "length": 28812, "nlines": 395, "source_domain": "vediceye.blogspot.in", "title": "சாஸ்திரம் பற்றிய திரட்டு: கும்பமேளா 6", "raw_content": "\nமனிதனை இறைநிலைக்கு உயர்த்துவது சாஸ்திரம். இறையருளால் உயிர்கள் விழிப்புணர்வு பெற சாஸ்திரத்தை சாஸ்வதமாய் பயன்படுத்துவோம்.\n\"சாஸ்திர பிரம்ம ரூபேணாம் \"\nஈஸ்வரனின் மனதில், புருவ மத்தியில்\nஇயற்கை வழி குழந்தை பிறப்பு (8)\nஏதோ ஒரு நவீனத்துவம் (5)\nகாசி பயண அனுபவம் (5)\nசத் சித் ஆனந்தம் (1)\nஅப்புவும் சோம நாத் குருஜியும், அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பனை நினைவுபடுத்தினார்கள்.\nசாதாரண குழந்தையாக இருந்த சோமு ஒரு நிமிடத்தில் குருவாக காட்சியளித்தது அப்புவுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. அருகே இருந்த மேஜையின் மேல் பத்மாசனத்தில் அமர்ந்து கண்களை மூடியபடி வேத மந்திரங்களை ஜெபித்துவிட்டு, கண்களை திறந்து கூர்மையாக பார்த்தார் சோமநாத்.\n“ நம் உடலில் 72000 நாடிகள் உண்டு என நீங்கள் படித்திருக்கலாம், அவை 108 புள்ளிகளில் உடலில் சங்கமிக்கிறது. அதில் முக்கியமாக பத்து நாடிகள் தச நாடிகள் என கூறுவார்கள். இந்த நாடிகள் நம்ம உடம்பின் அஞ்சு புலன் உறுப்புக்களையும், அதன் செயல்களையும் முடிவு செய்யுது. நம் சூட்சம உடலில் இந்த பத்து நாடிகளின் செயல் மிக முக்கியமானது. பத்து நாடிகளில் மூன்று நாடிகள் சூட்சம உடலின் ஆதாரமாக இருக்கிறது. அவை ஈடா, பிங்களா மற்றும் சுஷ்மணா நாடிகள். சூரிய நாடி, சந்திர நாடி- சூக்கும நாடி என தமிழில் சித்தர் பாடல்களில் கூட இதை நீங்கள் பார்க்கலாம்.\nஅனைத்து உயிரின் செயல்களும் இந்த மூன்று நாடிகளை மையப்படுத்தியே இருக்கிறது என கூறுகிறது யோக சாஸ்திரம். காரின் ஸ்டியரிங் எந்த பக்கம் திரும்புகிறதோ அந்த திசையில் கார் செல்லுவது போல, சூரிய நாடி, சந்திர நாடி செலுத்தும் திசையில் உயிர்களின் வாழ்க்கை செல்லுகிறது. சூரிய நாடி ஆக்க செயல்களுக்கும், சந்திர நாடி இயல்பான ஓய்வு செயல்களுக்கும் காரணமாக இருக்கிறது. உதாரணமாக விளையாட்டு, நடத்தல் போன்ற உடல் செயல்கள் அனைத்தையும் சூரிய நாடி முடிவு செய்யும். தளர்வடைதல், இசை கேட்பது போன்ற செயல்களை சந்திர நாடி முடிவு செய்கிறத���. மூன்றாவது நாடியாகிய சுஷ்மணா - சூக்கும நாடி என சொல்லுவதற்கு காரணம், இயல்பாக இந்த நாடி செயல்படாது. இது சூரிய சந்திர நாடியின் இணைவால் இந்த நாடி செயல்பட துவங்கும் . சூரிய நாடி செயலும், சந்திர நாடி செயலும் இணைந்து செயல்பட்டால் மிகவும் சிறப்பான ஒரு நிலை வாழ்க்கை தன்மை ஏற்படும்.\nஇந்த நிலையே ஆன்மீக ஒருநிலை அல்லது யோகம் என்பார்கள். பல்வேறு ஆன்மீக பயிற்சிகளும், யோக முறைகளும் சுஷ்மணா நாடியில் இருப்பதற்கு வழிகளை கூறுகிறது.\nஒரு உயிரின் ஆன்மீக நிலை அவ்வுயிர் சுஷ்ணமா நாடியில் எத்தனை காலம் இருக்கிறது என்பதை பொறுத்து நிர்ணயம் செய்யப்படுகிறது. வெளிநிலையில் சஞ்சரிக்கும் உங்களுக்கு நீண்ட தியானம் மன ஒருமைப்பாடு வரவில்லை என்றால் நாம் சுஷ்மணா நாடியில் இல்லை என அர்த்தம். உள்நிலையில் ஆழ்ந்து இருக்க இந்த சுஷ்மனா மிக அவசியம். சூக்‌ஷம உடலில் இந்த நாடிகள் இருந்தாலும், அவை நம் ஸ்தூல உடம்பில் புருவ மையத்தில் ஒன்றிணைகிறது.\nஇந்த மூன்று நாடிகளும் ஒன்றிணையும் இந்த புள்ளி நம் உடம்பின் ஆன்மீக மையமாக இருக்கிறது. இந்த இடத்தை சித்தாகாசம், சிற்றம்பலம் என பல்வேறு வகையில் அழைக்கலாம்.\nபுருவ மையத்தை ஆற்றல் மிகுந்த ஒருவர் தூண்டும் பொழுது நம் உயிரினுள் ஆன்மீக விதை விதைக்கப்படும். அது நம் வாழ்க்கையை கடந்தும் நம்மை இறைவனை நோக்கி கொண்டு செல்லும்.\nநம் ஆன்மாவின் பயணம் அனைத்தும் இங்கே புதைந்திருக்கிறது. அதனால் தான் உன்னை உத்ரகாசியில் சந்திக்கும் பொழுது உன் புருவ மையத்தை தொட்டு நீ கடந்து வந்த பாதையை காட்டினேன்..” என நீண்ட மற்றும் விளக்கமான பதிலை கூறிவிட்டு தொடர்ந்தார் சோம நாத் குருஜி...\n“இதற்கும் கும்ப மேளாவுக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்கிறாய் இந்த உலகை உடலாக கொண்டால், நிலப்பரப்பில் நதிகள் நாடிகளாக இருக்கிறது. நம் ஊண் உடம்பில் புருவ மையத்தில் மூன்று நாடிகளும் இணைந்து எப்படி ஆன்மீக நிலை ஏற்படுகிறதோ அது போல கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய நதிகள் இணையும் புள்ளி உலகின் சித்தாகாசமாக இருக்கிறது.\nகங்கை சூரிய கலையாகவும், யமுனை சந்திர கலையாகவும், சரஸ்வதி என்ற கண்களுக்கு தெரியாத நதி சுஷ்மணாவாகவும் இருக்கிறது.\nமூன்று நதியின் கூடல் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகிறது. நம் வசிக்கும் இந்த பூமியின் புருவ மையம��� இது தான். அலஹாபாத் என்ற இந்த நகரில் கும்பமேளா நடைபெறும். அதில் கலந்து கொள்ளும் பொழுது ஆன்மீக விழிப்புணர்வுக்கு தூண்டுதலாகவும், நம் சுஷ்மண நாடி அதிக காலம் தூண்டப்படுவதற்கும் காரணமாக அமையும்.” என சொல்லி நிறுத்திவிட்டு குருஜி அப்புவை பார்த்தார்.\nதன் மனதில் தோன்றிய கேள்வியை கேட்டான் அப்பு...\n“ குருஜி....கங்கையும், யமுனையும் எப்பொழுதும் அங்கே இணைஞ்சுட்டே இருக்கே தினமும் இவ்வாறு தானே நடைபெறுகிறது தினமும் இவ்வாறு தானே நடைபெறுகிறது\nகும்பமேளா காலத்தில் மட்டும் முக்கியத்துவம்\nபுன்புறுவலுடன் அப்புவை பார்த்தார் சோம் நாத், “ உலகின் நாடிகள் இணையும் புள்ளி அலஹாபாத்னு சொன்னேன். இந்த சூரிய மண்டலத்தில் சூரியன், சந்திரன் அப்புறம் குரு இந்த கிரகங்கள் ஈடா,பிங்களா மற்றும் சுஷ்மணாவா இருக்கு.\nஇவை ஒரே மையக்கோட்டில் இணைந்து வரும் காலம் மிக முக்கியம். சூரிய மண்டலத்தின் நாடியும், பூமியின் நாடியும் நம் உடலின் நாடியும் ஆகிய மூன்றும் ஒன்றிணைந்தால் அங்கே ஆன்மீக பெரு நிகழ்வு நடக்கும்.\nபூமியில் நதிகள் சங்கமித்தவண்ணம் இருக்கு, நம் உடம்பில் சுக்‌ஷ்மண நாடிகளை தூண்டும் யோக முறை நமக்கு தெரியும். ஆனா சூரிய மண்டல கிரகங்களை நம்மால் இணைக்க முடியுமா அந்த கிரகங்கள் தன் சுழற்சியில் இயல்பா ஒன்றிணையும் காலம் 12 வருடத்திற்கு ஒரு முறை தான் நடக்கும். இப்படி 12 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் காலத்தை மஹா கும்ப மேளானு சொல்லுவாங்க. இந்த நாட்களுக்காக ஆன்மீகவாதிகள் காத்துகிட்டு இருப்பாங்க...”\nதொகுப்பு ஸ்வாமி ஓம்கார் at 8:41 AM\nவிளக்கம் ஆன்மீக தொடர், ஆன்மீகம், கும்பமேளா\nஇந்த வருடம் ஆரம்பம் அலஹாபாத் திரிவேணி சங்கமிக்கும் இடத்துக்கு போயிருந்தேன் ஆனால் இப்போதுதான் உணர முடியுது அந்த இடம் எவ்வளவு மகத்துவம் வாய்த்தது என்று....\nசபாஷ் நல்ல தெளிவான ஆன்மிக தொடர் தொடருட்டும் கும்பமேளா மோஹ்ன்குமார்\nயோகம் என்பது எவ்வளவு அற்புதமானது.\nஸ்வாமி அருமையான பதிவு. குரு அருள் திருவருள் \nபெருமதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு சுவாமிஜி அவர்களுக்கு எனது அன்பான வணக்கங்கள் .\nஉங்களது சேவை மிகவும் போற்றுதலுர்க்குரியது . அதுபற்றி கருத்து சொல்லக்கூட எனக்கு தகுதி உண்டா என்று எனக்குத் தெரியாது.\nஆனால் தங்கள் மேல் மிகப்பெரும் அபிமானம் உள்ளது. அத��வும் மற்றும் தங்களுடைய பதிவுகளை சுவாசிக்கும் பாமரன் என்ற முறையிலும்\nசுவாமி நான் கோயம்பத்தூருக்காரன் . சிவன் வழி சித்தன் வழி என்பது போல அவசியமிருக்கிறதோ இல்லையோ சம்பாதிப்பதற்காக\nசவுதி அரேபியாவில் அரசாங்க நிறுவனத்தில் என்னை நல்ல வேலையில் அமர்த்தி வேடிக்கை பார்க்கிறான் என்னப்பன் வேலன் என்கிற தேவசேனாதிபதி.\nஇது அல்ல நான் பூமிக்கு வந்த காரணம் என்று அவ்வப்போது எனக்குள் தோன்றிக் கொண்டிருந்தாலும், ஏதோ என்னிடம்தான் 'சும்மாகிட' என்று முருகன்\nசொன்னதாக நினைத்து வாளாவிருக்கிறேன். ஆனாலும் மனம் அடிக்கடி சூன்யத்தை நினைத்து ஏங்குகிறது. பெருத்த இரைச்சல்கள் மற்றும் பேரலைகளின்\nநடுவே நான் பற்றிக்கொள்ள கிடைத்த துடுப்பாக உங்கள் பதிவுகளின் அறிமுகம் எனக்கு உதவுகிறது.\nபெரிய பிரச்சினைகள் அல்லது தேவைகள் என்று எதுவுமே எனக்குக் குறையாக வேலன் வைக்கவில்லை. இருப்பினும், நான் மற்றவர்களுக்கு என்ன செய்திருக்கிறேன்\nஎன்று தான் கவலைப்படவேண்டியதாக இருக்கிறது. ஏதாவது செய்யனும் ங்கிற ஆசை உண்டு. உங்கள் ஆசிர்வாதம் இருந்தால் நடக்கும் என்றும் தோன்றுகிறது.\nபார்க்கலாம் ..விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன். வருகிற பிப்ரவரி மாதம் 12 முதல் 22 வரையிலான கால கட்டத்தில் நான் தங்களை வந்து சந்திக்கிறேன்.\nமுருகன் அருளால் தாங்கள் அதுசமயம் கோயம்பத்தூரில் தான் இருப்பீர்கள் என எண்ணுகிறேன்.\n//சூரிய நாடி செயலும், சந்திர நாடி செயலும் இணைந்து செயல்பட்டால் மிகவும் சிறப்பான ஒரு நிலை வாழ்க்கை தன்மை ஏற்படும்.\nஇந்த நிலையே ஆன்மீக ஒருநிலை அல்லது யோகம் என்பார்கள். பல்வேறு ஆன்மீக பயிற்சிகளும், யோக முறைகளும் சுஷ்மணா நாடியில் இருப்பதற்கு வழிகளை கூறுகிறது.//\nஎன்ன அருமையான விளக்கம். கும்பமேளாவின் உண்மையான தாத்பர்யம் இப்போத் தான் புரிகிறது.\nபுத்தகத்தின் இரண்டாம் பதிப்பு தற்சமயம் விற்பனையில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/05/blog-post_10.html", "date_download": "2018-05-27T07:29:58Z", "digest": "sha1:ZOB3U3QT65RRDVBY52HDJSUAHANR36AG", "length": 73524, "nlines": 216, "source_domain": "www.ujiladevi.in", "title": "ஹசராயை கொத்தும் காக்கைகள் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nமாசு இல்லாத தண்ணிர்,தூசு இல்லாத காற்று, இராசாயனம் இல்லாத மண், வஞ்சகமில்லாத மனிதன் எப்படி அரிதானதோ எப்படி தேடினாலும் கிடைக்காததோ, எப்படி கனவில் கற்பனையில் மட்டுமே காண கூடியதோ அப்படிப்பட்ட அதிசய பொருள் தான் ஊழல் இல்லாத பொது வாழ்க்கை. இன்று லாபம் தரக்கூடிய தொழிலாக இருக்க கூடியது பொறியியல் கல்லூரி நடத்துவதும், ரியல் எஸ்டேட் பண்ணுவதும் தான். ஆனால் இவைகளுக்கு கூட முதல்கட்ட முதலும் சற்று கடினமான உழைப்பும் தேவை. ஆனால் உழைப்பும் தேவையில்லை முதலும் தேவையில்லை, மற்றவர்களை ஏமாற்றுவது தெரியாமல் ஏமாற்ற தெரிந்தால் போதும் பல லட்சம் கோடிகளை சம்பாதித்து விடலாம் என்ற நிலையில் இருப்பது அரசியல் ஒன்றாகும்.\nஎனக்கு தெரிந்த ஒருவர் சொந்த கிராமத்தில் சாதாரண ஓட்டு வீடு ஒன்றே அவரது சொத்து. காலையில் சாராயகடைக்கு போனார் என்றால் இரவில் தான் வீடு திரும்புவார். தாய் தகப்பனை பிடித்து வெளியில் தள்ளிவிட்டு பெண்டாட்டியை அடித்து உதைத்து மூலையில் எரிந்துவிட்டு பெருக்காத தரையில் கால் கையை பரப்பி படுத்தார் என்றால் அதிகாலை பத்து மணிக்குதான் எழுந்திருப்பார். மனைவி கூலி வேலைக்கு போனால் தான் வீட்டில் அடுப்பு எரியும். திடிரென அவர் ஒரு ஜாதி கட்சியில் சேர்ந்து விட்டார். அது புதியகட்சி என்பதினால் வேறு ஆள்கிடைக்காமல் இவரை ஒன்றிய செயலாளர் பதவியில் நியமித்தும் விட்டார்கள்.\nபிறகென்ன ஊரில் எதாவது வம்பு வழக்கு என்றால் கட்ட பஞ்சாயத்து பேசவது அடிக்கடி போலிஸ் ஸ்டேஷனுக்கு சென்று வருவது என பொது சேவையை தொடங்கி விட்டார். கிழிந்த லுங்கியும், பனியனும் போய் வெள்ளை வேட்டியும் சட்டையும் என சீருடைக்கு புரொமோஷன் ஆகிவிட்டார். கட்சிக்கான அடிதடி கூட்டம் கப்பம் வசூலித்து கொள்கை விளக்க பொதுகூட்டம் சாலைகளை மறித்தும், பேருந்தில் கல் எரிந்தும் சில பல அறப்போரட்டங்களை நடத்தி கட்சி தலைமையின் மனதில் நீங்காத இடம் பிடித்துவிட்டார்.\nசில மாதத்திற்கு முன்பு நண்பர் ஒருவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்று இருந்தேன். மண்டபத்தில் திடிர் பரபரப்பு என்னவென்று விசாரித்தால் M.L.A வருகிறார் என்றார்கள். அவரும் வந்தார் சாட்சாத் சாராயம் குடித்துவிட்டு அவிழ்ந்த லுங்கியை கட்டமுடியாமல் தள்ளாடி தள்ளாடி நடந்து தலை குப்புற விழந்த அந்த குடி மன்னர்தான் இப்போதைய M.L.A ஒட்டு வீடும் மாறிவிட்டதாம். பல வீடுகள் கட்டி வாடகைக்கு வேறு விடுகிறாரம். ஐம்பது ஏக்கருக்கு மேல் நஞ்சை நிலம் உள்ளதாம். உள்ளுர் கரும்பாலையில் பெரிய பங்கு இவருக்கு சொந்தமாம். பழைய மனைவியின் மீது போனால் போகட்டும் என்று கருனை காட்டி வீட்டோடு இருக்க செய்துவிட்டு வெளியில் நான்கு வைப்பாட்டிகளாம்.\nஆனானப்பட்ட அம்பானி கூட வெறும் கையால் கர்ணம் போட்டு இவ்வளவு சம்பாதித்து இருக்கமாட்டார். ஆளுங்கட்சியிலும் இல்லை எதிர்கட்சியாகவும் இல்லை. சாதாரண ஒரு கட்சியின் M.L.A வாக இருந்தே இத்தனை சம்பாதிக்க முடிகிறது என்றால் ஆளுங்கட்சி M.L.A ஆகவோ அமைச்சராகவோ வாரிய தலைவரோ இருந்தால் நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருக்கிறது. ஆக பொது வாழ்கை என்பது தான் இன்றைய நிலையில் லாபத்தை மட்டுமே தர கூடிய தொழிலாக இருக்கிறது.\nஎங்கே திரும்பினாலும் லஞ்சமும் ஊழலும் தான் கண்ணில் படுகிறதே தவிர நேர்மை என்பதை மருந்துக்கு கூட காண முடியவில்லை. அரசாங்க துறையில் மட்டுமே கோலோச்சி கொண்டிருந்த லஞ்ச லாவண்யம் இன்று தனியார் நிறுவனங்கள் வரையிலும் பல்கி பெருகிவிட்டது. ஒரு தனியார் ஆலையில் ஹெல்பர் வேலையில் சேர கூட பல ஆயிரம் ருபாய்க்கள் அன்பளிப்பு வழங்கினால் தான் காரியம் ஆகுகிறது.\nஅதிகார மட்டத்தை தூய்மையாக்க வேண்டுமென அயராது பாடுபட்ட பல நல்ல தலைவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டார். பாறையில் மோதினால் மண்டைதான் உடையும். பாறைக்கு எதுவும் ஆகாது. என்பது போல லஞ்சம் இன்று குன்றென நிமிர்ந்து நிற்கிறது. நம் நாடு மட்டுமல்ல உலகில் எந்த மூலையிலும் லஞ்சம் இல்லாமல் எதுவும் நடக்காது என்ற நிலை நிரந்தரமாகிவிட்டது. இப்படிப்பட்ட சூழலில் அன்னாஹசாரே என்பவர் ஊழலை ஒழித்து தீருவது என்று உறுதியுடன் செயல்பட ஆரம்பித்து இருக்கிறார்.\nசில வருடங்களுக்கு முன்பு குமுதம் அல்லது ஆனந்த விகடனில் ஒரு செய்தி படித்த ஞாபகம் இருக்கிறது. மதுரைக்கு பக்கத்தில் ஒரு பெரியவரும் அவரது மகனும் பேரனும் நீண்ட தலைமுடியோடு இருக்கிறார்களாம் முடியை வெட்டிக்கொள்ள அவர்கள் மறுப்பதற்கு சுவாராசியமான ��ரு காரணம் சொல்கிறாரார்களாம். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், பசும்பொன் முத்துராமலிங்க தேவரும் நேரில் வந்து இவர்களை அழைத்து கொண்டு குல தேவதை கோவிலுக்கு போவார்களாம். அங்கே ஐந்து பேரும் சேர்ந்து மொட்டை போட்டு கொள்வார்களாம். அதுவரை முடி துறப்பது இல்லையென்று உறுதியோடு இருக்கிறார்கள்.\nஇப்படி நாட்டில் சில அப்பாவிகள் தங்கள் மனதில் இருக்கும் உன்னதமான கற்பனை என்றாவது ஒரு நாள் நிறைவேறியே தீரும் என நம்பி கொண்டு இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அப்பாவிகள் அன்னாஹசாரேவின் நல்ல எண்ணம் ஈடேறும் என்று நம்புகிறார்கள் தவறான கனவு என்றால் அதை நாம் கலைக்கலாம். இது நல்ல கனவு என்பதினால் கலைப்பதற்கு நமக்கு மனம் வரவில்லை.\nஅன்னாஹசாரே கோருகின்ற படி லோக்பால் மசோதா வந்துவிட்டால் நிஜமாகவே ஊழலும் முறைகேடும் மறைந்தே போய்விடுமா என்றால் நிச்சயமாக அவரால் ஆம் என்ற பதிலை தரமுடியாது. லஞ்சத்தை ஒழிப்பதற்கென்று இன்று பல சட்டங்கள் இருக்கின்றன. சட்டத்தின் பிடியில் சிக்கி கொண்டால் தப்பிக்கவே முடியாத தண்டனைகளும் இருக்கின்றன. அதனால் என்ன பிரயோஜனம்\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டங்கள் எல்லாம் புத்தகங்களில் பதுங்கி அலமாரிகளில் ஓய்வெடுக்கிறதே தவிர தப்பு செய்த ஒரு சுண்டெலிக்கு கூட தண்டனை வாங்கி கொடுக்கும் திராணி அதுக்கில்லை. அதே போலத்தான் லோக்பால் மசோதா நிறைவேறி சிலருக்கு பதவிகளை கொடுத்து குளிருட்டப்பட்ட அறைகளில் கருத்து அரங்கு நடத்தி பத்திரிக்கையில் ஏதோ ஒரு மூலையில் கட்டடம் கட்டி சின்ன செய்தியாக வருமே தவிர எதுவும் நடந்து விடபோவதில்லை.\nஅதாவது நமது நாட்டிலுள்ள சட்டங்கள் அனைத்துமே சரியானது தான். அதை அமுல்படுத்த கூடிய மனிதர்களிடம் தான் குறைகள் மண்டி கிடைக்கிறது. இப்போது தேர்தல் கமிஷனின் புண்ணியத்தால் நமது காதுகள் செவிடாகாமலும் வீட்டு சுவர்கள் ஆபாசாகாமலும் தப்பித்து கொண்டோம். முதலமைச்சர் கூட கமிஷனின் கெடுபிடிகளை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார். பத்து பதினைந்து வருடத்திற்கு முன்பு கூட இப்போது இருக்கின்ற அதிகாரம் தான் தேர்தல் கமிஷனுக்கு இருந்தது. ஆனால் அப்போது வேட்பு மனுக்களை வாங்குவதும் வெற்றி தோல்விகளை அறிவிப்பது மட்டுமே அதனுடைய பனியாக இருந்தது.\nஆனால் டி.என்.சேஸன் என்பவர் எப்போது ��ேர்தல் கமிஷனராக வந்தாரோ அப்போது தான் அதன் அதிகாரம் என்னவென்று மக்களுக்கு மட்டுமல்ல தேர்தல் அதிகாகளுக்கே தெரிந்தது. ஆக சட்டத்தாலோ, குழுக்களாலோ ஆகப்போவது ஒன்றுமில்லை, துணிச்சலும், பொதுவாழ்வில் நேர்மையும் உடைய மனிதர்கள் சட்டத்தை அமுல் நடத்துவதில் காட்டும் அக்கரையில்தான் எல்லாமே இருக்கிறது என்பது புரிந்தது\nஆனால் ஒன்றை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஹசாரே என்ற தனிமனிதரின் போராட்டத்திற்கு நாட்டின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் பல லட்சமக்கள் தங்களது ஆதரவை பல வழிகளில் பதிவு செய்து இருக்கிறார்கள். அதுதான் அது ஒன்று தான் அரசாங்கத்தின் இரும்பு திரை போட்ட கண்களை திறந்து பார்க்க வைத்திருக்கிறது. பல ஊழல் பேர்வழிகளின் மனதில் கடைசி மூலையில் சிறிது அச்ச நெருப்பை மூட்டவும் செய்திருக்கிறது. இன்று இல்லையென்றாலும் வெகு விரைவில் ஒரு நாள் நன்றாக உறங்கி கொண்டிருக்கும் கடைசி இந்தியன் விழித்தெழுவான். பாதகம் செய்பவரை கண்டால் பயந்தொழியாமல் மோதி மிதித்து கீழே தள்ளி முகத்தில் உமிழ்வான் என்ற எண்ணம் துளியளவு படபடப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅப்பாவி இந்தியன் கண் விழித்து விட்டால் படுபாவிகளின் கதி என்னாவது அதனால் ஹசாரே என்ற சிறு நெருப்பு பற்றி கொள்வதற்கு முன்பாகவே அனைத்து விட வேண்டும் என்று நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அண்டங் காக்கைகள் கரைய ஆரமித்து விட்டன. காக்கை கூட்டத்தின் தென்னக பிரதிநிதியான அய்யா மானமிகு கி . வீரமணி அவர்கள் ஹசாரே உண்ணாவரதம் இருந்த மேடையை பார்த்திர்களா அதனால் ஹசாரே என்ற சிறு நெருப்பு பற்றி கொள்வதற்கு முன்பாகவே அனைத்து விட வேண்டும் என்று நாட்டின் மூலை முடுக்குகளில் உள்ள அண்டங் காக்கைகள் கரைய ஆரமித்து விட்டன. காக்கை கூட்டத்தின் தென்னக பிரதிநிதியான அய்யா மானமிகு கி . வீரமணி அவர்கள் ஹசாரே உண்ணாவரதம் இருந்த மேடையை பார்த்திர்களா அங்கே பாரத மாதா படம் வைக்கப்பட்டிருக்கிறது. காவிக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. எனவே ஹசாரே மதவாத சக்திகளின் ஊது குழல் தான் என்ற பெரிய அங்காலாயிப்பு புராணத்தை அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டார்.\nபாரத மாதா படத்தை வைத்திருப்பவர்கள் அனைவரும் மதவாதிகள் என்றால் தமிழ் தாய் படம் வைத்திருப்பவர்கள் மட்டும் தமிழ் தீவிரவாதிகளாகி விட மாட்டார்களா தமிழ் பேசும் அனைவருக்கும் தமிழ் தாய் படம் எப்படி பொதுவானதோ அதே போலவே ஒருங்கினைந்த இந்தியாவை நேசிக்கும் எவருக்கும் பாரத மாதா படம் பொதுவானது.\nஇன்று மதசார்பின்மை பற்றி வாய்கிழிய பேசிக்கொண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள் தான் ஒரு காலத்தில் பாரத மாதாவை தெய்வ திருவுறுவாக சித்தரித்து நாடு முழுக்க பிரச்சாரம் செய்தார்கள், இன்று அவர்களுக்கு பாரத மாதா பதவியையும், பணத்தையும் தராமல் சோனியா மாதாவே அவை எல்லாத்தையும் தருவதினால் பாரத மாதாவை தெருவில் நிறுத்திவிட்டு போய்விட்டார்கள்.\nமற்றவர்கள் ஏதோ பாரத மாதாவின் மீது துளியளவு இரக்கம் கொண்டு அவளை நினைவில் வைத்திருக்கிறார்கள். என்றால் அய்யா வீரமணி போன்றோர்களுக்கு அதுவும் பிடிக்கவில்லை போலும். இனி காவி கொடிக்கு வருவோம். காவி என்பது இந்து மதத்தை மட்டும் குறிக்கும் நிறமல்ல, தியாகம் அற்பணிப்பு போன்றவைகளையும் உணர்த்தும் வண்ணமாகும். அதை இந்து மதத்தோடு தான் சம்மந்தப்படுத்த வேண்டுமென்ற அவசியமில்லை பசுமையை குறிக்கும் பச்சை நிறத்தை இஸ்லாத்தோடு தான் சம்பந்தபடுத்தி பார்பேன் என்ற யாராவது பிடிவாதம் செய்தால் அது எப்படி அறியாமையோ அப்படித்தான் இதுவும்.\nமேலும் நாத்திக கொள்கையை உண்மையென்று நம்பி கடைபிடிக்க வீரமணி அவர்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே உரிமை இந்துத்துவா கொள்கையை உண்மையென நம்பினால் அதை முழுமையாக கடைபிடிப்பதற்கு ஹசாரேக்கும் உரிமை உண்டு.\nயார் என்ன கொள்கையை நம்புகிறார்கள் என்பது முக்கியமல்ல. அவர்களால் சமுதாயத்திற்கு என்ன கிடைக்கிறது என்பது தான் முக்கியமானது. ஹசாரே தான் பின்பற்றும் சுதேசிய கொள்கையை செயல்படுத்தி தன்னால் முடிந்தளவு ஒரு கிராமத்தையே தன்னிறவு அடைய செய்திருக்கிறார்.\nஆனால் வீரமணி போன்றோர்கள் தாங்கள் நம்புகின்ற நாத்திக கொள்கையால் தங்களை தன்னிறவு பெற்றவர்களாக ஆக்கி கொண்டதை தவிர வேறு என்ன செய்ய முடிந்திருக்கிறது முதலில் இவர்கள் சமுதாய அக்கறை கொண்டவர்கள் என்றால் மேடையில் பேசுவதை விட்டுவிட்டு களத்தில் இறங்கி தமிழகத்தில் எதாவது ஒரு கிராமத்தை தத்தெடுத்து அதற்கு செய்ய வேண்டிய ஆக்கபூர்வ பணிகளை செய்துவிட்டு பேசினால் நன்றாகயிருக்கும்\nஅதற்காக லோக்பால் மசோதாவில் அன்னாஹசாரே உறுதியோடு இருக்கிறார் என்று நான் சொல்ல வரவில்லை. ஹசாரேயின் முயர்ச்சிகளுக்கு நரேந்திர மோடி ஆதரவு தெரிவித்தவுடன் தனது மதசார்பின்மையை காட்டி கொள்ள படாதபாடு பட்டுவிட்டார் ஹசாரே\nஒருவரை மதவாதி என்று பத்து பேர் பேசுவதினால் அவருடைய நற்செயல்கள் மறைந்து போய்விடாது. மோடியின் மத சிந்தனையில் நமக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவரது நேர்மையில், மக்கள் பணியில் குறை சொல்வதற்கு எந்த காரணங்கலும் கிடையாது.\nநரேந்திர மோடியை போலவே அச்சுதானந்தன், புத்தேவ் பட்டாச்சாரியா, நிதிஸ் குமார், போன்றோர்களும் நியாயமான முதலமைச்சர்களே ஆவார்கள். அதற்காக அச்சுதானந்தன் ஒரு சமூக சேவகரை பாராட்டுகிறார் என்றால் அந்த சேவகரை கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் என்று முத்திரை குத்திவிட முடியுமா எனவே ஹசாரே மோடியின் பாராட்டுதலை கேட்டு அச்சப்பட்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.\nஇதைவிட கொடுமை காங்கிரஸ் காரர்களின் விமர்சனத்தை கண்டு சோனியாவற்கு கடிதம் எழுத வேண்டிய அவசியமும் அவருக்கு இல்லை. இதனால் தான் ஊழல் ஒழிப்பில் உங்களோடு நானும் இணைவேன் என்று சோனியா உண்ணாவிரத அறப்போராட்டத்தையே தமாஸ் போராட்டமாக மாற்றிவிட்டார்.\nநாட்டுக்கு விடுதலை வேண்டுமென்று காந்தியடிகள் உண்ணாவிரதம் இருந்தால் நானும் உங்கள் பக்கம் தான், என்னையும் போராட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள் என இங்கிலாந்து அரசியார் கடிதம் எழுதினால் எப்படி அது நகைச்சுவையோ அப்படித்தான் இதுவும். எனவே ஹசாரேயின் லோக்பால் மசோதா சம்பந்தமான போரட்டத்தில் உறுதியும் தெளிவும் இருப்பதாக நம்மால் நம்ப முடியவில்லை.\nஇன்னொரு முக்கியமான விஷயத்தை இங்கு சொல்லவேண்டும். ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தை கட்டபஞ்சாயத்துக்கு சமம் என்று வீரமணி அவர்கள் திருவாய் மலர்தருளி உள்ளார். அது மட்டுமல்ல கூடவே காந்தியின் உண்ணா நோன்பை கூட பெரியார் ஏற்றுகொள்ளவில்லை என்ற ஒரு முத்தை உதிர்த்தும் உள்ளார்.\nநாடே விடுதலைக்காக வரிந்துகட்டி போராட்டத்தில் மும்பரமாக இருந்த போது விடுதலையே வேண்டாம் சுகந்திர நாள் என்பது துக்கதினமென கொண்டாடியவர் பெரியார். அவர் எப்போதுமே நடைமுறைக்கு சாத்தியமுள்ளதை ஏற்று கொள்ளமாட்டார். அவர் சீடரால் மடடும் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்\nஉண்ணாவிரதம் என்பது கட்டபஞ்சாயத்து முறை என வீரமணி அவர்கள் சொல்வது நிஜமென்றால் இலங்கை தமிழர்களுக்காக கலைஞர் அவர்கள் மதிய உணவு வரை உண்ணாவிரதம் இருந்தாரே அப்போதும் இவர் இதே கருத்தை சொல்லியிருந்தால் வீரமணி அவர்களின் சமுதாய அக்கரையை உண்மையென நாம் நம்மலாம். அதை விட்டுவிட்டு இதை மட்டும் பேசும் போது தான் நம்மை போன்ற சாதாரண மனிதர்களுக்கு சந்தேகமே வருகிறது.\nஎனவே அன்னாஹசாரே போன்றவர்களிடத்தில் காந்திக்குரிய கொள்கைப்பிடிப்பு வரும்வரை வீரமணி போன்றோர்கள் கரைந்து கொண்டுதான் இருப்பார்கள். அப்படி கரையும் காக்கை கூட்டத்தில் நாமும் ஒன்றாக இல்லாமல் கருடனாக மாற வேண்டுமென்றால் நாம் ஒவ்வொருவரும் காந்தி காட்டிய வழியில் போவது மட்டுமல்ல காந்தியாகவே மாறியாக வேண்டும் அப்போது தான் நாடு உருப்படும்\nஅரசியல் படைப்புகளை படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஎந்த ஆட்சி வரினும் , ஆட்சியாளரை ஜால்ரா அடித்து ,காக்காய் பிடிப்பதே பகுத்தறிவு வீரமணியின் வேலை அவர் கரைவதில் ஆச்சரியம் என்ன\nஎங்கோ மூலையில் இருந்து திடிரென வெளிப்பட்டு , மக்களின் ஆதரவை அள்ளினால் , கண்டு கொள்ளப்படாமல் கூவிக் கொண்டிருப்பவர்கள் , இப்போது கசாரே வைப் பார்த்து குறைக்கத் தொடங்கி உள்ளனர்\nஐயா, உங்கள் அரசியல் விமர்சனம் உங்கள் நல்ல ஆன்மீக பலத்தை பலவீன படுத்துகிறது. மேலும் உங்களை கேவல படுத்துவதாகவே நான் நினைக்க தோன்றுகின்றது. உங்களின் கவனம் ஆன்மீக பக்கம் இருபது நன்று.\n////////////எந்த ஆட்சி வரினும் , ஆட்சியாளரை ஜால்ரா அடித்து ,காக்காய் பிடிப்பதே பகுத்தறிவு வீரமணியின் வேலை அவர் கரைவதில் ஆச்சரியம் என்ன\nஎன்ன சார், சொல்றிங்க. எந்த ஆட்சி வந்தாலுமா. சேச்செ, அப்படியல்லாம் இல்ல சார், விரமணி எப்பயுமே கலைஞர் கட்சி தான் சார். சும்மா திராவிட கழகத்துல இருக்கார். இவன் எல்லாம் ஒரு ஆளு, இவனுக்கேல்லாம் ஒரு பதவி. இப்போ திக என்ன தான் கிழிச்சுச்சு தமிழகத்தில். இந்த உருபடதா கழகத்திற்க்கு பெரியாருன்னு ஒரு ஆளு வேற.... சுத்த பெத்தல்கள்.\nவிரமணி என்னத்த கிழிச்சுட்டாறுன்னு அவரு ஒரு தலைவருன்னு ஊருக்குள்ள அலையுராரு...\nஜெயகுமார் நண்பரே ஆன்மிக பதிவுகளை மட்டுமே படித்து கொண்டு இருந்தால் இந்த அரசியல் சாக்கடையை யாரு கவனிப்பது குருஜி போன்ற நடுநிலை ஆன்மிக வாதிகளால் மட்டுமே பக்கம் சாராமல் சில உண்மைகளை ம��்களுக்கு கூற முடியும் அதனால் ஆன்மிக பதிவுகளுடன் சில பக்கம் சார பதிவுகளையும் எதிர் பார்க்கிறோம்\nகாலத்திற்கேற்ற சரியான பதிவு குருஜி..அன்னாஹசாரேவின் போராட்டதிற்கு ஆதரவளிபவர்கள் பெருபாலனவர்கள் இளைஞ்சர்கள்தான்.. வயதான பெருசுங்க மட்டும்தான் எதிர்ப்பு தெரிவிக்குது... ஊழலை ஒழிக்க நினைப்பவர்கள் ஆதரவு தெரிவிக்கிறார்கள்..ஊழலை ஒழிக்க விரும்பாதவர்கள் மற்றும் ஊழல் வாதிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்..\n////அதிகார மட்டத்தை தூய்மையாக்க வேண்டுமென அயராது பாடுபட்ட பல நல்ல தலைவர்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போய்விட்டார். பாறையில் மோதினால் மண்டைதான் உடையும். பாறைக்கு எதுவும் ஆகாது. என்பது போல லஞ்சம் இன்று குன்றென நிமிர்ந்து நிற்கிறது./////\nகுருஜி நல்ல தலைவர்கள் மக்கள் என்னும் உளியால் லஞ்சம் என்னும் பாறையை தூள் தூளாக உடைத்து விடலாம்.\n) கி . வீரமணி ஹசாரே உண்ணாவரதம் இருந்த மேடையை பார்த்திர்களா அங்கே பாரத மாதா படம் வைக்கப்பட்டிருக்கிறது. காவிக்கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. எனவே ஹசாரே மதவாத சக்திகளின் ஊது குழல் தான் என்ற பெரிய அங்காலாயிப்பு புராணத்தை அவிழ்த்து விட ஆரம்பித்து விட்டார்////\nகுருஜி தேச பக்தி இல்லாத வீரமணி யெல்லாம் ஒரு ஆளுன்னு அந்த ஆளின் அறிக்கையை கணக்கில் எடுத்துகொள்ளாதீர்கள்..மேலும் வீரமணி ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் வீரமணியை ஊழல் சக்திகளின் ஊதுகுழல் என்று நாம் எடுத்துக்கொள்ளலாமா\n////ஹசாரேயின் உண்ணாவிரத போராட்டத்தை கட்டபஞ்சாயத்துக்கு சமம் என்று வீரமணி அவர்கள் திருவாய் மலர்தருளி உள்ளார். அது மட்டுமல்ல கூடவே காந்தியின் உண்ணா நோன்பை கூட பெரியார் ஏற்றுகொள்ளவில்லை என்ற ஒரு முத்தை உதிர்த்தும் உள்ளார்.நாடே விடுதலைக்காக வரிந்துகட்டி போராட்டத்தில் மும்பரமாக இருந்த போது விடுதலையே வேண்டாம் சுதந்திர நாள் என்பது துக்கதினமென கொண்டாடியவர் பெரியார்////\nஇந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி தந்த காந்தியின் உண்ணா நோன்பு பற்றியும் இந்திய விடுதலை பற்றியும் பேச இவனுகளுக்கு தகுதி இல்லை... இந்தியா வல்லரசு ஆக வேண்டும் என்றால் தேச விரோதிகளை நாடு கடத்த வேண்டும் மேலும் இந்திய குடியரசு தலைவராக திரு அப்துல் கலாம் அவர்களையும் பிரதமராக திரு அன்னாஹசாரே அவர்களையும் தேர��ந்தெடுக்க வேண்டும்..அப்பொழுதுதான் இந்தியா வல்லரசு ஆகும்..\nதிரு அன்னாஹசாரே அவர்களே இளைஞ்சர்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம் என்பதை மறந்து விடாதீர்கள்.\nநல்ல‌ தீர்க்க‌மான ப‌திவு. ஹ‌ஜாரேயின் இந்த‌ துவ‌க்க‌ம் ஒரு நம்பிக்கை ஒளியை, நம்பிக்கையை சாத‌ர‌ண இந்திய‌ ம‌க்க‌ளுக்கு த‌ந்திருக்கிற‌து. இதை அழிக்க‌ திக்விஜ‌ய்சிங், க‌பில்சிப‌ல்,போன்ற‌வ‌ர்க‌ள் சோனியாவுக்காக சில புர‌ளிக‌ளை ப‌ர‌ப்புவார்க‌ள். (புஷான் சிடி),\nவிழித்துள்ள‌ ம‌க்க‌ளை இனி ஏமாற்றுவ‌து கொஞ்ச‌ம் சிர‌மமான செய‌ல் தான். நல்ல‌ தொட‌க்க‌ம்.\nஆமா அமெரிக்கா உளவு துறை அதிகாரி இங்கிலீஷ்ல சொல்லிடாரு எல்லோரும் நம்பிடுங்க\n//வீரமணி போன்றோர்கள் தாங்கள் நம்புகின்ற நாத்திக கொள்கையால் தங்களை தன்னிறவு பெற்றவர்களாக ஆக்கி கொண்டதை தவிர வேறு என்ன செய்ய முடிந்திருக்கிறது\n:-) உண்மை. இந்து கடவுள்களை திட்டிக்கொண்டு இருப்பது மட்டுமே இவர் செய்த சாதனை உடன் கலைஞருக்கு ஆதரவாக அறிக்கைகள்.\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://bestaffiliatejobs.blogspot.com/2011/04/vcbux-my-own-payment-proof.html", "date_download": "2018-05-27T07:42:31Z", "digest": "sha1:XZDV3VRAXII74FTWTS62CEVJRDL35H5F", "length": 6233, "nlines": 71, "source_domain": "bestaffiliatejobs.blogspot.com", "title": "Vcbux My Own Payment Proof", "raw_content": "\nஎங்களது அணைத்து ONLINE JOB-களும் VIDEO வடிவில் YOUTUBE-ல் உள்ளது.\nஎங்களுடைய YOUTUBE பக்கம் செல்ல இங்கு CLICK செய்யவும். மறக்காமல் SUBSCRIBE செய்துகொள்ளுங்கள் புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி புதிய VIDEOகள் மின்னஞ்சல் வாயிலாக உங்களுக்கு உடனடியாக கிடைக்கும். நன்றி \nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nதமிழ் நண்பர்களுக்கு . . . . .\nநான் Clixsenseல் அண்மையில் சாம்பாரித்த 100$ பணம். உங்கள் பார்வைக்காக\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\nதமிழ் நண்பர்களுக்கு வணக்கம் , \"முயற்சி செய்யாமல் சம்பாரிக்க முடியது . முயற்சி செய்யமுடியும் என்றால் மாட்டும் தொடர்ந்து ...\nஉங்களுக்கும் ஆன்லைன் ஜாப் வேண்டுமா\nவணக்கம் நண்பர்களே, முதலில் 5 நிமிடம் செலவு செய்து பொறுமையாக இந்த முழு பக்கத்தினை படியுங்கள். கண்டிப்பாக உங்களுக்கும் ஆன்லைன் ஜாப...\nதினமும் 500ரூபாய் வரை உறுதியாக சம்பாரிக்க மூடியும்\nNote: பின்வரும் Videoவை முழுமையாக பாருங்கள். எப்படி பணம் சம்பாரிப்பது எனபதை அறிந்து கொள்ள முடியூம். மிக நீண்ட நாட்களுக்கு பிறகு PTC உல...\nGo Down For Payment Proofs தினமும் இதில் வேலை செய்ய முடியும் என்றால் மட்டும் இந்த தளத்தில் சேருங்கள். தினமும் வேலை செய்தால் மட்டுமே இ...\nநமக்கும் வருமானம் தரும் சமூக வலைதளம்\n TSU என்பது Facebook போன்ற வேகமாக வளர்ந்துவரும் ஒரு சமுக தொடர்பு ஊடகமாகும். கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கபட்...\nI Receive $14 in InfinityBux. நான் இங்கு சில PTC தளங்கள் பற்றி உங்களிடம் ஏற்கனவே கூறியுள்ள்ளேன். இதில் நீங்கள் இனைந்து பணம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/05/blog-post_8479.html", "date_download": "2018-05-27T07:54:08Z", "digest": "sha1:I2LMXYNWDZG4KYFP43FD5G7DBUMLKW6D", "length": 16098, "nlines": 157, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: கை கழுவினால் நோயைத்தடுக்கலாம்.", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nஇது யாருக்கும் தெரியாதா என்ன ஆம்.சோப்புடன் சரியாக கை கழுவப்பட்டால் 3.5 மில்லியன் குழந்தைகள் உயிரிழப்பதை தடுக்கமுடியும் என்று கூறப்படுகிறது.இவ்வாறு உயிரிழக்கும் குழந்தைகளில் பெரும்பாலானவை சுவாசம் தொடர்பான நோய்களாலும், வயிற்ருப்போக்காலும் பலியாகின்றன.\nகுழந்தைகளை சுகாதாரமாக பாதுகாப்பது பெரும் சவாலாகவே இன்னமும் இருப்பது நம்மிடையே விழிப்புணர்வு இல்லை என்பதை காட்டுகிறது.நுரையீரல்,குடல்களில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுக்கள் முறையாக கை கழுவாததனால்உடலுக்குள் செல்கின்றன.குழந்தைகளிடையே நெருக்கத்தில் தொடர்ந்து மற்றவர்களிடம் பரவுகின்றன.ஆனால்,இது அவ்வளவு எளிதானதல்ல.\nபள்ளிகளில்,விளையாடுமிடங்களில்,பொது இடங்களில் கை கழுவுவதை கடைபிடிப்பது சாத்தியமல்ல என்று சொல்லப்படுகிறது. அனைவரிடமும் விழிப்புணர்வு ஏற்படுமானால் -முயற்சி இருந்தால் முடியாதது என்ன இருக்கிறது.நம்முடைய மிகப்பெரிய பலவீனம் இது போன்ற நோக்கங்களுக்கு பெண்களை பயன்படுத்திக்கொள்ளாதது.\nசிறு வயதில் திரும்பத்திரும்ப சிறுவர்களிடம் ஏற்படுத்தும் பழக்கம் நல்ல விளைவுகளை தரும் என்பது நமக்கு தெரிந்ததே.குழந்தைகளை சுகாதாரமற்ற நிலையில் பணிபுரிபவர்களை தொடவிடாமல் இருப்பது நல்லது.தங்களது பனி காரணமாக குழந்தைகளை காப்பகத்தில் விட்டுச்செல்ல நேரும்போது காப்பகத்தில் இத்தைகைய சுகாதார முறைகளை கடைப்பிடிப்பதை வலியுறுத்துவது போன்றவை நோய்களையும் தொடர்ந்து இறப்புகளையும் தடுக்கும்.\nகுழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பணியாளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும்.பள்ளிகளில் கழிவறைகள் சுத்தமாக இருப்பதும்,சோப்பு வைக்கப்பட்டிருப்பதும் போன்ற சுகாதார வழிமுறைகளை கடைப்பிடிக்கும் பள்ளிகளை தேர்ந்தெடுக்கவேண்டும்\nகையை குழாயில் நனையுங்கள்.பின்னர் சோப்பு பயன்படுத்தி விரல் இடுக்குகள் உள்பட அனைத்து இடங்களிலும் மணிக்கட்டை தாண்டி நன்றாக தேயுங்கள்.சுமார் இருபது நொடிகள் வரை தேய்த்து பின் குழாயை திறந்து சுத்தமாக கழுவுங்கள்.டவல்,சுத்தமான துணி, பேப்பர் டவல் கொண்டு துடைக்கலாம்.கையை உலர வைப்பதும் நல்லதுதான்.எப்போதெல்லாம்\nவெளியில்,பள்ளிக்கு சென்று வீட்டிற்கு திரும்பிய உடன்\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 10:46 AM\nலேபிள்கள்: health, sanitation, அனுபவம், சமூகம்\nமுயற்சி செய்தால் முடியாது ஒன்றுமில்லை... முடிந்த வரை விளையாடிவிட்டு வரும் குழந்தைகளை கால்களை அலம்பிவிட செய்வது நலம்.. நல்ல பகிர்வுக்கு நன்றி\nகைச் சுகாதாரம் பற்றிய பதிவும், கைகளைக் கழுவுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றிய விழிப்புணர்வும் பயனுள்ளதாக இருக்கிறது சகோ.\nசிறுவர்களைப் பொறுத்தவரை நக இடுக்குகளில் தான் மண், மற்றும் இதர பொருட்கள் போய் ஒட்டிக் கொள்கின்றன, ஆகவே பெரியவர்கள் சிறுவர்களது கைகளைக் கழுவுவதோடு, நக இடுக்களையும் பராமரித்து அவர்களின் சுகாதாரத்தை மேம்படுத்த ஆவண செய்ய வேண்டும்,\nசிறந்த விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெள��யே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nகற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்\nகுடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்\nஉங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதுயரம் மனிதனை கவர்வது ஏன்\nமத்தவங்க மாதிரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா\nகர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்...\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nபக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்...\nஅதிகம் உண்பதும் குறைவாக உண்பதும் நோய்தான்.\nபாலியல்- தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும்\nசுற்றுலா -ஒகேனக்கல்லும்,அனுமாருக்கு கோபம் வந்த இடம...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்-பெற்றோரும் சுற்றமும் உஷார...\nஆபாச இணையதளமும் ஒரு சாப்ட்வேர் இளைஞரும்\nகலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.\nபத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/snobbery/", "date_download": "2018-05-27T07:54:54Z", "digest": "sha1:HV2WHKPYHCXEFNL2UASNXSO6G4C2A3Q3", "length": 5568, "nlines": 105, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "snobbery – உள்ளங்கை", "raw_content": "\nரா.கி.ரங்கராஜனின் நாவல் ஒன்றில் (பெயர் நினைவில்லை) ஒரு சித்தப்பா வருவார். அவர் கிழமை தோறும் ஒவ்வொரு வலி சொல்வார். கொஞ்சம்கூட மாற்றிச் சொல்லாமல், ஞாயிறென்றால் ஒத்தைத் தலைவலி, திங்களன்று பூட்டுக்குப் பூட்டு வலி, செவ்வாய் முதுகுக் குடைச்சல் – இப்படி தவறாமல் […]\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபெண்கள் மனம் எப்போதும் இளமைதான். அவர்கள்தான் தங்கள் எண்ணங்களை மாற்றிக்கொண்டே இருக்கிறார்களே\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 18,216\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,034\nதொடர்பு கொள்க - 8,186\nபழக்க ஒழுக்கம் - 7,832\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,398\nபிறர் பிள்ளைகள் - 7,382\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-05-27T08:14:15Z", "digest": "sha1:TSX74HKECC4YXB5C3OZWDYJUKT4DQCKK", "length": 34583, "nlines": 226, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலெக்சாண்டர் ஃபொன் ஹும்போல்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅலெக்ஸாண்டர் வோன் ஹம்போல்ட், ஜோசப் ஸ்டீலரால் வரையப்பட்டது, 1843\nஅலெக்ஸாண்டர் வோன் ஹம்போல்ட் (Alexander von Humboldt / Friedrich Wilhelm Heinrich Alexander von Humboldt – 1769-1859). ஒரு பிரஷிய புவியியலாளர், இயற்கை அறிவியலாளர், நாடு காண் பயணி.\nதனது அறிவியல் பயணத்தைப் பற்றி காஸ்மோஸ் (Cosmos) என்ற நூலாக ஹம்போல்ட் தொடர்ந்து முப்பது ஆண்டுகளாக எழுதிய முப்பது நூல்கள் மிகவும் புகழ் பெற்றவை. ஆங்கிலத்தில் மூன்று முறை இவையாவும் மொழிபெயர்க்கப்பட்டன. இவரது நூல்கள் பல இளம் அறிவியல் அறிஞர்களைத் தோற்றுவிக்க உதவியது, க���றிப்பாக, பரிணாம வளர்ச்சிக் கொள்கையை அறிமுகப்படுத்திய டார்வினை இவரது எழுத்துக்கள் ஊக்குவித்தது.\nஎன்று தம் இளவயதில் தான் வழிகாட்டியாகக் கொண்ட ஹம்போல்ட்டைப் பற்றி அவரது அஞ்சல் நண்பரான டார்வின் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். டார்வின் தனது அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்த ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற நூலை வெளியிட்ட காலத்தில் ஹம்போல்ட் புகழின் உச்சியில் இருந்தவர்.\n2 அறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):\n3 ஒத்தவெப்பநிலை வரைபடங்கள் (Isotherms):\n4 ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature):\n5 ஹம்போல்ட்டின் அறிவியல் பங்களிப்பு:\nஜெர்மனி நாட்டின் அறிவியல் அறிஞரான இவர் 1769 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14 ஆம் நாள், பெர்லின் நகரில் அலெக்ஸாண்டர் ஜார்ஜ் வோன் ஹம்போல்ட் என்ற அரசு அதிகாரிக்கும், மேரி எலிசபெத் என்ற அம்மையாருக்கும் இரண்டாவது மகனாக, ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே அறிவியியலில் மிகவும் ஆர்வம் கொண்டவராக இருந்தார். தனது உடலில் ஏற்பட்ட புண்ணில் மின்முனைகளைப் (electrode) பொருத்தி மின்சாரத்தைச் செலுத்தி உடலில் ஏற்படும் மாறுதலை ஆராயும் அளவிற்கு அறிவியலில் ஆர்வம் கொண்டவராக விளங்கினார்.\nஅக்கால ஐரோப்பிய அறிவியல் அறிஞர்கள் கொண்ட அறிவியல் தத்துவங்கள் (Philosophy of Science) என்ற கருத்துக் கோட்பாட்டின்வழி, அறிவியல் அறிஞராக வேண்டுமானால் புத்தகங்களில் இருந்தும், நூலகங்களில் இருந்தும், ஆய்வுக்கூடங்களில் இருந்தும் விடுபட்டு, உலகைச் சுற்றி வந்து ஆய்வு நடத்தி, இயற்கையை உன்னிப்பாகக் கவனித்து உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற முறையைப் பின்பற்ற விரும்பினார். நிலக்கரி சுரங்கம், சுரங்க ஆய்வு போன்றவற்றைத் தானாகவே தன்னார்வமுடன் பயின்று நிலவியலாளராகப். அவர் காலத்தில், அறிவியல் பல துறைகளாக உயிரியல், நிலவியல், தாவரவியல் என்றெல்லாம் தனித்தனியாகப் பலப் பிரிவுகளாகப் பகுக்கப்பட்டிருக்கவில்லை. இவரைப் போன்ற முன்னோடியான அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பே பின்னர் அறிவியலில் பல பிரிவுகள் ஏற்படக் காரணமாக இருந்தது. மாவீரன் நெப்போலியனுடன் எகிப்து நாட்டிற்கும், ஆப்ரிக்கக் கண்டத்திற்கும் சென்று ஆராய்ச்சிப் பயணம் செய்ய நினைத்த இவர் பயணம் தடைபட்டுப் போனது.\nபெற்றோர்கள் மறைவிற்குப் பிறகு இவரது இளம் வயதிலேயே பரம்பரைச் சொத்து இவர் கைவசமானது. இதனால் பயணம் செய்ய பிறரின் நிதியுதவி இவருக்குத் தேவைப்படவில்லை. அறிவியல் ஆராய்ச்சியை தொடர தனது சொந்த செலவிலேயே ஆராய்ச்சிப் பயணம் மேற்கொண்டார். இவருடன் பிரெஞ்சு தாவரவியலார் அய்மி பான்பிளான்ட் (Aimé Bonpland, French Botanist) என்பவரும் உடன் சென்றார். இவர்கள் சென்ற காலத்தில் உலக அரசியல் சூழ்நிலையும் இவர்களின் பயணத்திற்குச் சாதகமாக அமைந்தது. ஸ்பெயின் நாட்டின் மன்னர் தென்னமெரிக்கக் கண்டத்தை தங்கள் நாட்டின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர எண்ணினார். ஸ்பெயின் நாட்டின் ஆதிக்கத்தால் அக்காலத்தில் தென்னமெரிக்கா இலத்தீன் அமெரிக்கா அல்லது ஸ்பானிஷ் அமெரிக்கா என்றும் பரவலாக அழைக்கப்பட்டு வந்தது. தென்னமெரிக்காவின் பெரு நாட்டில் இருப்பதாகக் கருதப்பட்ட தங்கச் சுரங்கத்தை கைப்பற்றுவது, தென்னமெரிக்காவின் செல்வத்தைச் சுரண்டுவது அக்கால ஸ்பெயின் நாட்டின் குறிக்கோளாக இருந்தது. இக்கொள்கையை நிறைவேற்றும் பொருட்டு ஹம்போல்ட் பயணத்திற்கு ஸ்பெயின் மன்னர் தடையின்றி தாராளமாக அனுமதி அளித்தார்.\nஅறிவியல் ஆராய்ச்சிப் பயணம் (1799-1804):[தொகு]\nஸ்பெயின் நாட்டின் சார்பாக ஹம்போல்ட் மேற்கொண்ட அறிவியல் ஆராய்ச்சிப் பயணதிற்கான காலம் சரியாக ஐந்து ஆண்டுகளும் மூன்று மாதங்களும் ஆகும். இதைத் தொடர்ந்து உருவாகிய ஆராய்ச்சி முப்பது நூல்களாக வெளியிடப்பட்டன. ஏறத்தாழ 24,000 மைல்கள் கொண்டது இப்பயணம், அதாவது உலகை ஒருமுறை சுற்றிவரும் தூரம் கொண்டது இப்பயணம். இவரும் இவரது நண்பர் தாவரவியலார் அய்மி பான்பிளான்ட்டும் தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள வெனிசுலா (Venezuela), கொலம்பியா (Colombia), இக்குவேடார் (Ecuador), பெரு (Peru) நாடுகளிலும், மற்றும் மெக்சிகோ (Mexico), கியூபா(Cuba) நாட்டுப் பகுதிகளிலும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள். அவற்றில் மிக முக்கியமான ஆராய்ச்சிகள் பெரு நாடு மற்றும் இக்குவேடார் நாட்டின் பகுதிகளில் உள்ள ஆண்டீஸ் மலைத்தொடரின் (Andes mountains) பகுதிகளிலும், குறிப்பாக இக்குவேடார் நாட்டின் சிம்பராசோ (Mount Chimborazo in Ecuador) என்ற உறங்கும் எரிமலை சிகரத்தின் பகுதியிலும், வெனிசுலா(Venezuela) நாட்டுக் காடுகளிலும், அங்குள்ள ஆர்நிக்கோ ஆற்றிலும் (Orinoquia/Orinoco River) மேற்கொள்ளப்பட்டது. ஆர்நிக்கோ ஆற்றின் முழு நீளமும், அதன் 1,700 மைல்கள் தொலைவும் இவர்களால் ஆராயப்பட்டது. இப்பகுதியின் காடுகள் அபாயகரமான விலங்குகளாலும், கொடிய நோய்களாலும் மரணத்தைக் கொடுக்கும் வல்லமை வாய்ந்தவை.\nஅப்பொழுது அக்காடுகளில் வசிக்கும் ஆதிவாசிகள் உபயோகப்படுத்திய குரேர் தாவரம் (Curare plant) கொண்டு உருவாக்கப்படும் நஞ்சு தடவிய அம்பு தயாரிக்கும் முறையை அவர்களிடம் இருந்து அறிந்து கொண்டார். மலேரியா (Malaria) நோய்க்கு மருந்தான குயினின் (quinine) தயாரிக்கப் பயன்படும் சின்கோனா (Cinchona tree bark) மரப்பட்டையைப் பற்றிய தகவலையும் பெற்றுக் கொண்டார். அத்துடன் பெரு கடற்கரையை ஒட்டிய பசுஃபிக் கடலில் உள்ள நீரோட்டத்தையும் (Pacific water current), அதனால் பெருவிற்கு கிடைக்கும் மழைப்பொழிவைப் பற்றியும் அறிந்து கொண்டார். பின்னர் இந்நீரோட்டம் ‘ஹம்போல்ட் நீரோட்டம்’ என்று இவரது பெயராலேயே அழைக்கப் படுகிறது. புதிய வகை மின்சார ஈல் (Electric Eel) மீன் இருப்பதும் இவரால் குறிப்பெடுக்கப்பட்டது. பல விலங்குகளின் தோல்கள், பற்பல பறவைகளின் சிறகுகள், ஏராளமான தாவரங்களின் இலை மற்றும் பூக்கள் என ஒரு பெரிய சேகரிப்பு இப்பகுதியில் ஹம்போல்ட்டிற்குக் கிடைத்தது. பெரு நாட்டின் பகுதியின் ஆண்ட்டீஸ் மலைத்தொடரின் பகுதி இவரால் விரிவாக வரையப்பட்டது.\nஇக்குவேடார் நாட்டின் பகுதியில் உள்ள ஆண்டீஸ் மலைத்தொடரில் உள்ள சிம்பராசோ மலையின் சிகரத்தின் பல உயரங்களிலும் காற்றழுத்தம் ஹம்போல்ட்டினால் அளக்கப்பட்டது. இவர் பயணக் காலத்தில் சிம்பராசோ சிகரம்தான் உலகின் மிக உயரமான சிகரம் எனக் கருதப்பட்டது. கடலில் தொலைவில் இருந்து காணமுடிந்த இச்சிகரத்தில் ஒரு குறிப்பிட்ட உயரம் வரை காற்றழுத்தமும் மற்ற பிற அளவுகளும் இவரால் குறிக்கப் பட்டன. ஒவ்வொரு உயரத்திலும் காணப்படும் விலங்குகளும் தாவரங்களும் இவரால் ஆவணப்படுத்தப்பட்டன. உயிரினங்களின் வகையும், அவற்றின் இருப்பும் உயரத்திற்கு ஏற்ப வேறுபடுவதை அப்பொழுது அவர் கண்டுகொண்டார். ஆனால் இவரால் சிகரத்தை அடைய முடியாமல் முயற்சியைக் கைவிட்ட பிறகு எழுபது ஆண்டுகள் கழித்தே எட்வர்ட் வைம்ப்பெர் (Edward Whymper, 1886) என்ற ஆங்கிலேயர் ஒருவரால் சிம்பராசோ சிகரத்தை அடைய முடிந்தது. ஆனால் ஹம்போல்ட் வரைந்த விரிவான வரைபடங்களும் அதில் குறிக்கப்பட்ட பற்பல அளவீடுகளும் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the theory of unity of nature) என்ற அவரது கோட்பாட்டிற்கு உறுதுணையான ஆதாரங்களாக வி��ங்கின.\nஹம்போல்ட்டின் மிக முக்கியப் பங்களிப்பு அவர் உருவாக்கிய ஒத்தவெப்பநிலை (Isotherm) வரைபடங்கள். தனது தென்னமெரிக்க ஆராய்ச்சிப் பயணத்தில் பல அறிவியல் சோதனைக் கருவிகளை ஹம்போல்ட் தன்னுடன் எடுத்துச் சென்றார். பதினான்கு கோவேறு கழுதைகள் பொதி சுமந்து செல்லும் அளவுக்கு பெட்டிப் பெட்டியாகக் கருவிகளை எடுத்துச் சென்றார். அக்கால பிரெஞ்சு நிறுவனகள் சுற்றுச்சூழலை துல்லியமாக அளக்கும் பல்வேறு அறிவியல் உபகரணங்களை வடிவமைத்திருந்தன. ஹம்போல்ட்டும் எதையம் முறையாக அளந்து துல்லியமாகக் குறிப்பெடுத்து ஆவணப்படுத்தும் பண்பைக் கொண்டவர். எனவே தான் சென்ற இடங்களின், ஆச்சிஜன், வானின் நீலநிறத்தின் அளவு, காற்றின் வேகம், காற்றழுத்தம் (air pressure), உயரம், வெப்ப நிலை (temperature), நிலத்தின் அமைப்பு (shape of the land), காந்தப்புலத்தின் வலிமை (strength of magnetic field), ஒவ்வொரு இடத்திலும் உள்ள விலங்குகள், தாவரங்கள் அவற்றின் எண்ணிக்கை எனப் பற்பல குறிப்புகளை ஒன்றுவிடாமல் கவனமாகக் குறிப்பெடுத்து தனது வரைபடத்தில் குறித்துக் கொண்டார்.\nபிறகு ஒத்த வெப்பநிலை உள்ள இடங்களின் புள்ளிகளை ஒரே கோட்டில் இணைத்தார், இவ்வாறு உருவாக்கிய படங்களுக்கு ‘ஐஸோதெர்ம்’ (Isotherm) வரைபடங்கள் எனப்பெயரிட்டார். இவை வளைந்த கோடுகளை உடைய கோட்டோவிய (contour line maps) வரைபடங்கள். அவ்வாறு ஒத்த இயற்கை தட்ப வெட்ப சூழ்நிலையில் வசிக்கும் உயிரினங்கள் (விலங்குகளும், தாவரங்களும்) யாவும் ஒத்திருப்பதை இக்கோட்டோவிய வரைபடம் தெளிவு படுத்தியது. அதுவரை இந்த அடிப்படைத் தகவலை, வாழுமிடங்களுக்கு ஏற்ப உயிரனங்கள் மாறுபடும் என்ற தொடர்பை (connection with the ‘habitats’ and the species living at that place) அறிவியல் அறிஞர்கள் கவனிக்கத் தவறியிருந்தனர். முதன் முதலில் தரவுகளை அனைவருக்கும் விளங்கும் வண்ணம் வரைபடங்களாக வரைந்து விளக்கியவர் ஹம்போல்ட்தான். அதற்கு முந்தைய நூற்றாண்டுவரை உருவாக்கப்பட்ட ‘டோப்போக்ராஃபிக்’ (topographic maps) என்றழைக்கப்பட்ட நிலவியல் வரைபடங்கள் இதுபோன்ற தகவல்கள் இன்றியே வரையப்பட்டு வந்தன. மேலும் இவர்காலத்தில் அச்சுகூடங்களின் தொழில் நுட்பம் சிறந்த வளர்ச்சியடைந்து இருந்ததால், வரைபடங்களை அதிக அளவில் குறைந்த விலையில் பிரதிகள் எடுப்பதும் சாத்தியாமாயிற்று.\n‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature):[தொகு]\nஅறிவியல் தகவல்களை வரைபடக் கா��்சி வழியாக (visual-presentation of scientific data as maps, charts and graphs) ஹம்போல்ட் விளக்கிய முறை அறிவியலில் ஒரு திருப்புமுனை. இதனால் இயற்கை சூழலுக்கேற்ப உயிரினங்கள் வாழ்வதும் இடத்திற்கு இடம் அவை வேறுபடுவதும் தெளிவாகியது. நிலப்புவியியலுக்கு இதுவே அடிப்படை என்பதால் இவர் இத்துறையின் முன்னோடியாகக் கருதப்படுகிறார். அத்துடன் இந்த பங்களிப்பே சுற்றுச்சூழலியலிலும் (ecology) இவரை முன்னோடியாகக் கருத வைக்கிறது. இயற்கையும், சுற்றுச்சூழலும், உயிரினங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை (intersconnectedness of all nature, intersconnectedness of geography) அதனால் சுற்றுச் சூழல் பாதுகாக்கப் படவேண்டும் என்பதும், இயற்கையில் யாவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்பதும் புலனாகிறது. இயற்கையில் பல்வேறு சக்திகள் உள்ளன (forces make up nature). அவை ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன (interrelated forces in nature). அவ்வாறு ஏற்பட்டுள்ள தொடர்பு ஓர் ஒருமைப்பாட்டுடேன் இயங்குவதால் இயற்கை சம நிலையில் இருக்கிறது (balance of forces in nature) என்று ஹம்போல்ட் முடிவிற்கு வந்தார். இதனை ஹம்போல்ட் ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ (the unity of nature) என்று விளக்கினார்.\nஇவரது அறிவியல் கண்டுபிடிப்புகள், செய்முறைகள், பங்களிப்புகள் தற்கால அறிவியலில் பலதுறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வேதியியல், பொறியியல், இயற்பியல், மருத்துவம், உயிரியல், கணிதம் போன்ற துறைகள் யாவும் ஏதோ ஒரு விதத்தில் பயனடைந்துள்ளன. அவற்றுள் மிக முக்கியமாகக் கருதப்படுவது, அளவுகளை துல்லியமாகக் குறிப்பிடும் ஒத்தவெப்பநிலை வரைபடங்களும் (Isotherm), இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடும் (the unity of nature) ஹம்போல்ட்டினால் அறிவியல் உலகத்திற்கு காட்டப்பட்டதுதான். இதுவே டார்வினின் உயிரினங்களின் தோற்றம் என்ற கோட்பாட்டிற்கு தாக்கமாக அமைந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.\n(1) துல்லியமாக வரைபடத்தில் அளவீடுகளைக் குறிப்பது என்பது அறிவியலில் திருப்புமுனையைக் கொண்டுவரும் அளவிற்கு ஒருமிகப்பெரிய மாற்றம் இல்லை எனவும், (2) ‘உயிரினங்களின் தோற்றம்’ என்ற டார்வினின் கோட்பாடு போல இவரது முப்பது நூல்களிலும் விரவிக் கிடந்த ‘இயற்கையின் ஒற்றுமைக் கோட்பாடு’ என்ற அறிவியல் தகவல்கள் சுருங்க விளக்கப்படவில்லை எனவும், (3) டார்வினின் கோட்பாடு இவரது கோட்பாட்டின் தகவலை மங்கச் செய்து விட்டது எனவும், இதனாலேயே இவரைப் பற்றிய தகவல்கள் நாளடைவில் மறக்கப்பட்டது எனப் பல காரணங்கள் இவர் புகழ் மங்கியதற்குக் கற்பிக்கப்படுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஏப்ரல் 2017, 08:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108441", "date_download": "2018-05-27T07:49:32Z", "digest": "sha1:3N67KWQMKVXWUGCKQX2RE64N7W6OHQHL", "length": 28047, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "சோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை", "raw_content": "\n« எம்.ஏ.சுசீலா விழா பதிவு\nசோர்பா எனும் கிரேக்கன் – அருண்மொழி நங்கை\nஒரு கிளி பழம் தின்கிறது. இன்னொன்று அதை பார்த்திருக்கிறது. இது உபநிஷத வரி. மனதின் இரு நிலைகளுக்கு உவமானமாக சொல்லப்படுவது. இதை இந்நாவலுக்கு பொருத்திப் பார்க்கிறேன்.\nசோர்பா- நம் வரையறைகளுக்கு அப்பாற்பட்டவன். தீராப்பயணி. அழகின் காதலன். சாகசக்காரன் .வானின் கீழ் உள்ள அனைத்திலும் பரிச்சயம் உள்ளவன். செயலூக்கத்தின் வடிவம்.\nகதை சொல்லி; இயற்கையை அணுஅணுவாக ரசிக்கிறார். காலநிலை மாறுபாடுகள், கடலின் நிறம், வானின் நட்சத்திரங்களின் மாற்றங்கள்,பறவைகளின், மிருகங்களின் செய்கைகள் எதுவும் அவர் கண்ணில் தப்புவதில்லை. மனிதனின் ஆதார வினா, எப்போதைக்குமான தேடல் என விரியும் அவரது மனம் புத்தரின் தத்துவங்களில் விடை காண விழைகிறது,\nகதை சொல்லி கிரெட் எனும் ஒரு தீவுக்கு போகும் கடல் பயணத்தில் நாவல் தொடங்குகிறது. தன்னையும் அழைத்து செல்லுமாறு வந்து இணைந்து கொள்கிறான் அவருக்கு முன்பின் அறிமுகமில்லாத சோர்பா.\nஏதோ ஒர் உள்ளுணர்வால் தன் இணை மனம் அவன் என கண்டு கொள்கிறார் கதை சொல்லி. கிரெட் தீவில் உள்ள கிராமத்தில் வாழ தொடங்குகிறார்கள். அங்கு ஒரு சுரங்கம் தொடங்க எடுக்கும் முயற்சிகள் ,கிராம சூழல் என நாவல் விரிகிறது. நோக்கம் நிறைவேறவில்லை. தோல்வியையும் பொருட்படுத்தாத ஒரு நிலையை இருவரும் அடைகின்றனர். அங்குள்ள வாழ்க்கை, இருவருக்கும் நட்பு மலர்வது , ஆழமான புரிதலுடன் அது வாழ்வின் கடைசி தருணம்வரை நீடிக்கும் ஒரு உறவாக மாறுவதை அழகுடன் சித்தரிக்கிறது நாவல்.\n”உண்டு உடுத்து மகிழுங்கள். இக உலகமே சாஸ்வதம். அவ்வுலகம் என ஒன்றில்லை. எந்த தெய்வமும் மண��ணையும் விண்ணையும் முழுதாளவில்லை. ஆற்றல் வெல்கிறது. எனவே ஆற்றல் கொள்க என்றுரைப்பதே சார்வாக நெறி.”\nசார்வாக நெறி என்பது வேறு வகையான ஆன்மீகம். கடவுள், மத சம்பந்தமான கற்பனைகளோ , பிடிமானங்களோ அற்ற , தத்துவ சிக்கல்கள் இல்லாத ஒரு நெறி. ஒரு வகையில் சார்வாகனை நீட்ஷேயின் இக உலகை ஆளும் அதிமானுடன் [super man] எனும் கருத்துருவாக்கத்துடன் ஒப்பிடலாம்.\nசோர்பா இவ்வகையில் ஒரு நவீன சார்வாகன். ரொட்டி, மாமிசம், மது, உழைப்பு, பெண்கள் இவையே அவன் தேவைகள். அவன் தேவைகள் எளிதில் பூர்த்தியாகின்றன. அதில் திளைக்கிறான், நடனமிடுகிறான். அதீத மகிழ்ச்சியில் சந்தூரி இசைக்கிறான்.அவன் விரும்பிய, கனவு கண்ட ஒரு முழு முற்றான வாழ்க்கை. அவன் உலகில் கடவுள் இல்லை, சாத்தான் இல்லை. ஏன் மத போதகர்கள், சடங்குகள் கூட இல்லை . எல்லாமே நகைச்சுவையூட்டும், அபத்தமான விஷயங்கள். கடவுளையும் ஒரு அலுப்பூட்டும் அம்சமாகவே உணர்கிறான்.\nஆனால் அப்போதைய கிரேக்கமும், ஐரோப்பாவும் தீவிரமான மத நம்பிக்கையின் , கிறிஸ்துவ போதகர்களின் பிடியில் இருந்த காலகட்டம். அது மனிதர்களை மந்தையென ஆக்கியது. அதில் தனித்து சுதந்திர ஆடாக தன்னை உணர்கிறான் சோர்பா. மதத்திற்கு, சமூகத்திற்கு எதிரான ஒரு சக்தியாக தன்னை நிறுவுகிறான். அவ்வப்போது துக்கமும் அதிருப்தியும் அவனை சூழ்கின்றன,. அது ஏன் சார்வாகனுக்கு துக்கமில்லை. இது நாவலின் மையமாக தோன்றுகிறது.\nலௌகீக இன்பம், அதன் நிறைவு மட்டுமே ஒரு வாழ்க்கையை நிறைவு செய்யுமா என்ற கேள்வியை மறைமுகமாக இந்நாவல் உணர்த்தியபடியே உள்ளது. வெற்று லௌகீகம் மனிதனை இன்னும் ,இன்னும், மேலே,மேலே என்று பேராசையிலும், கீழ்மையிலும் தள்ளுகிறது. இத்தனை அமைப்பு , மத நெறிமுறைகளை மறுதலிக்கும் சோர்பா தன்னைத்தான் ஒரு மேலான அறத்தை நோக்கிய பயணத்தில் ஈடுபடுத்திக் கொள்கிறான். அவன் செயல்களின் வழியே அதை எட்ட முயற்சிக்கும் போது தன் எழுத்தின் சிந்தனைகளின் வழியே கதை சொல்லியும் அதே விடுதலையை நோக்கி பயணிக்கிறார். விட்டு விடுதலையாதல் என்பதே ஒரு தூய ஆன்மாவின் இலக்காக இருக்க முடியும்.\nதீவிரமான மத அதிகாரம் மனிதர்களை முழு நம்பிக்கையுள்ள மந்தையென மாற்றுகிறது. விலகி நின்று சிந்திக்க திராணியற்ற ஒரு மந்தை. இது எக்காலத்துக்கும், எந்த சமூகத்துக்கும் பொருந்தும் ஒரு மாறா விதி. வ���லகிச் செல்லும் ஒற்றை ஆடு ஒட்டு மொத்த அழுத்தத்தையும் தாங்கும் மனதிடத்துடன் இருந்தால் மட்டுமே விலகுதல் சாத்தியம்.\nநாவலின் காலகட்டம் “தனி மனிதன்” எனும் கருதுகோள் உருவான, “தனி மனித இருப்பு” [individual existence] பற்றிய சிந்தனை உருக்கொண்ட காலகட்டம். அதைவைத்து இந்நாவலை புரிந்துகொள்ள முடிகிறது.\nசோர்பாவின் பரிணாம வளர்ச்சியை இப்படி பார்க்கலாம். கிரேக்கனான அவன்[ மாசிடோனியா] –இள வயதில் பல்கேரியர்களையும் துருக்கியர்களையும் தன் நாட்டின் எதிரி என சிறிய கலவரங்களில் கொல்கிறான். ஒரு பல்கேரிய போதகரை அவர் வீட்டு கொட்டிலில் மறைந்திருந்து கொல்லும் சோர்பா அவர் காதுகளை அறுத்து தன் பையில் வைத்து கொள்கிறான். எல்லா கொலைகளின் போதும் இப்படி செய்கிறான்.\nஅடுத்த வாரமே அவன் அவ்வூர் வழியே செல்ல நேரும்போது அப்போதகரின் ஐந்து குழந்தைகளும் அனாதைகளாக பிச்சையெடுப்பதை கண்டு கதறி அழுதபடி அக்குழந்தைகளை அணைத்து தன் கையில் உள்ள அவ்வளவு பணத்தையும் அவர்களுக்கு தருகிறான். அதன் பின் அவன் வாளேந்துவதேயில்லை. அவன் தன்னளவில் ஒரு மேலான அறத்தை பயில்கிறான். சொர்க்கம், நரகம் இரண்டுமே அவனுக்கு ஒரு பொருட்டேயில்லை.\nஒருமுறை அவன் சொல்கிறான். முதலில் பல்கேரியன், துருக்கியன் என்றும் ஒரு கட்டத்தில் நல்ல செயல் புரிபவன் என்றும் தீயோன் என்றும் மனிதர்களை பார்த்தேன். இப்போது என் மனதில் பிரிவினையே இல்லை. மனிதன் ஒரு சிறிய உயிர். அவனை அணைத்துகொள்ளவே தோன்றுகிறது. எல்லோரும் புழுவிற்குத்தான் இரையாகபோகிறோம். அவ்வளவு தான்.\nசோர்பா கதைசொல்லியிடம் ‘’ ஏன் பாஸ் இவ்வுலகம் இப்படி இருக்கிறது ஏன் பிறக்கிறோம், ஏன் இறக்கிறோம் ஏன் பிறக்கிறோம், ஏன் இறக்கிறோம் இதற்கெல்லாம் என்ன அர்த்தம் சொல்லுங்கள்”. என்கிறான். கதைசொல்லி ”எனக்கு தெரியவில்லை என்கிறார். “இத்தனை நூல்களை விழுந்து விழுந்து படிக்கிறீர்கள். எதற்காக டன் டன்னாய் பேப்பரை தின்றதுதான் மிச்சம். போட்டு கொளுத்துங்கள் அவற்றை” என்று உரிமையுடன் கோபிக்கிறான்.\nதனித்தனியே பழகும்போது மிக சாதுவான, நகைச்சுவை உணர்வு கொண்ட எளிய விவசாயிகளான அக்கிராம மக்களுள் உறையும் வன்முறையை ஒரு முறை ஸோர்பாவும், கதை சொல்லியும் காண நேர்கிறது. ஊர் பொதுவில் ஒரு தேவாலய வாசலில் வைத்து ஒரு விதவையை கல்லால் அடித்து கழுத்தை அறு���்து கொல்கின்றனர். மேரி மக்தலேனாளை நினைவுறுத்தும் சம்பவம்.\nஒரு வயதான காபரே டான்ஸர்[ சோர்பாவின் தோழி] இறக்கும் தறுவாயில் அதே கிராம மக்கள் அவளது உடைமைகளை போட்டி போட்டு கொள்ளை அடிக்கின்றனர். இச்சம்பவம் இரண்டும் சோர்பாவுக்கு மேலும் துக்கமும் அதிருப்தியும் தருகின்றன. அவனது சுரங்க முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.\nநோக்கம் நிறைவேறவில்லையெனினும் கதை சொல்லியும் சோர்பாவும் அதை எளிதாக எடுத்து கொள்கிறார்கள். கதை சொல்லி நாடு திரும்புகிறார். சோர்பாஅவர் நினைவுடன் வேறு நாடுகளுக்கு பயணமாகிறான். அலைந்து திரிந்து ஓரிடத்தில் அமர்கிறான்.\nகதைசொல்லியின் பார்வையில் சோர்பா ஒரு இதிகாச நாயகன், களித்தோழன், நடனமாடி பாடலிசைத்து வாழ்க்கையை கொண்டாடும் மாபெரும் சுவைஞன்.பெண்களை வசப்படுத்தும் கலையை அறிந்தவன். அவன் வழியாக வாழ்க்கையை முற்றிலும் வேறு கோணத்தில் அறிகிறார்.எழுத்தையும் வாசிப்பையும் தனது தன்னறமென கொள்ளும் அவர் மனம் மதங்கள், சடங்குகளை ஏற்க மறுக்கிறது. விட்டு விடுதலையாதல், புனித அன்னை, புத்த நிர்வாணம் என அலைக்கழிகிறது.\n”இந்த பூமி அநீதியால் கட்டப்பட்டது” எனும் சோர்பா கண்ணீர் விடுவதும் அதன் பொருட்டே. சமூக மத ஒழுக்கங்களை மறுக்கும் அவன் தனக்குத்தானே தேடிக்கொண்டது ஒரு மேலான அறத்தையே.\nதேவாலயங்களில் நிகழும் வன்முறைகள் அக்காலகட்டத்தை பிரதிபலிக்கின்றன. பதவி போட்டியில் உயிருடன் சில போதகர்களை உள்ளே வைத்து மடாலயத்தை கொளுத்தும் சம்பவமும் நிகழ்கிறது. கிறிஸ்தவம் இன்னும் சற்று நெகிழ்வான . சுதந்திரத்தை அனுமதிக்கும் ஒரு அமைப்பாக தன்னை மறு பரிசீலனை செய்ய தூண்டும் அளவுக்கு இந்நாவலின் பங்களிப்பு உள்ளது.\nசோர்பாவின் நகைச்சுவை உணர்வு அவன் பேசும் ஒவ்வொரு வரியிலும் தொனித்து நம்மை ஆகர்ஷிக்கிறது. மனிதர்கள் அவனைப் பொறுத்தவரை மூன்று வகை. உண்ணும் மாமிசத்தையும் மதுவையும் கழிவாக ஆக்க கூடியவர்கள். அதை உழைப்பாகவும், நடனமாகவும், நகை யுணர்வாகவும் மாற்றுபவர்கள் அவனைப் போல் இரண்டாம் வகை. தத்துவமாகவும், கலையாகவும் மாற்றுபவர்கள் மூன்றாம் வகை கதை சொல்லி போல என்கிறான்.\nஹுசைன் ஆகா என்ற துருக்கிய முதியவர் சொல்லும் வார்த்தைகள் அவன் இள வயதில் நெஞ்சில் பதிகின்றன. ஆகா சொல்கிறார் “ ஒரு ரகசியம் சொல்கிறேன். இந்த வயதில் உனக்கு புரியாது. பெரியவன் ஆனதும் உனக்கு புரியும். இந்த பூலோகத்தின் ஏழடுக்குகளும், சொர்க்கலோகத்தின் ஏழடுக்குகளும் கடவுள் வாசம் செய்ய போதாது. ஆனால் ஒரு மனிதனின் மனம் போதும் கடவுளுக்கு. ஆகவே ஒருபோதும் ஒரு மனித இதயத்தை காயப்படுத்தாதே”\nசோர்பாவின் சுதந்திரமும், கதை சொல்லியின் தத்தளிப்பும் கலை ரீதியான ஒழுங்கையும் கட்டமைப்பையும் இந்நாவலுக்கு அளிக்கின்றன. கதை சொல்லியின் ஆன்மீக அலைக்கழிப்புகள் ஒரு கீழை மனதிற்கு உவப்பாக ஆகுமளவு அவர் மனம் இரண்டாக பகுக்கும் மேலை தத்துவத்தை விடுத்து ஒரு முழுமை நோக்கி பயணிக்கிறது.\nஆசிரியர்[ கதை சொல்லி] நிகாஸ் கசந்த்சாகீஸ் பாரீஸில் சார்போன் பல்கலையில் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவம் பயில்கிறார். நீட்ஷேவின் சுதந்திர மனிதன் கருத்தியல் அவரை ஈர்க்கிறது. புத்த தத்துவம் அவரில் நிர்வாணா என்ற விட்டு விடுதலையாதல் என்ற நிலை வரை பாதிப்பு செலுத்துகிறது. கம்யூனிசமும் அவரை ஈர்க்கிறது. ஆனால் ஸ்டாலின் செய்கைகள் அவரை அவநம்பிக்கை கொள்ளச் செய்கின்றன. கலைஞனை எந்த தத்துவமும், சித்தாந்தமும் முழு நம்பிக்கை கொள்ளச் செய்வதில்லை.\nஅவ நம்பிக்கையும் , அலைக்கழிப்புமே கலைஞனின் உபகரணங்கள்.\nதேவதேவனின் கவிதைகளை ரசிப்பது பற்றி...\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 90\n‘வெண்முரசு’ - நூல் ஒன்று - ‘முதற்கனல்’ - 50\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ��த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2013/09/9.html", "date_download": "2018-05-27T07:34:14Z", "digest": "sha1:R5QAKO2VINMWFPO5EIX2WGLMBLVHKBKZ", "length": 39267, "nlines": 297, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: சொந்த செலவில் சூன்யம் - 9", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nசொந்த செலவில் சூன்யம் - 9\n'நீங்க பெய்ல இருக்கற வரைக்கும் எந்த காரணத்துக்காகவும் ஒங்க ஆஃபீஸ் ஸ்டாஃப் கிட்ட செல்ஃபோன்ல பேசாம இருந்தா நல்லது.'\nகோபல் சட்டென்று எழும்பி வந்த கோபத்தை மறைத்துக்கொண்டு, 'எதுக்கு சார்\n'விஷயமாத்தான் சொல்றேன்.... இந்த கேஸ்ல ஒங்க ஆஃபீஸ் ஸ்டாஃபையும் கூட போலீஸ் விட்னசா சேக்கறதுக்கு சான்ஸ் இருக்கு. அதனால நீங்க சாதாரணமா அவங்கக் கூட பேசறத சாட்சியங்களை கலைக்கறதுக்கு ட்ரை பண்றதா போலீஸ்தரப்புல கோர்ட்ல புகார் சொல்றதுக்கு சான்ஸ் இருக்கு.... ஒருதரம் பெய்ல் கேன்சலாயிருச்சின்னா அப்புறம் கேஸ் முடியறவரைக்கும் கஸ்டடியில இருக்க வேண்டியதாயிரும்....'\n'என்ன சார் அக்கிரமமா இருக்கு நா இன்னொசன்ட் சார். அத நீங்களாவது நம்புறீங்களா இல்லையா நா இன்னொசன்ட் சார். அத நீங்களாவது நம்புறீங்களா இல்லையா எனக்கு தெரிஞ்சாவணும். சொல்லுங்க... நீங்க நம்பறீங்களா இல்லையா எனக்கு தெரிஞ்சாவணும். சொல்லுங்க... நீங்க நம்பறீங்களா இல்லையா' கோபால் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுவது தெரிந்தது. அவருடைய கைகள் அவரையுமறியாமல் நடுங்குவதை கண்ட ராஜசேகர் கோபத்தில் இவர் தன்னை இழந்துவிடுவது வழக்கம் என்று அவருடைய அலுவலர்கள் கூறியதாக வசந்தின் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்தான்.\n'சார்... முதல்ல இந்த கோபத்தை கட்டுப்படுத்துங்க.... இந்த மாதிரி கோர்ட்ல ஒங்களுக்கு எதிரா சாட்சியம் சொல்றப்போ கோபப்பட்டீங்கன்னா எல்லாம் கெட்டுரும்..... ரிலாக்ஸ்... நீங்க அந்த கொலைய செய்யலைன்னு நா நம்பறது இப்ப முக்கியம் இல்ல... கோர்ட் நம்பணும்... அதனால நா இப்ப கேக்கற கேள்விங்களுக்கு பதில் சொல்ல ஒங்களுக்கு புடிக்காட்டாலும் இல்ல இதெல்லாம் தேவையில்லாத கேள்விங்கன்னு தோனினாலும் பொறுமையா, நிதானத்த இழக்காம பதில் சொல்லுங்க... எல்லாமே ஒங்கள நிரபராதின்னு ப்ரூஃப் பண்றதுக்கு நா எடுத்துக்கற முயற்ச்சிங்கறத மறந்துராதீங்க....'\nகோபால் சலிப்புடன் தலையை அசைத்தார். 'சரி கேளுங்க.'\nராஜசேகர் தன் கைப்பெட்டியில் இருந்து ஒரு சிறிய ஒலிப்பதிவு கருவியை எடுத்து அவர்கள் இருவர் நடுவிலும் வைத்து ஆன் செய்தான்.\n'சார் இந்த டிஸ்கஷன ரிக்கார்ட் பண்ணப் போறேன்....ஏன்னா இத அப்படியே டாக்குமென்ட் பண்றதுக்கு அவசியப்படும்...ஒங்களுக்கு ஏதாச்சும் அப்ஜக்‌ஷன் இருக்கா\n'சரி... முதல் கேள்வி. ஒங்களுக்கு அந்த மாதவிய எவ்வளவு நாளா தெரியும்\n'அந்த பொண்ணு தங்கியிருக்கறது என்னோட வீடுதான் சார்... அது எங்கப்பா கம்பெனிய பாத்துக்கிட்டிருந்தப்போ ப்ரொமோட் பண்ண ப்ராஜக்ட்ல ஒன்னு.... ரோ ஹவுஸ் டைப். மாதவி தங்கியிருக்கறது அந்த rowல கடைசி வீடுங்கறதால விலை போகலை... சரி நாமளே இருப்போம்னு அங்க கொஞ்ச நாள் ஃபேமிலியோட இருந்தேன். ரெண்டு வருசம். அதுக்கப்புறம் வாடகைக்கு விட்டுட்டேன்....'\n'ஆமா சார்... இந்தம்மா ஹிண்டு பேப்பர்ல நாங்க குடுத்த அட்வர்ட்டைஸ்மென்ட் பாத்துட்டு அப்ரோச் பண்ணாங்க. ஆனா அவங்க ஒரு சினி எக்ஸ்ட்ரான்னு தெரியாது... தெரிஞ்சிருந்தா குடுத்துருக்க மாட்டேன். அதனால வந்த வினைதான் இது..'\n'சரி சார்... ஒங்க ரெண்டு பேருக்கும் வெறும் ஹவுஸ் ஓனர் டெனன்ட்ங்கற ரிலேசன்ஷிப் மட்டுந்தானா... இல்ல வேற ஏதாச்சும்.....'\nகோபால் எரிச்சலுடன் பதிலளித்தார். 'வேற என்ன சார் உறவு இருக்க முடியும் நிச்சயமா வேற எந்த உறவும் இல்லை.'\n'சார் இந்த எடத்துல ஒன்னு சொல்லிக்கறேன்.... நீங்க ரெண்டு நாள் போலீஸ் கஸ்டடியில இருந்தப்போ அவங்க கேட்ட கேள்விங்களுக்கு என்ன வேணும்னாலும் சொல்லியிருக்கலாம். ஏன்னா அத உங்களுக்கு எதிரா அவங்க யூஸ் பண்ணிக்குவாங்கன்னு நீங்க நினைச்சி அப்படி செஞ்சிருக்கலாம்... ஆனா இது போலீஸ் பண்ற விசாரணை இல்ல... அதனால தயசு செஞ்சி உங்க மனசுல இருக்கறத அப்படியே சொல்லுங்க. அது என்னெ தவிர வேற ��ாருக்கும் தெரியாது...'\n'உண்மையத்தான் சார் சொல்றேன்... உங்களுக்கு ஒரு பதில் போலீசுக்கு ஒரு பதில்னுல்லாம் இல்ல.'\nஅப்போதும் சந்தேகம் தீராமல் ராஜசேகர் அவரையே பார்த்தான். பிறகு தொடர்ந்தான்: 'சம்பவம் நடந்த அன்றைக்கி நீங்க அந்த வீட்டுக்கு போயிருந்தீங்களா\n'ஆமா சார். மாசம் ஒருதரம் போவேன். ரெண்ட் கலெக்ட் பண்றதுக்கு'\n சரி... எல்லா மாசமும் நீங்களே போய் வாங்குவீங்களா\n'ஆம சார்... நா வீட்லருந்து ஆஃபீஸ் போற வழியிலதான் அந்த வீடு இருக்கு.... அதனால ஒரு அஞ்சி நிமிஷம் நின்னு பேசிட்டு வாங்கிட்டு போயிருவேன்... அப்படித்தான் அன்னைக்கும் போனேன்.'\n'ஆனா தேதி இருபதுக்கு மேல இருக்குமே....'\n'ஆமா சார்.... அப்படி கரெக்ட்டா தேதியெல்லாம் பாக்கறதில்லை... எப்ப சவுகரியப்படுமோ அப்ப போவேன்...'\n'அங்க போறப்பல்லாம் கார்லதான் போவீங்களா...இல்ல...'\nகோபாலின் முகத்தில் கோபம் தோன்றி மறைந்தது... 'எதுல போனா என்ன சார்\n'நா கேக்கறதுல அர்த்தம் இருக்கு கோபால் சார்... அன்னைக்கி சம்பவ இடத்துல உங்கள பாத்ததா சொன்ன முதல் சாட்சி அந்த வீட்டுக்கு எதிர்ல இருக்கற பார்க்கிங் லாட் பையந்தான். இதே மாதிரியான கேள்விய கவர்ன்மென்ட் வக்கீலும் குறுக்கு விசாரனையில கேக்க சான்ஸ் இருக்கு... அதனால இதுவும் ஒரு குறுக்கு விசாரனைன்னு நினைச்சிக்கிட்டு பதில் சொல்லுங்க... கார்லதான் போவீங்களா\n'இப்பவும் நீங்க முழுசா என் கேள்விக்கு பதில் சொல்லலை... மேக்சிமம்னா... கார்ல இல்லாம வேற ஏதாவது மெத்தேட்லயும் போயிருக்கீங்களா, ஆட்டோவுல, டாக்சியில... இப்படி...'\n'எப்பவாச்சும் கார் சர்வீஸ்ல இருந்தா ஆட்டோவுல போயிருக்கேன்....'\n'சரி... நீங்க கார்ல போறப்போ எப்பவுமே அந்த வீட்டுக்கு எதிர்ல இருக்கற கார்ப்பரேஷன் பே பார்க்கிங்லதான் கார பார்க் பண்ணுவீங்களா\n'அங்க வேற எங்க சார் பார்க்கிங் இருக்கு.... ஒரு வருசத்துக்கு முன்னால சும்மா கிடந்த இடம் சார் அது. இந்த மேயர் வந்ததுக்கப்புறந்தான் எல்லா இடத்தையும் பே பார்க்கிங்னு ஆக்கிட்டாங்க. வேற எங்கயாவது விட்டுட்டுப் போனா டோ (tow) பண்ணி எடுத்துக்கிட்டு போயிடறான்ங்க...'\nதானும் அந்த தொல்லையை அனுபவித்தவன்தானே என்ற நினைப்பில் புன்னகைத்தான் ராஜசேகர். கொஞ்ச தூரம் நடக்கறதுக்கு சோம்பல் பட்டிருந்தால் தானும் கையும் களவுமாக பிடிபட்டிருக்க வேண்டியவன்தானே என்ற எண்ணமும் அவன் மனதில் ஓடியது.\n'நீங்க சொல்றதும் சரிதான். மெட்றாஸ்ல இங்க எங்க பார்த்தாலும் பே பார்க்கிங்தானே எல்லாம் கார்ப்பரேஷனுக்கு வருமானும் கூட்டறதுக்குத்தான் வேறெதுக்கு.... சரி சார்... சம்பவம் நடந்த அன்னைக்கி கார்லதான் போனீங்களா எல்லாம் கார்ப்பரேஷனுக்கு வருமானும் கூட்டறதுக்குத்தான் வேறெதுக்கு.... சரி சார்... சம்பவம் நடந்த அன்னைக்கி கார்லதான் போனீங்களா\n'ஆமா சார்... அந்த பே பார்க்கிங்லதான் வண்டிய விட்டுட்டு போயிருந்தேன்..'\n'அதுக்குத்தான் இந்த கேள்வியே... நீங்க சொன்னபடி பார்த்தா... வாடகைய வாங்கிட்டு வர்றதுக்கு மேக்சிமம் அஞ்சி நிமிஷம் ஆயிருக்குமா\nகோபால் பதில் அளிக்காமல் சிறிது நேரம் மவுனமாக தரையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார். அவர் வீட்டுக்கு எதிரில் இருந்த பார்க்கில் லாட் சிப்பந்தி வசந்திடம் கூறியது ராஜசேகருக்கு நினைவுக்கு வந்தது...\n'இல்ல சார்... அன்னைக்கி வேற ஒரு விஷயம் பேச வேண்டியிருந்தது. அதனால கூட ஒரு பத்து நிமிஷம் ஆயிருக்கும்...'\n'சுமார் எத்தன மணிக்கி அங்கருந்து கிளம்பினீங்க\n'அஞ்சி, அஞ்சறை மணி இருக்கும்னு நினைக்கறேன்.'\nசம்பவ தினத்தன்று கோபால் மாதவியின் வீட்டு வாசலில் இருந்து இறங்கியதை ராஜசேகர் சாலையின் எதிர்புறத்திலிருந்து பார்த்தபோது மாலை மணி 6.00\n'ஆனா ஒங்கள அங்க சாயந்திரம் ஏழு மணிக்கு பாத்ததா ஒரு லேடி சாட்சியம் சொன்னதா கேள்விப்பட்டேனே அப்போ மறுபடியும் அவங்க வீட்டுக்கு போயிருந்தீங்களா அப்போ மறுபடியும் அவங்க வீட்டுக்கு போயிருந்தீங்களா\n'அந்த லேடி வேற யாரும் இல்ல சார்... பக்கத்து வீட்டு ஓனர்தான்... அவங்களுக்கும் எனக்கும் பெர்சனலா ஒரு சின்ன ப்ராப்ளம். அத மனசுல வச்சிக்கிட்டு நா அங்க போறப்பல்லாம் எதையாச்சும் சொல்லி வம்பு பண்ணும். மாதவி கூடவும் எப்பவும் சண்டைதான்... அவ வீட்டுக்கு ஜாஸ்தி கெஸ்ட்டுங்க வராங்க... பெரிய நியூசென்ஸ்... நீங்களா காலி பண்ணலன்னா போலீசுக்கு போவேன், கோர்ட்டுக்கு போவேன்னு எப்ப பார்த்தாலும் ரப்ச்சர்தான்.... அதான் வேணும்னு டைம மாத்தி சொல்லி.... இந்த கேசு மட்டும் முடியட்டும்... அவள......' கோபத்தை அடக்க முடியாமல் தான் அமர்ந்திருந்த கட்டிலின் படுக்கை விரிப்பை அவர் கசக்கி......\nதன் இருக்கையில் இருந்து எழுந்த ராஜசேகர் அவர் தோள்மீது கை வைத்து அழுத்தினான். 'ரிலாக்ஸ் மிஸ்டர் கோபால்.....ப்ளீஸ் கன்���்ரோல் யுவர்செல்ஃப். This is not the time to become emotional.... அப்புறம் ரேஷனலா (rationale) திங்க் பண்ண முடியாது...அப்புறம் இன்னொன்னு. ஒங்களுக்கு எதிரா சாட்சியம் சொல்ல வர்றவங்கள எல்லாம் பழி தீர்க்கணும்னு பார்த்தா அது நடக்காத விஷயம்... அது ஒங்களுக்கு பாதகமா முடியறதுக்குத்தான் சான்ஸ் இருக்கு.. மறந்துறாதீங்க.'\nகோபால் சமாதானமடைந்து எழுந்து ஃப்ரிட்ஜை திறந்து குளிர்ந்த நீரை எடுத்து பருகிவிட்டு அமர்ந்தார். 'என் மனசுல நிச்சயமா அந்த எண்ணம் இல்ல சார்.. சும்மா ஒரு பேச்சுக்கு....'\n'அப்போ அந்த லேடியோட டைமிங்ல தப்பு இருக்குன்னு சொல்றீங்க\n'ஆமா சார்... அதுமட்டுமில்ல சார். நா அந்த வீட்லருந்து வந்தப்போ மாதவி உயிரோடதான் இருந்தாங்க... அதுதான் நிஜம்...'\nஅதுதான் எனக்கும் தெரியுமே என்று தனக்குள் கூறிக்கொண்டான் ராஜசேகர்.\n'சரி சார்....நா உங்கள நம்பறேன்... ஆனா அவங்க உங்கள வழியனுப்ப கேட்டு வரைக்கும் வந்தாங்களா நல்லா ஞாபகப்படுத்தி சொல்லுங்க... எதுக்கு கேக்கறேன்னா அப்படி வந்திருந்தா அவங்கள வீட்டுக்கு எதிர்ல இல்ல பக்கத்துல இருக்கறவங்க யாராச்சும் பார்த்திருக்கறதுக்கு சான்ஸ் இருக்கே... அப்படி யாராச்சும் ஒரு விட்னஸ் கிடைச்சா இந்த கேசையே ஒன்னுமில்லாம ஒடச்சிரலாம்...'\nநீயோ ஒரு சாட்சிதானடா என்ற தன்னுடைய உள்மனதை சிரமப்பட்டு அடக்கினான்.\n'தெரியலையே சார்.... அன்னைக்கி அந்த வீட்லருந்து நேரா ஒரு பார்ட்டிய பாக்க போக வேண்டியிருந்தது. அதையே திங்க் பண்ணிக்கிட்டு ரோட க்ராஸ் பண்ணதால மாதவி வீட்டு வாசல்ல நிக்கறாங்களான்னு பாக்க தோனலை... அதுவுமில்லாம இப்படியெல்லாம் நடக்கும்னு யார் சார் நினைச்சா\n'சரி... அங்கருந்து நீங்க பாக்கப் போன பார்ட்டிய பாக்க முடிஞ்சிதா\n'இல்ல சார்... நா சொன்ன டைமுக்கு வரலைன்னு கோச்சிக்கிட்டு போய்ட்டார்.'\n'எதுக்கு கேக்கறேன்னா அவர மீட் பண்ணியிருந்தா... அவர வச்சே டைம கன்ஃபர்ம் பண்ணியிருக்கலாம்.'\n'இல்ல சார்... எல்லாம் என் துரதிர்ஷ்டம்.... ஈசியா கிடைச்சிருக்க வேண்டியி அலிபி அது...'\n'கரெக்ட்... அதப்பத்தி இப்ப வருத்தப்பட்டு பிரயோசனம் இல்ல....'\nசிறிது நேரம் யோசித்த கோபால் சட்டென்று நிமிர்ந்து ராஜசேகரை பார்த்தார். 'சார்... அந்த பொண்ணு எத்தன மணிக்கி இறந்ததா போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் சொல்லுது\n'அது போலீஸ் சார்ஜ்ஷீட் ஃபைல் பண்ணாத்தான் நம்ம கையில கிடைக்கும். ஆனா ர��த்திரி எட்டு மணிக்கி மேல இருக்குமாம்... '\n'அப்ப எப்படி சார் அத நா செஞ்சிருக்க முடியும் நா அப்ப எங்க இருந்தேன்னு ப்ரூஃப் பண்றது ஈசி சார்...'\nராஜசேகர் சிரித்தான். 'அது தேவையிருக்காது சார். பின்னந்தலையில பட்ட அடியால நிறைய ரத்தம் லாஸ் ஆயிருக்குது. உடனே யாராவது ஹெல்ப்புக்கு போயிருந்தா அவங்கள காப்பாத்தியிருக்கலாமாம். ஆனா வந்து போனவன் கதவ இழுத்து சாத்திட்டு போய்ட்டதால ஆட்டமாட்டிக் லாக் லாக்காயிருக்கு. வெளியிலருந்து யாராலயும் தொறக்க முடியாதுல்லே... ரத்தப் போக்கு நிக்காம போய்கிட்டேயிருந்ததால கொஞ்ச நேரத்துல அவங்க unconcsious ஆயிருக்கலாமாம். அதுலருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலதான் உயிர் போயிருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொல்றாராம். அந்த கணக்குலதான் இஞ்சுரி ஆறுலருந்து ஏழு மணிக்குள்ள நடக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க. உங்கள அங்க ஏழு மணிக்கி பாத்ததா அந்த லேடி சொன்னதாலத்தான் சந்தேகம் ஒங்க மேல வந்துருக்கு. அதனாலதான் கேக்கறேன், நீங்க மறுபடியும் எந்த காரணத்துக்காவது அந்த வீட்டுப்பக்கம் ஏழு மணி வாக்குல போனீங்களா ரத்தப் போக்கு நிக்காம போய்கிட்டேயிருந்ததால கொஞ்ச நேரத்துல அவங்க unconcsious ஆயிருக்கலாமாம். அதுலருந்து ஒரு மணி நேரத்துக்கு மேலதான் உயிர் போயிருக்க வாய்ப்பிருக்குன்னு டாக்டர் சொல்றாராம். அந்த கணக்குலதான் இஞ்சுரி ஆறுலருந்து ஏழு மணிக்குள்ள நடக்க வாய்ப்பிருக்குன்னு சொல்றாங்க. உங்கள அங்க ஏழு மணிக்கி பாத்ததா அந்த லேடி சொன்னதாலத்தான் சந்தேகம் ஒங்க மேல வந்துருக்கு. அதனாலதான் கேக்கறேன், நீங்க மறுபடியும் எந்த காரணத்துக்காவது அந்த வீட்டுப்பக்கம் ஏழு மணி வாக்குல போனீங்களா காரணம் எதுவா வேணும்னாலும் இருந்துட்டு போகட்டும். சொல்லுங்க.'\n'இல்ல சார்... அந்த டைம்ல அங்க நா போகல. அந்த பார்க்கிங் லாட்லருந்தவனையே கேட்டு பாக்கட்டுமே.... அந்த லேடி டைம மாத்தி சொல்லுதுன்னு நினைக்கறேன்.'\nகோபப்பட்டீங்கன்னா எல்லாம் கெட்டுரும்...//யாராலே இருக்க முடியும்\n‘’கோபால் பதில் அளிக்காமல் சிறிது நேரம் மவுனமாக தரையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.’’\nஅவர் எதையோ மறைக்கிறார் என எண்ணுகிறேன். அது வழக்கறிஞருக்கு சாதகமாக இருக்குமா எனத்தெரியவில்லை. ஆவலுடன் தொடர்கிறேன்.\nமுந்தைய பகுதிகளின் இணைப்பை கொடுங்கள் தவற விட்டவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.\nகோபப்பட்டீங்கன்னா எல்லாம் கெட்டுரும்...//யாராலே இருக்க முடியும்\nகாரியம் பெருசா வீரியம் பெருசாங்கறா மாதிரி சில சமயங்கள்ல இதையெல்லாம் பொறுத்தக்கத்தான் வேணும்.\n‘’கோபால் பதில் அளிக்காமல் சிறிது நேரம் மவுனமாக தரையையே பார்த்தவாறு அமர்ந்திருந்தார்.’’\nஅவர் எதையோ மறைக்கிறார் என எண்ணுகிறேன். அது வழக்கறிஞருக்கு சாதகமாக இருக்குமா எனத்தெரியவில்லை.//\nஅப்படீன்னு வக்கீல் நினைக்கிறார். ஆனா உண்மை என்னன்னு போக, போகத்தான் தெரியும், யாருக்கு சாதகமாக அமையும்னு..\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.\nமுந்தைய பகுதிகளின் இணைப்பை கொடுங்கள் தவற விட்டவர்கள் படிக்க ஏதுவாக இருக்கும்.//\nபதிவின் துவக்கத்துல 'இதுவரை' ன்னு ஒரு சுட்டி குடுத்திருக்கேனே... அதுல இதுவரைக்கும் வெளியான கதைய முழுசா பிடிஎஃப் ஃபார்மேட்ல குடுத்துருக்கேன். டவுன்லோட் செஞ்சிக்கூட படிச்சிக்கலாம்.. சுட்டி வேலை செய்யிதான்னு பாருங்க. எனக்கு வேலை செய்யிது...\nகோர்ட்ல கோபால் சாட்சி கூண்டுல ஏறினாத்தான இப்படியெல்லாம் அரசு வக்கீல் கேட்டு டார்ச்சர் பண்ண முடியும் கோபால் என்ன பண்ணுவார்னு தெரியலையே\nஉங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.\nஇவர் டிஸ்கஸ் பண்ரதை ரெகார்ட் செய்வது சாட்சியமாக முடியுமா.\nஇவர் டிஸ்கஸ் பண்ரதை ரெகார்ட் செய்வது சாட்சியமாக முடியுமா.\nஅமெரிக்காவிலுள்ள போன்ற நாடுகளிலுள்ள பிரபல க்ரிமினல் வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களுடன் நடக்கும் உரையாடல் அனைத்தையும் ரிக்கார்ட் செய்வார்களாம். ஏனெனில் வழக்கின் இறுதியில் வரும் தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக இல்லாத பட்சத்தில் தங்களுடைய வழக்கறிஞர்கள் மீதே நஷ்ட ஈடு வழக்கு தொடுக்க வாய்ப்புள்ளதாம். இது நம்முடைய நாட்டில் நடைமுறையிலுள்ளதா என்று தெரியவில்லை.\nஇவர் டிஸ்கஸ் பண்ரதை ரெகார்ட் செய்வது சாட்சியமாக முடியுமா.\nமணிக்கு மணி சிஐடி வேலை நடக்குது .. யாரா இருக்கும்.\nசொந்த செலவில் சூன்யம் - 33\nசொந்த செலவில் சூன்யம் - 32\nசொந்த செலவில் சூன்யம் - 31\nசொந்த செலவில் சூன்யம் - 30\nசொந்த செலவில் சூன்யம் - 29\nசொந்த செலவில் சூன்யம் - 28\nசொந்த செலவில் சூன்யம் - 27\nசொந்த செலவில் சூன்யம் - PDF கோப்பு (சிறப்புப் பதிவ...\nசொந்த செலவில் சூன்யம் - 26\nசொந்த செலவில் சூன்யம் - 25\nசொந்த செல���ில் சூன்யம் - 24\nசொந்த செலவில் சூன்யம் - 23\nசொந்த செலவில் சூன்யம் - 22\nசொந்த செலவில் சூன்யம் - 21\nவாடைகைக்கு வீடு ( நகைச்சுவை கலாட்டா.)\nசொந்த செலவில் சூன்யம் - 20\nசொந்த செலவில் சூன்யம் - 19\nசொந்த செலவில் சூன்யம் - 18\nசொந்த செலவில் சூன்யம் - 17\nசொந்த செலவில் சூன்யம் - 16\nகாவல்துறையில் ஈகோ பிரச்சினை - நகைச்சுவை பதிவு:)\nசொந்த செலவில் சூன்யம் 15\nசொந்த செலவில் சூன்யம் 14\nசொந்த செலவில் சூன்யம் - 13\nசொந்த செலவில் சூன்யம் - 12\nசொந்த செலவில் சூன்யம் 11\nசொந்த செலவில் சூன்யம் 10\nசொந்த செலவில் சூன்யம் - 9\nசொந்த செலவில் சூன்யம் 8\nசொந்த செலவில் சூன்யம் - 6\nசொந்த செலவில் சூன்யம் 5\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2017/01/2017-2020_6.html", "date_download": "2018-05-27T07:48:47Z", "digest": "sha1:PHOGEZCRNLDAMINTEU5CK4OIAQ7LJKGU", "length": 44259, "nlines": 161, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கடகம்!", "raw_content": "\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கடகம்\nசுய ஜாதகத்தை ஆளுமை செய்வதில் உயிர் என்று வர்ணிக்கப்படும் இலக்கின பாவகாத்திற்க்கே முதல் உரிமை உண்டு, மேலும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டும் 12 பாவகங்களின் வலிமையை கருத்தில் கொண்டும் சுய ஜாதகத்திற்கு பலன் காணும் பொழுது துல்லியமான பலாபலன்களை சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு மிக தெளிவாக கூற இயலும், எனவே நவ கிரகங்களின் பெயர்ச்சியை சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படையில் கணிதம் செய்து பார்க்கும் பொழுது சம்பந்தம் பட்ட ஜாதகருக்கு நவ கிரகங்களின் பெயர்ச்சியினால் வரும் நன்மை தீமை பலாபலன்களை பற்றி துல்லியமாக கணிதம் செய்ய இயலும், ( 2017 முதல் 2020 வரை ) கால புருஷ தத்துவத்திற்கு பாக்கிய ஸ்தானமான தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான், தனது சஞ்சார நிலையில் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு தரும் யோக அவயோக நிகழ்வுகளை பற்றி இனி வரும் பதிவுகளில் சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே \nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் ராசியான கடக ராசியை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு, இந்த சனி பெயர்ச்சி, சத்ரு ஸ்தானமான 6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்ய இருக்கின்றார், சஞ்சாரம் செய்யும் இரண்டறை வருட காலத்திற்கு சஞ்���ார நிலையில் இருந்தும், 6,7,10 என்ற திருஷ்டி நிலையில் இருந்தும், கடக லக்கின அன்பர்களுக்கு வழங்கும் பலன்களை பற்றி சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம், கலியுக வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும் கடக ராசியினை லக்கினமாக பெற்ற அன்பர்களுக்கு இதுவரை பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனி பகவானால், தங்களின் சிந்தனை மற்றும் அறிவு திறன் எதுவும் தங்களுக்கு பயன்படாமல், வாழ்க்கையிலும் முன்னேற்றம் இல்லாமல் வெகுவான சிரமங்களை அனுபவித்திருக்க கூடும், ஆனால் தற்போழுது சத்ரு ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருக்கும் சனிபகவான் தங்களின் வாழ்க்கையில் அளவில்லா யோகங்களை வாரி வழங்க இருக்கின்றார் என்பது, சனி பெயர்ச்சி தரும் வரப்பிரசாதம் ஆகும்.\n6ம் பாவகத்தில் சஞ்சாரம் செய்யும் சனி பகவான் தங்களுக்கு திடீர் அந்தஸ்து மற்றும் உயர்பதவியை வாரி வழங்குவார், குறுகிய கால முன்னேற்றங்களை சந்திப்பதற்கு உண்டான வாய்ப்புகள் தங்களுக்கு தேடி வரும், போட்டி பந்தயம், தேர்வு தேர்தலில் வெற்றி உண்டாகும், சட்ட ரீதியான உதவிகள் தங்களுக்கு சாதகமான பலன்களை வழங்கும், உடல் நலம் மிக சிறப்பாக அமையும், வெகுநாள் உடல் தொந்தரவுகள் தங்களுக்கு நீங்க அதிக வாய்ப்பு உண்டு, கேட்ட இடத்தில் இருந்து தனஉதவிகள் வந்து சேரும், எதிரிகளின் செயல்கள் தங்களுக்கு மிகுந்த யோகத்தை தரும், திடீர் தன பிரப்பர்த்தி, வங்கிகள் வழியிலான உதவிகள் தங்களுக்கு விரைவாக கிடைக்கும், சகல விதமான முயற்சிகளுக்கும் நல்ல வெற்றி கிட்டும், கல்வியில் நல்ல முன்னேற்றமும், உயர்கல்வி மற்றும் பட்டைய படிப்பு மூலம் சமூக அந்தஸ்து உயரும், அதன் வழியில் நல்ல வேலைவாய்ப்பும், புதிய தொழில் அமையவும் அதிக வாய்ப்பு உண்டு, புதிய வீடு வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, தங்களது முன்னோர்களின் சொத்துக்களை நிர்வகிக்கும் வாய்ப்பும் கிடைக்க பெறுவீர்கள், எதிர்ப்பவர்கள் அனைவரும் செயல் இழந்து நிற்ப்பார்கள், எதிர்ப்புகள் அனைத்தும் \"சூரியனை கண்ட பனிபோல்\" விலகும், சத்ரு ஸ்தான வழியில் இருந்து சிறப்பான நன்மைகளையும், பொருளாதார ரீதியான முன்னேற்றம் மற்றும் தன்னிறைவை சத்ரு ஸ்தான சஞ்சார நிலையில் இருந்து சனி பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார்.\n11ம் பாவகத்தை தனது 6ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, அளவில்லா அதிர்ஷ்ட வாய்ப்புகளை வாரி வழங்குவார், தன்னம்பிக்கையும் மனஉறுதியும் தங்களின் வாழ்க்கையில் வியக்கத்தகு மாற்றங்களை வாரி வழங்கும், குடும்பத்தில் மனமகிழ்சியும், இல்லற வாழ்க்கையில் சந்தோசம் மற்றும் ஆரோக்கியமான சூழ்நிலை நிலவுவதற்கு அதிக வாய்ப்பு உண்டு, இதுவரை திருமண தடைகளை சந்தித்துக்கொண்டு இருந்த வரன் வதுவிற்கு திருமண வாழ்க்கை சிறப்பாக அமைந்து மிக பொருத்தமான வாழ்க்கை துணையை அடைவீர்கள், கைநிறைவான வருமான வாய்ப்புகளும், எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் மற்றும் பணவரவும் தங்களின் வாழ்க்கையில் புதுவிதமான உத்வேகத்தை தரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையும், லட்ச்சியங்கள் அனைத்தையும் முழுமையாக நிறைவேற்றும் வல்லமையும் உண்டாகும், அபரிவிதமான பேச்சு திறன் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் மற்றும் யோகத்தை வாரி வழங்கும், கல்வி கேள்விகளில் தேர்ச்சி, கலைகளில் ஈடுபாடு, திடீர் பிரபல்ய யோகம் என மக்கள் செல்வாக்கையும் வாரி வழங்கும், கலைத்துறைகளான இயல்,இசை,நாடக துறையில் இருப்பவர்களுக்கு இந்த சனிப்பெயர்ச்சி எதிர்பாராத நன்மைகளையும் அளவில்லா முன்னேற்றங்களையும் சிறப்பாக வாரி வழங்குவார், புதிய சொத்துக்கள் அல்லது வண்டி வாகனம் வாங்க யோகம் உண்டு, சமூகத்தில் மக்கள் ஆதரவின் மூலம் தங்களுக்கு பொறுப்பு மிக்க பதவிகள் தேடிவரும்.\n12ம் பாவகத்தை தனது 7ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, முதலீடுகள் வழியிலான பெரும் செல்வ சேர்க்கையை பெறுவதற்கு வழிவகை செய்வார், நெடுநாள் முதலீடுகள் வழியிலான அளவில்லா வருமானங்களை பெறுவதற்கு உண்டான யோக நேரம் இதுவாகும், தாங்கள் எடுக்கும் முயற்ச்சிகள் யாவும் வெற்றி மேல் வெற்றிகளை தரும், தகவல் தொழில் நுட்பம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு தொடர் வெற்றிகளை வாரி வழங்கும் யோக காலமிது, கமிஷன் தரகு மற்றும் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களில் ஈடுபடுவோருக்கு அபரிவிதமான முன்னேற்றம், சரளமான பணவசதி வாய்ப்புகள் வந்து சேரும், எதிர்பார்த்த விஷயங்கள் யாவும் தங்களுக்கு வெற்றிவாய்ப்பை நல்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் சுகபோகங்களும், ஆன்மீகத்தில் வெற்றியும் உண்டாகும், புதிய நபர்கள் மற்றும் வேற்று மதத்தினர் மூலம் அபரிவிதமான தொழில் வளர்ச்சியை பெறுவீர்கள், சுக ஜீவனத்திற்கு யாதொரு குறைகளும் இல்லை எனலாம், தாங்கள் எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் யாவும் நடைமுறைக்கு வரும், ஆன்மீக பெரியோர் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை தடையின்றி பெரும் யோகம் உண்டாகும், முன்னோர்களின் சொத்துக்கள் மற்றும் சகோதரர்கள் சொத்துக்களை நிர்வகிக்கும் யோகம் உண்டாகும், தங்களின் மனதில் உள்ள அனைத்து ஆசைகளும் தடையின்றி நிறைவேறும், இந்த சனி பெயர்ச்சி தங்களுக்கு மிக பெரிய அளவிலான பொருளாதார முன்னேற்றத்தை வாரி வழங்கும்.\n3ம் பாவகத்தை தனது 10ம் பார்வையால் வசீகரிக்கும் சனி பகவான் கடக லக்கின அன்பர்களுக்கு, சகோதர வழி ஆதரவும், சீரிய முயற்சியிலான வெற்றிகளையும் வாரி வழங்குவார், உடல் நிலையில் நல்ல முன்னேற்றமும், செய்யும் காரியங்கள் யாவிலும் வெற்றி வாய்ப்பையும் நல்குவார், வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தியும், வியாபார விருத்தியும் உண்டாகும், தன்னிறைவான பண வசதி தங்களை தேடி வரும், நிதி நிறுவனம் மற்றும் வட்டி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி எதிர்பார்த்த வருமான வாய்ப்புகளையும், சிறப்பான முன்னேற்றங்களையும் வாரி வழங்குவார், புதிய நண்பர்களின் அறிமுகம் தங்களின் வாழ்க்கையில் எதிர்பாராத முன்னேற்றங்களை தரும், செல்வந்தர்களின் ஆதரவும், உதவியும் தன்னிறைவாக தங்களுக்கு கிடைக்கும், புதிய முயற்ச்சிகளை மேற்கொண்டு வாழ்க்கையில் எதிர்பாராத அதிர்ஷ்டங்களை பெறுவதற்கு உண்டான யோக காலமாக சனி பகவானின் 10ம் பார்வை தங்களுக்கு அமையும், மண்ணில் கிடைக்கும் பொருட்கள் வழியிலான விருத்திகள் அதிகரிக்கும், குறிப்பாக சுரங்க பொருட்கள், உலோக பொருட்கள், உயர் மதிப்பு கொண்ட உலகம் மற்றும் ரத்தினங்கள் மூலம் எதிர்பாராத லாபங்களை கடக லக்கின அன்பர்கள் பெறுவதற்கு வாய்ப்பு உண்டு, விவசாயம் அல்லது உணவு பொருட்கள் சார்ந்த தொழில் துறையில் உள்ள அன்பர்களுக்கு ஏற்றமிகு யோக வாழ்க்கையை சனி பகவான் வாரி வழங்குவார், தங்களுக்கு இதுவரை இருந்த வந்த இன்னல்கள் யாவும் மறைந்து, மகிழ்ச்சியும் சந்தோஷமும் அதிகரிக்கும், கடக லக்கின அன்பர்களுக்கு இந்த சனி பெயர்ச்சி ராஜயோக பலாபலன்களை வாரி வழங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\nகடக லக்கின அன்பர்களுக்கு தற்போழுது நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 6,11,12,3ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், நடைபெறும், திசா,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமங்கள் 6,11,12,3ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் கடக லக்கின அன்பர்களுக்கு மேற்கண்ட நன்மை தீமை பலாபலன்கள் நடைமுறைக்கு வாராது என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.\nசனி பகவான் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்யும் காலங்கள் :\nசனி பகவான் தனுசு ராசியிலும்.\nசனி பகவான் மீண்டும் வக்கிரக கதியில் விருச்சிக ராசியிலும்.\nசனி பகவான் தனுசு ராசியிலும் சஞ்சாரம் செய்கின்றார்.\nLabels: அஷ்டமசனி, ஏழரைசனி, கன்னி, சனி, சனிபெயர்ச்சி, தனுசு, மிதுனம், ராகுகேது, ரிஷபம்\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா \nகேள்வி : திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாத...\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் சிம...\nதிருமண வாழ்க்கையில் பரிபூர்ண யோகங்களை வாரி வழங்கும...\nஇரசமணி அணிவதால் நாம் பெரும் நன்மைகள் மற்றும் யோக வ...\nதிருமண வாழ்க்கையில் சிறிதும் நிம்மதியில்லை, எதிர்க...\nதிருமணபொருத்தம் : சுய ஜாதக பாவக வலிமையின் அடிப்படை...\nமனைவியின் ஜாதகம் வலிமை பெற்று இருப்பது கணவனுக்கு ய...\nவலிமை பெற்ற பாவக வழியில் இருந்து ஜாதகர் பெரும் சுப...\nதொழில் ரீதியாக பெரிய இழப்புகளையும் திடீர் நஷ்டங்கள...\nவாஸ்து சாஸ்த்திரமும் சுய ஜாதக பாவக வலிமையும் \n எனது காதலர் மூலம் நல்ல இல்லற வாழ்...\nகேது திசை தரும் கெடுதல்களும், சுய ஜாதகத்தில் கேது ...\nஏழரை சனியின் பாதிப்பு கடுமையாக இருக்கும் விபத்து, ...\nதொழில் நிர்ணயம் : சுய தொழில் செய்வதற்கு ( பால் பண்...\nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் கடக...\n அல்லது வேலைக்கு செல்வது நல்ல...\nஎனது ஜாதகம் யோக ஜாதகமா அவயோக ஜாதகமா\nதிருமணம் தாமதம் ஆக காரணம் சர்ப்பதோஷமா \nசனி பெயர்ச்சி பலன்கள் ( 2017 - 2020 ) லக்கினம் மித...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) ப���வகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள�� ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ர��� (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/06/64.html", "date_download": "2018-05-27T08:14:44Z", "digest": "sha1:MBHDKLK73MSXXQTMMU7ZMGSHERVAMTBR", "length": 11957, "nlines": 142, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: இந்தியர்களின் சராசரி வயது 64...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nஇந்தியர்களின் சராசரி வயது 64...\nஅப்டீன்னு நான் சொல்லல... திருவள்ளுவரு (Nickname for wikipedia) சொல்றாரு. நான் சிங்கப்பூர்ல இருந்தப்ப ஒரு விஷயம் கவனிச்சேன். அவங்க சாப்பிடுற உணவு எல்லாமே பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள்தான்(processed food).சிங்கப்பூருக்குன்னு தனியா விவசாயமோ, இல்ல வேறவகையான உணவு உற்பத்தியோ இல்லை. அதுனால எல்லாமே வெளிநாட்டுல இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் குறைந்தபட்சம் ரெண்டு நாள்லருந்து ஒருவாரம் பழசான உணவு வகைகளைத்தான் சாப்பிடறாங்க. ஆனா அவங்களோட சராசரி வயசு 82. இது ஏன்னு சொல்லி ஆரம்பத்துல எனக்கு சந்தேகமா இருந்திச்சி. ஏன்னா இந்தியர்கள் சாப்���ிடுறது எல்லாமே ஃப்ரஷ்ஷான உணவுப்பொருட்கள்தான். அதுக்கப்புறம் அது சம்பந்தமா நெறைய தேடிப் படிக்க ஆரம்பிச்சப்புறம்தான் எனக்கு சில ஆச்சர்யங்கள் கிடைச்சிது. அது என்னென்னன்னா...\n வியாபாரிகள் அதிக லாபத்துக்காக இப்படி கலப்பட வியாபாரம் செய்கிறார்கள். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவர்களை பணக்காரர்களாக்கிக் கொண்டு இருக்கிறோம். நம் நாட்டில் சுகாதரத்துறை அப்படீன்னு ஒன்னு இருக்கிற மாதிரியே தெரியலீங்க. என் நண்பர் சென்னை ஆட்டுதொட்டி அருகே ஒரு சிறிய கோல்ட் ஸ்டோரேஜ் வைத்திருந்தார். பக்கத்தில் வெட்டுகிற ஆடு முதல் மாடு வரைக்கும் மீந்ததை அங்குதான் வைப்பார்களாம். ஆனால் நாள் முழுதும் வெயிலில் கிடந்ததால் ஏற்கனவே கெட்டுப்போக துவங்கியிருக்கும் அவைகள் கோல்ட் ஸ்டோரேஜ் ல் வைப்பதால் ஒன்றும் பயனளிக்காமல் மேலும் கெட்டுப் போயிருக்குமாம். அதனைத்தான் தெருவோர கடைக்காரர்கள் குறைந்த விலைக்கு வாங்கிச் செல்கிறார்கள் என்று சொல்வார்.\nதண்ணீர் முதல் அத்தனை உணவு வகைகளும் இப்படி சுயநலத்துக்காக அடிப்படை நேர்மையின்றி விற்கப் படுவதால்தான் நமது சராசரி ஆயுளானது எல்லாவற்றையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சிங்கப்பூரர்களை காட்டிலும் குறைவாக இருக்கிறது.\nநேரமிருப்பவர்கள் தொடர்புடைய சுட்டிகளை படித்து பாருங்கள், அதிர்சிகள் காத்திருக்கின்றன..\nLabels: அரசியல், அனுபவம், கலாசாரம், சமூகம்\nஅடடா. 82 - 64 = 18 x 130 கோடி = 2340 கோடி வருடங்களை [விலை மதிப்பற்ற சராசரி மனித ஆயுளை] இபபடி அநியாயமாக கலப்படம் வாயிலாக கொல்லுகிறார்களே, பாவிகள்.\nமிகவும் வருந்தத்தக்க விஷயம் தான்.\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nஇது இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது...\nவிவசாயத்தில் புரட்சி என்ற பெயரில் பல்வேறு ராசாயண பொருட்களை பயன்படுத்தி உற்பத்தி நடக்கிறது அதனால் பல்வேறு விளைவுகளை நாம் சந்திக்க நேருடுகிறது...\nஇன்னும் தொழிற்சாலைகளில் உற்ப்த்தியாகும் பொருட்களைப்பற்றி சொல்லவே வேண்டாம்...\nகுளிர் பாணங்களில் அதிக அளவு விஷ கலவைகள் இருப்பது தெரிந்தும் நாம் பயன்படுத்திக் கொண்டுதானே இருக்கிறோம்....\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nதாங்க கவிதை வீதி வந்து வெகுநாட்கள் ஆகிறது..\nஅதிர்ச்சியான செய்தி, கலப்படம் செய்கிறவர்கள் போதாதென்று எண்டோசல்பானை அரசாங்கமே ஊக்கிவிக்கும் கொடுமை வேறு, கூடிய விரைவில் 30 வயதுக்குள்ளேயே அனைவரும் ஆண்டணுபவித்து விட்டு போக வேண்டியதுதான் :-(\nஅடுத்த தலைமுறையில் இன்னும் குறையும்...\nஎன்ன அண்ணே... இப்பிடி சொல்லி வயித்துல புளிய கரைச்சிட்டீங்க\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஈழத்தமிழின இனப்படுகொலை ஒளியேந்தல் வலையகம்...\nமெல்லிதயம் கொண்டோரே மெரினாவிற்கு வாரீர்\nஇந்தியர்களின் சராசரி வயது 64...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://policetn.blogspot.com/2011/", "date_download": "2018-05-27T07:31:50Z", "digest": "sha1:7WKLDW6VIMM3ED3BQYLLFL5IMMQAME67", "length": 39522, "nlines": 97, "source_domain": "policetn.blogspot.com", "title": "நீதிக்கான முகம்: 2011", "raw_content": "\n11 பெண் போலீஸ் பயிற்சி மாணவிகளைப் கர்ப்பமாக்கிய இன்ஸ்பெக்டர்\nமராட்டிய மாநிலம் கொல்காபூரில் உள்ள காவல்துறை பயிற்சி பள்ளியில் புதிதாக தேர்வு பெற்ற 70 பெண் காவலர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர். அனைவருமே திருமணமாகாத இளம்பெண்கள் ஆவர். பயிற்சி நிறைவு பெறும் நிலையில் உள்ள அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.\nஅதில் 11 பெண் காவலர்கள் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது அவர்களுக்குப் பயிற்சி அளித்த காவல்துறை ஆய்வாளர் யுவராஜ் காம்ளி வலுக்கட்டாயமாக அவர்களை உறவு கொண்டதாக கூறினார்கள். யுவராஜ் காம்ளியின் வீடு காவலர் பயிற்சி பள்ளியருகே உள்ளது. தினம் ஒரு பெண் காவலரை வரவழைத்து வல்லுறவு வைத்ததாகவும் ஆசைக்கு இணங்குபவர்களை மட்டுமே பயிற்சியில் வெற்றி பெற்றதாக அறிவிப்பேன் என மிரட்டி அனைவரையும் வல்லுறவு செய்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் அவர்களோடு உல்லாசமாக இருந்ததை வீடியோ படமும் எடுத்து, இங்கு நடந்ததை வெளியே சொன்னால் வீடியோ படத்தை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதால் இதனை வெளியே சொல்லவில்லை என பெண் காவலர்கள் தெரிவித்தனர். கர்ப்பமான பெண் காவலர்கள் மட்டுமல்லாது மேலும் ஏராளமான பெண் காவலர்களையும் காம்ப்ளி பாலியல் வல்லுறவு செய்துள்ளதாகவும் அவர்கள் அதிர்ச்சி தரும் தகவலைக் கூறியுள்ளனர்.\nஇதையடுத்து காவல்துறை ஆய்வாளர் ய��வராஜ் காம்ளி கைது செய்யப்பட்டான். இதற்கிடையில், \"நான் பெண் போலீஸ் யாரையும் மானபங்கபடுத்தவில்லை. எனது உயர் அதிகாரிகளே மானபங்கப்படுத்திவிட்டு என் மீது பழி போட்டு விட்டனர்\" என்று கூறியுள்ளான்.\nஇந்தச் சம்பவம் மராட்டிய மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி விசாரிக்க உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பட்டீல் உத்தரவிட்டுள்ளார். எதிர்கட்சியினர் இச்சம்பவத்தைக் கண்டித்து முழு போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nLabels: இன்ஸ்பெக்டர், சமூகம், நிகழ்வுகள், போலீஸ், மோசடி\nபோலீஸ் ஜீப்பில் உயர் அதிகாரிகளே பணம் கடத்தல்\nவாக்காளர்களுக்கு பணம் கொடுக்க காவல்துறை அதிகாரிகளே ஜீப்பில் பணம் கடத்து கிறார்கள் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டது.\nதமிழகம் முழுவதும் வாக்கா ளர்களுக்கு பணம் கொடுக்க அனைத்துவிதமான வழிகளையும் ஆளுங்கட்சியினர் பயன்படுத்த முயற்சித்து வருகின்றனர். இந்நி லையில் தேர்தல் ஆணையம் தமிழ கம் முழுவதும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளது. பணம், பொருட்கள் என பல வடிவங் களில் வாக்காளர்களுக்கு கொடுப் பதற்காக ஆளுங்கட்சியினர் கொண்டு சென்றவற்றை பறிமுதல் செய்தனர். கோடிக்கணக்கான ரூபாய் பெறுமான பணம் மற்றும் பொருட்களை தேர்தல் ஆணை யம் கைப்பற்றியது. தேர்தல் விதி கள் கறாராக அமல்படுத்தப்பட்டு வருகிறது. மதுரை உட்பட சில ஆட்சித்தலைவர்கள் மாற்றப் பட்டு, நியாயமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்தின் தரப்பில் முயற்சி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.\nஇதனால் ஆத்திரமடைந் துள்ள திமுக தலைவரும் முதல மைச்சருமான கருணாநிதி, தேர் தல் ஆணையம் எதிர்க்கட்சி போல செயல்படுகிறது என்று ஆணையத்தின் மீது பாய்ந்தார். மதுரையில் அவரது மகனும் மத்திய அமைச்சருமான மு.க.அழ கிரி, மாவட்ட ஆட்சியர் மீதும் தேர்தல் அலுவலர்கள் மீதும் பாய்ந்துள்ளார். தேர்தல் விதி களை முழுமையாக அமல்படுத்து வதால் தோல்விபயம் அடைந் துள்ள திமுகவினர் மதுரை அருகே மாவட்ட ஆட்சியரின் உருவ பொம்மையை எரித்த சம்பவமும் கூட நடந்துள்ளது.\nகீழ்வேளூர் உள்ளிட்ட தொகு திகளில் காவல்துறை வாகனத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படும் சட்ட விரோத செயலுக்கு அதிகாரிகள் துணைபோவது குறித்து புகார் எழுந்துள்ளது. மதுரையிலும் ���தே புகார் எழுந்துள்ளது. தமி ழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆளுங்கட்சியினரின் வாகனங் கள், அவர்களது ஆதரவாளர்க ளின் வாகனங்கள், பினாமிகளின் வாகனங்கள் போன்றவற்றில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற் காக பணம் மற்றும் பொருட்கள் கடத்தப்பட்டதை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையி னர் கைப்பற்றியதால் அதிர்ந்து போன திமுக-காங்கிரஸ் கூட் டணியினர், 108 ஆம்புலன்ஸ் வாக னம் மூலமும் பணம் கடத்த முயற்சித்தனர்.\nஇந்நிலையில், அனைத்து வழி களும் அடைக்கப்பட்ட நிலை யில், தங்களுக்கு சாதகமான காவல்துறை அதிகாரிகளின் வாக னங்களிலேயே பணம் மற்றும் பொருட்களை கடத்துவதற்கு முனைந்துள்ளனர்.\nஇதை சென்னை உயர்நீதிமன் றத்தில் தேர்தல் ஆணையமே பகி ரங்கமாக வெளிப்படுத்தியுள்ளது.\nஇந்தப் பின்னணியில் தேர் தலை முன்னிட்டு வாகனச் சோத னை நடத்துவதற்கு தடை விதிக்கக் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத் தில் தில்லை நடராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந் தார்.\nஇந்த வழக்கு, தலைமை நீதி பதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் முன்பு செவ்வாயன்று விசார ணைக்கு வந்தது.\nதேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளுக்கு ஆதரவாகவே வெற்றிச்செல்வன் என்ற வழக்க றிஞர் பொது நலவழக்கு தொடர்ந் திருந்தார். அவர் தன் மனுவில் தலைமை தேர்தல் கமிஷனின் உத் தரவுப்படி தமிழ்நாட்டில் போது மான அளவுக்கு வாகனச் சோத னை செய்வதற்கு பறக்கும்படை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். வேட்பாளர்களின் செலவை கண்காணிக்கும் குழு வின் எண்ணிக்கையையும் அதிக ரிக்க வேண்டும் என்று கூறியிருந் தார்.\nஇந்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன் ஆஜராகி அறிக்கை ஒன்றை நீதி பதியிடம் கொடுத்தார். பிறகு அவர் வாதாடுகையில் கூறியதாவது:-\nதேர்தலை நியாயமாக நடத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள் ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவே பறக்கும் படைகள் அமைத்து வாகனச் சோதனை நடத்தப்படுகிறது என் றாலும் போலீஸ் ஜீப்பிலேயே பணத்தை கடத்துகிறார்கள். அந்த பணம் எங்கிருந்து பெறப்பட் டது எங்கே எடுத்துச் செல்லப் படுகிறது எங்கே எடுத்துச் செல்லப் படுகிறது எதற்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது எதற்காக பணம் கொண்டு செல்லப்படுகிறது பணத்தை கொண்டு செல்ல கூறி யது யார் ���ணத்தை கொண்டு செல்ல கூறி யது யார் என்பது குறித்து விசா ரிக்கப்பட்டது. அப்போது கிடைத்த தகவல்களால் தேர்தல் ஆணையம் அதிர்ச்சி அடைந்தது. அந்த பணத்தை போலீஸ் உயர் அதிகாரிகளே எடுத்துச் செல்கின் றனர். வாக்காளர்களுக்கு விநியோ கிக்க பணம் திட்டமிட்டு கடத்தப் பட்டுள்ளது.\nமத்திய அரசு அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் அடிப் படையில் இந்த விவரம் தெரிய வந்துள்ளது. இதுவரை வாகனச் சோதனை தொடர்பாக 2900 வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன. தேர்தல் விதிகளை மீறியதாக 48 ஆயிரம் வழக்குகள் பதிவாகியுள்ளன.\nபோலீஸ் ஜீப்பில் பணம் கொண்டு சென்ற போலீஸ் அதி காரிகள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க உள்ளது. தேர்தல் ஆணையத்தின் செயல் பாடுகளை தோல்வி அடையச் செய்யும் விதமாக சில போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர்.\nதேர்தல் ஆணையம் முதல் முறையாக தன் அதிகாரத்தை இப் போதுதான் சரியாக பயன்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கை பிடிக் காத சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.\nஇவ்வாறு வழக்கறிஞர் ராஜ கோபாலன் கூறியுள்ளார். தொடர்ந்து விவாதம் நடந்தது.\nLabels: அரசியல், குற்றம், சமூகம், தேர்தல், நிகழ்வுகள், நீதிமன்றம், போலீஸ், மோசடி\n‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என்று கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர்தான் ஒட்டுமொத்த ஊழலுக் கும் பொறுப்பு என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினார்.\nகொளத்தூர், செங்குன்றம், பொன் னேரி தொகுதிகளில் அதிமுக வேட் பாளர்களை ஆதரித்து அவர் பிரச் சாரம் செய்தார். அப்போது அவர் கூறி யதாவது:\nஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள் ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது. அதிமுக தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி.\nதமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி, கொள்ளை அடித்து வரும் திமுக கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்ட ணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.\nதேர்தல் ஆணையம் ஒரு சாரா ருக்காக செயல்படுகிறது என்று கூறும் திமுக தலைவருக்கு, தேர் தல் கமிஷனையே ஆட்டிவைக்கும் சக்தி காங்கிரசிடமே உள்ளது என் பது தெரியும். கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றதற்கு தேர்தல் கமி ஷன் உதவியாக இருந்ததா\n‘நான் ஊழலுக்கு நெருப்பு’ என கருணாநிதி கூறுகிறார். ஆனால் அவர்தான் ஒட்டுமொத்த ஊழலுக் கும் பொறுப்பு. அதை பார்த்து தான், அப்போதே, சர்க்காரியா கமிஷன் அவரை, விஞ்ஞானபூர்வமான ஊழல்வாதி’ என்றது. ஊழல் செய்வதில் கருணாநிதி டாக்டராக இருக்கிறார்.\nஒரே குடும்பத்தைச் சேர்ந்த கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி ஆகியோர் பதவி யில் இருக்கின்றனர். எந்த நாட்டி லும் இதுபோன்ற அவலம் இருந்த தில்லை. ஐந்துமுறை முதல்வராக இருந்த அவர், மக்களுக்காக பெரி தாக எதையும் செய்யவில்லை. தன் குடும்பத்தினருக்கு மட்டுமே, கோடி கோடியாக சொத்து சேர்த்துவிட்டார்.\nLabels: கருணாநிதி, குற்றம், சமூகம், நிகழ்வுகள், மோசடி\n2 எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு\nபுதுச்சேரி, மார்ச் 3: ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் வருகிற 8-ந் தேதி ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதுச்சேரி ராணுவ வீரர் தாக்கப்பட்ட வழக்கில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 போலீசார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் நீதிமன்ற உத்தரவுப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைவரும் வருகிற 8-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபுதுச்சேரி கருவடிக்குப்பம் மேஜர் சரவணன் நகரை சேர்ந்தவர் சசிகுமார். இவர் அப்போது காஷ்மீரில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணியாற்றினார். கடந்த 2008-ம் ஆண்டு விடுமுறையில் புதுச்சேரிக்கு வந்த போது, பக்கத்து வீட்டில் வசித்து வந்த காசியம்மாள் என்ற வயதான பெண் ‘தன்னை மருமகன் பூபதி, அவரது சகோதரர் ஏழுமலை ஆகியோர் தாக்கியதாகவும், அதுகுறித்து தனது புகாரை லாஸ்பேட்டை போலீசார் பதிவு செய்ய மறுத்துவிட்டனர்’ என்றும் முறையிட்டுள்ளார்.\nஇதனைத் தொடர்ந்து சசிகுமார் கடந்த 6.10.2008 அன்று லாஸ்பேட்டை காவல்நிலையம் சென்று அந்த புகார் பற்றி விசாரித்துள்ளார். அப்போது அவரை பணியில் இருந்த போலீசார் தரக்குறைவாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், சசிகுமார் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.\nஇதுகுறித்து தன்னை தரக்குறைவாக பேசி தாக்கி, வழக்குப் போட்ட அபோதைய லாஸ்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர்கள் நாகராஜ், ஜெயசங்கர், ஏட்டு உமையபாலன், ஊர்க��காவல் படை வீரர்கள் மோகன், இளங்கோ ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சசிகுமார் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.\nஇவ்வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி மெற்சொன்ன போலீசார் மீது இந்திய தணடனைச் சட்டம் 294, 323, 506 (2) 149 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் வரும் 80-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்ட போலிசார் அனைவரின் மீதும்\nஇந்த வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வைத்தியநாதன் ஆஜரானார்.\nபுதுச்சேரியில் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட போலீசார் மீது வழக்குப் ப்திவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nLabels: இன்ஸ்பெக்டர், ஏட்டு, குற்றம், சமூகம், நிகழ்வுகள்\nபோலீஸ் ஏட்டு மீது நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு\nபெரியக்கடை காவல்நிலையத்தில் பணியாற்றும் ஏட்டு மீது புதுச்சேரி நீதிமன்றத்தில் பண மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nமுத்தியல்பேட்டை பாரதிதாசன் நகரில் வசிப்பவர் ரங்கநாதன். இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் உள்ளார். இவருடைய மனைவி பாமா (வயது 52). இவரிடம் கடந்த ஆகஸ்ட் மாதம் பெரியக்கடை காவல் நிலையத்தில் பணி புரியும் ஏட்டு ஜான் ரூ.1 லட்சம் கடன் வாங்கினார். அக் கடனை காசோலை மூலம் திருப்பி செலுத்துவதாக கூறிய ஜான், மூன்று மாதம் கழித்து எடுத்து கொள்ளும் வகையில் முன் தேதியிட்டு தனது கையப்பம் இட்ட காசோலையையும் பாமாவிடம் வழங்கியிருந்தார்.\nஅதன்படி மூன்று மாதம் கழித்து காசோலையை வங்கியில் போடுவதற்கு பாமா முயற்சித்தார். அப்போது ஏட்டு ஜான் தற்போது தனது வங்கி கணக்கில் பணம் இல்லை, அடுத்த மாதம் சென்று பணத்தை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறினாராம். அதன்படி டிசம்பர் மாதம் பாமா வங்கியில் காசோலையை செலுத்தி பணம் எடுக்க முயற்சித்தார். ஆனால் ஜான் கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திரும்பியது.\nஇது தொடர்பாக பாமா கேட்ட போது, ஏட்டு ஜான் மறுத்தாராம். கடனே வாங்க வில்லை என்றும், தொலைந்து போன காசோலையை வைத்து பணம் கேட்பதாக பாமாவை கண்டித்தாராம். இதனைத் தொடர்ந்து பாமா புதுச்சேரி நீதிமன்றத்தில் கடன் பெற்று ஏமாற்றிய போலீஸ் ஏட்டு ஜான் மீது வழக்குத் தொடுத்தார். இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய நீதிமன்றம் ஏட்டு ஜானை வரும் 25ம் தேதி நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.\nLabels: ஏட்டு, குற்றம், சமூகம், நிகழ்வுகள், மோசடி\nதிருப்பூரில் மகளிர் இன்ஸ்பெக்டர் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டது. இதை வீடியோவில் பதிவு செய்த “வீடியோ’ சுப்ரமணியம் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் தாராபுரம் ரோடு கரட்டாங்காடு பகுதியை சேர்ந்த நாச்சிமுத்து மகன் சுப்ரமணியம்; “வீடியோ’ சுப்பிரமணியம் என்றால் திருப்பூரில் பரிச்சயம். லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை, அரசு அலுவலர்களை, லஞ்சம் வாங்கும்போது மறைந்திருந்து வீடியோவில் பதிவு செய்வது இவரது வழக்கம். வீரபாண்டியை அடுத்துள்ள அய்யம்பாளையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் காப்பகம் நடத்தியவர் பிரபாவதி; குழந்தைகளை கடத்தி விற்றதாக சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.\nஇவ்வழக்கு விசாரணையை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி மேற்கொண்டார். விசாரணை நடத்தும்போது, கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல்ஸ் என்ற கடையில் இருந்து, காப்பகத்துக்கு மோட்டார் மற்றும் மின்வசதிகள் செய்து தரப்பட்டது தெரியவந்தது. அதற்கான பில் உள்ளிட்ட ஆவணங்கள், போலீசாரின் விசாரணையின் போது கிடைத்துள்ளது. கடை உரிமையாளர் சரவணன் என்கிற மாதேஸ்வரனை, இவ்வழக்கில் சாட்சியமாக போலீசார் சேர்த்துள்ளனர். இன்ஸ்பெக்டர் இந்திராணி நேற்று மதியம் கரட்டாங்காடு பகுதியில் உள்ள லட்சுமி எலக்ட்ரிக்கல் கடைக்கு சென்றுள்ளார்; அங்கிருந்த கடை உரிமையாளர் சரவணனிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாகவும், அதை “வீடியோ’ சுப்ரமணியம் மற்றும் அவரது உதவியாளர் அத்துல் வீடியோவில் பதிவு செய்ததாகவும் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவலறிந்த போலீசார், நான்கு வாகனங்களில் சென்று “வீடியோ’ சுப்ரமணியம், சரவணன், அத்துல் ஆகிய மூவரையும் பிடித்து தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். பின், சுப்ரமணியத்தை ரூரல் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்ற போலீசார், ஸ்டேஷனில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர்.\nபோலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்தாக 332வது பிரிவின் கீழ் “வீடியோ’ சுப்ரமணியம், அவரது உதவியாளர் அத்துல்; இதற்கு உடந்தையாக செயல்பட்ட கடை உரிமையாளர் சரவணன், க���ை ஊழியர்கள் சண்முகம், மணி மற்றும் முருகேசன் உள்ளிட்ட ஆறு பேர் கைது செய்யப்பட்டனர்; இவர் கள், திருப்பூர் ஜே.எம்., கோர்ட் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் சிறைக்காவலில் வைக்கப் பட்டனர்.\n இன்ஸ்பெக்டர் இந்திராணி 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் உள்ள நிலையில், போலீஸ் தரப்பில் அது முற்றிலுமாக மறுக்கப்பட்டுள்ளது; இச்சம்பவம் தொடர்பாக வீடியோவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிடவில்லை. அதேபோல், கைது செய்யப்பட்ட”வீடியோ’ சுப்ரமணியத்தை பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. நிருபர்கள் மற்றும் புகைப்படக்காரர்களை ஸ்டேஷனுக்குள் போலீசார் செல்ல விடாமல் தடுத்தனர். தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியில் சம்பவம் நடந்த நிலையில், ரூரல் ஸ்டேஷனுக்கு சுப்ரமணியத்தை அழைத்துச் சென்று மறைவிடத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் மர்மம் நீடிக்கிறது.\nலஞ்சம் வாங்கவில்லை; டி.எஸ்.பி., உறுதி: டி.எஸ்.பி., ராஜா நிருபர்களிடம் கூறியதாவது; பிரபாவதி வழக்கு விசாரணை தொடர்பாக, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் சரவணன், இன்ஸ்பெக்டர் இந்திராணிக்கு பரிச்சயமாகி உள்ளார். அவர்களது கடையில் மொபைல் போன் சர்வீசும் இருந்ததால், தனது பழுதடைந்த மொபைல் போனை சரி செய்யவே, அவர் அக்கடைக்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்திருந்த சுப்ரமணியம், படம் பிடித்து லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டி மிரட்டியுள்ளார். பிரபாவதி வழக்கில் சாட்சியமாக சேர்க்கப்பட்ட சரவணனிடம் பணம் கேட்டு வற்புறுத்தவோ, கட்டாயப்படுத்தவோ போலீசாருக்கு வாய்ப்பு இல்லை.\nLabels: இன்ஸ்பெக்டர், லஞ்சம், வீடியோ\n11 பெண் போலீஸ் பயிற்சி மாணவிகளைப் கர்ப்பமாக்கிய இ...\nபோலீஸ் ஜீப்பில் உயர் அதிகாரிகளே பணம் கடத்தல்\n2 எஸ்.ஐ. உட்பட 5 போலீசார் நீதிமன்றத்தில் ஆஜராக உத்...\nபோலீஸ் ஏட்டு மீது நீதிமன்றத்தில் பண மோசடி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/02/blog-post_30.html", "date_download": "2018-05-27T07:52:44Z", "digest": "sha1:VGE4JQ6O2YLLNH3S6Z2YOLYFX265R5Y6", "length": 19485, "nlines": 206, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: சகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nசகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்\nஓஹோ. எல்லாரும் ஒருவகையில் அயோக்கியன் தான் போலும்\n1. மதுரையில் பொதும்பு என்ற ஊரில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கிய சாமி என்ற காம வெறியன் பள்ளியில் பயிலும் ைக்கு பாலியல் தொல்லை கொடுத்து கைது செய்த போது, கிறிஸ்தவன் என்ற ஒரே காரணத்திற்காக அவனது குடுமபத்திற்கு அடைக்கலம் கொடுத்து , மேலும் அந்த வழக்கில் இருந்து காப்பாற்ற பெரு முயற்சி எடுத்தது யார் இதில் கொடுமை என்னவென்றால் அந்த பெண் குழந்தைக்கு இன்று வரை நஷ்ட ஈடு பொய் சேரவில்லை .\n2. முருகனின் அறுபடை வீடான திருப்பரங்குன்றத்தில் கோவில் அர்ச்சர்கர் மீது பாலியல் புகார் வந்த போது , அதனை கோவிலுக்குள் செல்லவே கூடாத கிறிஸ்தவ அதிகாரியை வைத்து விசாரணை நடத்தியது ஏன் \n3.மதுரை விளக்குத்தூண் போலீஸ் நிலையம் அமைந்திருந்த பழைய கட்டிடம் இடித்து புதிய கட்டிடம் அமைக்க முயற்சி செய்த போது , அதனை தடுத்தி நிறுத்தியவர் சகாயம். மேலும் சர்வ வல்லமை படைத்த மீனாட்சிக்கு பாதுகாப்பு எதற்கு என எகத்தாளமாக நக்கல் செய்தவர்.\n4. உத்தப்புரத்தில் பிள்ளை மார் சமுதாயமும் , ஹரிஜனங்களும் பகை மறந்து ஒன்றாகிய போது ஏன் நீங்கள் இணைய வேண்டும் என இரு சமுதாயத்தையும் தனியாக வர சொல்லி ஜாதி வெறியை தூண்டிய புண்ணியவான் சகாயம். மேலும் மாவட்டத்தில் பல ஊராட்சிகள் இருக்கும் போது வேண்டுமென்றே, உத்தப்புரம் ஊராட்சி தலைவரை மட்டும் தணிக்கைக்கு உட்படுத்தியது ஏன் அவர் சகாயத்தின் மத பிரச்சாரத்திற்கு துணை போகாததன் காரணமாகவா \n5. சகாயம் மதுரை ஆட்சி தலைவராக இருந்த போது , மதுரை மாவட்டத்தில் மட்டும் 14 சர்ச்சுகள் கட்ட அனுமதி வழங்கியது ஏன் \n6.அணைகளுக்கு சென்று ஆய்வு செய்யும் போது , காவல் தெய்வமான அய்யனார் சிலை ஏன் இங்கே தேவையில்லாமல் இருக்கிறது . அந்த ஆக்கிரமிப்பினை அகற்றுங்கள் என நேர்மையாக \nஏற்கனவே இப்படி தான் உமா சங்கர் என்ற கிறிஸ்தவ பாதிரியார் நேர்மையாளர் என பெயர் வாங்கி, பின்னர் பகிரங்க மத பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் .\nஅதே போல் சகாயம் என்று மாறுவாரோ \nஇவர்களுக்கு நேர்மை என்பது ஒரு முகமூடி.\nஉள்ளே கிறிஸ்தவ மத வெறி கொழுந்து விட்டு எரியும்\nவழக்கம் போல ஹிந்துக்கள் இளிச்சவாயர்களாக வேடிக்கை பார்ப்போம்....\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர...\nஎங்கள் இனம் காக்க தவறிய உங்களுக்கே எங்கள் வாக்கு.\nஇப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செ...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nவெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந...\nஅன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை\nஇத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.\nஇது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.\nதிமுகவுக்கு, அதிமுக பதிலடி : கருணாநிதியை சட்டசபைல ...\nஇடைகால பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:\n, பிரவுன் அரிசியை வாங்க...\nமூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயச...\nபேரறிஞர் அண்ணாவிடம் டெல்லி பத்திரிகை நிருபர் கேள்வ...\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உண...\nஇதயத்திற்கு செல்லும் ரத்த‍குழாய்களில் உள்ள‍ அடைப்ப...\nசர்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியிலான ஊழல்ன்னு சொல்...\nகர்ப்பிணிகள், கொத்தவரங்காயை அடிக்கடி சமைத்து உண்டு...\n – எந்தெந்த நோய்களுக்கு அறிக...\nகடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய தாந்த்ரீக பர...\nஇது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.\n*மூட்டு வலி போக்கும் முடக்கற்றான் கீரை*\nஎல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்...\nபல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான...\nஉணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து...\nஉங்களுக்கு ”திரு ராமேஸ்வரம் கோயில்” தெரி்யுமா\nகொடுமையடா கோபாலபுர கோல்மால் தீயசக்தியே...\nஅதிமுக & திமுக மறதி உள்ள பொதுமக்களிடம் இதை கொண்டு...\n‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்த...\nஎந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்\nஉங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்த...\nவீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌...\nமஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்\nஇவர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் உணவுப்பண்டங்களின...\nஇந்தநேரத்தில் அதிகமாக பகிர வேண்டிய ஒன்று............\nஏண்டா கூத்தாடிகளை இப்படி தூக்கி வைத்து ஆடுகிறீர்கள...\nநல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணி...\nகுண்டு வைக்க போகிறவனை கும்பிடுபோட்டு உள்ளே அனுப்பி...\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லா...\n27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்...\nசகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்\nஅழகிரி - ஸ்டாலின் மோதல் தி.மு.க., அறக்கட்டளை காரணம...\n** தெரிந்து கொள்வோம் **\nதமிழ்நாட்டில்மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியத...\n – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, ...\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.\nஇத எடுக்க யாரும் இல்லையே\nதி.மு.க., - காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்க...\nகருணாநிதி தமிழினத்தின் சாப கேடு‏............\nவாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்ல...\nஅறிமுகமாகும் புதிய 3D Memory Chip\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்\nநாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் ...\nமாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை ...\nஉங்கள் நிலத்தை பிடுங்கி உங்கள் குடும்பத்தை நடு தெர...\nஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழ...\nவீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்...\nஇரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெ...\nவாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட...\nInternet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாது...\nஇண்டர்நெட் இன்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ள‍ ‘நவீன...\nதமிழ்நாடு registration number விபரங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nதிருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி...\nமன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….\nவிளாம்பழத்துடன் வெல்ல‍ம் சேர்த்து காலையில் வெறும் ...\nATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும்- எச்சரிக...\n\"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்\".....\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nதினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சா...\nகலெக்டர் எல்லா மாவட்டத்திலுஇருந்தா ம் தமிழ்நாடு நல...\nஇதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\n\"நம் வீட்டிலும் பெண்கள் உண்டு ....\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழி\nவங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால், அத...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nராயல் லண்டன் முத்து லட்சுமி ரெட்டி\nசொந்த தொழில் செய்வோர் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zhitov.ru/ta/diagonal/", "date_download": "2018-05-27T08:08:54Z", "digest": "sha1:2JMUEPEZ4AVKJ4QISU7PG7PPMFAAPGF3", "length": 6663, "nlines": 27, "source_domain": "www.zhitov.ru", "title": "கால்குலேட்டர் மூலைவிட்டங்களுக்கு", "raw_content": "90 டிகிரி மூலைவிட்டமான கோணத்தில் கணக்கீடு\nவரைதல் படிமுறை 1: 1 2 3 4 5\nபுதிய சாளரத்தில் கணக்கிடுதல் (அச்சிடும்)\nமூலைவிட்டங்களைப் கணக்கீடு அடித்தளம் குறிக்க\nதேவையான பரிமாணங்களை millimetres தேர்ந்தெடு\nX - அடிப்படை நீளம்\nY - அறக்கட்டளை அகலம்\nகுறுக்காக கணக்கிடுகிறது அடித்தளம் அல்லது சுவர்கள் குறிக்க.\n90 டிகிரி சரியான கோணத்தில் நிறுவ பயன்படுகிறது.\nஇலவச சேவையை பொருட்கள் கணக்கிடு\nகால்குலேட்டர்களைப் உங்கள் கணக்கீடுகள் நுழைவுத்\nமுகப்பு பக்கம் Rafters அளவை Gable கூரை Abat Mansard கூரை மூலைக்கூரை மரம் வளை சரம் மீது நேராக மாடி படிக்கட்டு நேரடி சேடில் மாடிப்படி 90° கொண்டு படிக்கட்டு 90° திரும்புதல் கொண்டு படிக்கட்டு, மற்றும் படிகள் படிக்கட்டு 180° திரும்ப லேடர் 180° மற்றும் ரோட்டரி நிலைகளில் மூலம் சுழற்சி உடன் மூன்று spans கூட்டாளிகளான மூன்று அளவை மாற்றும் மற்றும் ரோட்டரி கட்டங்களிலாவது கூட்டாளிகளான சுருள் அமைப்புகளின் உலோக மாடிப்படி ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக மாடி படிக்கட்டு 90° உலோக மாடிப்படி 90° மற்றும் ஒரு வில் நாண் ஏற்ற இறக்கமான உலோக மாடிப்படி 180° திரும்புதலிலும் உலோக மாடிப்படி உலோக மாடிப்படி 180° மற்றும் வில் நாண் ஏற்ற இறக்கமான சுழன்று திட்டவட்டமான படிகள் ஸ்ட்ரிப் அடிக்கல் அடிக்கல் பட்டி நிலத்தடி slab திட்டவட்டமான லார்ட் ஆப் தி ரிங்கின் நடைபாதையில் மர சூளை குறுக்கு கணக்கீடு Concrete பெறுபவர்கள் Lumber Amature கால முதுகலைப் சூளை Drywall படங்கள் தாள் பொருட்கள் பெருகிவரும் உலோக grilles துவங்கின சட்டம் சுவர்கள் பொருள் தரை பொருட்கள் decking அமைக்கப்பட்டுள்ள செங்கல் உலோகத் அமைக்கப்பட்டுள்ள போன்றும் ஆர்ச் Self-levelling படப்பிடிப்பு Visors உழைப்பிற்குப் அளவு அடிக்கல் Pit அளவு நீரை Trench Sod செவ்வக நீச்சல் குளம் நீர்க் குழாய்கள் தொகை பீரங்கி தொகுதி தொகுதி பீப்பாய்கள் ஒரு செவ்வக பீரங்கி ஒலியளவு குவியல் மணல் அல்லது சரளை அளவு Hothouse Hothouse semicircular கட்டுமான தலைமையில் அறையின் வெளிச்சம் sliding-கதவு wardrobe கடன் கணக்கீடு\nஉங்களுக்கு எந்த சேமிக்கப்பட்ட கணக்கீடுகள்.\nபதிவு அல்லது உள்ளே போ, என்று இர��க்கும் அவர்களின் கணக்கீடுகள் வைத்துக் மற்றும் அஞ்சல் மூலம் அவற்றை அனுப்ப முடியும்.\nநுழைவுத் | பதிவு | உங்கள் கடவுச்சொல் மறந்துவிட்டதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2006/10/blog-post_116228365062764015.html", "date_download": "2018-05-27T07:44:50Z", "digest": "sha1:VF4MJV3KWVVIQVLAFHG66S4MLNJYN2QE", "length": 19421, "nlines": 168, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: மனதோடு மழைக்காலம்", "raw_content": "\nதீவாளி வந்து செலவு புயல் அடிச்சு ஓயஞ்சு அதனால பர்ஸ்,பாக்கெட் மற்றும் இதர துட்டு தங்கும் இடங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு அதற்கான நிவாரணங்கள் தேடி மனம் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்துல்ல... மறுபடியும் புயல்ன்னு ரேடியோ டி.வியில்ல எல்லாம் சொன்னா மனம் என்ன பாடு படும்ய்யா கொஞ்சம் யோசிச்சிப் பாருங்க...\nநம்ம ஆபிஸ்க்கும் நான் குடியிருக்க வீட்டுக்கும் கிட்டத்தட்ட ஒரு 10 - 12 கிலோமீட்டர் தூரம் இருக்கும்... நடுவில்ல அடையாறுன்னு ஒரே ஒரு ரிவர் இருக்கு..லண்டனுக்கு தேம்ஸ் மாதிரி தென்சென்னைக்கு இந்த அடையார்...( இதை யாராவது லண்டன் மக்கள் வாசிச்சா கண்டபடி உணர்ச்சி வசப் படக்கூடாது ஆமா.. அடையார்ல்ல ஜெயிச்ச கவுன்சிலர் ஓட்டுக் கேட்டு வரும் இதைச் சொன்னப்போ நாங்க யாருமே டென்சன் ஆகல்ல தெரியுமா\nசரி நான் என் கதைக்கு வரேன்ங்க.. இந்த் ஒரே ஒரு ஆறு தான் இருக்கு.. ஆனாப் பாருங்க ஒரு அரை மணி மழை ரொம்ப பொங்கி புனல் எடுத்துச்சுன்னு வைங்க... அது என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியல்ல எங்க வீட்டுல்லருந்து அடையாறு போறதுக்குள்ளே ஒரு இருபது இருபதைஞ்சு ஆறு உற்பத்தி ஆயிடுதுங்க...\nஇங்கேத் தான் இந்தப் பதிவைப் படிக்கிற விஞ்ஞானிகள் ரொம்ப ஆழமாக் கவனிக்கணும்\nமழை வந்தாலும் வெயில் அடிச்சாலும் நான் ஆபிஸ்க்குப் போறது என்னமோ என் பியரோ பைக்ல்ல தான்.. ஆனாப் பாருங்க வெயில்ல ரோடு மாதிரி காட்சி தர்ற இடங்கள் எல்லாம் மழை பெஞ்சா ஆறு மாதிரி மாறிடுது.. அந்தச் சமயத்துல்ல நம்ம பைக் பாவம் ஆத்துல்ல இறங்கவே பதறி உதறும்... அப்போ அதோட என்ஞின் கொடுக்குற அந்த சவுண்ட்டைக் கேட்டா...\n\"ஏன்டா படிச்சவன் தானே நீயு... அறிவிருக்கா ஓனக்கு நிலத்துல்ல ஓடுற என்னை இப்படி தண்ணியிலே இறக்கி கொல்லப் பாக்குறீயே கிராதகா.. இதுல்ல 24ஆம் புலிக்கேசி மாதிரி என் முதுகுல்ல ஓக்காந்துகிட்டு வேற இருக்க...பாவி.. படுபாவிபயலே...\"\nஇந்த சவுண்டையும் மீறி ஆத்துல்ல இறங்கி ஆக்சிலேட்டரை ஒரு முறுக்கு முறுக்கி காலைத் தூக்கி கிராஷ் கார்ட்ல்ல வச்சிகிட்டு ஜொய்ங்ன்னு முன்னேறுவேன்ங்க... இஞ்சின் சவுண்ட் ஆத்து தண்ணி நாம் போட்டுருக்க அம்சமான ஷூ பேண்ட் எல்லாத்து மேலயும் காறித் துப்பும் பாருங்க... சும்மாத் தனியா எல்லாம் துப்பாது.. அங்கிட்டு இங்கிட்டு திறந்துப் பொங்கி வழியுற கழிவுத் தண்ணியோடு கூட்டணிப் போட்டுத் துப்பும்.\nஅடப் பொட்டித் தட்டி வெள்ளைக் காரனுக்கே எடுப்பு வேலைப் பாத்து இருக்க அம்புட்டு மானத்தையும் என்னிக்கோத் தொலைச்ச நமக்கு இந்த துப்பல்ஸ் எல்லாம் சாதாரணம்ப்பா...\nஆங் விஞ்ஞானிகளே உங்களைப் பதிவைப் படிக்கச் சொல்லிட்டு நான் நொந்தக் கதையைச் சொல்லிகிட்டு இருந்தா எப்படி\nஇப்படி ஒரு ஆறு தாண்டி மறு ஆறு தாண்டி பாவம் நம்ம பைக் ஒரு கட்டத்துல்ல என்னோட அராஜகம், கொடுமை, முடிச்சவிக்குத் தனம் எதையும் சகிக்க முடியாம..\n\"போடா நீயும் ஒன்னோட எனக்கு இருக்க சவகாசமும்ன்னு ஒரு பெரிய உறுமல் போட்டுட்டு... புகையை வெளியே என் மொகம் இருக்கத் திசைப் பார்த்துக் கக்கிட்டு \"காந்திகிரி\" பண்ண ஆரம்பிச்சுடுது.. ( அதான்ங்க ஒத்துழையாமை இயக்கம்)\nஅதை எம்புட்டு கெஞ்சியும் கொஞ்சியும் பயனில்லாமல்.. செல்லத்தைக் கையிலேடுத்து ( செல் போன் தான்) \" Hello I am stuck in the Rain.. u know the roads are flooded.. heavy traffic.. my bike has developed rainophobia.. அப்படின்னு பைக் டாக்டருக்குப் படிச்சவன் மாதிரி அளந்து விட்டுட்டு முடிவா I Will coming a lil late to the aaapis..\" ன்னு சொல்லுவேன்.\nஒவ்வொரு வாட்டி மழை வரும் போது இது தான் நடக்குது.. இது தான் நடக்கும் போல இருக்கு...\nஇது தீருவதற்கு ஒரு வழி சரியான சாலைகள், நகரத்தின் கட்டமைப்பினை மழையை எதிர்கொள்ளும் அளவிற்கு தயார் செயவது.. இதையெல்லாம் அரசியல்வாதிங்க.. கழகத்துக்காரங்கத் தான் செய்யணும் செஞ்சிருக்கணும்.. அவிங்க செய்யல்ல.. அதுக்குண்ணு நாம சும்மா இருக்க முடியுமா சொல்லுங்க...\nஇங்கே தான் மகாகனம் பொருந்திய விஞ்ஞானிகளே நீங்க வர்றீங்க...\nஇதைச் சமாளிக்க இன்னொரு வழி நீர்/நிலம் இரண்டுல்லயும் ஓடுற பைக் கண்டுபிடிக்கிறது..\nஅது உங்க கையிலேத் தான் இருக்கு.. எப்படியாவது அப்படி ஒரு பைக் கண்டுபிடிச்சு சல்லிசா என்னிய மாதிரி ஏழை பாழை வாங்கி ஓட்டுறதுக்கு வசதியான விலையிலே மார்க்கெட்ல்ல விட்டீங்கன்னா.. ஐ.சி.ஐ.சி.ஐ பேங்க்லல வண்டிக் க���ன் வாங்கி ஓட்டிப் பொழைச்சுக்குவோம் சாமி..\nநடு ரோட்டுல்ல நிக்கும் போது என்னப் பொழுதுபோக்கு காதுல்ல எப்.எம் ரேடியோ தான்.. அதுல்ல போட்டாங்கப்பா ஒரு பாட்டு.. படம் பேர் மனதோடு மழைக்காலமாம்... அதான் தலைப்பா வச்சிட்டேன் நல்லாயிருக்கா...\nஉங்க வண்டிய நீங்க சரியா மெயிடன் பண்ணல போல.... நம்ம பஜாஜ் செல்லம் எந்த ஆத்துலயும் கொஞ்சம் நிந்தி வருவான். அதுவும் தி.நகர், அம்பத்தூர், பாடி ஏரியாவில், 4 அடி தண்ணியிலும் சும்மா அசராம வருவான். இதுல இன்ன ஒரு மேட்டர் என்னனா, ஒவ்வொரு ஆத்தை தாண்டியும் வண்டிய ஸ்டார்ட் பண்ணி தர ஒரு கோஷ்டி நிக்கும். அந்த கோஷ்டிக்கு நம்ம ஆள் இது வரைக்கும் வேலை வச்சதே இல்ல\nநீங்க உங்க வண்டிய பிகர் மாதிரி மெயிடன் பண்ணனும் சாமி\nஎன்ன நட்சத்திரம் கட்டமைப்பு பத்தி பேசிட்டாரு இப்போ நீங்களா அதான் இப்போ மாடி ரயில் எல்லாம் இருக்கில்ல அதுல ஏறி போக வேண்டியதுதானே. இருக்கறதை ஒழுங்க உபயோகிச்சாதானே அவங்களும் அடுத்தது கட்ட பார்ப்பாங்க. அதவிட்டுப்புட்டு இப்படி பைக்கில்தான் பாத்ரூம் கூட போவேன்னு அடம் புடிச்சா எப்படி\nதேவண்ணா எனக்கும் இதே மாதிரி நீர் நிலத்திலே ஓடுரமாதிரி பைக் இருந்தா நல்லா இருக்குமேன்னு யோசனை பண்ணிகிட்டு இருந்தேன் நீங்க சொல்லிபுட்டிங்க.:))\nஆனா நம்ம சிவாத்தம்பி சொல்ற மாதிரி வண்டிய பிகர் மாதிரி மெய்ண்டெய்ண் பண்ணினா சும்மா கும்முன்னு இருக்கும் ( No silly fellings plz ) வண்டியத்தேன் சொல்லுறேன் ;)))\n//நடு ரோட்டுல்ல நிக்கும் போது என்னப் பொழுதுபோக்கு காதுல்ல எப்.எம் ரேடியோ தான்.. அதுல்ல போட்டாங்கப்பா ஒரு பாட்டு.. படம் பேர் மனதோடு மழைக்காலமாம்... அதான் தலைப்பா வச்சிட்டேன் நல்லாயிருக்கா...//\nதலைப்பு நல்லாருக்கு. பாட்டு நல்லாருந்துச்சா\n//நீங்க உங்க வண்டிய பிகர் மாதிரி மெயிடன் பண்ணனும் சாமி //\nபிகர் தானே ஒண்ணுக்கு ரெண்டாவே மெயின்டேன் பண்ணுவேன்ன்னு தல சொன்ன மாதிரி நானும் சொல்லுவேன்னு நினைச்சீயா புலி.. நெவர்... வண்டியத் தள்ளிகிட்டே போறேன் விடு.. நீ வில்லங்கத்தை டெகரேட் பண்ணி வீட்டுக்கு அனுப்புற வேலைப் பாக்குற ஆளா இல்ல இருக்க\n//அதான் இப்போ மாடி ரயில் எல்லாம் இருக்கில்ல அதுல ஏறி போக வேண்டியதுதானே. //\nஆகா மாடியிலே தண்ணி வந்த கதையெல்லாம் இவருக்குத் தனி பதிவு போடணும் போல இருக்கே\n//இப்படி பைக்கில்தான் பாத்ரூம் கூட போவ��ன்னு அடம் புடிச்சா எப்படி\nகொத்ஸ் என்ன இது.. நான் எப்போ பைக்ல்ல பாத்ரூம் போறதாச் சொன்னான். சின்னப் புள்ளல்ல இருந்து அதெல்லாம் நான் ஒழுங்கா டாய்லெட்ல்ல தான் போவேனாக்கும்... :)))\n//தலைப்பு நல்லாருக்கு. பாட்டு நல்லாருந்துச்சா\nகேக்க சுமார் தான் ஆனா அந்தச் சாலக்குடி அதிரம் பள்ளி அருவி காட்சிகள் சன் ம்யூசிக்ல்ல பார்க்கும் போது குளிர்ச்சியோ குளிர்ச்சி\n//\"குடிகாரன் பேச்சு... விடிஞ்சாப் போச்சு...\" //\nவரலாறு - ''மீண்டு''ம் ''தல''\nவல்லவன் - திரை விமர்சனம்\n5 புள்ளி யாரோ ஒண்ணு\nலகே ரகோ கொத்ஸ் பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/11/blog-post_51.html", "date_download": "2018-05-27T07:56:36Z", "digest": "sha1:6G7HYDF75YTRH2XCRFRVZFAMBVQAP5WC", "length": 23743, "nlines": 200, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் பின்னணி அம்பலம்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nகச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் பின்னணி அம்பலம்\nஉண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், கச்சத்தீவை கொடுப்பதற்கு, இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி, மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட்டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி,” என, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.\nகச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததை எதிர்த்து, 2008ல், அ.தி.மு.க., பொதுச் செயலர் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சத்தீவு குறித்த அனைத்து ஆவணங்களையும், தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையை சேர்க்க வலியுறுத்தி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் கொண்டு வந்தார். அதன் மீது, விவாதம் நடந்து முடிந்ததும், முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசியதாவது\n: டெல்ப் தீவுக்கு தெற்கே, 9 மைல் தொலைவிலும், ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவிலும் உள்ள பாக் ஜலசந்தி என்ற பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ஓய்வெடுப்பதற்கும், வலைகளை உலர வைப���பதற்கும், பிடிபட்ட மீன்களை இனவாரியாக வகைப்படுத்துவதற்கும், மக்கள் வசிக்காத வறண்ட கச்சத்தீவை, பரம்பரை பரம்பரையாக தமிழக மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். மீனவர்களின் புண்ணிய புரவலராகக் கருதப்படும் புனித அந்தோணியாருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட கத்தோலிக்க சர்ச் இந்தத் தீவில் உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சீனிகுப்பன் படையாச்சி என்பவர் இந்த சர்ச்சை கட்டினார். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத இறுதியில், வாரக் கணக்கில் நடக்கும் சமய விழாவில் கலந்து கொள்ள, இந்தத் தீவுக்கு தமிழக மீனவர்கள் செல்வது வழக்கம். ராமேஸ்வரத்திற்கு வடகிழக்கே, 10 மைல் தொலைவில் கச்சத்தீவு இருக்கிறது என்றும், ஜமீன் ஒழிப்புக்கு முன், ராமநாதபுரம் அரசர் இத்தீவை தனி நபர்களுக்கு குத்தகைக்கு விட்டுக் கொண்டிருந்தார் என்றும், இந்தத் தீவு ராமேஸ்வரம் கர்ணத்தின் அதிகார எல்லைக்கு உட்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய கடலோர மாவட்டங்களில் வாழும் தமிழக மீனவர்கள் தொன்று தொட்டு, கச்சத்தீவின் அருகில் மீன் பிடித்து அன்றாட வாழ்க்கையை நடத்தி வந்தனர். 1974ல், கருணாநிதி, தமிழக முதல்வராக பதவி வகித்தபோது, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே ஓர் உடன்பாடு ஏற்பட்டது. இந்த உடன்பாட்டின்படி, இரு நாடுகளும் பரம்பரை பரம்பரையாக தங்கள் நாட்டிற்குச் சொந்தமான கடல் எல்லைகளில் எந்தெந்த உரிமைகளை அனுபவித்து வந்தனவோ, அந்ததந்த உரிமைகளை தொடர்ந்து அனுபவிக்கலாம் என பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉண்மையிலேயே கருணாநிதிக்கு தமிழக மீனவர்கள் மீது அக்கறை இருந்திருந்தால், இந்திய – இலங்கை உடன்பாடு கையெழுத்தாவதற்கு முன், சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றி மிகப் பெரிய போராட்டத்தை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், அதைச் செய்யத் தவறிவிட்டார். சட்டசபை தீர்மானத்தில் கூட, மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தம் வருத்தம் அளிக்கிறது என்று தான் கருணாநிதி குறிப்பிட்டிருக்கிறாரே தவிர, எதிர்க்கிறோம் என்ற சொல் எங்கேயும் இடம் பெறவில்லை. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், திரை மறைவில் கச்சத்தீவை காவு கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துவிட���டு, கண் துடைப்பு நாடகமாக தீர்மானத்தை முன்மொழிந்தவர் கருணாநிதி. தான் செய்த துரோகத்திற்கு பரிகாரம் காணும் வகையில், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த போது, தமிழக மீனவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களை இலங்கை கடற்படை தொடர்ந்து நடத்தினால், கடும் விளைவுகளை இலங்கை அரசு சந்திக்க நேரிடும் என, மத்திய அரசின் மூலம் இலங்கை அரசை எச்சரிக்கை செய்ய நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால், அதை செய்யவில்லை.\nதமிழ் வாழ்ந்தால் தான் தமிழர் வாழ முடியும்; தமிழர் வாழ்ந்தால் தான் தமிழ் சமுதாயம் வாழ முடியும் என்று கூறியவர் அண்ணாதுரை. தமிழன் அழிந்தாலும் பரவாயில்லை; தன் சமுதாயம் வாழ்ந்தால் போதும் என்பதை நிகழ்த்திக் காட்டியவர், அண்ணாதுரையின் பாசறையில் வளர்ந்தவர் என்று தனக்குத் தானே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் கருணாநிதி என்பதை சுட்டிக்காட்டி, கச்சத்தீவு குறித்த வழக்கில் தமிழக மீனவர்களுக்கு சாதகமான தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் அளிக்க வகை செய்யும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இத்தீர்மானத்தை நிறைவேற்றித் தர வேண்டும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். இதன் பின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nவீட்டு வாடகை செலுத்தாமல் ஏமாற்றும் அதிகாரிகள்:கண்ட...\nசுற்றுலா என்பது பொழுதுபோக்கு மட்டுமல்ல\nஊழல் எதிர்ப்பு அணி – ஜூவியின் புதுப்பட ரிலீஸ் \nஉறக்கத்திலே வருவதல்ல கனவு. உன்னை உறங்கவிடாமல் செய்...\nபாம்பன் பாலம் - இராமேஸ்வரம் - Rameswaram Pamban Br...\nசைபீரியாவில் பனியில் உறைந்து போன விமானத்தை கூட்டாக...\nமேக் இன் இந்தியா : புதிய மொந்தை பழைய கள்ளு\nசொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்...\nமக்கள் செய்யும் டாப் 5 வீண் செலவுகள்\nகறுப்பு பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடுவதி...\nபழம் பெருமை பேசி மகிழ்வதில் தமிழனுக்கு அலாதி இன்பம...\nபிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே சீன அரசு கட்டியுள்...\nகருணாநிதி சட்டசபைக்கு வர வேண்டும்: முதல்வர் பன்னீர...\nசிறப்பு பொருளாதார மண்டலங்களால் மத்திய அரசுக்கு ரூ....\nபாதுகாப்பு தரும் போலீச���ரால் என் உயிருக்கு ஆபத்து\nகலைஞரின் \"எவண்டி உன்ன பெத்தான்\"\nFacebook இல் அதிக லைக்ஸ் பெற்ற 50 நகரங்களினது பக்க...\nமின் விளக்கு தேர்வில் கவனித்தால் மின்சாரத்தை சேமிக...\nசட்டப்பேரவையைக் கூட்டவில்லை என்கிற கவலை கருணாநிதிக...\nகருணாநிதி தமிழினத்தின் சாப கேடு\nதி மு கழகத்தின் முன்னோடிகள்\nநெடுஞ்சாலை உணவகங்களில் நடக்கும் வழிப்பறிக் கொள்ளை\nஅமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ள இந்தியர்...\nஇயற்கையான முறையில் புற்றுநோயை தடுப்பதற்கு‏\nவாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்\nகருணாநிதி அறிவுரை தேவையில்லை: முதல்வர் பதிலடி\nஉலகின் மிக ஆக்கப்பூர்வமான சிலைகள் மற்றும் சிற்பங்க...\nதெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்: அணுகுண்டு\nமூளை வளர என்ன சாப்பிடலாம்\nகலைஞர் தொலைக்காட்சிக்கு முறைகேடாகப் பணப்பரிமாற்றம்...\n2019 ஆம் ஆண்டளவில் விண்வெளிக் கழிவுகளை அகற்ற விண்வ...\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி\nதமிழக மக்களின் மரியாதைக்கு நன்றி கடன் செலுத்திய மன...\nகண்கள் சிவப்பு நிறம் ஆகிவிட்டது என்றாலே மெட்ராஸ் ஐ...\nகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கலைஞர்\nஒரு மனிதன் நிமிடத்திற்கு விடும் மூச்சை வைத்து அவனத...\nசூரிய வெளிச்சம் தற்கொலை செய்யும் வீதத்தைத் தூண்டக்...\nவிவசாயமும் மின்சாரமும். ..தண்ணீர் இருக்கு.. கரண்ட்...\nநாசா விண்வெளி ஆய்வு நிலையத்தைக் காப்பாற்ற முயன்று ...\nஜப்பானில் தமிழ் வளர்த்த‍ பெருமகனார்\nதமிழன் மானத்தை விலை பேசும் வைரமுத்து\nஐன்ஸ்டீன்- தெரிந்த பெயர்; தெரியாத தகவல்கள்\nமோட்டார் வாகனச் சட்டம்-வாகன பதிவு - சட்டம் தெரிந்த...\nகச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததன் பின்னணி அம்ப...\nஉங்க ஆன்டிராய்டு போன் பிரச்சனை பண்ணுதா\nஉலகின் மிகப்பெரிய கட்டிடத்தை திறந்திருக்கிறது சீனா...\nசிதம்பர இரகசியம் என்றால் என்ன...\nஏடிஎம் கார்டு மூலம் நூதன திருட்டு..\nஉங்களுக்கு விருப்பமான BSNL நம்பரை online-ல் தேர்வு...\nநமது அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் NASAவின் அற்புத...\nஊழலும் கருணாநிதியும் வேறு வேறல்ல\nவரிச்சலுகை நாடுகளுடன் ஒப்பந்தம் இல்லை:கறுப்பு பணத்...\nமின்னிலக்க மயமாகும் போக்குவரத்து கேமராக்கள்\nபிச்சை புகினும் கற்கை நன்றேஇன்று (நவ.11) தேசிய கல...\nகிரானைட் முறைகேட்டில் கருணாநிதி குடும்பம் ஈடுபட்டத...\nவிரல்களை மடக்கு நோய்களை விரட்டு\nதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய ...\nகிளைமாக்சை நெருங்குகிறது 2ஜி வழக்கு: நாளை முதல் இற...\nஆதார் அட்டை இருந்தால்ஏர்போர்ட்டில் நுழைவது சுலபம்\nஅன்று கட்சியை கூறு போட்டவர்கள் இன்று ஒன்று கூடியதன...\nகொலஸ்ட்ரால் குறைக்க... இதை ட்ரை பண்ணுங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/06/blog-post_4.html", "date_download": "2018-05-27T07:56:54Z", "digest": "sha1:CCHATGNC4O5S6RQ6VL2IH6SR2AJA5SXL", "length": 19839, "nlines": 250, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nமின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது\nமின்சாரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை\nமணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது.\nஇதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.96 கோடி மின் நுகர்வோரும் அரசின் இந்த 100 யூனிட் இலவச மின் சலுகையை பெற முடியும். தற்போது\n2 மாதத்துக்கும் சேர்த்து 100 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழகத்தில்\n79 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மாதம் ரூ.60 வீதம்\nரூ.120 மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இனி அவர்கள் அதை செலுத்த வேண் டியதில்லை.\n100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்து\nபவர்களுக்கு ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇனி அவர்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்தது போக, எஞ்சிய யூனிட்டுக்குரிய கட்டணம்\nபழைய முறைப்படி வசூலிக்கப் படும்.\nநாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. உதாரணமாக, இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.\nஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக\n2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம்\n4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.\n40 வாட்ஸ் திறன் கொண்ட\n2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.\n750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.\n150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும்\n12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும்.\n2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட\n1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம்\nபடுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.\nஅதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால்\nமாதம் 30 யூனிட் செலவாகும்.\n2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால்,\nமாதம் 36 யூனிட் செலவாகும்.\n400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும்\nஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால்\nமாதம் 12 யூனிட் செலவாகும்.\n100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும்.\n500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும்,\nஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.\n200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும்,\n740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால்,\nமாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.\n7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால்\nமாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும். இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக\nஉபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅறக்கட்டளைக்காக பொது மக்களிடம் அல்லது வேறு எங்கும்...\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்:-\nபாதுகாக்கப்பட்டதாகவும் தான் வைரங்கள் உள்ளன.\nதினமும் ராகி உருண்டையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன...\nமகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ...\n\" காசு மேலே காசு போய் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.\nநாம் குடிக்கும் ஒவ்வொரு துளி சுத்திகரிக்கப்பட்ட ந...\nதமிழகத்தில் நியாய விலைக்கடைகளில் உள்ள இருப்புகளை அ...\nசொட்டு மருந்தால் ஏற்படும் ப‌யங்கர‌ நோய்கள் – அதிர்...\n30 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:\nஎல்லாவித மனப்பொருத்தத்தோடும் புர���தல்களோடும் 25 வரு...\nகடவுளை துதிக்க காட்டுக்குள் செல்கிறார்.\nநக்கீரன் மஞ்சள் பத்திரிக்கையை புறக்கணிக்கும் வரை த...\nசனி பகவானுக்கு உகந்த விரதங்கள்...\nவாடகை வீட்டில் குடி இருந்த கருணாநிதியின் குடும்பம்...\nஇந்திய கடற்ப்படை குறித்த 10 ஆச்சர்ய தகவல்கள்..\nவேப்பிலை கொதித்த நீரை ஆறவைத்து அந்நீரில் முகத்தை க...\nதண்ணீர் மட்டுமின்றி, தினமும் க‌ரும்பு சாற்றையும் க...\nஎத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை...\nஒரு குட்டி கதை :\nநீயா நானா போயா வேணா\nதேங்காய் உடைப்பது ஏன் தெரியுமா \nஇறைவன் , என் அன்புக்குரியவன்\nயார் இந்த ரகுராம் ராஜன் ஏன் அவர் பதவியை நீட்டிக்க...\n‘சின்னக் கண்ணன்’ அழைக்கிறான் பாடல் பற்றி இசைஞானி இ...\nவிசா இன்றி பயணம் செய்யலாம்\nசாதம் வடித்த கஞ்சியுடன் நெய் கலந்து குடித்து வந்தா...\n“கச்சத்தீவை இன்னும் ஏன் மீட்கவில்லை-பொன்முடி\nஒரு பெண்ணிண் கற்பு என்பது எங்கு உள்ளது\nஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கி படியுங்கள்.......\n“நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்\nநாம மனசு வைச்ச எல்லாம் முடியும்\nமாத்தூரில் தொட்டிப்பாலம் அமைத்த பாரதரத்னா காமராஜர்...\nதலைவலியைப் போக்கும் சில மருத்துவ குறிப்புகள்..\nஒரு பிரிட்டிஷ்க்காரரை பிரதமரா போட்டுடலாமா...\nஏழ்மை என்பது நம் எண்ணத்திலேயே\nஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்...\nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள...\nஅனைவரது வீட்டிலும் அவசியம் இருக்க வேண்டிய ஒரு செடி...\nவாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல…...\nநாத்திகரை தீவிர ஆத்திகராக‌ மாற்றிய மகா பெரியவர்\nஅப்படி என்ன சிறப்பு இருக்கிறது நம் இந்து மதத்தில் ...\nசின்ன வீடு கட்டுவதற்கான‌ விதிமுறைகள்\nஉங்களுக்கு தேமல்லா இனி மருத்துவரிடம் செல்ல வேண்டாம...\nபெண்கள் நெற்றியில் பொட்டு வைப்பதால் கிடைக்கும் நன்...\nஅலுவலகத்தில் மன அழுத்தம் ஏற்பட்டால் . . .\nதயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம...\nஒரு குட்டி கதை படிங்க எல்லாரும்...,\nஃப்ளாஷ் பேக் : ‘வீராணத்தார் கதை’\nமது அருந்தும்பொழுது உடலில் என்ன நடக்கிறது\nஅந்த நல்லதம்பியின் மனைவி தான் இன்று ராஜாத்தியாகி க...\nகருணாவின் கனவில் கல் விழுந்த பிறகு தேவையற்ற பிதற்ற...\nசெஷேல்ஸ் தீவுவின் (நாடு) சுற்றுலா துறை அமைச்சர் ஆல...\nம‌ணமான இளம்பெண்கள் கருத்த‍ரிக்க‍, சாப்பிடக்கூடாத இ...\n”உயிர் இருக்கும் வரையே அன்பு, பாசம் எல்லாம்”\n“நீ எந்த முயற்சியும் செய்ய வேண்டாம்\nஉங்களுக்கு ஞாபக சக்தி குறைவாக இருக்கிறதா.....\nராஜீவ் கொலையில் திமுகவுக்கு மேலும் ஒரு பெரிய சிக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-05-27T07:26:11Z", "digest": "sha1:3VVVQTTQK3F4TTYA3BURZSCWALHI6EJB", "length": 5751, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "ஹெலிகாப்டரின் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்\nடோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் கண்டுபிடிக்கபட்டது\nஅருணாச்சல முதல்வர் டோர்ஜீகாண்டு சென்ற ஹெலிகாப்டரின் உடைந்தபாகங்கள் தவாங் மாவட்டத்தில் லோபோடங்-பகுதியில் இன்று காலை கண்டுபிடிக்கபட்டது.இதனை தொடர்ந்து டோர்ஜி காண்டுவின் உறவினர் ஒருவர் அவரது உடலை அடையாளம் காட்டினார். இதர 4பேரின் உடல்கள் ......[Read More…]\nMay,4,11, — — அருணாச்சல முதல்வர், உடைந்தபாகங்கள், கண்டுபிடிக்கபட்டது, டோர்ஜீகாண்டு, தவாங் மாவட்டத்தில், லோபோடங், ஹெலிகாப்டரின்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, ...\nதொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் ...\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/10/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AA/", "date_download": "2018-05-27T08:17:57Z", "digest": "sha1:4UARE6NC43JRCXR6UN3F2OBZ4NT2B3GI", "length": 7347, "nlines": 68, "source_domain": "thetamiltalkies.net", "title": "நீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல் | Tamil Talkies", "raw_content": "\nநீண்ட நாட்களாக இருந்த கபாலி சாதனை தமிழகத்தில் தகர்க்கப்பட்டது, மெர்சல் நம்பர் 1 வசூல்\nவிஜய் நடிப்பில் மெர்சல் நேற்று உலகம் முழுவதும் 3500 திரையரங்குகளில் வெளிவந்தது. இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஉச்ச நடிகர்களை பொறுத்தவரை முதல் நாள் வசூல் என்பது மிக முக்கியம், ஏனெனில் அதிக பட்ஜெட் படங்களுக்கு முதல் நாள் வசூல் அதிகம் இருந்தால் தான் போட்ட பணத்தை எடுக்க முடியும்.\nஅந்த வகையில் மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 22 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் நீண்ட நாட்களாக முதலிடத்தில் வசூலில் இருந்த கபாலியை மெர்சல் பின்னுக்கு தள்ளியுள்ளது.\nகபாலி முதல் நாள் ரூ 21.5 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது, இதற்கு முன் வந்த விவேகம் ரூ 17 கோடி முதல் நாள் வசூல் செய்திருந்தது. இதன் மூலம் விஜய் தமிழகத்தின் வசூலில் நம்பர் 1 இடத்திற்கு வந்துள்ளார்.\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nமெர்சல் – ஒரு வழியாக வாயை திறந்த ரஜினிகாந்த் – என்ன சொல்லி இருக்கார் தெரியுமா\nசட்டத்தை கையில் எடுத்த சங்கத்தலைவர்.வெட்கமாக இல்லையா எச் ராஜாவை விளாசும் விஷால்.\n«Next Post மெர்சல் படத்திற்கு தமிழிசை எதிர்ப்பு – தொடரும் பிரச்சனை\nமெர்சல் இயக்குநர் அட்லிக்கு வெங்கட்பிரபு கொடுத்த ஊம குத்து..\nபிறரது துன்பத்தில் இன்பம் காணும் நிகழ்ச்சியே பிக்பாஸ்: நடிகை...\nகட்டண கொள்ளையையும் கண்டுகொள்ளாமல் இருக்க பேரம் பேசப்பட்டதா\nசுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்\nசிறு வயதிலேயே தேசிய விருது பெற்ற காளிதாஸ்\n“கமல் சார் ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை”...\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\n‘தி இன்டர்வியூ’ பட டி.வி.டி.க்களை வட கொரியாவில் ...\nதெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசி��ர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண...\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=665887", "date_download": "2018-05-27T07:48:05Z", "digest": "sha1:EGEAPGB32PQNOA7MSBRBW7JK4TURK3DQ", "length": 24043, "nlines": 344, "source_domain": "www.dinamalar.com", "title": "Set up monitoring mechanism on Cauvery issue:Jayalalithaa tells PM | கோடைக்கு முன் காவிரி நீர் பங்கீட்டு ஆணையம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம் - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nகோடைக்கு முன் காவிரி நீர் பங்கீட்டு ஆணையம் : பிரதமருக்கு ஜெ., கடிதம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 532\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... 219\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி 118\nசென்னை :\"காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை, கோடை காலம் துவங்குவதற்கு முன், நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன்சிங்கை, முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.\nஇதுகுறித்து,பிரதமருக்கு,ஜெயலலிதா எழுதியுள்ள கடிதம்:காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட்டதைத் தொடர்ந்து, இறுதித் தீர்ப்பை நிறைவேற்ற, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறை குழு அமைக்க வேண்டும் என, பிப்.,22ம் தேதி எழுதிய கடிதத்தில் வலியுறுத்தி இருந்தேன்.கோடை காலத்தில், கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹாரங்கி அணைகளில் தேங்கும் நீரை, முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் பழக்கத்தை கர்நாடக அரசு கொண்டுள்ளது. கோடை மழை, ஏப்ரல் மூன்றாவது வாரத்தில் துவங்கும். இந்நீரை, கர்நாடகம் கோடை கால பயிர்களுக்கு பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தின் பங்கை அளிப்பதில்லை.\nகோடை காலத்துக்கு பயன்படுத்துவதற்காக, கர்நாடக அணைகளில் நீரை தேங்க விடாமல், கர்நாடகமே பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு ஆகியவற்றை அமைத்து, வரும் மே முதல் வாரத்திலிருந்து, நீர் பங்கீட்டை கண்காணித்து, அமல் செய்யவேண்டும்.இதன் மூலம் தான���, தமிழகத்தின், 2013-14ம் ஆண்டின் சாகுபடியை உறுதி செய்ய முடியும். எனவே, நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின் படி, காவிரி நதி நீர் பங்கீட்டு ஆணையத்தை அமைக்க, மத்திய நீர்வள துறைக்கு உத்தரவிட வேண்டும் என, மீண்டும் ஒரு முறை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nதொண்டர்களுக்கு முதல்வர் ஜெ., கடிதம் ஜனவரி 16,2013 6\nடீசல் விலை: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் ஜனவரி 25,2013 3\nபிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் பிப்ரவரி 22,2013 7\nகாவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அமல்படுத்துங்கள் ... பிப்ரவரி 22,2013 19\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nசூப்பர் அம்மா, மத்தவங்க எல்லாம் சும்மா...\nதிமுக இலங்கை போர் நிறுத்தம் கோரி மத்திய அரசு உடனே நிறைவேற்றியது இப்போ முந்தி கொண்டு காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க பாராளுமன்றத்தில் பேசி அதையும் நிறைவேற்றிவிடுவர்கள் என்று நம்பும் யாரும் பகல் கனவு காண்பவர்கள். இன்றைய நிலைமையில் திமுக - வால் மத்திய அரசை நிர்பந்திக்க முடியாது என்பது நிதர்சனம்.எனவே எதார்த்த நிலையை உணர்ந்தவர்கள் முதல்வர் எடுக்கும் முயற்சியை விமர்சிக்க மாட்டார்கள். ka\nவிடாதீங்க. தொரத்துங்க. இப்ப கடிதம் தான் வருது, அப்புறம் சம்மன் கண்டிப்பா வரும்ங்ர பயம் பிரதமருக்கு உண்டு.\nஎன்னை பொறுத்தவரையில் பிரதமர் இதில் முடிவு எடுக்க வேண்டும் என்றால் கோர்ட்டின் தலையிடு இருந்தால் தான் முடியும் எனவே முதல்வர் இதை கோர்டின் கவனத்திற்கு உடனே கொண்டு செல்ல வேண்டும்\nவெறும் பேச்சு காற்றில் போகும் நண்பரே எனவேதான் எழுத்து மூலம் பிறகு கோர்ட் கருணா ஏன் கடிதம் எழுதவில்லை ஒ அவர் கதை வசனம் எழுதுவதில் பிசியோ\nதமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா\nகருணாவும் எழுதினர்... ஆனால் இவர் எழுதினார்....எழுதினார்.... எழுதிக்கொண்டே இருக்கின்றார்.. ...\nடெசோ அமைப்பினர் இதற்காக ஒரு பந்த் நடத்தலாம்\nகடிதம் எழுதும் பழக்கம் நம் மக்களிடம் தற்போது இல்லாவிட்டாலும் , தாத்தா மற்றும் அம்மாவிடம் இந்த பழக்கம் ரத்தத்தில் ஊறியது ..\nநாஞ்சில் சுலைமான் - THUCKALAY,இந்தியா\nஅப்போ அந்த எட்டுச்சுரைக்காயை GAZETTE - இல் வெளியிட்டதால் ஒரு பயனும் இல்லையா\nமுதல்வர் இன்னும் இரண்டு கடிதம் போட்டு விட்டு அதற்க்கு பின்பு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ��ான் தொடரவேண்டும் அப்போ தான் அந்த மேலாண்மை ஆணையம் கிடைக்கும் ஆனால் அதற்க்கு இன்னும் இரண்டு ஆண்டு ஆகும். இந்த நாட்டில் எல்லாமே கோர்ட் தான் நடத்துகின்றது இந்த ஜனநாயகத்தை எல்லாம் இந்த காங் கட்சி வெங்காயத்தை விட கேவலமா மதிகின்றது.\nஇந்த இரணாடுகளில் 80 கடிதங்களுக்கு மேல் எழுதி இருக்கிறீர். சென்ற ஆண்டு மட்டும் 50 கடிதங்கள் எழுதி ரிக்கார்ட் படைத்திருக்கிறீர். அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று பிரதமர் விஷயத்தில் நம்புவது சரியில்லை. உச்சநீதி மன்றத்திற்கே பெப்பே காட்டுவார் இவர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் ச���ய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2017/sep/16/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2774030.html", "date_download": "2018-05-27T07:57:44Z", "digest": "sha1:VIEGOEABEHEQGFJ6XH35AO575C2YINAJ", "length": 8067, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "கடன் வழங்குவதில் தாமதம்: விவசாயிகள் முதல்வருக்கு மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nகடன் வழங்குவதில் தாமதம்: விவசாயிகள் முதல்வருக்கு மனு\nகீழுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் வழங்குவதில் அதிகாரிகள் தாமதம் செய்வதாக விவசாயிகள் முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து, விவசாயிகள் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்:\nபெங்கால்மட்டம் பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளோம். இச்சங்கத்தில் இருந்து விவசாயத் தொழிலை மேம்படுத்த கடன் கேட்டு பெரும்பாலான விவசாயிகள் விண்ணப்பித்தும் இன்று வரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nஇதுதொடர்பாக உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டால் போதிய நிதியில்லை\nஎனக் கூறுகின்றனர். இதனால், 100-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதுகுறித்து உதகையில் உள்ள\nமத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு ��ெய்தும் கூட கூட்டுறவுச் சங்க நிர்வாகங்கள், சுய லாபத்துக்காக வசதி படைத்தவர்களுக்கு மட்டும் கடன் வழங்கி அப்பாவி விவசாயிகளை புறக்கணித்து வருகின்றனர்.\nஇந்நிலை நீடிக்கும்பட்சத்தில் விரைவில் கூட்டுறவுச் சங்கத்தைக் கண்டித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவதுடன் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க முடிவு\nசெய்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_611.html", "date_download": "2018-05-27T07:58:23Z", "digest": "sha1:PWITY4DHQUWUMGEZSXZXUMBGTL7LN5IQ", "length": 36699, "nlines": 134, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "விடைபெறும் ரணில், வருகிறார் சஜித் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவிடைபெறும் ரணில், வருகிறார் சஜித்\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக அமைச்சர் சஜித் பிரேமதாஸ நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பிரகாசமாகத் தென்படுகின்றது என அக்கட்சி வட்டாரங்களிலிருந்து அறியமுடிவதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nஅந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவைச் சந்தித்ததையடுத்து தலைவர் பதவி உட்பட கட்சியின் உயர்பதவிகளில் மாற்றம் அவசியம் என்று அக்கட்சியின் உறுப்பினர்களே குரலெழுப்பி வருகின்றனர்.\nஇதற்கு கட்சித் தலைவரான ரணில் விக்ரமசிங்க ஆரம்பத்தில் எதிர்ப்பை வெளியிட்டிருந்தாலும், பிரதமர் பதவியில் ஏற்பட்ட நெருக்கடியையடுத்து தலைவர் பதவியை விட்டுக்கொடுக்க அவர் பச்சைக்கொடி காட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nகட்சிக்குள் ஏற்படவேண்டிய மறுசீரமைப்பு தொடர்பில் ஆராய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.\nஒருமாத காலத்துக்குள் கட்சிக்குள் மாற்றம் இடம்பெற்று, தலைவர் பதவியை சஜித் பிரேமதாஸவுக்கு வழங்காவிட்டால் தொகுதி அமைப்பாளர் பதவியைத் துறப்போம் என்று 50 இற்கும் மேற்பட்ட தொகுதி அமைப்பாளர்கள் ஐ.தே.கவின் தலைமைப்பீடத்துக்கு அறிவித்துள்ளனர்.\nதலைவர் பட்டியலில் கரு ஜயசூரியவின் பெயரும் இருக்கின்றது. எனினும், சஜித்துக்கு அந்தப் பதவி கிடைக்கும் என்றே கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅத்துடன், இரண்டாம் தலைமைத்துவத்தை உருவாக்கும் நோக்கில் இளம் உறுப்பினர்களுக்கும் முக்கிய பதவிகள் வழங்கப்படவுள்ளன.\nஅத்துடன், சிரேஷ்ட தலைவர் பதவியொன்று உருவாக்கப்பட்டு, அது ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக கட்சியின் யாப்பிலும் அதிரடி மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.\nஇதேவேளை,1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ரணில் விக்கிரமசிங்க பதவி வகித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://navinavirutcham.blogspot.com/2018/02/blog-post.html", "date_download": "2018-05-27T07:46:55Z", "digest": "sha1:KXPIOBHDCNRCZEYG47FX4TWEOXTYHXKQ", "length": 7556, "nlines": 260, "source_domain": "navinavirutcham.blogspot.com", "title": "விருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்", "raw_content": "\nவிருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்\nஅல்லது அடித்துக் கொண்டு போகப்படுகின்றன\nநம் முதுகுகளில் சுமந்து கொண்டோ\nநம் பின்னால் இழுத்துக் கொண்டோ\nஇருள் முதல் ஒளிவரை உள்ள\nஅனாதிகாலத்தொட்டுப் பிறந்து வரும் நாம்\nமூலம் : பஞ்சாபி தமிழில் : மேலூர்\nசுக்வீர் (1925) நாவல், சிறுகதை, கவிதை இத்துறைகளில் பஞ்சாபி மொழியில் சிறந்து விளங்குகிறார். நான்கு கவிதைத்தொகுதிகள் வெளிவந்துள்ளன. நாற்பத்தைந்து நூல் களுக்கு மேலாக பஞ்சாபியில் மொழி பெயர்த்திருக்கிறார். அவரது கவிதைகளும் கதைகளும் ஆங்கிலத்திலும் வேறுபல இந்திய, அயல்நாட்டு மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன.\n(நவீன விருட்சம் ஜøலை - செப்டம்பர் 1989)\nவிசிறி சாமியாரின் பிறந்த தினம் இன்று\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nடெம்ப்ட ஆகி ஓட்டலுக்குப் போகாதே அழகியசிங்கரே...\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் - பகுதி 2\nபத்து கேள்விகள் பத்து பதில்கள்\nநடிகை ஸ்ரீ தேவியின் மரணம்\nஆனால் தற்போது இதன் விலை ரூ.50 மட்டுமே.\nகு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பில் கல்யாணராமன...\nகு அழகிரிசாமியும் நானும் - 2\nகு அழகிரிசாமியும் நானும் என்ற தலைப்பல் கல்யாணராமன்...\nமூன்றாவது சனிக்கிழமை நடந்த கு அழகிரிசாமியும் நானும...\nஎன் கதைக்குக் கிடைத்த ஆறுதல் பரிசு\nவிருட்சம் இலக்கியச் சந்திப்பு - 33\nகுவிகம் இருப்பிடத்தில் நடந்த கூட்டம்\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 2\nபத்து கேள்விகள் பத்து பதில்கள் .....14 - பகுதி 1\nதயாரிப்புக் கவிஞரும் தயாரிப்பு இல்லாத கவிஞரும்\nவிருட்சத்தில் பிரசுரமான மொழிபெயர்ப்பு கவிதைகள்\nமனதுக்குப் பிடித்த கவிதைகள் - 83\nஎன்னுடைய 'திறந்த புத்தகத���திற்கான' அறிமுக உரை பகுதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/mp_27.html", "date_download": "2018-05-27T08:11:26Z", "digest": "sha1:VO6AHZBNHETVOEHG4FIMAH3DLAREI64S", "length": 35571, "nlines": 126, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ரணிலுக்கு எதிரான சதித்திட்டம் அம்பலம், காட்டிக்கொடுத்த இளம் Mp ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nரணிலுக்கு எதிரான சதித்திட்டம் அம்பலம், காட்டிக்கொடுத்த இளம் Mp\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவது தொடர்பாக நடைபெறும் இரகசிய கலந்துரையாடல்களின் தகவல்கள் பிரதமருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தில் இருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதற்கான கலந்துரையாடல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், அதில் ஒன்று கடந்த 25ம் திகதி கொழும்பில் நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nமிகவும் கவனமாக தெரிவு செய்யப்பட்ட அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இதில் கலந்து கொண்டுள்ளனர்.\nகுறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உடனடியாக அலரிமாளிகைக்குச் சென்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தகவலைத் தெரியப்படுத்தியுள்ளார். மேலும் அலரிமாளிகையில் இருக்கும் போது அவருக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஸ்பீக்கரை ஓன் செய்து பிரதமரும் செவிமடுக்குமாறும் செய்துள்ளார். குறித்த கலந்துரையாடலில் பங்கெடுத்தவர்கள் தொடர்பான தகவல்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் சகோதரமொழி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற��றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திரும���ம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.kayalconnection.com/?p=64772", "date_download": "2018-05-27T07:53:03Z", "digest": "sha1:P2FCG72NDWPWLP4APWQSMFVGWNNWLEKB", "length": 9009, "nlines": 64, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல் LK பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி 64772", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல் LK பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி\nஇக்லாஸ் டிரஸ்ட் – IAS அகாடமி நெல்லை மாவட்ட முஸ்லிம் மருத்துவர்கள் நல கூட்டமைப்பு இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் L.K. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.\nநமது சமுதாய மாணவ, மாணவியர்களுக்கு UPSC (IAS/IPS/IFS/IRS) மற்றும் TNPSC தேர்வுக்கான பயிற்சியைப் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.\nஇந்நிகழ்ச்சியின் துவக்கமாக இறைமறை வசனங்களை ஓதி, ஹாஃபிழ் அப்துல்லாஹ் துவக்கி வைத்தார்.\nவாவு வஜீஹா வனிதையர் கல்லூரியின் செயலாளர் வாவு M.M.முஹ்தஜிம் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.\nடாக்டர் மாலிக் அவர்கள் மற்றும் டாக்டர் முஹம்மது இபுறாகீம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார்கள்.\nL.K.மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் செய்யது அகமது அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். டாக��டர் இத்ரீஸ் அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nடாக்டர் முஹம்மது இபுறாகிம் அவர்கள் இந்நிகழ்ச்சியைப் பற்றிய தொகுப்பினை திரையில் விளக்கினார், அனஸ் பீரப்பா அவர்கள் நன்றியுரை ஆற்றினார். இக்ரா கல்விச்சங்க பொருளாளர் K.M.T. சுலைமான் அவர்கள் இநநிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.\nமாணவர்களோடு கலந்துரையாடல் நடைபெற்றது. மாணவர்களும், பெற்றோர்களும் இந்நிகழ்சியில் பங்கேற்றனர்\nநிலைப்படம் மற்றும் தகவல் : கே.எம்.டி.சுலைமான், பொருளாளர், இக்ரா கல்விச் சங்கம்.\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.kayalconnection.com/?p=65069", "date_download": "2018-05-27T08:03:14Z", "digest": "sha1:AY4SKVWC46WQOLXRSMAA7ICAFZLKPSMQ", "length": 8000, "nlines": 64, "source_domain": "www.kayalconnection.com", "title": "காயல்பட்டினத்தில் நோன்பு துவக்கம் 65069", "raw_content": "\nநம்மைப் பற்றி நம்மைச் சுற்றி\nபொற்புடைய வணிகர் மற்றும் பொதுப்பணியாற்றியவர்\nகாயல்பட்டினம் மஹ்லறாவில் 16-05-2018 புதன்கிழமை மக்ரிப் தொழுகைக்குப்பின் சுன்னத்துல் ஜமாஅத் மார்க்க அறிஞர்களின் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது .\nசென்னையில் ரமலான் மாதத்தின் முதல் பிறை கண்டதாக வந்த தகவலை அடிப்படையாக வைத்து, காயல்பட்டினத்தில் இன்று இரவு தலை நோன்பு என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது\nஇதன் படி, 17-05-2018 வியாழக்கிழமை காலை காயலில் முதல் நோன்பு துவங்குகிறது.\nஅல்ஜாமியுல் அஜ்ஹர் மற்றும் TNTJ\nகாயல்பட்டினம் அல்ஜாமியுல் அஜ்ஹர் ஜூம்ஆ பள்ளி வாயிலிலும், TNTJ பள்ளி வாயிலிலும் வழங்கப்பட்ட அறிவிப்பின்படி முற்கண்டபடியே நோன்பு துவங்குகிறது.\nஇன்று 16-05-2018 புதன்கிழமை தலை நோன்பை நிறைவு செய்த, காயல் ஹிஜ்ரா கமிட்டி அமைப்பினரைத் தவிர காயலில் அனைவரும் தலை நோன்பை ஒரே நாளில் ஏற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .\nதகவல் : பள்ளிவாயில் வட்டாரங்கள்\nநேயர்களின் கருத்துக்களை முழுமையாக வெளியிடவோ, தணிக்கை செய்யவோ, நிராகரிக்கவோ kayalconnection நிர்வாகத்திற்கு முழு உரிமையுண்டு. வெளியாகும் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துக்களை பதிவு செய்ய Ctrl+G கீ களை மாற்றி, மாற்றி அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/maruti-suzuki-ignis-launch-postponed-vitara-brezza-the-culprit-10881.html", "date_download": "2018-05-27T07:38:51Z", "digest": "sha1:P4DWYF5SBD5TDJ36L5QWFGILY2BLFHM5", "length": 12991, "nlines": 171, "source_domain": "tamil.drivespark.com", "title": "மாருதி இக்னிஸ் அறிமுகமாவதில் தாமதம்... விட்டாரா பிரெஸ்ஸா காரணமா? - Tamil DriveSpark", "raw_content": "\nமாருதி இக்னிஸ் அறிமுகமாவதில் தாமதம்... விட்டாரா பிரெஸ்ஸா காரணமா\nமாருதி இக்னிஸ் அறிமுகமாவதில் தாமதம்... விட்டாரா பிரெஸ்ஸா காரணமா\nஒரு சில கார்களுக்கு எதிர்பார்ப்பும், ஆதரவும் அளவுக்கு அதிமாகக் குவிந்தால் புக்கிங்கின் அளவும் அதே அளவு உயரும் என்பதில் ஆச்சரியமில்லை. அப்படி ஒரு நிலைதான் மாருதி நிறுவனத்துக்கு ஏற்பட்டுள்ளது. பலேனோ மற்றும் விட்டாரா பிரேஸா ஆகிய மாடல்களுக்கு அதிக அளவில் புக்கிங்குகள் வருவதால் திக்கு முக்காடிப் போயிருக்கிறது மாருதி. இரு மாடல்களுக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் புக்கிங்குகள் வந்திருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சந்தோஷமான விஷயம்தானே என நினைக்காதீர்கள்.\nஇதற்குப் பின்னால், ஆட்டோ மொபைல் ஆர்வலர்களுக்கு அதிர்ச்சியூட்டும் ஓர் அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது மாருதி. அதாவது விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்ட இக்னிஸ் மாடல், மார்க்கெட்டுக்கு வருவது தாமதமாகும் என்று தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.\nஅதற்குக் காரணம் விட்டாரா பிரேஸா மற்றும் இக்னிஸ் மாடல்களுக்கு வந்த புக்கிங்குகள்தானாம்.\nஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான கார்கள் டெலிவரி கொடுக்காமல் இருக்கும் நிலையில், புதிதாக ஒரு மாடலை அறிமுகப்படுத்தினால், அதற்கு வரும் புக்கிங்குகளையும் சமாளிக்க முடியாது என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறதாம் மாருதி நிறுவனம்.\nஇதனால், அடுத்த ஆண்டு முற்பாதியில்தான் புதிய இக்னிஸ் மாடல் அறிமுகமாகும் எனக் கூறப்படுகிறது. இது ஆட்டோ மொபைல் ஆர்வலர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.\nகடந்த ஆண்டில் டோக்கியோ மோட்டார் ஷோவிலும், சில மாதங்களுக்கு முன்பு இந்திய ஆட்டோ எக்ஸ்போவிலும் மாருதி இக்னிஸ் காட்சிப்படுத்தப்படுத்தப்பட்டபோதே, பரவலான வரவேற்பை அது பெற்றது.\nகிராஸ்ஓவர் யுடிலிட்டி வெய்க்கில் எனப்படும�� சியூவி ரக கார்களில் தற்போது மகிந்திரா கேயூவி 100 மாடல் மட்டுமே சந்தையில் உள்ளது. அந்த மாடல் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதற்குப் போட்டியாக களம் காணவுள்ள மாடல்தான் மாருதி இக்னிஸ்.\n1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினும், 1.3 லிட்டர் டீசல் எஞ்சினும் பொருத்தப்பட்டு இரு வகையில் இக்னிஸ் மாடல் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபெட்ரோல் எஞ்சினைப் பொருத்தவரை 83 பிஎச்பி (முறுக்கு விசை) மற்றும் 115 என்எம் டார்க்கை உற்பத்தி செய்யும் ஆற்றல் கொண்டது. டீசல் எஞ்சினில், 74 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறன் உள்ளது.\nஇந்த இரண்டு மாடல்களிலும் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் அறிமுகப்படுத்தப்படலாம் எனத் தெரிகிறது.\nஇதைத்தவிர, 258 லிட்டர் கொள்ளளவு வரையில் உடைமைகளை வைத்துச் செல்வதற்கான பூட் ஸ்பேஸ் வசதி இக்னிஸில் உள்ளது (பூட்ஸ்பேஸை 415 லிட்டர் கொள்ளளவு வரை அதிகரித்துக் கொள்ளும் வசதியும் உண்டு).\nமேலும், ஏர்பேக், 4 பவர் விண்டோஸ், யுஎஸ்பி மற்றும் புளூடூத் இணைப்பு வசதி, உள்ளிட்டவையும் இக்னிஸில் உள்ளன. மைலேஜைப் பொருத்தவரை, பெட்ரோல் எஞ்சின் கார் லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் பயணிக்கும் என்றும், டீசல் எஞ்சின் கார் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் பயணிக்கும் என்று மாருதி உத்தரவாதம் அளிக்கிறது.\nவிலையை எடுத்துக் கொண்டால், ரூ.4.5 லட்சத்திலிருந்து ரூ.7 லட்சம் வரை மாருதி இக்னிஸ் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #auto news\nயுஎம் ட்யூட்டி 230 மோட்டார்சைக்கிள் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nஷார்ட் கட்டில் போக நினைத்த க்விட் காருக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2017/maruti-suzuki-tops-january-sales-list-with-8-car-models-012043.html", "date_download": "2018-05-27T07:34:21Z", "digest": "sha1:SHKMPRF46AALA3CTQVO3644UMZV5GRM3", "length": 16079, "nlines": 185, "source_domain": "tamil.drivespark.com", "title": "Maruti Suzuki tops January sales list with 8 car models - Tamil DriveSpark", "raw_content": "\nவிற்பனையில் டாப் 10 கார்கள்... 8 இடங்களை கைப்பற்றிய மாருதி\nவிற்பனையில் டாப் 10 கார்கள்... 8 இடங்களை கைப்பற்றிய மாருதி\nகடந்த மாதம் கார் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த டாப்-10 கார் மாடல்களின் விபரத்தை இந்திய கார் உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் வெளியிட்டு இருக்கிறது.\nஇதில் வேடிக்கையான விஷயம், இந்த பட்டியலில் 8 இடங்களை மாருதி கார் நிறுவனத்தின் கார் மாடல்களே கைப்பற்றி உள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களையும் ஹூண்டாய் கார் மாடல்கள் கைப்பற்றி வி்டடன. வேறு எந்தவொரு கார் நிறுவனத்துக்கும் இந்த பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இப்போது பட்டியலை காணலாம்.\nகடந்த மாதம் விற்பனையில் டாப் 10 பட்டியலில் கடைசி இடத்தை மாருதி ஓம்னி வேன் பிடித்தது. கடந்த மாதத்தில் 8,723 ஓம்னி வேன்கள் விற்பனையாகி உள்ளன. மிக நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்தாலும், பன்முக பயன்பாட்டுக்கு ஏற்ற பட்ஜெட் விலை மாடலாக இருப்பதால் மாருதி ஓம்னி காரின் விற்பனை தொடர்ந்து நல்ல எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது.\n09. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா\nஜனவரியில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் 8,932 விட்டாரா பிரெஸ்ஸா எஸ்யூவி கார்கள் விற்பனையாகி உள்ளன. சரியான விலையில் கிடைப்பதுடன் மாருதி நிறுவனத்தின் மிகச் சிறந்த சர்வீஸ் நெட்வொர்க் இந்த எஸ்யூவிக்கு வலு சேர்க்கிறது. மைலேஜிலும் சிறப்பாக இருக்கிறது.\nகடந்த மாதத்தில் 10,476 மாருதி பலேனோ கார்கள் விற்பனையாகி உள்ளன. அசத்தலான டிசைன், வசதிகள், விலை உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை பெரிதும் கவர்ந்த விஷயங்களாக இருக்கின்றன. ஆனால், ஹூண்டாய் எலீட் ஐ20 காரைவிட குறைவான விற்பனையை பதிவு செய்துள்ளது.\nமாருதி செலிரியோ கார் ஏழாவது இடத்தில் உள்ளது. கடந்த மாதத்தில் 9,604 செலிரியோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. பட்ஜெட் விலையில் சிறந்த தேர்வாக இருக்கிறது மாருதி செலிரியோ கார்.\n06. ஹூண்டாய் எலீட் ஐ20\nஇந்த பட்டியலில் இடம்பெற்ற இரண்டு ஹூண்டாய் மாடல்களில் ஒன்று ஹூண்டாய் எலைட் ஐ20 கார். கடந்த மாதத்தில் 11,460 எலீட் ஐ20 கார்கள் விற்பனையாகி உள்ளன. டிசைனில் வாடிக்கையாளர்களை கொள்ளை கொண்டு விட்டது இந்த கார். அத்துடன் மிகச் சிறப்பான வசதிகளும் இதனை சிறந்த தேர்வாக வைத்திருக்கிறது.\n05. ஹூண்டாய் கிராண்ட் ஐ10\nகடந்த மாதம் ஹூண்டாய் கிராண்ட் 10 கார் தனது வழக்கமான 5வது இடத்தை பிடித்தது. கடந்த மாதத்தில் 13,010 கிராண்ட் ஐ10 கார்கள் விற்பனையாகி உள்ளன. பட்ஜெட் விலையில் பிரிமியம் அம்சங்கள் கொண்ட ஹேட்ச்பேக் கார் மாடலாக இருக்கிறது ஹூண்டாய் கிராண்ட் 10 கார்.\nஎன்றும் இளமை குறையாமல் வாடிக்கையாளர்களின் விருப்பத்தில் முன்னிலையில் இருக்கிறது மாருதி ஸ்விஃப்ட் கார். கடந்த மாதத்தில் 14,545 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்விஃப்ட் தற்போது 4வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அதேநேரத்தில், விற்பனை சற்று கூடுதல்தான் என்பது ஆறுதல் தரும் விஷயம்.\n03. மாருதி வேகன் ஆர்\nகடந்த மாதம் மூன்றாவது இடத்தில் மாருதி வேகன் ஆர் கார் இருக்கிறது. கடந்த ஆண்டு 4வது இடத்தில் இருந்த இந்த கார் தற்போது ஒரு படி முன்னேறி உள்ளது. கடந்த மாதத்தில் 14,930 மாருதி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. நகர்ப்புற பயன்பாட்டுக்கு ஏற்ற கார்.\nஇந்த செக்மென்ட்டில் பல புதிய மாடல்கள் வந்தாலும், மிகச் சிறப்பான தேர்வாக இருந்து வருகிறது மாருதி டிசையர் கார். கடந்த மாதத்தில் 15,087 மாருதி டிசையர் கார்கள் விற்பனையாகி உள்ளன. குறைவான பராமரிப்பு செலவு கொண்ட செடான் கார் என்பதே இதன் மிகப்பெரிய பலம்.\nமாருதி ஆல்ட்டோ கார் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. கடந்த மாதத்தில் 22,998 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனையாகி உள்ளன. கடந்த ஆண்டு விற்பனையைவிட இது கூடுதல் என்பதுடன், ரெனோ க்விட் கார்கள் வந்தாலும் மாருதி ஆல்ட்டோ கார் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nதொடர்ந்து பல புதிய கார் பிராண்டுகள் மற்றும் புதிய புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுக் கொண்டே இருந்தாலும், கார் மார்க்கெட்டின் அசைக்க முடியாத சக்தியா மாருதி கார் நிறுவனம் விளங்குகிறது. தற்போதைய நிலவரப்படி, நம் நாட்டு கார் மார்க்கெட்டில் 50 சதவீத விற்பனை பங்களிப்பை மாருதி நிறுவனம் பெற்றிருக்கிறது. எனவே, வேறு எந்த நிறுவனமும் இந்த பட்டியலில் இடம்பிடிப்பது இப்போது குதிரை கொம்பான காரியமாகவே மாறி இருக்கிறது.\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்கள்\nபுதிய ஹூண்டாய் வெர்னா காரின் படங்களை கீழே உள்ள கேலரியில் காணலாம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #மாருதி சுஸுகி #ஆட்டோ செய்திகள் #maruti suzuki #auto news\nவெறும் 8 மணிநேரத்தில் சென்னை டூ டெல்லி... புல்லட் ரயில் திட்டம் விறுவிறு\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nபஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108840", "date_download": "2018-05-27T07:46:07Z", "digest": "sha1:FORORMQT5UUUJAKRHXENOCFR5P4JKM5G", "length": 13693, "nlines": 96, "source_domain": "www.jeyamohan.in", "title": "செல்லம்மாள் – ஒருவாசிப்பு", "raw_content": "\nசெல்லம்மாளை ஆகச்சிறந்த காதல் கதை என்கிறார் சுந்தர ராமசாமி.\nஇந்தக் கதையை கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதலை, அன்பை வெளிப்படுத்தும் ஒரு கதையாகவே நானும் காண்கிறேன்.\nநீங்கள் குறிப்பிடுவது போல “பாவி பாவி என் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டாயே” என்ற வரி கதையில் எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை.\nஇக்கட்டுரைகள் ஜன்னல் இதழுக்காக எழுதப்பட்டவை – சொல்லி எழுதவைக்கப்பட்டவை. பெரும்பாலும் நினைவை நம்பி. புதுமைப்பித்தன் கதைகள் வெவ்வேறு சிறிய பாடபேதங்களுடன் வெளியாகியிருக்கின்றன.\nஆனால் என் நினைவுகள் பொதுவாகப் பொய்ப்பதில்லை. என் நூலகத்தில் தேடநேரமில்லை. இணையத்தில் கிடைக்கும் வடிவிலேயே நான் பொதுவாகக் குறிப்பிட்ட செல்லம்மாவின் சொற்கள் மேலும் தெளிவாக கிடைக்கின்றன\n”யாரு எங்காலையும் கையையும் கட்டிப் போட்டுப் போட்டா… இனிமே நான் பொடவெயே கேக்கலே… என்னைக் கட்டிப் போடாதிய… மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ… இனிமே நான் பொடவெயே கேக்கலே… என்னைக் கட்டிப் போடாதிய… மெதுவா நகந்து நகந்தே ஊருக்குப் போயிடுதேன். ஐயோ என்னெவிட்டிடுங் கன்னா நான் உங்களை என்ன செஞ்சேன்… கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா… கொஞ்சம் அவுத்துவிட மாட்டியளா\nசரியான சொற்கள் இவை. மேலே சொன்னபடி அவள் காய்ச்சல்வேகத்தில் புலம்புகிறாள். இங்கே செல்லம்மாள் சொல்வது பிரம்மநாயகம்பிள்ளையை. அவர் புடவை எடுத்துத்தான் கொடுக்கிறார். ஆனால் அவள் புடவைகேட்டதாக கொடுமைசெய்வதாகவும், கட்டிப்போட்டிருப்பதாகவும் அவளுக்குத் தோன்றுகிறது. அவளுக்குள் அவருடைய சித்திரம் வேறு.\nசெல்லம்மாள் புலம்பும் அந்தச் சொற்கள் பிரமநாயகம்பிள்ளை அவள் செத்தபின் உணரும் ‘பூதாகாரமாகச் சுவரில் விழுந்த தமது சாயையைப் பார்த்தார். அதன் கைகள் செல்லம்மாள் நெஞ்சைத் தோண்டி உயிரைப் பிடுங்குவனபோல் இருந்தன’ – என்ற வரியுடன் இணைந்து அந்தச்சித்திரம் முழுமையடைகிறது\nஇதுதான் நான் சொல்லவந்தது. பொதுவாக கதையின் மையப்போக்கிற்கு அப்பால் செல்லும் குறிப்புகளை எடுத்துக்கொண்டு வாசிப்பதே இலக்கியவாசிப்பை முழுமையாக்கும். புதுமைப்பித்தனே மிகக்குறைவாகச் சொல்லி பூடகமாக விட்டிருக்கும் பகுதி இது. செல்லம்மாளின் அந்தப்புலம்பலை அப்படியே கடந்துசென்று வாசிப்பது நல்ல வாசிப்பு அல்ல. இந்த நுண்வாசிப்பு விமர்சகரான எம்.வேதசகாயகுமாரால் எழுபதுகளில் முதன்மைவிவாதமாக ஆக்கப்பட்டது.\nஆனால் வாசிப்புக்கு ஒரு காலகட்டம் உண்டு. 50 களின் வாசகர்கள் பலர் பிரமநாயகம்பிள்ளை உண்மையிலேயே அவளுக்குச் சேலை எடுத்துக்கொடுக்கவில்லை, ஒருமுறை எதற்காகவோ அவள் கையையும் காலையும் கட்டிப்போட்டிருக்கிறார், அதைத்தான் அவள் நினைவுகூர்கிறாள் என எண்ணினார்கள். ஏனென்றால் அன்றெல்லாம் கணவன் மனைவியைக் கொஞ்சம் கொடுமைசெய்தாலும் தப்பில்லை என்னும் மனநிலை இருந்தது. இறுதியில் அன்பாக உடனிருக்கிறானே, அதுவே அவனுடைய ஆழத்திலுள்ள அன்பைக் காட்டுகிறதல்லவா என்ற கோணம். அந்த அடிப்படையிலேயே இது யதார்த்தமான இலட்சியக்காதல் என வாசித்தனர்.\nபிரமநாயகம் பிள்ளையின் கதாபாத்திரம் உண்மையில் அதையெல்லாம் செய்யக்க்கூடியது அல்ல, அன்பானது என்றே கதை காட்டுகிறது. அப்படியென்றால் அவளுக்கு ஏன் அப்படித்தோன்றுகிறது என்பதுதான் மெய்யான கேள்வி. அது எழுபதுகளுக்குப்பின் எழுந்துவந்த வாசிப்பு.\n[…] செல்லம்மாள் – ஒருவாசிப்பு […]\nஒளியை விட வேகமானது - விளம்பரம்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/necessity-of-taking-scans-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D.95712/", "date_download": "2018-05-27T08:07:00Z", "digest": "sha1:B4O3AJPLPV2GK3VYLP7QFHTKRKBJDJM2", "length": 19819, "nlines": 215, "source_domain": "www.penmai.com", "title": "Necessity of taking Scans-ஸ்கேன் ரிப்போர்ட் | Penmai Community Forum", "raw_content": "\n\"கழுத்து வலிக்குதேனு டாக்டர்கிட்ட போனேன்... உடனே, ஸ்கேன் எடுக்கச் சொல்லிட்டார். சாதாரண கழுத்து வலி, தலைவலிக்குக்கூட இப்ப ஸ்கேன் எடுக்க வேண்டியிருக்கு” என்று புலம்புவார்கள் பலர். உண்மையில் ஸ்கேன் என்பதன் மருத்துவப் பயன்பாடு என்ன சின்னச்சின்ன உபாதைகளுக்குக்கூட ஸ்கேன் தேவையா என்ன\n“நாடி பிடித்து நோய்களைக் கண்டறிந்த காலத்தில், மனிதனைத் தாக்கிய நோய்களுக்கும் ஒரு வரைமுறை இருந்தது. இதனால், ‘இந்த நோய்... இப்படித்தான் வெளிப்படும்...’ என்று அப்போது வரையறுக்க முடிந்தது. ஆனால், இன்றோ காய்ச்சல் வந்தால், பாராசிட்டமால் மாத்திரைக்கு கட்டுப்படா விட்டால், அது பன்றிக் காய்ச்சலா பறவைக் காய்ச்சலா என்று ஆராய வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். உடலுக்குள் என்ன நடக்கிறது என்பதைத் தாண்டி, உடலுக்குள் இருக்கும் உறுப்புகளுக்குள் என்ன நடக்கிறது என்பதையும் தாண்டி, உறுப்புகளின் ஒவ்வொரு செல்லிலும் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந���துவிட்டது.\nஉடலுக்குள் இருக்கும் உறுப்புகளையும் அந்த உறுப்புகளுக்குள் நடைபெறும் இயக்கத்தையும், 3-டி வடிவத்தில் வீடியோவாகவும், படங்களாகவும் ‘ஸ்கேன்’ காட்டிவிடும். அதன் பிறகுதான், அதற்கான சிகிச்சை முறைகளை மருத்துவர்கள் முடிவுசெய்கின்றனர். விபத்து, மயக்கம், கட்டிகள், வயிற்றுக்கோளாறு என்ற அடிப்படையில் அவை பற்றி அறிய அல்ட்ராஸ்கேன், சி.டி, எம்.ஆர்.ஐ ஸ்கேன், ஆஞ்சியோகிராம், மேமோகிராம், பெட் ஸ்கேன் என பிரத்யேகக் கருவிகள் வந்துவிட்டன.\nஸ்கேன் செய்து பார்ப்பதன் மூலம், துல்லியமாக நோயின் தன்மை, எந்த இடத்தில் உருவாகி உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடியும். அந்தக் காலத்தில் ஒருவருக்கு வயிற்றுவலி வந்தால், வயிற்றுக்குள் என்ன நடக்கிறது ஏன் அவருக்கு வயிற்று வலி வந்தது என்பதைப் பார்க்க முடியாது. அவர் சொல்லும் ஒரு சில தகவல்களை வைத்து, ஒரு கணிப்பில் மருத்துவம் பார்க்கப்பட்டது. தற்போது ஸ்கேன்செய்து பார்ப்பதன் மூலம் அனைத்தையும் கண்டறிய முடியும்.\nடாக்டர் பரிந்துரைத்தால் மட்டுமே ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்துகொள்ள வேண்டும். ‘தேவை’ என்ற நிலையில் ஸ்கேன் செய்து பார்த்துவிட வேண்டும். இல்லை எனில், ‘கட்டாயம்’ என்ற ஒரு நிலை வரும். அப்போது பார்க்கும்போது, நூற்றுக்கு தொண்ணூறு சதவீதம் நோய் முற்றிவிடக்கூடும். மேலும், நோயின் வீரியமும் அளவும் குணப்படுத்த முடியாத நிலையை எட்டியிருக்கும்.\nஒரு சில ஆயிரங்களுக்காக, நமக்கெல்லாம் அந்த நோய் வராது என்று அசட்டுத்தனமாக இருந்துவிட்டால், அதன் பிறகு பல லட்சங்களையும் மிகப் பெரிய அவஸ்தைகளையும் அனுபவிக்க வேண்டி வரும்.\nகர்ப்பிணிகளுக்குச் செய்யும் ஸ்கேன், இரண்டு உயிர்களுக்கானது. எனவே, கூடுதல் கவனம் தேவை. கர்ப்பிணிகளுக்கு கதிர்வீச்சுப் பாதிப்பு இல்லாத அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மட்டுமே செய்யப்படும். கருத்தரித்த காலத்தில் இருந்து முதல் நான்கு வாரங்களுக்குச் செய்யப்படும் ஸ்கேன் மூலம், கரு சரியாகக் கருப்பையில்தான் உருவாகி உள்ளதா, அல்லது கருக்குழாயில் தங்கி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அதன் பிறகு, குழந்தையின் வளர்ச்சியைக் கண்டறியவும், பாதிப்பு ஏதேனும் உள்ளதா என அறியவும் ஸ்கேன் பரிந்துரைக்கப்படுகிறது. இத்தனை ஸ்கேன்தான் எடுக்க வேண்டும் என்று திட்டவட��டமாகச் சொல்ல முடியாது. அது ஒவ்வொருவரின் உடல்நிலையைப் பொறுத்தது.\n11 வாரம் 14வது வாரத்தில் குழந்தையின் மூளை வளர்ச்சியை அறியவும், 21 முதல் 24 வாரங்களுக்குள் குழந்தையின் முழு வளர்ச்சியை அறியவும், இறுதியாக 36 முதல் 38 வாரங்களுக்குள் தொப்புள் கொடி சுற்றியுள்ளதா, பனிக்குடத்தில் உள்ள நீரின் அளவு போதுமானதாக உள்ளதா என்பதை அறியவும் ஸ்கேன் அவசியம்.\nமேமோகிராம்: 40 வயதைத் தாண்டிய பெண்கள் கண்டிப்பாக, மேமோகிராம் சோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்களின் மார்புப் பகுதியில் சாதரணமாகத் தோன்றும் சிறிய கட்டிகளை, 1 எம்.எம் ஸ்லைஸ் வடிவத்தில் துல்லியமாகக் காட்டும் ஸ்கேன் இது. இதன் மூலம், அவை சாதாரணக் கட்டிகளா புற்றுநோய்க் கட்டிகளா என்பதை அறிய முடியும்.\nசி.டி ஸ்கேன்: மூளைக்குள் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்க சி.டி ஸ்கேன் உதவுகிறது. மூளைக்குள் செல்லும் ரத்தக்குழாய்கள், அதற்குள் நிகழும் மாற்றம் போன்றவற்றை அறிய, இந்த ஸ்கேன் உதவுகிறது. விபத்துகளில் தலையில் அடிபட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க, சி.டி ஸ்கேன் மிகப் பெரிய பங்களிப்பை வழங்குகிறது.\nஆஞ்சியோகிராம்: மூளை மற்றும் இதய ரத்தக் குழாயில் என்ன நடந்துள்ளது, என்ன நடக்கிறது என்பதை அறிய உதவுகிறது. வயதானவர்கள், உடல் பலவீனமானவர்களுக்கு இதயம் தொடர்பான சில சோதனைகளைச் செய்ய முடியாது. அவர்களுக்கு, ஆபத்பாந்தவன் இந்த ஆஞ்சியோகிராம்தான். இவற்றின் மூலம்தான், இதயம் மற்றும் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய்க்குள் ஏற்பட்டுள்ள அடைப்பு (ஸ்டினோஸிஸ்) மற்றும் விரிவு (அனியூரிசம்) ஆகியவற்றைக் கண்டறிய முடிகிறது.\nஎம்.ஆர்.ஐ ஸ்கேன்: கதிர்வீச்சு இல்லாமல், காந்தப் புலத்தை வைத்து செய்யப்படும் பரிசோதனை. இதன்மூலம் மூளையின் செய்திறனைக்கூட துல்லியமாக அறிய இந்த ஸ்கேன் பயன்படுகிறது. கர்ப்பிணிகளுக்குக்கூட பாதிப்பு இல்லாத ஸ்கேன் இது. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம்.\nபெட் ஸ்கேன்: இன்றைய தேதியில் பெட் ஸ்கேன்தான் இந்த உலகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறது. புற்றுநோய் மருத்துவத்தில் மிகப் பெரிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.டி., எம்.ஆர்.ஐ போன்றவற்றின் உதவியால், ஓர் இடத்தில் கேன்சர் தாக்குதல் இருப்பதை அறிந்துகொள்ளலாம். ஆனால், அது உடலின் எந்தெந்த இடத்தில் பரவி உள்ளது என்பதைக் கண்டறிய உதவுகிறது பெட் ஸ்கேன். எலும்பு, மூளை, நுரையீரல் போன்றவற்றில் பரவி உள்ள கேன்சர் செல்களைத் துல்லியமாக வெளிச்சம் போட்டுக்காட்டும். இதற்காக ‘ரேடியோ நியூக்ளியெட்’ என்ற மருந்து ஊசி மூலம் செலுத்தப்படும். அந்த மருந்து கேன்சர் செல்கள் எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் போய் படிந்துவிடும். அதன் பிறகு, ‘பெட் ஸ்கேன்’ செய்து பார்க்கும்போது, கேன்சர் செல்களில் படிந்துள்ள ‘ரேடியோ நியூக்ளியெட்’ பிரகாசமாக ஒளிர்ந்து, கேன்சர் பரவி உள்ள அனைத்து இடங்களையும் காட்டிக்கொடுத்துவிடும். அதுபோல், கேன்சருக்குக் கொடுக்கப்படும் மருந்துகளை, ஒருவரின் உடல் எந்த அளவுக்கு ஏற்றுக்கொண்டது என்பதை அறிய இன்டர்வெல் ஸ்கேன் பார்ப்பதற்கும் பெட் ஸ்கேன்தான் உதவுகிறது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nNecessity of Calcium-கால்சியம் அவசியம் தேவை\nதிருமணத்தின் அவசியம் - Necessity of Marraige\nNecessity of Pottasium-பொட்டாசியம் எனும் பொக்கிஷம்\nNecessity of Calcium-கால்சியம் அவசியம் தேவை\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nசந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2006/07/1_06.html", "date_download": "2018-05-27T08:02:16Z", "digest": "sha1:R6JX4MPTXPB2QBJDTUM7OCKF2AMZXEBA", "length": 25479, "nlines": 187, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: தேன்கூடு-போட்டி : மரண கதைகள்- 1", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\nதேன்கூடு-போட்டி : மரண கதைகள்- 1\n என பாரதி பாடியதை ஒரு சிறுவன் வாழ்ந்து காட்டியுள்ளான். ஒருவனை, \"இவனைப் போல் இரு, அவனைப் போலிரு\" என்று உதாரணம் காட்டுவதுபோல், நான் இருக்க விரும்புவது, 'நசிகேதனை'ப் போல்\nகதோபனிஷதத்தில் வரும் உபகதை இந்த நசிகேதன் புராணம்.\nஉபனிஷதங்கள், வேதசாரங்களை மக்களுக்கு எளிய வகையில் புரிய வைக்க கதைகள் மூலமாக ஏற்படுத்தப் பட்டவை.\nதனது தந்தையார், வயதான பசுக்களையும், வற்றிப் போன மாடுகளையும், தானம் என்ற பெயரில் தருவதைக் கண்ட அப்பாவிச் சிறுவன் நசிகேதன், \"ஏனப்பா இவற்றை தானமாகத் தருகிறீர்கள்\" எனக் கேட்டான்.பதிலில்லை.\"வயதான மாடுகளாயிற்றே, பலனில்லையே\" எனக் கேட்டான்.பதிலில்லை.\"வயதான மாடுகளாயிற்றே, பலனில்லையே\" பதிலில்லை\"தானம் தருவது அடுத்தவர் பயன்படுத்தத்தானே\" பதிலில்லை\"தானம் தருவது அடுத்தவர் பயன்படுத்தத்தானே\"பதிலில்லை.\"இந்த மாடுகளை ஏன் தருகிறீர்கள்\"பதிலில்லை.\"இந்த மாடுகளை ஏன் தருகிறீர்கள்\nஎரிச்சலடைந்த அவன் தந்தை, \"அட, வேண்டாததெல்லாம்,தானம் தான், சும்மாயிரு,\" என்று அதட்டினார்.\nசற்று மவுனம் காத்த சிறுவன்,மீண்டும், 'வேண்டாதவை' என்றால் என்ன\nஅப்படியானால், நான் என்ன செய்துகொண்டிருக்கிறேன் என்னால் உங்களுக்கு என்ன பயன் என்னால் உங்களுக்கு என்ன பயன்\n\"அப்படியானால் என்னையும் தானமாகத் தந்துவிடுவீர்களா யாருக்கு\nபொறுமையிழந்த அவன் தந்தை, \"உன்னை யாருக்குக் கொடுப்பது, யார் பெற்றுக்கொள்வார் அந்த யமனுக்குத்தான்,போ\"ததாஸ்து\" என மந்திரம் சொல்லவும், தாரை வார்க்கும் நீர் தறையில் விழவும் சரியாக இருந்தது.\nஅப்பொழுதும், முகத்தில் மகிழ்ச்சியே காட்டி நின்றுகொண்டிருந்தான் நசிகேதன்\nநிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தந்தை, மகனை ஆரத்தழுவி,கண்ணீர் விட்டார்\nமனமில்லா தானம், உபயோகமில்லா தானம், சுய அறிவின்றி தானம்\nஇதனால் நான் என்ன பலன் கண்டேன் மகனை இழந்ததைத் தவிர\" கண்ணை துடைத்துக் கொண்டு, கேட்டார்,\" ஆமாம், நான் அழுகிறேன், நீ சிரிக்கிறாயே \" என ஆச்சரியத்துடன் வினவினார்\nதந்தையைப் பார்த்து நசிகேதன், \"அப்பா, சந்தோஷப்படுங்கள், நீங்கள் சொன்ன மற்ற தவற்றையெல்லாம் சரி கட்டும் விதமாக, பெற்ற மகனையே, அதி உத்தமனான, நெறி தவராத தர்மராஜன் எனப்படும் யமதர்மனுக்குத் தந்ததிலேயே, தங்களுக்குறைந்த யாகத்தின், தானத்தின் பலன்கள் கிட்டும். அது போக, என்னால் என்ன பலன் என்று நான் நினைக்கையில், தங்கள் தானத்திலேயே, மிக அபூர்வமான தானத்துக்குப் பாத்திரமாகி, நான் புதிய உலகைப் பார்க்க போகிறேன், நீங்கள் சொன்ன மற்ற தவற்றையெல்லாம் சரி கட்டும் விதமாக, பெற்ற மகனையே, அதி உத்தமனான, நெறி தவராத தர்மராஜன் எனப்படும் யமதர்மனுக்குத் தந்ததிலேயே, தங்களுக்குறைந்த யாகத்தின், தானத்தின் பலன்கள் கிட்டும். அது போக, என்னால் என்ன பலன் என்று நான் நினைக்கையில், தங்கள் தானத்திலேயே, மிக அபூர்வமான தானத்துக்குப் பாத்திரமாகி, நான் புதிய உலகைப் பார்க்க போகிறேன் எனவே, நிம்மதியும் ஆவலுமாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன் எனவே, நிம்மதியும் ஆவலுமாய் நான் சந்தோஷமாய் இருக்கிறேன்\" என்ற மகனைக் கண்டு மலைத்தபடி நிற்கிறார் தந்தை\nயமலோகம் போன நசிகேதன் 3 நாட்கள் காத்திருந்து, யமனை சந்திக்கிறான். பின்னே நாள்குறிக்கப்படாமல், திடீரென தானமாக வந்தவன் எப்படி உள்ளே ஏற்றுக் கொள்ளபடுவான் நாள்குறிக்கப்படாமல், திடீரென தானமாக வந்தவன் எப்படி உள்ளே ஏற்றுக் கொள்ளபடுவான் எனவே, மூன்று நாட்கள் வாசலிலேயே காத்திருக்கும்படி ஆகிவிட்டது நசிகேதனுக்கு\nஅதனால் மனமிறங்கிய யமன், நசிகேதனுக்கு மூன்று வரங்களைத் தருகிறார்.\n1) என் தந்தை எனக்காக கவலை படக்கூடாது\nஎனும் வரத்தையும், இனி கேட்கும் கேள்விக்கு பதில்களைத் தருமாறும் கேட்கிறான்:-\n2) நெருப்பினால் செய்யும் யாகத்தின் ரகசியம் என்ன\n3) மரணத்துக்குப் பின்னால் என்ன\n1) தன்னுள் உணர்வோர், காலத்திற்கு அப்பாற்பட்ட 'தன்னி'லை அடைவோர், மரணத்தைக் கண்டு அஞ்சார். அவர்கள் சாவுக்கு சாவு மணி அடித்தவர்கள் உன் தந்தை எப்போது உன்னை எனக்கு தானம் அளித்தாரோ, அப்போதே அம்மாதிரியான ஞானத்தைப் பெற்றுவிட்டார்\n2) இருப்போர் இல்லாதவர்க்கு கொடுப்பது தானம்; கண்ணுக்குத் தெரியாத ஜீவராசிகளுக்கு அவிர்பாகமாக, நீர், நெருப்பின் ஆவி (புகை) மூலமாகத் கொடுப்பது, யாகம்.\n3) மரணத்துக்குப் பின்னாலும் வாழ்வின் பல உண்மைகள் அறிய அந்த ஆத்மா பல ப்ரயாணங்களை மேற்கொள்கிறது. நீ வந்து, கண்டது போல்\" எனச் சொல்லி சிரிக்கிறான் யமதர்ம ராஜன்.\n அநியாயமாக அங்கே வந்துவிட்ட சிறுவனுக்கு, உபதேசங்கள் செய்து, ஞான ஒளிபெற்ற மாமுனியாக மீண்டும் அவனது இல்லத்துக்கே அனுப்பிவைக்கிறான்.\nமரணத்தை வென்ற நசிகேதன் ஞானி ஆகிறான் மரணத்தை தனது ஞானத்தால் வென்று மீண்டும் பூமிக்கு வருகிறான்\nஇவனைப்போல் இருக்க வேண்டும் என்று நான் சொன்னது, 'அல்பாயுசில் மேலே கிளம்ப' வேண்டுமென்று சொல்ல இல்லை.\nஅவனது, அறிவுப்பசிதான், அவனை புதிய அனுபவம், புதிய உலகைக் காணச்செய்தது\nஅவன் அப்படி என்ன செய்தான் கேள்விகள் கேட்டான்; யாரை\n அவன், அவனது தந்தை எந்த வேலையையும் சரியாக செய்வார், பதில்களை சரியாகச் சொல்வார் என நம்பினான்\nதனது தந்தை செய்யும் எந்த காரியமும், காரணமின்றி செய்யப் படாது என அவன் நம்பினான். அது பொய்க்கையில், கேள்விகள் பிறந்தன, பறந்தன\n நாம் எதைச்செய்தாலும், காரண காரியங்களை ஆராய்ந்து, நல்லது கெட்டது பார்த்து செய்கிறோமா\nநம் பிள்ளையும், நம்மை நசிகேதன் தன் தந்தையைப் பார்த்த அதே, கண்களோடுதான், அதே கேள்விகளோடுதான் பார்ப்பான்/ள்.\nஅதனால் பொறுமையாய் பதில் சொல்லுங்கள், குழந்தைகள் கேள்வி கேட்டால்; நம்பும்படியாக, அவர்களுக்குப் புரியும்படியாக\nகேள்வி கேட்பவர்களால்தான், இன்று வளர்ச்சி உண்டாகிறது\n'ஏன் என்ற கேள்வி நான் கேட்காமல் வாழ்ந்ததில்லை,' என என்.ஜி.ஆர். பாடவில்லையா\nஎனவே, நசிகேதனைப் போல் இருக்க முயலுங்கள்\nநான் இரண்டு நாட்களாகத்தான் 'தமிழ்மணம்' பார்க்கிறேன்.. இன்றைக்கு என் கண்ணில் பட்டது உங்கள் பக்கம்.. நல்ல நகைச்சுவை உணர்வு(நசிகேதன் கதையைச் சொல்லவில்லை).. முழுதும் பொறுமையாகப் படித்துவிட்டு அப்புறம் சொல்கிறேன்(இப்போதைக்கு உங்கள் பால் வாங்கிய, காலை நடைப்பயணம் போன, NRI தமிழர்களை கேலி செய்த மற்றும் சலூனில் திட்டுவாங்கிய சில 'சாம்பிள்' துளிகள் மட்டும் வேகவேகமாகப் படித்தேன்.. வேறு என்னவெல்லாம் எழுதியிருக்கிறீர்கள் என்று ஒரு 'look' விட்டேன்(நான் செய்த செயலுக்கு தமிழில் சரியான வார்த்தை இருக்கலாம்.. இப்போதைக்கு என் மனதில் வந்த வார்த்தை 'லுக்' தான்.. ஆங்கிலம் படுத்தும்பாடு..).. அது போகட்டும்.. நான் சொல்ல வந்ததே வேறு.. உங்களுக்கு ஜோசியம் தெரியுமா.. எனக்கு கொஞ்சம்(பொய்)ஜோசியம் தெரியும்..முயற்சிக்கட்டுமா.. (நான் கை பார்த்து சொல்வதில்லை.. எழுத்து பார்த்து சொல்வேன்..) அய்யாவுக்கு மதுரப்பக்கமோ.. அந்த ஊர் பேருல வர்ற காலேசுல படிச்சிருப்பீங்களே.. தப்பா இருந்தா மன்னிச்சுக்கங்கய்யா.. ஏதோ ஒரு குத்துமதிப்பா சொன்னேன்.. சரியா இருந்தா மேல படிங்கய்யா.. ரொம்ப நல்லா இருக்கய்யா உங்க எழுத்து.. என் ஜோசியம் சரின்னா எழுதுங்க.. மிச்சத்தையும் சொல்றேன்..(எதிர்காலத்தைப் பற்றி எழுதாமல் இது நாடி ஜோசியம் ரேஞ்சுக்குப் போகுதே.. இண்டர்நெட் காலத்துக்கு முன்னாலேயே நீங்க எழுத்தாளன் ஆகியிருப்பீங்களே.. (காலேசுல படிக்கிறப்பவா.. இண்டர்நெட் காலத்துக்கு முன்னாலேயே நீங்க எழுத்தாளன் ஆகியிருப்பீங்களே.. (காலேசுல படிக்கிறப்பவா.. அதெல்லாம் எனக்குத் தெரியாதுங்கோ.. சரின்னா மட்ட்டும் சொல்லுங்க).. மறுபடியும் எழுதறேன்.. முழுசா படிச்சுட்டு..\nஉங்கள் ஆங்கில மெச்சுதலுக்கு நன்றி.\nநீங்க எழுதினதப் பார்த்தா, கைரேகை பார்க்கறா மாதிரி தெரியல. முன்ன என் கூட படிச்சேங்களோன்னு தோணுது. எதுவோ, நீங்க சொல்றது நிஜம். சரி, கதை க���ிதைங்களுக்கு பின்னூட்டமிட்டு, போட்டில ஜெயிக்கவெயிங்க நண்பா உங்க நகைச்சுவை உணர்வு கடிதத்துலேயே, தெரியுது.\nவணக்கம் சந்திரசேகரன். ஜி.கௌதம் தனது பதிவில் விகடனில் வேலைபார்த்த அனுபவம் பற்றி குறிப்பிட்டிருந்தார்.. ramachandranusha விகடனின் மற்ற (மாணவ) நிருபர்கள் கைதூக்கச் சொல்லிக் கேட்டிருந்தார்.. உங்கள் பெயர் குறிப்பிட்டிருக்கிறேன்.. நீங்கள் சுசி கணேசன் மாணவ நிருபராக இருந்த போது அதே வருடத்தில் இருந்தவர் அல்லவா..(உங்களது முந்தைய பதிவு ஒன்றில் படித்தேன்.. ஆனால் கல்பனா உங்களுக்கு சீனியர் ஆச்சே.. உங்களுடன் அந்த வருடத்தில் பணிபுரிந்தவர் சத்யா அல்லவா.. (ஃபாத்திமா கல்லூரி)..\n.. மறந்து போயிருக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்.. து.கணேசன்..\nஇப்போதான் எழுதினேன் நான் யாரென்று.. உங்களை யோசிக்க வைக்க கைரேகை என்று (வெளாட்டுக்கு) எழுதினேன்.. ரொம்ப வருடம் கழித்து உங்கள் புகைப்படத்தையும், கட்டுரைகளையும் பார்த்த, படித்த சந்தோஷத்தில், உங்களுடன் கண்ணாமூச்சி விளையாடினேன்.. கண்டிப்பாக உங்கள் கட்டுரைகளை முழுதும் படிக்கிறேன்.. (நான் எழுதி போஸ்ட் செய்தபின் பார்த்தால், கைரேகைக்கு நீங்கள் எழுதிய பதில் படித்தேன்.. அதனால் இந்த பதில்)\nநசிகேதனில் ஆரம்பித்து எம்ஜியாரு பாடலில் முடித்து கேள்வி கேட்பதன் பயனை விளக்கியுள்ளீர்கள் விடுங்க மரணத்திற்க்கு முன்பு எல்லாக்கேள்விகளையும் கேட்டுடலாம்\nஆ, கைரேகை பார்த்த கடல் கணேசன் @ து.கணேசன் நண்பா, எபடியிருக்கிறீர்கள் நண்பனை மீட்டுக்கொடுத்ததே, ஒரு பெரிய பரிசுதான் நீங்கள் சொன்னது சரிதான். சீனியர் கல்பனா. சகலை சத்யா. இருவரும் என்னை மன்னிப்பார்களாக நீங்கள் சொன்னது சரிதான். சீனியர் கல்பனா. சகலை சத்யா. இருவரும் என்னை மன்னிப்பார்களாக நீங்க எந்த ப்ளாக் பெயரில் எழுதுகிறீர்கள்\n மரணத்திற்க்கு முன்பு எல்லாக்கேள்விகளையும் கேட்டுடலாம்\nநசிகேதனைப் பற்றி எழுதியவுடன் ஒரு நண்பர் கிடைத்துவிட்டார் போலிருக்கிறது.\nபோட்டிக்காக இதுவரை மூன்று பதிவுகள்\n உங்களை மாதிரி எழுத்தாளர்களின் வாழ்த்தே, ஒரு பரிசு தான் சரி, ஓட்டு போட மறந்துடாதீங்க, அடுத்த கதையும் ரிலீஸ் ஆயிடுச்சு சரி, ஓட்டு போட மறந்துடாதீங்க, அடுத்த கதையும் ரிலீஸ் ஆயிடுச்சு\nநசிகேதஸின் கதையை மிக அருமையாகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறீர்கள��� சந்திரசேகரன்.\nவசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி :) நன்றி, குமரன். மறக்காமல் ஓ.. போடுங்க ;-)\nதெரிந்த கதைதான், ஆனாலும் சுவாரசியம் குறையாது எழுதியிருக்கிறீர்கள். பரிசு பெற வாழ்த்துக்கள்.\nதேன்கூடு போட்டி - 'மரணக் கதைகள் - 2\nதேன்கூடு-போட்டி: மரணம்- குட்டிக் கவிதைகள்\nதேன்கூடு-போட்டி : மரண கதைகள்- 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2018/02/blog-post_433.html", "date_download": "2018-05-27T07:59:48Z", "digest": "sha1:224RAUHR5PRU23MPBJNGG4Z5B4ZD3ZWF", "length": 41991, "nlines": 162, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமரணத்திற்கு பின், வாழ்க்கை உண்டு - நிரூபித்த ஜேர்மன் மருத்துவர்கள்\nஜெர்மன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் மற்றும் மருத்துவர்கள் இணைந்த குழு, மருத்துவ பரிசோதனை மூலம் மரணத்திற்கு பின்னரும் வாழ்க்கை உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.\nமரணத்திற்கு பின் வாழ்க்கை வேறு வடிவில் உள்ளது எனவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமரணம் அடைந்தவரின் அருகில் இருந்து மரண அனுபவங்களை ஒரு புதிய வகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மருத்துவ கண்காணிப்பு மூலம் எடுத்த ஆய்வின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.\n2012 – 2016-க்கு இடையில் 4 ஆண்டுகளாக இறக்கும் தறுவாயில் இருந்த 944 பேரிடம் முக்கிய மருந்துக் கலவைகைளக் கொண்டு இந்த சர்சைக்குரிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.\nஎபிநெப்ரின் மற்றும் டைமெத்தில் டிரிப்டமைன் உள்ளிட்ட மருந்துகளின் கலவை கொண்டு மரணித்த உடலினை எந்தவித சேதமும் இன்றி உயிர்ப்பிக்க செய்யும் ‘ரீ அனிமேசன்’ முறை (உயிர்ப்பிக்கும் முறை) தொடங்குகிறது.\nஅதனைத் தொடர்ந்து 18 நிமிடங்கள் கழித்து அந்த உடல் தற்காலிகமாக நினைவிழந்த நிலையில் வைக்கப்படுகிறது. இதற்குள், அந்த உடலின் இரத்தத்தில் இருந்து மருந்துக் கலவைகளின் தூண்டுதலால் ஓசோன் பிரித்தெடுக்கப்படுகிறது.\nஆய்வுக் குழுவினர் அதன்பிறகான நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்கத் தொடங்குகின்றனர்.\nஅதன்போது பெறப்பட்ட வாக்குமூலங்களையும் தொகுத்து வைத்துள்ளனர்.\nஇந்த பரிசோதனையின் நீ��்ட அனுபவத்தின் முடிவுகளை அறிவதற்காக கார்டியோபல்மோனரி ரிசைடேசன் என்ற புதிய நவீன கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளில், இந்த வகையிலான கருவி மரணித்த சிலரை உயிர்ப்பிக்க செய்யும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஆட்டோ பல்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது.\nஅந்த ஆய்வில், அனைத்து வாக்குமூலங்களிலும் மரண நிலையில் உள்ள நினைவுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் பொதுவாக, உடலில் இருந்து பிரிவது போன்ற உணர்வு கொண்ட நினைவுகள், தெய்வீக ஆற்றலால் மிதத்தல் உணர்வு, முழுவதும் அமைதி நிலை, பாதுகாப்பு, வெப்பமுடன் இருத்தல், மரண நிலையிலான முழு அனுபவம் மற்றும் அதிக அளவிலான ஒளி காணப்படுவது போன்றவை பெருமளவில் உள்ளன.\nபல்வேறு வாக்குமூலங்களில் மத நம்பிக்கைகள் சார்ந்த விடயங்கள் எவையும் இல்லை.\nஎதிர்காலத்தில் தங்களது முடிவுகள் பலரை அதிர்ச்சியடையச் செய்யும் என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇவர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட மனிதர்கள் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள், யூதர்கள், இந்துக்கள் மற்றும் பிற மத நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருந்துள்ளனர்.\nமனிதகுல வரலாற்றின் மிகப்பெரிய கேள்விகளில் ஒன்றுக்கு நாங்கள் பதிலளித்துள்ளோம். மரணத்திற்குப் பின் வாழ்க்கை உள்ளது. இது ஒவ்வொருவருக்கும் உள்ளது என கருதுகிறோம்\nஎன இந்த ஆய்வுக்குழுவில் ஒருவரான மருத்துவர் பெர்தோல்ட் ஆக்கர்மேன் குறிப்பிட்டுள்ளார்.\nஇன்னும:; “(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களா” என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.\n) நீர் கூறும்: “நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.\n“அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;” (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). “எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்” என்று அவர்கள் கேட்பார்கள். “உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்” என்று (நபியே) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்) என்று கேட்பார்கள். “அது வெகு ���ீக்கிரத்தில் ஏற்படலாம்” என்று கூறுவீராக\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2012/07/anjali-in-vishal-movie-watch-online-and.html", "date_download": "2018-05-27T07:34:15Z", "digest": "sha1:OFWNL5P6RA2AUAYP7QWSS666JTM3EIIA", "length": 10072, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> அஞ்சலி விஷால் படத்தில். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > அஞ்சலி விஷால் படத்தில்.\n> அஞ்சலி விஷால் படத்தில்.\nவிஷால் நடிப்பில் சுந்தர் சி. இயக்கும் மதகஜராஜா படத்தின் ஹீரோயின் பிரச்சனை ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது.\nஇந்தப் படத்தில் கார்த்திகா நடிக்க ஒப்புக் கொண்டதும், சுந்தர் சி. ஸ்கி‌ரிப்டை மாற்றி விஷாலுக்கு இரண்டு ஜோடிகள் என்றதும் கார்த்திகா படத்திலிருந்து எகிறியதும் ச‌ரித்திர சம்பவங்கள். அது தேவையில்லை. அடுத்து வரலட்சுமியை ஒப்பந்தம் செய்தனர். அவர் கார்��்திகா ஒப்புக் கொண்டிருந்த மெயின் ரோலுக்கு. இரண்டாவது ஹீரோயினாக தாப்ஸியை கமிட் செய்தனர். காரணம் சொல்லாமல் அவரும் கார்த்திகாவைப் போல எகிற மீண்டும் வெற்றிடம்.\nஇப்போது அஞ்சலி அந்த வெற்றிடத்தை நிரப்பியிருக்கிறார். கலகலப்பு என்ற ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்ததாலும், கலகலப்பு இரண்டாவது பாகத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக வாக்கு தந்ததாலும் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க முன் வந்திருக்கிறார் அஞ்சலி.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> 2012இன் அதிர்ஷ்டக்கார நடிகை காஜலா \nகாஜலிடம் என்னதான் இருக்கு என்று தேடினால் பூ‌ஜ்‌ஜியம்தான் சிக்கும். ஆனால் அதிர்ஷ்டம்... இப்போது இவர் காட்டில்தான் அடை மழை. இந்த பொம்மலாட்ட ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-05-27T08:15:29Z", "digest": "sha1:OYDT3YYCYSIPOVUP2SPHKAHBV7YYQ7DB", "length": 7688, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரண்மனை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரண்மனை (palace) என்பது பொதுவாக மன்னரின் வாழ்விடம் ஆகும். சொற்பிறப்பியல் அடிப்படையில் இச்சொல் அரண் (பாதுகாப்பு) மற்றும் மனை (உறையுள்) ஆகியவற்றின் புணர்ச்சியாகும். அரசனின் இருப்பிடம் என்று பொருள்படும் அரமனை என்ற சொல்லும் உண்டு. [1]\nஅரண்மனைகள் எதிரி நாட்டவரிடம் இருந்து மன்னரைக் காக்கும் பொருட்டு மிக்க பாதுகாப்புடன் கட்டப்படுவன. கோட்டைகளாலும், கண்காணிப்புக் கோபுரங்களாலும், சில நேரங்களில் அகழிகளாலும் சூழப்பட்டிருக்கும். அரசருக்கும், அரசிக்கும் மிக்க வசதிகள் நிறைந்த இருப்பிடம், உவளகம், அவர்கள் உலாவ பூந்தோட்டம், அமைச்சர்களுடனும், பிற அவையோருடனும் கலந்துரையாடவும், நீதி வழங்கவும் அரசவை போன்ற பகுதிகள் அரண்மனைகளின் உள்ளே இருக்கும்.\nம��ற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2018, 18:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108643", "date_download": "2018-05-27T07:49:14Z", "digest": "sha1:NQ7Z3CVZ23SBHI3D47NEQDZGH2A2LD22", "length": 11452, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம்", "raw_content": "\n« சவரக்கத்தி மேல் நடை -கடிதங்கள்\nநான் தங்கள் எழுத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்து வருகிறேன்.\nவிஷ்ணுபுரம் , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் , இந்திய ஞானம் , இந்தியப் பயணம், அருகர்களின் பாதை, நவீன தமிழிலக்கிய அறிமுகம் , பின் தொடரும் நிழலின் குரல் , உலோகம், இரவு, அனல் காற்று, ஊமைச்செந்நாய், ஈராறு கால்கொண்டு எழும் புரவி, கன்னி நிலம் , அறம் சிறுகதைகள், அறிவியல் சிறுகதைகள் மற்றும் உங்கள் தளத்தில் வாசிக்கக் கிடைக்கும் சிறுகதைகள், கட்டுரைகள், வாசகர் கடிதங்களுக்கான தங்களது பதில்கள் போன்றவற்றை விரும்பி வாசித்து தங்களிடமிருந்து நிறைய பெற்றுக்கொண்டிருக்கிறேன். வெண்முரசு வாசிப்பில் முதற்கனலில் ஆரம்பித்து இந்திர நீலத்திலேயே இன்னும் நின்று கொண்டிருக்கிறேன்.\nதங்களது சமீபத்திய கட்டுரையான “குற்றவாளிகளின் காவல் தெய்வம்” வாசித்து மிகவும் மனம் உடைந்து விட்டேன். என் பல வருட உழைப்பில் நான் கட்டிய வீட்டை என் விருப்பத்திற்கு எதிராக என் உறவினர்கள் ஆக்கிரமித்துக் கொண்டார்கள். நீதிமன்றத்தில் வாய்தா மேல் வாய்தா போட்டு இழுத்தடிக்கிறார்கள். ஆக்கிரமிப்பார்கள் அறமே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள். இரத்தக்காயம் இல்லாத எந்த வழக்குக்கும் முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று காவல் துறையினர் பகிரங்கமாகவே சொல்கிறார்கள்.\nதமிழ்த்தாயோ பாரதத்தாயோ காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டு, நீதி தேவதையின் கண்கள் திறப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். ஏனென்றால் தமிழ்த்தாயையும் பாரதத்தாயையும் அரசியல்படுத்தி விட்டார்கள். இன்றைய தேதிக்கு நீதி தேவதை மட்டுமே நம்பத் தகுந்தவள் என்று தோன்றுகிறது. புலம்பல்களுக்காக என்னை மன்னித்து விடுங்கள்.\nஎ��்ன சொல்ல. இங்குள்ள நீதிமுறை பிரிட்டிஷ் காலம் முதலே நீதியை தாமதிப்பதற்கும் தவிர்ப்பதற்குமான ஒன்றாகவே இருந்துள்ளது. நீதிமன்றச்சுமை இருபக்கமும்தான் என்பதனால் காலப்போக்கில் நீதி என ஒரு சமரசம் நிகழும் என எதிர்பார்ப்பதன்றி ஒன்றும் செய்வதற்கில்லை\n[…] குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம் […]\nவிவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-4\nவிஷ்ணுபுரம் விழா -சுரேஷ்குமார இந்திரஜித்\nதினமலர் 38, அனைவருக்குமான ஆட்சி\nஎழுத்தாளர் சந்திப்பு - திருவண்ணாமலையில்\nவிஷ்ணுபுரம் முதல்வாசிப்பு - ஒரு கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/congratulations-gk-gkarti-30000-posts.98207/", "date_download": "2018-05-27T08:18:52Z", "digest": "sha1:U3R2QL574LF6LVOIKNC3YNQCQKY3X6H6", "length": 13859, "nlines": 491, "source_domain": "www.penmai.com", "title": "Congratulations GK (gkarti) - 30000 Posts | Penmai Community Forum", "raw_content": "\nபெண்மை தலைவி அவர்களின் நல்லாசியுடன்\nபெண்மை இணையதளத்தில் 30000 போஸ்ட்ஸ் போட்டு இருக்கும் எனது அன்புச் சகோதரி\nகுமாரி. ஜி. கார்த்திகா அம்மையார் ,\nபெண்மையின் நடுவர் மற்றும் நான்காம் வெள்ளி அரசி\nஅவர்களின் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.\nபெண்மையின் இரண்டாம் வெள்ளி அரசர்.\n(குறிப்பு: நாளை இரவு 7 மணி அளவில் நமது ஜி .கே தலைமையில் நன்றி உரை பொதுக் கூட்டம் மற்றும் சிறப்பான விருந்து நடைபெறும். அவ்வமயம் தாங்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.)​\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nபெண்மை தலைவி அவர்களின் நல்லாசியுடன்\nபெண்மை இணையதளத்தில் 30000 போஸ்ட்ஸ் போட்டு இருக்கும் எனது அன்புச் சகோதரி\nகுமாரி. ஜி. கார்த்திகா அம்மையார் ,\nபெண்மையின் நடுவர் மற்றும் நான்காம் வெள்ளி அரசி\nஅவர்களின் சேவை சிறக்க வாழ்த்துகிறேன்.\nபெண்மையின் இரண்டாம் வெள்ளி அரசர்.\n(குறிப்பு: நாளை இரவு 7 மணி அளவில் நமது ஜி .கே தலைமையில் நன்றி உரை பொதுக் கூட்டம் மற்றும் சிறப்பான விருந்து நடைபெறும். அவ்வமயம் தாங்கள் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும்.)\n'பெண்மை' யின் இரண்டாம் வெள்ளி அரசர்.\nஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்\nமூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்\nதேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்து\nவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\n'பெண்மை' யின் இரண்டாம் வெள்ளி அரசர்.\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nசந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2009/09/18/emmanuel-sekaran/", "date_download": "2018-05-27T08:13:02Z", "digest": "sha1:XVQRS4GJBAP6VJ7GQRPP7VR6UBZ2MNW5", "length": 52357, "nlines": 242, "source_domain": "www.vinavu.com", "title": "தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்! - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலை��ர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை |…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு கலை கவிதை தியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்\nதியாகி இமானுவேல் சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்\nஜெயலலிதா, சுப.தங்கவேலன், ரித்திஸ், விஜயகாந்த் போன்றோரின் அருகிலேயும், மு.க.ஸ்டாலின் அழகிரிக்கு நடுவிலேயும் தியாகி இமானுவேல் சேகரனின் உருவப் படம் பிளக்ஸ் பேனர்களில் பளபளக்க அவரின் நினைவு நாள் முளைப்பாரி, பால்குடம், வேல்குத்துதல், மொட்டையடித்தல் போன்ற சடங்குகளுடன் ஒடுக்கப்படுவோரின் விழாவாகவும் கோலகாலமாகவும் கடந்த மூன்றாண்டுகளாக கொண்டாடப்படுகிறது.\nபன்னெடுங்காலமாக நடத்தப்பட்டு வரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடியவர் தியாகி இமானுவேல் சேகரன். தனது கல்லூரி வாழ்க்கையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். இந்திய போலிச் சுதந்திரத்தை நம்பி தன் வாலிபப் பருவ கனவுகளுடன் இந்திய ராணுவத்தில் தன்னை இணைத்துக் கொண்டு தேசத்திற்கான தன் சேவையை வழங்கச் சென்றார் 1950-ல் இராணுவத்திலிருந்து விடுப்பில் வந்த இவருக்கு தனது கற்பனையும் நிகழ்கால வாழ்க்கைமுறையும் வேறு வேறாக இருப்பது தெரிகிறது. இவரின் சமூக மக்களின் மீதான பிள்ளைமார் சாதியினரின் ஒடுக்குமுறைகளைக் கண்டு தனது இராணுவ வேலையைத் துறந்தார். சொந்த அனுபவம் கேட��பதைக் காட்டிலும் பெரிதல்லவா அதனால் “ஒடுக்கப்பட்டோர்களின் விடுதலை இயக்கம்” என்ற அமைப்பைத் தொடங்கினார்.\nஅன்றைய நாளில் முக்குலத்தோர்களால் ஒடுக்கப்பட்டோர்களில் நாடார் சாதியினரும் இருந்தனர். இவர்களையும் இணைத்துக் கொண்டு ஒடுக்குமுறைகளுக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தினர். ஆதிக்க சாதியினரின் சொல்லொன்னா வன்முறைகளைத் தாங்க முடியாது படை திரட்டி எதிர்த் தாக்குதல்களையும் நடத்தினார். காமராஜர் இவரைச் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்து கட்சியில் இணைய அழைப்பு விடுத்தார். அதனை ஏற்ற இமானுவேல் காங்கிரசில் இணைந்து ஹரிஜன லீக் காங்கிரசில் உறுப்பினரானார். ஓட்டுக் கட்சிகளுக்கேயுள்ள பார்பனியத் தன்மை இவரை இதிலிருந்து வெளியேறச்செய்து விடுகிறது. 1957களில் நடந்த தலித் மக்களுக்கெதிரான ஆதிக்க சாதிக் கலவரங்களுக்காக மாவட்ட ஆட்சியரால் நடத்தப்பட்ட அமைதிக்கூட்டத்தில் தனக்குச் சமமான இருக்கையில் அமர்ந்ததற்காக அமைதிக்கூட்டத்தை புறக்கணித்த முத்துராமலிங்கத் தேவரின் அடியாட்களால் கொலை செய்யப்பட்டார் இமானுவேல் சேகரன்.\nஇக்கொலைக்காக காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்ததால் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பார்வார்டு பிளாக் என்ற கட்சிக்குத் தாவி அக்கட்சியையும் தேவர் சாதிக் கட்சியாக மாற்றியவர் இந்த முத்துராமலிங்கத் தேவர். நான்கு வர்ணங்களைக் கூறி தனது பிறப்பையும் தன் சாதி மீது திணிக்கப்பட்டுள்ள பார்பனியத்தின் தீண்டாமையையும் எதிர்த்து போராடியவர் அல்ல இவர். அதனை தனது முதுகில் சுமந்துகொண்டே பிறசாதிகளின் மீது தீண்டாமையை திணித்தவர். இவரின் சாதிய ஆதிக்கத்திமிரை புதுப்பிக்கவே தேவர் குரு பூசை நடத்தப்படுகிறது. ஒடுக்கப்படுவதற்கு எதிராக போராடுவதும் ஆதிக்கத்திமிரை நிலைநாட்டப் போராடுவதும் ஒன்றாக முடியுமா தேவர் பூசை நடத்தப்படும் 3 நாட்களும் தாழ்த்தப்பட்டோர் மட்டுமின்றி அனைத்து மக்களும் என்ன நடக்குமோ என்று பயபீதியுடன் இருக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கித் தேவர் பூசை நடத்தப்படுகிறது. போக்குவரத்தை தடை செய்தல், திறந்திருக்கும் கடைகளை உடைத்தல், செல்லும் வழியெல்லாம் தாழ்த்தப்பட்டோரை தரம் தாழ்ந்த சொற்களால் வம்புக்கிழுத்து கலவரம் செய்தல் ஆகியன இப்பூசைக்கான பொருள��களாக உள்ளன.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் சண்முகையா பாண்டியன் இராமநாதபுரத்தில் நடத்திய தனது தேவர் சாதிய மாநாட்டிற்கு வாகனங்களில் வந்தவர்கள், வரும் வழியில் பரமக்குடிக்கருகில் உள்ள சரசுவதி நகரைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஒரு வயதான மூதாட்டி, ஒரு குழந்தை மற்றும் சில பசுமாடுகளை வெட்டிக் கொன்றதால் ஆத்திரம் அடைந்த தாழ்த்தப்பட்ட மக்கள் எதிர்வினையாக மாநாட்டுக்கு வந்த வாகனங்களை மறித்து தேவர் சமூகத்தினர் சிலரை கொலை செய்தனர். இச்சம்பவத்திற்குப் பிறகுதான் தேவர் சாதியினர் தாழ்த்தப்பட்ட மக்களைக் கண்டு அஞ்சினார்கள் என்று சொன்னாலும் மிகையில்லை.\n“நாய், பன்றிகளுக்குக்கூட இரத்தம் சிவப்பாகத்தான் உள்ளது. அதற்காக அதுகளுடன் உறவு வைத்துக்கொள்ளவா முடியும்” என்று தேவர் சாதியத் திமிரைக் கக்கியவன் இந்த சண்முகையா பாண்டியன். இன்றும் அவரது பொதுக்கூட்டங்களிலும் கிராம நிகழ்ச்சிகளிலும் இது ஒலிபெருக்கியில் ஒலிபரப்படுகிறது. காமம் தலைக்கேறி தாழ்த்தப்பட்ட பெண்களை பெண்டாளும்போது (வன் புனர்வு)மட்டும் நாயும் பன்னியும் புனிதமடைந்த மனிதப் பிறவியாகத் தெரியுதாமோ\nஇமானுவேல் சேகரனின் கொலைக்குப் பிறகு உடன் நடந்த கலவரத்தில் தேவர் சாதியினர் 8 பேர் காமராஜர் அரசால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களின் நினைவிடமான தூவல் என்ற ஊரில், கொல்லப்பட்டவர்களுக்கு கட்டைப்பஞ்சாயத்து ரவுடியும் தேவர் சாதி வெறியனுமான பி.டி.குமார் கடந்த ஆண்டு நினைவஞ்சலி செலுத்தியப் பின் “இதற்குப் பழிக்குப் பழிவாங்கியேத் தீருவோம்” என்று உறுதி மொழி எடுத்தான். அதற்கான திட்டமிடலும் செய்து வந்தான். அதனாலேயே அவனை தேவர்குரு பூசைக்கு செல்லும் வழியில் தாக்கத் தாழ்த்தப்பட்ட மக்கள் திட்டமிட்டனர். ஆனால் அவன் சற்று பின் தங்கியதால் முன் சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி அடையாளமறியப்படாமல் தாக்கப்பட்டுவிட்டார்.\nஆனாலும் இதற்குப் பழிவாங்க சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடிவந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியர் வின்சென்ட் என்பவர் பேரூந்து நிறுத்தத்தில் தேவர் சாதி வெறியர்களால் ஓட ஓட விரட்டிக் கொல்லப்பட்டார். வெள்ளையன், கணேசபாண்டியன், செல்லத்துரை மைக் செட் ஊழியரான அறிவழகன் என்று கொல்லப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கொலைப்பட்டியல் நீண்டு கொண்டேதான் உள்ளது. இதற்கு எதிர் வினையாகத்தான் பள்ளர் அல்லது தேவேந்திர குல தாழ்த்தப்பட்ட மக்கள் கொலை மற்றும் கலவரங்களில் ஈடுபடுகின்றனர்.\nதான் கைகாட்டிய இடத்தில் ஓட்டுப் போட்டது, தானே ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக ஓட்டுப் பெட்டியை நிரப்பியது, காலில் உள்ள செருப்பையும் தோளில் உள்ள துண்டையும் கையில் எடுத்துக் கொண்டு “அய்யா” என்று கைகட்டி கூலியற்ற சேவகம் செய்யவைத்தது இன்னும் பிற பிற ஒடுக்குமுறைக்கெல்லாம் உட்பட்டிருந்தவர்கள் அதனை மறுத்தால் சும்மா விட்டுவிட முடியுமா\nதிருவாடானைக்கருகில் உள்ள கப்பலூர் கிராமத்தின் தாழ்த்தப்பட்ட மக்கள் காங்கிரசு எம்.எல்.ஏ.வாக இருந்த தேவர் சாதியைச் சேர்ந்த கரியமாணிக்கம் என்பவர் காலத்தில் ஓட்டுச் சாவடி எப்படியிருந்தது என்றுகூடப் பார்த்ததில்லை. இன்று அவரது மகன் இராமசாமி எம்.எல்.ஏ. காலத்தில் சற்று முன்னேறி ஓட்டுச்சாவடி உள்ளே சென்று பார்க்கும் அறிய வாய்ப்பைப் பெற்றுள்ளனர். ஆனால் ஓட்டுக்களைப் பதிவு செய்வது இராமசாமி அவர்களின் அடியாட்கள். “நானும் இந்நாட்டின் ஒரு குடிமகன்” என்ற உணர்வை ஒடுக்கப்பட்டோர் புதுப்பித்துக் கொள்ள ஆடடித்து, பட்டைச் சாராயம் கொடுத்து கருணைமிக்க விருந்து கொடுக்கப்பட்டுவிடும். தேர்தல் அதிகாரிகளின் சூட்கேசுகளும் பூத் ஏஜென்ட்டுகளின் பைகளும் நிரப்பப் பட்டுவிடும்.\nசாதிய ஏற்றத் தாழ்வற்ற சகோதரத்துவ கொள்கையுடைவர்கள் நாங்கள் என்று கூறும் இசுலாமியர்களும் நாட்டுக்குள்ளேயே ஒரு நாடுவைத்து அரசாளும் இவர்களுக்கு துணைபோவதும் நாட்டுநடப்பாகத்தான் உள்ளது.\nஅம்மாவிற்காக ஒரு பேரூந்தை எரித்ததால் தேர்தலிலே சீட்டுக் கிடைத்து இளையான்குடித் தொகுதியில் வ.து.நடராஜன் வெற்றி பெற்றது எப்படித் தெரியுமா ஆனந்தூர் மற்றும் இராதானூர் பகுதியைச் சுற்றியுள்ள ஒடுக்கப் பட்டோர்களுக்கெல்லாம் வெறும் மிச்சர் பொட்டலம் கொடுத்து “உங்கள் ஓட்டுக்களை எல்லாம் நாங்கள் போட்டுக் கொள்கிறோம்” என்று திருப்பி அனுப்பப் பட்டதால்தான்\nஇவ்வாறெல்லாம் ஜனநாயகம் செழிப்பாக இருந்த இடத்தில் இன்று எதிர்த்து போராடினால் கையைக் கட்டிக்கொண்டு அவர்களால் வேடிக்கைப் பார்க்க முடியுமா அதனால்தான் தேவர் குரு பூசை அவரின் நினைவிடமான, பசும்பொன் பகுதி மக்களால் மட்டும் கொண்டாடபட்டு வந்த நிலையில் அரசியல் கட்சிகளில் உள்ள தேவர் சாதியத் தலைவர்களாலும் தேவர் சாதிய அமைப்புகளாலும் தனது ஆதிக்கம் பறிபோவைதைச் சகிக்க முடியாமால் அதனைத் தடுக்க தமிழகம் தழுவிய விழாவாக மாற்றி சாதிய உணர்வை கடந்த பத்தாண்டுகளாக நெருப்பு மூட்டி வளர்க்கின்றனர்.\nஜெயலலிதா, கருணாநிதி,மு.க. ஸ்டாலின், புதிய அரசியல் அவதாரம் விஜயகாந்த், சரத்குமார் மற்றும் முன்னணி நடிகை நடிகர் பட்டாளம் என விதி விலக்கின்றி அனைவரும் தேவர் பூசையில் தவறாமல் கலந்து கொள்கின்றனர். ஆனால் இமானுவேலின் நினைவு நாளைப்பற்றி வாயைக்கூட திறப்பதில்லை.\nஓ. பன்னீர் செல்வத்தை தன்னுடை ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக ஜெயலலிதா தேர்ந்தெடுத்தபோது “நான் பிறந்தது வேறு சமூகமாக இருந்தாலும், வளர்ந்ததும் என்னை வளர்த்ததும் தேவர் சமூகமே. அதனால் தேவர் சமூகத்தைச் சேர்ந்த ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக்குவதில் பெருமையடைகிறேன்” என்று கூறி தனது சாதிய அரசியலை பகிரங்கமாக கூறுவதற்கு ஜெயலலிதா தயக்கம் காட்டியதே இல்லை.\nபோலீசின் மாட்சிமையையும் அறிந்துக் கொள்ளாமல் ஜனநாயகத்தின் வலிமையை புரிந்துகொள்ள முடியாது. “நாயுடனும் பன்னியுடனும் உறவு கொள்ள முடியுமா” என்ற தேவர்சாதி வெறியன் சண்முகையா பாண்டியனின் பேச்சு ஒலி நாடா அவரது பொதுக்கூட்டங்கள் தோறும் ஒலிபரப்பப்படுகிறது. இராமநாதபுரத்தில் இவர் நடத்திய மாநாட்டிற்கான சுவர் விளம்பரத்தில் ஒரு மனிதனின் தலையை வீச்சரிவாளால் வெட்டுவது போலவும் அதிலிருந்து இரத்தம் சொட்டுவது போலவும் வரைந்திருந்தனர். ஓட்டுப் போடாதே புரட்சி செய் என்ற கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் முழக்கத்தை எழுதினாலே பயங்கரவாதம், தீவிரவாதி என்று வழக்குப் போட்டுச் சித்திரவதை செய்யும் போலிசிற்கு இச்சுவரெழுத்தும் பேச்சும் வன்முறையைத் தூண்டுவதாகத் தெரியவில்லை. கைகட்டி வேடிக்கைப் பார்க்கின்றனர்.\nதேவர் பூசைக்கு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொடுத்து அவர்களின் வெறிக்கூச்சலையும் கடை உடைப்புக் கலவரங்களையும் கைகட்டி வேடிக்கையும் பார்க்கும் போலீசு, இமானுவேல் சேகரனின் நினைவு நாளன்று நினைவிடத்துக்கு வருபவர்களை வழிமறித்து “சோதனை” என்ற பெயரில் பயபீதியூட்டி முடிந்தவரை தடுக்கப்பார்க்கிறது. இவ்வாண்டு இவ்வாறு பார்திபனூரில் போலீசு தடுத்ததால் கண்ணீர் புகைக் குண்டு வீசுமளவுக்கு கலவரம் ஏற்பட்டது. அவ்வாறு ஆதிக்க சாதியினர் தடுத்து கலவரம் செய்யும் பொழுதும் பாதுகாப்புத் தராமலும் கலவரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மறுக்கிறது.\nஜனநாயக அரசாங்கங்களும் தேவர் பூசையை அரசு விழாவாகக் கொண்டாடி மகிழ்சியடைகிறது. அரசு எந்திரமான போலீசு தனது அறிவிக்கப்படாத கொள்கையாக் கொண்டு ஒரு கண்ணில் வெண்ணையும் மறு கண்ணில் சுண்ணாம்பையும் வைத்துக்கொண்டு ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது.\nஆனால் “காலச் சக்கரம்” இதனை தொடராக அனுமதிக்க முடியாததல்லவா முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் தடுத்துவிட முடியாது முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் தடுத்துவிட முடியாது பல ஆண்டுகளாக சிறு அளவில் நடத்தப்பட்டு வந்த இமானுவேல் சேகரனின் நினைவு நாள் விழாவும் கடந்த 3 ஆண்டுகளாக மிகப் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. தேவர் பூசைக்கு எதிராக அதே பார்பனியச் சடங்குகளுடன் நடத்தப்பட்டாலும் ஒடுக்கப்பட்டோரின் எழுச்சியை வெளிப்படுத்துவதாகவே இவ்விழா உள்ளது. இவர்களிடையேயுள்ள பார்பனியக் கலாச்சார பழக்கமும், சொத்துடைத்த பணக்கார வர்க்கமும் பார்பனியக் கலாச்சாரப் பாதையில் இழுத்துச் செல்லும் சமூகச் சூழ்நிலையாக உள்ளது.\nஅதனால் இன்று ஓட்டுக்கட்சிகள் பலவும் தலைவர்கள் செல்லாமல் பகுதியிலுள்ள எம்.எல்.ஏக்களையோ அல்லது இரண்டாம் மூன்றாம் மட்டத் தலைவர்களையோ இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் பங்கேற்கச் செய்கின்றனர். ஆனால் தங்களுடைய தலைவர்களின் படத்துடன் இமானுவேல் சேகரனின் படத்தையும் அச்சிட்டு பேனர்களாக நிறுத்தியுள்ளனர். பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக வேடமிடுகின்றனர்.\nதம் தொகுதிகளில் ஆதிக்க சாதியுணர்வைத் தூண்டி ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஓட்டுக் கட்சியிலுள்ள ஆதிக்க சாதியின் தலைவர்கள், சாதிய ஒடுக்கு முறைக்கும், சுரண்டலுக்கும் எதிராக ஒருவார்த்தைக் கூடச் சொல்லாமல் போராடி கொலையுண்டு தன்னுயிரை தியாகம் செய்த இமானுவேல் சேசகரனின் கல்லரையில், மலர் வளையம் வைத்த கையின் மணம் மாறாமல் கொலை செய்தவனின் கல்லரையிலும் மலர் வளையம் வைத்து சாதி ஆதிக்கத் திமிரை புகழ்வதும் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. கொலை ச��ய்தவனே கொலை செய்யப்பட்டவனின் நினைவு தினத்தை கொண்டாடும் அதிசயமல்லவா இது சாதிய ஒடுக்குமுறைக்குக் கட்டுப்பட்டு ஓட்டுப்போட்டது பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப்போடும் பரிமாணத்திற்கு மாற்றப்பட்டுவிட்டதாலும், அனைத்து கட்சிகளுமே பணத்தை அள்ளி வீசுவதாலும் இப்படிப்பட்ட செண்டிமென்டல் கபட நாடமும் ஓட்டுக் கட்சிகளுக்குத் தேவையாக உள்ளது.\nஓட்டுக் கட்சிகளின் கபட நாடகங்களையும் தன் ஜாதிக்குள்ளேயே உள்ள நவீன பணக்கார வர்கத்தின் சூழ்ச்சியையும் உணர்ந்து கொள்ளாது “ஆட்டை பலி கொடுத்தவன் அதனையே சாமிக்கும் படைப்பதுபோல்” ஒடுக்கப்பட்ட மக்கள், முளைப்பாரி எடுப்பது வேல் குத்துவது போன்ற பார்பனிய கலாச்சாரதிலும், சீரழிவுக்குக் கலாச்சாரத்திலும் மூழ்கடிக்கப்பட்டு சாதிய ஒடுக்குமுறைக்கும் தீண்டாமைக்கும் எதிரான அரசியல் போராட்ட உணர்வுகளை இப்படித்தான் ஏட்டிக்குப் போட்டியாக வெளிப்படுத்துகின்றனர். இமானுவேல் சேகரனின் தியாகம் பார்பனியத்தின் காலடியில் அடகு வைக்கப்படுகிறது.DECORAM போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் தம் பங்கிற்கு களமிறங்கி சோறு தருகிறோம் பால் தருகிறோம் என்று அரசியல் உணர்வற்றவர்களாக மாற்றுகிறது.\nசாதிய ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்ட பசும்போன் தேவரின் நினைவுநாளை அரசு விழாவாக அறிவித்துக் கொண்டாடுவது என்னவகை நியாயம் இது ஜனநாயக அரசாங்கமா அல்லது மனு தர்ம அரசாங்கமா இமானுவேல் சேகரனின் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிப்பதும் தேவர் பூசையை அரசு விழாவிலிருந்து நீக்குவதுமே ஜனநாயக நடவடிக்கையாக இருக்கமுடியும். சும்மா அம்பேத்காரைப் போற்றுவதும் பெரியாரின் வாரிசுகள் என்று வாய் கிழிய கத்துவதும் கதைக்குதவாது.\nபன்னெடுங்காலமாக சாதிய ஒழிப்பைத்தான் ஒடுக்கப்பட்டோர் வேண்டுகின்றனர். சாதிய ஒடுக்குமுறையை நிலைநாட்டுபவர்கள் ஆதிக்க சாதியினரே. ஓட்டுக் கட்சிகளின் புதிய அவதாரமான சமரசப் போக்கெல்லாம் சாதிய ஒழிப்பைத் தராது. அதனால் ஒடுக்கப்பட்டோர் தம்மிடமும் உள்ள பார்பனியக் கலாச்சாரங்களைக் களைந்து பிற சாதிய உழைக்கும் மக்களுடன் சாதியம் பாராமல் ஒன்றிணைந்து முற்போக்கு ஜனநாயக சக்திகளின் தலைமையின் கீழ் ஆதிக்க சாதிய வெறியர்களுக்கெதிராகப் போர்குணமிக்க அரசியல் போராட்டங்களை நடத்தாமல் முளைப்பாரி எ���ுப்பதும் மொட்டை அடிப்பதும் சாதி ஒழிப்புக்கு தீர்வாகாது.\n-கட்டுரையாளர்கள் தோழர்கள் சாகித், ஆனந்த்.\nவினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…\nசட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் \nசட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் \nஇந்து மதம் கேட்ட நரபலி \nஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்\nமுத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து \nபசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்\nமுந்தைய கட்டுரைசென்னையில் நேபாள மாவோயிஸ்ட் கட்சி பொலிட்பீரோ தோழர் சிறப்புரை\nஅடுத்த கட்டுரைவெடி விபத்தல்ல பச்சைப் படுகொலை\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nகழிப்பறை கட்டலைன்னா கலெக்டர் ஆபிசை திறந்து விடு \nதருமபுரி தங்கமயில் மோசடி – மக்கள் நேரடி நடவடிக்கை \nவேத கல்வி வாரியம் : பிணத்துக்கு சிங்காரம் \nகல்வி கொள்ளைக்கு எதிராக கோவை, திருவண்ணாமலையில் அரங்க கூட்டம் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2013/02/3.html", "date_download": "2018-05-27T07:42:56Z", "digest": "sha1:LKXPLEEZNHYZEPW442G4G7EQOLH5BYRF", "length": 35865, "nlines": 148, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : சந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 3", "raw_content": "\nசந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - பகுதி 3\nஒர��வரின் மன ஆற்றலை நிர்ணயம் செய்யும் சந்திரன் , மேஷம் முதற்கொண்டு மீனம் வரை அமரும் பொழுது , ஜாதகரின் மன நிலையையும், என்ன ஆற்றல்களையும் , எவ்விதம் செயல்படுத்துகிறார் என்பதை பற்றி இந்த பதிவில் சற்றே சிந்திப்போம் .\nஇங்கு அமரும் சந்திரன் நல்ல நிலையில் இருப்பின் , ஜாதகர் அடிப்படையில் இருந்தே உயர்ந்த குணங்களை பெற்று இருப்பார் , கவிதை , கதை , கட்டுரை இயற்றுவதில் வல்லமை உண்டாகும் , ஜாதகரின் மன உறுதி மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் , ஜாதகரின் சிந்தனை ஆற்றல் மற்றவர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்ப்படுத்தும் , வருமுன் உணரும் சக்தி ஜாதகரின் மனதிற்கு இலகுவாக கிடைக்கும் , தனது அபரிவிதமான போதிக்கும் தன்மையால் பொது மக்கள் அனைவராலும் போற்றுதலுக்கு உரியவராக ஜாதகர் காணப்படுவார் , ஜாதகரின் வாழ்க்கை மற்றவருக்கு முன் உதாரணமாகவும் போற்றுதலுக்கு உரியதாகவும் அமைந்துவிடும் .\nசந்திரன் இங்கு ஜாதகருக்கு சிறந்த குருவிற்கு உண்டான மனநிலையை தந்துவிடுகிறது , ஒருவரின் சுய திறமைகளை கண்டுணர்ந்து அவர்களின் திறமைகளை வெளி உலகிற்கு தெரியும் படி ஆக்கமும் , ஊக்கமும் தரும் சிறந்த குருவாக விளங்குவார்கள் , மேலும் கண்டிப்பான மனநிலையும் , ஒழுக்கத்தில் சிறந்து விளங்கும் தன்மையையும் தரும் , தனக்கு சரியென்பதை செய்யாமல் , உலகிற்கும் , தர்மத்திற்கும் சரியென்பதை செய்யும் மன பக்குவத்தை வாரி வழங்கும் , ஆன்மீக வாழ்க்கையிலும் , ஜோதிட கலையிலும் சிறந்து விளங்கும் ஆற்றலை இங்கு அமரும் சந்திரன் நிச்சயம் தருகிறார் சந்திரன் இங்கு நல்ல நிலையில் அமர்வது கோவிலில் ஏற்றும் அகல் விளக்கினை போன்றது .\nசந்திரன் இங்கு அமர்வது ஜாதகர் நேர்மையில் சிறந்து விளங்கும் தன்மையை தரும் , தான் பணிசெய்யும் இடங்களில் எல்லாம் நேர்மையை ஜாதகர் கடைபிடிப்பதால் , ஜாதகர் அனைவராலும் கவரபடுவார் , பொதுமக்கள் சார்ந்த உணர்சிகரமான போராட்டங்களை நடத்தி வெற்றி பெற செய்யும் , இங்கு அமரும் சந்திரன் பொதுவாழ்க்கையில் அப்பளுக்கற்ற தன்மையை தரும் , நேர்மையின் பிறப்பிடமாக ஜாதகர் விளங்குவார் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை , சற்றே நாத்திக போக்கை தரும் , இருப்பினும் மனித நேயம் கொண்ட மனிதராக ஜாதகர் காணப்படுவார் , மண் தத்துவம் சார்ந்த தொழில்களில் ஜாதகர் 100 சதவிகித வெற்றியை பெறுவார் , விவசாயம் , மண் மனை , வண்டி வாகன செல்வாக்கை தந்து , ஜாதகரை சிறப்பான இடத்திற்கு எடுத்து செல்லும் ஆற்றல் பெற்றது இங்கு அமரும் சந்திரன்.\nமகர சந்திரன் அரசு துறையில் பல பெரிய பதவிகளை அலங்கரிக்க செய்யும் , குறிப்பாக நிர்வாக துறையில் எவரும் எதிர்பாராத முன்னேற்றங்களை வாரி வழங்கும் , தான் செய்ய வேண்டிய கடமைகளை ஜாதகர் எவ்வித குறையும் இன்றி செய்யும் மன நிலையை தரும் , எனவே ஜாதகர் செய்யும் தொழில்கள் யாவும் வெற்றிமேல் , வெற்றி தரும் , ஜாதகரின் நேர்மையான நன்னடத்தை வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பதில் எவ்வித ஐயமும் கொள்ள தேவையில்லை , பூமிக்கு அடியில் உள்ளவற்றை தனது மன ஆற்றல் கொண்டு சரியாக உணர்ந்து சொல்லும் தனி திறமை ஜாதகருக்கு இயற்கையாகவே அமைந்து விடும் .\nசந்திரன் இங்கு அமர்வது ஜாதகருக்கு , தனது எண்ண ஆற்றல் மூலம் அதிர்ஷ்ட வாய்ப்பினை பெரும் யோகத்தை வாரி வழங்கும் , ஜாதகர் தீட்டும் திட்டங்கள் யாவும் பலிதம் ஆகும் , இதற்க்கு ஜாதகரின் அறிவாற்றல் உறுதுணை புரியும் , கால புருஷ தத்துவ அமைப்பிற்கு கும்பம் 11 ம் வீடாக வருவது மிகசிறப்பான விஷயம் , இங்கு சந்திரன் அமர்வது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் , குறிப்பாக வியாபார அமைப்பை சார்ந்த வெற்றிகளை ஜாதகருக்கு நிச்சயம் வாரி வழங்கும் , ஜாதகரின் ஸ்திரமான மன நிலைக்கு இங்கு அமரும் சந்திரனே முழு காரணம் .\nமேலும் இந்த ராசிக்கு அதிபதியான சனி பகவான் நீதி நேர்மை , சுய கட்டுப்பாடு , வியாபாரத்தில் ஸ்திரமான வெற்றி தரும் அமைப்பு , தன்னம்பிக்கை , எவருக்கும் அஞ்சாத மனநிலை , நேர்மை தவறாத குணம் என ஜாதகரை குறுகிய காலத்தில் மிகுந்த அனுபவசாலியாக மாற்றும் வல்லமையை சந்திரன் தருவார் என்பதில் சந்தேகமே இல்லை , மேலும் ஜாதகரின் மன நிலையம் , எண்ண ஆற்றலும் ஒரே நேர்கோட்டில் அமைகின்ற காரணத்தால் , ஜாதகரின் வெற்றியை எவராலும் தவிர்க்க இயலாது , ஜாதக அமைப்பிலேயே லக்கினம் எதுவென்றாலும் இந்த கும்ப ராசி சிறப்பாக அமைவது மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் .\nசந்திரன் இங்கு அமர்வது ஜாதகருக்கு போதும் என்ற மன நிலையை தரும் , மற்றவருக்கு உதவும் மனப்பான்மையை அதிக அளவில் நடைமுறை படுத்தும் , அதிக முதலீடுகள் செய்யும் தொழில்களில் எல்லாம் மிகுந்த வெற்றியை தரும் , இதை போன்றே ஜா��கரின் உயர்ந்த எண்ணங்கள் யாவும் நிறைவேறும் , குறிப்பாக ஆன்மீக வாழ்க்கையில் மிகுந்த அதிர்ஷ்டத்தை பெற்றுத்தரும் , இறை அருளின் முழு நிலை பரிபூரணமாக உணரவைக்கும் தன்மையை தரும் , ஜாதகரின் ஆன்மீக வாழ்க்கை மிகுந்த உயர்ந்த நிலைக்கு எடுத்து செல்லும் வல்லமை பெற்றது மீன சந்திரனனின் தன்மை .\nமேலும் ஜாதகர் பரந்த மனப்பான்மையும் , நல்ல எண்ணங்களை கொண்ட மன நிலையினாலும் , ஜாதகர் நினைக்கும் எண்ணங்கள் யாவும் வெற்றி பெரும், சந்திரன் இங்கு நல்ல நிலையில் அமரும் பொழுது ஜாதகருக்கு ஆறாம் அறிவுக்கு அப்பாற்ப்பட்ட சிறப்பு தகுதிகள் இயற்கையாக கிடைக்க பெரும் யோகம் உண்டு , மேலும் சிறந்த நிர்வாக திறமையை வாரி வழங்கும் , பெரிய நிறுவனங்கள் , வெளிநாட்டு நிறுவனங்கள் , அரசு துறையில் நிர்வாகம் சம்பந்தபட்ட துறைகளில் நேர்மை மற்றும் கடமையில் சிறந்து விளங்கும் பல அன்பர்கள் மேற்கண்ட மீன ராசி நல்ல நிலையில் அமர பெற்றவர்களே , தங்க நகை வியாபாரத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்று தரும் இங்கு அமரும் சந்திரன் என்றால் அது வியப்பில்லை .\nLabels: கும்பம், சந்திரன், தனுசு, மகரம், மீனம், ராசி\nதங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா \nகேள்வி : திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாத...\nசந்திரன் அமர்ந்த ராசியும் ஜாதகரின் மன இயல்பும் - ப...\nகேந்திர அதிபதி , கோண அதிபதி உண்மை விளக்கம் \nஉச்ச சுக்கிரன் குருவின் ஆட்சி வீட்டில் அமர்ந்து உட...\nகுரு பகவானின் ஆட்சி வீடான மீனத்தில் சுக்கிரன் உச்...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வ��ற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உ���ய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mooligaisamayal.blogspot.in/2015/10/mutakattran-keerai-soup.html", "date_download": "2018-05-27T07:48:18Z", "digest": "sha1:PW4QV2AARZ7KF5QOSI7CLM4ACMWMRKU2", "length": 4490, "nlines": 77, "source_domain": "mooligaisamayal.blogspot.in", "title": "முடக்கற்றான் கீரை சூப் - mutakattran keerai soup - மூலிகை சமையல் - Mooligai samayal", "raw_content": "\nமுடக்கற்றான் கீரை சூப் - mutakattran keerai soup\nமுடக்கத்தான் கீரை - 1 கப்\nதுவரம் பருப்பு - 2 டீஸ்பூன்\nமிளகு - 1 டீஸ்பூன்\nசீரகம் - 2 டீஸ்பூன்\nஎண்ணெய் - 1 டீஸ்பூன்\nகடுகு - 1 டீஸ்பூன்\nமிளகாய் வற்றல் - 3\nபுளி - எலுமிச்சை அளவு\nஉப்பு - தேவையான அளவு\nமுடக்கற்றான் கீரையை ஆய்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.\nமுடக்கற்றான் கீரை மருத்துவ பயன்\nமுடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும்.\nரசப்பொடி செய்முறை - Rasap podi\nஇஸ்லாமியர் முறையில் மட்டன் பிரியாணி - Islamic mutton biryani\nபெண்கள் சமையல் அறை குறிப்பு - penkal Samaiyal Arai Tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssktamilquotes.blogspot.com/2016/", "date_download": "2018-05-27T07:33:35Z", "digest": "sha1:RL3CSFQWTMRSCFA4OSZIY56DEMFXJ7AJ", "length": 5905, "nlines": 95, "source_domain": "ssktamilquotes.blogspot.com", "title": "TAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்: 2016", "raw_content": "தமிழ் பொன் மொழிகள்-மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nமதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைச்சரம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.\nகாதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் - காதை சுத்தம் செய்யக்கூடிய திறன்மிக்க சில வழிகள் உடலின் முக்கியமான பாகங்களில் ஒன்றாக இருக்கும் காதை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். காதுகளுக...\nதமிழ் திரைப்பட ஒலி, ஒளி பாடல்கள்\n\"ரஜினி ஒரு கடவுள்; அதனால் அவர் வெற்றி பெறுவார்” - கமல் சகோதரர் சாருஹாசன் -\nTAMIL QUOTES தமிழ் பொன் மொழிகள்\n* *அப்பாவும், மகளும் சேர்ந்து பட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பா கேட்டார்,“செல்லம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்.. நூலோட வேலை என்னன்னு சொல்லு பார்க்கலாம்\n25 வருடங்களுக்கு முன் :1987 to 1991 ( படியுங்கள் ) - *25 வருடங்களுக்கு முன் :( படியுங்கள்)* *1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்கொண்டோம்..\nஒரு MRF டயர் வாங்கிக்கொடு.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க.... - *ஆசிரியர் 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு இருக்கீங்க....* *ஆசிரியர் 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு கேட்டா கழுத்துன்னு சொல...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம் கண் தேடுதே சொர்க்கம்\nபொது அறிவு தகவல்கள் - செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2015/02/blog-post_4.html", "date_download": "2018-05-27T07:54:01Z", "digest": "sha1:ISNDASQ5JUR75GVYURNW2JLTXULNXSH4", "length": 7464, "nlines": 119, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: திருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nதிருப்ப���ியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ\nதிருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும் சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ\nதிருப்பதியில் ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ள‍து. ஆம் திரு ப்பதியில் குடிகொண்டிருக்கும் பெருமாள்-ஐ\nஆகாயத்தில்இருந்தபடியே லிங்க வடிவெடுத்துத் தரிசிக்கும் சிவபெருமான், அது எப்ப‍டி என்றா கேட்கிறீர் கள் அந்த அரிய காட்சியை கீழுள்ள‍ வீடியோவில் காணு ங்கள் மேலும் ஆகாயத்தில் இருந்த நில வொளி நேராக பெருமாளில் முகத்தில் பட்டு பிரதிபலிக்கும் அரிய காட்சி யும் நிகழ்ந்துள்ள‍து. இந்த நேரடி யான அதிசய அபூர்வஅரிய காட்சி யைக்கண்ட பக்தர்கள் யாவரும் அங்கே பக்திப்பரவசத் தில் ஆழ்ந்த னர்.\nதிருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசித்த‍ சிவபெருமான்- நேரடி காட்சி – அபூர்வ வீடியோ\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் த...\n, பிரவுன் அரிசியை வாங்க...\nபசிக்க, பசிக்கு புசிக்க வழிகள் 7\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nஅலர்ஜி ஏற்பட்டால் . . .\n அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்...\nஉங்களது அடையாளமே உங்க ஆளுமைதான் – உணர வேண்டிய உன்...\nஆளுமை (Personality) என்பது என்ன\nஉங்கள் கையில் உள்ள‍ கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள்...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nத‌னது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க‍ மறுத்த‍ பெ...\nஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சா...\nஎக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட்...\nதிருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும...\nவெளிநாடு வேலைக்குத் தேவைப்படும் HRD & MEA Attestat...\nகை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பான நீதிமன்றத் தீர்...\nயார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்\nகோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/ramanathapuram/2017/sep/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-2774305.html", "date_download": "2018-05-27T07:40:39Z", "digest": "sha1:CHIVWWAMR3IFGWGDUKL6OT6BAAZNNWN3", "length": 6505, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "ஆர். எஸ். மங்கலம் வேளாண்மை அலுவலகத்தில் நெல் விதைகள் இருப்பு: வேளாண் அதிகாரி தகவல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்\nஆர். எஸ். மங்கலம் வேளாண்மை அலுவலகத்தில் நெல் விதைகள் இருப்பு: வேளாண் அதிகாரி தகவல்\nஆர். எஸ். மங்கலம் வட்டார விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் போதுமான அளவு நெல் விதை இருப்பு உள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் மோகன்ராஜ் தெரிவித்தார்.\nநெல் ரகங்கள் போதுமான அளவு இருப்பு. மேலும் விதை நேர்த்தி, அúஸாஸ்பைரில்லம், பாஸ்டோபேரியம் பன்ற உயிர் உரங்கள் இருப்பில் உள்ளன. நெல் பயிரில் விதை விதைப்பான் கருவி வரிசை விதைப்பின் மூலம் அதிக மகசூல் பெறுமாறு வேளாண் உதவி இயக்குநர் கேட்டுகொண்டார். பிரத மந்திரி நீர் பாசன திட்டத்தின் கீழ் பருத்தி ,பயறு,எள் சாகுபடி செய்யும் விவசாயிகள் நுண்ணீர் பாசன கருவிகளான தெளிப்பு நீர் கருவி மற்றும் மழைதூவான் ஆகியவைகளை மானிய திட்டத்தின் கீழ் பெற்று கொள்ளலாம் என வேளாண் உதவி இயக்குநர் மோகன் ராஜ் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/08/devi-sri-prasad-dance-with-sameera.html", "date_download": "2018-05-27T07:44:42Z", "digest": "sha1:YWBYMFGA5QQCQ67KNZN353U6P5ZQGHSV", "length": 10153, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆடும் சமீரா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தேவி ஸ்ரீ பிரசாத்துட���் ஆடும் சமீரா.\n> தேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆடும் சமீரா.\nதேவி ஸ்ரீ பிரசாத்துக்கு மைக் கையில் கிடைத்தால் ஒரு பிரச்சனை. வாய் பாடிக் கொண்டிருக்கையில் உடல் தானாக ஆடிக் கொண்டிருக்கும். நிறுத்தவே முடியாது. பிரபுதேவா இதனை கவனித்திருப்பார் போல.\nவிஷாலை வைத்து இயக்கும் வெடி படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்திருக்கிறாராம்.\nவெடியின் படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடந்து வருகிறது. தெலுங்கு சௌக‌ரியம் படத்தின் ‌ரீமேக்தான் வெடி. ரீமேக் செய்வது பிரபுதேவாவுக்கு சௌக‌ரியம்.\nதனது படங்களில் சின்னச் சின்ன சில்மிஷங்கள் செய்யும் பிரபுதேவா இந்தப் படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தை ஒரு பாடலுக்கு ஆட வைத்துள்ளாராம். அதற்காக படத்தின் இசை தேவி ஸ்ரீ பிரசாத் என்று நினைத்துவிடாதீர்கள். அது வேறு ஆள்.\nதேவி ஸ்ரீ பிரசாத்துடன் ஆடியிருப்பது சமீரா ரெட்டியாம். தேவி ஆடியதைவிட இதுதான் ஆச்ச‌ரியம். விஷால் எப்படி சம்மதித்தார்\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> 2012இன் அதிர்ஷ்டக்கார நடிகை காஜலா \nகாஜலிடம் என்னதான் இருக்கு என்று தேடினால் பூ‌ஜ்‌ஜியம்தான் சிக்கும். ஆனால் அதிர்ஷ்டம்... இப்போது இவர் காட்டில்தான் அடை மழை. இந்த பொம்மலாட்ட ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Georgian", "date_download": "2018-05-27T07:42:50Z", "digest": "sha1:KOHHKSAECRRA6AZ6JDLMPRWWXVUV7LY3", "length": 4658, "nlines": 106, "source_domain": "ta.wiktionary.org", "title": "Georgian - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:49 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2016/11/23/kovai-protest-against-demonetization/covai-protest-3/", "date_download": "2018-05-27T08:13:14Z", "digest": "sha1:SXUXTNGW24ZX2CPOLJVXVV2WIZVJF4VK", "length": 13595, "nlines": 156, "source_domain": "www.vinavu.com", "title": "Covai protest (3) - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை |…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அத���காரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு மோடியை எதிர்த்து கோவையில் ஆர்ப்பாட்டம் Covai protest (3)\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/2009/", "date_download": "2018-05-27T07:49:36Z", "digest": "sha1:S7S7AVSGD54EEJR7L7CIHX33YX7YH35J", "length": 11432, "nlines": 137, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "2009 – உள்ளங்கை", "raw_content": "\nஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் பிரியங்கா\nஎன் வீட்டில் எனக்கு டி.வி பார்க்கக் கிடைக்கும் நேரம் மிகக் குறைவு. “நீங்க தான் இன்னொரு பெட்டி முன்னால பொழுதுக்கும் உட்கார்ந்துகிட்டு இருக்கீங்களே, அப்புறம் இது வேற என்னாத்துக்கு” ஆனால் இரவு 9 மணிக்குமேல் பலர் பாடும் சத்தம், பலவகை குரல்களில், […]\nஇந்த ஆண்டு (2009) ஜனவரி தொடங்கி தொடர்ந்து மறைந்த கர்நாடக இசை மேதை ஜிஎன்பி அவர்களின் நூற்றாண்டு விழா தொடர்பான நிகழ்ச்சிகள் நடந்துகொண்டு வருகின்றன. GNB Foundation என்னும் அமைப்பும் இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைடியும் ���ணைந்து மாதா மாதம் இசை […]\nஎம்.எஸ்.சௌந்தரம் என்னும் இந்த அம்மையார் ஒரு சிறந்த கர்நாட இசைக் கலைஞர். T.V.சுந்தரம் ஐயங்கார், பரதக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் ஆகியோருடைய நெருங்கிய உறவினர். அவருடைய இசைப் பயணத்தை வானதி பதிப்பகம் புத்தகமாக வெளியிட்டுள்ளது. என் வீட்டுக்கு அருகாமையிலிருக்கும் நூலகத்தில் கிட்டிய […]\nமூட்டுவலிக்குக் கூட இப்படித்தான் படம் போட வேண்டுமா\nமெல்ல மறையும் பின்னல் அழகு\nஎங்கே சென்றது நம் பாரம்பரிய பின்னல் முடியலங்காரம் எங்கள் கிராமத்துப் பெண்மணிகள் முடியை அழுத்தி வாரி சிடுக்கெடுத்து, எண்ணை வார்த்து, தேங்காய் நார், கலர் கலராக சணல், சில்க் ரிப்பன் என்று அவரவர் வசதிக் கேற்றபடி நுணியில் சேர்த்துப் பின்னிப் பூவைத்து […]\nஇலவச திட்டங்களால் குறையும் மனிதஉழைப்பு (நன்றி. தினமலர் நாளிதழ். தேதி: ஆகஸ்ட் 16,2009.) தமிழக அரசு வழங்கும் இலவசப் பொருட்களால், கிராமப்புறங்களில் மனித உழைப்பு குறைந்து வருகிறது. அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் மக்களை கவர்ந்து ஓட்டு பெறுவதற்காக, வாக்குறுதிகளை அள்ளி […]\nநேற்று நான் படித்த ஒரு செய்தி ஒரு கணினித் துறை ஆசிரியரைப் பற்றியது. அவர் திருவனந்தபுரத்திற்கு அருகே பணியாற்றுபவர். அவர் தற்போது காக்கிச் சட்டைகளின் பிடியில் சிக்கியிருக்கிறார். அப்படி அவர் என்னதான் செய்தார் எல்லாம் கில்மா வேலை தான் எல்லாம் கில்மா வேலை தான்\n பத்து மாதம் சுமக்க முடியவில்லை என்று சேர்த்து வைத்து இயலும் வரை சுமக்கிறேன் தோளிலும் முதுகிலும் … (கவிதைக்கு நன்றி: அமுதா)\nஅந்த யௌவன மடந்தையின் வயது சரியாய் இருபதுகூட நிறைந்திருக்காது. அவளுடைய முகம் முதல் நகம் வரையில் உள்ள அங்கங்களெல்லாம் இன்ன விதம் என்று உவமிக்க இயலாதபடி ஒரே அழகுத் திரளாயும், அவற்றின் கரவு சரிவுகள் அச்சில் கடைந்தெடுக்கப்பட்டபடி கணக்காயும், மகா சுத்தமாகவும், […]\nநிறம்பிய வயிற்றின் மேலேறி நிற்கும் தூய இருதயம்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nபூப்போன்ற நெஞ்சினிலே முள்ளிருக்கும் பூமியடா\nநன்றி கெட்ட மாந்தரடா நானறிந்த பாடமடா\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜா���்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 18,216\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,034\nதொடர்பு கொள்க - 8,186\nபழக்க ஒழுக்கம் - 7,832\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,398\nபிறர் பிள்ளைகள் - 7,382\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mohangaanz.blogspot.com/2016/12/blog-post_16.html", "date_download": "2018-05-27T07:25:13Z", "digest": "sha1:JEDTOOLC2PRSZQQXC4PETLEMYDXF3SEE", "length": 4561, "nlines": 114, "source_domain": "mohangaanz.blogspot.com", "title": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . . : பௌர்ணமி கவிதைகள்", "raw_content": "உணர்வின் உயிருக்கு உருக்கமாய் . .\nஎனை பாதித்த நேசமும் பாசமும் எழுதவைத்த சில வரிகள் இவை.. சமுதாய அக்கறையும உண்டு.. தூய நேசத்தின் புரிதலும் உண்டு.. காமம் கலந்த காதலின் பிறந்தவை அல்ல இவை.. உண்மையான பாசத்திலும் நேசத்திலும் பிறந்தவை.. படித்து கருத்தை கூறுங்கள்..\nவெள்ளி, 16 டிசம்பர், 2016\nபௌர்ணமி நிலவாய் . . \nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅஞ்சலி (12) இயற்கை (12) இரத்தின புதையல் (10) ஈழம் (7) உள்ளம் (32) கட்டுரை (1) காதல் (24) சோகம் (19) தொடர் (1) பனியும் பெண் பாவையும் (30) பெயரிடாவரிகள் (3) பௌர்ணமி கவிதைகள் (45) வாழ்க்கை ஓர் தொடர் கதை (4) விசித்திரம் (11) விழாக்கள் (12) ஹைக்கூ (29)\nநியூயார்க்கில் நான் . . \nநியூயார்க்கில் நான் . . \nநியூ யார்க்கில் நான் . . . #1\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎன் வலைப்பதிவில் தன்னை பதித்தவர்கள் . . \nMohanGaanz. தீம் படங்களை வழங்கியவர்: latex. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pudhiavan.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-05-27T07:50:32Z", "digest": "sha1:HOGKDSKLMOXAVA6S5RC5IPM3RG6UXHBS", "length": 16887, "nlines": 178, "source_domain": "pudhiavan.blogspot.com", "title": "புதியவன் பக்கம்: மகாத்மா காந்தியின் சிந்தனைகள்", "raw_content": "\nபடித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான். - பாரதி\nகாந்தி மகான், அரசின் வலுமிக்க சக்திக்கு எதிராக அகிம்சை மற்றும் சத்தியத்தின் தூய வலுவை நிறுத்தி வைத்தார்; வெற்றியும் கண்டார். அவர் சொல்லிலும் செயலிலும் கடைப்பிடித்த அகிம்சை, சத்தியம் ஆகியவை ஒன்றும் புதியவையல்ல. மலைகள் எந்த அளவுக்குப் பழமையானவையோ அந்த அளவுக்கு இவையும் பழமையானவை என்கிறார் அவர். அவர் செய்ததெல்லாம் அந்தத் தத்துவத்துக்குப் புதுவாழ்வு கொடுத்ததும் அதனைப் புதுத் தளத்தில் பயன்படுத்தியதும்தான்.\nசத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம், அன்பு, கடவுள் பக்தி, உடைமையின்மை, சுதந்திரம், உண்ணாநோன்பு, பிரார்த்னை, பிரும்மச்சரியம், உழைப்பு, இயந்திரம், கல்வி, பெண்ணுரிமை என வாழ்க்கையின் அனைத்து விஷயங்களையும் குறித்து காந்தியின் சிந்தனைகள் எவ்வாறு இருந்தன என்பதை இந்நூல் காட்டுகிறது.\nஇந்த நூலில் மகாத்மா தமது சொந்தச் சொற்களிலேயே பேசுகிறார். அவருக்கும் வாசகருக்கும் இடையே எடுத்துச் சொல்லுவார் யாரும் இல்லை; எவரும் தேவையும் இல்லை. இந்நூலின் அச்சுப் பிரதிகளை காந்தியே பார்வையிட்டிருக்கிறார் என்பது இன்னொரு சிறப்பு. காந்தியையும் அவரது சிந்தனைகளையும் அறிந்தோர் இன்னும் சிறப்பாக அவரைப் புரிந்து கொள்ளவும், அறியாதோர் எளிதாக அறியும் வகையிலும் அமைந்துள்ள இந்த நூல் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் புதுவரவு.\nஎனது எழுத்துகளைக் கவனமுடன் பயில்வோருக்கும் அவற்றில் அக்கறை காட்டும் மற்றவருக்கும் நான் சொல்ல விரும்புவது இதுவே: எனது சிந்தனை முரணற்று இருக்கவேண்டும் என்பது பற்றி நான் கவலைப்படவேயில்லை. சத்தியத்தை நாடும் எனது முயற்சியில் நான் எத்தனையோ கருத்துக்களை கைவிட்டு விட்டேன்; புதியன பலவற்றைக் கற்றிருக்கிறேன். வயதில் முதியவனாகி விட்டதால் என் மனத்தின் வளர்ச்சி நின்றுவிட்டதாகவோ, எனது வளர்ச்சியானது தசைகளின் தளர்ச்சியினால் நின்றுவிடும் என்றோ நான் நினைக்க வில்லை. எனது அக்கறையெல்லாம், கணத்துக்குக் கணம் நான் கடவுளென நம்பும் சத்தியத்துக்கு நான் கீழ்ப்படியத் தயாராக இருக்கவேண்டும் என்பதுவே. எனவே எனது இரண்டு படைப்பு களில் முன்னுக்குப்பின் முரண்பாடு தெரிந்தால், வாசகர்களுக்கு எனது மதியின் தெளிவில் இன்னும் நம்பிக்கை இருப்பின், இரண்டு கருத்துக்களில் காலத்தால் பிற்பட்டதையே அவர்கள் ஏற்றுக் கொளல் நலம்.\n- மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி\nஇதற்கு முன்னர் நான் பேஸ்புக்கில் பல பதிவுகளில் இந்நூலைப் பற்றி எழுதியிருக்கிறேன். The Mind of Mahatma என்ற தலைப்பில் நவஜீவன் டிரஸ்ட் வெளியிட்டுள்ள ஆங்கில நூலின் தமிழாக்கம் இது.\nநான் புத்தக வடிவமைப்புத் தொழில் துவங்கியபோது செப்பனிடும் வேலை துவங்கியது. பலமுறை திருத்தியும் பிழைபார்த்தும் நூலாக வெளிவர 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.\nதமிழாக்கம் – தம்பி சீனிவாசன், வேங்கடராமன், கண்ணையன் தட்சிணாமூர்த்தி.\nஎன் நண்பர் நாக. வேணுகோபாலன் அவர்களுக்கும் இதை செம்மைப்படுத்தியதில் பெரும் பங்குண்டு.\nவெளியீடு - நேஷனல் புக் டிரஸ்ட், 978-81-237-7627-9, ரூ. 460\nஇரயில் பயணங்களில் (2015) - 1\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nமோடி சொல்லாத 25 விஷயங்கள்\nதில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21-7-2013 அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் இருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன். நண்பர் த....\nஅனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி 1 அப்பா ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளில் பெரும்பகுதி ஆசிரியராக பள்ளிக்கூடத்தில் தொண்டைதீரக் கத்தி...\nஇந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் இருப்பது போல மாநிலத்துக்கு கவர்னர். ஆனால் , குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுகிறார...\nகண்ணதாசன் - ஒரு கவிஞன், ஒரு பார்வை, சில கோணங்கள்\nநாக. வேணுகோபாலன் கண்ணதாசன் பிறப்பு 24 ஜூன் , 1927, மறைவு 17 அக்டோபர் 1981 [ இக்கட்டுரை எழுதிய நாக. வேணுகோபாலன் , நாகப்பட்டினத்...\nதிங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும்....\nவீணர் சமூகம் – நீயா-நானாவை முன்வைத்து\nநான் நீயா-நானா பார்ப்பதில்லை. வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. உணவு ��ீணடிக்கப்படுவது குறித்த விவாதத்தில் நண்பர் ஸ்ரீதர் பங்கேற்றார்...\nபுத்தகத் திருவிழா போகப்போற அ(க)ண்ணே - சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே... எல்லா பதிப்பாளர்களும் , எல்லா வகையான புத்தகங்க...\nஆதி பவுத்தமும் நாகார்ஜுனரின் வரலாற்று சூழலும்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nநிலமும் நீரும் - இரு திரைப்படங்கள்\nநிலம் கத்தி திரைப்படம் வந்ததும் கார்ப்பரேட்-கோலா-ஏமாற்று என நிறையவே விவாதிக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட் உலகம் என்பது கத்தி படத்தில...\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநூல் - நூலகம் - கல்வி\nமனித இனமும் இப்பூவுலகின் எல்லா உயிர்களைப் போன்ற மற்றொரு உயிரினம்தான். ஆயினும் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் முக்கிய வேறுபாடு உண...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\n(தில்லிகை இலக்கிய வட்டத்தில் 10-6-2017 அன்று நிகழ்த்திய உரை) இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34372", "date_download": "2018-05-27T07:35:46Z", "digest": "sha1:QZNNVEMTGHN75DAACS6P7O2F65RR432K", "length": 13593, "nlines": 59, "source_domain": "puthu.thinnai.com", "title": "14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\n14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்\n14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள் * சுப்ரபாரதிமணியனின் நாவல் ஆங்கிலமொழிபெயர்ப்பில் ” Sumangali “\n* களவாடப்பட்ட குழந்தைப்பருவம் மற்றும்\n* நெசவு ( தொகுப்பு நூல் ), முறிவு (நாவல் )\n“ The art of stry telling “, “ The baniyan tree “ – Thought provoking stories for children ஆகியவற்றை திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் IAS வெளியிட,சம்ஸ்துதிதீன் ஹீரா, நடேசன்,ஜோதி , பிஆர் நடராசன்,பாரதி புத்தகாலயம் நிர்வாகி நா��ராஜன், சேவ் வேணுகோபால், தாய்த்தமிழ்ப் பள்ளித் தாளாளர் கு.ந.தங்கராசு, அனைத்திந்திய கலை இலக்கிய பெருமன்றம் நிர்வாகி ரத்தினவேல் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர். உடன் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், முன்னாள் மாமன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.\nஉலகமயச் சூழலில் வர்த்தகமாகிப் போன சிந்தனையை புத்தகங்களே மீட்க முடியும் என்று திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் கூறினார்.14வது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் ஐஏஎஸ் சிறப்புரை ஆற்றுகையில் கூறியதாவது:குழந்தைகளுக்கு இலக்கணம் சார்ந்த மொழியாக தமிழைத் திணித்ததால்தான் அவர்கள் அச்சப்பட்டு விலகி இருக்கின்றனர். ஆனால் குழந்தைகளின் உளவியலுடன் இணைந்து ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. தமிழில் சிந்திக்கும் திறனைக் குழந்தைகளுக்குத் தர மறுத்துவிட்டோம்.தற்போது தமிழ்ப் படைப்புலகில் 1950க்கு முந்தைய புத்தகங்கள் மறுபதிப்புகளாக வருகின்றன. படைப்பிலக்கியங்கள் வருகின்றன. ஆனால் சிந்தனை இலக்கியங்கள் மிக மிகக் குறைவாக வருகின்றன. தமிழில் சிந்திப்பது, எழுதுவது குறைந்துவிட்டது. அண்மையில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் அடக்கி வைக்கப்பட்டிருந்தது வெளிவந்திருக்கிறது. இளைஞர்களுக்கு எல்லாவற்றையும் பற்றி விமர்சனம் உள்ளது. ஆனால் நமக்கு தலைமைப் பண்புள்ள தலைவர்கள் இல்லை. தலைவர்கள் வியாபாரிகளாக இருக்கின்றனர். பணம் சம்பாதிக்கத்தான் அரசியல் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. எவ்வித சுயநலமும் இல்லாத தலைவர்கள் அரிதாகவே உள்ளனர்.இதுபோன்ற சூழ்நிலையில்தான் நம்பக்கூடிய ஆதாரமாக புத்தகங்கள் திகழ்கின்றன. உலகமயச் சூழலில் எல்லாமே வர்த்தகமாகிப் போனது. சிந்தனையும், செயலுமே வர்த்தகமாகிவிட்டது. சேவையாகத் தர வேண்டிய கல்வியும், மருத்துவமும் வியாபாரமாகிப் போனது. அரசுக்கே தவறான பார்வை உள்ளது. கல்வி நிலையங்களில் கட்டிடம், உள்கட்டமைப்பு வசதிகள் நன்றாக உள்ளதா என்று ஆய்வு செய்யும் அரசாங்கம், நல்ல ஆசிரியர்கள், தரமான கல்வி இருக்கிறதா என்று பார்ப்பதில்லை. சிந்தனையே வர்த்தகமாகிப் போன சூழலில் நமக்கு ஆதரவரளிக்கக் கூடியதாக புத்தகங்களே இருக்கின்றன.\nசொந்தமாக சிந்திக்கும் பக்க���வத்தை புத்தக வாசிப்பே வழங்கும்.தமிழ்ச் சமூகத்தில் திரைப்படத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. வன்முறையையும், காதலையுமே திரைப்படங்கள் இளைஞர்களிடம் திணிக்கின்றன. ஆண்களின் வேலை காதலிப்பது, பெண்களின் வேலை காதலுக்கு இரையாவது என்பதாகவே திரைப்படங்களில் காட்டுகிறார்கள். இத்தகைய உளவியல் பாதிப்புகளில் இருந்தும் விடுபட புத்தகங்களே வழிகாட்டும். இவ்வாறு ஞானராஜசேகரன் பேசினார். முன்னதாக இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் என்.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சுப்ரபாரதிமணியனின் சுமங்கலி நாவல் ஆங்கில மொழிபெயர்ப்பு, களவாடப்பட்ட குழந்தைப் பருவம் உள்ளிட்ட நூல்கள் வெளியிடப்பட்டன. எழுத்தாளர் நித்திலன், சொ.ஆர் ரவீந்திரன் , கவிஞர் ஜோதி, மொழிபெயர்ப்பாளர் பேரா.ராம்கோபால் உள்ளிட்டோர் உரையாற்றினர்.\nSeries Navigation செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.பூக்கும் மனிதநேயம்\nமாவீரன் கிட்டு – விமர்சனம்\nபவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்\nசெவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.\n14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்\nஇளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்\nதொடுவானம் 157. பிரியாவிடை உரை\nதிருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)\nமொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு\n’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை\nPrevious Topic: பூக்கும் மனிதநேயம்\nCategory: இலக்கியக்கட்டுரைகள், கடிதங்கள் அறிவிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rbaala.blogspot.com/2014/10/8.html", "date_download": "2018-05-27T07:57:04Z", "digest": "sha1:AWKFEAY3IVXCLC3ZDGX7AKLUM34JTF25", "length": 25789, "nlines": 230, "source_domain": "rbaala.blogspot.com", "title": "இரா. பாலா: வானியல்- 8 (ஹயபுஸா)", "raw_content": "\nஎத்தனைகோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ; சிந்தைத்தெளிவெனும் தீயின்முன் நின்றிடலாகுமோ \nவிண்வெளியில் இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் எனக்குப் பிடித்த 10 திட்டங்களைப் பற்றி எழுதலாம் என நினைக்கிறேன். அந்த வரிசையில் ம��தலில் \"ஹயபுஸா\"\n\"ஹயபுஸா\". கொஞ்சம் அடித்தொண்டையிலிருந்து காற்று அதிகமாகவும் சத்தம் கம்மியாகவும் வரும்படிச் சொல்ல வேண்டும். \"ஹயபுஸா\". ஜப்பானியர்கள் இப்படித்தான் உச்சரிப்பார்கள். இதற்கு \"கழுகு\" என்று அர்த்தம். மொழியாராய்ச்சியை ஒத்திவைத்துவிட்டு வானியலுக்கு வருவோம். விண்வெளிச் சாதனைகளில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியக் கூட்டமைப்பு, சீனா என்ற வரிசையில் ஜப்பானுக்கும் முக்கிய இடம் உண்டு. சந்திரயான் மற்றும் மங்கள்யானுக்குப் பிறகு இந்தியாவையும் அந்த லிஸ்டின் கடைசியில் சேர்த்துக் கொள்ளலாம்.\n\"ஹயபுஸா\" திட்டம், விண்கற்களை (Asteroid)) ஆய்வு செய்வதற்காக \"ஜப்பானிய விண்வெளி நிறுவனத்தால்\" (JAXA) ஆரம்பிக்கப்பட்ட ஒன்று. இந்த விண்கல்லின் திருநாமம் \"25143 இடோகவா\"\nகொஞ்சம் சிக்கலான திட்டம் இது. அதுவரையில் யாருமே செய்யாத ஒன்று. அதனால் தான் இது முக்கியமெனப்படுகிறது. அத்துவாரிக் கொண்டு அதிவேகத்தில் வரும் விண்கல்லில் ஒரு இயந்திரத்தை இறக்கி அதன் மேற்பரப்பிலிருந்து சாம்பிளை எடுத்துக் கொண்டு மீண்டும் பூமிக்கு வருவதுதான் திட்டம்.\nமிகவும் சவாலான திட்டமும் இது. \"இடோகவா\" சிறிய விண்கல். 500 மீட்டர் விட்டமுடையது. சாம்பிளைச் சரியாக எடுக்க முடியாமல் கேப்சூல் (Capsule) திரும்பிவிட்டது என்ற விமர்சனமும் இத்திட்டத்தில் உண்டு. 2013 ஜனவரியில் ஜப்பானிய விண்வெளித்துறை \"ஹயபுஸா\" திட்டத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரியை சர்வதேச அளவில் எந்த நிறுவனமும் ஆய்வு செய்யலாம் என அறிவித்துள்ளது. எனவே எதிர்பார்த்த அளவு மாதிரியைச் சேகரிக்காவிட்டாலும் வெறுங்கையோடு வரவில்லை என்பது தெரிகிறது.\n2003 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட \"ஹயபுஸா\" 2005 ஆம் ஆண்டு விண்கல்லில் இறங்கியது.\nசில கருவிகள் சரியாக வேலை செய்யாததால் திட்டமிட்டபடி சாம்பிள் எடுக்க இயலவில்லை. பூமிக்குத் திரும்ப வந்தது 2010. பூமியில் இறங்கிய இடம் திட்டமிட்டபடி ஆஸ்திரேலியா. இதுதான் கதைச் சுருக்கம்.\nஇதிலுள்ள சோகக் கதையைப் பார்க்கலாம்.\n\"ஹயபுஸா\" திரும்பி பூமிக்கு வந்ததன் காணொளி கீழே,\n2003 மே 9 அன்று ஜப்பானின் \"ககோசிமா\" (Kagoshima) ஏவுதளத்திலிருந்து எம்.வி ராக்கெட் ஏவப்பட்டது. ஏவும் போதே பூஸ்டர் A சரியாக வேலை செய்யவில்லை.\nபின்னர் ஏற்பட்ட சூரிய நடுக்கத்தில் (Solar Flare) சோலார் பேனல்கள் பாதிக்கப்பட்டது.\nரியாக்சன் வீல்கள் ப���ுதானது. படமெடுப்பதற்காக அனுப்பப்பட்ட MINERAVA ரோவர் தவறாக இறக்கப்பட்டது.\n2005 இறுதியில் இதனுடனான பூமித் தொடர்பும் அறுந்தது. மீண்டும் தொடர்பு கிடைத்தது.\nஆனால் கட்டுப்படுத்த இயலாத நிலையில் இருந்தது. கடின முயற்சிக்குப் பின்னர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சாம்பிள் கேப்சூல் மூடப்பட்டது.\nமற்றுமொரு த்ரஷ்டரான B உடைந்தது. D த்ரஷ்டர் உடைந்தது. த்ரஷ்டர்கள் A மற்றும் B சரி செய்யப்பட்டது.\nஒருவழியாய் ஜூன் 2010-ல் ஆஸ்திரேலிய மண்ணை முத்தமிட்டது. விண்வெளித் திட்டங்களின் சவாலுக்கு முக்கிய உதாரணமாய் இத்திட்டத்தைச் சொல்லலாம்.\nஇத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட \"ஐயான்\" (Ion) இயந்திரம் மிக முக்கியமான ஒன்றாகும். \"செனான்\" வாயு (xenon gas) மூலம் இயங்கும் \"ஐயான்\" இன்ஜின் 18000 மணி நேரம் Geobility test செய்யப்பட்டது. இதில் \"ஐயான்\" இயந்திரங்கள் நான்கு பயன்படுத்தப்பட்டன. இந்த இயந்திரமே விண்கலனின் இயக்கத்திற்குத் தேவையான உந்தத்தைக் கொடுத்தது. சூரியத் தகடுகளின் மின்சாரம் மூலம் செனான் வாயு \"மைக்ரோவேவ்\" அலைகளால் ionization செய்யப்பட்டு சக்தியாக மாற்றப்பட்டது. இது உலகின் முதல் \"ஐயான்\" இயந்திரமாகும். வருங்கால தொலைதூர விண்வெளிப் பயணங்களுக்கு சூரிய ஒளி மற்றும் செனான் வாயு மூலம் இயங்கும் இந்த இயந்திரம் பெரும் உதவியாய் இருக்கக் கூடும்.\nபூமியிலிருந்து எம்.வி 5 ராக்கெட் மூலம் கிளம்பி பூமியைச் சுற்றியபின்னர் விண்கலன் விண்கல்லின் வட்டப்பாதையை நோக்கிச் சென்றது. தரைக் கட்டுப்பாட்டு மையம் தொடர்ச்சியாக விண்கலத்தின் \"ஐயான்\" இன்ஜினை இயக்கி சரியான பாதையில் பயணப்பட வைத்தனர். இரண்டு வருடம் ஐந்து மாதங்களுக்குப் பிறகு விண்கலன் \"இடோகவா\" விண்கல்லைச் சென்று அடைந்தது. \"இடோகவா\" விண்கல்லின் அருகே விண்கலன் சென்றதும், அது விண்கல்லின் உருவம் அதன் மேற்பரப்பின் அமைப்பு ஆகியவற்றை ஆராய்ந்தது. \"ஹைபிரிட் நேவிகேஷன் அமைப்பு\" (Hybrid Navigation System) மூலம் இவ்வாறு ஆராய்ந்ததில் விண்கல்லின் சமதளமானப் பரப்பு கண்டுணரப்பட்டு, உலகின் முதல் விண்கல் மாதிரியைச் சேகரிக்கத் தயாரானது \"ஹயபுஸா\".\n\"ஹைபிரிட் நேவிகேஷன் அமைப்பு\" (Hybrid Navigation System)\nஎனவே \"ஹயபுஸா\" விண்கல்லின் அருகில் 30 மீட்டர் தொலைவில் மெதுவாக நெருங்கிச் சென்றது. அவ்வாறு சென்றதும் \"ஹயபுஸா\" ஏற்கனவே எடுத்துச் சென்றிருந்த பந்து வடிவ \"இடம் சுட்டி\" (Target Marker) விண்கல்லில் விழ வைக்கப்பட்டது.\nசுவாரசியமான செய்தி ஒன்று. அந்த விண்கல்லில் விழவைக்கப்பட்ட அந்த இடம் சுட்டியின் (Target Marker) உள்ளே உலகெங்கும் உள்ள மக்களில் 8,80,000 பெயர்கள் பதிக்கப்பட்டிருந்தன. இதுபோலவே வரும் டிசம்பரில் பறக்கவிருக்கும் ஓரியானில் எனது பெயரைப் பொறிக்கப் பதிவு செய்துள்ளேன். ஏதோ நம்மால முடிஞ்சது. கம் பேக் டு த பாயிண்ட்.\nவிண்கல்லில் விழ வைக்கப்பட்ட இடம் சுட்டியின் தகவலின் படி \"ஹயபுஸா\" விண்கல்லில் இறங்கியது. பின்னர் விண்கல்லின் மேற்பரப்பில் மாதிரியைச் சேகரிக்கும் கருவியின் குழல் போன்ற பாகம் விண்கல்லின் மேற்பரப்பைத் தொட்டதும், அக்குழலின் உள்ளே பொருத்தப்பட்டிருந்த சிறிய உலோகக் குண்டு வினாடிக்கு 300 மீட்டர் வேகத்தில் விண்கல்லில் விழுந்தது. இதனால் கிளம்பிய தூசில் ஒரு கிராம் மாதிரிச் சேகரிப்பானில் சேகரம் பண்ணப்பட்டது.\nஇதை ஆராய்ந்ததில் 10 மைக்ரானுக்கும் குறைவான 1500 தூசுகள் இதன் காப்சூலில் இருந்தது. 30 முதல் 180 மைக்ரான் அளவுள்ள 40 தூசுகளும் இருந்தன. இதில் olivine, pyroxene, feldspar போன்ற தாதுகள் இருந்தன. மேலும் \"ஹயபுஸா\" விண்கல்லை புகைப்படமும் எடுத்தது.\n\"ஹயபுஸா\" விண்கல்லின் மேலே 150 அடி உயரத்தில் இருந்தபோது பூமியிலிருந்து அனுப்பப்பட்ட கட்டளை கிடைக்கும் முன்னரே MINERAVA (விண்கல்லை புகைப்படமெடுக்கும் அமைப்பு) ரோவர் இறங்கியது. விண்கல்லின் அருகே சென்றதுமே \"ஹயபுஸா\" தானாகவே இயக்குமாறு வடிவகைக்கப்பட்டிருந்தது. (பூமிக்கும் அதற்குமான சிக்னல் செல்ல ஆகும் நேரம் 30 நிமிடங்கள், எனவே இந்த ஏற்பாடு) விண்கல்லில் இறங்கிய போது இயந்திரத்தில் ஏற்பட்ட சேதத்தால் உடனடியாக கிளம்ப முடியவில்லை. இயந்திரம் பயன்படுத்த முடியாத அளவிற்கு சேதமடைந்திருந்தது. இப்போதும் \"ஐயான்\" இயந்திரத்தை இயக்கி ஹயபுஸாவைச் சமநிலைப்படுத்திய பின்னர் 2007 ஆம் ஆண்டு விண்கல்லிலிருந்து பூமியை நோக்கி பயணத்தைத் தொடங்கியது \"ஹயபுஸா\".\n2010 ஆம் ஆண்டு மாதிரியைச் சேகரித்த \"கேப்சூலை\" (capsule) பூமியை நோக்கி விழவைத்தது ஹயபுஸா. பூமியின் வளிமண்டலத்தினால் ஏற்பட்ட உராய்வு வெப்பத்தைத் தடுக்கும் வகையில் \"கேப்சூல்\" (capsule) வடிவமைக்கப்பட்டிருந்தது. கடைசியில் ஆஸ்திரேலியால் \"கேப்சூல்\" (capsule) விழுமாறு திட்டமிட்டிருந்தபடியே விழுந்தது. ஜப்பானிய விண்வெளி ��மைப்பு புதிய சரித்திரம் படைத்தது.\n25143 இடோகவாவின் மேற்பரப்பில் மாதிரி சேகரிப்பான்\nகிட்டத்தட்ட நாலேமுக்கால் கோடி தொலைவில் சென்று அதன் பரப்பிலிருந்து மாதிரியைச் சேகரித்து ஏழாண்டுகளுக்குப் பின்னர் பூமியை அடைந்ததே \"ஹயபுஸா\"வின் மிகப் பெரிய வெற்றிதான். மனித குலத்தின் மகத்தான பொறியியலின் சாதனை இது.\nபல இன்னல்கள் வந்த போதும் அதிலிருந்து \"பீனிக்ஸ்\" பறவையாய் \"ஹயபுஸா\" மீண்டெழுந்தது நமக்கெல்லாம் பெரும் பாடம். ஆம் NEVER GIVE UP.\nதிடீரென இத்திட்டம் எனக்கு நியாபகம் வரக் காரணம். வரும் நவம்பரில் (2014) \"ஹயபுஸா 2\" திட்டத்திற்கு ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இந்த முறை அதன் இலக்கு 1999 JU3 விண்கல். வாழ்த்துகள் ஜப்பான்.\nகீழேயுள்ள \"வானியல் தொடர்\" எனும் லேபிளைச் சொடுக்கி இத்தொடரின் அனைத்துப் பாகங்களையும் படிக்கலாம்.\nஇக்கட்டுரையைப் பற்றிய உங்களின் பின்னூட்டக் கருத்துகள் என்னை மேம்படுத்தும். நன்றி\nLabels: எனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள், வானியல், வானியல் தொடர்\nவருகைக்கும் கருத்திற்கும் நன்றி :)\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல்- 14 (அண்டம் - Galaxy)\nஏ ற்கனவே நாம் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இந்தச் சூரியக் குடும்பம் தவிர்த்து இன்னும் பல நட்சத்திரங்கள்...\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல் தொடரின் அனைத்துப் பாகங்களும் கீழே... வானியல்-1 (சூரியக் குடும்பம்) வானியல்- 2 (விண்கற்கள்) வானியல்- 3 (வான் ஆலன் கதிர...\nதமிழார்வம் மிக்கவன். இயற்கையின் காதலன். வானியல் ஆர்வம், புத்தகம் படிப்பது, ஊர் சுற்றுதல், நல்ல இசை(சினிமா இசை அல்ல), நல்ல உலகத் திரைபப்டங்களின் ரசிகன் நான். புகைப்படமெடுப்பதிலும் ஆர்வமுண்டு. பிழைப்பிற்காய் பணத்தை விரட்டினாலும், வாழ்வை அதன் இயல்போடும் இயற்கையோடும் ரசித்து வாழ்கிறேன். பிறந்தது: சங்கரன்புதூர், நாகர்கோவில், குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. பத்து ஆண்டுகளாய் சிங்கப்பூர் வாசம். விக்கிப்பீடியாவில் 600-க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியுள்ளேன்.\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\nநிக்��ோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó)\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/health-news-tamil/page/7/", "date_download": "2018-05-27T07:39:42Z", "digest": "sha1:PWBE6W5U65S6WE22TK3EPEX6EP67H37B", "length": 10980, "nlines": 109, "source_domain": "tamilthamarai.com", "title": "மருத்துவம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை - Part 7", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும். ...[Read More…]\nசர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு \"இன்சுலின்\" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் இருந்தபோதும் அது சரியாகப் பயன்படுத்தப்படாமல் போவதால் இரத்தத்தில் அட்டிக அளவு சர்க்கரைச் சாத்திருக்கும். ...[Read More…]\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி உடலுக்குத் தேவைப்படாது. இருந்தாலும் உடலின் பிற தேவைகளுக்காக குறைந்த கலோரியை இவர்கள் பெற்றால் போதுமானது. அத்துடன் தினமும் 70 கி. ......[Read More…]\nஇரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். ...[Read More…]\nஇதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்\nஇவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள வேண்டும். தவிர்க்க வேண்டியவை: இவர்கள் பூரிதமான கொழுப்பு வகைகளைத் தவிர்க்க வேண்டும். விலங்கு கொழுப்பு வகைகள் மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றிக்கறி ஆகியவை. பால் சம்பந்தப்பட்ட உணவுகள் நெய், ......[Read More…]\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ஏற்பட்டால் அது வீங்கி, வயிற்றின் வலது பக்கம் வலி ஏற்படுவதுடன்... கொழுப்பைக் கரைத்து ஜீரணிக்க முடியாத நிலை ஏற்படும். எனவே, ......[Read More…]\nகல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)\nபல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டு வரும் கல்லீரல் நோயாகும். இதற்கென நமது நாட்டுப்புறங்களில் பல்வேறு மருந்துகள் கொடுக்கப்பட்ட போதிலும் இதற்கென தனிப்பட்ட மருந்துகள் இல்லை. ......[Read More…]\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் உண்ட உணவின் சுவை, ஏப்பமாக வாயு கலைதல், நெஞ்சு எரிச்சல் போன்ற பல்வேறு தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ...[Read More…]\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். ...[Read More…]\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்ட போதிலும், வாந்தி எடுத்தபோதிலும் தொடர்ந்து சத்தான உணவுகளைக் கொடுக்க வேண்டும். பலரும் வாந்தி அதிகமாக இருக்கிறதே வயிற்றுப்போக்கு அதிகமாக ......[Read More…]\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nமுள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/28.html", "date_download": "2018-05-27T07:46:24Z", "digest": "sha1:B5C5APIB2G6ZTCGX7YWMTU2CZGUHMZ47", "length": 15852, "nlines": 171, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: மாநில அளவிலான தேசிய திறனாய்வு:28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்'", "raw_content": "\nசெவ்வாய், 19 ஆகஸ்ட், 2014\nமாநில அளவிலான தேசிய திறனாய்வு:28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்'\n'மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வில் பங்கேற்க விரும்பும், 10ம்வகுப்பு மாணவர்கள், வரும், 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, தேர்வுத்துறைஅறிவித்துள்ளது.\nதுறையின் அறிவிப்பு: தற்போது, அனைத்து வகை பள்ளிகளிலும், 10ம்வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவியர்,திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பத்தை, www.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து, 18ம் தேதி முதல் (நேற்று), வரும் 28ம் தேதிக்குள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் தேர்வு கட்டணம், 50 ரூபாயை, பள்ளி தலைமைஆசிரியரிடம் ஒப்படைக்கவேண்டும்.இவ்வாறு, தேர்வுத்துறைஅறிவித்துள்ளது.இந்த தேர்வுக்கு பின், இரண்டாம் கட்ட தேர்வை, தேசியகல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்.சி.இ.ஆர்.டி.,) நடத்தும். இதில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, பி.எச்டி., வரை, மத்திய அரசின் கல்வி உதவிதொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 19, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக��க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்க���ில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2013/03/blog-post_8.html", "date_download": "2018-05-27T07:45:02Z", "digest": "sha1:NSDHIHJCWQK736MEBXP53MR6GLXLIZA5", "length": 35577, "nlines": 284, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: மகளிர் தின நினைவுகள்", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nமகளிர் தினத்தில் பேரும் புகழும் பெற்ற மகளிரைப் பற்றிப் பேசுவதும் எழுதுவதும் வழக்கமாகிவிட, எனக்கு மனசில் தோன்றியதைப் பதிவிடுகிறேன். ஆண்டவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று உரக்கக் கூறினாலும், எங்கோ உள்ளத்தின் அடியில் பெண்களை சமமாக நினைக்கவும், நடத்தவும் இந்த ஆணாதிக்க சமுதாயம் தயாராயில்லை என்பதையே அண்மைய நிகழ்வுகள் தெளிவு படுத்துகின்றன. பெண் எனப் படுபவள் ஒரு உடைமைப் பொருள் என்றே கருதப் படுகிறாள். இல்லை என்று காட்டத்தானோ என்னவோ இந்த மாதிரி மகளிர் தின நி��ைவுகள் ஒரு பிராயச்சித்தமாக அனுஷ்டிக்கப் படுகின்றன.எடுத்துக்காட்டாக புகழ் பெற்ற மகளிரைப் பற்றி பேசுகிறோம். பெண்களின் பெருமையைப் பற்றிப் எழுத நான் எடுத்துக்கொள்ளப் போவது எனக்கு நன்கு பரிச்சயமான, என்னைத்தெரிந்த பெண்களில் சிலரைத்தான். பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.அவள் பட்டம் பெற்றவள் அல்ல. பணிக்குச் செல்பவளும் அல்ல. எனக்காக செய்து வந்த பணியையும் துறந்து எனக்காகவே வாழ்பவள். என்னை விட அவளை நான் நேசிக்கிறேன். இது எல்லாக் கணவர்களும் சொல்வது தான் என்பதுபோல் தோன்றினாலும், நான் எழுதுவது ‘அக்மார்க்’ உண்மை. நான் பார்த்துப் பொறாமைப் படும் பெண்களும் இருக்கிறார்கள்.பதிவுலகில் என்னை பிரமிக்க வைக்கும் பெண்மணிகளின் ஒரு பட்டியலையே தருகிறேன்.\n1) தன்னை ஒரு 23 வயது தற்கால சமூகத்தின் பிரதிநிதியாக அறிமுகப் படுத்திக் கொண்டவர் “ மைத்துளிகள்”வலை ஆசிரியர் மாதங்கி மாலி. அவரது வயதுக்கு மீறி ஆழ்ந்து சிந்திப்பவர். என்னுடைய ஒரு பதிவில் ஆண்டவனின் கர்ப்பக் கிரகத்தில் போதிய வெளிச்சம் இல்லாமல் ஆண்டவனின் உருவத்தைக் காண்பது சிரமமாக இருக்கிறது என்று எழுதி இருந்தேன். உருவமில்லா ஆண்டவனின் எந்த உருவமும் உருவகப் படுத்தியதுதானே என்ற பொருளில் அவர் பின்னூட்டம் எழுதி இருந்தார். அப்போது நான் ஒரு சில நொடிகள் என் பேதைமையை உணர்ந்தேன். தீர்க்கமாக சிந்திப்பவர் வாழ்வில் ஒரு சாதனையாளராவார் என்று நம்புகிறேன்.\n2) கோவையில் இருந்து கொண்டு ஆஸ்திரேலியா பற்றிய விஷயங்களை எப்படித் துல்லிய மாகப் பதிவிடுகிறார் என்று ஒரு முறை அவரிடம் எழுதிக் கேட்டேன். அவர் கோவையில் இருந்தாலும் உள்ளம் அயல்நாட்டில் இருக்கும் தன் மகனிடமே இருக்கிறது என்று எழுதிய திருமதி. இராஜராஜேஸ்வரி என்னை பிரமிப்பில் ஆழ்த்துகிறார். அவரது பதிவுகளைப் பார்க்கும்போது ஒரு பதிவுத் தொழிற்சாலையையே இயக்குகிறார் என்று எண்ணத்தோன்றும். வண்ணப் புகைப்படங்கள் எங்கிருந்துதான் கிடைக்கிறதோ. சுருங்கச் சொல்லப் போனால் அவரது பதிவுகள் ஒரு ஆன்மீக என்சைக்கிளோபீடியா.ஒரு முறை ஒரு கடினமான சுடோகு தீர்வு கேட்டு பதிவிட்டிருந்தேன். அதைஅவர் சரியாக தீர்வு செய்ய மகிழ்ந்து அவருக்கு ஜீனியஸ் என்று பட்டமளித்து மகிழ்ந்தேன். திரு ஜீவியும், திரு அப்பாதுரையும் இரா இரா (பெயர்ச் சுருக்கம்) வுக்குத் தெரியாத விஷயங்களே இல்லையோ என்று வியந்திருக்கின்றனர்.\n3) 1500 பதிவு கண்ட திருமதி. கீதா சாம்பசிவம் இன்னொரு பெண்மணி. என்னை வியப்பில் ஆழ்த்துபவர். வெகு காலமாக பதிவு எழுதி வருபவர். கூகிளில் சில விஷயங்கள் தேடும்போது சில பதிவுகள் அவர் எழுதி இருப்பது கண்டிருக்கிறேன். என் பதிவுகளை அவர் படித்துக் கருத்துக் கூற வலியவே அழைத்திருக்கிறேன். சரி என்று அவருக்குப் பட்டதைக் கூறுவார் என்று நம்பிக்கைதான் காரணம். நம் பாரம்பரியங்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டவர்.\n4) அயல் நாட்டில் இருந்து கொண்டு மரபுக் கவிதைகளை எழுதும் அருணாசெல்வம், தென்றலாகக் கவிதையில் அசத்தும் சசிகலா, முனைவர் பட்டம் பெற்று பள்ளிப் பணியாற்றும் ஆதிரா, தானாகப் பதிவுகள் அதிகம் எழுதாவிட்டாலும் , மற்றவரின் பதிவுகளையும் மிஞ்சும் விததில் அலசும் மஞ்சு பாஷிணி. என்று பலரும் நினைவில் வருகிறார்கள்.\nஅரசியல் மருத்துவம், கலைகள் தொண்டு என்று பலதுறைப் பெண்களை அநேகமாக எல்லோரும் நினைவு கூறும்போது, எனக்கு மட்டும் அவர்கள் பற்றித் தெரியாதா என்ன. இருந்தாலும் குடத்தில் இருக்கும் விளக்குகளை குன்றில் ஏற்றிப் பார்க்கத் தோன்றியது.இவர்களிடம் குறை என்று நான் காண்பது .... வேண்டாமே.... எல்லாமே நிறைவுதான்.....\nLabels: மகளிர் தின எண்ணங்கள் பகிர்வு.\nவலையக பெண்மணிகளை அறிமுகம் செய்து அவர்களின் நற்குணங்களை வெளிப்படுத்தி விளக்கியமை சிறப்பு\nதிண்டுக்கல் தனபாலன் March 8, 2013 at 6:24 PM\nஞாபகம் வைத்து பல சிறப்பானவர்களை எழுதியமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி ஐயா...\n//பெண் என்றாலேயே எனக்கு நினைவுக்கு வருவது என் மனைவியைத்தான்.//\n//“ மைத்துளிகள்”வலை ஆசிரியர் மாதங்கி மாலி.//\n// அவர் கோவையில் இருந்தாலும் உள்ளம் அயல்நாட்டில் இருக்கும் தன் மகனிடமே இருக்கிறது என்று எழுதிய திருமதி. இராஜராஜேஸ்வரி //\n// 1500 பதிவு கண்ட திருமதி. கீதா சாம்பசிவம் இன்னொரு பெண்மணி.//\n// அயல் நாட்டில் இருந்து கொண்டு மரபுக் கவிதைகளை எழுதும் அருணாசெல்வம்//\n// தென்றலாகக் கவிதையில் அசத்தும் சசிகலா //\n//முனைவர் பட்டம் பெற்று பள்ளிப் பணியாற்றும் ஆதிரா //\n// தானாகப் பதிவுகள் அதிகம் எழுதாவிட்டாலும் , மற்றவரின் பதிவுகளையும் மிஞ்சும் விததில் அலசும் மஞ்சு பாஷிணி //\nஉலக மகளிர் தினம்” ( INTERNATIONAL WOMEN’S DAY - முன்னிட்டு ஒரு சிறப்பு பதிவு மகளிர் சிறப்பாகவே உள்ளது.\nம்களிர்தினத்தில் வியக்கவைக்கும் பகிர்வுகள் அளித்து பெருமைப்படுத்தியதற்கு\nமனம் நிறைந்த நன்றிகள் ஐயா..\nநான் சில மாதங்கள் ஆஸ்திரேலியாவில் தங்கி மகன்களுடன் இடையறாத சுற்றுப்பயணம் செய்தேன் ..\nஇனிய மலரும் நினைவுகள் ..\nமனைவியை மதிக்க தெரிந்த மனிதர்களை நான் வணங்குகிறேன். மனைவி என்றாலே அடிமை என்ற கருத்தே இருக்கும் நிலையில் தங்கள் பகிர்வு வியக்க வைத்தது. தென்றலையும் நினைவுபடுத்தி வாழ்த்தியமைக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\n//முனைவர் பட்டம் பெற்று பள்ளிப் பணியாற்றும் ஆதிரா //\nஐயா வணக்கம். தங்கள் வலைப்பூவில் உங்களைப் போன்ற பெரியவர்கள் என்னையும் பாராட்டியமை என்னை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது. மனமார்ந்த நன்றிகள்.\nஐயா இப்போது நான் கல்லூரியில் பணிபுரிகிறேன். இது தகவலுக்காக மட்டும்.\nநீங்கள் பாராட்டியுள்ள மாதர்களுக்கு என் பாராட்டும் உரித்தாகுக.\nமகளிர்தினத்தில் அருமையாக மனைவியைப் பற்றி பகிர்ந்து கொண்டது சிறப்பு.\nநீங்கள் பாராட்டியவர்கள் சிறந்த பெண்மணிகள் தான் அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது.\nஉங்கள் வாழ்க்கைதுணைக்கும்,மகளிருக்கு பெருமை சேர்க்கும் சிறந்த பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.\nமாதங்கி நிறைய சாதிப்பார் என்றே நானும் நினைக்கிறேன்.\nமாதங்கி நிறைய சாதிப்பார் என்றே நானும் நினைக்கிறேன்.\nசென்ற முறை சந்திக்க நினைத்த பவளசங்கரி, ராமலக்ஷ்மி, இராரா, ஷைலஜா, நிலாமகள்.. எவரையுமே சந்திக்க முடியாமல் போனது வருத்தமே.\nஎத்தனையோ வருத்தங்களைச் சுமந்தபடி தொடர்ந்து தமிழெழுதும் ஹேமா (சுவிஸ்) மனங்கவர்ந்தவர்..மனங்கவர்ந்த இன்னொரு பதிவர் சக்திப்ரபா.. மறுபடி எழுத வந்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.\nநீங்கள் இதற்காகவே பதிவெழுதியது மகிழ்ச்சி.\nஎன்னுடைய வாழ்த்துக்களையும் சேர்க்கிறேன்.. உங்கள் வாலைப் பிடித்தபடி.\n@ பானு ( ஆதிரா.\nஎல்லோருடைய வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி. அப்பாதுரை குறிப்பிட்டுள்ள பெண்மணிகள் பதிவுகளை நான் தேடிப் படிக்க வேண்டும். சில பதிவர்களிடம் எனக்கு சிறிது வருத்தமுண்டு. கையை நீட்டிக்கொண்டு நான் பாதி தூரம் சென்றாலும் அவர்களுடைய கைகள் நீள்வதே இல்லை.நிறைய பெண்பதிவர்கள் பெயர் விட்டுப் போயிருக்கலாம். எழுதும் போது நினைவுக்கு வந்தவர்களே பதிவில். என் குறைதான் அது. மீண்டும் நன்றி.\nநீங்கள் குறிப்பிட்டுள்ள ஆதிரா தவிர அனைவரையுமே நானும் படித்து வியந்திருக்கிறேன். அப்பாதுரை சொல்லியிருப்பது போல போல ராமலக்ஷ்மி, ஹேமாவையும் இந்த லிஸ்ட்டில் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயதைப் பதிவுகள் எழுதும் காமாட்சிப் பாட்டி, அப்புறம் சற்றே வயதில் குறைந்த ரஞ்சனி நாராயணன், கோமதி அரசு, வல்லிம்மா.. இன்னும் இருக்கிறார்கள் லிஸ்ட் போட\nமகளிர் தின நினைவுகளில், பெண் பதிவர்கள் பலரது பெயர்கள் விட்டுப் போயிருக்கலாம். அதனால் யாரையும் குறைத்து மதிப்பிட்டு விடவில்லை. நான் எழுதியுள்ளதுபோல் எழுதும் போது நினைவில் வந்தவர்களைப் பற்றியே குறிப்பாக எழுதி இருந்தேன். அது என் குறைதான் என்று மீண்டும் கூறுகிறேன். நன்றி ஸ்ரீராம்.\nமகளிர் தினத்தை வித்தியாசமாகக் கொண்டாடியிருக்கிறீர்களே\nதிருமதி இராஜராஜேஸ்வரி சம்பந்தப்பட்ட மறக்கவே முடியாத நினைவு ஒன்று எனக்குண்டு.\nகேரளத்தில் ரொம்ப வருஷங்களுக்கு முன்பு என் நெருங்கிய நண்பர் தன்னுடன் தன் ஊர் திருவிழா ஒன்றிற்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார். இரண்டு நாட்கள் அவர் ஊரில் அவர் வீட்டில் தங்கியிருந்தேன் ஊர் ஒட்டி ஓடிய ஆறும், ஆற்றங்கரையில் இருந்த சிவன் கோயிலும், அந்த சிவன் கோயில் நுழைவாயிலில் ஒரு மரத்திண்டில் திரட்டி வைக்கப்பட்டிருந்த சந்தன உருண்டையும், நீராடியவுடனே சந்தனக்கீற்றிட்டு கோயிலில் வழிப்பட்டுத் திரும்புவோருமாய்-- இப்பொழுதும் அந்த ஊரும், ஆறு சார்ந்த அந்த இடமும் என் மன நினைவுகளில் பதிந்திருக்கின்றன.\nமாலையில் நடந்த திருவிழாக் காட்சி மறக்க முடியாதது. குறுகிய தெரு போன்ற தார்ச்சாலையில் அதி வேகத்துடன் பாயும் குதிரைகள், ஆரோகணித்து அவற்றைச் செலுத்திவந்த இளைஞர்கள் என்று ஒரு வீர விளையாட்டை கோயில் திருவிழாவுடன் இணைத்திருந்தனர்.\nஅந்த ஊர் பாலக்காடு பக்கத்தில் இருக்கிறது. ஊரை ஒட்டிய ஆறும் ஆறு சம்பந்தப்பட்ட சித்தூர் என்ற ஊரின் பெயரும் நினைவிருந்தது. இவ்வளவும் நினைவிருக்கிறதே தவிர அந்த திருவிழா நடந்த கிராமம் போன்ற ஊரின் பெயர் மட்டும் மறந்து விட்டது. பல தடவைகள் இது பற்றி யோசித்திருக்கிறேன். ஊரின் பெயர் மட்டும் நினைவுக்கு வந்ததில்லை.\nகேரளம் சம்பந்தப்���ட்ட உங்கள் பழைய பதிவு ஒன்றில் தான் பின்னூட்டத்தில் அந்த தார்ச்சாலை குதிரை விளையாட்டைச் சொல்லி அந்த எந்த ஊர் என்று கேட்டிருந்தேன்.\nஅடுத்த சில மணி நேரத்திற்குள் இராஜ ராஜேஸ்வரி மேடத்திடமிருந்து படக்கென்று பதில் வந்தது. அந்த ஊரின் பெயர், 'தத்தமங்கலம்' என்று.\nஒரு சிறு குறிப்பொன்றை வைத்துக் கொண்டு எவ்வளவு சரியாக எனக்கு நினைவுபடுத்தி விட்டார்கள் என்று அசந்தே போனேன்.\nஅன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. இவ்வளவு நினைவுக்கு வந்தும் அந்த ஊர்ப்பெயர் நினைவுக்கு வரவில்லையே என்ற குறை எனக்கிருந்தது. அது ராஜி மேடத்தின் நினைவாற்றலால் மறைந்தது.\nஎல்லாத் தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பது எப்படி இவருக்கு மட்டும் சாத்தியப்பட்டிருக் கிறது என்று நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.\nதாங்கள் குறிப்பிட்ட அத்தனை போரையும் நானும் வியந்திருக்கின்றேன்.\nகுழந்தைக் கவிஞர் கவிநயா, தனித்துவம் மிக்க ஷக்திப் பிரபா,\nசிலப்பதிகாரத்தை செம்மாந்த நடையில் கவிதையில் வார்த்தெடுத்து வழங்கும் பாசமலர், எங்கே இவரைக் காணோம் என்று அடிக்கடி நான் தேடும் கிருத்திகா\nஎன்று இணையத்தில் தங்கள் தடம் பதிக்கும் பதிவர்கள் நிறைய. நான் குறிப்பிட்டிருக்கும் அத்தனை பேரும் மிகச் சிறந்த படைப்பாளிகள் என்பது தான் இதில் விசேஷமே.\nமனதில் என்ன நினைக்கிறோமோ அதை அப்படியே ஆப்ட்டாக மன உச்சரிப்பு சகிதமாய் எழுத்தில் வரிகளாக்குவது மிகவும் சிரமமான காரியம். இந்தக் கலையில் வெற்றிக்கொடி நாட்டிய படைப்பாளி மாதங்கி அவர்கள். இவ்வளவுக்கும் தமிழ் நூல்களை படிக்கவும், மன ஆக்கங்களை தமிழில் எழுதவும் சமீபத்தில் தான் கற்றுக் கொண்டவர். அவர் அடைந்திருக்கும் வளர்ச்சி பிரமிக்கத்தக்கது. மனம் நினைப்பதோடு தளராத முயற்சியும் சேரும் போது எவ்வளவு கடினமான காரியமும் நடைமுறை சாத்தியமாகும் என்பதற்கு அவர் உதாரணப் பெண்மணி.\nவியக்கவைக்கும் பகிர்வுகள் அளித்து பெருமைப்படுத்தியதற்கு\nமனம் நிறைந்த நன்றிகள் ஐயா..\n@ பானு ( ஆதிரா.\nஐயா மன்னிக்கனும். என் பெயர் பானுமதி. வலைத்தளத்தில் ஆதிராவாக உலா வருகிறேன்.\nமுகப்புத்தகத்தில் ஆதிரா முல்லை. அங்கு ஆதிரா என்னும் பெயரில் பதிவர் இருப்பதாகக் காட்டியதால்.\nபதிவு ஏதோ நினைவில் அந்த (பானு) மின்னஞ்சலில் இருந்���ு பதிவு போட்டு விட்டேன்.\nஏன் ஸ்ரீராம்.. ஆதிரா படித்து வியக்கவில்லையா (பாருங்க ஆதிரா.. உங்களை பத்தி ஸ்ரீராம் என்ன சொல்றாருனு.. அவரு கூடயும் இனி பேசாதீங்க:)\nஜீவி.. நீங்கள் பெற்ற இன்பம் யானும் vicariously. இராராக்கள் வாழ்க.\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து March 13, 2013 at 6:23 AM\nவணக்கம். எத்தனையோ தடைகளையும், சிரமங்களையும் தாண்டி பெண்கள் முன்னேறத் துடிப்பது தங்களைப் போன்ற நல்லிதயம் கொண்ட சிலரால் உணர முடிவது எங்களுக்கு உற்சாகம் அளிக்கக் கூடியது. அந்த வகையில் இந்த மகளிர் தின சிறப்புப் பதிவில் பல பெண் பதிவர்களை தாங்கள் வாழ்த்திப் பாராட்டியிருப்பதற்கு மனம் நிறைந்த நன்றிகள். அப்பாதுரை சார் குறிப்பிட்டிருந்தபடி அவர் வருகைக்காக மிக ஆவலாக காத்திருந்தேன். அவரால் வரமுடியாமல் போனது வருத்தமே. ஆனால் அவருடைய உற்சாகம் அளிக்கும் வாழ்த்துக்கள் எழுதுபவர்களுக்கு நல்ல ஊக்கம் கொடுப்பவை. அவருடைய ஆழ்ந்த வாசிப்பு ஆச்சரியமேற்படுத்துபவை. மிக்க மகிழ்ச்சி. தங்கள் அரும்பணி தொடர வாழ்த்துக்கள் ஐயா. நன்றி.\nமன சாட்சி ( நாடகம் )-6\nமன சாட்சி ( நாடகம்.)-5\nமன சாட்சி ( நாடகம் )-4\nமன சாட்சி ( நாடகம் )-3\nமன சாட்சி ( நாடகம்) ....2....\nமனசாட்சி ( நாடகம் )\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/rajini12.html", "date_download": "2018-05-27T08:00:50Z", "digest": "sha1:C6S7N2LDUBDL6ZRGKKWJYE35U5BK333D", "length": 38008, "nlines": 151, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குஷ்புவுக்கு ஸாரி சொன்ன ரஜினி ரஜினி விரைவில் தாத்தாவாகப் போகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த ரஜினியிடம்கால்ஷீட் கேட்கப் போய் அவரிடமிருந்து ஸாரி யை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார் குஷ்பு.ரஜினியுடன் மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்ணாமலை படத்தில்,கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ.. குஷ்பூ என்பாரே ரஜினி. அந்த சூப்பர்ஹிட் பாடலை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன?இப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி. குஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.கணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.ரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.அத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோசித்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.ரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோ? எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.ரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது. நல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்ன?இதற்கிடையே ரஜினிகாந்த் சூப்பர் தாத்தா ஆகப்போகிறார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷ் முழுகாமல் உள்ளாராம். இந்த செய்தி ரஜினி வீட்டிலும், தனுஷ் வீட்டிலும் மிகப் பெரிய சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது. ரஜினி வீட்டிற்கு வரும் முதல் பேரப்பிள்ளை என்பதால் ரஜினியும், லதாவும்குஷியடைந்துள்ளன��ாம். அதேபோல தனுஷும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாகஉள்ளாராம். தனது மனைவியை ஒரு வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தனுஷ்வீட்டிலும் ஐஸ்வர்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்களாம். இதனால் தனது தாய் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஐஸ்வர்யா கணவர் வீட்டிலேயேஇருக்கிறார். இதுவரை சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, தான் இனிமேல் சூப்பர் தாத்தாஆகப் போவதை அறிந்து உற்சாகமடைந்துள்ளாராம். தனுஷ்-ஐஸ்வர்யாவுக்குக் கிடைக்கப் போவது சுள்ளானா அல்லது சுள்ளியா என்பதுஇன்னும் 10 மாதத்தில் தெரிந்து விடும்! | Rajini refused to act in Khusbu's film - Tamil Filmibeat", "raw_content": "\n» குஷ்புவுக்கு ஸாரி சொன்ன ரஜினி ரஜினி விரைவில் தாத்தாவாகப் போகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த ரஜினியிடம்கால்ஷீட் கேட்கப் போய் அவரிடமிருந்து ஸாரி யை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார் குஷ்பு.ரஜினியுடன் மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்ணாமலை படத்தில்,கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ.. குஷ்பூ என்பாரே ரஜினி. அந்த சூப்பர்ஹிட் பாடலை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்னஇப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி. குஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.கணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.ரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.அத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோசித்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.ரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோஇப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி. குஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.கணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.ரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.அத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோசித்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.ரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோ எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.ரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது. நல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்ன எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.ரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது. நல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்னஇதற்கிடையே ரஜினிகாந்த் சூப்பர் தாத்தா ஆகப்போகிறார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷ் முழுகாமல் உள்ளாராம். இந்த செய்தி ரஜினி வீட்டிலும், தனுஷ் வீட்டிலும் மிகப் பெரிய சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது. ரஜினி வீட்டிற்கு வரும் முதல் பேரப்பிள்ளை என்பதால் ரஜினியும், லதாவும்குஷியடைந்துள்ளனராம். அதேபோல தனுஷும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாகஉள்ளாராம். தனது மனைவியை ஒரு வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தனுஷ்வீட்டிலும் ஐஸ்வர்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்களாம். இதனால் தனது தாய் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஐஸ்வர்யா கணவர் வீட்டிலேயேஇருக்கிறார். இதுவரை சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, தான் இனிமேல் சூப்பர் தாத்தாஆகப் போவதை அறிந்து உற்சாகமடைந்துள்ளாராம். தனுஷ்-ஐஸ்வர்யாவுக்குக் கிடைக்கப் போவது சுள்ளானா அல்லது சுள்ளியா என்பதுஇன்னும் 10 மாதத்தில் தெரிந்து விடும்\nகுஷ்புவுக்கு ஸாரி சொன்ன ரஜினி ரஜினி விரைவில் தாத்தாவாகப் போகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த ரஜினியிடம்கால்ஷீட் கேட்கப் போய் அவரிடமிருந்து ஸாரி யை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார் குஷ்பு.ரஜினியுடன் மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்ணாமலை படத்தில்,கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ.. குஷ்பூ என்பாரே ரஜினி. அந்த சூப்பர்ஹிட் பாடலை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்னஇப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி. குஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.கணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.ரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.அத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோசித்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.ரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோஇப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி. குஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.கணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.ரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.சந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் ��ேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.அத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோசித்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.ரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோ எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.ரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது. நல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்ன எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.ரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது. நல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.இப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்னஇதற்கிடையே ரஜினிகாந்த் சூப்பர் தாத்தா ஆகப்போகிறார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷ் முழுகாமல் உள்ளாராம். இந்த செய்தி ரஜினி வீட்டிலும், தனுஷ் வீட்டிலும் மிகப் பெரிய சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது. ரஜினி வீட்டிற்கு வரும் முதல் பேரப்பிள்ளை என்பதால் ரஜினியும், லதாவும்குஷியடைந்துள்ளனராம். அதேபோல தனுஷும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாகஉள்ளாராம். தனது மனைவியை ஒரு வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தனுஷ்வீட்டிலும் ஐஸ்வர்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்களாம். இதனால் தனது தாய் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஐஸ்வர்யா கணவர் வீட்டிலேயேஇருக்கிறார். இதுவரை சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, தான் இனிமேல் சூப்பர் தாத்தாஆகப் போவதை அறிந்து உற்சாகமடைந்துள்ளாராம். தனுஷ்-ஐஸ்வர்யாவுக்குக் கிடைக்கப் போவது சுள்ளானா அல்லது சுள்ளியா என்பதுஇன்னும் 10 மாதத்தில் தெரிந்து விடும்\nரஜினி விரைவில் தாத்தாவாகப் போகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த ரஜினியிடம்கால்ஷீட் கேட்கப் போய் அவரிடமிருந்து ஸாரி யை வாங்கிக் கொண்டு திரும்பியுள்ளார் குஷ்பு.\nரஜினியுடன் மன்னன், அண்ணாமலை உள்ளிட்ட படங்களில் குஷ்பு நடித்துள்ளார். அண்ணாமலை படத்தில்,கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ.. குஷ்பூ என்பாரே ரஜினி. அந்த சூப்பர்ஹிட் பாடலை அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா என்ன\nஇப்படி ரஜினி, குஷ்புவை புகழ்ந்து பாடியது ஒரு காலம். ஆனால் அதே குஷ்புவை இப்போது மூட் அவுட்டாக்கிஅனுப்பி விட்டார் ரஜினி.\nகுஷ்பு இப்போது நடிப்புக்கு குட்பை சொல்லி விட்டு தயாரிப்பிலும், டிவி தொடர்களில் நடிப்பதிலும் மிகுந்தஆர்வம் காட்டி வருகிறார்.\nகணவர் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் கிரி என்ற படத்தை அர்ஜூனை வைத்துத் தயாரித்தார். அடுத்ததாக ஒருபடத்தை தயாரிக்க முடிவு செய்த குஷ்பு, ரஜினியிடம் கால்ஷீட் கேட்கலாம் என்று முடிவு செய்தார்.\nரஜினியுடன் தனக்கு நல்ல நட்பு உள்ளதால் நிச்சயம் கால்ஷீட் கிடைத்து விடும் என்ற பெருத்த நம்பிக்கையுடன்ரஜினியைப் போய் பார்த்துள்ளார். கூடவே தனது மூத்த மகளையும் கூட்டிக் கொண்டு போயுள்ளார்.\nசந்திரமுகியில் ரஜினியின் நடிப்பு மற்றும் படத்தின் மாபெரும் வெற்றி குறித்து சிலாகித்துப் பேசிய பின்னர், தான்ஒரு படம் தயாரிக்கப் போவதாகவும் அதில் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கையை வைத்துள்ளார்.\nஅத்தோடு நில்லாமல் பெரிய காந்தித் தாத்தாவையும் எடுத்து அட்வான்ஸ் என்று நீட்டியுள்ளார். அதைப்பார்த்ததும் சிரித்துக் கொண்டே, இருக்கட்டும் குஷ்பு, யோச��த்து சொல்கிறேன் என்று கூறி பணத்தை வாங்கிக்கொள்ளவில்லையாம்.\nரஜினியின் கால்ஷீட்டோடு வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்திருந்த குஷ்புவுக்கு இது பெரும் ஏமாற்றமாகஅமைந்ததாம். இருந்தாலும், சூப்பர் ஸ்டாரை வலியுறுத்த முடியுமோ எனவே பை சொல்லி விட்டு வீட்டுக்குக்கிளம்பினாராம்.\nரஜினியை வைத்து ஒரு காலத்தில் குஷ்புவின் கணவர் சுந்தர்.சி. அருணாச்சலம் படத்தை இயக்கினார். இந்தப்படத்திற்கு முன்பு வரை ரஜினியின் செல்வாக்கு அமோகமாக இருந்தது. ஆனால் அருணாச்சலம், அந்தசெல்வாக்கை தூக்கிப் போட்டு மிதித்து நசுக்கி விட்டது.\nநல்ல வேளையாக முத்து, படையப்பா ஆகிய படங்கள் ரஜினியைக் காப்பாற்றின. இருப்பினும் மீண்டும் பாபாரூபத்தில் ரஜினிக்கு அதிர்ச்சி வைத்தியம் காத்திருந்தது. இப்போது சந்திரமுகி வந்து ரஜினியை மீண்டும் தூக்கிநிறுத்தியுள்ளது.\nஇப்படிப்பட்ட நிலையில் மறுபடியும் சுந்தர்.சி.யின் படத்தில் நடிக்க ரஜினிக்கு தைரியம் வருமா என்ன\nஇதற்கிடையே ரஜினிகாந்த் சூப்பர் தாத்தா ஆகப்போகிறார். அவரது மகள் ஐஸ்வர்யாதனுஷ் முழுகாமல் உள்ளாராம்.\nஇந்த செய்தி ரஜினி வீட்டிலும், தனுஷ் வீட்டிலும் மிகப் பெரிய சந்தோஷத்தைக்கொடுத்துள்ளது.\nரஜினி வீட்டிற்கு வரும் முதல் பேரப்பிள்ளை என்பதால் ரஜினியும், லதாவும்குஷியடைந்துள்ளனராம். அதேபோல தனுஷும் ரொம்ப ரொம்ப சந்தோஷமாகஉள்ளாராம்.\nதனது மனைவியை ஒரு வேலையும் செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறார். தனுஷ்வீட்டிலும் ஐஸ்வர்யாவை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்கிறார்களாம்.\nஇதனால் தனது தாய் வீட்டுக்குக் கூடப் போகாமல் ஐஸ்வர்யா கணவர் வீட்டிலேயேஇருக்கிறார். இதுவரை சூப்பர் ஸ்டாராக இருந்த ரஜினி, தான் இனிமேல் சூப்பர் தாத்தாஆகப் போவதை அறிந்து உற்சாகமடைந்துள்ளாராம்.\nதனுஷ்-ஐஸ்வர்யாவுக்குக் கிடைக்கப் போவது சுள்ளானா அல்லது சுள்ளியா என்பதுஇன்னும் 10 மாதத்தில் தெரிந்து விடும்\nபட்ட காலிலேயே படுகிறதே: படப்பிடிப்பில் அஜித் காயம் #Ajith\nஓரமாப் போய் விளையாடுங்கப்பா: தீபாவளிக்கு விஸ்வாசம் வருதாம்\n'தல' பஞ்சாயத்தில் தானாக வந்து தலையை கொடுத்த கிரிக்கெட் வீரர்\nவிஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா\nஷூட்டிங் துவங்கியும் அஜித் ஏன் இன்னும் நரைத்த முடியுடன் இருக்கிறார் தெரியும��\nஅஜித்தை சந்தித்த டி.இமான்.. விசுவாசம் ஷூட்டிங் ஸ்பாட் பற்றி மகிழ்ச்சி ட்வீட்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/micromax-43t4500-mhd-43-inches-full-hd-led-tv-price-pmablu.html", "date_download": "2018-05-27T08:14:46Z", "digest": "sha1:Q7AP3GSIXSNLOV5RFEJPD5BW4I5HQERT", "length": 17314, "nlines": 383, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை May 25, 2018அன்று பெற்று வந்தது\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவிடாடா கிளிக் கிடைக்கிறது.\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது டாடா கிளிக் ( 25,334))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி - விலை வரலாறு\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 109 cm\nடிஸ்பிலே டிபே Other Panel\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1920 x 1080 pixels\nடிடிஷனல் ஆடியோ பிட்டுறேஸ் 2X10 W\nடிடிஷனல் வீடியோ பிட்டுறேஸ் Full HD\nமிசிரோமஸ் ௪௩ட்௪௫௦௦ மஹத் 43 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manimandrampudugai.blogspot.in/2011/05/blog-post_31.html", "date_download": "2018-05-27T07:49:16Z", "digest": "sha1:BHAILONOEHRDAOHBJN55HXGRMXCUVFHP", "length": 17022, "nlines": 115, "source_domain": "manimandrampudugai.blogspot.in", "title": "மணிமன்றம் - புதுகை: ிபான் விழா ஆண்டை நோக்கி.....", "raw_content": "\n1964 ஆம் ஆண்டில் தன்னார்வம் மிக்க இளைஞர்களைக் கொண்டு புதுக்கோட்டை பிச்சத்தான் பட்டி பகுதியில் கலை மற்றும் கல்வி தொண்டிற்காக நிறுவனர் பொன் கருப்பையா அவர்களை நிர்வாகியாகக் கொண்டு ஆரம்பிக்கப்பெற்ற நிறுவனம்\nசெவ்வாய், 31 மே, 2011\nிபான் விழா ���ண்டை நோக்கி.....\n1964 ஆம் ஆண்டில் சமூக அக்கறையுள்ள இளைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மணிமன்றம் கடந்த 46 ஆண்டுகளாக பல்வேறு சமூக மேம்பாட்டுப் பணிகளை ஆற்றி வந்துள்ளது.\nஅரசியல், மத,இன,சாதி சார்பற்ற நிலையில் பின்தங்கிய கிராமப்புற மாணவர், சமுதாய முன்னேற்றத்திற்குப் பாடுபடுவது..\nநிறுவுனரும் நிருவாகியும் புலவர் பொன்.கருப்பையா.\nசமூக அக்கறையுள்ள வர்கள். வயது வரம்பு இல்லை.\nஆண்டு தோறும் தேர்தல் முறையில் ஒரு தலைவர், ஒரு செயலாளர், ஒரு பொருளாளர், இரண்டு துணைத் தலைவர்கள், இரண்டு துணைச் செயலாளர்கள், ஐந்து உறுப்பினர்களுக்கு ஒரு செயற்குழு உறுப்பினர். ஒரு தணிக்கையாளர்.\nதொடக்கத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்ட இம்மன்றத்தில் இதுவரை 312 பேர் அங்கம் வகித்துள்ளனர். பல்வேறு துறைகளில் பணியாற்றுபவரகள் தங்கள் பணிமாறுதல், ஒழுங்கு நடவடிக்கை, இறப்பு காரணமாக நீங்கியவர்கள் போக 2011ல் 22 உறுப்பினர்களோடு இயங்கி வருகின்றது.\nதிங்கள் தோறும் மன்ற உறுப்பினர்கள் கூடி அவ்வக்கால சமூகப் பிரச்சனைகள் பற்றி பேச்சு, கவிதை, பாட்டு, விவாதம், பட்டிமன்றம் மூலம் விவாதித்து, தீர்வுக்கான வழிமுறைகளில் செயலாற்றுவது.\nஒவ்வொரு ஆண்டும் மே-சூலைத் திங்கள்களில் மன்ற ஆண்டுவிழாவினை பொது அரங்கில் பொதுமக்கள் முன்னிலையில் நடத்துவது. ஆண்டுவிழாவில் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மாவட்ட நீதிபதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மருத்துவர்கள்.சிறந்த கல்வியாளர்கள்.சமூகசேவையாளர்களை அழைத்துச் சிறப்பிப்பது. ஆண்டுவிழாவில் மன்ற உறுப்பினர்களின் நாடகம், இன்னிசை, பட்டிமன்றம், மாணவர் கலைநிகழ்ச்சிகள் நடத்துவது.\nதிங்கள் கூட்டச் செலவினங்களுக்கு மன்ற உறுப்பினர்களின் ஆண்டுச் சந்தா(உரூ 50) வினையும், ஆண்டுவிழாச் செலவினங்களுக்கு தன்னார்வ நல்லுள்ளங்கள் அளிக்கும் நன்கொடையினையும் பயன் படுத்திக் கொள்வது.\nஆண்டு தோறும் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு பொதுக்குழுவால் ஒப்புதல் பெறப்படும்.\nபுதுக்கோட்டை நகர புறநகரப் பகுதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே க்ற்கும் திறனை மேம்படுத்தும் நோக்கில் அப்பள்ளிகளில் ஆண்டுத்தேர்வில் வகுப்புவாரியாக முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களை ,கல்வித்துறை பரிந்துரையோடு ஆண்டுவிழா மேடையேற்றி, பொதுமக்கள் முன்னிலையில் பரிசுகள் வழங்கிப் பாராட்டத் தொடங்கினோம்.அப்பணிக்கு மாணவர்களிடேயும் பொதுமக்களிடையேயும் இருந்த வரவேற்பு, பரிசு வழங்கும் திட்டத்தினை புதுக்கோட்டை நகராட்சிப் பள்ளிகள் அனைத்திற்கும் 1972முதல் விரிவு படுத்தினோம்.\nஅதனைத் தொடர்ந்து 1975 முதல் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட்டது.\n1978முதல் புதுக்கோட்டை அரசு, உதவிபெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் மற்றும் தனியார் ஓரியண்டல் பள்ளி மாணவர்களுக்கும் இத்திட்டத்தினை விரிவு படுத்தியோடு, பத்தாம் வகுப்பு, மேல்நிலை அரசுத் தேர்வுகளில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு விருது வழங்கி, பாராட்டுச் சான்றுகள் வழங்கிப் பெருமைப் படுத்தியுள்ளோம்.\n2002 முதல் நிறுவுனர் புலவர் பொன்.கருப்பையா அவர்களின் துணைவியார் நினைவாக மரகதவள்ளி அறக்கட்டளையும் மணிமன்றத்தோடு இணைந்து இவ்விருது வழங்கும் விழாவினைச் சிறப்பாக நடத்தி வருகிறது. இதுவரை நூற்றுக்கணக்கான மாணவர்கள் இம்மன்ற முதல் மாணவர் விருதுகளைப் பெற்று மருத்துவர்களாக, பொறியாளர்களாக.வழக்குரைஞர்களாக, பல்வேறு துறைகளில் பணியாற்றி வருவது குறிப்பிடத் தக்கது.\n46 ஆண்டுவிழாக்களை வெற்றிகரமாகக் கடந்த இவ்வமைப்பின் 47 ஆவது ஆண்டுவிழா வருகின்ற 2011சூலை இரண்டாம் வாரத்தில் நடைபெற உள்ளது. தொடரும் சமூகப்பணிகள்.......\nஇடுகையிட்டது Pavalar Pon.Karuppiah Ponniah நேரம் பிற்பகல் 8:39\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுகை.அப்துல்லா 30 ஜூன், 2011 ’அன்று’ பிற்பகல் 8:39\nவாழ்த்துகள் சார். இதைப் படித்ததும் விடிய விடிய நாடகம் பார்த்த எனது தொலைந்த பால்யம் நினைவில் மீள்கிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலை இலக்கியத்தால் மனித நேயம் வளர்ப்போம்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nிபான் விழா ஆண்டை நோக்கி.....\nபழி தவிர்த்த பாவலர் என்ற நாடகத்தில் இடம் பெற்ற ஒரு...\nபாரதியார் வினாடி-வினா சுற்று-4 விடைகள்\nபாரதியார் பிறந்தநாள் விழா வினாடி-வினாப்போட்டி சுற்று -4 க்கான விடைகள். 1. பரலி சு.நெல்லையப்பரால் - சென்னையில் 1917ல். 2. பாஞ்சாலி சபதம்...\nமணிமன்றம் - பொன்விழா ஆண்டு-செயல்திட்ட முன்வரைவு.\n29.10.2013 அன்று புதுக்கோட்டை நேசனல் அகாதமி அரங்கில் மணிமன்றம்- மரகதவள்��ி அறக்கட்டளையின் சிறப்புக் கூட்டம் மன்றத் தல...\nமகாகவி பாரதியார் 132ஆவது பிறந்தநாள் இலக்கியப் போட்டிகள்\nதி.பி.2044 நளி 27ஆம்நாள் (13.12.2013) வெள்ளிக்கிழமை, புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையல் கலைக் கல்லூரியில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்க...\nபாரதியார் நினைவு நாள் வழக்காடு மன்றம்\n11.09.2013 அன்று புதுக்கோட்டை நேஷனல் அகாதமி அரங்கில், மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை ” பாரதியார் கனவு கண்ட சமுதாயம் மலரவில்லை...\nஉலக புத்தகநாள்-பாவேந்தர் நாள் விழா\n12.04.2015 அன்று, புதுக்கோட்டை பெரியார் நகர் 330, இலக்க இல்லத்தில் மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் அவசரக்கூட்டம்...\n2011 ஐம்பெரும் விழா அழைப்பிதழ்.\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டுவிழா ,ஐம்பெரும் விழாவாக, வருகின்ற திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் 7 ஆம் நாள் ( 2...\nபாரதியார் வினாடி-வினா. இரண்டாம் சுற்று -விடைகள்\nஇரண்டாம் சுற்று - பாரதியாரின் மொழிப்பற்று.- விடைகள். 1. சிலப்பதிகாரத்தை. 2. இங்கமரர் சிறப்புக் கண்டார். 3. கலைச் செல்வங்கள் யாவும் க...\nபுதுக்கோட்டை மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளையின் 47 ஆவது ஆண்டு ஐம்பெரும் விழா திருவள்ளுவர் ஆண்டு 2042 கடகம் திங்கள் 7ஆம் நாள்(23.7.11) காரிக்...\nவினாடி-வினாப் போட்டி - முதல்சுற்று\n13.12.13 அன்று மணிமன்றம்-மரகதவள்ளி அறக்கட்டளை, பாரதியாரின் 132 ஆவது பிறந்த நாளினையொட்டி கல்லூரி மாணவர்களுக்கு ஆறு சுற்...\nபொன்விழாக் கண்ட மணிமன்றத்தின் 2015-16 ஆண்டுகளுக்கான பொறுப்பாளர்கள் தேர்தல் 10.01.2015 அன்று மாலை 330.பெரியார் நகர் இல்லத்தில் நடைபெற்றது. ...\nமுனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\nகடலூர் மாவட்டத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் திரையீடு\nஅறிவை விடச் சிறந்தது அறம்\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nமாநில திரைப்பயண நிறைவு விழா\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2007/07/", "date_download": "2018-05-27T07:55:36Z", "digest": "sha1:WAKLZR6S3VSQUNPVRZUJDRUAXK5VEJUE", "length": 13732, "nlines": 88, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: July 2007", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\nகந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி - விழா\nகந்தர்வன் பெயரில் ஒரு பரிசு அல்லது அங்கீக��ரம் என்றதும், நமக்கு ஒரு ஆவல் ஏற்படுகிறது அல்லவா அதுதான் எனக்கும் ஏற்பட்டது. 07-07-07 அன்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய விழாவில், கந்தர்வன் பெயரில் நடத்திய சிறுகதை போட்டியில் எனது கதை \"கருப்பய்யா\" பிரசுரத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால், அடியேனையும் அழைத்திருந்தார்கள். கதை இங்கே\nகந்தர்வன் @ நாகலிங்கம், அரசு ஊழியர். கம்யூனிச சிந்தனை கொண்ட தமிழ் அறிஞர். கதை கவிதை எழுதி, மக்களுக்கு புது ரத்தம் பாய்ச்சியவர். முக்கியமாக புது எழுத்தாளர்களை உற்சாகப் படுத்தி, முன்னே கொண்டு வருபவர். எந்த விழா நடந்தாலும், அவர் மேடையில் வரமாட்டார். அருகிலுள்ள வேப்பமரத்து நிழலில், இளைஞர்கள் புடை சூழ, பேசிக்கொண்டிருப்பார்.\nஅவரது பெயரில் நடந்த இந்த விழாவின் ஒரே ஆறுதல், அவரது குடும்பத்தார் அதில் பங்கு கொண்டு, சிறுகதைகளில் முதல் மூன்று கதைகளுக்கு உண்டான பரிசுத் தொகையை அவர்களே தந்ததுதான். மற்றபடி, கந்தர்வன் அங்கு இருந்திருந்தால், என்னவெல்லாம் செய்ய மாட்டாரோ, அவை அமோக மாக நடந்தது தான் மனதுக்கு வருத்தம் தருவதாக அமைந்திருந்தது.\n1) நேரம் கடைபிடிக்காமை. : கருத்தரங்கம் காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை என்று அறிவித்துவிட்டு, பகல் 12.40 மணிக்குத்தான் தொடங்கியது. மாலை கிட்டத்தட்ட 5.00 மணிவரை இழுத்துக்கொண்டு போனது.\n2) மேலாண்மை பொன்னுச்சாமி முதலில் பேசவேண்டியதுதான் நிகழ்ச்சியில் முக்கிய முதல் நிகழ்வு. எல்லாரையும் உட்கார வைக்கவே, இழுத்தடித்து, கடைசியில் அவரை பேச வைத்து, மற்றவர்கள் பேசுவதையும், கம்யூனிச சிந்தனை கொண்ட பாடகர்கள் பாடுவதையும் நிர்பந்தத்தால் கேட்க வேண்டியதையும் என்ன என்று சொல்வது\n3) அதேபோல், மாலை கலை நிகழ்ச்சி, சிறுகதை போட்டியில் தேர்ந்தெடுத்த கதை ஆசிரியர்களை கவுரவப் படுத்தவேண்டிய நிகழ்ச்சி. தெரியாத்தனமாக, ஜெயகாந்தனும், கவிஞர் நா. முத்துகுமார் இன்ன பிற வேலைகளையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, பல மணி நேரமாக காத்திருந்து, வேண்டாத கலை (கொலை) நிகழ்ச்சியையெல்லாம் பார்க்கவேண்டிய துற்பாக்கிய சாலிகள் ஆயினர்.\nகடைசியில் நன்கு பேசி இருக்க வேண்டிய ஜெயகாந்தன் ரத்தின சுருக்கமாக் பேசிவிட்டு போய்விட்டார். நா.முத்துக் குமார், தனது கவியுலக ஆசானாக கந்தர்வனை போற்றி வணங்குவது, அவரது உணர்ச்சிபூர்வமான பேச்சினிலேயே தெரிந்தது. அதனால், கால தாமதமான நிகழ்வுகளை பொறுத்து தனது அஞ்சலியை தெரிவித்துவிட்டு, அன்னாரது குடும்பத்தாரின் அருகிலேயே அமர்ந்திருந்து பேசிவிட்டுப் போனார்.\nஅந்த சிறுகதைப் போட்டியின் கதைகளுள் ஒரு கதையாக எனது கதை தேர்வானதில் எனக்கு சந்தோஷம் தான். ஆனால், கேட்பாரற்று அங்கே சுற்றி திரிந்திருந்து, கடைசியில் ஜெயகாந்தன் கைகளிலோ, அல்லது வேறு விதமாகவோ அங்கீகாரம் கிடைக்கப்படாமல், பின்னிரவு, 12.30 மணிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றாலும், அவமானமாவது செய்யாமலாவது இருக்கலாமில்லையா எனக்கேட்டு வற்புறுத்தி வெளியான சிறுகதை புத்தகத்தை கேட்டு வாங்கி வந்தேன்.\nகந்தர்வன் எனும் பேருக்குள்ள மரியாதை, புது எழுத்தாளர்களை அவர் எப்படி உற்சாகப் படுத்துவார் எனும் சிந்தனை என்னுள் மீண்டும் எழுவதனாலேயே, நான் எனக்கு நேர்ந்த இந்த விஷயத்தை மனதுள் பூட்டி வைத்து, வெளியேறினேன்.\nவருகையில், வாசலருகே உள்ள வேப்பமரத்துனருகே யாரோ அழைப்பது போலிருந்தது. போனேன். என்ன ஆச்சரியம் கந்தர்வன் தான் கண்ணை கசக்கிக்கொண்டு பார்த்தேன். சந்தேகமேயில்லை அவர்தான் \"என்ன நீ சொன்னமாதிரி நான் இளைஞர்களுடன் பேசிக்கொண்டிருக்க இந்த மரத்தடியில் தானே இருப்பேன்.\n என் பேரைச்சொல்லி அவர்கள் காலம் தாழ்த்தி நடத்து கூத்து மனதுக்கு வேதனையை தருகிறது. இங்குதான், ஜெயகாந்தனையும், அன்பன் முத்துகுமாரையும் சந்தித்து, \"இதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாதீர்கள். அடுத்த முறை எல்லாம் நேரத்தில் நடக்கும்\" என்று கூர, அவர்களும், \"கந்தர்வா, உன் காந்த சக்திக்கு நாங்கள் இழுபட்டே இங்கு வந்தோம். இனியும் வருவோம்\" எனச் சொல்லி சென்றனர். நான் எதிர்ப்பார்த்த கதையின் ஆசிரியன் நீ. இளைஞன் நீ. மனதில் எதையும் கொள்ளவேண்டாம்,\" என்றார்\n\"அட, நான் புதியவன். உங்கள் பெயர் கொண்ட மோதிரக்கை குட்டு பெற்றுவிட்டேன். இனி நான் எழுத்துப்பணியை என்றும் தொடர்வேன். கந்தர்வனுக்கு நான் என்றும் கடமை பட்டுள்ளேன். இனி வரும் காலங்களில் நடக்கும் போட்டிகளிலும் பங்கு பெறுவேன். என்பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. கதை புத்தகத்தின் பெயர் \"எச்சங்கள்\"; யார் எச்சம் மிச்சம் கந்தர்வனுடையது. எனவே, நான் எந்த பிழைகளையும் பொருட்படுத்தவில்லை. ஆனாலும், நான் உண்மையையே சுவாசிக்கும் ஒரு பத்திரிகையாளன், கதாசிரியன். எனவேதான், இதை பதிவு செய்யாமல் எனது மனம் ஆறாது,\" என்றேன். அவரும், \" அப்படியே நான் எதிர்பார்க்கும் நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமுள்ள இளைஞனாக இருக்கிறாய், மகிழ்ச்சி மனதுக்கு பட்டதை பட்டென சொல்லும் பாங்கு எனக்கு பிடித்திருக்கிறது. மேடையில் ஏறிச் சொல்லாமல், மெதுவாக முத்து நிலவனிடம் நீ போய் சொன்னதையும் நான் பார்த்தேன். அதுதான் அழகு. மீண்டும் சந்திப்போம்,\" என்றார். இனி வரும் காலங்களில் அந்த வேப்பமர சந்திப்பு நிகழும் நாளை எதிர்நோக்கி மன நிறைவோடு நான் புதுக் கோட்டையை விட்டு கிளம்பினேன்.\nகந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி - விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://voipadi.blogspot.com/2015/02/blog-post_78.html", "date_download": "2018-05-27T08:01:02Z", "digest": "sha1:3MCS5CZM6HBAYRQL72LSJVFMC2YHJ5MF", "length": 13670, "nlines": 262, "source_domain": "voipadi.blogspot.com", "title": "வாய்ப்பாடி குமார்: சாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா?", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 13, 2015\nசாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா\nஆயுர்வேதம் & சித்த மருத்துவம். with Senthil Kumar\nசாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா\nசாப்பிட்டு முடித்த பின்னர் தண்ணீர் குடிப்பதில் பல கருத்துகள் நிலவுகிறது. நாம் உண்ணும் உணவு செரிமானமாவதற்கு உடலில் உள்ள சுரப்பிகள் சில என்சைம்கள், அமிலங்களை சுரக்கின்றது. ஆதலால் உணவு உண்ட பின்னர் 15அல்லது 20 நிமிடங்களுக்கு பின்னரே தண்ணீர் அருந்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.\nஉணவு உண்டபின்னர் இளம் சூடான நீர் அருந்துவது இதயத்திற்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இளம்சூடான தண்ணீர் அருந்துவதால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கின்றதாம். சீனர்களும், ஜப்பானியர்களும், தவறாமல் இதனை பின்பற்றுகின்றனர். அவர்கள் உணவு உண்டபின்னர் சூடாக கிரீன் டீ, அல்லது வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.\nசூடான தண்ணீர் அருந்துவதால் உணவானது எளிதில் செரிமானமாவதோடு உடலுக்கு கெடுதல் ஏற்படுத்தும் கெட்டக் கொழுப்புக்களையும் தடுக்கிறது. எனவே சாப்பிட்டு முடித்ததும் இளம் சூடான சூப் அல்லது வெது வெதுப்பான தண்ணீர் குடிக்கலாம் என பரிந்துரைக்கின்றனர்.\nஜீல்லென்று தண்ணீர் பருகுவது உடலுக்கு எதிர்மறையான செயல்பாடுகளை ஏற்படுத்தும். நம்மில் அதிகம் பேர் சாப்பிட்டு முடித்தவுடன் குளிர்பதனபெட்டியில் வைத்திருக்கும் தண்ணீரையே பருகுகின்றனர்.. இது இதயநோய், புற்றுநோய்க்கு வழிவகுக்கும். சாப்பிட்டு முடித்தவுடன் ஜீல் தண்ணீரை குடிப்பதால், நாம் எடுத்துக்கொண்ட உணவில் உள்ள எண்ணெய்த் துகள்களை கெட்டியாக்கி விடுவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை ஏற்படுவது மட்டுமல்லாமல் நமது உடலில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கவும் செய்கிறது.\nஜீல் தண்ணீர் பருகுவதை தொடர்ந்து செய்து வந்தால் இதயம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட பல பிரச்சினைகள் வரலாம். இதய நோயாளிகள் சாப்பிடும்போது கண்டிப்பாக ஜீல் தண்ணீரை எடுக்ககூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.\nஇடுகையிட்டது D Kumar நேரம் 11:19\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசிறுநீரக செயலிழப்பு (Kidney failure)\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nசாப்பிட்டு முடித்ததும் தண்ணீர் அருந்தலாமா\nதமிழர்களின் சிறு தானிய உணவுகள்:-\nஎண்ணெய் கொப்பளித்தல் செய்யும் முறை :-\nஉலகில் மழை பெய்யாத இடம்\nதஞ்சை மருத்துவ கல்லூரி உருவாக காரணமாக இருந்த காமரா...\nஅவினாசி அத்திக்கடவு திட்டம் (1)\nகொழும்பு சர்வதேச வானொலி (3)\nகோடை எப்.எம். 100.5 (1)\nசிறு தானிய உணவுகள் (1)\nதிருப்பூர் புத்தக கண்காட்சி 2010 (1)\nமாரியம்மன் கோவில் ஆட்டம் (1)\nஸ்ரீநிவாசன் - பத்மாவதி திருக்கல்யாண மகோற்சவம் (1)\nஎத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/190633/%E0%AE%AA-%E0%AE%A3-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%A4-", "date_download": "2018-05-27T08:09:59Z", "digest": "sha1:I6ZZ7YTPGN52BCVMR4LAWLL5MM7V5NBG", "length": 4687, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || பெண் மீது கத்தி குத்து", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\nபெண் மீது கத்தி குத்து\nயாழ்ப்பாணம், கல்லுண்டாய் வெளிப்பகுதியில் வைத்து, பெண் மீது, சனிக்கிழமை கத்திகுத்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஆனைக்கோட்டை சோமசுந்தரம் வீதி பகுதியினை சேர்ந்த எஸ்.வசந்ததேவி (வயது 38, என்ற பெண் மீதே இவ்வாறு கத்தி குத்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகாயங்களுக்கு உள்ளாகி மயங்கி கிடந்த பெண்னை, வீதியில் சென்ற மீனவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.\nபெண் மீது கத்தி குத்து\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/04/vijay-sura-english-new-old-mp3-download.html", "date_download": "2018-05-27T08:04:35Z", "digest": "sha1:RH62I5CHIWA4D3ARETG6QW2NWURMJNNR", "length": 9651, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சுறாவுடன் அதிரடி அரசியல் - விஜய். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சுறாவுடன் அதிரடி அரசியல் - விஜய்.\n> சுறாவுடன் அதிரடி அரசியல் - விஜய்.\nஅதிரடியாக அரசியலில் குதிக்கவுள்ளார் நடிகர் விஜய். அதற்கான ஆரம்பம் ஏற்கனவே நடந்தேறினாலும், இன்னும் தீவிரமாக இறங்கவுள்ளார். அதற்காக ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளிடமும் அடிக்கடி நேரிலும், ஃபோனிலும் பேசி வருகிறார்.\nவிரைவில் வெளியாக இருக்கும் சுறா படம் வழக்கமாக நடைபெறும் வெளியீட்டு நிகழ்ச்சியாக இல்லாமல், அரசியல் கட்சியின் ஆரம்ப விழா போல மிரட்ட வேண்டுமென உத்தரவு போட்டிருக்கிறார் விஜய்.\nசுறா கிட்டத்தட்ட 500 பிரிண்ட்டுகளுக்கு மேல் போடப்பட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களையும் அதிக அளவு படம் பார்க்க வைக்கப் போகிறார்கள். காரணம் சுறாவில் சில காட்சிகள் அரசியல் வாசம் வீசுகிறதாம்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> 2012இன் அதிர்ஷ்டக்கார நடிகை காஜலா \nகாஜலிடம் என்னதான் இருக்கு என்று தேடினால் பூ‌ஜ்‌ஜியம்தான் சிக்கும். ஆனால் அதிர்ஷ்டம்... இப்போது இவர் காட்டில்தான் அடை மழை. இந்த பொம்மலாட்ட ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2015/01/blog-post_22.html", "date_download": "2018-05-27T07:52:32Z", "digest": "sha1:QDDTJKZAKXBUJD2WP72D5N442JMSPRSA", "length": 8043, "nlines": 159, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: பெண்ணை இழிவு செய்யும் சமூகம் பேய்கள் வாழும் பாழுங்கிணறு", "raw_content": "\nசனி, 10 ஜனவரி, 2015\nபெண்ணை இழிவு செய்யும் சமூகம் பேய்கள் வாழும் பாழுங்கிணறு\nசமூகம் பேய்கள் வாழும் பாழுங்கிணறு\nபெண்ணை இழிவு செய்யும் சமூகம்\nஅழுது கண்ணீர் சிந்திய போது\nபரிவையும் மறந்து நன்றி கெட்டு\nகாமம் என்பது இயல்பாக ஏற்படும் ஒன்று.\nஆனால் அந்த எண்ணத்தை பிஞ்சிலேயே விதைத்து\nமக்களின் மனதை களங்கப்படுத்தி சமூகத்தில்\nஅதைப் படித்து உள்ளத்தில் ரசித்து\nபுறத்தே நல்லவன் போல் நடித்து\nகடித்து குதறி இன்பம் காணும்பசும்தோல் போர்த்த\nபுலிகளை இனம் கண்டுகொள்வது மிகக் கடினம்\nதுணை போகும், திரைப்பட வியாபாரிகளும்\nஆனால் இந்த ஊடகங்கள் பாதிக்கப்பட்டவரின்\nவாழ்வை சிக்கலாகி அவர்களை அழிவின்\nவிளிம்பிற்கு அல்லவோ கொண்டு சென்று கொண்டிருக்கிறது.\nமக்களில் மனங்களில் பெண்ணினத்தைப் பற்றிய\nஉயர்ந்த எண்ணங்கள் ஆழ விதைக்கப் ப்படவேண்டும்.\nதவறான எண்ணங்கள். கோட்பாடுகள், மீண்டும்\nமுளைக்க இயலாத ஆழ புதைக்கப்படவேண்டும்.\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 4:07\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 10 ஜனவரி, 2015 ’அன்று’ பிற்பகல் 5:23\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமகாத்மா காந்தியின் நினைவு நாள் (30-1-2015)\nஎதற்கெடுத்தாலும் பழி போடும் கூட்டம்\nபெண்ணை இழிவு செய்யும் சமூகம் பேய்கள் வாழும் பாழுங...\nதமிழன் என்றொரு ஒரு இனம் உண்டு தனியே அவனுக்கொரு க...\nதொலைகாட்சி பேட்டியில் தொலைந்து போன உள்ளங்களே \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=24&t=11119&sid=4b6a39339d5a7e8aacfd907546734528", "date_download": "2018-05-27T08:06:21Z", "digest": "sha1:4WQB3JDL7YRBGA4KNGGRGGOFT5MHAATK", "length": 6495, "nlines": 135, "source_domain": "padugai.com", "title": "100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி? - Forex Tamil", "raw_content": "\n100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nஆன்லைன் வேலை தளத்தின் செயல்பாடுகள், வசதிகள், புதிய பணி பற்றிய தகவல் பரிமாற்றம் மற்றும் நிகழ்வுகளின் சின்னச் சின்ன செய்திகள்.\n100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nபலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nஓரு கோடி கடன் வாங்குங்க...\nபெட் மேல படர்த்தி போட்டு, அதன் மேல் மல்லாக்க படுத்துக்கிட்டு கோடீஸ்வரன் ஆவது எப்படின்னு புக் எழுதுங்க...\nபார்வை கட்டணம் - இலவசம்.\nஒர் கோடி கடன் வாங்குவது எப்படி\n2 பக்க புத்தகத்தின் விலை - ரூ. ஆயிரம்.\nRe: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nRe: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nஅனுபவம் கற்றுக் கொடுக்கும் பாடத்தினைப் போல், பிறர் அனுபவிப்பதனைக் காணும் பொழுதும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.\nஇன்று நான் ஒர் கோடீஸ்வரன் என்பதனைப் போல், என்றும் இருக்க வேண்டும் என்பதிலும் தெளிவாக இருக்கிறேன். ஆகையால், அதில் ஒர் நையா பைசா குறைவதனைக்கூட ஏற்றுக் கொள்ளமாட்டேன்.\nRe: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nமக்கள் எப்படி விளம்பரங்களுக்கு ஏமாறுகிறார்கள் என்பதை மிக சுருக்கமாக கூறிவிட்டீர்கள்.\nRe: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nRe: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nRe: 100 நாளில் பலே கோடீஸ்வரர் ஆவது எப்படி\nReturn to “ஆன்லைன் வேலை தகவல் மையம்”\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pudhiavan.blogspot.com/2016/06/blog-post.html", "date_download": "2018-05-27T07:49:36Z", "digest": "sha1:6I2F4O6PMBLSBJG3RGTEWH54ARHFDU3W", "length": 41351, "nlines": 199, "source_domain": "pudhiavan.blogspot.com", "title": "புதியவன் பக்கம்: புத்தகத் திருவிழா புத்திமதிகள்", "raw_content": "\nபடித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான். - பாரதி\nபுத்தகத் திருவிழா போகப்போற அ(க)ண்ணே - சில\nபுத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே...\nஎல்லா பதிப்பாளர்களும், எல்லா வகையான புத்தகங்களும் ஒரே இடத்தில் கூடுகிற ஒரே வாய்ப்பு புத்தகத் திருவிழாதான். ஒரு குடும்பத்தில் பலவகைப்பட்ட ரசனைகளைக் கொண்ட அத்தனை பேருக்கும் அவரவர் விருப்பப்படி புத்தகங்களை வாங்குவதற்கான வாய்ப்பை புத்தகத் திருவிழாக்கள் வழங்குகின்றன. முற்போக்கு, பிற்போக்கு, பொழுதுபோக்கு, நவீனம், பின்நவீனம், முன்நவீனம், இந்திய தேசியம், தமிழ் தேசியம், அந்த இஸம், இந்த இஸம், நொந்த இஸம் என எல்லாவகை இலக்கியங்களையும் வாங்கலாம். சமையல் அல்லது அழகுக் குறிப்புகள், குழந்தைகளுக்கான நூல்கள், ஆன்மீக நூல்கள், ஜக்கி போன்ற போலிச் சாமியார்களின் உபதேசங்கள், சுயமுன்னேற்ற நூல்கள், பாடத்துணை நூல்கள், காமிக்ஸ்கள், .................. உங்கள் விருப்பப்படி காலி இடத்தில் நிரப்பிக்கொள்ளுங்கள்.\nஎந்தெந்த வகையில் என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்று பார்ப்பதற்காகவே செல்பவர்கள் ஒருவகை. தேவையான புத்தகங்களை 10 சதவிகித (அல்லது அதற்கும் அதிகமான) கழிவில் வாங்க முடியும் என்பதற்காகவே புத்தகத் திருவிழா எப்போது வரும் என்று காத்திருந்து செல்பவர்கள் ஒரு வகை. புத்தகத் திருவிழாவுக்குப் போகவில்லை என்று தெரிந்தால் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதற்காகச் செல்பவர்கள் ஒரு வகை. வாங்கியதில் ஒரு புத்தகம்கூட வாசிக்காவிட்டாலும், வீட்டுக்கு வருகிறவர்களிடம் பெருமையடிப்பதற்காகவே ஆண்டுதோறும் புத்தகங்களை வாங்கி அலமாரியில் அழகாக அடுக்கி வைத்து அழகு செய்பவர்கள் ஒருவகை. பேஸ்புக் அல்லது வாட்ஸ்அப்பில் போட்டோ போடுவதற்காகவே செல்பவர்கள் ஒருவகை. சக நண்பர்களை சந்திப்பதற்காகச் செல்பவர்கள் ஒருவகை. டெல்லி அப்பளத்தை சுவை பார்க்க அல்லது மாலைநேர அவுட்டிங்காக அல்லது சும்மா சைட் அடிக்க செல்பவர்கள் ஒரு வகை. நண்பர்களை சந்திப்பதற்காகச் செல்பவர்கள் ஒருவகை. பேஸ்புக் நண்பர்கள் எழுதிய புத்தகங்களை வாங்க வேண்டும் (ஹும்... இதெல்லாம் வாங்கியாக வேண்டியிருக்கே) என்று செல்பவர்கள் ஒரு வகை.\nஇப்படி பல வகையினர் உண்டு என்றாலும், நீங்கள் புத்தகங்களை வாங்கவே செல்கிறவர் என்று அனுமானித்துக்கொண்டு, உங்களுக்காகவே சில டிப்ஸ். எல்லாம் அனுபவத்திலிருந்து சொல்வதாக்கும். எல்லாம் உங்கள் நன்மைக்காகவே. எனவே இதைப் புறக்கணித்து விட்டு பிற்பாடு அவதிப்பட வேண்டாம்.\nகையில் எக்கச்சக்கமாக பணம் வைத்துக்கொண்டு விலையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள், பின்னட்டையில் இருக்கும் விவரத்தைப் படிப்பதுபோல பாவனை செய்துகொண்டே அதில் இருக்கும் பொடி எழுத்தில் உள்ள விலையை ஓரக்கண்ணால் பார்ப்பவர்கள், புத்தகத்தைத் திருப்பிப் பார்ப்பதுபோல இரண்டாம் பக்கத்தில் தரப்பட்டுள்ள விலையை நோட்டம் விடுபவர்கள், பதிப்பகத்தின் பெயரைப் பார்த்தே விலகிச் செல்பவர்கள், என அனைவருக்கும் உதவக்கூடிய சில குறிப்புகள் இவை. இது சென்னை புத்தகத் திருவிழாவை ஒட்டிய பதிவு என்பதால் அது தொடர்பாக சில விஷயங்களை முதலில் சொல்லி விடுகிறேன்.\nபுத்தகத் திருவிழாவில் புத்தகக் கடைகள் இருக்கும�� பகுதியில் நுழைவதற்கு முன்னால் வெளியே இருக்கும் கரும்பு ஜூஸ், டெல்லி அப்பளம், டீ-காபி, ........................... கடைகள் உங்களை இழுக்கும். வந்த களைப்பைப் போக்கிக்கொள்வோம் என்று உடனே அங்கே போய் விடாதீர்கள். முதலில் புத்தகங்களின் பக்கம் ஒரு சுற்றுச் சுற்றிவிட்டு, கொஞ்சம் களைத்துப்போனபிறகு புசிப்பின் பக்கம் திரும்பலாம். தெம்பேற்றிக்கொண்டு மீண்டும் புத்தகங்களைப் பார்க்கப் போகலாம்.\nஉள்ளே நுழைவதற்கான சீட்டை நீங்கள் நுழையும்போதே கிழித்துக் கொடுத்து விடுவார்கள். அதுதான் உள்ளே நுழைந்தாயிற்றே, இனி எதற்கு நுழைவுச்சீட்டு என்று அதை உடனே எறிந்து விடாதீர்கள். வெளியே போய்விட்டு மறுபடி நுழைய மீண்டும் நுழைவுச்சீட்டு வாங்க வேண்டியிருக்கலாம். எனவே, வெளியே போகும்போது வாசலில் இருப்பவரிடம், “டீ குடிச்சுட்டு வந்தா இதே டிக்கெட்டில் உள்ளே நுழையலாம் இல்லையா” என்று நல்ல பிள்ளைபோல ஒரு வார்த்தை சொல்லிவிட்டு ஒரு சிரிப்பையும் உதிர்த்துவிட்டுச் செல்வது நல்லது. திரும்பி வரும்போது அதே வாயில் வழியாக இன்னொரு புன்னகையைப் பரிசளித்து விட்டு நுழையலாம். 10 ரூபாய் மிச்சமாகும். திருவிழாக்காலம் முழுவதும் செல்வதற்கான சீசன் டிக்கெட் 50 ரூபாய் என்று நினைவு.\nதிருவிழாவுக்குச் செல்வதற்கு முன்பே சமூக ஊடகங்கள் அல்லது பத்திரிகைகளின் மூலம் என்னென்ன நூல்கள் புதிதாக வந்துள்ளன, அவற்றில் உங்களுக்குத் தேவையானவை எவை, அவற்றின் பதிப்பகம் எது என்ற விவரங்களை வீட்டிலேயே தயாரித்துக் கொண்டு செல்வதும் நல்லது. பங்கேற்கிற பதிப்பாளர்கள்/விற்பனையாளர்கள் பட்டியல் நுழைவாயிலில் கிடைக்கும். அதை எப்படியாவது கைப்பற்றிக் கொள்ளுங்கள். (சென்னை புத்தகத் திருவிழாவுக்காக விகடன் இப்படியொரு பட்டியலை வெளியிட்டுள்ளது.) வீண் அலைச்சலை இது குறைக்கும். தேவையான கடைக்கு மட்டும் போய் வேண்டியதை மட்டும் வாங்கிக்கொண்டு வரலாம்.\nஉள்ளே நுழைந்ததும் முதலில் கண்ணில் படுகிற கடைகளில் புத்தகங்களை அள்ளி விடாதீர்கள். அப்புறம் அடுத்தடுத்த கடைகளுக்குப் போய், உங்களுக்குத் தேவையான நூல்களை வாங்க நினைக்கும்போது கையில் காசு இல்லாமல் போய்விடக்கூடும். இந்தப் புத்தகத்தை வாங்காம இருந்திருக்கலாம், அந்தப் புத்தகத்தை அப்புறமா வாங்கியிருக்கலாம் என்று பிற்பாடு மனதுக்குள் ���ுலம்புவதைத் தவிர்க்கலாம். நேரம் இருந்தால், கண்காட்சியை முதலில் ஒரு சுற்றுச் சுற்றி பார்வையிட்டுவிட்டு பிற்பாடு வாங்கும் வேலையைத் துவங்கலாம்.\nபுத்தக ஆர்வலர்கள், தீவிர வாசிப்பர்களுக்கு சில கடைகள் பிடித்தமாக இருக்கும். உதாரணமாக, இடதுசாரி சார்பு நூல்கள் பிடித்தவர்களுக்கு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அல்லது பாரதி புத்தகாலயம்; வெகுஜன வாசகத் தரத்துக்கு கிழக்கு; தீவிர இலக்கியங்களுக்கு காலச்சுவடு; அல்லது எதிர் அல்லது அடையாளம் அல்லது சந்தியா. அவர்களுடைய கால்கள் தானாகவே அந்த விருப்பக் கடைகளுக்கே செல்ல முனையும். அப்படிச் செய்ய வேண்டாம். உங்கள் அபிமானக் கடைகளில் இருப்பதைவிடச் சிறந்த நூல்கள் வேறு கடைகளில் இருக்கக்கூடும்.\nஏகத்துக்குப் பணம் வைத்துக்கொண்டு இஷ்டத்துக்கு வாங்கச் செல்பவர்கள் டிராலி பேக் எடுத்துச்செல்வது நல்லது. சுமைவலி தாங்க முடியாமல் கை மாற்றிக் கை மாற்றி விரல்கள் மாற்றி விரல்கள் மாற்றி அவஸ்தைப்படத் தேவையில்லை. சக்கரப்பெட்டிக்குள் போட்டுக்கொண்டு இஷ்டைலாக இழுத்துக்கொண்டு போகலாம்.\nஅளவாகப் புத்தகம் வாங்குபவர்களும் ஜோல்னாப்பை போல பைகளை எடுத்துச்செல்வது நல்லது. முதுகுப்பையும் கொண்டு போகலாம்தான். ஆனால் ஜோல்னாப்பை அறிவுஜீவி லுக் கொடுக்கும், முதுகுப் பை காலேஜ்/ஐடி பையன் லுக் கொடுக்கும் என்பதை சொல்லத் தேவையில்லை. (நான் இரண்டையும் வைத்துக்கொள்வது வழக்கம்.)\nசில பதிப்பாளர்கள் மெல்லிய பாலிதீன் பைகளில் புத்தகங்களைப் போட்டுக்கொடுப்பார்கள். புதிய மொடமொடப்பான புத்தகம் சில நிமிடங்களில் பாலிதீன் பையைக் கிழித்துவிடும், அல்லது ஒரு கைப்பிடி கிழிந்து புத்தகங்கள் பொத்தென்று கீழே விழும். பையில் ஒருபக்கக் கைப்பிடிதானே போயிற்று, இன்னொரு பக்கக் கைப்பிடி இருக்கிறதே என்று சமாளித்து விரல்களில் சுற்றிப் பிடித்துக்கொண்டு நடக்க முனைந்து விடாதீர்கள். சில நிமிடங்களில் விரலில் ரத்தம் கட்டிக்கொள்ளும். எந்தப் பையாக இருந்தாலும் சரி, பையில் கொள்கிறதே என்று ஏகப்பட்ட புத்தகங்களை அமுக்காதீர்கள். பீலிபெய் சாக்காடும்..... சாலமிகுத்துப் பெயின் திருக்குறள் பள்ளியில் படித்தது நினைவிருக்கும்தானே\nசில கடைகளில் நோட்டுப்புத்தகங்களுக்கு அட்டைபோடும் பிரவுன் கவரில் போட்டுக் கொடுப்பார்கள். ஏதோ கவரில் போட்டுக் கொடுக்கிறார்களே என்பதற்காக அதை வாங்காதீர்கள். ஒரு மண்ணுக்கும் உதவாத உறை அது. அதிகபட்சம் அந்தந்தக் கடையில் வாங்கியது என்று தனியான அடையாளமாக வைத்துக்கொள்ள உதவுமே தவிர, அந்தக் காகிதப்பைகள் உறுதியோ, மீள்பயன்பாட்டு வசதியோ இல்லாதவை. அத்தகைய கவர்களில் போட்டுக்கொடுப்பவர்களிடம், கவர் வேண்டாம் அப்படியே கொடுங்க என்று கூறி கடைக்காரரின் மதிப்பையும் பெறலாம்.\nஒவ்வொரு கடையிலும் பில்களை வாங்கத் தவறாதீர்கள். வீடுபோன பிறகு எவ்வளவுக்கு வாங்கினோம் என்று கணக்குப்போட வசதியாக இருக்கும் என்பது மட்டுமல்ல. சில புத்தகங்களில் பைண்டிங் கோளாறு இருக்கலாம், பக்கங்கள் விடுபட்டிருக்கலாம். மிக அரிதாக என்றாலும், மேலட்டை ஒன்றாகவும் உள்ளே புத்தகம் வேறாகவும் இருக்கலாம். இதெல்லாம் வீடு போய்ச்சேர்ந்த பிறகு, அல்லது வாசிக்க எடுக்கும்போதுதான் தெரியும். திருட்டுப்பய இப்படி ஏமாத்திப்புட்டான் என்று திட்டாதிருக்கவும், மிகவும் அவசியமான புத்தகம் என்றால் பதிப்பகத்தைத் தொடர்பு கொண்டு வேறு பிரதி வாங்குவதற்கும் பில் அவசியம் தேவைப்படும்.\nபிரபலங்கள் திடீரென்று நுழையக்கூடும். கூட்டம் அவர் பின்னே ஓடும். எல்லாரும் ஓடுகிறார்களே என்று நீங்களும் ஓடாதீர்கள். அவர் உங்களுக்குப் பிடித்த அல்லது அறிமுகமான எழுத்தாளராக இருந்தாலும். அந்தக் கூட்டத்தில் உங்களை சந்தித்ததை அவர் நினைவில் வைத்துக்கொள்ளப் போவதில்லை. ஓரிரு விநாடிகள் அவரோடு பேசி நீங்கள் அடையப்போவதும் ஏதுமில்லை. உங்களுக்குத் தேவை அவருடைய எழுத்துதானே தவிர, ஆள் அல்ல. எழுத்தாளர்களிடம் உரையாட அதிகம் ஏதும் இருப்பதில்லை. என்ன பேசுவது என்று தெரியாமல் கெக்கே பிக்கே என்று உளறிக்கொண்டிருப்பது தவிர அந்தக் குறுகிய நேரத்தில் பெரிதாக இலக்கிய விசாரத்தில் ஈடுபடப்போவதுமில்லை.\nஒருவேளை யாராவது ஒரு எழுத்தாளர் ஒரு கடையில் இருந்தால், உரையாட நேரமும் வாய்ப்பும் கிடைத்தால், சந்திப்பதில் தவறில்லை. சில பதிப்பாளர்கள் தமது பிரபல எழுத்தாளர்களை வரவழைத்து, கடையில் உட்கார வைத்து, அவருடைய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்தால் அதில் கையெழுத்துப்போட்டுத்தர ஏற்பாடு செய்திருப்பார்கள். மிகவும் அவசியமான, நீங்கள் வாங்க விரும்பிய நூல் என்றிருந்தால் தவிர அந்த வலையில் விழுந்து விடாதீர்கள்.\nசில எழுத்தாளர்கள் திருவிழாவில் பந்தாவாக சுற்றிக் கொண்டிருப்பார்கள். உங்கள் வாசிப்புக்காக புத்தகம் எழுதவே அவதாரம் எடுத்தவர் போலவும், ஏதோ பெரிய தியாகம் செய்து விட்டவர் போலவும், நீங்கள் அவருடைய நூல்களை வாங்குவது உங்களுடைய கடமை என்பது போலவும் அவருடைய பாவனைகள் இருக்கக்கூடும். அவருடன் பேசியபிறகு அவர்மீதான உங்கள் மதிப்பு சரியக்கூடும். அதனால்தான் திரும்பத் திரும்ப சொல்கிறேன், எழுத்தாளனின் எழுத்தோடு நிறுத்திக் கொள்வது நல்லது. எழுத்தும் வாழ்க்கையும் ஒன்றாய் இருப்பவர்கள் அரிதிலும் அரிது.\nவழியில் நண்பர்கள் எதிர்ப்படக்கூடும். நண்பர் அந்தப் பக்கம் போகிறாரே என்று அவர்களோடு நீங்களும் இணைந்து விடாதீர்கள். அப்புறம் உங்களுக்கு விருப்பமான நூல்களை வாங்குவதற்குப் பதிலாக அவருக்கு விருப்பமான நூல்களை வாங்க நேரிடும். அவரிடம் பைசா காலியாகி உங்கள் பைசா கடனாகப் போகக்கூடும், அல்லது அவரிடம் நீங்கள் கடன் வாங்கவும் நேரக்கூடும்.\nவெளியே மைதானத்தில் மாலைநேரத்தில் யாராவது பிரபலங்களின் உரைகள் இருக்கக்கூடும். நீங்கள் மிகவும் மதிக்கிற, தவறவிடக்கூடாத பிரபலம் என்றால் அவருடைய பேச்சைக் கேட்க நேரம் செலவு செய்யலாம். சாலமன் பாப்பையா அல்லது லியோனி வகையறாக்கள் என்றால் அதற்காக நேரத்தை வீணடிக்கத் தேவையில்லை. எத்தனையோ காலமாக டிவிக்களில் பார்த்த/கேட்ட அதே விஷயங்கள்தான் அங்கும் உளறப்படும். அந்த நேரத்தை நீங்கள் புத்தகங்களை வாங்குவதில் செலவு செய்யலாம்; அல்லது டெல்லி அப்பளமோ சமோசாவோ தின்பதில் செலவு செய்யலாம்; அல்லது திருவிழா முடிந்து எல்லாரும் ஒரேநேரத்தில் கூட்டமாக வெளியே போய் ஆட்டோவோ பஸ்ஸோ பிடிக்க அவதிப்படுவதைத் தவிர்க்க சற்று முன்னதாகவே புறப்பட்டு வீடு போய் சேரலாம்.\nஓலா போன்ற கால் டாக்சிக்காரர்கள் அந்தப் பக்கம் வர மறுக்கிறார்கள். மாலைநேரத்தில் கால் டாக்சி கிடைப்பதும் கடினம். போர் நினைவுச்சின்னம் இருக்கும் பகுதியை ஒட்டி வெளியேறினீர்கள் என்றால் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து பேருந்துகளை மட்டுமே அனுமதிக்கிறார்கள். ஆட்டோக்களை அங்கே நிற்க அனுமதிப்பதில்லை. சற்றே முன்னே நடந்து போய்த்தான் ஆட்டோ பிடிக்க வேண்டும். உங்கள் கைகளில் சுமைகளும் இருக்கும்போது, ஏற்கெனவே நடந்��ு நடந்து களைத்துப்போன முகங்களுடன் வெளியே வரும் உங்களிடம் எப்படிக் கறக்க வேண்டும் என்று ஆட்டோக்காரர்களுக்கு நன்றாகவே தெரியும். சனி ஞாயிறுகளைத் தவிர்ப்பது உத்தமம். அல்லது பகலிலேயே போய்விட்டுத் திரும்பிவிடுவது நல்லது.\nசென்னை புத்தகத் திருவிழா அரங்கிற்குள் செல்பேசிகளின் சிக்னல் கிடைப்பது சிரமமாகவே இருந்தது. தொடர்புகளுக்கு செல்பேசியை அதிகம் நம்பியிருக்க வேண்டாம்.\nமழையில் நிறைய நூல்கள் நனைந்து போய் பலருக்கும் நஷ்டம் என்று கேள்விப்பட்டேன். முடிந்தால், திட்டமிட்ட பட்ஜெட்டுக்கும் மேலே இரண்டு அல்லது நான்கு நூல்களை அதிகமாக வாங்கிக்கொண்டு வரலாம்.\nநல்ல வழிகாட்டல். நிறைய பேர் புத்தகக் கண்காட்சியில் வீட்டிற்கு வந்த பின்பே வேறு புத்தகம் வாங்கி இருக்கலாமோ என்று நினைப்பர். அந்தச் சூழலில் முதலில் தேவைப்படும் அல்லது படிக்க விரும்பும் புத்தகம் எந்தப் பதிப்பகத்தால் வெளியில் பட்டது என்பதை அறிந்து கொண்டு அந்த பதிப்பகம் ஸ்டால் சென்றால் அதிகம் அலைய வேண்டாம். என்ன மாதிரி புத்தகம் தேவை என்பதை உறுதி செய்து கொண்டு கண்காட்சிக்கு வந்தால் நல்லது. அறிவியல் சம்பந்தமான புத்தகம் என்றால் அது எந்தப் பதிப்பகங்களால் வெளியிடப்படுகிறது என்பதை அறிந்து செல்வது சிறப்பு. ஷாஜகான் சார் இதையும் உங்கள் tips இல் சேர்க்கலாமா.\n போகும்போது மறக்காமக் குடையை எடுத்துக்கொண்டு போகவும் என்றும் சேர்த்துருக்கலாம்\nபுத்தகத்திருவிழா... போக ஆசையாத்தான் இருக்கு.......... ஆனால்........\nசோழியன் குடுமி சும்மா ஆடுமா\nசொல் ஒன்று செயல் வேறு\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nமோடி சொல்லாத 25 விஷயங்கள்\nதில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21-7-2013 அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் இருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன். நண்பர் த....\nஅனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி 1 அப்பா ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளில் பெரும்பகு���ி ஆசிரியராக பள்ளிக்கூடத்தில் தொண்டைதீரக் கத்தி...\nஇந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் இருப்பது போல மாநிலத்துக்கு கவர்னர். ஆனால் , குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுகிறார...\nகண்ணதாசன் - ஒரு கவிஞன், ஒரு பார்வை, சில கோணங்கள்\nநாக. வேணுகோபாலன் கண்ணதாசன் பிறப்பு 24 ஜூன் , 1927, மறைவு 17 அக்டோபர் 1981 [ இக்கட்டுரை எழுதிய நாக. வேணுகோபாலன் , நாகப்பட்டினத்...\nதிங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும்....\nவீணர் சமூகம் – நீயா-நானாவை முன்வைத்து\nநான் நீயா-நானா பார்ப்பதில்லை. வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. உணவு வீணடிக்கப்படுவது குறித்த விவாதத்தில் நண்பர் ஸ்ரீதர் பங்கேற்றார்...\nபுத்தகத் திருவிழா போகப்போற அ(க)ண்ணே - சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே... எல்லா பதிப்பாளர்களும் , எல்லா வகையான புத்தகங்க...\nஆதி பவுத்தமும் நாகார்ஜுனரின் வரலாற்று சூழலும்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nநிலமும் நீரும் - இரு திரைப்படங்கள்\nநிலம் கத்தி திரைப்படம் வந்ததும் கார்ப்பரேட்-கோலா-ஏமாற்று என நிறையவே விவாதிக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட் உலகம் என்பது கத்தி படத்தில...\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநூல் - நூலகம் - கல்வி\nமனித இனமும் இப்பூவுலகின் எல்லா உயிர்களைப் போன்ற மற்றொரு உயிரினம்தான். ஆயினும் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் முக்கிய வேறுபாடு உண...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\n(தில்லிகை இலக்கிய வட்டத்தில் 10-6-2017 அன்று நிகழ்த்திய உரை) இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%87/", "date_download": "2018-05-27T07:41:52Z", "digest": "sha1:IPRVJV6RUSWXSMJGIXSNUJL7C3PXF5UW", "length": 5414, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "லார்டு மெக்காலே | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்\nஇன்றில் இருந்து சராசரியாக 182 வருடங்களுக்கு முன் பிரிட்டீஷ் நாட்டைச் சேர்ந்த Lord Macaulay லார்டு மெக்காலேயின் தலைமையிலான ஒரு குழு நம் நாட்டை சுற்றிப் பார்த்தது... 5 வருடங்கள் குமரி முதல் இமயம் வரை ......[Read More…]\nSeptember,9,16, — — Lord Macaulay, ஆன்மீகம், தொன்மையான பாரம்பரியம், பாரம்பரிய விவசாய முறை, மரபு வழி, லார்டு மெக்காலே\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nமல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்\nமல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nவெயில் காலத்தில் குழந்தை பராமரிப்பு\nசரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viruba.com/ytotalbooks.aspx?year=1975", "date_download": "2018-05-27T07:29:40Z", "digest": "sha1:EZKZ7WS4T346TBY67RLYAPIA6NECDQO5", "length": 2373, "nlines": 33, "source_domain": "viruba.com", "title": "1975 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்", "raw_content": "\nதமிழ்ப் புத்தகங்கள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் திரட்டித் தரும் நோக்குடன் விருபா இணையதளம் 2005 முதல் செயற்பட்டுவருகிறது.\n1975 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nஇணைக்கப்பட்டுள்ள புத்தகங்கள் : 2\nபுத்தக வகை : கேள்வி-பதில் ( 1 ) வரலாறு ( 1 ) ஆசிரியர் : தில்லைநாயகம், வே ( 1 ) து���ைசாமி, சு.வை ( 1 ) பதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் ( 1 ) ராஜ்மோகன் பதிப்பகம் ( 1 )\n1975 ஆம் ஆண்டில் வெளியான புத்தகங்கள்\nபதிப்பு ஆண்டு : 1975\nஆசிரியர் : துரைசாமி, சு.வை\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\nபுத்தகப் பிரிவு : கேள்வி-பதில்\nபதிப்பு ஆண்டு : 1975\nபதிப்பு : முதற் பதிப்பு(1975)\nஆசிரியர் : தில்லைநாயகம், வே\nபதிப்பகம் : ராஜ்மோகன் பதிப்பகம்\nபுத்தகப் பிரிவு : வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2015/07/blog-post_16.html", "date_download": "2018-05-27T07:51:13Z", "digest": "sha1:374NNPCX3GDMAY4MUMZA2IIIWZELYO7L", "length": 38815, "nlines": 154, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : குரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - சிம்மம்", "raw_content": "\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் குரு பகவான் இலக்கின வாரியாக தரும் பலன்கள் - சிம்மம்\nபிரகஸ்பதி எனும் தேவ குரு கடகத்தில் இருந்து, குரு வட்டமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி பெற்று இருப்பது, வரவேற்க்கதக்க அம்சமாகவே ஜோதிடதீபம் கருதுகிறது,ராசியை அடிப்படையாக கொண்டு இந்த குரு பெயர்ச்சி பலன்களை சிந்திப்பதை விட, சுய ஜாதகத்தை இயக்கும் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் ஏற்று நடத்தும் பாவகங்களுடன் குரு பகவானின் தொடர்புகளை ( அமர்வு மற்றும் பார்வை ) கொண்டு சுய ஜாதக பலனை கணிதம் செய்யும் பொழுது ஜாதக ரீதியான துல்லியமான பலன்களை காண இயலும், இனி மேஷம் முதல் மீனம் வரையிலான 12 லக்கினங்களுக்கு குரு பகவான் வழங்கும் பலன்களை ஆய்வுக்கும் சிந்தனைக்கும் எடுத்துகொள்வோம் அன்பர்களே\nகால புருஷ தத்துவ அமைப்பிற்கு 5ம் ராசியான சிம்மத்தை லக்கினமாக கொண்ட அன்பர்களே தங்களுக்கு தற்பொழுது நடைபெறும் திசை புத்தி அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் கிழ்கண்ட பலன்கள் குரு பெயர்ச்சியின் காரணமாக குரு பகவான் தங்களுக்கு வாரி வழங்குவார், முதல் பாவகமான லக்கினத்தில் அமர்ந்துள்ள குருபகவான் சிம்ம லக்கினத்தை சார்ந்த அன்பர்களுக்கு, இனி வரும் ஒரு வருட காலத்திற்கு ராஜயோக பலன்களை வாரி வழங்குகிறார், சிம்ம இலக்கின அன்பர்களுக்கு உடல் நிலையில் நல்ல ஆரோக்கியத்தையும், தெளிவான சிந்தனையும், செயல்திறனில் ஒரு உத்வேகத்தையும் தருவார், எந்த ஒர�� பிரச்சனைகளையும் மிக எளிதாக கையாளும் தன்மையை தருவார், வருமுன் காக்கும் தன்மையையும், எடுக்கும் காரியங்களில் மிகப்பெரிய வெற்றிகளை வாரி வழகுவார், புதிய மனிதர்களின் அறிமுகம் தங்களது வாழ்க்கையில் பல அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், கல்வி கலை சார்ந்த துறைகளில் பணியாற்றும் அன்பர்களுக்கு சிறப்பான நல்ல எதிர்க்கலாம் உண்டு, அரசியலில் நல்ல பெயரையும் உயர் பதவிகளை அலங்கரிக்கும் யோகத்தை தரும்.\n1ல் அமர்ந்த குரு தனது 5ம் பார்வையாக பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, இதுவரை குழந்தை பாக்கியம் அற்ற தம்பதியருக்கு புத்திரசந்தான பாக்கியம் உண்டாகும், தனது குழந்தைகள் வழியில் இருந்து நல்ல முன்னேற்றமும், செல்வாக்கும் உண்டாகும், கல்வி கலைகளில் தேர்ச்சியும், புகழும் உண்டாகும், காதலில் வெற்றியும் காதலர்களுக்கு திருமண யோகத்தையும் வழங்குவார், ஆன்மீக பெரியோர்களில் ஆசிர்வாதமும், முன்னோர்களின் ஆசிவாதமும் தங்களுக்கு வாழ்க்கையில் அளவில்லா நன்மைகளையும் முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், பல ஆன்மீக திருத்தலங்களுக் சென்றுவரும் யோகத்தையும், அதன் வழியில் வாழ்க்கையில் முன்னேற்றமும் உண்டாகும், வெளிநாடுகளில் இருந்து நல்ல சேதியும், வெளிநாட்டில் பணியாற்றும் அன்பர்களுக்கு, திடீர் பதவி உயர்வும் தன சேர்க்கையும் உண்டாகும், தங்களின் அறிவு திறன் மிகசிறந்த திட்டங்களை வகுத்து தரும், இதன் மூலம் அளவில்லா தொழில் முன்னேற்றமும், கை நிறைவான லாபமும் கிடைக்க பெறுவீர்கள், தன்னம்பிக்கையும் மனோ தைரியமும் அதிகரிக்கும் யோக காலமாக இதை கருதலாம்.\n1ல் அமர்ந்த குரு தனது 7ம் பார்வையாக களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, வாழ்க்கை துணை, நண்பர்கள், கூட்டாளிகள் மற்றும் பொதுமக்கள் வழியில் இருந்து மிகசிறந்த யோக பலன்களை வாரி வழங்கும், வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு வந்த போதிலும், ஒற்றுமை குறையாது, வாழ்க்கை துணையின் ஆதரவின் மூலம் பல அறிய செயல்களில் ஈடுபட்டு வெற்றியை குவிக்கும் யோகத்தை தரும், ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்யும் அன்பர்களுக்கு இனிவரும் ஒரு வருடம் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளை வாரி வழங்கும், வியாபாரிகளுக்கு நல்ல லாபத்தையும், முன்னேற்றத்தையும் வாரி வழங்கும், பொதுமக்களை சார்ந்து தொழில் செய்யும் அன்பர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும், தங்களின் எண்ணங்கள் லட்சியங்கள் யாவும் நிறைவேற்றும் யோக காலமாக இந்த குரு பெயர்ச்சியை கருதலாம், அரசியலில் உள்ள அன்பர்களுக்கு நல்ல வெற்றி வாய்ப்பையும், எதிர்பாராத பதவி உயர்வையும் தங்குதடையின்றி இந்த குரு பெயர்ச்சி வாரி வழங்கும்.\n1ல் அமர்ந்த குரு தனது 9ம் பார்வையாக பாக்கிய ஸ்தானமான 9ம் பாவகத்தை வசீகரிப்பது சிம்ம லக்கினத்தை சார்ந்தவர்களுக்கு, உறவுகள் வழியில் இருந்தும், தந்தை வழியில் இருந்தும் நன்மைகளை வாரி வழங்கும், ஆன்மீக சிந்தனைகள் மேலோங்கும், உயர்கல்வி அல்லது ஆராய்ச்சி படிப்பு சார்ந்த முயற்சிகளில் உள்ள அன்பர்களுக்கு சிற்றப்பன கல்வி முன்னேற்றத்தையும் எதிர்பாராத வெற்றி வாய்ப்புகளையும் வாரி வழங்கும், புதிய கண்டு பிடிப்புகள், புதிய ஆராய்ச்சிகள் பெயரையும் புகழையும் பெற்று தரும், சமூகத்தில் நல்ல பெயரும் அந்தஸ்தும் உண்டாகும், பொது காரியங்களில் நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டாகும், கோவில் மற்றும் சாஸ்திரம் சார்ந்த விஷயங்களில் நன்மையையும் லாபத்தையும் பெற்று தரும், புனித திருத்தலங்களுக்கு சென்று வரும் வாய்ப்பும், அதன் வழியில் யோக வாழ்க்கையும் உண்டாகும், இடம் மற்றும் சூழ்நிலை மாற்றத்தில் விருப்பமும், இயற்க்கை எழில் சூழ்ந்த இடங்களுக்கு சென்று வரும் வாய்ப்பை தரும், தொலைதூர பயணங்களில் லாபத்தையும் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், தடை பெற்ற கல்வியில் முன்னேற்றமும், வேலைவாய்ப்பில் அதிர்ஷ்டத்தையும் வாரி வழங்கும், குரு வட்டமான சிம்மத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் தங்களுக்கு இந்த வரும் யோக பலன்களையே தங்கு தடையின்றி வாரி வழங்குவது வரவேற்க தக்க விஷயமாகவே கருதலாம்.\n தற்பொழுது தங்களுக்கு நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மேற்கண்ட1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே, தங்களுக்கு மேற்கண்ட குரு பகவானின், கோட்சார நன்மைகள் அல்லது தீமைகள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை நடைபெறும் திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் 1,5,7,9ம் பாவக பலனை ஏற்று நடத்தவில்லை எனில் எவ்வித நன்மையும், தீமையும் நடைபெறாது என்பதை கவனத்தில் கொள்க.\nஇந்த குரு மாற்றத்தின் மூலாம் 50% யோக பலன்களை அனுபவிக்கும் லக்கினத்தை சார்ந்தவர்கள் என்ற முறையில் தங்களது சிம்ம லக்கினமே இரண்டாம் இடத்தை பெறுகிறது, வாழ்த்துகள் .\nLabels: கடகம், கும்பம், குரு, குருபெயர்ச்சி, சிம்மம், தனுசு, மேஷம், யோகம், ராசி\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா \nகேள்வி : திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாத...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nசுய ஜாதகத்தில் வலிமை பெற்ற பாவக பலன்களை ( யோக பலன்...\nதொழில் முன்னேற்றமும் சுய ஜாதகத்தில் ஜீவன ஸ்தான வலி...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nபாதகமான பலன்களை, பாதகம் இல்லாமல் செய்யும், பாதக ஸ்...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nரஜ்ஜு பொருத்தமும் திருமண வாழ்க்கையும் \nகுரு பெயர்ச்சி பலன்கள், சிம்ம ராசிக்கு செல்லும் கு...\nசுய ஜாதகத்தில் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையும், ...\nராகு பகவான் தரும் யோகமும், சுய ஜாதகத்தில் பலன் தரு...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன���பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/360detail_eng.php?id=367", "date_download": "2018-05-27T07:38:19Z", "digest": "sha1:RGHMOFKQDRWJRIDDU7AEIW5WZISUGUNG", "length": 3988, "nlines": 48, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/dailycalendar.php?yr=2017&mn=11&dt=30", "date_download": "2018-05-27T07:37:32Z", "digest": "sha1:UUAXPVLQSWUI5BOUOLTEQKLJTEB3SVKA", "length": 4734, "nlines": 58, "source_domain": "m.dinamalar.com", "title": "Monthly Calendar 2017 - Dinamalar No.1 Tamil News Paper | Tamil Calendar | Tamil Panchangam | Montly Calender 2017", "raw_content": "தினமலர் - தினமலர் காலண்டர் | Dinamalar\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nவியாழன் ரபியுல் அவ்வல் 10\nதிதி நேரம்\t:\tதுவாதசி அ.கா 4.10\nநட்சத்திரம்\t:\tரேவதி ம 1.08\nயோகம்\t:\tசித்த அமிர்த\nசந்திராஷ்டமம்\t:\tஉத்திரம் அஸ்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2011/05/2.html", "date_download": "2018-05-27T07:57:18Z", "digest": "sha1:BFF24TFQGQG4STEF5IHOSUKUGTPRXMMM", "length": 31452, "nlines": 109, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: பெரியண்ணன் 2 - முன்ஷி பிரே���்சந்த்", "raw_content": "\nபெரியண்ணன் 2 - முன்ஷி பிரேம்சந்த்\nLabels: translated, கதை, முன்ஷி பிரேம்சந்த்\nவருடத் தேர்வுகள் நடந்து முடிந்தன. பெரியண்ணன் ஃபெயில் ஆகி விட்டார், நான் பாஸ் செய்து, வகுப்பிலேயே முதல் மதிப்பெண் பெற்றிருந்தேன். இப்போது எனக்கும் அவருக்கும் வெறும் இரண்டு வருட இடைவெளியாக ஆகிப் போனது. அவரது தோள்மீது கையைப் போட்டுக் கொண்டு அவரிடம் \"உங்கள் கடுமையான தவமெல்லாம் என்னவாயிற்று. என்னைப் பாருங்கள், ஜாலியாக விளையாடியும் கொண்டிருந்தேன், வகுப்பிலும் முதலேடுத்தேன்.\" என்று கேட்டு விடவேண்டும் என நெஞ்சு வரைக்கும் ஆசை இருந்தது. ஆனால் அவரோ அவ்வளவு கவலையோடும் வருத்தத்துடனும் இருந்ததால், என் மனம் நெகிழ்ந்து அவர் மீது இரக்கம் தோன்றியது, மேலும் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் என் எண்ணத்தை வெட்ககரமாக நினைத்துக் கைவிட்டேன். ஆமாம், இப்போது அவரைப் பற்றியப் பெருமைக் கூட எனக்குக் கொஞ்சம் தோன்றியது. மேலும், பெரியண்ணன் மீது ஆத்மாபிமானம் கூட அதிகமானது, இப்போது அவர் குறித்த பய-வெறுப்புணர்வு கூட இல்லாமற் போனது. சுதந்திரதின விளையாட்டு நிகழ்ச்சிக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தேன். இதயமும் உறுதியாகவே இருந்தது. ஒருவேளை அவர் மீண்டும் என்னை அவமானப்படுத்தினார் என்றால், நானும் நேருக்கு நேராக \"இப்படி ரத்தம் சுண்டச் சுண்டப் படித்து அப்படியென்ன சாதித்து விட்டீர்கள் நானோ விளையாட்டுத்தனமாக இருந்துகொண்டே வகுப்பில் முதல் மாணவனாகி விட்டேன்.\" என்றே கேட்டுவிடப் போகிறேன். இப்படி நெத்தியடியாக பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் இருந்தாலும் பெரியண்ணனின் ஆதிக்கம் இப்போது என் மீது இல்லை என்று என் நடவடிக்கைகள் மூலம் தெள்ளத் தெளிவானது. பெரியண்ணன் இதை நுகர்ந்து விட்டார், அவருக்கு ரொம்ப கூர்மையான நுண்ணறிவு, ஒருநாள் நான் விடியற்காலை நேரத்தில், காலை முழுதும் கில்லி-டண்டா விளையாடிவிட்டு சரியாக சாப்பிட்டு பள்ளிக்கு கிளம்பும் நேரத்திற்கு அறைக்குத் திரும்பினேன். அப்போது பெரியண்ணன் என் மீது நாக்கு-கத்தியை நீட்டி திட்டத் துவங்கினார், இந்த வருஷம் பாஸ் செய்து வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கிவிட்டதும், உனக்கு திமிராகி விட்டது, ஆனா தம்பி, பெரிய பெரிய ஆட்களுடைய கருவமே ஒன்றுமில்லாமல் போய் விட்டது, உனக்கு என்ன தகுதி இருக்கிறது, இராவணனின் நிலையைப் பற்றி இதிகாசத்தில் படித்திருப்பாய் தானே. அவரது வாழ்கையில் இருந்து என்ன உபதேசம் கிடைத்தது உனக்கு நானோ விளையாட்டுத்தனமாக இருந்துகொண்டே வகுப்பில் முதல் மாணவனாகி விட்டேன்.\" என்றே கேட்டுவிடப் போகிறேன். இப்படி நெத்தியடியாக பதில் சொல்லும் தைரியம் இல்லாமல் இருந்தாலும் பெரியண்ணனின் ஆதிக்கம் இப்போது என் மீது இல்லை என்று என் நடவடிக்கைகள் மூலம் தெள்ளத் தெளிவானது. பெரியண்ணன் இதை நுகர்ந்து விட்டார், அவருக்கு ரொம்ப கூர்மையான நுண்ணறிவு, ஒருநாள் நான் விடியற்காலை நேரத்தில், காலை முழுதும் கில்லி-டண்டா விளையாடிவிட்டு சரியாக சாப்பிட்டு பள்ளிக்கு கிளம்பும் நேரத்திற்கு அறைக்குத் திரும்பினேன். அப்போது பெரியண்ணன் என் மீது நாக்கு-கத்தியை நீட்டி திட்டத் துவங்கினார், இந்த வருஷம் பாஸ் செய்து வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கிவிட்டதும், உனக்கு திமிராகி விட்டது, ஆனா தம்பி, பெரிய பெரிய ஆட்களுடைய கருவமே ஒன்றுமில்லாமல் போய் விட்டது, உனக்கு என்ன தகுதி இருக்கிறது, இராவணனின் நிலையைப் பற்றி இதிகாசத்தில் படித்திருப்பாய் தானே. அவரது வாழ்கையில் இருந்து என்ன உபதேசம் கிடைத்தது உனக்கு இல்லை சும்மாவேனும் படித்து விட்டுப் போனாயா இல்லை சும்மாவேனும் படித்து விட்டுப் போனாயா பரீட்சை பாஸ் செய்து விடுவதொன்றும் பெரியதில்லை, அறிவு விரிவடைவதே நமது உண்மை நோக்கமாக இருக்க வேண்டும். எதைப் படித்தாலும், அதன் உட்கருத்தைப் புரிந்து கொள். இராவணன் பூமண்டலத்தில் அரசனாக இருந்தவன். அரசர்களுக்கெல்லாம் அரசன், சக்கரவர்த்தி என்று கருதப் பட்டவன். இப்போதெல்லாம் ஆங்கிலேய அரசாங்கத்தின் ஆதிக்கம் அதிகமாகி இருக்கிறது, ஆனால் இவர்களையெல்லாம் யாரும் சக்கரவர்த்தி என்றழைப்பதில்லை. உலகத்தில் எத்தனையோ நாடுகளில் ஆங்கிலேய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் சுயசார்போடு சுதந்திரமாய் (சுவாதீன்) இருக்கிறார்கள். இராவணச் சக்கரவர்த்தி ராஜாவாக இருந்தவன். உலகத்தின் எல்லா நாடுகளும் அவருக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்தன.ஆனால் அவனுக்கும் முடிவு உண்டானது, கருவம் ஒன்றே அவன் பெயர்-புகழ் எல்லாவற்றையும் அழித்தது, ஒரு வாய் தண்ணீர் கூட கொடுப்பவர் இல்லாமற் செய்தது. ஒருவன் எத்தனை குற்றங்கள் வேண்டுமென்றாலும் செய்யலாம், ஆனால் கருவம் மட்டும் கூடாது, தலைகனப்பட வேண்டாம். கருவப்பட்டாலோ உலகை விட்டே ஒழிவான்.\nசைத்தான்களின் நிலைமையைப் பற்றியும் படித்திருப்பாய்தானே. ஈஸ்வரனிடம் உண்மையான பக்தியோடு இருக்கத் தன்னை விட்டால் யாருமில்லை என்று அவர்களுக்குத் தோன்றியது. கடைசியில் என்னாயிற்று.. சொர்க்கத்திலிருந்து நரகத்துக்குத் தள்ளப்பட்டார்கள். ஷாஹேரூம் கூட இப்படிப்பட்ட அஹங்காரத்தில் இருந்தான். பிச்சை எடுத்தேடுத்தே மரித்துப் போனான். நீயோ இப்போதுதான் ஒரேயொருதரம் பாஸ் செய்திருக்கிறாய். இப்போதே உனக்கு கருவம் தலைக்கு ஏறி விட்டது. அதனால்தான் நீ கைமீறிப் போய்விட்டாய். ஒன்றை நன்றாகப் புரிந்துகொள். நீயொன்றும் உன் உழைப்பால் முன்னேறி வரவில்லை, ஏதோ குருடனுக்கு ஒருநாள் ராஜபார்வை கிடைத்தது போல ஆகிவிட்டது. இது போல எப்போதேனும்தான் ஆகும். திரும்பத் திரும்ப நிகழ்ந்து கொண்டிருக்காது. எப்போதாவது கில்லி-டண்டா விளையாடும் போது கூட யாராவது ஒருவன் குருட்டாம்போக்கில் இலக்கில் அடித்து விடுகிறான். இதனால் ஒருவன் வெற்றிகரமான விளையாட்டுவீரனாகி விடப்போவதில்லை. எவன் ஒருவனின் இலக்கு எப்போதுமே தவறுவதில்லையோ அவனே வெற்றிகரமான விளையாட்டு வீரன்.\nநான் ஃபெயில் ஆகிவிட்டதைப் பார்த்துக்கொள்ளாதே. என்னுடைய கிளாசுக்கு வந்து, அல்ஜீப்ரா ஜ்யாமெற்றி போன்ற இரும்பு குண்டுகளைக் கடிக்க நேரும் போதும் இங்க்ளிஷ்தானின் இதிகாசங்களைப் படிக்கும் போதும், பல்லெல்லாம் கிடுகிடுத்துப் போய்விடும். பாதுஷாக்களின் பெயர்களையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. எட்டுக்கும் மேலே ஹென்றிக்கள் காலமாகிப் போய் சேர்ந்துவிட்டார்கள், யாருடைய காலங்கள் எப்போது முடிந்தது என்றெல்லாம் நினைவு வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதென்று நினைத்து விட்டாயா ஏழாம் ஹென்றிக்கு பதிலாக எட்டாம் ஹென்றி என்று எழுதிவிட்டாயோ, தீர்ந்தது, எல்லாம் காலியாகி விடும். சுத்தம். சைபர் மார்க் கூடக் கிடைக்காது. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். நூறு ஜேம்ஸ், நூறு வில்லியம்ஸ், கோடி சார்ல்ஸ் என்றெல்லாம் படிக்கும் போது, தலைச் சுற்றிப் போகும். உடம்பெல்லாம் சண்டமாருதம் தோன்றினாற்போலாகிவிடும். இந்த அபாக்கியவான்களுக் கெல்லாம் ஆளுக்கொரு பெயர் கூட கிடைக்காமல் போயிற்று. ஒரே பெயருக்கு���் பின்னால் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் என்று சேர்த்துக் கொண்டே போயிருக்கிறார்களே. என்னிடம் கேட்டிருந்தால்கூட பத்துலட்சம் பெயர் சொல்லியிருப்பேன்.\nஐயோ, இந்த ஜ்யாமெற்றி ஒன்றிருக்கிறதே, சாமியே சரணம் ஏபிசி க்கு பதிலாக பிஏசின்னு எழுதி விட்டாலோ தீர்ந்தது கதை, எல்லா மார்க்கும் போய்விடும். (பார்க்க குறிப்பு 1). இருந்தாலும் அந்த ஏபிசிவிற்கும் பிஏசிவிற்கும் அப்படி என்ன வித்யாசம் என்று இந்த பேப்பர் திருத்தும் இதயமில்லாத ஆசிரியர்களிடம் ஏனோ யாருமே கேட்பதில்லை. அதுவுமில்லாமல் ஏதுமற்ற விஷயங்களுக்காக மாணவர்களைக் கொலை செய்கிறார்கள் ஏபிசி க்கு பதிலாக பிஏசின்னு எழுதி விட்டாலோ தீர்ந்தது கதை, எல்லா மார்க்கும் போய்விடும். (பார்க்க குறிப்பு 1). இருந்தாலும் அந்த ஏபிசிவிற்கும் பிஏசிவிற்கும் அப்படி என்ன வித்யாசம் என்று இந்த பேப்பர் திருத்தும் இதயமில்லாத ஆசிரியர்களிடம் ஏனோ யாருமே கேட்பதில்லை. அதுவுமில்லாமல் ஏதுமற்ற விஷயங்களுக்காக மாணவர்களைக் கொலை செய்கிறார்கள் பருப்பு, சாதம், சப்பாத்தி என்று சாப்பிட்டால் என்ன, இல்லை சாதம், பருப்பு, சப்பாத்தி என்று சாப்பிட்டால்தான் என்ன பருப்பு, சாதம், சப்பாத்தி என்று சாப்பிட்டால் என்ன, இல்லை சாதம், பருப்பு, சப்பாத்தி என்று சாப்பிட்டால்தான் என்ன இதில் என்ன இருக்கிறது; ஆனால் பரீட்சை நடத்துபவர்களுக்கு இதெல்லாம் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது இதில் என்ன இருக்கிறது; ஆனால் பரீட்சை நடத்துபவர்களுக்கு இதெல்லாம் பற்றி என்ன கவலை இருக்கப் போகிறது அவர்கள் எல்லோருமே புத்தகத்தில் என்ன எழுதியிருக்கிறதோ அதைத்தானே பார்க்கிறார்கள். மாணவர்களும் அட்சரம் பிசகாமல் மனப்பாடம் செய்து செதுக்கி விட வேண்டும் என்றே எதிர்பார்க்கவும் செய்கிறார்கள். மேலும் இப்படி மனப்பாடம் செய்வதையே கல்வி என்றாக்கி விட்டார்கள். இப்படித் தலையும் இல்லாமல் வாலும் இல்லாமல் படிப்பொன்றை படித்துத்தான் என்ன பயன்\nஇந்தக் கோட்டை கொஞ்சம் நீளமாக இழுத்தால் இரண்டு மடங்கு நீளமாகும் என்று இதெல்லாம் போய் படித்து என்ன பிரயோஜனம் இரண்டு மடங்கு ஆகட்டும், இல்லை நான்கு மடங்காகட்டும், இல்லை பாதியாகவே இருக்கட்டும், இதனால் எனக்கென்ன இரண்டு மடங்கு ஆகட்டும், இல்லை நான்கு மடங்காகட்டும், இல்லை ���ாதியாகவே இருக்கட்டும், இதனால் எனக்கென்ன எனக்கோ பரிட்சையில் எப்படியாவது பாஸ் செய்ய வேண்டும் என்றால் இதையெல்லாம் குருட்டாம்போக்கில் ஞாபகம் வைத்துக் கொள்ளவேண்டும். \"நேரத்தின் வரம்பு\" என்பதைப் பற்றி ஒரு கட்டுரை எழுது என்று என்னவோ சர்வ சாதாரணமாய்ச் சொல்லிவிட்டார்கள், அதுவும் நான்கு பக்கத்துக்குக் குறைவில்லாமல், இப்போது பேப்பரை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களோ, பேனாவை கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பீர்களோ, அது உங்கள் கவலை, என் பேரைச் சொல்லி அழவேண்டாம் என்பது போல சொல்லிவிடுவார்கள்.\nநேர வரம்பு இருப்பது நல்லதற்கே என்று யாருக்குத்தான் தெரியாது இதனால் ஒருவரது வாழ்க்கை நெறிப்படுகிறது, அடுத்தவருக்கு அவரிடம் சிநேகம் உண்டாகிறது, மேலும் அவருடைய தொழிலில் நல்ல முறையில் வெற்றியும் ஏற்படுகிறது. இவ்வளவு சின்ன விஷயத்தை எப்படி நான்கு பக்கங்களுக்கு எழுதுவது இதனால் ஒருவரது வாழ்க்கை நெறிப்படுகிறது, அடுத்தவருக்கு அவரிடம் சிநேகம் உண்டாகிறது, மேலும் அவருடைய தொழிலில் நல்ல முறையில் வெற்றியும் ஏற்படுகிறது. இவ்வளவு சின்ன விஷயத்தை எப்படி நான்கு பக்கங்களுக்கு எழுதுவது ஒரே வார்த்தையில் சொல்லிமுடித்து விடக்கூடிய விஷயத்தை, நான்கு பக்கங்களுக்கு எழுதவேண்டியதன் அவசியம்தான் என்ன ஒரே வார்த்தையில் சொல்லிமுடித்து விடக்கூடிய விஷயத்தை, நான்கு பக்கங்களுக்கு எழுதவேண்டியதன் அவசியம்தான் என்ன நான் இதை நேர விரயம் என்றே நினைக்கிறேன். இப்படி வீணாக ஒரு விஷயத்தை இழுத்தடிப்பது நேர விரயம் மட்டும் இல்லாமல் நேரத்தை துர் உபயோகம் செய்து வீணடிப்பதும் ஆகும். யார் எதைச் சொன்னாலும் சட்-புட் என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்ப்பது என்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஆனால், அப்படியில்லை, இவர்களுக்கு நான்கு பக்கம், அதுவும் ஃபுல்ஸ்கேப் பக்கத்தில் கலர்கலராய் எழுதிவிடவேண்டும், அதை எப்படி எழுதி இருந்தாலும் பரவாயில்லை. இது மாணவர்கள் மீதான வன்முறை இல்லையென்றால் வேறு என்ன நான் இதை நேர விரயம் என்றே நினைக்கிறேன். இப்படி வீணாக ஒரு விஷயத்தை இழுத்தடிப்பது நேர விரயம் மட்டும் இல்லாமல் நேரத்தை துர் உபயோகம் செய்து வீணடிப்பதும் ஆகும். யார் எதைச் சொன்னாலும் சட்-புட் என்று சொல்லிவிட்டு தன் வேலையைப் பார்��்பது என்பதே நல்லது என்று நினைக்கிறேன். ஆனால், அப்படியில்லை, இவர்களுக்கு நான்கு பக்கம், அதுவும் ஃபுல்ஸ்கேப் பக்கத்தில் கலர்கலராய் எழுதிவிடவேண்டும், அதை எப்படி எழுதி இருந்தாலும் பரவாயில்லை. இது மாணவர்கள் மீதான வன்முறை இல்லையென்றால் வேறு என்ன அதுவும் சுருக்கமாய் எழுதவேண்டுமாம்.. அபத்தம் என்று எதையாவது காட்டவேண்டும் என்றால் அது இதுதான். நேர வரம்பைப் பற்றி ஒரு கட்டுரையைச் சுருக்கமாய், நான்கு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுக... ரொம்ப சரிதான், சுருக்கமாய் எழுதுவதால் நான்கு பக்கத்தோடு போயிற்று, இல்லையென்றால் ஒருவேளை நூறு-நூற்றைம்பது பக்கங்கள் எழுத வைத்திருப்பார்கள். வேகமாகவும் ஓடுங்கள்.. ஆனால் மெதுவாக என்பது போலாயிற்று. தலைகீழ் தர்க்கமாக இருக்கிறதே அதுவும் சுருக்கமாய் எழுதவேண்டுமாம்.. அபத்தம் என்று எதையாவது காட்டவேண்டும் என்றால் அது இதுதான். நேர வரம்பைப் பற்றி ஒரு கட்டுரையைச் சுருக்கமாய், நான்கு பக்கங்களுக்குக் குறையாமல் எழுதுக... ரொம்ப சரிதான், சுருக்கமாய் எழுதுவதால் நான்கு பக்கத்தோடு போயிற்று, இல்லையென்றால் ஒருவேளை நூறு-நூற்றைம்பது பக்கங்கள் எழுத வைத்திருப்பார்கள். வேகமாகவும் ஓடுங்கள்.. ஆனால் மெதுவாக என்பது போலாயிற்று. தலைகீழ் தர்க்கமாக இருக்கிறதே ஒரு குழந்தை கூட இந்த விஷயத்தை எளிதாகப் புரிந்து கொள்ளும், ஆனால் இந்த ஆசிரியர்கள் இருக்கிறார்களே.. இந்தளவு கூட நிதானமற்றவர்கள். அவர்களுக்கு தாம் ஆசிரியர்கள் என்ற நினைப்பு இருக்கிறது.\nபாரடா தம்பி.. என் வகுப்பிற்கு வந்தாயானால் தெரியும் சேதி, தலை கீழாக நின்று தண்ணீர் குடித்தால்தான், நிலவரம் என்னவென்று தெரியவரும் (படிக்க குறிப்பு 2)\nஇந்த வருஷம் முதல் மதிப்பெண் வாங்கி விட்டாய், அதற்கே உனக்கு தரையில் கால் பாவ மாட்டேன் என்கிறது. நான் சொல்வதை கேள். ஆயிரந்தான் நான் ஃபெயில் ஆகியிருந்தாலும், நான் உன்னை விடப் பெரியவன், உலக அனுபவம் உன்னைவிட எனக்கு அதிகம். நான் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு கட்டுப்பட்டு நடந்தால் பிழைத்தாய், இல்லையென்றால் பின்னால் வருத்தப் பட்டு பிரயோஜனமில்லை.\nபள்ளிக்குப் போகவேண்டிய நேரமாகி விட்டது, இல்லையென்றால், இந்த உபதேசங்கள் எல்லாம் எப்போது முடிவடையும் என்பது அந்த ஈஸ்வரனுக்கே வெளிச்சம். இன்றையக் காலைச் ச���ப்பாடு எனக்கென்னவோ ருசிக்காமலே போகும் என்று தோன்றியது. பாஸ் செய்து வந்துவிட்டதற்கே இந்தளவு வசைபாடல் என்றால் ஃபெயில் ஆகிவிட்டால் என்னவாகும், உயிரை எடுத்துவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார் போலிருக்கிறதே பெரியண்ணன் என்னவோ தன் வகுப்புப் பாடங்களை எல்லாம் பயங்கரமாக சித்தரித்து, என்னை பயமுறுத்தி விட்டார். பள்ளியை விட்டுவிட்டு வீட்டுக்கு ஓடிப்போகாமல் எப்படி இருந்தேன் என்பதைப் பற்றிய ஆச்சரியம் எனக்கே உண்டு. இத்தனை வசைபாடல்களுக்குப் பிறகும் புத்தகங்கள் மீதான நிராசை என்னவோ அப்படியேதான் இருந்தது. விளையாடுவதற்கான எந்தவொரு வாய்ப்பையும் நழுவ விடாமல் பார்த்துக் கொண்டேன். படிக்கவும் செய்தேன், ஆனால் குறைவாக. இந்தவருடமும் அண்ணனிடம் இழிபடமால் தப்பித்து விட இப்படியே தினசரி ட்டாஸ்குகள் (task) அனைத்தும் செய்யப்பட்டு வந்தன. என் மீதே எனக்கு தோன்ற ஆரம்பித்திருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் காணாமல் போய் விட்டது, இதன் பிறகு திருடர்களைப் போல பயந்து நாட்களைக் கழிக்க ஆரம்பித்தேன்.\nகுறிப்பு 1: இந்த ஏ பி சிக்கு பிரேம்சந்த் அ, ப, ஜ, என்றும் அதை அ, ஜ, ப (அஜப்b) என்றும் மிகவும் அற்புதமாக தொடர்புபடுத்தி இருப்பார். எனக்கு அப்படி அதே போன்ற பொருள் வரும்படி எழுதத் தெரியவில்லை. :-)\nகுறிப்பு 2 : सारे पापड बेलने पड़ेंगे और तब आटे-दाल का भाव मालूम होगा - இது செம வாக்கியம். இதையும் தமிழ்ப் படுத்தத் தெரியவில்லை.\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nபெரியண்ணன் 2 - முன்ஷி பிரேம்சந்த்\nகவிதைகளை நுகருபவள் - ஐயாம் பேக் வித் இத்தியாதி கவி...\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=61465.msg800247", "date_download": "2018-05-27T07:42:18Z", "digest": "sha1:WNV3XI6HH27MMCVZ55275DH5WCGK4PVO", "length": 6835, "nlines": 157, "source_domain": "www.no1tamilchat.com", "title": "NTC FORUM - No.1 TamilChat Room - www.no1tamilchat.com TAMIL FORUM", "raw_content": "\nNo1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்\nNo1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்\nஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்\nஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்\nஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்\nஎதையம் வெல்லும் நட்பு ஒன்றே\nஎதையம் வெல்லும் நட்பு ஒன்றே\nகாதல் பிரியும் போது கண்ணீர் துளிகள் பேசுī\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் Breeze...\nஇதயம் ரோஜா போல் இருந்தால்,பேச்சில் வாசனை \u0002\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2017/05/blog-post_830.html", "date_download": "2018-05-27T08:12:09Z", "digest": "sha1:U34E3SFBWPFGHEZJIKO5H32X7U4XWLN2", "length": 15308, "nlines": 441, "source_domain": "www.padasalai.net", "title": "தனியார் பள்ளிக்கு 'டாட்டா' காட்டிய கிராமம் - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதனியார் பள்ளிக்கு 'டாட்டா' காட்டிய கிராமம்\n:தனியார் பள்ளிகளை புறக்கணித்து, ஒரு கிராமத்தை சேர்ந்த அனைவருமே, அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை சேர்த்துள்ளனர் என்றால், நம்ப முடிகிறதா ஆம், நம்பித் தான் ஆக வேண்டும்.\nபெரம்பலுார் மாவட்டத்தில் உள்ளது, கொத்தவாசல் என்ற குக்கிராமம். இதை சுற்றியுள்ள ஊர்களில், பல தனியார் பள்ளிகள் உள்ளன. இவை, எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை, தரமான ஆங்கிலவழி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி என்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன், கொத்தவாசல் கிராமத்துக்கே, தங்களது பள்ளி வேன்களை அனுப்பி, குழந்தைகளை அழைத்து சென்றன.\nஇதனால், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள இக்கிராமத்தின் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 123 மாணவ, மாணவியரே படித்து வந்தனர். தனியார் பள்ளியில், 52 மாணவ, மாணவியர் படித்தனர்.\nஇந்நிலையில், 2016 ஆக., 8ல், வேள்விமங்கலம் பள்ளியில் இருந்து மாற்றலாகி, இப்பள்ளிக்கு ஆங்கில ஆசிரியராக வந்தார், இளவழகன். உள்ளூரில் பள்ளி இருந்தும், 10 கி.மீ.,ல் உள்ள தனியார் பள்ளிகளுக்கு இக்கிராம மக்கள், தங்களது பிள்ளைகளை அனுப்பி வைப்பதை பார்த்து, தனியார் பள்ளிகளில் உள்ள வசதிகளை, அரசு பள்ளியிலும் ஏன் உருவாக்கக் கூடாது என, யோசித்தார்.\nதலைமை ஆசிரியர் மற்றும் சக ஆசிரியர்களிடம் கலந்து பேசி, தன் சொந்த செலவில், ஒன்பது கம்ப்யூட்டர், ஸ்பீக்கர் உள்ளிட்டவற்றை, 1.68 லட்சம் ரூபாய் மதிப்பில் வாங்கி, பள்ளிக்கு வழங்கினார். கலெக்டரை அணுகி, புரொஜக்டரை பெற்றார்.பல புரவலர்களை நாடி, மேலும், ஆறு கம்ப்யூட்டர் வாங்கி, மொத்தம், 15 கம்ப்யூட்டர்கள் மூலம் தினமும் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்தார். காணொலி காட்சி மூலம் வகுப்புகள், ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சி வழங்கி, படிப்படியாக குழந்தைகளை மெருகூட்டினார்.\nஇதுவரை இல்லாத அளவு, முதல் முறையாக கல்வித் திருவிழாவை நடத்தி, குழந்தைகளின் அசத்தலான ஆங்கில அறிவையும், திறமைகளையும், கிராமத்து மக்களுக்கு எடுத்து காட்டினார்.\nகுழந்தைகளின் திறமைகளை கண்டு, மெய்சிலிர்த்த பெற்றோர், அந்த மேடையிலேயே புரவலர்களாக மாறி, 1.59 லட்சம் ரூபாயை, பள்ளிக்கு நன்கொடையாக வழங்கினர்.\nதற்போது, வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், இப்பள்ளியின் ஆசிரியர்கள், இளவழகன் தலைமையில், தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோரை, வீடு தேடி சென்று பார்த்து, அரசு பள்ளியின் சிறப்புகளை விளக்கி கூறி, குழந்தைகளை சேர்க்கும்படி கோரினர்.\nபள்ளியின் சிறப்பை, ஏற்கனவே அறிந்திருந்த பெற்றோர், தனியார் பள்ளியில் படித்து வந்த தங்களது குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்த்துவிட்டு, தனியார் பள்ளிகளுக்கு, 'டாட்டா' காட்டி விட்டனர்.தனியார் பள்ளியில் படித்து வந்த, 52 பேரில், 49 குழந்தைகள், கொத்தவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் தற்போது சேர்ந்து விட்டனர். மீதியுள்ள, மூன்று குழந்தைகளும் விரைவில் சேர உள்ளனர். ஆசிரியர் இளவழகனின் கல்வி சேவையை, கொத்தவாசல் கிராமமே பாராட்டுகிறது.\nபெரம்பலுார் அருகே சாதித்த ஆசிரியர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/24690", "date_download": "2018-05-27T08:09:39Z", "digest": "sha1:LDEF3MEJMLZF44SL45P34ZNOTJ5ZWV25", "length": 16231, "nlines": 109, "source_domain": "www.virakesari.lk", "title": "ஆடைகள் துறையில் சிறந்த பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதியாளராக Omega Line தெரிவு | Virakesari.lk", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nநானுஓயாவில் இரு வீடுகள் தீக்கிரை..\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nமுன்னாள் பாக்கிஸ்தான் வீரரும் சிக்கினார்\nவங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..\nரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து\nஆடைகள் துறையில் சிறந்த பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றும��ியாளராக Omega Line தெரிவு\nஆடைகள் துறையில் சிறந்த பெறுமதி சேர்க்கப்பட்ட ஏற்றுமதியாளராக Omega Line தெரிவு\nமுன்னணி ஆடை உற்பத்தியாளரான Omega Line பிரைவட் லிமிட்டெட், ஏற்றுமதி சார் கொள்கையை பின்பற்றி வருவதுடன், இத்தாலியை தளமாகக்கொண்டியங்கும் Calzedonia S.p.A வின் அங்கத்துவ நிறுவனமாக திகழ்கிறது.\nஇந்நிறுவனம் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகளில், ஆடைத்துறையில், உயர் பெறுமதி சேர் ஏற்றுமதியாளருக்கான விருதை மீண்டும் தனதாக்கியிருந்தது.\nஇலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் (EDB)ஏற்பாடு செய்யப்பட்ட 21 ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.\nஇந்நிகழ்வு செப்டெம்பர் 14 ஆம் திகதி கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\nநாட்டின் ஏற்றுமதித்துறைக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கிய இந்நிகழ்வு, 2016 ஆம் ஆண்டில் நாட்டின் ஏற்றுமதித்துறைக்கு பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தது.\n2015 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வின் போதும், இது போன்று நிறுவனம் கௌரவிக்கப்பட்டிருந்தது.\n“நாட்டின் ஆடைத்தொழிற்துறைக்கும் ஏற்றுமதித்துறைக்கும் தொடர்ச்சியாக வழங்கும் பங்களிப்புக்காக நாம் பெருமையடைகிறோம்” என Omega Line லிமிட்டெட் பணிப்பாளர் ஃபீலிக்ஸ் ஏ பெர்னான்டோ தெரிவித்தார்.\nஇத்தாலியின் Calzedonia S.p.A நிறுவனத்தின் மேற்பார்வையின் கீழ் ஒமெகா லைன் பிரைவட் லிமிட்டெட் இயங்குவதுடன், பெண்களுக்கான உள்ளாடைகள், காலுறைகள், இரவு ஆடைகள் மற்றும் நீச்சல் ஆடைகள் போன்றன அடங்கியுள்ளன.\nஏனைய உள்நாட்டில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் குழுமத்தின் துணை ஆடை உற்பத்தி நிறுவனங்களில்ரூபவ் படல்கமை – சிரியோ லிமிட்டெட், பொல்காவெல – அல்ஃபா அப்பரல்ஸ், பிங்கிரிய – பென்ஜி லிமிட்டெட் மற்றும் வவுனியா – வவுனியா அப்பரல்ஸ் ஆகியன அடங்கியுள்ளன.\nஇவற்றில் மொத்தமாக 12000 க்கும் அதிகமான ஊழியர்கள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. Omega Line பிரைவட் லிமிட்டெட்ரூபவ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், நடவடிக்கைகளை முன்னெடுக்கும் சமூகப்பொறுப்புணர்வு வாய்ந்த நிறுவனமாகும்.\nகடந்த ஆண்டு நிறுவனம் முன்னெடுத்திருந்த “சஹானோதயட்ட தவசக்” நிகழ்வில், பெருமளவு Omega Line ஊழியர்கள் முழு நாளையும் 40 சிறுவர் காப்பகங்கள் மற்றும் முதியோர் இல்லங்களில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் பெருமளவான ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர். இது முதலாவது நடவடிக்கை என்பதுடன், மேலும் பல நடவடிக்கைகள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன.\n4200 க்கும் அதிகமான விற்பனை நிலையங்களை ஐரோப்பா, ரஷ்யா, மத்திய கிழக்கு, ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகிய பிராந்தியங்களின் 40 க்கும் அதிகமான நாடுகளில் கொண்டுள்ளது.\nIntimissimi,Calzedonia, Tezenis மற்றும் Falconeri ஆகிய வர்த்தக நாமங்களிலமைந்த தயாரிப்புகள் விற்பனை செய்யப்படுகின்றன.\nஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைமை அதிகாரியும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான இந்திரா மல்வத்தவின் தலைமைத்துவத்தின் கீழ், கொள்கை அபிவிருத்தி மற்றும் சர்வதேச வியாபார அமைச்சர் மலிக் சமரவிக்கரம மற்றும் சர்வதேச வியாபாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.\n21 ஆம் ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் நிகழ்வில் 60 பெருமைக்குரிய ஏற்றுமதி விருதுகள் வழங்கப்பட்டிருந்ததுடன், இதில் விசேட விருதுகளான உயர் வெளிநாட்டு நாணய வருமானமீட்டல்கள் மற்றும் சிறந்த பெறுமதிசார் ஏற்றுமதியாளர் துறைசார் விருதுகள் போன்றன வழங்கப்பட்டிருந்தன.\nவெளிநாட்டு நாணயம் வருமான மீட்டல் விருது ஐரோப்பா ரஷ்யா மத்திய கிழக்கு ஆசியா\n'லங்கா சதொச' நிறுவனமும், 'யூலீட்' நிறுவனமும் முக்கிய ஒப்பந்த மொன்றை கைச்சாத்திட்டுள்ளது.\nகைத்தொழில் வர்த்தக அமைச்சின் கீழான 'லங்காச தொச' நிறுவனமும் யூலீட் (You Lead) நிறுவனமும் முக்கிய ஒப்பந்தமொன்றை அமைச்சர் ரிஸாட் பதியுதீன் முன்னிலையில் இன்று கொழும்பில் கைச்சாத்திட்டுள்ளனர்.\n2018-05-24 17:16:31 கைத்தொழில் வர்த்தக அமைச்சு லங்கா சதொச மனித வலு\nபுதிய பரிணாமத்தில் தடம்பதிக்கும் INSEE Ecocyle கழிவு முகாமைத்துவ பிரிவு\nஇலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனமான INSEE சீமெந்தின் நிலைபேறான கழிவு முகாமைத்துவ பிரிவான INSEE Ecocycle, சுமார் 15 வருடங்களாக கழிவு முகாமைத்துவத்தில் ஈடுபட்டு வருவதுடன் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முகாமைத்துவ அர்ப்பணிப்புகளை பகிர்ந்து நாட்டின் அதிகளவு நாடப்படும் கழிவு ம��காமைத்துவ சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் திகழ்கிறது.\n2018-05-23 11:02:52 இலங்கை சீமெந்து முகாமைத்துவ சேவை\n8ஆவது முறையாக 50 பெண் தொழில்துறைகளுக்கான விருது வழங்கல் நிகழ்வு\nபெண் தொழில்முயற்சியாளர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் 2018 பெண் தொழில்துறைகளுக்கான விருது வழங்கும் விழாவை சர்வதேச நிதி நிறுவனம் மற்றும் பெண்கள் மேலாண்மைக்கான அமைப்பு இணைந்து முன்னெடுக்கவுள்ளது.\n2018-05-22 17:31:55 தொழில் முயற்சியாளர்கள் ர்வதேச நிதி நிறுவனம் பெண்கள் மேலாண்மைக்கான அமைப்பு\nஎல்.ஜி. குழுமத்தின் தலைவர் காலமானார்\nதென்கொரிய நாட்டைச் சேர்ந்த எல்.ஜி.குழுமத்தின் தலைவர் போன் மூ நேற்று காலமானார்.\n2018-05-21 17:10:25 தென்கொரியா போன்மூ காலமானார்\nகிறிஸ்ப்றோ வருடாந்த விருது விழாவில் சிறந்த ஊழியர்களுக்கு பாராட்டு\nதேசிய போஷாக்கு தேவையை நிறைவேற்ற 46 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் செயற்பட்ட முதற்தர நிறுவனமான கிறிஸ்ப்றோ நிறுவனத்தின் ஊழியர்களின் வருடாந்த விருது வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.\n2018-05-17 12:52:32 கோழி உற்பத்தி சோளம் கோழிக்குஞ்சு\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-27T08:02:44Z", "digest": "sha1:ENQG33TC4QPEIRNXO6VCGYPOHODOKXFW", "length": 10416, "nlines": 170, "source_domain": "ta.wikipedia.org", "title": "போர்ட்ரான் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசான் பேக்கசு (John Backus)\nபோர்ட்ரான் அல்லது ஃபோர்ட்ரான் (Fortran, முன்னர் FORTRAN என்று தலைப்பெழுத்தில் இருந்தது) என்பது பொதுப்பயன்பாட்டுக்கான படிமுறையாக, ஆணைக்கோவைகளை நிரலாக எழுதி இயக்கப்படும் உயர்நிலைக் கணிமொழி. இது எண்கணிப்பாகத் தீர்வு காணவேண்டிய பணிகளுக்கு மிகச்சிறந்த மொழியாக நெடுங்காலமாகக் கருதப்பட்ட மொழி. ஃபோர்ட்ரான் மொழி ஐபிஎம் நிறுவனத்தின் கலிப்போர்னியாவில் உள்ள சான்ஃகொசே (San Jose) கிளையகத்தில்[1] 1950களில் அறிவியல் பொறியியல் பயன்பாட்டிற்காக வளர்த்தெடுக்கப்பட்டு, அத்துறைகளின் முதன்மையான மொழியாக அரை நூற்றாண்டுக்கு மேலாக இருந்து வந்த மொழி. இன்றும் செறிவாக எண்கணிப்புகள் செய்ய வேண்டிய பயன்பாடுகளுக்கு (எ.கா. வானிலை முற்கூறல் பணிகள், பாய்மவியல் கணிமை, வேதியியல் கணிமை போன்ற துறைகள்) இது விருப்பமான தேர்வாக உள்ளது. உயர்திறன் கணிமைகளுக்கு மிகவும் பரவலாக இன்றும் இது தேர்வாகும் மொழி[2]. உலகின் முவரிசை மீவிரைவுக் கணினிகளின் திறனை அளவீடு செய்யும் அளவலகு நிலைகளை (benchmarks) நிறுவி, வரிசைப்படுத்துவதிலும் இம்மொழி பயன்படுகின்றது.\nஃபோர்ட்ரான் (FORTRAN - FORmula TRANslator) மொழி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஐபிஎம் நிறுவனத்தைச் சார்த யோன் பேக்கசு என்பவர் இதை ஆக்கினார். ஃபோர்ட்ரான் மொழி பலவடிவங்களில் வளர்ந்து வந்துள்ளது. எழுத்துகளை அதிகமாகப் பயம்படுத்து பணிகளின் தேவைகளை நிறைவு செய்ய ஃபோர்ட்ரான் 77 (FORTRAN 77) என்னும் நிரல்மொழியும், பின்னர் வரிசையடுக்குகள் மொழியும் (array programming), தனித்துப் பொருத்தப்படவல்ல மாடுலர் நிரல் மொழியும், ஆப்சக்டு-ஓரியன்டடு மொழி எனப்படும் செயப்பாட்டுப் பொருள் அடிப்படை நிரல்மொழியும், பின்னர் ஃபோர்ட்ரான் 95 என்னும் மொழியும், இன்னும் பின்னர் பொதுமைக்கூறு நிரல்மொழியும் (ஃபோர்ட்ரான் 2003) என பல தற்காலக் கூறுகளைக் கொண்டு விரிவடைந்து வந்துள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/natural-and-home-remedies-nosebleed-019683.html", "date_download": "2018-05-27T07:58:49Z", "digest": "sha1:MM532ZAIE46MTSLZ6WWZPZFLBHQZOBI7", "length": 22835, "nlines": 145, "source_domain": "tamil.boldsky.com", "title": "மூக்கில் அடிக்கடி இரத்தம் வழிகிறதா? எளிதல் தடுக்க, குணப்படுத்த இயற்கை குறிப்புகள்! | Natural and Home Remedies for Nosebleed! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அ��்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மூக்கில் அடிக்கடி இரத்தம் வழிகிறதா எளிதல் தடுக்க, குணப்படுத்த இயற்கை குறிப்புகள்\nமூக்கில் அடிக்கடி இரத்தம் வழிகிறதா எளிதல் தடுக்க, குணப்படுத்த இயற்கை குறிப்புகள்\nஅதிக குளிர், அதிக வெயில் இரண்டுமே நமக்கு பிரச்னைதான். அந்த இரண்டு பருவநிலை மாற்றமும் ஒருசில உடல்நலக் கோளாறுகளை உண்டாக்கும். அதில் மிக முக்கியமான ஒன்று மூக்கில் இரத்தம் வடிதல்.\nஅப்படி சிலருக்கு ரத்தம் வந்தால், உடனே பதட்டமடைவார்கள். அது பருவநிலை மாற்றத்தால் வருகிறது என்பதை புரிந்துகொள்வதற்கு முன்பாக, எதாவது மிகப்பெரிய நோய்க்கான அறிகுறியாக இருக்குமோ என்று நினைப்பார்கள்.\nரத்த நாளங்களில் மிகவும் மென்மையானது மூக்குப்பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் தான். மூக்கின் மேல்பகுதி தண்டுவடத்தில் லேசாக அடிபட்டாலே ரத்தம் வரும். சிறுவயதில் நாம் சில்லுமூக்கு உடைவது பற்றி கேள்விப்பட்டிருப்போம். ஏன் நமக்கே அந்த அனுபவம் இருக்கும். சில்லுமூக்கு எப்படி உடைகிறது நமக்கே அந்த அனுபவம் இருக்கும். சில்லுமூக்கு எப்படி உடைகிறது... அந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபனிக்காலங்களில் மூக்கின் மெல்லிய சவ்வுகளில் குளிரின் கடுமையால் வெடிப்பு ஏற்பட்டு, அதனால் இரத்தப் போக்கு ஏற்படுகிறது. பனிக்காலங்களில், ஈரக்காற்றில் உள்ள வைரஸ் கிருமிகள் சுவாசத்தைப்பாதித்து, சளி இருமல் போன்ற சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தி, அதன் காரணமாகவும் மூக்கில் உள்ள சளியை வேகமாக சிந்துவதாலும், மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படலாம்.\n1) சிலருக்கு கடுமையான பனிக்காலங்களில், மூக்கிலிருந்து இரத்தம் வருவதே தெரியாது, அதேபோல, கடும் வெயிலிலும் மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறுவது நமக்குத் தெரியாமல் இருக்கும்.\n2) கடுமையான சளி பாதிப்பால், எப்போதும் நீர் வடிந்துகொண்டிருக்கும், மூக்கில் உள்ள சவ்வுகளில் ஏற்படும் பாதிப்பால், இரத்தம் மூக்கிலிருந்து வெளியேறும்.\nவெயில் காலங்களில் உள்ள கடுமையான வெப்பத்தினால், மூக்கின் சவ்வுகளில் ஏற்படும் வெடிப்புகளால், மூக்கில் இரத்தப்போக்கு ஏற்படுகிறது.\n3)உடல் வலி மற்றும் இதர காரணங்களுக்காக உபயோகிக்கும் ஆஸ்பிரின் உள்ளிட்ட மாற்று மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்தாலும், மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறக்கூடும்.\nஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் அதிக வெப்பத்தை வெளியிடக்கூடியவ.அதன்கீழ் அதிக நேரம் இருப்பவர்களுக்கும் மூக்கில் ரத்த் வடிதல் உண்டாகலாம்.\n4) உடலில் நோயெதிதிர்ப்பு சக்தி குறைந்து போய், இரத்த சோகை மற்றும் இரத்த அழுத்த பாதிப்புகள் உள்ளவர்களுக்கும், மூக்கிலிருந்து இரத்தம் வடியக்கூடும்.\n5) தொழிற்சாலை, பாய்லர், அதிக சூடு நிரம்பிய வெப்ப உலைகள் இவற்றில் பணியாற்றுவோருக்கும், அதிக வெப்பம் மிகுந்த காற்றை சுவாசிப்பவர்களுக்கும் மூக்கில் இரத்தம் வடியலாம்.\nசிறு குழந்தைகள் மூக்கில் பென்சில் அல்லது பேனாவை விட்டுக்கொள்ளும்போது, சவ்வுகளில் பாதிப்பு ஏற்பட்டு, இரத்தம் வரும்.\n6) கடுமையான வெயில் மற்றும் பனிக்காலங்களிலும், மூக்கில் அடிபடுவதாலும், சளியாலும் மூக்கில் ஏற்படக்கூடிய இரத்தப் போக்கை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்க்கலாம்.\nமூக்கில் ஏற்படும் இரத்தப் போக்கை நிறுத்த:\nவீட்டைத் தவிர வெளியிடங்களில், வண்டியில் போகும்போது, சாப்பிடும்போது போன்ற சமயங்களி் ரத்தப்போக்கு ஏற்பட்டால் முதலில் பதட்டமடையாமல்,இது ஒரு சாதாரண நிகழ்வுதான் என்பதை உணர்ந்து நிதானமாக இருந்தாலே பாதி பிரச்னை குறைந்துவிடும். அதைத்தவிர வேறு என்ன வெல்லாம் செய்தால் மூக்கில் ரத்தம் வடிதலை உடனடியாக நிறுத்தலாம்.\nமூக்கில் வரும் இரத்தத்தை நிறுத்த, மூக்குப் பயிற்சி:\nமூச்சுப்பயிற்சி தெரியும் இது என்ன மூக்குப் பயிற்சி, என்று யோசனையா ஒன்றுமில்லை, மூக்கைப் பொத்திக்கொண்டு, வாயினால் சுவாசிக்கமுயற்சி செய்யும் ஒரு சிறிய பயிற்சியே, மூக்குப் பயிற்சியாகும்.\n1) உட்கார்ந்தோ அல்லது நின்றுகொண்டோ சற்று முன்னால் சாய்ந்து கொண்டு, மூக்கின் அடிப்புறம் உள்ள மென்மையான தசைப்பகுதியை, கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டிவிரகளால் அழுத்திப்பிடித்து, அவ்விடத்தின் பின்புறத்தில் உள்ள முக எலும்புகளைத் தொடுமாறு அழுத்தி, வாய் வழியே சுவாசித்து வரவும்.\n2) இதேபோல் மூன்று நிமிடங்கள் வரை தொடர்ந்து செய்துவரலாம், கைகளை எடுத்தபின்னர், இரத்தம் வருவது நின்றுவிட்டால், பயிற்சியை நிறுத்திவிடலாம், இரத்தம் வந்துகொண்டிருந்தால், மீண்டும் ஒரு முறை முயற்சி ��ெய்ய வேண்டும்.\n3) கன்னங்களில், ஐஸ்கட்டியையும், மூக்கின் மேல் ஈரத்துணியையும் சிறிது நேரம் வைத்திருந்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.\n4) ஒரு மெல்லிய துணியில் ஹைட்ரஜன் பெராக்சைடை தேய்த்து, மூக்கில் வைத்துவர, இரத்தம் வெளியேறுவது உடனே, நின்றுவிடும்.\nமூக்கில் இரத்தம் வடிவதை நிறுத்தும் சிறந்த மூலிகைகள்:\nசித்த மருத்துவத்தில், மூக்கிலிருந்து இரத்தம் வடிவதை, பித்த பாதிப்பு என்பார்கள், உடலில் சூடு அதிகமாகி, அதனால் இரத்தம் வெளியேறுகிறது, இந்த இரத்தம் சூட்டின் வெளிப்பாடுதான், அதனால் பாதிப்பொன்றும் இல்லை. இருந்தாலும் இரத்தம் நிற்காமல், நெடுநேரம் வெளியேறினால், அதிலிருந்து குணமடைய நம்முடைய சித்த மருத்துவ முறை சில மூலிகைகளைப் பற்றி குறிப்பிடுகிறது.\n1) மூக்கில் இரத்தம் வரும்போது, தர்ப்பை புல் சாறை, சில துளிகள் மூக்கில் விட, இரத்தம் வெளியேறுவது நிற்கும்.\n2) மாதுளம்பூ சாறெடுத்து கடுக்காய் சூரணத்துடன், தேன் கலந்து, பருகி வரலாம், அல்லது மாதுளம்பூ நன்கு முகர்ந்தாலோ, மூக்கிலிருந்து இரத்தம் வெளியேறுவது நிற்கும்.\n3) மஞ்சளைத் தேனில் குழைத்து, மூக்கின் மேல்புறம் தடவி வர, இரத்தம் வெளியேறுவது நின்றுவிடும்.\n4) சோற்றுக் கற்றாளை ஜெல்லை மெல்லிய துணியில் கட்டி, மூக்கினுள் சற்றுநேரம் வைத்துவர, இரத்தக் கசிவு நின்றுவிடும்.\n5) எப்போதாவது மூக்கிலிருந்து இரத்தம் கசிந்தால், உடல்நலத்துக்கு பாதிப்பில்லை என்றாலும், மீண்டும் வந்தால், மனதில் அச்சம் தோன்றலாம் அல்லவா\nமீண்டும் இரத்தம் மூக்கிலிருந்து வெளியேறாமல் தடுக்க சில வழிமுறைகள்:\n1) சளி பிடித்திருக்கும்போது சிலருக்குஅடிக்கடி தும்மல் உண்டாகும். அப்போது சில சமயங்களில் மூக்கிலிருந்து ரத்தம் வடிதல் ஏற்படும். இந்த பிரச்னை இருப்பவர்கள் தும்மல் வந்தால், 2) மூக்கைப் பொத்திக் கொண்டு வாயின்வழியே காற்றை வெளியேற்றினால் போதும். தும்மல் பிரச்னையும் நிற்கும். ரத்தம் வடிதல் பிரச்னையும் சரியாகும்.\n3) மூக்கில் உள்ள சளியை வெளியேற்ற, மூக்கை வேகமாக சிந்துவதன் மூலம், மூக்கின் இரத்தப்போக்கு மீண்டும் வர ஆரம்பிக்கும். எனவே, வேகமாக மூக்கை சிந்தாமல் இருப்பது நல்லது.\n4) மூக்குக்குள் கைவிரல்களை விட்டு ஆராய்ச்சி செய்வது, பேனா,பெண்சில் போன்ற பொருள்களை மூக்கினுள் விடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.\n5) தம் பிடித்து, அதிக எடைகொண்ட பொருளைத் தூக்குவதோ, கழிப்பறையில் முக்குவதோகூட, மூக்கில் இரத்தக் கசிவை, மீண்டும் ஏற்படுத்தும்.\n6) அதிக சூடு மற்றும் அதிக குளிர்ச்சியான உணவுகளை சாப்பிடுவதும், அதே நிலையில் உள்ள பானங்களைப் பருகுவதையும் தவிர்ப்பது, நலம்தரும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்\n... சாப்பிட்டா என்ன ஆகும்\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\nதொப்புளை எப்பவாச்சும் உப்பு வெச்சு சுத்தம் பண்ணியிருக்கீங்களா\nபற்களுக்கு பின்னால் உள்ள கறை போகவே மாட்டேங்குதா... என்ன செய்தால் போகும்... என்ன செய்தால் போகும்\nஎவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்... பஞ்சா பறந்துடும்...\nஜிம்முக்கு போறவங்க பாட்டில்ல ஒன்று வெச்சி குடிக்கிறாங்களே அது என்னன்னு தெரியுமா\nதூங்கப் போகும்முன் பால் குடிக்கலாமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க...\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nகாலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்... உங்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ்\nஇந்த களிமண்ணை நீரில் கலந்து குடித்தால் 100 ஆண்டுகள் ஆயுளுடன் வாழ்வார்களாம்...\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nRead more about: health health tips home remedies ஆரோக்கியம் ஆரோக்கிய குறிப்புகள் வீட்டு மருத்துவம்\nMar 2, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஇந்த 7 கேள்விக்கு பதில் சொன்னாதான் பொண்ணுங்ககிட்ட பசங்க பாஸாக முடியும்...\nதூங்கப் போகும்முன் பால் குடிக்கலாமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க...\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/life/2018/where-is-humanity-person-thrown-money-seek-medical-help-heart-attack-019704.html", "date_download": "2018-05-27T07:59:13Z", "digest": "sha1:55RAAXOMCLGV45PNY4Q5SB2CNAGVWFXJ", "length": 16115, "nlines": 131, "source_domain": "tamil.boldsky.com", "title": "மீண்டும் வைரலான ஒரு கார்டியாக் அரஸ்ட் - இம்முறை சீனாவில்! | Where is Humanity? Person Thrown Money To Seek Medical Help for Heart Attack! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» மீண்டும் வைரலான ஒரு கார்டியாக் அரஸ்ட் - இம்முறை சீனாவில்\nமீண்டும் வைரலான ஒரு கார்டியாக் அரஸ்ட் - இம்முறை சீனாவில்\nஅவர் ஏற்கனவே தரையில் விழுந்துக் கிடக்கிறார், அவர் இரும, இரும இரத்தம் சிந்துகிறது. ஆனால், அவருக்கு உதவ ஒருவரும் வரவில்லை.\nமெட்ரோ, புல்லட் என்று ரயில்களை போலவும், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற ஃபாஸ்ட்புட் போலவும் மனித வாழ்க்கையும் மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருக்கிறது. தன் முன் வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த நபர் கீழே விழுந்தால் தூக்கிவிட ப்ரேக் போட நேரமில்லாமல் ஓடுகிறோம், சிக்னலில் முப்பது நிமிடம் காத்திருக்க முடியாமல் வேகமாக ஓடுகிறோம். காதலை மறுத்த பெண்ணின் முகத்தில் ஆசிட் வீச ஓடுகிறோம். ஓட்டுக்கு பணம் கொடுக்கிறான் என்றால் அரசியல் வாதியை தேடி ஓடுகிறோம்.\nஎதற்காக இந்த ஓட்டம். சீக்கிரம் சென்று புதைக் குழியில் படுத்து உறங்கவா\nமக்கள் கூட்டம் நிறைந்த சீன ரயில் நிலையத்தில் நெஞ்சு வலியில் கீழே விழுந்த நபரை, அவர் தன் காசை எடுத்து வீசும் வரையிலும் உதவ ஒருவர் வரவில்லையாம். இது என்ன கொடுமை...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஷிஜியாவூவாங் (Shijiazhuang) வடக்கு சீனாவில் இருக்கும் ஹெபெய் மாகாணத்தில் இருக்கும் ஒரு பகுதி. இங்கே இருக்கும் ரயில் நிலையத்தின் வெளியே கடந்த பிப்ரவரி 24ம் தேதி ஒரு நபர் மாரடைப்பு வந்து திடீரென கீழே விழுந்தார்.\nஅவரது பெயர் லீ என்று செய்திகளின் மூலம் அறியப்படுகிறது. பெரும் கூட்ட நெரிசலுக்கு நடுவே குயின்ஹூவாங்டுவோவில் (Qinhuangdao) இருக்கும் உடல்நலம் குன்றிய தனது தாயை காண பயணச்சீட்டு வாங்க சென்றார்.\nதிடீரென லீக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. அப்படியே கீழே விழுந்த அவருக்கு இருமலுடன் இரத்தம் கசிந்தது. இங்கே அதிர்ச்சி என்னெவெனில், அவர் நெஞ்சை பிடித்துக் கொண்டே கீழே விழுந்துக் கிடந்தப் போதிலும் கூட அவருக்கு யாரும் உதவ முன்வரவில்லை.\nமக்கள் அவரை கடந்து செல்கிறார்கள், பயணச்சீட்டு வாங்குகிறார்கள், சிலர் அவரை கண்டும், காணாதபடி வேகமாக நடந்து, கடந்து சென்றுக் கொண்டே இருக்கிறார்கள். யார் ஒருவரது மனதிலும் ஈரம் சுரக்கவில்லை. யாரும் லீயை தனது நண்பராகவோ, உறவினராகவோ, மனிதராகவோ, ஒரு சீன பிரஜையாக கூட மதிக்கவில்லை.\nஎங்கே தான் இறந்துவிடுவோமோ என்ற அச்சம் லீயின் மனதில் அதிகரிக்க துவங்கியது. அவர் மிகவும் பதட்டம் அடைந்தார். உடனே லீ தன்னிடம் இருந்து பணத்தை எடுத்து தன்னருகே வீச துவங்கினார். பாக்கெட்டில் இருந்து, பையில் இருந்து இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்து வீசுகிறார் லீ.\nமெல்ல, மெல்ல கூட்டத்தில் இருக்கும் சிலர் லீயை ஏறெடுத்துப் பார்கிறார்கள். அவரை அணுகுகிறார்கள். அதுவும், லீ மதுவருந்தி இருக்கிறாரா என்ற சந்தேகத்துடன் நெருங்குகிறார்கள். அவரை நெருங்கிய பிறகே லீ நெஞ்சு வலி காரணமாக அவதிப்பட்டு வருகிறார், அவர் மோசமான நிலையில் இருக்கிறார் என்பதை உணர்கிறது மக்கள் கூட்டம்.\nலின் க்ஷியாங்ஷேன் என்பவர், ஆரம்பத்தில் நாங்கள் லீ குடி போதையில் இருக்கிறார் என்று கருதினோம். பிறகு, கொஞ்ச நேரம் கழித்து அவர் அருகே சென்று பார்த்த போது தான் அவர் நெஞ்சு வலியால் துடித்துக் கொண்டிருந்ததை அறிந்தோம். என்று செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.\nபிறகு ரயில்நிலைய அதிகாரி க்ஷியாங்ஷேன் அவசர உதவிக்கு தொடர்பு கொண்டு லீக்கு முதல் உதவி அளித்து, அவரை இயல்பு நிலைக்கு திரும்ப வர செய்தனர். தனக்கு திடீரென நெஞ்சு வலி வந்தது என்றும். தன்னால் அதை ஆரம்பத்தில் உணர முடியவில்லை. நான் எனது தாயை சென்று பார்க்க வேண்டிய பதட்டத்தில் இருந்தேன் என்றும் லீ செய்தியாளர்களிடம் அறிவித்திருக்கிறார்.\nஎன்னவாக இருந்தாலும், அவ்வளவு பெரிய கூட்டத்தில் ஒரு நபர் நெஞ்சை பிடித்துக் கொண்டு கீழே விழுவதை சற்றும் கவனிக்காமல் தங்கள் வேலையை பார்த்துக் கொண்டு போவது, மனிதர்களுக்குள் மனித நேயம் இறந்துவிட்டது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபணம் செய்திருக்கிறது. இப்படியே போனால், மனிதன் மிருதன் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகண்ணீர் மல்க தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் 80 வயது முதியவரின் பட்டினி பயணம்\nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nதன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை\nஓர் அப்பாவி தமிழ் பெண் நிர்வாண மாடலான கதை - # Her Story\nதொழிலதிபரால் 7 வருடங்கள் செக்ஸ் அடிமையாக சித்திரவதைக்கு ஆளான மாடல் அழகி\nசுய இன்பம் காண்பதற்கான பெண்கள் கூறும் காரணங்கள் 18+ #Masturbate Month\nஇப்படியும் ஒரு இந்தியா... விபச்சாரத்தில் தள்ளப்படும் விதவை பெண்கள் # Her_Story\n9 வருஷத்துக்கு முன்ன முள்ளிவாய்க்கால் எப்படி இருந்துச்சு... இத படிச்சு பாருங்க... ரத்த கண்ணீரே வரும்\nமுதலிரவு அறையில் இருந்து வெளியேறினார்... என் மீது அவருக்கு துளியளவும் ஈர்ப்பு இல்லை... #Her Story\nமனநல மருத்துவமனையில் இருந்தவர்கள் சுய அனுபவம் குறித்து கூறிய பகீர் வாக்கு மூலங்கள் - இரகசிய டைரி\nஇந்திய இளம் பெண்கள் அதிகம் மூடி மறைக்கும் இரகசியங்கள் #DarkSecret\nமுதல்வர் பதவிக்காக குட்டி ராதிகாவை கர்ப்பமாக்கிய எச்.டி. குமாராசாமி #SecretMarriage\nMar 3, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஊர், பெயர் தெரியாத பெண்களுடன் கொஞ்சிக் குலவ விரும்பும் கணவர் - இரகசிய டைரி\nபண்டைய எகிப்து வாழ்க்கை முறை குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகள்\nஎப்போதும் செக்ஸை விரும்பும் பெண் திடீரென உறவுக்கு மறுக்க என்ன காரணம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2012/07/blog-post_07.html", "date_download": "2018-05-27T07:43:15Z", "digest": "sha1:WBHRX4DDYV6OTJXDGHRFV2TK35DZABKX", "length": 35545, "nlines": 212, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : திருமண பொருத்தம் ஜோதிட ஆலோசனை !", "raw_content": "\nதிருமண பொருத்தம் ஜோதிட ஆலோசனை \nமிருகசீரிடம் 1 ம் பாதம்\nபூரட்டாதி 3 ம் பாதம்\nநட்சத்திர பொருத்தம் 11 / 8 பொருத்தம் உண்டு திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருக்கும் , 16 வகை செல்வ வளங்களும் தம்பதியருக்கு , நிச்சயம் வாழ்நாள் முழுவதும் நிறைந்திருக்கும் வாழ்த்துகள் .\nஜாதக அமைப்பில் சிறப்பு பாவக பொருத்த நிலை\nஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் ( 2 ம் வீடு ) ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகரின் வாக்கு ,தனம் ,குடும்பம், செல்வாக்கு,நிரந்தர வருமானம் ,மனைவியுடன் சந்தோஷமாக குடும்பம் நடத்தும் யோகம் , நல்ல ஒழுக்கம் , பெருந்தன்மையான குணம் என ஜாதகருக்கு மிக சிறப்பான பலன்களையே , வாழ்நாள் முழுவதும் வாரி வழங்கும் , எனவே ஜாதகருக்கு குடும்ப ஸ்தானம் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது .\nஜாதகருக்கு குழந்தை மற்றும் பூர்வீக அமைப்பை ���ுறிக்கும் , ஐந்தாம் பாவகம் , பாக்கியம் எனும் ஒன்பதாம் வீட்டுடன் தொடர்பு எனவே ஜாதகருக்கு தனது குலம் செழிக்க நிச்சயம் ஆண் வாரிசு திருமணம் ஆனா சில மாதங்களிலேயே குலதெய்வ அருளால் கிடக்க பெறுவார் , ஜாதகருக்கு ஐந்தாம் பாவகமும் சிறப்பாக இருக்கிறது .\nஜாதகருக்கு களத்திரம் எனும் ஏழாம் பாவகம் , ஜீவனம் எனும் பத்தாம் வீட்டுடன் தொடர்பு , எனவே கணவன் மனைவி , உறவு மிகவும் சிறப்பாக அமைந்து வாழ்நாள் முழுவது மிகவும் மகிழ்ச்சியாக ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு , சிறப்பாக வாழ்க்கை நடத்துவார்கள் , மேலும் ஜாதகருக்கு அமையும் வாழ்க்கை துணையை வாழ்நாள் முழுவதும் , கண்ணை இமை காப்பது போல் மனைவியை சிறப்பாக காப்பாற்றுவார் .\nஜாதகருக்கு ஜீவன ஸ்தானம் , லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீட்டுடன் தொடர்பு , எனவே ஜாதகரின் வாழ்க்கையில் , திருமணத்திற்கு பிறகு சிறப்பான தொழில் முன்னேற்றங்களையும், அதிர்ஷ்ட வாழ்வினையும் நிச்சயம் பெறுவார் , எனவே இந்த ஜாதகம் மிகவும் யோக ஜாதகமே \nஜாதகியின் லக்கினம் , லாப ஸ்தானத்துடன் சம்பந்தம் எனவே இயற்கையாக ஜாதகி அதிர்ஷ்ட தேவதையின் அருள் நிறைந்தவர் , இறைநிலையும் ஜாதகிக்கு மிகசிறந்த செல்வ வளங்களை இறுதி வரை அள்ளி தரும் .\nஜாதகியின் குடும்ப ஸ்தானம் ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவத, ஜாதகிக்கு வாக்கு ,தனம் ,குடும்பம், செல்வாக்கு,நிரந்தர வருமானம் ,சந்தோஷமாக குடும்பம் நடத்தும் யோகம் , நல்ல ஒழுக்கம் , பெருந்தன்மையான குணம், கணவனுக்கு யோகம் தரும் அமைப்பு , பெரிய மனிதர்களை அனுசரித்து செல்லும் பக்குவம் , அன்பு , பாசம் , பண்பு போன்ற உயரிய குணங்கள் ஜாதகிக்கு இயற்கையாக அமைந்திருக்கும் , குடும்ப ஸ்தானம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது .\nஜாதகிக்கு குழந்தை மற்றும் பூர்வீக அமைப்பை குறிக்கும் , ஐந்தாம் பாவகம் , லாப ஸ்தானத்துடன் தொடர்பு எனவே ஜாதகிக்கு , நிச்சயம் குழந்தை பாக்கியம் ,குல தெய்வ அருளால் 100 சதவிகிதம் உண்டு , தனது நற்குணத்தால் குடும்ப வாழ்க்கை ஜாதகிக்கு மிக சிறப்பாக அமையும் .\nஜாதகிக்கு களத்திர பாவகம் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும் காரணத்தால் , கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்க்கை நடத்தும் குணம் கொண்ட சிறப்பான ஜாதக அமைப்பாகும் , மேலும் திருமண வாழ்க்கை இறுதிவரை மிகவும் நன்றாக இருக்கும் , இல்லறம் மகிழ்ச்சி கரமானதாக அமையும் .ஜாதகிக்கு களத்திர பாவகம் 100 சதவிகிதம் நல்ல நிலையில் உள்ளது .\nஜாதகிக்கு லாப ஸ்தானம் எனும் பதினொன்றாம் வீடு மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தினால் , வாழ்நாள் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல முன்னேற்றமான வாழ்க்கை நிச்சயம் இறை அருளின் கருணையினால் அமையும் .\nஇருவருடைய ஜாதக அமைப்பில் பாவகங்கள் மிகவும் சிறப்பாக உள்ள காரணத்தினால் இல்லற வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும் , ஜாதக பொருத்தம் 100 / 98 சதவிகிதம் நன்றாக உள்ளது . இருவருடை லக்கினமும் சிம்மமாக அமைவது அதிசயமான ஒன்று இந்த நிலை ஜாதக பொருத்தம் லட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே அமையும் , இருவருடைய ஜாதக அமைப்பிலும் , சிறப்பான யோகங்கள் பல உள்ளன , இது கவனிக்க பட வேண்டிய சிறப்பான விஷயம் .\nசெவ்வாய் தோஷ நிர்ணயம் :\nலக்கினம் சிம்மம் என்பதால் , லக்கினத்திற்கு யோக அதிபத்யம் பெறுபவர் செவ்வாய் பகவான் , இவர் லக்கினத்திற்கு எந்த பாவகத்தில் அமர்ந்தாலும் தவறாமல் நன்மையை மட்டுமே செய்வார் , எனவே இந்த ஜாதக அமைப்பில் இருவருக்கும் செவ்வாய் தோஷம் என்பதே இல்லை , மேலும் பெண் மற்றும் ஆண் இருவரது ஜாதக அமைப்பிலும் , குரு பகவானின் இல்லத்தில் செவ்வாய் அமர்வது மிகசிறந்த யோக பலனையே தருகிறது எனவே தான் ஜாதகர் இருவரும் , உயர்வாக கருதப்படும் மருத்துவ துறையில் சேவை செய்யும் யோகம் பெற்றுள்ளனர் இதற்க்கு காரணம் இவர்களது ஜாதகத்தில் அமர்ந்துள்ள செவ்வாய் என்பதில் சந்தேகம் இல்லை .\nஇவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்தால் திருமண வாழ்க்கை 100 சதவிகிதம் வெற்றிகரமாக அமையும் வாழ்த்துகள் .\nLabels: astrology, future, Predictions, தீர்வு, நட்சத்திர பொருத்தம், பொருத்தம், மணமகள், மணமகன், ஜோதிடம்\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா \nகேள்வி : திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாத...\nஜாதகத்தில் புதன் வழங்கும் ராஜ யோக பலன்கள் \nஜோதிட ஆலோசனை : எனக்கு திருமணம் செய்யும் யோகம் உண்...\nசுய ஜாதக அமைப்பில் நல வாழ்வினை நிர்ணயம் செய்யும் ...\nசூரிய பகவான் வழங்கும் சுபயோக பலன்கள் \nகுரு பகவான் வழங்கும் குபேர சம்பத்து \nதுலாம் லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் தர...\nஜாதக ரீதியாக சுய தொழில் அமையுமா \nஆடி, புரட்டாசி, தை அமாவாசை வழிபாடு செய்வதால் கிடை...\nஜாதக ரீதியாக ஆண் வாரிசு உண்டா \nபூர்வ புண்ணியம் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தமும், சிற...\nசகல யோகம் தரும் சந்திரன் \nசுக்கிர பகவான் வழங்கும் சுபயோகம் \nசெவ்வாய் பகவான் தரும் மங்கள வாழ்வு \nதிருமண பொருத்தம் ஜோதிட ஆலோசனை \nபாவகங்களின் இரண்டு விதமான தன்மைகள் \nசனிபகவான் தரும் யோக வாழ்க்கை \nபாவகங்களின் இரண்டு விதமான தன்மைகள் \nகன்னி லக்கினத்தில் ராகு அல்லது கேது அமர்ந்தால் தர...\nசிம்ம லக்கினத்திற்கு லக்கினாதிபதி சூரியன் அமர்ந்த ...\nகுடியிருக்கும் வீடு தரும் யோகம் \nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) ���ிருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanjilvellalar.com/photogallery.php?gid=17", "date_download": "2018-05-27T08:10:32Z", "digest": "sha1:D4FHYA7EK2RD4QRMSNBLU5GO33OWPJE7", "length": 1510, "nlines": 18, "source_domain": "nanjilvellalar.com", "title": ":: Welcome to Nanjil Vellalar Community ::", "raw_content": "\nதேர்தல் நிலை - BVAS -NGL\nMenu IAS Academy உணவு வகைகள் அவசர உதவி குழு Free ADS Donate Blood மக்கள் இயக்கம் நம்மவர்கள் எழுதிய புத்தகங்கள் சமுதாய நடுவர் தீர்ப்பாயம் நாஞ்சில் மலர்\nCounselling ஆலோசனை ஏன் கல்வி ஆலோசனை சட்ட ஆலோசனை மருத்துவ ஆலோசனை திருமண ஆலோசனை வேலை வாய்ப்பு ஆலோசனை கலாசார வழிமுறை ஆலோசனை அரசு வரி ஆலோசனை\nMain Menu போற்ற வேண்டிய பெரியோர்கள் ஒளிரும் வைரங்கள் சேவை செம்மல்கள் இன உணர்வூட்டும் எழுச்சிகள் சமுதாய கோயில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=34377", "date_download": "2018-05-27T07:37:20Z", "digest": "sha1:OFDDJNGSVDQKYHDYCWEL5RCVNFI2LTLT", "length": 40888, "nlines": 105, "source_domain": "puthu.thinnai.com", "title": "பவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான் | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nபவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்\nகந்தையா நடேசன் என்ற இயற்பெயர்கொண்டவரும், இலக்கிய ஊடகத்துறைகளில் தெணியான் என அழைக்கப்பட்டவருமான ஈழத்தின் மூத்த இலக்கிய ஆளுமையின் பிறந்ததினம் கடந்த 06-01-2017.\nவடமராட்சியில் பொலிகண்டியில் கந்தையா – சின்னம்மா தம்பதியருக்கு 06-01-1942 இல் பிறந்த நடேசன் , இலக்கியஉலகில் பிரவேசித்ததும் தெணியான் என்ற பெயரில் எழுதத்தொடங்கி, அதுவே நிலைத்துவிட்டது.\nதான் கல்வி கற்ற கரவெட்டி தேவரையாளி இந்துக்கல்லூரியிலேயே நீண்டகாலம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள தெணியானை மற்றும் ஒரு மூத்த எழுத்தாளர் கே. டானியலின் வாரிசு எனவும் வர்ணிக்கப்பட்டவர்.\nநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பல நாவல்களும் சில விமர்சனக்கட்டுரைத்தொகுதிகளையும் தமிழ் இலக்கியத்திற்கு வரவாக்கியிருக்கும் தெணியானின் பாதுகாப்பு என்ற சிறுகதை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் ஜீவநதியில் வெளிவந்தது. இச்சிறுகதை தற்போது இலங்கைப்பாடசாலைகளில் 11 ஆம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் பாட நூலிலும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறது.\nயாழ்ப்பாணத்திலிருந்து முன்னர் வெளியான விவேகி இதழில் 1964 இல் தெணியானின் முதல் சிறுகதை பிணைப்பு வெளியாகியது. அதனைத்தொடர்ந்து, மல்லிகை, ஞானம், யாழ். முரசொலி, வீரகேசரி, தினக்குரல் உட்பட பல இதழ்களில் அயராமல��� எழுதியிருப்பவர்.\nஇவருடைய கழுகுகள் (நாவல்) சொத்து (சிறுகதைத்தொகுதி) குடிமைகள் ( நாவல்) என்பன தமிழ்நாட்டில் பிரபல பிரசுர நிறுவனங்களான நர்மதா பதிப்பகம், என்.சி.பி.எச். மற்றும் கறுப்பு பிரதிகள் முதலானவற்றின் ஊடாக தமிழக வாசகர்களையும் சென்றடைந்துள்ளன.\nஇலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் வாழ்ந்த காலத்தில் யாழ்ப்பாணக்கிளையின் செயலாளராகவும் இயங்கியிருக்கும் தெணியான், தமது படைப்புகளுக்காக இலங்கை தேசிய சாகித்திய விருது, வடகிழக்கு மகாண அமைச்சுப்பரிசு, யாழ். இலக்கிய வட்டத்தின் பரிசு, இலங்கை தேசிய கலை இலக்கியப்பேரவை – தமிழ்நாடு சுபமங்களா இதழ் ஆகியன இணைந்து வழங்கிய பரிசு, மற்றும் தமிழ்நாடு கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை விருது, கொடகே விருது, கலாபூஷணம் விருது, இலங்கை அரசின் உயர் விருதான சாகித்திய ரத்னா விருதும் பெற்றிருப்பவர்.\nஇலங்கை வானொலிக்காக முன்னர் பல நாடகங்களும் எழுதியிருக்கும் தெணியான் பேராசிரியர் க. சிவத்தம்பி, மல்லிகை ஜீவா ஆகியோர் பற்றியும் விரிவான நூல்களை வரவாக்கியிருப்பவர்.\nதான் கற்ற, ஆசிரியப்பணியாற்றிய தேவரையாளி இந்துக்கல்லூரியின் இரண்டு வெளியீடுகள் மற்றும், மல்லிகை ஜீவாவின் ஈழத்திலிருந்து ஓர் இலக்கியக்குரல் நூலினதும் தொகுப்பாசிரியருமாவார்.\nகனடாவில் வதியும் தெணியானின் தம்பி நடத்திய நான்காவது பரிமாணம் இதழின் சார்பில் வெளியான மரக்கொக்கு நாவல் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\n1964 முதல் அரைநூற்றாண்டுக்கும் மேலாக அயராமல் இலக்கியப்பிரதிகளை எழுதிவரும் தெணியானுக்கு கடந்த 2003 ஆம் ஆண்டில் நடந்த மணிவிழாக்காலத்தில், பல இலக்கிய ஆளுமைகள் இவர் பற்றி எழுதியிருக்கும் மணிவிழா சிறப்பு நூலை எழுத்தாளர் கொற்றை கிருஷ்ணானந்தன் தொகுத்திருக்கிறார்.\nதெணியானின் பல்துறை இலக்கிய ஆற்றல்களை மதிப்பீடு செய்யும் ” தெணியானின் படைப்புகள் மீதான பார்வை” – ” தெணியானின் ஜீவநதிச்சிறுகதைகள் ” ஆகியனவற்றை யாழ். ஜீவநதி கடந்த 2013 இல் இவரது பிறந்த தினத்திலேயே விழா எடுத்து வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.\nஇலங்கையில் மல்லிகை, ஞானம், கனடா காலம் முதலான கலை, இலக்கிய இதழ்கள் தெணியானை அட்டைப்பட அதிதியாகவும் பாராட்டி கௌரவித்துள்ளன.\nஇன்று 75 வயதையடைந்து, பவளவிழாவுக்கு தகுதியாகியிருக்கும் எங���கள் மூத்த இலக்கிய சகோதரன் தெணியான் இதுவரையில் எந்த ஒரு வருடத்திலும் தமது பிறந்த நாளைக் கொண்டாடவில்லை என்பதும் ஒரு முக்கிய செய்தி.\nஅதனால் நாம் அவரை நினைத்து அவரது 75 வயது பிறந்த தினத்தை கொண்டாடுவோம்.\nபொற்சிறையில் வாடும் புனிதர்களின் விடிவை நோக்கிக் குரலெழுப்பியவர்\nதொண்ணூறுகளில் நண்பர் ராஜஸ்ரீகாந்தன், தெணியானின் “பொற்சிறையில் வாடும் புனிதர்கள்’ நாவலின் சில பிரதிகளை அவுஸ்திரேலியாவுக்கு வருகை தந்த ஒரு குடும்ப நண்பரிடம் கொடுத்தனுப்பியிருந்தார். அந்த நண்பரின் குடும்பம் அவுஸ்திரேலியாவில் வசிப்பதற்குக் குடியுரிமை பெற்று வந்தது.\nகொழும்பு சர்வதேச விமான நிலையத்தில் அவர்களின் பொதிகள் சோதனையிடப்பட்டன. பாதுகாப்புக் காரணங்களின் நிமித்தம் நடக்கும் வழக்கமான சோதனைதான். அவர்களின் ‘பேக்’கில் தெணியானின் நாவலைப் பார்த்ததும் சோதனையிட்டவர்களுக்கு அதிர்ச்சி வந்துவிட்டது.\nதமிழ் ஓரளவு வாசிக்கத் தெரிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நாவலின் பெயரைப் பார்த்துவிட்டு யோசிக்கத் தொடங்கி விட்டனர். அதில் ‘ சிறை’ என்ற சொல்தான் அவர்களை யோசிக்க வைத்துவிட்டது. தேசிய இனப் பிரச்சினையும் தமிழினப் போராட்டமும் முடிவில்லாமல் தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது அவுஸ்திரேலியாவுக்குச் செல்லும் ஒரு தமிழ்க் குடும்பத்திடம் ‘ சிறை’ என்ற சொல் இடம்பெற்ற புத்தகமா… நல்ல காலம். அந்த நாவலின் முகப்பு அட்டை பாரதூரமாக இல்லை எனினும் ‘ சிறை’ உறுத்துகிறது. குறிப்பிட்ட நாவலின் பிரதிகளைப் பறிமுதல் செய்துவிட்டார்கள்.\nநண்பரும் குடும்பத்தினரும் நலமே வந்து சேர்ந்துவிட்டார்கள். அவர்களின் பிள்ளைகளும் வளர்ந்து திருமணமும் முடித்துவிட்டார்கள். ” பொற்சிறையில் வாடும் புனிதர்கள்” நாவலை அந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பின்னர் எழுத்துக் கூட்டி வாசித்தார்களா.. அல்லது ஏதும் ஆவணங்களுடன் வைத்துப் பாதுகாக்கின்றார்களா… அல்லது ஏதும் ஆவணங்களுடன் வைத்துப் பாதுகாக்கின்றார்களா… அல்லது எங்காவது எறிந்துவிட்டார்களா… என்பதும் தேசிய இனப்பிரச்சினைக்கு முடிவு தெரியாதது போன்றே பதில் தெரியாத வினாக்கள்தான். ஆனால், புனிதர்கள் இன்றும் பொற்சிறைகளில் வாடிக்கொண்டு தானிருக்கிறார்கள்.\nஇலங்கையின் வட புலத்தில் கோயில்களில் பூசை ��ெய்து வரும் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் நிர்வாகஸ்தர்களினாலும் முதலாளிமாரினாலும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்… என்பதைச் சித்திரித்து அவர்களுக்கு சோஷலிஸ யதார்த்தப் பார்வையில் தெணியான் தந்த தீர்வு குறித்துப் பேசுகிறது அந்த நாவல்.\n தனது பூர்வீகத்தின் குறியீடாக அந்தப் பெயரைச் சூட்டிக் கொண்டு இலக்கியத்தில் தடம் பதித்த கந்தையா நடேசன்.\nடானியல், ரகுநாதன், டொமினிக் ஜீவா ஆகியோர்தான் சாதியம் குறித்த அதிக சிறுகதைகளை\nஎழுதியிருக்கிறார்கள் என்றுதான் ஈழத்து இலக்கிய விமர்சகர்கள் நினைக்கக்கூடும்.\nஆனால், அது தவறு. நூற்றி முப்பதுக்கும் அதிகமான சிறுகதைகளை எழுதியுள்ள\nதெணியான் தான் சாதியம் குறித்த அதிகப்படியான சிறுகதைகளையும் தந்துள்ளார்.\nவடபுலத்தில் அடிநிலையில் வாழ்ந்த மக்களின் வாழ்விலும் போராட்டங்களிலும் கலந்து கொண்டவர், அவர்களின் ஆலயப் பிரவேசப் போராட்டங்களிலும் பங்கேற்ற தெணியான், ஆலயத்துக்குள் எம்மால் பிரவேசிக்க முடியாத ‘ மூலஸ் தானம்’ வரையும் சென்று பூசை செய்யும் ஐயர்களின் வாழ்வை சித்திரித்ததன் மூலத்தை ரிஷி மூலம், நதிமூலம் போன்று நாம் ஆராயப் புகுந்தபொழுது, எனக்கு தெணியானின் வாக்குமூலத்திலிருந்தே பதில் கிடைக்கிறது.\nரத்னசபாபதி ஐயர் என்ற மற்றுமொரு எழுத்தாள நண்பரிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தெணியான், ஈழத்து இலக்கிய வரலாற்றில் முக்கியத்துவம் பெறும் அந்த நாவலை எழுதியிருக்கிறார். (அண்மையில் நண்பர் ரத்னசபாபதி ஐயர் லண்டனிலிருந்து அவுஸ்திரேலியா வந்தசமயம் மெல்பனில் எமது இல்லத்திற்கும் வந்தார். நாமிருவரும் தெணியானுடன் தொலைபேசியில் உறவாடியபோது பொற்சிறையில் வாடும் புனிதர்கள் பற்றிய பேச்சும் எழுந்தது. )\nஇச்சந்தர்ப்பத்தில் எனக்கு ஒரு சுவாரஸ்யமான தகவல் நெஞ்சில் வந்து ஊஞ்சலாடுகிறது. பல வருடங்களுக்கு முன்னர் இயக்குநர் பாக்கியராஜ் ‘ இது நம்ம ஆளு‘ என்றொரு படம் எடுத்திருந்தார்.\nநாவிதர் சமூகத்தைச்சேர்ந்த கதாநாயகன் வேலைதேடி அலைந்து கிடைக்காமல், ஒரு பார்ப்பனரின் சிநேகிதத்தினால் அவரது முறுக்கு வியாபாரத்தில் இணைந்து காலப்போக்கில் பார்ப்பன வேடமே தரித்து ஆஸ்திக பிராமணரின் மகளையே காதலித்து திருமணமும் செய்துவிடுவான். உண்மை அம்பலமானவுடன் மான��் போய்விட்டதென்று ஆஸ்திக பிராமணத் தந்தை தீ மூட்டி அதில் சங்கமமாகி இறந்து விடுவதற்கு தயாராவார். கதாநாயகன் அவரைக் காப்பாற்றி தனது தவறுக்கு மன்னிப்புக்கேட்பான். அவரும் மனந்திருந்தி அவனை ஏற்றுக்கொள்வார்.\nஇத்திரைப்படம் வெளியானால் பல விவகாரங்களை உருவாக்கிவிடும் என்று தயங்கிய பாக்கியராஜ் என்ன செய்தார் தெரியுமா…\nஎழுத்தாளரும் திரைப்பட வசன கர்த்தாவுமான பார்ப்பனிய சமூகத்தைச் சேர்ந்த பாலகுமாரன் அந்தத் திரைப்படத்தின் இயக்குநர் என்று சுவரொட்டிகளை ஒட்டிப் படத்தைத் திரையிட்டார். நல்ல வியாபார தந்திரம் என்று அக்காலத்தில் பேசப்பட்டது.\nதெணியான் வெறுமனே சாதிப்பிரச்சினைகளை மாத்திரம் கருப்பொருளாகக் கொண்டு சிறுகதைகளையோ நாவல்களையோ படைக்கவில்லை. சமூகத்தின் பல தளங்களிலும் நிகழும் ஒடுக்கு முறைக்கு எதிராகவே எழுதியவர். அதனால்தான் வடபுலத்தில் ஒடுக்கு முறைக்கு ஆளாகியிருக்கும் மற்றுமொரு சமூகத்தைச் சேர்ந்த கோயில் ஐயர்களின் பிரச்சினையை தனது பேனாவுக்கு எடுத்துள்ளார்.\nகுறிப்பிட்ட ‘ பொற்சிறையில் வாடும் புனிதர்கள் ‘ இலக்கிய வாசகரிடத்திலும் விமர்சகர்களிடத்திலும் மிகுந்த கவனத்தைப் பெற்றது. லண்டனில் வசிக்கும் தெணியானின் மாணவர் ஒருவர், இந்த நாவலை இயக்குநர் பாரதிராஜாவின் ‘ வேதம் புதிது’ திரைப்படத்துடன் ஒப்பு நோக்க முயற்சிக்கின்றார்.\nதெணியானின் ‘கழுகுகள் ‘ நாவல் மருத்துவ பீட பேராசிரியரும் எழுத்தாளருமான டொக்டர் நந்திக்கு அதிர்வை ஏற்படுத்திய படைப்பு. அதனைப் படித்து விட்டு தமது மருத்துவ பீட மாணவர்களுக்கும் படிக்கக் கொடுத்ததுடன், அதில் வரும் பாத்திரமான சேர்ஜன் கருணைநாயகம் போன்று வாழத் தலைப்பட்டு விடாதீர்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.\nஇந்த விமர்சனரீதியான அபிப்பிராயங்களில் இருந்துதான் தெணியான் ஏனைய பல எழுத்தாளர்களிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறார்.\nஇலங்கையில் கோயில் முதலாளிகள் ஐயரை மாத்திரமல்ல, நாதஸ்வர, தவில் வித்துவான்களையும் எப்படி நடத்தினார்கள் என்பதற்கு பல கதைகள் உண்டு. இலங்கையில் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் செய்ய முடியாத அரிய செயலைச் செய்த ஒருவராகவே தெணியானைப் பார்க்கின்றேன். பலரும் தெணியானை டானியலின் வாரிசு ���ன்றும் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.\nஆனால், டானியலின் அரசியல் கருத்துக்களில் இருந்தும் வேறுபட்ட தெணியான், பல சந்தர்ப்பங்களில் அவரிடமிருந்தும் வேறுபடுகிறார். டானியலின் மோட்டார் சைக்கிளில் ஏறிச் சென்று பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரி வேட்பாளர் பொன். கந்தையாவுக்காக மேடையேறி பிரசாரம் செய்த தெணியான்தான் பிறிதொரு சந்தர்ப்பத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர் இராஜலிங்கத்துக்காக மேடையேறினார்.\nடானியல் வர்க்க முரண்பாடுகள் குறித்த தெளிவுடன்தான் எழுதினாரா… என்று அவரிடமே நேரில் கேட்டும் விவாதித்துமிருக்கின்றேன்.\nதெணியானின் எழுத்துகளில் அந்தத் தெளிவு இருந்தது. அதனால்தான் அடிநிலை மக்களைப்பற்றி எழுதிய அதேசமயம் ஐயர்களைப் பற்றியும் அவரால் எழுத முடிந்திருக்கிறது. உளவியல்ரீதியாகவும் எழுத முடிந்திருக்கிறது. (உதாரணம்: காத்திருப்பு, கானலில் மான் நாவல்கள்)\n1973 ஆம் ஆண்டளவில் நீர்கொழும்பில் எமது இலக்கியவட்டத்தின் சார்பாக தெணியானின் விடிவை நோக்கி நாவலுக்கு (வீரகேசரி பிரசுரம்) அறிமுகவிழா எடுத்த நாள் முதலாக அவர் எனது நெஞ்சத்துக்கு நெருக்கமான இனிய நண்பர். பல ஆண்டுகளையும் கடந்து இந்த இலக்கிய உறவு எந்த விக்கினமும் இல்லாமல் நீடிப்பதிலிருந்து தெணியானின் இலக்கிய தனிமனித குடும்ப ஆசிரிய சமூக அரசியல் வெகு ஜன இயக்கத் தளங்களை என்னால் இனங்கண்டுகொள்ள முடிகிறது.\nஇவற்றினூடாக தெணியான் என்ற சுழலும் சக்கரத்தின் அச்சாணியை அவதானிக்க முடிகிறது.\nதான் கற்ற தேவரையாளி இந்துக்கல்லூரியில் மாணவர்களுக்கு ஆசிரியராகவும் ஆசிரியர்களுக்கு மாணவனாகவும் ‘ மாணவாசிரியர்‘ நிலையில் வாழ்ந்த தெணியான், தனது சம்பளத்தை தந்தையிடமும் தாயிடமும் பின்னர் சகோதரிகளிடமும் கொடுத்துப்பழகியவர். மனைவி வந்ததும் அவரிடம் கொடுத்து தனது செலவுகளுக்கு வாங்கிக்கொள்ளும் பழக்கத்தை இன்றளவும் ஓய்வூதியம் பெறத் தொடங்கிய பின்பும் நடை முறையில் வைத்திருக்கும் முற்றிலும் வித்தியாசமான மனிதர்.\nஇங்குதான் அந்த அச்சாணியின் மகிமை புலனாகிறது. அவர் ஒரு நிறுவனம் என்றும் ஒரு இயக்கம் என்றும் முழுமையில் ஆளுமையுள்ளவராக ஏனைய எழுத் தாளர்களுக்கு முன்னுதாரண புருஷராகவும் காண்பிக்கின்றது.\nபொதுவாக எழுத்தாளர்கள் கலைஞர்கள் சிறந்த நிருவாகிகளாக இருக்க மாட்டார்கள் எனச் சொல்லப்படுவ துண்டு. மல்லிகையில் ‘பூச்சியம் பூச்சியமல்ல‘ என்ற வாழ்க்கைச்சரிதத் தொடரை 24 அத்தியாயங்களில் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து படித்த பொழுதுதான் தெணியான், தனது அன்றாடச் சம்பவங் களையெல்லாம் திகதி குறித்துப் பதிவு செய்திருக்கிறார் என்பது தெரிந்தது. முன் தீர்மானத்துடன் வாழ்ந்திருக்கும் ஒருவரிடம் தான் இத்தகைய விந்தையான இயல்புகள் இருக்கும்.\nஇந்த இடத்தில் எனக்கு வட இந்திய எழுத்தாளர் அருண்ஷோரியின் கருத்தொன்று நினைவுக்கு வருகிறது. அவர் சொல்கிறார்: “இயல்புகள்தான் ஒருவரது விதியைத் தீர்மானிக்கும்.”\nதெணியானின் இயல்புகள் அவரது வாழ்வை குடும்பத்தை இலக்கியத்தை தொழிலை இயக்கத்தை தீர்மானித்திருக்கிறது. அவரது படைப்புலகமும் அவரது ‘இயல்பு அச்சாணி’யிலிருந்தே சக்கரமாக சுழல்கிறது.\nசிறுகதை, நாவல், குறுநாவல், விமர்சனம், கட்டுரை, கவிதை, பத்தி எழுத்து, நாடகம், தொகுப்புப் பதிவுகள்.. என அவரது உலகம் சுழல்கிறது. இலக்கிய வாதங்களையும் தொடங்கி வைத்தவர். அதன்மூலம் வட இலங்கைக்கு அப்பாலிருக்கும் இலக்கிய வாசகர்களும் அறிந்திராத பல பக்கங்களை தரிசிக்க வைத்தவர்.\nவடமராட்சியின் பொலிகண்டி கிராமத்தில் அந்தப் பனங்கூடல்களுக் கூடாக சைக்கிளிலும் கால்நடையாகவும் உலா வந்து கொண்டிருக்கும் இந்தக் கிராமத்து மனிதனின் வாழ்வும் பணியும், அந்தக் கிராமங்களின் உயிர்ப்பையும் இழந்து பனங்கூடல்களுக்கூடாக பரவும் பருவக் காற்றையும் சுவாசிக்கமுடியாமல் அந்நியதேசங்களில் குளிரிலும் பனியிலும் கோடையிலும் வாடிக்கொண்டிருக்கும் வாசகர்களின் கவனத்தையும் ஈர்த்திருப்பதாகவே கருதுகின்றேன்.\nஅந்தக் கிராமத்தையும் அந்த மக்ளையும் விட்டு அகலாமல் அவர்கள் சந்தித்த போராட்டங்களையும் பாரிய இடப் பெயர்வுகளையும் அவலங்களையும் ஜீரணித்தவாறு இன்றும் அயர்ந்து போகாமல் இயங்கிக் கொண்டிருக்கும் தெணியானுக்கு கடந்த 01-02-2009 ஆம் திகதியன்று நான் எழுதிய கடிதத்தின் இறுதி வரிகள் இதோ :\nவடபிரதேச சமூக ஆய்வுகளை தொகுக்கும் பணிகளில் அல்லது வடபிரதேச நாடோடிக் கதைகளை, கிராமியக் கதைகளை, கிராமிய இலக்கியங்களை, போர்க் காலக் கதைகளை தொகுக்கும் பணிகளில் இளம் தலைமுறையினரை உங்களைப் போன்றவர்களின் வழிகாட்டுதலுடன், ஈடுபடச் செய்தால் பயனிருக்கும் என நம்புகிறேன்\nடானியல் விட்ட சில பணிகள் மீண்டும் தொடரப்படவில்லை என்று கருதுகிறேன். வடமராட்சியில் இன்னும் சில ஆலயங்களில் சிலருக்கு கதவடைப்பு நீடிப்பதாகவும் அறிகின்றேன். வடமராட்சி மக்களின் ஆத்மாவைப் பிரதி பலிக்கும் கிராமியக் கதைகள் முதிய தலைமுறையினர் வாயிலாக பெறப்பட்டு தொகுப்பதற்கு முயலலாம்.\nதமிழ்நாட்டில் கி.ராஜநாராயணன் இது விடயத்தில் கூடுதல் அக்கறைகாட்டியிருக்கிறார். தங்கள் அன்புத் துணைவியாரை அன்புடன் கேட்டதாகச் சொல்லுங்கள்.\nதமது குழந்தைகள் அனைவரையும் திருமணம் செய்துகொடுத்து அனுப்பினாலும் ஒரு குழந்தை மாத்திரம் எங்கும் செல்லாமல், தொடர்ந்தும் அவர்களின் கால்களைத் தான் சுற்றிக் கொண்டு வரும். அந்தக் குழந்தையின் பெயர் தெணியான்.\nSeries Navigation நாற்காலிக்காரர்கள்செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.\nமாவீரன் கிட்டு – விமர்சனம்\nபவளவிழாக்காணும் ஈழத்தின் மூத்த முற்போக்கு எழுத்தாளர் தெணியான்\nசெவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.\n14ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்” சேவ் “ வெளியிட்ட இரு நூல்கள்\nஇளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கும் அவர்கள் நண்பர்களுக்கும்\nஉமர் கயாம் ஈரடிப் பாக்கள்\nசொல்வனம் இணையப் பத்திரிகையின் 166 ஆம் இதழ்\nதொடுவானம் 157. பிரியாவிடை உரை\nதிருவல்லவாழ் சென்ற (மடலூறும் நாயகி)\nமொழிபெயர்ப்பாளர் என்.கல்யாண ராமன் அவர்களுக்கு விளக்கு விருது – விழா இக்ஸ்சா மையம் – 25/2/2017 – 530 மணிக்கு\n’அம்பரய’ – நூல் அறிமுகம். போராட்டங்கள் நிறைந்த தேடலின் கதை\nPrevious Topic: செவ்வாய்க் கோளில் இரு பில்லியன் ஆண்டுகளாய்த் தொடர்ந்து பொங்கி எழுந்த பூத எரிமலை.\nNext Topic: மாவீரன் கிட்டு – விமர்சனம்\nCategory: அரசியல் சமூகம், இலக்கியக்கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/21986/", "date_download": "2018-05-27T07:44:44Z", "digest": "sha1:GBEXBD43M2TYXK7UNOOOP6YKFMD7ZJFZ", "length": 13949, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "பஸ் கட்டணத்தை ஒரேடியாக உயர்த்தி இருப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் ���யன்\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்\nபஸ் கட்டணத்தை ஒரேடியாக உயர்த்தி இருப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது\nகிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இன்று மத்தியமந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nதமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் மத்திய, மாநில அரசுகளின் உறவுகள் சுமூகமாக இருக்கவேண்டும் என்றும், மாநிலத்தை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறார்.\nஇதில் எந்தவித தவறும் இல்லை. அவர் எங்கும் எந்தஇடத்திலும் எந்த ஆணையையும் பிறப்பித்ததில்லை. ஆனால் அவரது செயல்பாடுகளை அரசியல் ஆக்கும் விதத்தில் திமுக. வினர் கருப்புகொடி காட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடுவது தி.மு.க.வின் தகுதிக்கு தரக்குறைவானதாகும்.\nதமிழ்நாட்டில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய திராவிடகட்சிகள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இனி இவர்களால் தமிழ்நாட்டில் வளர்ச்சிகாண முடியாது. அந்த கட்சிகளுக்கு இனி தமிழ் நாட்டில் எதிர் காலம் இல்லை.\nதமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை தமிழக மக்கள் முழுமையாக எதிர்நோக்கி கொண்டிருக்கிறார்கள். தங்கள் தேவைகளை பாஜக. முழுமையாக நிறைவேற்றும் என எதிர்பார்க்கிறார்கள். பாஜக.விற்கு தமிழ்நாட்டில் நல்லஎதிர் காலம் உள்ளது.\nசென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் ஒருசாதாரண சுயேட்சை வேட்பாளரிடம் ஆளுகின்ற கட்சியும், ஆண்ட கட்சியும் தோற்று இருப்பது அந்தகட்சிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. இடைதேர்தலில் ஒருசுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றது இதற்கு முன்பு நிகழ்ந்தது இல்லை.\nநடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி தொடங்குகிறார்கள். ரஜினி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேருவாரா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது. யாரும் கூட்டணி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி ஆரம்பிப்பதில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில்தான் முடிவு செய்யப்படும்.\nகர்நாடக மாநிலத்தில் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சிதான் ஆட்சிக்கு வரும். ஏற்கனவே அங்கு பா.ஜ.க. ஆட்சியில் இருந்ததால் மக்களின் தேவைகளை நன்கு புரிந்துகொண்டுள்ளது. ஆகவே, காவிரி நீர்பிரச்சனை உள்ளிட்�� அனைத்து பிரச்சனைகளுக்கும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததும் சுமூகமாக தீர்வு காணப்படும்.\nதமிழகத்தில் பஸ் டிக்கெட் கட்டணம் உயர்த்தி இருப்பது சரியானதுதான். காலத்தின் கட்டாயம். ஏனெனில் எரிபொருட்கள் மற்றும் பராமரிப்பு செலவுகள் அனைத்தும் உயர்ந்து விட்டன. ஆனால் கொஞ்சம், கொஞ்சமாக டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி இருக்கவேண்டும். அதை விடுத்து ஒரேடியாக உயர்த்தி இருப்பது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.\nகவியரசு வைரமுத்து, ஆண்டாள் குறித்து கூறியிருப்பது சொந்தகருத்து இல்லை என்றும் வேறு ஒருவருடைய கருத்தை மேற்கோள் காட்டியிருப்பதாகவும் அதனால் யாருடைய மனமும் புண்படுத்தப் பட்டிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என்றும் சொல்லி இருக்கிறார்.\nமக்கள் அவரிடம் எதிர்பார்ப்பது வருத்தம் அல்ல, மன்னிப்பை தான். வருத்தத்திற்கும், மன்னிப்பிற்கும் நிறைய இடைவெளி உள்ளது.\nஇவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.\nபஸ்கட்டணத்தை உயர்த்தியதை சரி என்று நான் கூறவில்லை. January 23, 2018\nவாடுவது மக்கள், வாழ்வது மக்கள் பிரதிநிதிகளா\nதமிழ்நாட்டில் தமிழை வைத்து யார் அரசியல் செய்கிறார்கள் என்பது மக்களுக்கு தெரியும் February 28, 2018\nதமிழ்நாட்டில் தற்போது பா.ஜனதா ஏறு முகத்தில் உள்ளது August 23, 2017\nசட்ட சபையில் எனக்கு நாற்காலி ரெடியாகும் என்ற நம்பிக்கை உள்ளது March 18, 2017\nகாவிரி பிரச்சனை பாரதிய ஜனதா 100 சதவீதம் துணை நிற்கும் March 29, 2018\nஅரசியலில் இருந்து லஞ்சம், ஊழல் ஒழியவேண்டும் என்பதே எங்களின் நிலைபாடு December 21, 2017\nபாஜக மீது நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்திருக்கிறது November 23, 2016\nநல்லமுடிவு எடுப்பதில் கவர்னர் காலம் தாழ்த்துவது தவறு கிடையாது February 13, 2017\nதமிழகத்தில் அரசியலும், கருப்புபணமும் ஒன்றாக கலந்துள்ளது December 1, 2016\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென���� ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nநல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=71790.msg799658", "date_download": "2018-05-27T07:37:20Z", "digest": "sha1:CLMEGUJCGLO7HNSA5LFVYAQ5I7QXEVRD", "length": 4153, "nlines": 31, "source_domain": "www.no1tamilchat.com", "title": "NTC FORUM - No.1 TamilChat Room - www.no1tamilchat.com TAMIL FORUM", "raw_content": "புதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்பு\nAuthor Topic: புதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்பு (Read 2678 times)\nNo1tamilchat தமிழ் நண்பர்களுக்கான ஒருநட்பு பாலம்\nபுதிய வசதிகளுடன் Skype இன் புதிய பதிப்பு\nஅப்பிள் நிறுவனம் அண்மையில் புதிதாக அறிமுகம் செய்த iOS 8 இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட மொபைல் சாதனங்களுக்கான Skype அப்பிளிக்கேஷனின் புதிய பதிப்பு வெளியாகியுள்ளது.\nஇதில் முற்று முழுதாக ஸ்வைப் வசதியினை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடுகள் காணப்படுகின்றன.\nஇவ் அப்பிளிக்கேஷனை அப்பிளின் iTune தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து iPhone, iPad மற்றும் iPod Touch ஆகியவற்றில் நிறுவி பயன்படுத்த முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nesan03.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-05-27T07:56:35Z", "digest": "sha1:67MV2UX5L74IVFGS6VFPAWW3EAXR5OIZ", "length": 6227, "nlines": 105, "source_domain": "nesan03.blogspot.com", "title": "THE KALINGGA WARRIOR: ஒருவர் மீது பகைமை இருந்த்தாலும் இப்படி நாகரீகம் அற்ற முறையில் செயலாற்றுவது கண்டிக்க தக்கது-சங்கர் ராஜ்", "raw_content": "\nகலிங்க வீரன் - இனியவன்\nஒருவர் மீது பகைமை இருந்த்தாலும் இப்படி நாகரீகம் அற்ற முறையில் செயலாற்றுவது கண்டிக்க தக்கது-சங்கர் ராஜ்\nதேசிய தின கொண்டாட்டத்தின் பொழுது பொறுப்பற்ற சிலரின் செயல் கண்டிக்க தக்க வகையில் அமைந்திருந்தது. நாட்டின் நற்ப்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் ஜாலூர் கெமிலாங்கையும் நாட்டின் தலைவரின் படத்தையும் மிதித்து அவமானப்படுத்திய செயல் மிகவும் வருத்தம் அளிப்பதாகவும் இம்மாதிரியான செயல் நாட்டின் மீது பற்று அற்றவர்களின் செயல் என்று சிலா���்கூர் மாநில ம.இ.கா இளைஞர் அணி தலைவர் தாக்கி பேசினார்.\nநாட்டின் கொடி என்பது ஒவ்வொரு குடிமகனின் அடையாளம் ஆகும் நாட்டின் தலைவரோ மக்களின் பிரதிநிதி ஆவார். ஆனால் தேசப்பற்று அற்ற சிலர் படங்களை மிதித்து தேச நிந்த்தனை புரிந்துள்ளனர். என்னதான் ஒருவர் மீது பகைமை இருந்த்தாலும் இப்படி நாகரீகம் அற்ற முறையில் செயலாற்றுவது கண்டிக்க தக்கது என்று அவர் கூறினார்.\nஇந்த ஈனச்செயளை செய்தவர்கள் என்ன காரணம் கூறினாலும் செவிசாய்க்காமல் தகுந்த்த தண்டனையை வழங்க வேண்டும். இம்மதிரியான செயல் வருங்காலங்களில் பெரிய பிரச்சனைகளாக உருவெடுக்கமல் இருக்க காவல் துறை விரைவாக புலணாய்வை தொடக்கி கடுந்தண்டனையை கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nமுன்னதாக சிலாங்கூர் மாநில சுல்தானை பின் தள்ளி கொண்டாடப்பட சுதந்திர தின கொண்டாட்டத்தை அவர் சாடினார். சிலாங்கூர் மாநில அரசாங்கம் இம்மாதிரி செய்திருக்க கூடாது என்றும் இம்மாதிரியான செயல் வருத்ததை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/another-one-comedian-actor-in-the-film-of-viswasam.html", "date_download": "2018-05-27T08:03:22Z", "digest": "sha1:3QOM5JJIJ23VVY6IEKQMGTHVAUH4ZH2O", "length": 4764, "nlines": 77, "source_domain": "www.cinebilla.com", "title": "விசுவாசம் படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடி நடிகர் | Cinebilla.com", "raw_content": "\nவிசுவாசம் படத்தில் இணைந்த மேலும் ஒரு காமெடி நடிகர்\nதல அஜித், நயன்தாரா நடித்து வரும் 'விசுவாசம்' திரைப்படத்தில் ஏற்கனவே ரோபோசங்கர் யோகிபாபு, தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி ஆகிய காமெடி நடிகர்கள் நடித்து வருகின்றனர் என்ற செய்தி வெளிவந்ததை பார்த்தோம்.\nஇந்த நிலையில் தற்போது இந்த படத்தில் காமெடி மற்றும் குணசித்திர நடிகர் ரமேஷ் திலக் இணைந்துள்ளார். இதனை உறுதி செய்யும் வகையில் அவர் விசுவாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.\nகிராமப்புற பின்னணியில் இந்த படத்தின் கதையம்சம் இருக்கும் என்று கூறப்படும் நிலையில் இந்த படத்தில் காமெடி நடிகர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருவதால் இந்த படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nடி.இமான் இசையமைக்கும் விசுவாசம்' படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ�� நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nவிஜய்யை அடுத்து சூர்யாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார்\nநல்லவனா இருக்கலாம், ரொம்ப நல்லவனா இருக்க கூடாது: காலா' விழாவில் ரஜினி\n'காலா' அமெரிக்க ரிலீஸ் குறித்த புதிய தகவல்\nகைபேசியை தொடவே எனக்கு பயமாக இருந்தது: சமந்தா\nஅஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி\nமும்பை போலீஸையே திணறவைத்த விஜய் ரசிகர்கள்\nஅஜித் பிறந்தநாளுக்கு ஷாருக்கான் கூறிய சூப்பர் வாழ்த்து\nஒரே நேரத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்களுடன் நடிக்கும் விஜய்சேதுபதி\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eegarai.net/t134184-topic", "date_download": "2018-05-27T07:51:56Z", "digest": "sha1:2WLO36QQV2RGSN6QL627LNDMOXFGIE4R", "length": 12370, "nlines": 216, "source_domain": "www.eegarai.net", "title": "பொய்களை நம்பாதீர்கள்.", "raw_content": "\nஆண்மகனே புரிந்துகொள் - கவிதை\nஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியானது ஏன் எப்படி\nபெங்களூரு தவிர மாநிலம் முழுவதும் நாளை 'பந்த்' : பா.ஜ., தலைவர் எடியூரப்பா திட்டவட்டம்\n'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை'\nஎனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி\nவீட்டில் கழிவறை இல்லாவிட்டால் சம்பளம் 'கட்'\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 03\nYoutube. வீடியோ டவுண்லோட் செய்ய சிறந்த ஆப்\nஇந்த வார இதழ்கள் சில\nமே 25 நடப்பு நிகழ்வுகள்\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 02 - தவறவிடாதீர்கள்\nகனவுகளின் விளக்கம் - சிக்மன்ட் ஃப்ராய்ட்\nஎனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு\nசிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை\nராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்\n\"குருவே சரணம்\" - மகா பெரியவா \n2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்\nவங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'\nசாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்\nமீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்\nஉடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்\nபாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nவாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்\nதூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)\nஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு\nவிசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா\nசினிமா -முதல் பார்வை: செம\nஅவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா\nராஜஷ்குமார் நாவல் வரிசை 14\n - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*\nமருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை\nதிருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி\nமஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி \nவவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....\n'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்\nடயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்\nநெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு\nஅந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nசென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை\nஇந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10\nராஜஷ்குமார் நாவல் வரிசை 13\nஅடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nஇந்தியா மோ - டிஜிட்டில் நோக்கி\n( மோடிஜிக்கு சமர்ப்பணம் )\nஈகரை தமிழ் களஞ்சியம் :: கவிதைக் களஞ்சியம் :: சொந்தக் கவிதைகள்\nContact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-ODg5NzM4NzE2.htm", "date_download": "2018-05-27T08:01:53Z", "digest": "sha1:N77P6KR4LXDHVKEUJBML5AJRJ2QFHKX5", "length": 20191, "nlines": 138, "source_domain": "www.paristamil.com", "title": "உங்க மணிக்கட்டு வரிகள் சொல்லும் ஜோதிடம் என்ன?- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்���ிரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஉங்க மணிக்கட்டு வரிகள் சொல்லும் ஜோதிடம் என்ன\nகை ரேகை ஜோதிடம் பார்க்கும் போது பெரும்பாலும் ஜோதிடர்கள் உள்ளங்கைகளில் அமைந்திருக்கும் வரிகளை கண்டு தான் ஒருவரது வாழ்க்கையின் கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்க் காலத்தை பற்றி குறிப்பிட்டு கூறுவார்கள். மற்றும் இந்த கை ரேகை ஜோதிடத்தின் மூலம், ஒருவரது ஆரோக்கியம், வாழ்க்கை, ஆயுள், தொழில் ரீதியான தகவல்கள் மற்றும் உறவுகள் குறித்தும் கூறப்படுகிறது.\nஆனால், உள்ளங்கை ரேகைகள் மட்டுமின்றி கை மணிக்கட்டு பகுதியில் அமைந்திருக்கும் வரிகளை வைத்தும் கூட ஒருவரின் வாழ்க்கை, ஆயுள், ஆரோக்கியம், தொழில் போன்றவை பற்றி கூற முடியும் என கூறுகிறார்கள். அது எப்படி மற்றும் உங்கள் மணிக்கட்டு வரிகள் உங்கள் வாழ்க்கையை பற்றி என்ன கூறுகிறது என இனிக் காணலாம்...\nபொதுவாக கைகளில் குறுக்கும், நெடுக்குமாக அமைந்திருக்கும் கை ரேகைகள் வைத்து தான் ஜோதிடம் கூறப்படும். ஆனால், நமது கை மணிக்கட்டில் இருக்கும் வரிகளை வைத்தும் கூட ஆரோக்கியம், உறவுகள் மற்றும் வாழ்க்கையை பற்றி கூறலாம். உள்ளங்கை மற்றும் கையை இணைக்கும் மணிக்கட்டிலும் கூட ஓரிரு வரிகள் ரேகை போன்று அமைந்திருப்பதை நீங்கள் கண்டிருக்கலாம். இதை ஆங்கிலத்தில் Bracelet Lines / Rascette lines என்று கூறுகிறார்கள்.\nஇதை மெட்டாபிசிக்ஸ் (metaphysics) என்றும் கூறுகிறார்கள். இந்த மணிக்கட்டு வரிகளை வைத்து நமது ஆயுளை கூட கூறமுடியும் என்கிறார்கள்.\nஉங்கள் கை மணிக்கட்டு ரேகை வரிகள் எவ்வளவு இருக்கின்றன என முதலில் எண்ணுங்கள். ஒரே ஒரு வரி தான் இருக்கிறது எனில், அவரது ஆயுள் 25- 35 எனவும், இரண்டு வரிகள் இருக்கிறது எனில் 45 - 57 எனவும், மூன்று வரிகளுக்கு மேல் இருந்தால் 85 வயது ஆயுள் எனவும் குறிப்பிட்டுக் கூறுகிறார்கள். பொதுவாக அனைவருக்கும் இரண்டு முதல் மூன்று வரிகளும், அரிதாக சிலருக்கு ஒன்று அல்லது நான்கு வரிகளும் இருக்கும்.\nமுதல் வரி மிக தெளிவாகவும் பிரிவு இல்லாமல் இருந்தால், நீங்கள் நல்ல ஆரோக்கியத்துடனும், உடற்திறனுடனும் இருப்பீர்கள். ஒருவேளை முதல் வரி பிரிவுடன் இருந்தால் அந்த நபர் பொறுப்பற்றும், சகிப்புத்தன்மையுடனும் இருப்பார் என்று கூறப்படுகிறது.\nபெண்களுக்கு மணிக்கட்டு வரிகளில் நெளிவு சுளிவுகளுடன் இருந்தால் அவர்களுக்கு மகளிர் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. மற்றும் கருத்தரிக்கும் போதும் அவர்கள் சற்று சிரமப்படுவார்கள். மாதவிடாய் நாட்கள் தள்ளி போவது போன்ற கோளாறுகளும் நிகழலாம்.\nஆண்களுக்கு முதல் மணிக்கட்டு வரி நெளிவி சுளிவுடன் இருந்தால், அவருக்கு சிறுநீர், புரோஸ்டேட் மற்றும் இனப்பெருக்க குறைபாடுகள் ஏற்படலாம்.\nஇரண்டாவது மணிக்கட்டு வரி, செல்வம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு குறித்தது. இந்த வரி தெளிவாக, எந்த பிரிவுகளும் இன்றி இருந்தால் உங்களுக்கு நிறைய நல்லவை நடக்கும் என்றும், பிரிவுகள் இருக்கும் சமயத்தில் சற்று தடங்கல்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.\nஇந்த மூன்றாவது மணிக்கட்டு வரி உங்களது தொழில் மற்றும் வேலையை குறிப்பது. இந்த வரி தெளிவாக இருக்கும் பட்சத்தில் இவரது தொழில் மற்றும் வேலைகளில் எப்போதுமே ஏறுமுகமாக காணப்படுவார் என்று கூறுகிறார்கள்.\nநான்காவது வரி இருப்பது என்பது மிகவும் அரிதானது. இந்த வரி இருந்தால் அது மூன்றாவது வரியுடன் இணை வரி போல தான் இருக்கும். இது மூன்றாவது வரிக்கு பலமாக அதாவது, உங்கள் தொழில் மற்றும் வேலை ரீதியான செயல்பாடுகளுக்கு வலுவளிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் நான்கு வரிகள் இருப்பவர்களுக்கு வெளிநாட்டில் மரணம் அடையலாம் என்றும் கூறுகிறார்கள்.\nமுதல் வரி தடித்தும், இரண்டாவது மூன்றாவது வரி சற்று மெல்லிசாகவும் இருந்தால் அந்த நபர் குழந்தை பருவத்தில் செழிப்பாகவும், நடுவயதில் சற்று பின்தங்கி மேலும், கடைசியில் மீண்டெழுந்து வரும் நபராக இருப்பார் என குறிப்பிடப்படுகிறது.\nஒருவரது மணிக்கட்டு வரிகளில் கொக்கி போன்ற குறி ஏதேனும் இருக்கிறது எனில், அவருக்கு ஆளுமை திறன் அதிகம் இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.\nமணிக்கட்டு வரிகள் அமைந்திருக்கும் இடத்தில் சங்கிலி போன்ற தோற்றம் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் போராட்டங்கள் நிறைந்திருக்கும், ஆயினும் அவர்கள் அந்த பயணத்தை விரும்பி மேற்கொள்வார்கள்.\nசென்டிமீட்டர் அளவைவிட மிகக் குறைவான அளவீட்டை அளக்கும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nமைக்கல் ஜாக்சனின் நடன அசைவின் ரகசியம் வெளியானது\nபாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜேக்சன் தனது ஸ்மூத் கிரிமினல் (Smooth Criminal) இசைத் தொகுப்பில் எப்படி கீழே\n125 வயதுவரை வாழ்ந்தால் போதும்,121வயது முதியவரின் ஆசை\nமெக்சிகோவைச் சேர்ந்த மனுவேல் கார்சியா ஹெர்னாண்டஸின் (Manuel Garcia Hernandez), வயது 121. கார்சியாவின் பிறப்புச்\nநெஞ்சை பதற வைக்கும் காட்சி வயோதிப பெண்ணுக்கு நடந்த கொடூரம்\nவயோதிப பெண்ணொருவரை மற்றுமொரு பெண் கொடூரமாக தாக்கும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில்\nசைபீரியாவில் 110 ஆண்டுகள் முன்பு மோதியது வேற்றுக் கிரக விமானமா\nசைபீரியாவில் 110 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட அசாதாரணமான வானியல் நிகழ்வு பற்றிய புதிர்களுக்கு இன்னமும்\nநாம் காணும் ஒவ்வொரு கனவிற்கும் நல்லபலன்களும் கெட்டபலன்களும் உள்ளது.\n« முன்னய பக்கம்123456789...3738அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/2017/10/10-best-android-security-apps.html", "date_download": "2018-05-27T07:57:19Z", "digest": "sha1:SSLQWANEWXKTXHEVB7A7ZLZLLPNNO6YO", "length": 8865, "nlines": 54, "source_domain": "www.softwareshops.net", "title": "டாப் 10 ஆன்ட்ராய்ட் செக்யூரிட்டி அப்ஸ்கள் ! - Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய", "raw_content": "\nடாப் 10 ஆன்ட்ராய்ட் செக்யூரிட்டி அப்ஸ்கள் \nஇணையம் பயன்படுத்தும் ஒவ்வொரு சாதனத்திற்கும் கட்டாயம் பாதுகாப்பு அப்ளிகேஷன்கள் தேவைப்படுகிறது. அதுவும் உலகில் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஆண்ட்ராய்ட் போனிற்கு பாதுகாப்பு கட்டாயம் தேவைப்படுகிறது. இணையத்தின் வழி ஊடுருவும் \"மால்சியஸ்\" \"வைரஸ்\" போன்ற கேடுதரும் புரோகிராம்களால் அவைகள் சரி வர இயங்காமல் போகலாம்.\nமுக்கியமான தகவல்கள் அதிலிருந்து திருடபடலாம். இதுபோன்ற தீங்கிழைக்கும் புரோகிராம்களை கண்டறிந்து நீக்குவதற்கு \"Android Security Apps\" கள் நிறைய உண்டு. அவற்றில் மிக முக்கியமான \"டாப் 10\" ஆன்ட்ராய்ட் மொபைல் \"செக்யூரிட்டி ஆப்ஸ்கள்\" இங்கு வழங்கப்பட்டுள்ளன.\nயூசர் ப்ரண்ட்லி அப்ளிகேஷனான 'சிஸ்ட்வீக் ஆன்ட்டி மால்வேர்' ஆன்ட்ராய்ட் போன், டேப்ளட் போன்ற சாதனங்களுக்கு மால்வேர் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பு அளித்து அவற்றை நீக்குகிறது. எனவே \"Malware\" பற்றி இனி அதிகம் கவலைகொள்ள தேவையில்லை. இதில் உள்ள \"Real Time Protection\" மால்வேர் தாக்குதலுக்கு எதிராக செயல்பட்டு அவற்றை நீக்கி, பயனர்களுக்கு மகழ்ச்சியான தருணத்தை கொடுக்கிறது.\nடவுன்லோட் செய்ய சுட்டி: Get it ON google Play\nநோர்டன் செக்யூரிட்டி ஆன்ட்டிவைரஸ் உங்களுடைய சாதனத்திற்கு வைரஸ் பாதுகாப்பினை வழங்குகிறது. உங்களுடைய சாதனத்தை தீங்கு செய்து பாதிக்கும் \"மால்வேர், மால்சியஸ், வைரஸ்\" போன்ற புரோகிராம்களை கண்டறிய முழு சாதனத்தையும் \"Scan\" செய்கிறது. ஒருவேளை உங்கள் மொபைல் போன் திருடு போனால், அதை லாக் செய்திடும் வசதியை இது வழங்குகிறது. இது உங்களுடைய தகவல்களை பெற்று அனுப்பும் மோசமான அப்ளிகேஷன்களை கண்டறியும் செயல்திறனுடைய அணுகுமுறையை பின்பற்றுகிறது.\nடவுன்லோட் செய்ய சுட்டி: Get the App Here\nநம்பகத்தன்மை உடைய ஒரு அற்புதமான செக்யூரிட்டு மென்பொருள் இது. உங்கள் சாதனத்தை பாதிக்கும் மால்சியஸ், வைரஸ் உள்ளடக்கிய மென்பொருள் (ஃபைல்) ஏதேனும் டவுன்லோட் செய்தால் உடனே அதை உங்களுக்கு தெரிவித்து, அதை தடுக்கிறது.\nமேலும் சில முக்கியமான ஆன்ட்ராய்ட் பாதுகாப்பு அப்ளிகேஷன்கள்\nஇதுபோன்று \"ஆன்ட்ராய்ட் செக்யூரிட்டி\" ஆப்ஸ்கள் ஒவ்வொன்றும் தனித்தனி சிறப்பம்சங்களுடன் உள்ளன. இவற்றில் உங்களுக்கு விருப்பமான Security App - ஐ டவுன்லோட் செய்து உங்களுடைய ஆன்ட்ராய்ட், டேப்ளட் சாதனங்களுக்கு தேவையான பாதுகாப்பினை மேற்கொள்ளலாம்.\nஉங்களது மதிப்பு மிக்க கருத்துகளை எழுதுங்கள்..\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nCopyright © Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/swiss/03/177132", "date_download": "2018-05-27T07:51:53Z", "digest": "sha1:IZKCGPTQT637EJF3QPEDMQYJXU64POMR", "length": 8839, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வு முடிவு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடு சுவிட்சர்லாந்து: ஆய்வு முடிவு\nமூன்றாவது முறையாக Boston Consulting Group வெளியிட்டுள்ள 2017ஆம் ஆண்டின் European Railway Performance Index அறிக்கையின்படி சுவிட்சர்லாந்து ஐரோப்பாவிலேயே சிறந்த ரயில் சேவையை வழங்கும் நாடாகத் தொடர்ந்து விளங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபத்துக்கு 7.2 புள்ளிகளுடன் சுவிட்சர்லாந்தின் பயணிகள் ரயில் சேவை, அதிகப் பயன்பாடு, சேவைத்தரம் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்களில் சிறந்து விளங்குவதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nடென்மார்க்(6.8 புள்ளிகள்), பின்லாந்து(6.6 புள்ளிகள்) மற்றும் ஜேர்மனியை(6.1 புள்ளிகள்) பின்னுக்கு தள்ளிய சுவிட்சர்லாந்து முன்பு இருமுறை முதலிடத்தைப் பிடித்தது போலவே இம்முறையும் முதலிடத்தைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.\nபட்டியலின் கடைசியில் இருப்பது பல்கேரியா(1.9 புள்ளிகள்).\nஎவ்வளவு பயணிகள் எவ்வளவு முறை ரயில் சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதில் கிட்டத்தட்ட முழு மதிப்பெண்கள் பெற்றாலும் தரத்தில் சற்றுக் கீழிறங்கியுள்ளது சுவிட்சர்லாந்து.\nஇந்த விடயத்தில் பின்லாந்தும் பிரான்ஸும் முந்திக்கொண்டன. இரண்டுமே 3.3க்கு இரண்டு புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் சுவிட்சர்லாந்து 1.8 புள்ளிகள் மட்டுமே பெற்றுள்ளது.\nபாதுகாப்பு விடயத்தில் டென்மார்க், லக்ஸம்பர்க், பிரித்தானியா மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அனைத்தும் சுவிட்சர்லாந்தைவிட சிறந்த புள்ளிகளைப் பெற்றுள்ளன.\nஇந்த நிலைக்கு வந்துள்ளதில் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்துள்ள சுவிஸ் ரயில்வே இந்நிலையைத் தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து பாடுபடும் என உறுதி எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rbaala.blogspot.com/2008/09/blog-post_20.html", "date_download": "2018-05-27T07:57:45Z", "digest": "sha1:FUPNI57NBSQSOZMA6NKNYKWTUAIAOOZL", "length": 14195, "nlines": 190, "source_domain": "rbaala.blogspot.com", "title": "இரா. பாலா: போலிகள் ஜாக்கிரதை!", "raw_content": "\nஎத்தனைகோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ; சிந்தைத்தெளிவெனும் தீயின்முன் நின்றிடலாகுமோ \nஇந்த கட்டுரையை எப்படி ஆரம்பிப்பது என தெரியவில்லை.எப்படி ஆரம்பித்தாலும் அது சம்பிரதாயமாகவே அமைந்துவிடுகிறது,எனவே நேரடியாகவே விஷயத்திற்கு வந்துவிடுவோம்.\nஉங்களுக்கு தெரிந்த தற்கால கவிஞர்களின் பெயர்களை ஞாபகப்படுத்திப் பாருங்கள்.நிச்சயமாக பாதிக்கு மேல் திரைப்பட பாடலை எழுதிய பாடலாசிரியனின் பெயராகவே இருக்கும்.ஒருவேளை முழுவதும் (என்ன முழுவதும் ,அதிகபட்சம் 10 பெயர்கள் தெரிந்திருக்கலாம்).திரைப்படபாடலாசிரியனின் பெயராகவே இருக்கும்.உண்மையிலேயே அவனும் கவிஞனும் ஒன்றா\nதிரைப்பட பாடலாசிரியன் கவிஞன் என எப்படி பரிணாமம் பெற்றான்.நம்முடைய அறியாமைதான்.பழைய விசயங்களை வேறுவடிவத்தில் நம்மிடையே அவன் அளிக்கும் விதத்தில் மயங்கி அவனது சொந்த சரக்குதான் என மகிழ்ந்து பட்டங்களையும், பணத்தையும் வாரி வழங்குகிறோம்.\nசம்பந்தமே இல்லாத எதுகை மோனைகளை பயன்படுத்தி( ஆங்காங்கே ஒருசில வரிகள் தரமானதாய் இருக்கிறது.) வெட்கம்கெட்டு நானும் கவிஞன் என பல்லிளிக்கிறான்.அவனது ஆதார தகுதி மேலே சொன்னதுடன் முடிவதில்லை,அரசியல் மேடைகளிலே ஆளும் அல்லது ஆளப்போகும் அதிகாரவர்கத்தை மிகையாய் பாராட்டி புகழ்வதும் வரிகளை இரண்டுமுறை கம்பீரகுரலில் ஒப்புவிப்பதும் அதில் அடங்கும்.\nஇரண்டாயிரம் வருட பழமையான இலக்கிய வளமுடையது நமது மொழி. அதை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச்செல்லாமல் அறியாமை மக்களை அறியாமையிலேயே உழலச்செய்வதென்பது கொடுமையான விஷயம்.நமது இலக்கியங்களை திணை எனவும் ,அகம் என்றும்,புறம் எனவும் பிரித்த அழகியலான மொழிவளத்தை அற்பத்தனமாய், பணத்திற்காகவும் புகழுக்காகவும் கொள்ளையடித்து \"ப்ளாஷ் மழையி\"ல் நனைகிறான் கவிஞன் என்கிற திரைப்பட பாடலாசிரியன்.\nபழைய இலக்கியங்களை நாம் முழுவதும் அறியாததால் வெகு எளிதாய் ஏமாற்றப்படுகிறோம்.நெடிய வரலாறுடைய நமது மொழியில் சமீப காலங்களில் ஏன் காலத்தை கடந்து நிற்கக்கூடிய படைப்புகள் அதிக அளவு வெளிவரவில்லை\nநாம் இன்னும் ,சினிமாவில் நடிகையின் இடுப்பைச்சுற்றி ஆடும் பாடலை எழுதுபவனை கவிஞன் என அங்கீகரிக்கும் அவல நிலையையிலிருந்து மாறவேண்டும்.சிற்றிதழ்கள் பலவற்றில் உண்மையான கவிஞனை எளிதில் கண்டுணரலாம்.அங்கே அவன் நமக்காக படைத்தளிக்கும் விஷயங்கள் பாசாங்கற்றதாய் இருக்கும்.\nஆனால் தற்போது வரிகளை ஒன்றன் கீழ் ஒன்றாய், வரிக்கு இரண்டு வார்த்தை வீதம் எதுகை ,மோனையோடு எழுதும் உரைநடைகளை அதன் வடிவம் சார்ந்து கவிதையென நம்பிவிடுகிறோம்.\nஎனவேதான் திரைப்பட பாடலாசிரியன் தைரியமாக நானும் கவிஞன்தான் என நம்முன் கொட்டமடிக்கிறான். எனவே போலிகள் ஜாக்கிரதை\nபுலவனுக்���ும் உண்டு வயிறு. அவன் புத்தன் இல்லை. சித்தார்த்தன். அவனுக்கு இரவு நேரங்களில் பெரும்பாலும் காரைக்குடி , தேனீ , விருதுநகர் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களில் ஜோல்னா பைகளும் உடைசல் உருவங்களும் தாடிகளும் கூட்டும் இலக்கிய கூட்டங்களில் முழங்கி எழுத்து பிழையோடு கூடிய ஒரு படைப்பை வெளியிட்டு அல்லது பெற்றுக்கொண்டு மிச்சர் சுக்குகாப்பியோ அல்லது டாஸ்மார்க் பிராந்தியோ குடித்து விட்டு பேருந்து நிலையத்தில் மூத்திரம் பெய்துவிட்டு பஸ் பிடிக்க ஆர்வமில்லை.\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல்- 14 (அண்டம் - Galaxy)\nஏ ற்கனவே நாம் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இந்தச் சூரியக் குடும்பம் தவிர்த்து இன்னும் பல நட்சத்திரங்கள்...\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல் தொடரின் அனைத்துப் பாகங்களும் கீழே... வானியல்-1 (சூரியக் குடும்பம்) வானியல்- 2 (விண்கற்கள்) வானியல்- 3 (வான் ஆலன் கதிர...\nதமிழார்வம் மிக்கவன். இயற்கையின் காதலன். வானியல் ஆர்வம், புத்தகம் படிப்பது, ஊர் சுற்றுதல், நல்ல இசை(சினிமா இசை அல்ல), நல்ல உலகத் திரைபப்டங்களின் ரசிகன் நான். புகைப்படமெடுப்பதிலும் ஆர்வமுண்டு. பிழைப்பிற்காய் பணத்தை விரட்டினாலும், வாழ்வை அதன் இயல்போடும் இயற்கையோடும் ரசித்து வாழ்கிறேன். பிறந்தது: சங்கரன்புதூர், நாகர்கோவில், குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. பத்து ஆண்டுகளாய் சிங்கப்பூர் வாசம். விக்கிப்பீடியாவில் 600-க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியுள்ளேன்.\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\nநிக்லோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó)\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2013/06/", "date_download": "2018-05-27T07:53:57Z", "digest": "sha1:HAI37FSFAWVWVAQ67UFHVNUNA3R6MLCK", "length": 94714, "nlines": 902, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: 6/1/13", "raw_content": "\nகொஞ்சம் ஹைக்கூ....அப்புறம் ஒரு சிறுகதை\nமூலையில் இருந்தன மண்ணெண்ணெய் டின்னும் ஒரு தீப்பெட்டியும்.\nஅதை உற்றுப் பார்த்தாள் கௌரி.\nஅதுபோதும் தன்னை எரிப்பதற்கும் உயிர் போவதற்கும்,\nஉ��ம்பு எரியும்போது வலிக்கும். தாங்க முடியாத வலியிருக்கும். அதைவிட மனத்தில் இருக்கிறது.\nஎல்லாம் தெரிந்துதான் பெண் பார்க்க வந்தார்கள்.\nபிடிக்கவில்லை என்பதற்காக சாக முடிவெடுக்கவில்லை.\nஅம்மாவைப் பற்றித் தவறாகப் பேசி அதைக் காரணம் சொல்லி பேசிவிட்டுப்போகிறார்கள்.\nஅப்பர் என்கிற ஒரு மிருகம் இருந்தும் கெடுத்தது, அம்மாவை உதறிவிட்டுப் போயும் கெடுக்கிறது.\nஎப்படி எதுவுமில்லாமல் இப்படி பெண்ணை வளர்த்திருக்கமுடியும்\nஇவளின்அம்மா சரியில்லை என்றுதானே கணவன் விட்டுவிட்டுப்போனான்.\nஅவனுக்கிருந்த பல பெண்களின் உறவால்கூட அம்மா விலகவில்லை. ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு வாய் குடிக்கும் அம்மாவைப் போகச்சொன்னான் பதிலாக.\nஅன்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு சாகப்போகிறோம் நானும் என் பெண்ணும் என்று மிரட்ட ஓடிபபோனான். அதை சாக்காக வைத்துக்கொண்டு எண்ணெய் உடலோடு மகளோடு ஓடிவந்தாள் இந்த உலகில் வாழ.\nஎதுவுமற்றவள் உண்மை எப்போதும் ஏற்றம் பெறுவதில்லை. அது நம்பப்படுவதுமில்லை.\nதன்னை உருக்கி எரியும் மெழுகுவர்த்திபோல அம்மா கௌரியை வளர்த்திருக்கிறாள்.\nஅதில் நெருப்பைத் தடவியபடி துரத்துகிறது.\nஆகவேதான் கௌரி இந்த முடிவை எடுத்தாள்.\nமுன்புபோல் இல்லை. இப்போது வரிசை எண் கொடுத்து டோக்கன் கொடுத்திருக்கிறார்கள்.\nஅந்த டோக்கன்படிதான் மண்ணெண்ணெய் தருகிறார்கள்.\nகாலையில் வெறும் வயிற்றில் பழையசோற்றுத் தண்ணீரைக் குடித்துவிட்டுப்போய் மாலையில்தான் இந்த மண்ணெண்ணெய் வாங்கிவருகிறாள்.\nஇதை வைத்துதான் விறகடுப்பில் எல்லாம் முடியும.\nதான் ஊற்றிக்கொண்டு எரிந்துவிட்டால் அம்மா பட்டினிதான் கிடப்பாள்.\n எதுவுமே தெரியாமல் துடிக்கும் தன் வயிற்றை நினைப்பாளா\nசரி அம்மா இன்றைக்கு சமைக்கட்டும். வயிறு நிரம்பச் சாப்பிடட்டும். மண்ணெண்ணெய் மிச்சமிருந்தால் சாவது பற்றி யோசிக்கலாம்.\nபோதும். அவளின் துன்பம் தணியவேண்டும்.\nசரியென்று யோசித்து நாளை சாகலாம் என்று முடிவெடுத்தாள் கௌரி.\nஅரசு தன்னையறியாமல் ஏழை மக்களுக்கு செய்கிற உதவியிது.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 8:03 PM 7 comments:\nகோயில் பிரகாரத்தில் ஜமக்காளம் விரித்திருந்தார்கள்.\nபெரும்பாலும் ஆண்கள். நாலைந்து பெண்கள் நடுத்தரவயதில் உட்கார்ந்திருந்தார்கள்.\nவேணுகோபால்தான் பேச்சைத் தொடங்கி வைத��தார்.\nகும்பாபிஷேகம் நடத்தணும். எதிர்பார்த்தபடி கலெக்ஷன் வரலே. ரொம்ப வருஷமாச்சு.. தெருவுலேயும் நாலைந்து இழவு விழுந்துடிச்சி. சீக்கிரம் நடத்திடறதுதான் நல்லது. என்ன பண்ணலாம் அவஙக் அவங்க யோசனையை சொல்லுங்க..\nஎங்க பங்கு எவ்வளவுன்னு சொல்லுங்க தந்திடறோம்..\nஇது என்ன சொத்தா. பங்குபோட்டு பராமரிக்கிறது. இது கடவுள் காரியம். ஆளுக்கு ஒரு செலவை ஏத்துக்கிட்டா மெயின் செலவு சமாளிச்சுடலாம்.. கும்பாபிஷேகச் செலவுக்கு மத்த தெருவுக்கு வசூலுக்குப் போவலாம்..\nஅதையும் யாருக்கு எதுன்னு சொல்லிடுங்க.\nஏங்க இது என்னங்க நான் சொல்றது. அவங்க அவங்க வசதியைப் பொறுத்தது. அதுக்கேத்தபடி ஏத்துக்கங்க.\nஉள்ளே தளம் போட்டு டைல்ஸ் போடணும். வெளிச்சுவரு காரை பேந்துபோய் கெடக்கு.. அதை சீர்பண்ணி டைல்ஸ் ஒட்டணும்.. பெயிண்ட் செலவு இருக்கு. கோபுரத்துல போனவந்தத சீர்பண்ணனும்.. விளக்கு இருக்கு. எதஎதது யாருக்கு ஒத்துவருமோ செஞ்சுக்கலாம்.\nபூசை சாமான்கள்ல பலது குறையுது,,\nதுர்வாக்கால் இல்ல... சூடம் ஏத்துறது இல்லே... சின்ன சின்ன பித்தளை தட்டுங்க கெடந்துச்சு,, இப்படி பல கொறையுது,,\nசாமி சிலையே பல கொறையுது,, வேணுகோபால் பேசினார்.\nஎன்ன சாமி சிலைங்க இருந்துச்சி சொல்லுங்க... என்றார் தாமோதரன்.\nஎனக்கு விவரம் தெரிஞ்சு இருந்த சின்ன சிலைங்க பல காணும். எங்க தாத்தாவுக்கு அப்பா வாங்கி வச்சது.. அதுல ஒண்ணே ஒண்ணு சம்பநத்ரோடது,, அதக் காப்பாத்தி வீட்டுல வச்சிட்டுப்போனாரு எங்கப்பாரு..\nஅத ஏன் உங்க வீட்டுல வச்சிருக்கீங்க\nகோயில்ல பாதுகாப்பு இல்லன்னுதான்.. ரெண்டு தடவை கோயில் கேட்ட ஒடச்சிருக்காங்க.. அதனால எங்கப்பா வீட்டுல கொண்டு வந்து வச்சிட்டாரு... முக்கிமான விஷேசமான நாளுஙக்ல கோயிலுக்கு எடுத்திட்டு வருவாரு...\nநல்ல கேட் ஸ்ட்ராங்கா போட்டு நல்ல பூட்டுப் போட்டுடுவோம்..\nதாராளமா செய்யுங்க.. ஆனா அது ஐம்பொன் சிலை,, அதான் தயக்கமா இருக்கு..\nஎல்லா சிலையும் ஐம்பொன்னு சிலைதான்..\nஅதுலதான் சந்தேகமாக இருக்கு.. அத சரிபார்க்கணும்..\nஎந்த அர்த்தமும் இல்ல,, இங்க இருந்த பல சாமர்னுங்க..சின்ன சின்னதா ஐம்பொன்னு காலப்போக்குல போயிடிச்சி...\nநாங்க அஞ்சு வருஷம் பாத்திருக்கோம்.. அப்ப என்ன இருந்துச்சோ அது அப்படியே இருக்கு,,, என்றார் தாமோதரன்.\n எப்பேர்ப்பட்ட குடும்பம் என்னோடது தெரியுமா\nசந்தேகம் இல்ல. ஆனா உண்மை தெரியணும் எல்லோருக்கும்.\nஎன்ன வேணுகோபால் பொத்தாம் பொதுவுல இப்படி குற்றம் சொல்றீங்க\nஒண்ணு சொல்றேன் கேளுங்க.. இதுவரைக்கும் ஆளுங்க இங்கவந்துதான் இந்த சிலைங்களுக்கு பாலிஷ் போடறது நடந்திருக்கு. அது எங்கப்பா இருக்கறவரைக்கு. பாலிஷ் போடறப்ப தெருக்காரங்க நாலைஞ்சு பேரு சாட்சியிருப்பாங்க.. எங்க பொறுப்பு மாறினதும் சிலைங்க எல்லாம் மூலவரத் தவிர மத்தது பாலிஷ் போட வெளியே போச்சு.. திரும்பிவரும்போது அது எப்படி இருந்துச்சின்னு தெரியாதுல்ல..\nசெருப்பால அடிப்பேன் நாயே.. திமிரா.. என்குடும்பம் திருட்டுக் குடும்பம்னு சொல்றியா.. நீங்க டிரஸ்ட் பார்த்த யோக்கியதைதான் ஊருக்கே தெரியுமே அதனால எங்கப்பா சண்ட போட்டு டிரஸ்டிய மாத்தி தான் பார்த்தாரு..\nஒழுங்கா பேசுடா நாயே,, நான் அடிச்சேபுடுவேன்,,\nவேணுகோபாலும் தாமோதரனும் நேருக்கு நேர் எழுந்து ஒருவர் சட்டையை ஒருவர் பிடித்தார்கள்.\n நாங்க எதுக்கு இங்க இருக்கோம் பழச விடுங்கப்பா.. சாமி சொத்த யார் தின்னிருந்தாலும் அத சாமி பாத்துக்கும் ஆக வேண்டியத பாருங்க..\nஇவ வீட்டுலே வசசிருக்கிற சிலை ஐம்பொன்னுன்னு எப்படி நம்பறது\nஅது எங்க முப்பாட்டன் செஞ்சது.. யார வேணாலும் அழைச்சிட்டு வந்து பரிசோதிச்சுக்கலாம்.. இருங்க வரேன்.. என்றபடி எழுந்துபோய் இரண்டுபேராய் அந்த ஞானசம்பந்தர் சிலையைக் கொண்டு வந்து கோயில் வைத்தார்.\nஎன் பாரம் கொறஞச்து.. இனி இந்த சிலை ஒங்க பொறுப்பு.. என்ன வேணாலும் பண்ணிக்கங்க.. சோதிச்சும் பாத்துக்கங்க...\nசிலை கையிலே இருந்துச்சே அந்த ஜால்ரா என்ன ஆச்சு\nஅது காணாமப் போனதாலதான் எங்கப்பா சிலையும் போயிடும்னு பயந்து வீட்டுக்குத் துர்க்கிட்டு வந்துட்டாரு.\nஎனக்குத் தெரிஞ்சு தினமும் கோயிலை கூட்டிப் பெருக்கறது அந்த தனம்தான்.. ஜால்ரா அப்பத்தர்ன் காணாமப்போனது..\nஅடப்பாவி அந்த பொம்பள அப்பாவி.. அதுமேல பழிய போடாத,,,\nஏன் அத ஏமாத்தி கொறச்ச விலைக்கு வீட்டை வாங்கிட்டியே அதனால சப்ப கட்டுறியா\nநான் ஏமாத்தி வாங்கல்லே.. இந்த வலம்புரி விநாயகருக்குத் தெரியும்.. அதுவா மருமவனுக்கு விபத்துன்னு.. வித்துட்டு வைத்தியம் பார்க்கப்போறேன்னிச்சு.. அதான் வாங்கி உதவினேன்.\nஅய்யய்யோ விடுங்கப்பா.. உங்க பஞ்சாயத்துப் பெரிசா இருக்கு.. எது நடந்தாலும் விடுங்க.. இனி ஆகவேண்டியத்ப் பாருங்க.. ஆளுக்���ு ஒரு பொறுப்ப எடுங்க.. இந்த முதக் கூட்டமே ஒண்ணுமில்லேன்னா ஒரு காரியமும் பார்க்கமுடியாது.\nநான் கடைசிவரைக்கும் ஆகிற சிமெண்ட் செலவு என்னோடது.\nநான் டைல்ஸ் வாங்கிக் கொடுத்துடறேன்.\nவிளக்குங்க.. தண்ணி போர் செலவு என்னோடது..\nதட்டுமுட்டுப் பித்தளை சாமான் நான் வாங்கித் தநதுடறேன்.\nமத்த மத்த காரியத்துக்கு ஐயரே,, பட்டியல் போடுங்க.. தெருத்தெருவா வசூலுக்குப் போகலாம்.. தினமும் நாலு பேராச்சும் போவணும்..\nசரி ஐயரே,, தீபாராதனைக் காமிங்க.. கூட்டத்த இத்தோட முடிச்சுக்கலாம்.. அடுத்தக் கூட்டத்தில பாத்துக்கலாம்..\nவேணுகோபால் தாமோதரனை முறைத்தபடியே எழுந்து நின்றார்.\nகோயிலுக்கு எதிரே தனலெட்சுமியின் பூட்டியிருந்த வீட்டைப் பார்த்தார். ஏனோ மனசுக்கு வருத்தமாய் வந்தது.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 7:13 PM 6 comments:\nபார்த்த உருவம் இன்று என்பிள்ளை\nவராட்டி முதலிய சாமர்ன்கள் சரியாகப்\nதோளில் துவண்டு பின் தலையில்\nமுண்டாசாய் ஏறிய சிவப்பு ஈரலைத்துண்டு,,\nபாதையில் முன் சைக்கிளில் கையில்\nயார் வீட்டில் எழவென்றாலும் மொக்கையன்\nநடக்கும் கட்டையிலே போனது கட்டையிலே\nகாசுகள் முடிந்து..பின் கூலி வாங்கிப்போவார்\nமுறைசெய்யும் முறை ஊரே பிரசித்தம்..\nகாலையில் வந்த அறிவிப்பு சொன்னது\nதீ வைக்கும்வரை எதுவுமே முறையாக\nஆளுக்கு ஆள் நாட்டாண்மை நடந்தது..\nஎன்று மொக்கையன் சொல்லாமல் சொன்னதை\nயார் இனி கேட்டு செய்வார் முறையாக....\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 9:51 PM 8 comments:\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 6:05 PM 3 comments:\nஅந்த செவ்வாய்க்கிழமை நல்ல கிழமையாக விடியவில்லை தனலெட்சுமிக்கு.\nஅவளுடைய மருமகனுக்கு ஏதோ விபத்து என்று. கோயில் வாசலில் நீர் தெளித்துக் கூட்டிவிட்டு கோயிலுக்கு உள் பிரகாரம்தான் கூட்டியிருப்பாள் அதற்குள் செய்தி வந்துவிட்டது.\nபுள்ளயாரப்பா இது என்ன சோதனைப்பா,, என்றபடி பதறி ஓடினாள் ஆட்டோவில்.\nபக்கத்தில் அரசாங்க மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள்.\nவேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருக்கும்போது திருப்பத்தில் வந்த மினி வேனைக் கவனிக்கவில்லை. கீழே விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்துவிட்டது. ஆள் ஏற்கெனவே மெலிதான தேகம். இப்போது இதுவேறு.\nஎதுவும் செய்யாமல் அப்படியே போட்டிருந்தார்கள்.\nவலி தெரியாமலிருக்க ஊசி போட்டிருந்தார்கள்.\nஅய்யய்யோ தெய்வமே... என்னப்பா ஆச்சு\nஅம்மா...அம்மா... என்று பேசமுடியாமல் கணவனைக் காட்டியபடி அழுதாள்.\nஊசிபோட்டதையும் மீறி வலியிருப்பதை அவனின் முக அசைவுகள் காட்டிக்கொண்டிருந்தன.\nடாக்டர் வந்ததும் தனலெட்சுமி கதறினாள்.\nடாக்டர் அய்யா.. எப்படியாச்சும் என் மருமகனக் காப்பாத்துங்கய்யா... எனக்கும் என் மகளுக்கும் வேற நாதி கிடையாது.. ஜாதி சனம் கிடையாது டாக்டர் அய்யா..\nஅழக்கூடாதும்மா. பயப்படறமாதிரி இல்லே.. இடுப்பு எலும்பு முறிஞ்சிருக்கு. அத ஆபரேசன் பண்ணித்தான் சரிப்பண்ணணும்.. ஆனா..\nஸ்கேன் எடுத்துப் பாத்துட்டுதான் இன்னும் தெளிவா சொல்லமுடியும்.. ஆனா உயிருக்கு ஆபத்து இல்லே..\nஅவர் போனதும் ஒரு நர்சு வந்தாள். அவள் தனலெட்சுமியிடம் சொன்னாள்.\nஇந்த பாரும்மா டாக்டர் சொல்லமாட்டாரு.. இங்க அத்தனை வசதியில்லே... வெறும் மாவுக்கட்டுத்தான்..பேசாம பிரைவேட் கொண்டுபோயிடுங்க.. கொஞ்சம் பணம் செலவாகும். ஆனா சரியாயிடும்.. இங்க மாவுக்கட்டுதான் ரொம்ப நாளாகும்.. அப்புறம் காலம் முழுக்கப் படுக்கையிலே இருக்கறமாதிரி ஆயிடும்.. நல்லா யோசிச்சு முடிவெடு..\nமகள் தனலெட்சுமியைப் பார்த்தபடியும் அடிக்கொருதரம் கணவனைப் பார்த்தபடியும் அழுதுகொண்டிருந்தாள்.\nகடைசியாக ஒரு முடிவுக்கு வந்தாள்.\nஅன்று மாலையே டிஸ்சார்ஜ் செய்து பிரைவேட் ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய் சேர்த்தார்கள்.\nஅவர்கள் சொன்ன தொகை தனலெட்சுமியை அதிர வைத்தது. இருப்பினும் யோசித்தாள்.\nஆபரேசன் செய்துடுங்க டாக்டர் என்றாள்.\nஅம்மா.,. அவ்வளவு பணத்துக்கு எங்கம்மா போவே\nஎல்லாம் வலம்புரி ஐயா பார்த்துக்குவார்.\nசரி.. பாத்துக்க.. நான் வீட்டுக்குப் போய்ட்டு வந்துடறேன் என்று கிளம்பி ஆட்டோ எடுத்துக்கொண்டு மறுபடியும் வீட்டிற்கு வந்தாள்.\nஆட்டோவை அனுப்பிவிட்டு நேராக வேணுகோபால் வீட்டுக்குப் போனாள்.\nவா தனம் என்றார் வேணுகோபால்.\nஎன் வீட்டை எடுத்துக்கிட்டு பணம் கொடுங்க என்றாள் நேரடியாக.\nஆமாய்யா எனக்கு வேறுவழி தெரியலே என்றாள். சொல்லிவிட்டு மருமகனுக்கு ஏற்பட்ட விபத்தைச் சொன்னாள்.\nஇப்ப அவ்வளவு பணம் இல்லியே,,, ரெண்டு மூணு நாளாகும்.\nபரவாயில்லைங்கய்யா.. இப்ப கொஞ்சம் பணம் கொடுங்க. ஆஸ்பத்திரிக்குக் கட்டறதுக்கு.\nஉடனே வேணுகோபால் எதுவும் பேசாமல் உள்ளேபோய் கொஞ்சம் பணம் கொண்டு வந்து கொடுத்தார். கூடவே ஒரு பத்திரத்தையும் கொண்டு வந்து\nதனம் உன்னை நம்பறேன். .. பேச்சு மாறமாட்டே,, ஆனா எனக்கு நேரம் சரியில்லே,, அதனால இந்தப் பேப்பர்லே ஒரு கைநாட்ட வச்சிடு எனக்கு வீடு விக்கறதா,,,\nதனலெட்சுமி எதுவும் பேசாமல் செய்தாள்.\nபணத்தை எடுத்துக்கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனாள்.\nவிடு.. அத நானா எடுத்திட்டுப்போவப்போறேன். உங்களுக்குத்தான்.. மாவா கொடுத்தா என்ன சுட்டுப் பணியாரமா கொடுத்தா என்ன\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 10:03 PM 10 comments:\nஇந்தக் கோடைவிடுமுறையில் பின்வரும் புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளேன். இதுபற்றிய விரிவான குறிப்பைப் பின்னர் எழுதுகிறேன்.\n1. நத்தையோட்டுத் தண்ணீர் (பல்சுவைக் கட்டுரைகள்)\n2. செல்லாத நோட்டு (சிறுகதைத் தொகுப்பு)\n3. மிட்டாய் வண்டி (சிறுவர் கதைகள்)\nஇதற்கே இந்தக் கோடை விடுப்பு சரியாகிவிட்டது.\nஎழுதவேண்டும் என்கிற உந்துதல் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. தாகம் அடங்கவில்லை.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 8:46 PM 9 comments:\nதினமணி நாளிதழ் இதழியல் வரலாற்றில் முக்கியமான வரலாற்றுப் பதிவு இதழாக இருந்துவருகிறது. இந்நாளிதழுக்கு ஆசிரியர்களாகப் பொறுப்பு ஏற்பவர்கள் ஒவ்வொருவரின் தனித்திறனால் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருகுறிப்பிட்ட கூறுகளைத் தனித்த அடையாளமுடன் பெற்று வாசிப்போரின் கவனத்தை ஈர்த்துவருவது கண்கூடு. கேஎன் சிவராமன் ஆசிரியராக இருந்தபோது அவரின் தனித்துவம் நாளிதழ் முழுக்கத் தெரிந்தது. இப்படி ஒவ்வொரு புதிய ஆசிரியர் பொறுப்பேற்கும்போதும் இது நிகழ்கிறது. இந்த வரிசையில் தற்போது திரு கே. வைத்தியநாதன். இவரின் ஆசிரியப் பொறுப்பில் புதிதாக வெளிவரும் பகுதி சொல்வேட்டை எனும் பகுதியாகும்.\nநீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன் அவர்கள் ஆரம்பித்துள்ள இந்தப் பகுதியில் வாரம் ஓர் ஆங்கிலச் சொல்லை அளித்து அதற்கு இணையான தமிழச்சொல்லை வாசகர்கள் கருத்துரைக்கு விட்டு முடிவு செய்யும் பகுதியாகும். ஒரு மொழியின் வளத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த சொல்லாக்கம் என்பது மிக முக்கியமானதாகும். அவ்வகையில் சொல்வேட்டை எனும் பகுதி மிக முக்கிய தமிழ்ப்பணியாகும். பலரும் ஆர்வமாக இதில் பங்கேற்று வருகிறார்கள்.\nநான் அறிவியல் தமிழ். கலைச்சொல்லாக்கத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் இப்பகுதியைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். தற்போது போனவாரம் தொடங்கி நானும் இதற்கு இணையான தமிழ்ச்சொல் வழஙகிய நிலையில் போனவாரமும் இந்த வாரமும் என்னுடைய சொற்களும் கருதப்பட்டுப் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த வாரம் பலரும் சொற்கள் அளித்துள்ள நிலையில் இணையான தமிழச்சொல்லாக நீதியரசர் அவர்களால் முடிவு செய்யப்பட்டிருக்கிற சொல்லை நான் மட்டுமே பரிந்துரைத்திருக் கிறேன் என்பது மகிழ்ச்சியானது. . ஏன் என்றால் alter ego என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பலர் பரிந்துரை செய்திருந் தாலும் நீதியரசர் அவர்கள் தேர்ந்தெடுத்த இணைச்சொல்லை நான் மடடுமே அளித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது.\nகிட்டத்தட்ட 34 சொற்களை இணைச் சொல்லாகப் பரிந்துரை செய்திருந்தேன். அதில் நீதியரசர் அவர்கள்\nதன்னியல்புப் பிரதி. தன்னுருப் பிரதி. தன்னுரு நகல். தன்னுரு மெய். தன் மாற்றுரு. மாற்றாளன். மெய்யுரு மாற்று. தன் மாற்று வடிவு ஆகிய சொற்களை எடுத்துக்கொண்டுள்ளார்.\nஇதில் இணையான சொல்லாக தன் மாற்றுரு என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதை வேறுயாரும் பரிந்துரைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nநீதியரசர் அவர்களுக்கும் தினமணிக்கும் என்னுடைய நன்றிகள்.\nஇந்த மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.\nநீங்களும் இந்த சொல்வேட்டைப் பகுதியில் கலந்துகொள்ளலாம். தமிழுக்காற்றும் தொண்டு அது.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 7:52 AM 7 comments:\nகோடைக்காலம் புழுக்கம் தாங்கமுடியாமல் போகிறது. என்னதான் மின்விசிறிகள் ஓடினாலும் அது மேலும் வெப்பத்தை வாரி உடல்மேல் கொட்டும்போது குப்பென்று வியர்வை புதைமணல்மேல் நீர் கொப்பளிப்பதுபோல கொப்பளிக்கின்றன. எனவே இது ஒததுவராது என்று மொட்டை மாடிக்குப்போய் திறந்தவெளியில் படுக்க அருமையான காற்று. விடியும்வரை நிம்மதியான உறக்கம். ஆனந்தமாய் இருக்கிறது.\nஎப்போது படுத்தாலும் அதிகாலை 5 மணிக்கு விழிப்பு வந்துவிடுகிறது. அப்படியே எழுந்து வானத்தின் முகத்திலதான் விழிக்கவேண்டியிருக்கிறது. அதுவும் குளித்து முடித்து அலங்காரம் செய்யப்பட்ட ஒரு சிறுவனைப்போல சூரியன் எழும்பிவருகின்ற அந்த காலை வானத்தைப் பார்க்கையில் இதமான வெள்ளையும் அதில் மெல்லிய நுர்லோடைபோல மஞ்சள் நிறமும் அதன் மேலாக மேகங்கள் வெள்ளிப் பார்டர் கட்டியதுபோலிருக்கும் அந்த அற்புதம் காணக் கிடைப்பது கொடுப்பி��ையானது. மனதுக்கு நிம்மதியைத் தருவது.\nஅன்றைக்கு வானத்தைப் பார்த்துவிட்டு மாடிப்படியிறங்குகையில் பவளமல்லி கோர்த்த மாலை வரிசைபோல மின்கம்பியில் நெருக்கியமர்ந்திருந்த சிட்டுக்குருவிகள் மனத்தை அப்படியே பறித்துக்கொண்டன. கையில் கேமரா இல்லையே என்கிற வருத்தம் மேலோங்கியது. செல்போன் டவர்கள் வந்தபிறகு இந்த இனம் அழிய்த்தொடங்கியிருக்கிற வேளையில் இத்தனை சிட்டுக்குருவிகளை ஒருசேரப் பார்த்த ஆனந்தம் யாரிடமாவது சொல்லத் துடித்தது. ஆனால் இந்த அற்புதத்தைப் பகிர்ந்துகொள்ள ஆளில்லை. வீட்டைச் சுற்றிலும் நாலைந்து மனைகள் வெறுமையாகக் கிடக்க அதில் மண்டிக்கிடந்தது கருவேல மரங்களும் நாலைந்து வேப்பமரங்களும் சில காட்டுச்செடிகளும் என்றாலும் அவற்றின் பச்சைதான் இந்த சிட்டுக்குருவிகளை இங்கு அழைத்திருக்கவேண்டும் என்றபோது வீடு கட்டாமல் இருக்கும் அந்த மனை உரிமையாளர்களுக்கு மனது நன்றி சொல்லிக்கொண்டது.\nஇசைப்பெட்டியில் இசைக்கேற்பப் பட்டன்களை கீழிறக்கும் வரிசைப்போல நாலைந்து சிட்டுக்குருவிகள் இடைஇடையே எழுந்து பறந்துபோயிருந்த காட்சியும் மனதைப் பறித்தது.\nபல்துலக்கிவிட்டு சட்டையை மாட்டிக்கொண்டு செய்தித்தாள் வாங்கிக்கொண்டு ஒரு டீயையும் குடித்துவரலாம் என்று கடைத்தெருவிற்குப் புறப்பட்ட போது வேணுகோபால் சொன்னது நினைவுக்கு வந்தது.\nஅவரிடம் சொல்லாமல் போய்விடலாம் என்று அவர் இருக்கும் தெருவிற்குப் போய் அவர் வீட்டின் படியேறி அழைப்பு மணியை அழுத்திவிட்டுக் காத்திருந்தபோது கதவு திறந்தது.\n எனறு சறறு லேசாகத் தடுமாறினார்,\nவாங்க உள்ள வாங்க் தம்பி,, என்றபடி உள்ளே போனார்.\nசேர் எடுத்துப்போட்டார். உள்ளே பார்த்து நம்ப சின்னாஸ்பத்திரி டாக்டர் பையன் வந்திருக்காரு.. காபி போடு,,,\nவேணுகோபால் மனைவி எட்டிப்பார்த்து என்ன தம்பி நல்லா இருக்கீங்களா என்றபடி உளளே தலையை இழுத்துக்கொண்டார்கள்.\nபொக்கிஷத்தைப் பார்க்க வந்திருக்கேன் என்றேன்.\nசட்டென்று அவர் முகம் மாறியது இப்பவா\nசரி காபிய குடிங்க... பார்க்கலாம் என்றார் உடனே.\nநீங்க் அவசியம் அதைப் பார்க்கணும் தம்பி.. எங்க காலத்துக்கு அப்புறம் நீங்கதானே வழிநடத்தப்போறவங்க என்றார்.\nகாபி குடித்துவிட்டு வீட்டின் மாடிக்கு அழைத்துப்போனார். பின்னாலே தொடர்ந்து ஆர்வமோடு படியேறினேன்.\nமாடியறையில் அத்தனை ஓட்டைகளும் உடைசல்களும் கிடந்தன. உள்ளே ஒட்டடைகள் படிந்து கிடந்தன.\nதம்பி.. இதுல பொட்டு பொடிச போட்டு வச்சிருக்கேன். இத பூட்டி வைக்கறதுமில்லே,, சும்மாத்தான் சாத்தி வச்சிருக்கேன்.. இதுக்குள்ளதான் அத வச்சிருக்கேன் வாங்க.. என்றபடி காலால் சில பொருட்களை ஒதுக்கியபடியே போனார். ஒரு தையல்மிஷின் கிடந்தது. அதன் அடியில் ஒரு சாக்கு மூட்டை இருந்தது. அதை ஒரு கையால் பற்றிக்கொண்டு வெளியே இழுத்து தம்பி.. ஒரு கை பிடிங்க என்றார். ஆளுக்கொரு கையாகப் பிடித்தபடி அந்த சாக்குமூட்டையை நடுநாயகமாக வைத்தோம்.\nமாடியறையின் சன்னல்களை எல்லாம் திறந்துவிட்டு வாயில் கதவை மூடினார். தம்பி அப்படியே உக்காருங்க என்றார்..\nஅவர் அபப்டியே உட்கார்ந்துகொண்டு சாக்கு மூட்டையைப் பிரித்தார். உள்ளே ஒரு போர்வை சுற்றிக்கிடந்தது. மேலும் அதனையும் நீக்கினார். உள்ளே அற்புதமான பளபளவென்று ஒரு சிலையிருந்தது. எனக்குள் ஆச்சர்யமானது.\nமெலிதான பச்சை மூங்கிலின் மெலிந்த தோற்றத்தைப்போல.. அதாவது ஒரு மெலிந்த தேகமுள்ள பரத நாட்டியப் பெண்ணின் உடம்பைப்போல அந்த சிலை அத்தனை நேர்த்தியாக வடிக்கப்பட்டிருந்தது.\nசிலையைத் திருப்பினார். நல்ல கனம். தங்கத்தைப் பூசி அதன்மேல் ஒளியைப் பாய்ச்சியதுபோல பளபளவென்று ஒரு ஆண் சிலை. தலைமேல் அழகிய கொண்டை. கொண்டையைச் சுற்றி பூவேலை. கண்களைப் பிடுங்கிக் கரைத்துக்கொண்டிருந்தது சிலையின் தோற்றப்பொலிவு.\nபாத்தீங்களா தம்பி.. என்னோட முப்பாட்டனோட உழைப்புல வலம்புரி விநாயகர் கோயிலுக்கு செஞ்சு வச்சது.. வருஷம் எத்தனைன்னு தெரியாது.. அத்தனையும் ஐம்பொன்னு.. இது யார் சிலை தெரியுமா ஞானப்பால் குடிச்ச ஞானச்சம்பந்தரோட சிலை...அவர் கைகளைப் பாருங்க.. என்று சொல்லிப் பேச்சை நிறுத்தினார்.\nவலது உள்ளங்கை மேலேறி இடது கை கீழிறங்கியிருந்தது. இரண்டுக்கும் இடையில் சமமான இடைவெளியிருந்தது.\n என்றேன் எனக்குத் தெரிந்த அரைகுறையான அறிவோடு..\nஇது அபிநயம் இல்ல தம்பி.. அவரோட கைகளில் தாளம் இருந்துச்சி.. (ஜால்ரா).. தாளம் அடிக்கற மாதிரி.. அதுவும் ஐம்பொன்னுதான்..இப்ப இல்ல...\nஅதக் கேட்டா தெரு பொல்லாப்பு வரும்.. இந்தத் தெருவுல இருக்கற பெரும்பாலும் ஒரு ஜாதி.. நான் வேற ஜாதி.. ஒண்ணாக் கூடிக்குவாங்க...\nஇது என்னோட பாரம்பரியச் சொத்து.. இது மட்டுமில்லே.. இந்த வரிசையிலே இருக்கிற ஒவ்வொரு தெரு புள்ளயார் கோயில்லயும் ஒரு சிலைய என்னோட முப்பாட்டன் செஞ்சு வச்சிருக்கான்.. அப்பரு...மாணிக்கவாசகரு.. சுந்தரருன்னு.. அதெல்லாம் என்ன கதியாச்சுன்னு தெரியல்லே.. ஆனா சிலைங்க இருக்கு.. ஆனா ஐம்பொன்னு சிலைங்க இல்ல அதுங்க.. இதயாச்சும் காப்பாத்தணும்னுதான் நினைக்கிறேன்.. கும்பாபிஷேகம் முடிஞ்சஉடனே எல்லார் முன்னிலையிலேயும் இதக் கோயில்ல வச்சி எல்லா விவரத்தையும் சொல்லிடுவேன். அப்பத்தான் செத்தாலும் என் ஆவி நிம்மதியாக போவும்...\nமனம் கசிந்தது. வேணுகோபால் கைகளைப் பற்றிக்கொண்டேன்.\nஅண்ணே... எவ்வளவு பெரிய காரியம்.. எத்தனை வருஷமா இதக் காப்பாத்தியிருக்கீங்க... உங்க கையெடுத்துக் கும்பிடணும்னு தோணுது...அந்த சிலையைப் பாருங்கண்ணே.. எத்தனை ஜொலிப்பு ஜொலிக்குது.. அய்யோ.. கண்ணப் புடுங்கிட்டுப்போவுது.. கத்தி முனை மாதிரி மூக்கப் பாருங்க.. கண்ண மடிச்சு மூடியிருக்கிற அழகப் பாருங்க.. காதுலேர்ந்து தோள்வரைக்கும் கொடியோடிருக்கு பாருங்க..அய்யோ.. இப்ப இதுமாதிரி வடிக்கமுடியுமா... இதெல்லாம் நம்மோட பண்பாட்டு அடையாளம்ணே... உங்களுக்கு எவ்வளவு பெரிய மனசு....\nஆளுடைப்பிள்ளையின் அழகில் என்னை மறந்து கொண்டிருந்தேன்.\nஎன்னோட செயலுக்கு நீங்கதான் தம்பி முதல் சாட்சி...\nமனப்பாரம் இறங்கினதுபோலருக்கு.. யார்கிட்டயாவது இத சொல்லிடணும்னு தோணிச்சு.. காட்டிடணும்னு மனசுக்குப் பட்டிச்சு.. காட்டிட்டேன்.. இனி இதுக்கு குந்தகம் வராது.. கோயில்ல வச்சுடுவேன்..\nபழையபடி கட்டி சாக்குமூட்டையை வைத்துவிட்டு நகர்ந்தார்.\nஆளுடைப் பிள்ளையாச்சே.. சாக்குப்பைக்குள் மூச்சு திணறாது அவருக்கு என்று தோணியது.\n தாய்க்குத் தெரியாதா பிள்ளையைப் பார்த்துக்கொள்ள என்றும் தோணியது.\nவேணுகோபால் வீட்டைவிட்டுப் படியிறங்கும்போது சொன்னார்.\nதம்பி இத பாத்தது உங்க மனசோட இருக்கட்டும்,\nகடைத்தெரு நோக்கிப்போகும்போது மனசுக்குள் கேள்வி எழுந்தது,\nஅந்த ஜால்ரா எங்கே போனது\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 12:20 PM 5 comments:\n160 ஆண்டுகளுககுமேலாக மனித வாழ்வில் மிக முக்கியப் பங்கை வகித்துவந்த சொல் தந்தி என்பதாகும.\nஅவசரமாக ஒரு செய்தியை உடனே யாருக்கும் தெரிவிக்க அதன் விளைவை உடனே தெரிந்துகொள்ள எனத் தந்தியின் பயன்பாடு மிகமிக முக்கியமானதாகக் கருதப்பட்ட காலம் இருநத்து.\nகைப்பேசி வந்தபின் தந்தியின் சேவை பயன்படுத்தப்படாமல் தற்போது சூலை 15 ஆம நாளுடன் இசசேவையை நிறுத்திவிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது மிக வருத்தத்திற்குரிய ஒன்றாகும்.\nதகவல் தொழில்நுட்ப வளரச்சியின் விளைவால் இத்தகைய கொடிய முடிவைத் தந்தி சந்திக்கிறது. என்னதாக் தகவல் தொழில்நுட்ப வசதிகள் பெருகினாலும் தந்தி என்பது மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்த ஒன்றாகும்.\nஅது மனிதனின் எல்லா உணர்வுகளின் நம்பிக்கைக் களமாக இருந்தது. ஏற்கெனவே கடிதம் எழுதும் பழக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்துவருகிறோம். இதற்கும் தந்தி நிலைமை ஏற்படும் காலம் வெகு துர்ரத்தில் இல்லை. எனவே தந்தி மூடுவிழாவை அலட்சியமாக எண்ணிவிடமுடியாது,\nநுழைய முடியாத இடஙக்ளுக்கு எல்லாம் தந்திதான் நுழைந்து சென்றது,\nஅம்மா புறப்பட்டு வருகிறாள். கவலைப்படாதே,\nஇப்படிப் பலவற்றை உணர்வுப்பூர்வமாக அசைக்கமுடியாத மாற்றமுடியாத சாட்சியாக வாழ்வின் நம்பிக்கைத் தடமாக இருந்த தந்தியின் ஆயுள் முடிந்துவிட்டது. 160 வயதில் ஆயுள் முடிவு.\nதகவல் தொழில் நுட்ப வளர்ச்சியால் எந்தவிதமான சாட்சியங்களும் இல்லாத நம்பிக்கையில்லாத எதனையும் மாற்றிப் பேசக்கூடிய ஓர் உறுதியற்ற வர்ழ்வின் நிகழ்வு அரங்கேறிக்கொண்டிருக்கிறது.\nஎதற்கென்றாலும் சொல்லுதிர்ப்பது முக்கியமல்ல, ஆனால் கொடுத்த வாக்கை பேசிய பேச்சை உண்மையென்று உறுதிப்படுத்த எது சாட்சி\nஎழுததுப் பூர்வமாக எதுவுமே இல்லாத நிலையில் எப்படி எல்லாமும் சரியாகும்\nதந்தி குறித்த உங்கள் விவாதங்களை நான் ஆர்வமாக எதிர்பார்க்கிறேன்.\nஎதுவாயினும் எழுதுங்கள். ஆரோக்கியமாக இருப்பின் அதனை அரசுக்கு எடுத்துரைப்போம்.\nஎன்னைப் பொறுத்தவரை தந்தி சேவை அவசியமானது.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 4:00 PM 9 comments:\nஅக்னி நட்சத்திரம் முடிந்து மறுநாள்.\nகாலையில் எழுந்து வானத்தைப் பார்த்தபோது லேசாக மூடியிருந்தது மழைமேகங்களால். நிச்சயம் அக்னி நட்சத்திரம் முடிந்ததும் மழை வரும் என்பது ஐதீகம். மறுநாளே மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் முன்னோர்கள் மேல் இருந்த மதிப்பு கூடியது.\nகதவைத் திறந்துகொண்டு வாசலுக்கு நீர் தெளிப்பதற்காக கையில் வாளியில் தண்ணீருடன் வந்தாள் தனலெட்சுமியம்மாள். எதிரே வலம்புரி விநாயகர் கோயில். வாளியிலிருந்த தண்ணீரைக் கொண்ட�� கோயில் வாசலில் தெளித்து முடித்து வாளியை அப்படியே தரையில் வைத்துவிட்டு இடுப்பில் செருகியிருந்த முந்தானையைத் தளர்த்திவிட்டு அப்படியே விநாயகரை கைகூப்பி வணங்கினாள்.\nபுள்ளயாரப்பா,,, எல்லாரையும் நல்லா வை. இப்படி தெனமும் உன் வாசல்ல தண்ணி தெளிச்சு கூட்டிப்பெருக்கற சக்திய சாவற வரைக்கும் கொடு,, உனக்குப் புண்ணியமாப் போவும்..\nஅப்புறம் தன் வீட்டு வாசலில் தெளித்து முடித்தாள்.\nகூட்டிப் பெருக்கிக் கோயில் வாசலிலும் பின் தன் வாசலிலும் கோலத்தைப் போட்டு முடித்தாள்.\nகோயிலுக்கு எதிரேதான் அந்த சிறிய குடிசை வீடு, தனலெட்சுமிக்கு மிஞ்சிய பூர்வீக சொத்து அதுதான்.\nதனலெட்சுமியின் கணவன் கீற்று போடும் வேலையில் இருந்து ஒருமுறை மாடியில் கீற்றுப்போடும்போது தவறி கீழே விழுந்து கால்கள் முறிந்துபோய் அபப்டியே படுக்கையில் விழுந்து இறந்துபோனான்.\nஒரு மகள். தனலெட்சுமி ஒருமகளோடு இந்த வீட்டில் ஒதுங்கிக்கெர்ண்டாள்.\nமகளைத் துர்க்கிக்கொண்டு வீட்டு வேலைக்குப் போய் மகளை வளர்த்தாள். அப்புறம் காதையும் கழுத்தையும் மூடி நகை செய்து மகளைக் திருமணம் செய்து கொடுத்தாள். மாப்பிள்ளை ஒரு காபி கிளப்பில் சர்வராக இருக்கிறான். மகளை நன்றாக வைத்துக்கொள்கிறான். அதுபோதும்.\nஇன்னும் வீட்டு வேலைக்குத்தான் போய்க்கொண்டிருக்கிறாள்.\nகிடைப்பதில் கொஞசம் சாப்பிட்டு கொஞ்சம் சேமித்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.\nஎப்படியும் காலையும் மாலையும் அவளுக்கு வேலை கோயில் வாசலில் நீர் தெளித்து பெருக்கி கோலம்போடுவதுதான். ஆறுமணி பூசைக்கு ஐயர் வரும்போது கூடமாட இருந்து சில்லறை வேலைகள் செய்து தருவாள்.\nசரியையும் கிரியையும் ஆன வேலைகள்\nஎன்னா தனம் ஒம் மவ எப்படியிருக்கா\nநல்லா இருக்கா சாமி, எனக்கென்ன கவலை, எல்லாம் இந்த வலம்புரி புள்ளயாரய்யா பாத்துக்குவாரு,,\nஎல்லாத்தையும் அவரு தலையிலேயே போட்டுடு\nஆமா, அவருக்கு என்னதான் வேலை\nவெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் யாரேனும் சர்க்கரைப் பொங்கலும் சுண்டலு ம் அபிஷேகத்திற்குக் கொண்டுவருவார்கள்.\nஅந்த விநியோகத்தில் தனலெட்சுமிக்கு கொஞ்சம் கிடைக்கும். அன்றைய பசி தணியும்.\nதனம,,, கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தணும்.. ரொம்ப நாளாச்சு,,, செய்யாம இருக்கறது தெருவுக்கு ஆகாது,,\nஆமாம் சாமி,, நான் வாகக்ப்பட்டு வநத் காலத்துக்கு இதுவரை நடகக்ல்லே,,,நடத்திப்புடறது நல்லதுதான்,, தெருக்காரங்ககிட்ட செய்திய போட்டு வையுங்க,,\nசொல்லியாச்சு தனம்,, அதுக்கான வேலை நடக்குது,\nஅதெல்லாம் நடந்துடும் சாமி,, அவருக்குத் தெரியாதா எது எது எப்ப நடக்குமோ அப்ப நடத்திடுவாரு,,\nசொல்லிவிட்டு விநாயகரைப் பார்த்து ஒரு தோப்புக்கரணம் போட்டாள்,\nஐயர் தீபாராதனைக் காட்டிவிட்டு தனத்திடம் தட்டை நீட்டினார், தொட்டுக் கும்பிட்டுவிட்டு திருநீறு பூசிக்கெர்ண்டிருக்க யாரோ நாலைந்துபேர் கோயிலுக்குள் வர அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கினாள்,\nவாங்கோ,,, விபூதி எடுத்துக்கோங்க என்று தட்டை நீட்டினார்,\nதொட்டுக் கும்பிட்டுவிட்டு எல்லோரும் அப்படியே பிரகாரத்தில் உட்கார்ந்தார்கள்.\nஎன்ன சாமி,, ஒரு நாள் பாருங்க,, கும்பாபிஷேகத்த நடத்திடுவோம்.\nசரி.. முறைப்படி தெருக்கூட்ட்ம் கூட்டிப் பேசிடுவோம். இந்து அறநிலையத்துறை காவல்துறை எல்லாத்துக்கும் முறைப்படி தெரிவிச்சுடுவோம்.\nஎது வேணாலும் கூட்டத்தைக் கூட்டி செய்யுங்கோ,, தெருக்காரங்க எல்லாரும் ஒத்துமையா இருந்து செய்யவேண்டிய காரியம் இது,\nஅப்புறம் ஒரு விஷயம்,, கோயில்ல இருக்கற பொருட்களைச் சரிபார்க்கணும்,,\nநாளைக்கு யாரும் கணக்குக் கேட்டா\n எப்படி கொடுக்க முடியும், இதுக்கு முன்னாடி எத்தனை பேரு கோயில் நிர்வாகம் பார்த்திருக்காங்க,, அவங்க கிட்டர்ந்து ஆரம்பிக்கணும், அவங்கள்ள பலபேரு செத்துப்போயாச்சு,\nஎனக்குத் தெரிஞ்சு இருக்கற தளவாடங்களை சரி பார்ப்போம்,\nஎன்ன இருக்கோ, அத பட்டியல் போடுங்க சாமி,, மணி தட்டு தாம்பாளம் சரவிளக்கு இப்படி ஏதாச்சு இல்லாம ஒடஞ்சிப்போயிருந்தா என் செலவிலே வாங்கிக் கொடுத்துடறேன்,, என்றார் தாமோதரன்,\nவேணுகோபால் தாமோதரனை ஒரு பார்வை பார்த்துவிட்டு,\nதாமு வாங்கிக் கொடுக்கறது பிரச்சினையில்ல,,,இருக்கறது ஒழுங்கா இருக்கான்னு பார்க்கணும்,, பல சிலைகள் ஐம்பொன்னு அதெல்லாம் இப்ப இல்ல,,, சின்ன சின்ன சிலைகள்,, நான் சின்ன வயசுலேர்ந்து பார்த்திருக்கேன்.. அது எனக்கு நினைவிலிருக்கு,,,\nகடந்த பத்துவருஷமா எங்க தாத்தா,, அப்புறம் அப்பா இப்ப நான் பாக்கறேன்,, சந்தேகப்படற மாதிரியில்ல இருக்கு என்று சட்டென்று கோபப்பட்டார் தாமோதரன்,\nசந்தேகம் இல்ல தாமு,, ஒரு காரியம் செய்யும்போது அது சரியா நடக்கணும்,\nஇல்ல,, என்னமோ எங்க குடும்ப��் திருட்டுக்குடும்பம் மாதிரியில்ல உங்க பேச்சு இருக்கு,,\nஎன்ன தாமு இபப்டி பேசறீங்க\n நாளைக்கு அவங்க கேட்டா பதில் சொல்லுங்க,,,\nதெருக்காரங்களுக்கு எங்க குடும்பத்தப் பத்தி தெரியும்,,\nநான் தெருக்காரங்களச் சொல்லலே அரசாங்கத்த செர்ன்னே,, இந்து அறநிலையத்துறையிலே பட்டியல் இருக்குமில்லே,,,\nதாமோதரன் முகம் மாறியது, அதைச் சட்டென்று மறைத்து,\nதெருக்கூட்டத்தக் கூட்டி முடிவு பண்ணிக்கலாம், நான் வரேன் சாமி,,\nஎன்றபடி கோபமாக எழுந்து போனார் தாமோதரன்,\nஇல்லே சாமி,, நான் சொல்லறதுலே ஒரு குறிப்பு இருக்கு என்றார், உங்களுக்கு விவரமா சொல்றேன், என்றார் வேணுகோபால்,\nஐயர் குழப்பமாக வேணுகோபால் முகத்தைப் பார்த்தார்,\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 8:15 PM 6 comments:\nதொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேலாகக் கணிப்பொறியில் ஏற்பட்ட பழுது இன்றைக்குத்தான் சரியாயிற்று. எனவே எந்தப் பதிவையும் இடமுடியாமல் போனது வருத்தம்.\n19.6.2012 இல் மாநில அளவில் நடத்திய் கலைஞர் அறக்கட்டளைச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. அது கனிந்து நேற்று 09.06.2013 அன்று தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயத்தில் மாண்பமை முன்னாள் மத்திய அமைசசர் திருமிகு பழனி மாணிக்கம் அவர்கள் தலைமையிலும் மாண்பமை அமைச்சர் உபயதுல்லா அவர்கள் முன்னிலையிலும் சான்றிதழும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.\nபரிசு வழங்கிய கலைஞர் அறக்கட்டளையினருக்கும் இதனை இன்று செய்தித்தாள்களில் வெளியிட்ட தினமணி. தினத்தந்தி இதழ்களுக்கும் நன்றிகள்.\n35 ஆண்டுகளாகத் தொடர்ந்து விடாது எழுதிவரும் சூழலில் இத்தகைய பரிசு மிக ஊக்கமானது.\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 8:28 PM 8 comments:\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஊட்டும்...(நாவல்) அத்தியாயம் 1 ஊழ்வினை 2\nஅத்தியாயம் 1 ஊழ்வினை 2 நல்லவேளை சன்னல...\nஅன்புள்ள வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஅன்புள்ள வணக்கம். இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு. தொடர்ந்து ...\nஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.\nகதை 1 பேசும் செடி.. அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது. ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும்...\nஎன்றும் தமிழ் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\nகொஞ்சம் ஹைக்கூ....அப்புறம் ஒரு சிறுகதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/27564", "date_download": "2018-05-27T08:09:06Z", "digest": "sha1:5VSUNTSNV6BWDUUYKZY6SEX7W2L3E2NF", "length": 8921, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "ரஷ்யா விமானப்படை தாக்குதலில் 53 சிரியர்கள் பலி | Virakesari.lk", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nநானுஓயாவில் இரு வீடுகள் தீக்கிரை..\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nமுன்னாள் பாக்கிஸ்தான் வீரரும் சிக்கினார்\nவங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..\nரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து\nரஷ்யா விமானப்படை தாக்குதலில் 53 சிரியர்கள் பலி\nரஷ்யா விமானப்படை தாக்குதலில் 53 சிரியர்கள் பலி\nகிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு கண்காணிப்பு குழு தகவல் வெளியிட்டுள்ளது.\nநேற்று காலை நடைபெற்ற இத்தாக்குதலில் பலியானவர்களில் 21 குழந்தைகள் உள்ளடங்குவதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\n\"சிதைந்த கட்டிடங்களின் எஞ்சிய பாகங்களை அகற்றிய பின்னர் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது\" என கண்காண��ப்பு குழுவின் தலைவர் ராமி அப்துல் ரஹ்மான் கூறினார்.\nஆறு நீண்ட தூர குண்டு வீசும் விமானங்கள் மூலம் இப்பகுதியில் தாக்குதல் நிகழ்த்தியதாகவும், மேலும் தீவிரவாதிகள் மற்றும் அவர்களின் இருப்புகள் மீதுதான் தாக்கியதாக ரஷ்யா உறுதிப்படுத்தியுள்ளது.\nகிழக்கு சிரியா ரஷ்யா விமானப்படை தாக்குதல் கண்காணிப்பு குழு தீவிரவாதிகள்\nபடகு கவிழ்ந்து 50 பேர் பலி\nகாங்கோ நாட்டில் படகொன்று கவிழ்ந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nகருக்கலைப்பிற்கு ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களிப்பு\nகருக்கலைப்பு மீதான தடையை நீக்குவதற்கு ஆதரவாக அயர்லாந்து மக்கள் வாக்களித்துள்ளனர்\n2018-05-27 09:29:07 அயர்லாந்து பிரதமர் லியோ வரட்கர் கருக்கலைப்பு\nஆட்கடத்தல்காரர்களிடமிருந்து தப்புவதற்கு முயன்ற 15 பேர் படுகொலை\nஐரோப்பிய நாடுகளிற்கு ஆட்களை கடத்துபவர்களின் பிடியிலிருந்து தப்ப முயன்ற குடியேற்றவாசிகள் மீது வடலிபியாவில் ஆள்கடத்தல்காராகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.\n2018-05-27 10:31:52 ஐரோப்பியா எரித்திரியா சோமாலியா எத்தியோப்பியா எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு\nமுத்தலாக் ஒழிக்கப்பட்டதற்காக பிரதமரை முஸ்லிம்கள் பாராட்டுகிறார்கள் : பொன் ராகிருஷ்ணன்\nமுத்தலாக் முறையை ஒழித்ததற்காக முஸ்லிம் பெண்கள் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டுகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\n2018-05-26 14:54:38 நரேந்திர மோடி முத்தலாக் முறை முஸ்லிம் பெண்கள்\nதமிழக முதல்வர் வீடு முற்றுகை\nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், அவரின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர்.\n2018-05-26 15:10:04 எடப்பாடி பழனிச்சாமி . தமிழக முதல்வர். ஸ்டெர்லைட் ஆலை. தூத்துக்குடி\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலி��ாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2016/11/blog-post_5.html", "date_download": "2018-05-27T08:01:33Z", "digest": "sha1:YDSFKD6FUVDD5DWXRODPBRB3VF26KYEU", "length": 91337, "nlines": 1333, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: சொல்லச் சொல்ல இனிக்குதடா..!", "raw_content": "\nசனி, 5 நவம்பர், 2016\nஎன்னமோ தெரியலைங்க... முருகன் மேல் அத்தனை பற்றுதல்...\nசின்ன வயதில் இருந்தே அவன் மீது தீராத காதல்... அவன் அழகன் என்பதாலா... அல்லது தமிழ்க்கடவுள் என்பதாலா.. அதுவும் இல்லை என்றால் அந்த சிரித்த முகத்திற்காகவா... என்பதெல்லாம் தெரியவில்லை ஏனோ அவன் மீது தீராத காதல்... சஷ்டியை நோக்க சரவணபவனார் எங்க போட்டாலும் நம்ம வாயும் சேர்ந்து பாட ஆரம்பிச்சிரும்.\nசாமி இல்லை என்று சொல்லும் நண்பர்களுடன் பழகியிருக்கிறேன்... அது அவர்கள் விருப்பம்... நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்கவோ அல்லது அவர்கள் விருப்பதை நம் மீது திணிக்கவோ நான் எப்போதும் விருப்பப்பட்டதுமில்லை... விரும்புவதுமில்லை... விருப்பமும் வெறுப்பும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தது. சாமி கும்பிடுறவனைவிட சாமி கும்பிடாதவன் நல்லாத்தான் இருக்கிறான் என்று நண்பர்கள் சொல்வார்கள். இருக்கட்டும்... அது சந்தோஷம்தான்.... கல்லூரியில் படிக்கும் போது செல்லும் வழியில் இருக்கும் புவனேஸ்வரி அம்மன் கோவிலில் நாங்கள் சாமி கும்பிட எங்கள் நண்பன் சூசைமாணிக்கமும் திருநீறு இட்டுக் கொள்வான். நானும் முருகனும் வாரம் ஒருமுறை சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கத் தவறுவதில்லை. மதம், ஜாதி எல்லாம் நம்மை சுற்றி இடப்பட்ட வட்டமே... நானெல்லாம் எப்போதும் அந்த வட்டத்துக்குள் நின்றதில்லை... மதத்தை மனசுக்குள் கொண்டு செல்லாததே நிறைய உறவுகளைப் பெறக் காரணமாக இருந்தது.\nஎனக்கு சின்ன வயதில் இருந்தே சாமி மீது அதிக பற்றுதல்... எங்க ஊர்த் தெய்வங்களான மாரியம்மன், கருப்பர், முனியய்யா, நாச்சியம்மன், ஐயனார், எங்கள் வீட்டுச் சாமியான உமையவள் போன்றவற்றின் மீது இருக்கும் பற்றுதலை விட முருகன் மீது கூடுதல் பற்றுதல்... இப்ப எங்க மாரியம்மன் கோவிலுக்குள் முருகனுக்கும் பிள்ளையாருக்கும் சந்நதி கொண்டு வந்தாச்சு. ஊருக்கு வருடாவருடம் கோவில் திருவிழாக்கு சென்று திருவிழா சமயத்தில் கோவில் வேலை செய்வதில் அவ்வளவு சந்தோஷம். எங்கள் ஊர் முனியய்யா எனது குடும்��த்தைக் காக்கும் தெய்வமாக நிற்பதாக கருப்பர் சாமி ஆடும் என் நண்பன் முதல் வீட்டிற்கு வரும் பெரியவர் வரை சொல்லியிருக்கிறார்கள். எனக்கும் முருகன் மீது இருக்கும் காதல் முனியய்யா மீதும் உண்டு.\nமுருகன் மீது கொண்ட காதலால் ஐயப்பன் மீது அவ்வளவு பற்றுதல் ஏற்படவில்லை... எல்லாரும் கார்த்திகை மாசத்தில் ஐயப்பன் பாடல் கேட்டால் நான் முருகன் பாடல் கேட்பேன். முருகன்... முருகன்.. என அவனை மனசுக்குள் நிறுத்தி வைத்ததல் ஐயப்பனை வெளியில் வைத்திருந்தேன் என்றாலும் முதல் முறை சபரிமலைக்குச் சென்று பதினெட்டுப்படி ஏறி ஐயனைத் தரிசித்து ஐந்து மலை அழகில் மயங்கி 'ஹரிவராசனம் விஸ்வமோகனம்' என்னும் யேசுதாஸின் குரலில் லயித்து மலை உச்சில் சாரல் பெய்து கொண்டிருக்க பஸ்மக் குளத்தில் நாலைந்து முறை நீராடி ஒரு நாள் தங்கி படிபூஜை பார்த்து... ஐயனை நினைத்த நேரத்தில் எல்லாம் சந்தித்து ஆனந்தமடைந்தது முதல் ஐயப்பன் பித்துப் பிடித்து நான்கு வருடங்கள் தொடர்ந்து மலைக்குச் சென்று வந்தது தனிக்கதை... இப்ப முருகனோடு பயணிப்போம்.\nசின்ன வயதில் அப்பா உள்ளிட்ட உறவுகள் பழனிக்கு பாதயாத்திரை போவார்கள்... கிட்டத்தட்ட 20, 30 பேர் போவதால் மாரியம்மன் கோவில் அருகில் கொட்டகை போட்டு அதில் விரத காலத்தில் தங்குவார்கள். தினமும் பஜனை... சுண்டல், பொங்கல் விநியோகம் என அமர்க்களப்படும். தேவகோட்டையில் இருந்து பழனிக்கு ஏழு நாள் நடை... தைப்பூசத்துக்கு ஒரு வாரம் இருக்க நடக்க ஆரம்பிப்பார்கள்... அதிகாலையிலேயே 'அரோகரா...' போட்டுக் கிளம்பிடுவாங்க... அன்று பத்து மணிக்கு மேல் தேவகோட்டை நகரத்தார் காவடி பழனி நோக்கிப் புறப்படும்... பழனியில் நகரத்தார் காவடிக்கு மிகச் சிறப்பான மரியாதை கொடுக்கப்படும். முதல் நாள் நடை குன்றக்குடி வரை... ஊரில் இருந்து நிறையப் பேர் குன்றக்குடி வரை போய்த் திரும்புவார்கள். தேவகோட்டை முதல் குன்றக்குடி வரை ரொட்டி, மிட்டாய், புளியோதரை, பொங்கல், லட்டு என நிறைய விநியோகம் இருக்கும். மஞ்சள் பை கொண்டு போய் நிரப்பிக் கொண்டு வருவார்கள்.\nகல்லூரியில் படிக்கும் போது எங்க சித்தப்பாவையும், இளையர் ஐயாவையும் நச்சரித்து நாங்க ஏழு பேர் பழனிக்கு நடைப்பயணம் கிளம்பியாச்சு... காலை 2 மணிக்கு மேல் எழுந்து நடக்க ஆரம்பித்தால் காலில் சூடு ஏறும் வரை... அதாவது 11 மணி வரை நடை ���ின்னர் சாப்பாடு... நிழலில் படுக்கை... பெரும்பாலும் எதாவது வீட்டு வேப்பமரம் இல்லையேல் கோவில்... மதியம் 3 மணிக்கு மேல் எழுந்து மெல்ல நடக்க ஆரம்பித்து 10 மணி வரை நடை... இப்படி நடந்து ஏழு நாள் நடையில் அடையும் பழனியை ஐந்தாம் நாள் காலை அடைந்து மடத்தில் இடம் பிடித்து சாமான்களை வைத்து விட்டு மீண்டும் சண்முகநதி நோக்கி நடை... அங்கு மொட்டை போடுபவர்கள் போட, சண்முகநதியில் ஆனந்தக் குளியல்... பின்னர் மலையேறி முருகன் தரிசனம்... இரவு தங்கத் தேர் பவனியை ரசித்து... கேரளக் காவடிகளின் ஆட்டத்தையும் ரசித்து இரவோடு இரவாக பேருந்தில் ஏறி குன்றக்குடியில் இறங்கி அதிகாலை குன்றக்குடி சண்முகநாதனைத் தரிசித்து வீடு வந்து சேர்வோம். இது ஆறு வருடம் தொடர்ந்தது. எங்க அண்ணனும் பெரியப்பா மகனும் மச்சானும் நடைப்பயணமாய் போய் மூன்றாம் நாள் இரவு பழனியை அடைந்து சாமி கும்பிட்டு நான்காம் நாள் ஊருக்குத் திரும்பிட்டாங்க... மனுசனுங்க எப்படித்தான் நடந்தாங்களோ... இது இப்பவும் எங்க ஊர்ல ரெக்கார்டாக்கும். ஆனா மச்சான் அடுத்த வருடம் இவனுக கூட நான் போகலப்பா... படுத்தவுடனே எழுப்பிடுறானுங்க... நடக்க விட்டே கொன்னுட்டானுங்க என்று சொல்லி விட மூவர் கூட்டணி கரைந்தது. மச்சானும் மறைந்து விட்டார்.\nஆறு வருடங்கள் முருகனை நடை பயணமாகத் தரிசிச்சிட்டு வந்தவன் செட்டியார் குழுவில் இணைந்து ஒரு முறை திருப்பரங்குன்றம் நடைப் பயணமும் சென்று வந்தேன். அப்போதே முருகன் போட்டோ என்றால் உடனே கிழித்து பத்திரப்படுத்தி வைப்பேன்... இப்போதும் அது தொடருது... என்னோட செல்போனில் முருகன்தான் அதிகம் சிரிச்சிக்கிட்டு இருக்கான்.\n'அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்' என்ற பாட்டைக் கேட்டிருப்பீங்கதானே... நமக்கு அவன் மீது கொள்ளைப் பிரியம்... காலை முதல் இரவு வரை எதற்கெடுத்தாலும் 'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா...' என்றுதான் வாயில் வரும். இதுக்கு அடுத்து வரும் வார்த்தைக்குத்தான் எல்லாரிடமும் திட்டு வாங்குவேன்... அது என்னன்னா 'ஸ்... அப்ப்ப்ப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னைய மட்டும் காப்பாத்து' அப்படின்னு சொன்னதும் சுயநலவாதிம்பாங்க... இதுல என்ன சுயநலம் இருக்கு... பொதுநலமே ஊறிக்கிடக்கு.. முருகன் எல்லாரையும் ஒரே நேரத்துல காப்பாத்த முடியுமா என்ன... என்னைக் காப்பாத்தினா நான் நாலு பேருக்கு உதவுவேன��... அந்த நாலு பேரு நாப்பது பேருக்கு உதவுவாங்க... அந்த நாப்பது நானூறாகும்... நானூறு நாலாயிரமாகும்... இப்படியே போனா எல்லாரும் சுபிட்ஷமா இருப்போமா இல்லையா.. அப்ப நான் கேக்குறதுல என்ன தப்புங்கிறேன்... இது பத்தாப்பு படிக்கும் போதுல இருந்தே வருது... இந்தா எழுதும் போதே ரெண்டு தடவை வந்திருச்சு.... தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்ன்னு சொல்லியிருக்காங்கதானே... ஸ்... அப்பா ,முருகா... என்னை மட்டும் காப்பாத்து.\nஇப்ப கந்தர் சஷ்டி நடக்குது... தேவகோட்டை சிவன் கோவிலில் நகரத்தார்களால் கந்தர் சஷ்டி மிகச் சிறப்பாக நடைபெறும்... பெரிய பெரிய ஆட்களை எல்லாம் அழைத்து வந்து தினமும் நிகழ்ச்சி நடத்துவார்கள். இப்ப தினமும் இரவு எங்க கல்லூரிப் பேராசிரியர் பகிரும் படங்களையும் வீடியோக்களையும் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். சென்ற வருடம் திருச்செந்தூர் முருகனையும் தரிசிச்சாச்சு... பழமுதிர்ச் சோலை முருகனை வருடாவருடம் சந்திச்சிருவேன்... காரணம்... குலதெய்வம் அழகுமலையானைக் காணப் போகும்போது சுப்ரமணியனையும் பார்க்காமல் வரமுடியுமா என்ன...\nஇன்றைக்கு சூரசம்ஹாரம்... காலண்டரில் பார்த்ததும் ஏனோ முருகன் ஞாபகம் வந்தாச்சு... எப்பவுமே என்னை ஆட்கொள்பவன் அழகன் முருகன்தான்... நட்பில் நிறைய முருகன் பேர் இருப்பவர்கள் இருப்பார்கள்.\nஎன்னை எழுத்தாளனாக்கிப் பார்த்து மகனாகப் பாவிக்கும் என் பேராசானின் பெயர் பழனி.\nகல்லூரி முதல் இன்று வரை குடும்ப உறவாய் கலந்திருக்கும் என் நண்பனின் பெயர் முருகன்.\nசரிங்க... முருகனைப் பற்றிப் பேசினால் நிறைய பேசலாம்....\n'ஸ்... அப்பா... முருகா... பழனி ஆண்டவா... என்னை... சரி இன்னைக்கு ஒரு நாளைக்காச்சும் எல்லோரையும் காப்பாற்று...'\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 3:36\nவெங்கட் நாகராஜ் 5/11/16, பிற்பகல் 5:14\nமுருகன் - பலருக்கும் பிடித்தமானவன்......\nஇனிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.\nஉங்கள் பதிவுத் தலைப்பையும் இணைப்பையும் இக்குழுவில் இணையுங்க...\nதிண்டுக்கல் தனபாலன் 6/11/16, முற்பகல் 6:28\nநிஷா 12/11/16, பிற்பகல் 11:43\nஇந்த மாதிரி நினைவுகள் குறித்து பெரிய பதிவே போடலாம்குமார். எங்க ஊரில் எங்க வீட்டுக்கு 200 மீற்றரில் தான் பிள்ளையார் கோயில். அந்தபக்கம் அரை கி.மீற்றரில் முருகன் கோயி. பக்கத்தில் அம்மன் கோயில்.\nஇந்த பாட்டு விட்யத்தில் முர��கனுக்கும் பிள்ளையாருக்கும் எப்போதும் போட்டிதான். அவர் முடிய இவர், இவர் முடிய அவரென ஸ்பீக்கரில் பாட்டு காலையும் மாலையும் தொடர்ந்து கொண்டிருக்கும்,\nநிர்வாகங்கள் வேறு என்பதனால் அவரவர் இஷ்டம் என ஒரே நேரத்தில் இரண்டு ஸ்பீக்கரும் சத்தம் போடுவதும் உண்டு.\nகாலையில் கோயில் ஸ்பீக்கர் சுப்ரபாதத்தில் விழிந்தெழும்புவோம், அப்புறம் குன்றத்திலே குமரனுக்கு கல்யாணம்,அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்,கல்லானாலும் திருச்செந்தூரில் கல்லாவேன், கந்தனுக்கு வேல் வேல,திருச்செந்தூரின் கடலோடத்தில் செந்தில் நாதன் அரசாங்கம்,கள்ளும் முள்ளும் சபரி மலைக்கு, மார்கழி மாதத்தில் திருவெம்பாவை பாடல்கள், சிவராத்திரி காலத்தில், நவராத்திரி காலத்தில் என அதற்குரிய பாடல்கள் அத்தனையும் எனக்கு மனப்பாடமாகவே இன்னும் உறங்கிக்கொண்டிருக்கின்றது.\nஇத்தனைக்கும் எங்க அம்மா இந்து,அப்பா கிறிஸ்தவம் என்பதனால் எங்களை அம்மா சர்ச் தான் அனுப்பினார்,பள்ளியில் படித்ததும் கிறிஸ்தவம் தான்,கோயில்களுக்கு திருவிழாக்காலங்களிலும் பொங்கல் சாப்பிடவும், சித்திரைகஞ்சி அன்று கஞ்சி வாங்கவும் செல்வோம்.அதனால் தானோ என்னமோ எனக்குள் மதம் குறித்த பேதமே தோன்றுவதில்லை.\nசீர்காழி கோவிந்த ராஜன் குரலில் பக்தியும் பரவசமாய் வழிய பாடும் பாடல்களுக்கு அடிமை நான்,அதே போல் கே.பி சுந்தராம்பாளில் முருகன் பாடல்களும் பிடிக்கும்,\nநிஷா 12/11/16, பிற்பகல் 11:44\nகல்லென கொண்டால் கல், கடவுளென கொண்டால் கடவுள் என்பார்கள், எல்லாமே நாம் நம்பிக்கை படியே என்பதால் உங்கள் அனுபவத்தினை என்னால் உணர்ந்து படிக்க முடிகின்றது. கிரேட்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nகிராமத்து நினைவுகள் : நினைவில் மாடு\nசினிமா : புலி முருகன் (மலையாளம்)\nமனசின் பக்கம் : மனம் விட்டுப் பேசலாம்\nமனசு பேசுகிறது ; நீயா... நானா...\nமனசு பேசுகிறது : யவனராணி\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎன���ு முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5)\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇருவேறு உலகம் – 84\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்பு���ாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுத��� 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/09/delta-cauvery-farmers-suicide-people-power-calling-for-action/", "date_download": "2018-05-27T08:15:26Z", "digest": "sha1:4BG7K3NF3OVQ6727ZLDME3CNQ7FASXNW", "length": 26715, "nlines": 226, "source_domain": "www.vinavu.com", "title": "டெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் - உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம் - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை |…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு களச்செய்திகள் மக்கள் அதிகாரம் டெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் – உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம்\nடெல்டா மாவட்டங்களில் பிரம்மாண்டமான பிரச்சாரம் – உங்களையும் அழைக்கிறது மக்கள் அதிகாரம்\nதமிழக வரலாற்றில் இதுவரை யாரும் கேள்விப்பட்டிராத சம்பவம் நிகழ்ந்து கொண்டு இருக்கிறது. விவசாயிகள் நெஞ்சு வெடித்து செத்துக் கொண்டிருக்கிறார்கள். கருகிய பயிரைக் கையில் பிடித்தபடி செத்துக்கிடக்கிறார்கள், வயல்வெளிகளில்.டெல்டா மாவட்டமே இப்போது சுடுகாடாக காட்சியளிக்கிறது. திரும்பும் பக்கமெல்லாம் வறட்சியும் அதன் பாதிப்புக்களுமே எதிரொலிக்கின்றன. என்ன செய்வது என்று ஆத்திரத்துடன் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் விவசாயிகள்.\nவிவசாயிக��் என்றுதானில்லை. டெல்டாவில் எங்கு திரும்பினாலும் யாரிடம் பேசினாலும் விவசாயிகளின் மரணங்களும் கருகிய பயிர்களும் பேசிக்கொண்டே இருக்கின்றன. ஒரு கல்லூரி மாணவனிடம் “ எப்படி கல்லூரி படிப்பு போகிறது” என பேசினால் கூட விவசாயிகளின் சாவைப்பற்றி பேசுகிறான். ஒரு ஓட்டல் உரிமையாளரிடம் “பொங்கல் எப்படி கொண்டாடப் போறீங்க” என்று கேட்டால் “தம்பி நீங்க வெளியூரா” என்று கேட்டால் “தம்பி நீங்க வெளியூரா விவசாயி சாவுறான் எப்படி பொங்கல் கொண்டாட முடியும் விவசாயி சாவுறான் எப்படி பொங்கல் கொண்டாட முடியும்\nஒவ்வொரு நாளும் எத்தனை விவசாயிகள் செத்துப் போவார்கள் என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ஆனால் வயல்வெளிக்குச் சென்றாலே தாங்கள் செத்துப்போய் விடுவோம் என்கிறார்கள் விவசாயிகள். ஜெயலலிதா மறைவை தாங்க முடியாமல் செத்துப்போனார்கள் என்று 3 லட்ச ரூபாய் கொடுத்த அதிமுகவோ விவசாயிகள் சாவை ஆய்வு செய்கிறேன் என்ற பெயரில் ஏளனம் செய்கிறது. கரும்பு காய்ந்து போனதை பார்க்க மாட்டாமல் நெஞ்சு வெடித்து செத்துப் போன விவசாயி குடும்பத்துக்கு பொங்கலை முன்னிட்டு 2 அடி கரும்பு கொடுக்கிறோம் என்கிறது தமிழக அரசு. பணமதிப்பிழப்பிற்கு பின்னர் கடன்கூட வாங்க முடியாத நிலையில் விவசாயிகள் அழிக்கப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.\nஇத்தனை விவசாயிகளைக் கொன்றது காவிரியைத் தடுத்த மோடி அரசும் ஆற்று மணலைக் கொள்ளையடித்த அதிமுக – ராவ் – ரெட்டி கும்பல்தான். கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கு என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்கிறது மக்கள் அதிகாரம். இனியும் ஒரு விவசாயி கூட சாகக்கூடாது. பொங்கல் நமக்கு இல்லை. உழவர்கள் சாகும் போது உழவர்திருநாள் எப்படி நடத்த முடியும் விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் போது ஜல்லிக்கட்டின் பெருமையைப் பேசிக்கொண்டிருப்பதையும் சசிகலா ஆட்சியைப்பிடிக்க தகிடுதத்தங்கள் ஆடிக்கொண்டிருப்பதையும் மோடியின் உளறல்களையும் எப்படி சகிக்க முடியும். நமது இதயம் கல்லால் செய்யப்பட்டிருக்கிறதா என்ன\nவிவசாயிகளுக்கு நீதியும் நிவாரணமும் கிடைக்க வேண்டும். அதை முன்வைத்து மாணவர்களும் இளைஞர்களும் தொழிலாளிகளும் இதோ தஞ்சை டெல்டாவில் விவசாயிகளை சந்திக்கிறார்கள். ���ம்முடைய வாழ்வை அழித்த இந்த அரசை அழிக்காமல் தீர்வு இல்லை என்பதை முழங்குகிறார்கள். எவன் செத்தால் எனக்கென்ன என்று பேசுவோர்களை நீ வயிற்றுக்கு சோற்றை தின்கிறாயா இல்லையா என்று சவுக்கால் அடித்து சொரணையை வரவழைக்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடம் சொல்லுகிறார்கள் ஆறு குளங்களைத் தூர்வாராமல் நம் வாழ்வை அழித்த அரசை தூர்வாருவதுதான் போகி.\nசோழநாடு சோறுடைத்தது என்பார்கள் இன்றோ சோழநாடு சுடுகாடாகிவிட்டது. இதைப்பற்றி பேசாமல் இருப்பது அவமானம் மட்டுமல்ல; மனிதனாக வாழ்வதற்கே தகுதியற்றதற்கான அடையாளம். உலகிற்கே சோறு போட்ட விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க ஆதரவுக் கரம் நீட்ட நாங்கள் இருக்கிறோம் என மக்கள் அதிகாரம் தோழர்கள் கிராமங்களுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.\nஇந்த அரசை கழுத்தில் துண்டு போட்டு இழுத்து வருவோம் என நம்பிக்கை ஊட்ட டெல்டாவிற்கு குடும்பத்தோடு வாருங்கள்.\nஉரிமையோடு அழைக்கிறது மக்கள் அதிகாரம்.\n(படங்களைப் பெரிதாக பார்க்க அதன் மீது அழுத்தவும்)\nதிருவாரூர் நாகை தஞ்சை மாவட்டங்கள்\nதொடர்புக்கு – 99623 66321\nஅதிமுக – ராவ் – ரெட்டி கும்பல்\nகாவிரி டெல்டா பகுதி விவசாயிகள் தற்கொலை\nஜனவரி 11ல் திருவாரூரில் மறியல் போராட்டம்\nமுந்தைய கட்டுரைநெஞ்சு வெடித்து சாகிறான் விவசாயி – திருவாரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் \nஅடுத்த கட்டுரைகாந்தியைக் கொன்ற ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர் கோட்சே – ஆதாரங்கள்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nதூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட தோழர் ஜெயராமனுக்கு வீரவணக்கம் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \n பாஜக-வின் இன்றைய குற்றச் செய்திகள் \nஎன்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – மு கோபி சரபோஜி\n7 தலித்துக்களைக் கொன்ற ஜெயாவின் சாதிவெறிப் போலீசு\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://josephinetalks.blogspot.com/2014_08_01_archive.html", "date_download": "2018-05-27T07:50:08Z", "digest": "sha1:NDKX4KASAPZW265DSZ72TA6XSQIY63II", "length": 13247, "nlines": 185, "source_domain": "josephinetalks.blogspot.com", "title": "ஜோஸபின் கதைக்கிறேன்!: August 2014", "raw_content": "\nநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது. Martin Luthar King.\nஎழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் என் புத்தகம் பற்றிய கருத்துரை\nஒரு புத்தகம் வெளியிடவேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை உண்மையாக மாற்றினது முகநூல் நண்பர்களூம் என் வலைப்பதிவு நண்பர்களுமே. வெளியிடும் பொறுப்பை லண்டனில் உள்ள உடன்பிறவா சகோதரி அவர்கள் ஏற்றிருந்தார்கள். ஆலோசனைகள் ஶ்ரீ அண்ணா வழங்கியிருந்தார்கள். பத்மர் அண்ணா வெளியிடும் நாளை விழாவாக மாற்றினார். இப்படியாக இந்த புத்தகம் ஒரு கூட்டு முயற்ச்சியாக வெளிவந்தது.\nஎழுத்தாளர் சகோதரர் கூறினது போல் விற்பனை தளத்தில் என்னால் வெற்றி பெற இயலவில்லை. பதிப்பாசிரியர் சில நிபந்தனைகளுடன் தன் கடமையை முடித்து கொண்டார்.\nஇருப்பினும் ஒரு காலத்தை இட சூழலை அதில் வாழ்ந்த சில மனிதர்களை பதிவு செய்ய வேண்டும் என்ற ஆசை நிறைவேறினது. மறையும் காலவும் மனிதர்களும் தடுக்க இயலாததது. இருப்பினும் ஒரு புத்தகத்தின் ஊடாக பதிந்துள்ளேன் என்ற மன ஆறுதல் உண்டு.\nபிறப்பால் தமிழர்கள் என்றாலும் உள்நாட்டு அகதிகளாக வெளிமாநிலைங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்டவர்கள். வலிந்து மாற்று மொழி கலாச்சாரம் என சமூக சூழலில் சிக்கி கொண்ட பல லட்சம் மக்களில் உள்ள நெருடல்கள் ஏக்கங்கள் பதிய நினைத்தேன். ஒரு வகையில் எனக்கான அடையாளத்தை உருவாக்கினாலும் அடிப்படைவாதிகளால் பல சிக்கல்கள் சந்திக்க வேண்டி வந்தது.\nகதாசிரியர் முத்தாலக்குறிச்சி காமராசுவின் பாளை சமீந்தார்களின் வரலாறு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கின புத்தகம். அவர் ஒரு வரலாற்று ஆசிரியர் தரவுகள் சேகரித்து எழுதினதை கண்டு ஆச்சரியம் கொண்டுள்ளேன். என்னுடைய முதலாம் ஆண்டு மாணவரின் தந்தை என்று தற்செயலாக அறிந்த போது என் புத்தகம் ஒன்றை கொடுத்து அனுப்பியிருந்தேன்.\nதன் வேலை மத்தியிலும் என் புத்தகத்தை வாசித்து விளாவரியான யதார்த்தமான ஒரு விமர்சனம் பெற்றதல் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன்.இனியும் புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற உந்துதலை கதாசிரியரின் விமர்சனம் தருகிறது. கதாசிரிய சகோதருக்கும் என் நெஞ்சர்ந்த நன்றி வணக்கங்கள். உங்களை போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் தான் எங்களை போன்ற வளரும் எழுத்தாளர்களுக்கு வெளிச்சமாக வருகின்றீர்கள்.\nஎழுத்தாளர் முத்தாலக்குறிச்சி காமராசு அவர்களின் என்...\nகேரளா மீன் கறி/குழம்பு ரெடி\nமீன் உணவு என்பது உடல் நலனுக்கு தேவையான சத்தான உணவு பொருட்களில் ஒன்றாகும் . சாளை, ஊளி, பாறை, ஷீலா என பல வகை மீன்கள் சந்தையில் கிடைப்பது...\nஎல்லா நாடுகளும் வருடத்தில் ஒரு நாளை குழந்தைகள் தினமாக கொண்டாடுகின்றனர். குழந்தைகளின் மாண்பை உணரவும் குழந்தைகளுக்கு நாம் கொடுக்க வேண்ட...\nகதை இதுவே : ஒரு மனிதன் தண்ணீர் என்று முனங்கி கொண்டு சுருண்டு கிடைக்கின்றார். ஒரு இளைஞன் தண்ணீர் கொண்டு கொடுக்கின்றார். பெரியவர் எழுந்து பக...\nஅவள் அப்படித்தான் திரைப்படம் நான் பார்த்த தமிழ் திரைப் படங்களில் மிகவும் வியர்ப்புடன் ரசித்து பார்த்த திரைப்படம் ”அவள் அப்படி தான்”. ...\nசொல்வதெல்லாம் உண்மை- நிர்மலா பெரியசாமி\nகடந்த வாரம் நிர்மலா பெரியசாமி நடத்தும் \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்வு இணையம் வழியாக காண நேர்ந்தது. மனிதர்கள் வாழ்வில் இவ்வளவு ...\nஐ’’ திரைப்படம் ஒரு ஆபாச வன்முறை காட்சியியல்\nஐ ’ ’ திரைப்படம் இரண்டாவது நாள் காட்சியை பார்க்க கூடிய வாய்ப்பு சன் தொலைக்காட்சி ஊடக நண்பர் பாலா அவர்களால் வாய்த்தது. சங்கர் படக் கோட்...\n' இறவி' திரைப்படம் கார்த்திக் சுபாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது. தாங்கள் சார்ந்திருக்கும் கணவர்களால் பெண்கள் பாதிப்புள்ளாக...\nபெண்கள் ஆளுமையை கொண்டாடும் பிரேமம்- காதல்\nபடம் முதல் பகுதியை பார்த்ததும் பள்ளியில் காதலிக்காம விட்டு விட்டோமே என ஏங்க வைக்கும் படம். ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்புக்கும் முக்கிய...\nஇறைவா, ஏன் என்னை கைவிட்டீர்\nபாபா அத்தான், கனவு போன்று ஒன்பது நாட்கள் கடந்துள்ளது. என்ன காலக்கொடுமை அன்றைய தினவும் என்றும் போலத்தான் இருந்தது. நன்றாக தூங்கி எழுந்த...\nதாரை தப்பட்டை -எதிர்மறையின் உச்சம்\nதாரை தப்பட்டை என்ற திரைப்படம் இச்சமூகத்திற்கு என்ன சொல்ல வ்ருகிறது என்ற கேள்வியே எழுகின்றது. ஒரு திரைப்படம் சமூகத்தை பிரதிபலிக்கும் வண்ணம...\nfilm reviw திரை விமர்சனம் (7)\nஎழுத்தாளர் ஏர்னெஸ்டு அறிமுகம் (1)\nபுத்தக அறிமுகம்- Book review (15)\nCopyright © 2011 ஜோஸபின் கதைக்கிறேன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kankaatchi.blogspot.com/2012/08/blog-post_1457.html", "date_download": "2018-05-27T07:32:34Z", "digest": "sha1:RHZVNK2CUQNZACXLAMOC2NNLBZNRMFYI", "length": 14421, "nlines": 231, "source_domain": "kankaatchi.blogspot.com", "title": "chinthanai sitharalgal: எலிகளும் நாய்களும்", "raw_content": "\nவியாழன், 30 ஆகஸ்ட், 2012\nமக்களை அச்சுறுத்தும் ஜந்துக்கள் உலகில் கணக்கற்றவை\nஅவைகளை மனிதன் கொன்று குவிக்க ஆயுதங்கள்,\nபொறிகள், நஞ்சுகள் என புதிது புதிதாக\nகண்டுபிடித்து அழிக்க நினைத்தாலும் அவைகள்\nஅவனை பழி வாங்குவதற்கு அஞ்சுவதில்லை.\nஅவைகளை அழிக்க அழிக்க அதிக அளவில் தோன்றி\nமனிதனை சத்தமில்லாமல் பழி வாங்கி\nஅவனின் மன நிம்மதியை குலைக்கின்றன.\nபல நேரங்களில் அவன் உடலில்\nஅவன் உயிரை பறிக்கும் கொடிய செயலையும்\nநம் நாட்டு மக்களை அச்சுறுத்தும் எலிகள் மற்றும்\nநாய்களின் ஜம்பம்,சீன,தைவான்,வியட்நாம் நாட்டு ,\nஅவர்கள் உயிருக்கும் ஏதும் பங்கம் விளைவதில்லை\nவேகவைத்து ,சூப் வைத்து சுவைத்து\nநமக்கு அவைகள் துன்பம் விளைவிக்காதவரை\nஎலி விநாயக பெருமானின் வாகனமாகவும்\nஎலிகளையும் நாய்களையும் பிடித்து விருப்பமோடு\nதின்னும் நாட்டு மக்களுக்கு அனுப்பி வைத்தால்\nநம் பிரச்சினையும் தீரும் அந்நிய செலவாணியும் கிடைக்கும்\nஆனால் அதற்க்கு நம் மத செண்டிமெண்ட் இடம் கொடுக்காது\nப்ளூ கிராஸ் அதற்க்கு அனுமதிக்காது .\nஆனால் எலி வெளியிடும் சிறுநீர்\nச்டேப்ரோபிரோசிஸ் என்ற கொடிய நோயை\nஉருவாக்கி மனிதனின் உயிரை கொல்வதுடன்\nஅவன் வங்கி கணக்கில் பல லட்சங்களையும்\nஎலியை கொல்வதற்கு வீட்டில் வாங்கி வைக்கும் விஷம்\nவீட்டில் உள்ள கோழைகள் தற்கொலை செய்வதற்குதான்\nதெருவில் வாகனங்களில் அடிபட்டு செத்த\nஎலிகளை காகங்கள் பொதுநல உணர்வோடு\nஎடுத்து சென்று பாதி உண்கிறது.\nபூனைகள் எலி பிடிக்கும் என்றாலும் இன்று\nநம் நாட்டில் உலவும் உருவத்தி���் பெரிய\nஅஞ்சி ஓடும் நிலை இருக்கிறது.\nநம் நாட்டில் இதுதவிர ஊழல் பெருச்சாளிகள்\nஎன்று ஒரு இனம் கோடிகணக்கில் பெருகி\nஇன்று நம் நாட்டின் வளத்தையே தின்று\nஅதை எதிர்ப்பவர்கள் படும் பாடு\nராபீஸ் நோய் கண்டு மரணம் சம்பவிக்கிறது\nஅதுசரி எலிகளும், நாய்களும் இன்று\nஅதிக அளவில் பெருக காரணம் என்ன\nபொறுப்பற்ற மக்கள் தான் காரணம்.\nஇருந்தாலும் மக்கள் என்றும் தங்கள்\nசெய்யும் தவறை எல்லாம் செய்துவிட்டு\nவேலை நிறுத்தம் கடைஅடைப்பு போராட்டம்\nபோன்ற வீர தீர செயல்களை நடத்தி\nநிர்வாகம் மீதும் ஆளும் அரசுகள் மீதும்\nபழி சுமத்தி போராட்டம் நடத்தும் வாய்ச்சொல் வீரர்கள்.\nஉணவு பொருட்களை கண்ட கண்ட\nரயில் வண்டிகளில் கொட்டுவதும் ,\nஉணவு பொருட்களை தயார் செய்து\n{நம் தாய் திருநாட்டில் நாய்களோடு போட்டி போடும்\nமனிதர்களும் உண்டு என்பது அனைவருக்கும் தெரியும்)\nஎன்ன செய்வதென்றரியாது தமக்கு உணவளித்து\nதங்கள் பசி தீர்த்த மக்களுக்கு நன்றிகடனாக\nஓடி விளையாடு பாப்பா என்ற பாரதியின்\nஓடி விளையாடி கண்டதை எல்லாம்\nஇடுகையிட்டது Pattabi Raman நேரம் பிற்பகல் 5:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஆகஸ்ட், 2012 ’அன்று’ பிற்பகல் 7:49\nஎதனால் இவை பெருகுகின்றன என்பதை விளக்கமாக சொல்லி உள்ளீர்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகலீல் கிப்ரானின் சிந்தனைகள் The Gems of Khaleel g...\nபிஞ்சுகளின் மரணம்தான் மாற்றத்தை கொண்டு வருமா\nகற்பு நெறியை ஆண் பெண் என்னும் இரு பாலருக்கு பொதுவி...\nஉன் கண்ணில் நீர் வழிந்தால் என் கண்ணில் உதிரம் கொட...\nசாத்தான் வேதம் ஓதினால் பேய்கள் சாத்திரம் தின்னுமாம...\nபாருக்குள்ளே நல்ல நாடு பாரத நாடு என்றான் பாரதி\nகாவி உடையும் போலி சாமியார்களும்\nமக்களின் மனம் ஏன் மரத்துப்போய்விட்டது\nஇதுதான் இன்றைய இந்திய ஜனநாயகம்\nமானம் காத்த வீரர்களே வணக்கம்\nசிலப்பதிகார கண்ணகி செய்தது சரியா \nஆறும் அதற்க்கு கீழே உள்ளதும்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2012/03/", "date_download": "2018-05-27T07:36:56Z", "digest": "sha1:Q3DQY7ULTVUWP3N22H5FGWW2DSSMCED2", "length": 135138, "nlines": 228, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: March 2012", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஆண்டவ��ே ஆறாவடுவை வாசித்து விட்டேன்\nசயந்தனின் ஆறாவடு கைகளில் கிடைத்ததும் முதலில் எனக்கு ஏமாற்றம் காரணம் புத்தகம் பெரியதாய் இருக்குமென்று எதிர்பார்த்திருந்தேன். அடுத்ததாக நான் அந்த புத்தகத்தினை பத்து மணிநேர இரயில் பயணம் ஒன்றில் படிக்கத்திட்டமிட்டிருந்தேன் புத்தகத்தை பார்த்தால் குறைந்தது ஒரு இரண்டு மணிநேரத்திற்குள் படித்து முடித்து விடலாம்போல் இருந்தது மிகுதி நேரம் என்ன செய்யலாமென்கின்ற கவலை..இரயில் ஏறி ஆறாவடுவை பிரித்தேன். சயந்தனின் சிறியதொரு உரையுடனும் சு.வில்வரத்தினத்தின் கவிதையோடும் ஆரம்பமாகின்றது. எம்மவர் பொதுவாக கவிதைத் தொகுப்போ அல்லது நாவலோ வெளியிடும்பொழுது யாராவது ஒரு பிரபலத்தின் முன்னுரையோடு ஆரம்பிப்பதே வழைமை.பத்து நாளில் எழுதி முடித்த புத்தகத்திற்கு பிரபலத்தின் முன்னுரைக்காக பலமாதங்கள் காத்திருந்த கதைகளையும் நான் அறிந்திருக்கின்றேன். அப்படி பிரபலமென்றின் முதுகு சொறிவோடு புத்தகத்தை ஆரம்பிக்காததையிட்டு சயந்தனிற்கு முதுகில் ஒரு தட்டு.\nநாவல் ஒற்றைக்காலையிழந்த புலிகளின் முன்னை நாள் போராளியொருவன் இத்தலிக்கு கப்பலில் களவாக இடம் பெயர்கிறான் அவனிற்கு ஒரு காதலியும் இருக்கிறாள். நீர்கொழும்பு கடற்கரையில் தொடங்கும் கதை இலங்கையில் இந்தியப்படை காலத்து சம்பவங்களில் புகுந்து யாழ் இடப்பெயர்வில் விரிந்து ஓயாத அலைகளில் ஊடறுத்து சமாதான காலத்தின் சம்பவங்கை சுமந்து ஆழ்கடலில் சங்கமமாகி படித்தவர்கள் மனங்களிலும் மெல்லியதாய் கீறி ஆறாவடுவை ஏற்படுத்தி முடிந்து போகின்றது.\nசயந்தனின் சிறுகதைகளை ஏற்கனவே வாசித்தவன் என்கிற முறையில் நான் எதிர்பார்த்த எள்ளல்களையும் ஆங்காங்கே தூவியிருக்கிறார். அதில் இந்தியப்படை காலத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ்வினரின் தமிழ் தேசிய இராணுவத்திற்காக வலுக்கட்டாயமாக இளைஞர்களை பிடித்து பயிற்சி கொடுக்கிறார்கள் அப்படி பிடிபட்ட ஒருவன் பயிற்சி முகாமில் பொறுப்பாளரிடம் அண்ணை எங்கடை தலைவர் யார் என கேட்கிறார் அதுக்கு அவர் இது தெரியாதா வரதராஜப்பெருமாள்தான் என்கிறார். அதற்கு அவனும் அப்பாவித்தனமாய் பொன்னாலை கோயிலில் குடிகொண்டிருக்கும் வரதராஜப்பெருமாள் என நினைத்து பெருமாளே இந்தச் சனியனிகளிட்டை இருந்து தப்பிவந்தால் இந்த வருசம் உனக்கு காவட�� எடுக்கிறன் என்று நேர்த்தி வைப்பான்.\nஅடுத்ததாய் கதையின் நாயகன் முதல் தடைவை வெளிநாட்டிற்கு களவாக புறப்பட்டு பிடிபட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்படுகிறார். அவரை இலங்கை விமான நிலையத்தில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள் அப்பொழுது உனக்கு நியூட்டனை தெரியுமா என கேட்டபொழுது அவனும் ஜந்தாம் வகுப்பு விஞ்ஞான ரீச்சரும் இதே கேள்வியை தானே கேட்டவர் என்கிற வரியை படித்தபொழுது இரயில் என்னை மறந்து சத்தமாய் சிரித்துவிட்டேன். இப்படி பல எள்ளல்களை அள்ளி விட்டிருக்கிறார்.\nஇனி அவரின் கதா பாத்திரங்கள் என்று பார்த்தால் குண்டுப்பாப்பா பருத்த மார்புகளையுடைய நிலாமதி இவர் போராளிகளின் கைக்குண்டினை மார்புக்குள் ஒழித்து வைத்திருந்தது ஏற்புடையதல்ல என்று நண்பர் நந்தா தன்னுடைய விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தார். கைக்குண்டு என்றால் அந்தக்காலத்து ரி.என்.ரி அல்லது பென்ரலைற் குண்டுகளை மனதில் வைத்து அவர் எழுதியிருக்கலாம். ஆனால் சிறிய ரக கைக்குண்டுகள் M 26..57..61 MARK 3 a2 M 33 M 63 என்பன வெறும் 400 கிறாம் எடையுள்ள சிறிய சுற்றளவை கொண்ட கைக்குண்டுகள். இவற்றை மார்பு கச்சையினுள் கீழ்ப்புறமாக மறைக்கலாம் என்றே எண்ணுகிறேன். அது அருமையான படைப்பு..மகளின் மாதவிடாய் காலத்தில் வேறு வழிகளின்றி கோயிலில் அம்மனின் பட்டுத்துணியை களவெடுத்து பாவிக்கும் சுபத்திரை .நேரு ஜயா .கப்பலில் முதலில் இறந்து போகும் சின்னப் பெடியன் பெரிய ஜயா ஆகியோர் மனதை அழுத்தி செல்கின்றார்கள். இவை நாவலின் நிறைப்பக்கங்கள் என்றால் குறை பக்கங்கள் தேவி என்கிற மனப்பிறழ்வு பெண்பத்திரம் இந்திய இராணுவத்தால் வன்புனர்பு செய்யப்பட்டு கர்பப்பம் அடைகிறாள் அவளை சுட்டுக் கொலை செய்தவர்கள் யார் என்பதை சொல்வதில் ஒரு தளம்பல்..\nஅமுதன் எப்படி இயக்கத்தை விட்டு வெளியேறினான்என்பதில் தெளிவின்மை\nஅதே நேரம் ஈழத் தமிழரல்லாத தமிழர்களும் இருபது வருடங்களிற்கு முன்னரேயே புலம் பெயர்ந்து விட்டவர்களிற்கு இந்தியப்படை காலம் இடப்பெயர்வு என்பன என்பது பற்றி வெறும் செய்திகளியே அறிந்திருப்பார்கள். அவர்களிற்கு அவை பற்றி மேலதிக விளக்க குறிப்பக்களை கொடுத்திருக்கலாம். உதாரணத்திற்கு நியூட்டன் என்றால் புலிகளின் முக்கியமான புலனாய்வு போராளி என்பது எத்தனை பேரிற்கு தெரிந்திரு���்கும் . அதனால் அவர்களும் சிரிக்கமுடியாமல் போயிருக்கலாம். அதே நேரம் சில விடையங்களை வேகமாக நகர்த்தியிருக்கிறார். இயக்கம் வெளியேறியது .சனங்கள் திரும்பவும் யாழ்ப்பாணம் போனார்கள். இராமலிங்கத்தை இயக்கம் சுட்டது.செம்மணியில் கிருசாந்தியின் சைக்கிளை இராணுவம் மறித்தது. என்பன.செய்தித் தலைப்புக்களை படிப்பது பேல இருக்கின்றது ஆயினும் அமுதன் என்கிற முன்னைநாள் விடுதலைப் புலிப் போராளியின் செயற்கை காலினை எரித்திய முன்னை நாள் போராளியான இத்திரிசிசிற்கு கிடைக்கச்செய்து கதையை முடித்த அந்த சிந்தனைக் கோர்வைக்கு ஒரு கைதட்டு\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.4\n23 ந்திகதி யூலை மாதம் 83 ம் ஆண்டு வழைமைபோலவே விடிந்தது அவனும் அந்த ஆண்டு க.பொ.த சாதாரண பரீட்சை எடுக்கவிருப்பதால் நடத்தப்படும் விசேட வகுப்பிற்கு செல்வதற்காக பாடசாலைக்கு புறப்பட்டு போயிருந்தான். பெடியள் நேற்று இரவு தின்னவேலிச் சந்தியிலை ஆமி றக்கை பிரட்டிப் போட்டாங்களாம். ஆமி கனக்க செத்திட்டாங்களாம். சந்தியில் செய்தியொன்று வதந்தியாக பரவிக்கொண்டிருந்தது. செத்த ஆமிக்காரரின் தொகையை ஆளிற்கொன்றாய் மாறி மாறி சொல்லிக்கொண்டிருந்தார்கள். குண்டு வெடிச்ச இடத்திலை தண்ணி வாற அளவு பெரிய கிடங்கு எண்டும் ஒருத்தர் சொன்னார். எதுக்கும் பள்ளிக்கூடம் முடிய சைக்கிளை தின்னவேலிப்பக்கம் ஒருக்கா விட்டுப்பாப்பம் எண்டு நினைத்தபடி பள்ளிக்கூடத்தடி சந்திக்கு வந்திருந்தான் .யாழ்ப்பாணம் ரவுணுக்கை ஆமிக்காரர் சனத்துக்கு அடிக்கிறாங்களாம் என்று சைக்கிளில் வந்தவர்கள் சொல்லிக்கொண்டு போனார்கள்.அங்கு அவனது மற்றைய பள்ளி சினேதங்களும் அந்த சம்பவத்தை பற்றித்தான கதைச்சு கொண்டு நின்றார்கள். டேய் செய்தி தெரியுமோ யாராயிருக்கும் என்றார்கள் . தெரியேல்லையடா உவங்களுக்கு வேறை வேலையில்லை உப்பிடித்தான் சொட்டிப்போட்டு எங்கையாவது ஓடிடுவாங்கள் பிறகு அவங்கள் வந்து நிக்கிறவன் போறவன் எல்லாரையும் இழுத்துக்கொண்டு போவாங்கள்.\nஎதுக்கும் மத்தியானம் தின்னவேலிப்பபக்கம் போய் பாக்கலாம். என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு இருநூறு மீற்றர் தூரத்தில் சிவா சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். சிவா வாறான் அவனிட்டையும் ஏதும் புதினம் கொண்டருவான் என்று சொ��்லிக் கொண்டிருக்கும் பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மினிபஸ் வந்துகொண்டிருந்தது. அதே நேரம் மாதகல் பக்கமிருந்து சண் மினிபஸ்சும் வந்து கொண்டிருந்தது யாழ்ப்பாணம் ரவுணில் ஆமி அடிக்கிறான் என்கிற செய்தியை எதிரேயாழ்ப்பாணம் நோக்கி போகும் பஸ்சிற்கு சொல்வதற்காக அவர் கோணடித்து வேகத்தை குறைத்தபொழுது எதிரே வந்துகொண்டிருந்த சண்பஸ் நின்றது அதிலிருந்து கீழே குதித்த ஒரு ஆமிக்காரன் மற்றைய பஸ்சை நோக்கி சட்டதோடு மட்டுமல்லமல் றோட்டில் நின்றிருந்தவர்களையும் நோக்கி சுடத்தொடங்கினான். அதே நேரம் பஸ்சில் இருந்த மற்றைய இராணுவத்தினரும் யன்னலால் கண்டபாட்டிற்கு சுட்டனர். சண் பஸ்சில் வந்தது ஆமி அவங்கள்தான் சுடுகிறாங்கள் என்று தெரிந்து திகைத்து நின்றவன் சைக்கிளை போட்டுவிட்டு அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்கட்டைகளிற்கு பின்னால் பாய்ந்து பதுங்கிக் கொண்டான் சனங்கள் அலறும் சத்தமும் யார் எங்கே போவது என்று தெரியாமல் சிதறிஓடியபடி இருந்தனர். எல்லாமே ஒரு சில நிமிடங்கள்தான் சண்பஸ் யாழ்ப்பாணம் நோக்கி போய்க்கொண்டிருந்தது. மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தான் சனங்கள் ஓடிக்கொண்டேயிருந்தனர். சிலபேர் நிலத்தில் விழுந்து கிடந்தனர்.\nதோள்பட்டையில் காயமடைந்த வயதான ஒருத்தர் தேத்தண்ணி கடைக்குள் தண்ணி தண்ணி எண்டு கத்தியபடியே ஓடிவந்து மயங்கி விழுந்தார் இரத்தம் சீறிக்கொண்டிருந்தது. ஒரு வினாடியில் இந்த உலகத்திலிருந்து யாரோ அவனை வேறொரு உலகத்திற்கு தூக்கி எறிந்து விட்டதுபோன்றதொரு பிரமை. துப்பாக்கியால் சுடுவதையும் மனிதர்கள் விழுந்து இறந்து போவதையும் அன்றுதான் முதன் முதலில் நேரே கண்களால் கண்டிருந்தான்.ஒரே ஓலமும் இரத்தமுமாயிருந்த வீதியில் தன்னை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு முயன்றுகொண்டிருந்தான் கை காலெல்லாம் உதறியது விழுந்து கிடந்தவர்களிடையே அவனது வகுப்புத் தோழன் சிவாவும் ஒருத்தன். அவனது வெள்ளைச் சீருடை சிவப்பாகிப் போயிருந்தது.இவன் சண்டிலிப்பாய் மாகியம்பதி(மாசியப்பிட்டி) யை சேர்ந்தவன்.அவனோடு சேர்த்து வேறும் மூன்று மாணவர்கள் பொதுமக்கள் சிலரும் இறந்து போயிருந்தனர்.சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடியவன் மருதடி பிள்ளையார் கோயில் தேர்முட்டி படிகளில் போய் குந்திக்க��ண்டிருந்தான். அவனைச்சுற்றி நின்று கதைத்த மனிதர்களெல்லாம் மங்கலாகத் தெரிந்ததோடு சத்தம் மெதுவாக கேட்டது. சண்டிலிப்பாயிலையும் கனபேரை சுட்டுப் போட்டிருக்காம் மாதகல்லையிருந்து வெளிக்கிட்ட ஆமி றோட்டு றோட்டா சுட்டுகொண்டு போறாங்கள்.சைக்கிளை எடுத்து சண்டிலிப்பாய் பக்கமாக மிதித்தான் கட்டுடை சந்தியில் ஒருத்தரின் சடலம் கிடந்தது சண்டிலிப்பாய் சந்தியை கடந்தான் ஒரு மினி பஸ் நின்றிருந்தது அதில் ஏழுஉடல்களிற்கு மேல் கிடந்தது கொஞ்சத் தூரம் தள்ளி தலைசிதறி இறந்து கிடந்த ஒரு பெண்ணின் முளையை காகம் ஒன்று கொத்தி இழுத்துக்கொண்டிருந்தது.ஊர் இளைஞர்கள் உடலங்களை வைத்தியசாலைக்கு கொண்டுபோவதற்கான ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்தனர்.\nஊரெல்லாம் இதேபேச்சுத்தான்.அன்றைய காலத்தில் ஊரில் யாராவது ஒரு கிழவனோ கிழவியோ எப்படா போய்ச்சேரும் எண்டு எதிர்பார்த்துக்கொண்டிருந்து அவர் செத்துப் போனாலே ஊர் ஒரு கிழைமையாவது சோகமாயிருக்கும் அப்படியான காலகட்டத்தில் இந்தக் கொலைகள் யாழ்ப்பாணத்தையே உலுக்கியிருந்தது. அவன் மனதில் மட்டும் ஒரே கேள்வி திரும்ப திரும்ப வந்துகொண்டிருந்தது ஏன் இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன இவர்கள் கொல்லப்படுமளவிற்கு செய்த குற்றம் என்ன மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி மறுநாள் மாகியம்பதிக்கு நண்பனின் மரணவீட்டிற்கு சென்றிருந்தான் அவனது அம்மா அவனது நண்பர்களை ஒவ்வொருத்தராய் கட்டிப்பிடித்து பாருங்கோ ஜயோ இவன் என்னடா செய்தவன் உங்களை மாதிரித்தானே பள்ளிக்கு வந்தவன். இவனுக்கு மட்டும் ஏன் இப்பிடி கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் த��ிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன் கடவுளே உனக்கு கண்இல்லையா என்று மண்ணை அள்ளி ஆகாயத்தை நோக்கி வீசியெறிந்து அவர் போட்ட ஓலம் பலநாட்களாகியும் காதிற்குள்ளேயே தங்கிவிட்டிருந்தது. தொடர்ந்து கொழும்பிலிருந்து செய்திகள் வெலிக்கடை என்று தொடங்கி மலையகம் அனுராதபுரம்வரை படுகொலைச் செய்திகள்தான். இலங்கை வானொலியிலும் றூபவாகினியிலும் தமிழ் செய்திகள் வாசித்தவர்கள் கூட காணாமல் போயிருந்தனர். காங்கேசந்துறையில் கப்பலில் தமிழர்கள் வந்திறங்கத் தொடங்கியிருந்தனர். அப்பொழுது பல இளவயதுக்காரர்களைப் போலவே அவனும் யோசித்தான் இவையெல்லாம் ஏன் தடுக்க முடியாதாஅடிக்கிறவனை திருப்பி அடிக்க முடியாதா முடியும் என்று ஊரில் சில இளைஞர்கள் சொல்லித் திரிந்தனர் நீங்களும் எங்களோடை சேருங்கோ கட்டாயம் திருப்பி அடிக்கலாம். அப்பதான் அவங்களுக்கு புத்திவரும் என்றனர்.. அவனும் முடிவெடுத்தான் இயக்கதில் சேரலாம்.\nஅன்றைய காலகட்டத்தில் புளொட் அமைப்பிற்கே இளைஞர்கள் அள்ளுப்பட்டு போக்கொண்டிருந்தனர். அதற்கு முக்கிய காரணம் யாழ்ப்பாண சமூகம் எப்பொழும் சாதி கல்வி இவை இரண்டையும் அடிப்படையாக வைத்தே மற்றைய அனைத்தையும் எடைபோடும். அதன்படி புளொட் அமைப்பின் தலைவர் உயர் சாதிக்காரனாகவும் கல்வி கற்றவருமாகவும் இருந்தார். இவற்றிக்கு முன்னுரிமை கொடுத்தும். அதே நேரம் சந்ததியாரின் ஆளுமை மிக்க அரசியல் வேலைகள் பேச்சாற்றல் என்பவற்றாலும் புளொட் பெரும் வளர்ச்சியை கண்டிருந்ததுஇவனிற்கு புளொட்டிற்கு போக முடியாது காரணம் அவனது உறவுகள் பலர் புளொட்டின் முக்கியமானவர்களாக இருந்தனர் இவனை கண்டாலே போய் ஒழுங்கா படியடா என்று குட்டி அனுப்பிவிடுவார்கள். அடுத்த தெரிவு ஈ.பி.ஆர்.எல்.எவ். நவாலிப்பகுதியில் பகுதியில் போய் ஜேம்சை சந்தித்தான். வாங்கோ தோழர் என்று வரவேற்றவன் அவனது கையில் செஞ்சீனம்.கியூபாவிடுதலைப் போராட்டம் எண்டு இரண்டு புத்தகங்களை குடுத்து இதை படிச்சிட்டு வாங்கோ தோழர். அதிலை சில கேள்வியள் கேட்பன் சரியா பதில் சொன்னால் உங்களை பயிற்சிக்கு அனுப்பலாம். அடிக்கடி எங்கடை அரசியல் கூட்டத்துக்கும் வாங்கோ என்று வழியனுப்பிவைத்தான். கோயில் மடத்தில் வந்து க��ந்தியிருந்து செஞ்சீனத்தை புரட்டினான். அதை விளங்கிக் கொள்ள இன்னொரு தமிழ் அகராதி தேவைப்பட்டது. கியூபா புரட்சியை தூக்கிப்பார்தான் . புத்தகம் மொத்தமாயிருந்தது.என்ன செய்யலாம் சுதுமலை பக்கம் போய் புலிகளின் அன்புவை சந்தித்தான். இடுப்பிலிருந்து கைக்குண்டு ஒன்றை எடுத்த அன்பு இதுதான் கிளிப் இதை இழுத்திட்டு கையை நல்லா மேலை தூக்கி கிறிக்கற் பந்து எறியிறமாதிரி எறிஞ்சிட்டு விழுந்து படுக்கவேணும். என்றவன் இடுப்பு பக்கம் இருந்து எடுத்த றிவோலரை அவன் கையில் கொடுத்து இப்பிடி நீட்டி ஒற்றைக்கண்ணை மூடி தலையை சரிச்சு குறிவைத்து இந்த ரிகரை அமத்தவேணும். செஞ்சீனத்தைவிட அது இலகுவாக அவனிற்கு புரிந்தது. கியூபா விடுதலை புதக்கத்தை விட பாரம் குறைந்தாகவும் இருந்தது. அன்புவின் அரசியலே பிடித்திருந்தது. எப்ப றெயினிங்குக்கு அனுப்புவியள். முதல் எங்களோடை சேந்து வேலையள் செய் அதே நேரம் இங்கையே வினோத் உனக்கு பயிற்சியளும் தருவான்.எல்லாத்துக்கும் முதல் நீ சோதினையை எடுத்தால் பிறகுதான் றெயினிங்குக்கு அனுப்பலாம்.\nபரந்து விரிந்து கிடந்த கொளத்தூர் மணிஅவர்களின் பண்ணையின் ஒரு பகுதிதான் அவர்களது பயிற்சி முகாம். முதல்நாள் பயிற்சி பற்றிய சில விளக்கங்களுடன் பயிற்சிக்கான முதல் விசிலை பயிற்சிஆசிரியர் ஊதினார். உடம்பில் எங்கெங்கு எத்தினை மூட்டுக்கள் இருந்ததோ அத்தனையும் நோவெடுக்கத்தொடங்கியது. ஏனடாவந்தோம் என்றிருந்தது. அவனுக்கு மட்டுமில்லை அங்கை பயிற்சியெடுக்க வந்த அனைவருக்குமே இதுதான் நிலைமை. சிலபேர் தப்பியோடலாமா எண்டு யோசிச்சினம். ஆனால் அது முடியாது அந்த ஒதுக்குப்புறமான கிராமபகுதிலை எங்கை ஓடினாலும் பிடிபடவேணும். . அப்பிடி பிடிபட்டால் தண்டனையை பற்றி சொல்லத்தேவையில்லை. ஆரம்பத்தில் பயிற்சி களைப்பு எல்லாரும் உடைனையே நித்திரையாயிடுவாங்கள். சிலநாள் செல்லத்தான் பிரச்சனை தொடங்கியது.இரவில் தொடையில் கைகள் தடவத்தொடங்கியது. இந்தப் பிரச்சனை பொதுவாக எல்லா இயக்க பயிற்சி முகாம்களிலுமே இருந்ததுதான். அதுவும் வயது குறைந்தவனாகவும் கொஞ்சம் நிறமாகவும் இருந்தாலே போதும் அவன்தான் அந்த பயிற்சிமுகாமின் கவர்ச்சிக் (கண்ணன்)கன்னி. அந்த முகாமில் அப்பிடியான ஒருசிலரில் அவனும் ஒருத்தன். சிலநாள் கழித்து பயிற்சி முகாமை பார்வையிட வந்த பொன்னம்மான் பெடியள் உங்கடை பிரச்சனையளை சொல்லலாம் எண்டதும் அவன் கையை உயத்தி இரவிலை படுக்க விடுறாங்கள் இல்லையண்ணை எண்டான். மஞ்சளை என்னதான் அள்ளிப்போட்டாலும் இவங்கடை தொல்லை தாங்கேலாது சரி சரி இன்னம் கொஞ்சம் கூடுதலாய் போடச்சொல்லுறன் எண்டு சொல்லிசிரித்துவிட்டு போய்விட்டார்.ஆனாலும் காத்தாலை விசில் அடித்ததும் எல்லாரும் ஓடிப்போய் முகத்தை கழுவும் நேரம் முதலில் தொடையை கழுவும் சிலரில் அவனும் ஒருத்தனாகவே போய்க்கொண்டிருந்த நாட்களில் ஒருநாள் பயிற்சி ன் போது தடுப்புச் சுவர்போல் அடுக்கிவைக்கப்பட்டிருந்த மரக்குத்திக்கு மேலாலை ஏறிப்பாயேக்குள்ளை கால்வழுக்கியதில் இரண்டு தொடை பகுதியும் சிராய்ப்பு காயங்கள். ஒரே எரிச்சலாயிருந்தது. பயிற்சி முகாமிலை சின்னகாயங்களிற்கு என்ன மருந்து எண்டு பெரும்பாலானவைக்கு தெரிந்ததுதான் புழுதியையோ சேத்தையோ அள்ளி பூசிப்போட்டு அடுத்தவேலையை பாக்கவேணும். அவனும் சேத்தை அள்ளி பூசிப்போட்டு படுத்துவிட்டான். அன்றும் அவன் தொடையில் ஒன்று முட்டியது ஏற்கனே எரியிது இதுக்கை இவனொருத்தன் எண்படி ஒருதடைவை தட்டிவிட்டான். ஆனால் பக்கத்தில் படுத்திருந்தவனோ விடா முயற்சி விக்கிரமாதித்தன். இவன் எட்டிப்பிடித்து விக்கிரமாதித்தனின் ஆயுதத்தைமுறுக்க அவன் ஜயோ எண்டு கத்த எல்லாரும் நித்திரையாலை எழும்பி ஓடிவர இரண்டுபேரும் கட்டிப்புரண்டு சண்டை போட்டுக்கொண்டிருந்திச்சினம். விலக்கு பிடித்த பயிற்சி ஆசிரியர் இரண்டு பேருக்கும் விடியவரைக்கும் சென்றி(காவல்கடைமை)என்று தண்டைனை கொடுத்தார். பிழை விட்டது அவன் எனக்கு எதுக்கு தண்டனை என்றான். சொல்லுறதை செய்யவேணும் கேள்வி கேக்கக்கூடாது அதுதான் எங்கடை இயக்கம் எண்டு விளக்கம் வேறை குடுத்திட்டு அவர் போயிட்டார்.நாட்டை விடுவிக்க போராட்டம் நடந்தவந்த இடத்திலை தொடையை விடுவிக்க போராட்டம் நடத்தவேண்டியிருக்கவேண்டியிருந்தது\nஅடுத்நாள் காத்தாலை மற்றவன் இவனை முறைத்து பாத்தபடி தாண்டித்தாண்டி ஓடிக்கொண்டிருந்தான். இரவு சாப்பாடு முடிஞ்சதும் பெடியள் ஒருத்தரும் கையை காலை போடாமல் ஒழுங்கா படுக்கவேணும் அப்பதான் காத்தாலை ஓடேக்குள்ளை களைக்காது என்று அறிவுரை சொல்லிவிட்டு போய்விட்டார்.அப்பதான் அந்த ஆசிரியர் வந்து உனக்க��� பிரச்சனையெண்டால் வந்து என்ரை இடத்திலை படுஎன்றார்.அவர்தான் அந்த முகாமில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பற்றி விளக்கும் பாடம் நடத்துபவர். மற்ற பயிற்சி வாத்திமார் மாதிரி கடுமையாக நடக்கமாட்டார். பயிற்சி ஆசிரியர்களிற்கு தனித்தனியாக கொட்டில்கள் இருக்கும். வசதியாக படுக்கலாமெண்டு அவனும் அவரின் கொட்டிலிற்குள் போய் படுத்தான். இரண்டு மூண்டு நாள் போயிருக்கும் அவரும் கையை போட்டார். ஆனால் வற்புறுத்தமாட்டார்.சினிமாவிற்கு நடிக்கவரும் நடிகைகள் பலரின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க யாராவது ஒரு நடிகருடன் ஒட்டிக்கொள்வதைப்போல அவனும் அவருடன் ஒட்டிக்கொண்டான். அவனிற்கும் அவனது காதலியின் நினைவுகள் வரும்போது அவர்மீது கையை போடுவான். பின்னை காலத்தில் அவன் இயக்கத்தில் வெடிபொருட்பிரிவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்ததில் அவரின் பங்கு முக்கியமானது. அதற்காக அவனை தயார்படுத்தியவர் அவரே.பயிற்சி முகாம்களிலும்சரி பின்னர் முகாம்களிலும்சரி ஆண்களிடம் இருந்த இந்த பிரச்சனைகள் பெரியளவு பிரச்சனையானதில்லை சின்ன சின்ன சண்டைகளுடன் முடிவிற்கு வந்துவிடும். ஆனால் பெண்கள் முகாம்களில் பலர் இயக்கத்தை விட்டு போகின்ற அளவிற்கு அது பெரிய பிரச்சனையாகவேயிருந்தது.\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.3\nஅவனது கிராமத்தில் இருந்த ஒருசில கிறீஸ்தவ குடும்பங்களில் யுரோகாவின் குடும்பமும் ஒன்று. அவளிற்கு மூத்த ஒரு ஒரு சகோதரி இருந்தாள். யுரேகா அவனது ஆண்டுதான் பாடசாலை வேறு. சிறு வயதிலிருந்தே அவனிற்கு யுரேகாவை பழக்கம் என்றாலும் பெரியளவு அவளுடன் கதைப்பது குறைவு.அப்பொழுது அவர்கள் ஒன்பதாவது படித்துக்கொண்டிருந்த நேரம். அதுவரை திருகோணமலையில் ஆசிரியையாக இருந்த அவனது சின்னம்மா மாற்றலாகி ஊரிற்கு வந்து சேர்ந்திருந்தார்.இடையில் கொஞ்சம் தொய்ந்து போயிருந்த அவனது பாடங்களில் சின்னம்மா அதிக கவனமெடுத்தார். அப்பொழுது யுரேகாவும் அவனது சின்னம்மாவிடம் படிப்பதற்கு வரத்தொடங்கியிருந்தாள்.அவன் மீண்டும் என்னதான் கஸ்ரப்பட்டு படிச்சாலும் கணக்குமட்டும். அவனிற்கு கணக்குவிட்டுக்கொண்டிருந்தது. யுரோகாவை பார் கணக்கிலை கலக்கிறாள் எண்டு எண்டு சின்னம்மா குட்டிக் குட்டி சொல்லிக்கொடுத்துக்கொண்டிருந்தார்.ஆன���லும் ஏறவில்லை. ஆனால் அவளிற்கு தமிழ் தடக்கியது விஞ்ஞானம் விண்ணாமாய் தெரிந்தது . அதனால் அவளும் அவனும் ஒரு ஒப்பந்தம் போட்டனர். பாடசாலை நேரம் சின்னம்மாவின் மேலதிக பாட நேரம் தவிர்ந்து அவன் அவளிற்கு தமிழிற்கும் விஞ்ஞானத்திற்கும் உதவுவது . அவள் கணக்கு சொல்லிகொடுப்பது. அவனது ஆசிரியரும் சின்னம்மாவும்வெருட்டி உருட்டு சொல்லி கொடுத்தபோதும் புரியாத கணக்கு அவள் அருகிலிருந்து புள்ளி வைத்து கோடு போட்டு பெருக்கி கூட்டி விடையை காட்டியபொழுது அவனின் மனதை கூட்டிப் பெருக்கி புள்ளி வைத்து கோலம் போட்டது போல் இருந்தது.அருகே அவளின் மூச்சுக்காற்று பட்டதுமே முக்கோணம். வட்டம் விட்டம்.ஆரை என அனைத்தின் பாகைகளும் பட்டென மனதில் பதிந்தது.அதே போல அவன் விஞ்ஞானம் விளங்கப் படுத்தியபொழுது அவளிடம் இராசயன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம்.ஆனால் தமிழ் பாடம்தான் அவர்களை இணைத்ததுஅப்பொழுது அவர்கள் படித்தது பத்தாவது.\nடேய் எனக்கொரு கட்டுரை வேணும் சொல்லித்தாவன்.\nசின்னப் பிரச்சனை சொல்லுறன் எழுது\nஅன்றாடம் உழைத்துப் பிழைக்கும் ஒரு மீனவன் மனைவி பிள்ளைகளிடம் விடைபெற்று கட்டுமரமேறினான் என்று தொடங்கியவன் அன்றைய காலத்தில் அவன் படிக்கத்தொங்கியிருந்த மார்க்சியம். செஞ்சீனம். கியூபாவும் விடுதலையும். வியட்நாம். எரித்தியா .மாக்சிசம். நாசிசம். யூதாயிசம். சியோனிசம். கசம். பூசம். ரசம் எண்டு என்னென்ன இசங்களை கலக்க முடியுமோ அத்தனையையும் கலந்து ஒரு கட்டுரையை சொல்லி முடித்தான்.கட்டுரையை படித்த அவளதுதமிழாசிரியை தலையை சொறிந்தோடு உண்மையிலேயே நீதான் எழுதினியா எண்டு கேக்க அவளும் ஓமெண்டு தலையாட்ட .அவரும் வேறை நாலைஞ்சு ஆசிரியர்களிடம் காட்டிவிட்டு கடைசியிலை காலத்திற்கேற்ற கட்டுரையெண்டு முதலாவதாய் தேர்தெடுத்திருந்தார்கள்.அவளிற்கோ அளவிட முடியாத மகிழ்ச்சி அன்று அவனிடம் வந்தவள் நன்றி கூறிவிட்டு. ஜயோ.... உனக்கு எதாவது தரவேணுமே என்னவேணுமென்றாள். என்ன கேட்டாலும் தருவியா என்றான். ஓமடா என்ன வேணுமெண்டாலும் தாறன். என்ன வேணுமெண்டாலும் . ஓமடா ..என்ன வேணுமெண்டாலும் . ஓமடா ..என்ன வேணுமெண்டாலும்எத்தினை தரம்தான் கேட்ப்பாய் அப்பிடி என்னதான் வேணும்.சரி அப்ப ஒரு அஞ்சுரூபா குடு குமார் கடையிலை போண்டாவும்சாப்பிட்டு ஒரு பிளேன் ரீயும் குடிக்���வேணும். என்றான். தனது கொம்பாசை திறந்து அஞ்சுரூபாவை எடுத்து நீட்டி விட்டு அவன்போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள். டேய் தின்னி பண்டாரம் இந்த நேரம் அஞ்சுரூபாயா கேட்பாய் இப்பவாவது உன்ரை காதலை சொல்லி வேறை எதையாவது கேட்டிருக்கலாமே என்று மனம் அவனை திட்டியதுஆனாலும் அவனுடை அன்றைய சந்தர்ப சூழ்நிலைகளும் அவளது குடும்ப நிலையிலும். அவன் அடக்கிவாசிக்க வேண்டிய நிலை. இன்னொருநாள் அவள் அவனிடம்\nடேய் எனக்கொரு கவிதை வேணும்..\nகாதல்பற்றி அவள் குரல் கம்மியது.\nஎனக்கில்லை என்ரை சினேகிதிக்கு அவள் ஒருத்தனை லவ்பண்ணிறாள் அதுதான் என்னட்டை கேட்டாள் நான் உன்னட்டை கேக்கிறன். வேண்டாமடி இப்பிடித்தான் நான் என்ரை சினேதனுக்கு ஒரு காதல் கவிதை எழுதி குடுத்து அது வாத்திட்டை பிடிபட்டு அவனைவிட நான்தான் சாறிட்டை(மானிப்பாய் இந்துவின் அதிபர்) குனியவிட்டு குண்டியிலை வாங்கினனான். நீ பயந்தால் வேண்டாம். இவளவை இப்பிடித்தான் பப்பாவிலை ஏத்துவாளவை சரி சொல்லுறன் எழுது அவன் சொல்ல சொல்ல அவள் எழுதினாள்.சிலநாள் கழித்து அவர்களிற்கு கணிதபாடம் கற்பிப்பதற்காக அவனது சின்னம்மா அவனது புத்தகத்தை புரட்டியபொழுது அதற்குள் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து படிக்கதொடங்கினார். அவளது முகம் மாறிப்போய் விட்டிருந்தது கடிதத்தை படித்து முடித்த சின்னம்மா அவனிடம் டேய் இது எத்தனை நாளாய் நடக்குது என்றார். இவள் இப்பிடித்தான் எங்கையாவது மாட்டிவிடுவாள் எனக்குத் தெரியும் என்று மனதில் நினைத்தபடி உவள்தான் யாரோ சினேகிதிக்கு எண்டு கேட்டாள் அதுவும் ஒருக்காதான் சொல்லிகுடுத்தனான் எண்டான். சின்னம்மா ஒண்டும் புரியாமல் இரண்டுபேரையும் மாறி மாறி பார்க்க அவள் கண்கள் கலங்க நடுங்கியபடி அங்கிருந்து எழும்பி ஓடிவிட்டாள். அவன் கடிதத்தை வாங்கி படித்தான். அதில் அவன் சொன்ன கவிதை வார்த்தைகளோடு அவள் அவனிற்காக எழுதியிருந்த காதல்கடிதம். சே.. தன்ரை காதலை சொல்லவே சொந்தமாய் நாலுவரி எழுதத்தெரியாதவள் என்ன செய்யப்போறாள் என்று அலுத்துக்கொண்டான்.\nஇரண்டு குடும்பத்தினரும் கூடிக்கலந்து பேசி பல்கலைக்கழகம் படித்து முடிஞ்சதும்தான் கலியாணம். றோட்டு தெருக்களிலை சுற்றக்கூடாது வீட்டிலை இருந்து கதைக்கலாம். என்கிற சில கண்டிப்பான உத்தரவுகளுடன் அவர்களது காதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தனை இலகுவாக அவர்களது காதலை இரண்டு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்டதற்கு அவர்கள் காதல் புனிதமானது என்றோ அல்லது காதலை வாழவைக்கவோ இல்லை. இரண்டு பக்கமுமே வலுவான வேறு காரணங்கள் இருந்தது. யுரேகாவின் மூத்த சகோதரி கா.பொ.த உயர்தரம் படித்தக்கொண்டிருந்தபொழுது சக மாணவன் ஒருத்தனை காதலித்திருந்தாள். அவன் சைவக்காரன் வேறை. அந்த காதலை தடுக்க அவளது பெற்றோர் மென்முறை வன்முறை எல்லாம் பாவித்து தோற்றுப்போயிருந்தனர். கடைசியாள் அவள் தற்கொலை முயற்சிவரைபோய் அந்தக்கதையே கொஞ்சக்காலம் ஊர்சனங்களில் வாயில் அவலாய் நிறைந்திருந்தது. எதுவும் செய்ய முடியாமல். காதலை ஏற்றுக்கொண்டனர். காதலித்த பெடியன் குடும்பத்தினர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை ஆனால் ஆனால் அவன் கிறீஸ்த்தவத்திற்கு மதம் மாறமாட்டான் என்று அடித்து சொல்லிவிட்டார்கள். இப்படியே இழுபறிப்பட்டு பல்கபலைக்கழக படிப்பு முடிந்ததும் சாதாரணமாக பதிவுத் திருமணம் செய்துவைத்து இருவரையும் வெளிநாடு அனுப்பிவிடுவது என முடிவு செய்திருந்தனர். அவர்களும் பல்கலைக்கழகத்தில் அப்பொழுது படித்தக்கொண்டிருந்தார்கள். அதே நேரம் மீண்டும் இவளது காதலால் அவர்களது குடும்பக்கதை ஊர்வாயில் அவலாகிவிடக்கூடாது என்பது அவர்களது பக்கத்து கவலையோடு கூடிய காரணம்.\nஇவன்பக்கத்தில் என்னவென்றால் அப்பொழுது இயக்காரரோடு அதிகமாய் திரியத்தொடங்கியிருந்தான். அந்த வருசம் சோதினையில் கோட்டை விட்டுவிடுவானொ என்று பயம்வேறை. கொஞ்சம் இறுக்கமாய் கண்டிச்சால் அடுத்தநாளோ இயக்கத்திற்கு ஓடிவிடுவானோ என்கிற கவலை அதாலை இந்தகாதலாவது அவனை கட்டிப்போட்டு படிக்கவைக்கும் என்று நினைத்தார்கள்.இந்தக்காரணங்களால் அவர்கள் காதலில் எரிந்த பச்சைவிளக்கு வெளிச்சத்தின் பலாபலன்களை நன்றாகவே அனுபவித்தனர். சின்ன சின்ன சில்மிசங்கள். கிடைக்கும் இடங்களிலெல்லாம் கிடைத்த சந்தர்ப்பங்களை அவன் தவறவிடுவதில்லை. அவளும் அளவோடு அனுமதித்திருந்தாள் என்பதைவிட அவளிற்கும் அது பிடித்திருந்தது. எல்லை மீறும்பேதெல்லாம் நுள்ளிவிடுவாள்.\nஎப்பிடித்தான் இவளவை அடக்கிறாளவையோ என்று அவனிற்கு எரிச்சலாகவும் இருந்தது. ஆனாலும் ஏதோ கிடைத்தவரை லாபம் என்கிறமாதிரி அவனது காதல் போய்க்கொண்டிருந்தது. அதேநேரம் அவன��ு இயக்கத்தின் தொடர்புகளை குறைக்கச்சொல்லி அவளது நச்சரிப்பும் கூடிக்கொண்டே போனது.அவளின் நச்சரிப்பு கூடும்பேதெல்லாம் அவளது உதடுகளை இவனது உதடுகள் மூடிவிடும். ஆனாலும் ஒருநாள் அவள் விடவில்லை நீ என்னை ஏமாத்துறாய் உண்மையா என்னை விரும்பிறியா உனக்கு எப்பிடி அதை நிருபிக்கிறது உனக்கு எப்பிடி அதை நிருபிக்கிறது அதை நீதான் செய்யவேணும். வீட்டிற்கு போயிருந்தவன் எப்பிடி இவளவைக்கு நிருபிக்கிறது யோசித்தவன். வயர் துண்டு ஒண்டைதேடியெடுத்தான்.அதைவாயில்வைத்துகடித்து அதன்கம்பியைமட்டும்இழுத்தெடுத்தன்.அதன்நுனியை u வடிவில் வளைத்தவன். அதை நெருப்பில்சூடாக்கி இடக்கை மணிக்கட்டில் மெதுவாய் வைத்து அமத்தினான் .ஸ் ..என்கிற சத்தத்துடன் எரிந்தது. பொங்கிவந்த இடத்தில் தேய்த்தான் அந்த இடத்தில் u என்கிற அடையாளம் தோலில் சிவப்பாய் தெரிந்தது . கை மணிக்கட்டில் ஒரு துணியை சுற்றி கட்டினான் இந்தநேரம் அவளின்ரை அப்பாவும் அக்காவும் நிக்கமாட்டினம் என்று நினைத்தபடி அவள் வீட்டிற்கு போயிருந்தான். ஜயையோ கையிலை என்ன காயமா அதை நீதான் செய்யவேணும். வீட்டிற்கு போயிருந்தவன் எப்பிடி இவளவைக்கு நிருபிக்கிறது யோசித்தவன். வயர் துண்டு ஒண்டைதேடியெடுத்தான்.அதைவாயில்வைத்துகடித்து அதன்கம்பியைமட்டும்இழுத்தெடுத்தன்.அதன்நுனியை u வடிவில் வளைத்தவன். அதை நெருப்பில்சூடாக்கி இடக்கை மணிக்கட்டில் மெதுவாய் வைத்து அமத்தினான் .ஸ் ..என்கிற சத்தத்துடன் எரிந்தது. பொங்கிவந்த இடத்தில் தேய்த்தான் அந்த இடத்தில் u என்கிற அடையாளம் தோலில் சிவப்பாய் தெரிந்தது . கை மணிக்கட்டில் ஒரு துணியை சுற்றி கட்டினான் இந்தநேரம் அவளின்ரை அப்பாவும் அக்காவும் நிக்கமாட்டினம் என்று நினைத்தபடி அவள் வீட்டிற்கு போயிருந்தான். ஜயையோ கையிலை என்ன காயமா பதறினாள். அவிழ்த்து காட்டினான் u சிவப்பாய் தெரிந்தது எனக்கு வேறை வழிதெரியேல்லை ureka என்றவனிற்கு.சும்மா ஏதோ கோபத்திலை சொல்லிட்டன் அதக்கு இப்பிடிபோய் செய்திட்டியே.. என்றவளின் கண்ணீர்த்துளியொன்று uஎழுத்தின் மீது விழுந்தது. ஏற்கனவே எரியிது இதுக்கை இவள்வேறை கண்ணீர் ஊத்தி எரியவைக்கிறாள் எண்டு அவன் எரிச்லை கட்டுப்படுத்த முயன்றுகொண்டிருந்தபொழுது ரீ கொண்டு வந்து வைத்து விட்டு கொடுப்பிற்குள் ஒரு நமட்டு சிரிப்புட��் அவளது தயார் போனார். தன்ரை மகளை கையிலை கையிலையே குத்திட்டான் இனி கைவிடமாட்டான் என அவர் நினைத்திருக்கலாம்.அடுத்தநாள் கோயிலடியில் அவனது கையை பார்த்த அவனது நண்பன் ஒருத்தன் டேய் என்னடா கையிலை பு னா எண்டு சூடுவைச்சிருக்கிறாயெண்டான்.\nஆங்கில எழுத்து தமிழில் அர்த்தத்தையே மாற்றிவிட்டது அப்பொழுதுதான் அவனிற்கு புரிந்தது.\nமலரெண்டால் ம எண்டெல்லோ வரும் அதென்ன பு..\nஅதுதான். டேய் அது பல்லில்லாத வாதியின்ரை பழைய பகிடி உண்மையை சொல்லடா.\nடேய் வெங்காயம் தமிழிலை யோசிக்காமல் இங்கிலிசிலை யோசி.. கொஞ்சம் உத்துப்பாத்தவன் u அட யுரேகாவா\nஅன்று கா.பெ.த. சாதாரணம் இறுதிப் பரீட்சை எழுதிமுடித்துவிட்டு வெளியே வந்தான் நல்லமழை கொட்டிக்கொண்டிருந்தது . நண்பர்களிடம் விடைபெற்றவன் சைக்கிளை மிதித்தான் அந்தோனியார் கோயிலின் முன்னால் இருந்த பஸ் நிலையத்தில் சைக்கிளோடு அவள் காவலிருந்தாள். சைக்கிளை விட்டு இறங்கியவன் அவளோடு சேர்ந்து நனைந்தபடி சைக்கிளை உருட்டினான் அவளிடம் குடை இருந்தது விரிக்கவில்லை.\nஇந்த நாலுமாத லீவிலை என்ன செய்யப்போறாய்.\nஎன்ரை எலெக்றொனிக் சாமான் திருத்திற படிப்பை தொடருவம் றிசல்ட் வந்தாபிறகு யோசிப்பம்.\nடேய் இது எங்கடை வாழ்க்கை பிரச்சனை நீ சர்வசாதாரணமாய் சொல்லுறாய்.\nஅதுக்கு என்னை என்ன செய்ய சொல்லுறாய்.\nநாங்கள் இரண்டு பேருமே யூனிவசிற்றி போனால்தான் எங்கடை வாழ்க்கையே.\nஓ... பெயில் விட்டால் கழட்டிவிட்டிடுவியா\nஏனடா இப்பிடி கதைக்கிறாய் நான் எவ்வளவு கனவுகளோடை இருக்கிறன் தெரியுமா\nஎனக்கும்தான் நிறைய கனவுகள் இருக்கு ஆனால் உன்னை மாதிரி சுயநலக்கனவுகள் இல்லை.\nஅப்பொழுது அவர்கள் மருதடி பிள்ளையார் கோயிலின் முன்னால் வந்திருந்தார்கள். எனக்குத்தெரியும் நீ என்ன நினைக்கிறாயெண்டு எனக்கொரு சத்தியம் பண்டு . என்னவெண்டு நீ இயக்கத்துக்கு போகமாட்டனெண்டு என்ரை தலையிலை சத்தியம் பண்டு. அந்தோனியார் அறிய நான் இயக்கத்துக்கு போகமாட்டன். அந்தோனியார் வேண்டாம் பிள்ளையார் மேலை சத்தியம் பண்ணு. அந்தோனியார்தானே உங்கடை கடவுள். அதாலைதான் சொல்லுறன் உங்கடை கடவுள்மேலை பண்ணு. சந்தர்பம் பாத்து அடிக்கிறதிலை பெட்டையள் கெட்டிக்காரியள் என்று மனசிலை நினைச்சவன். மருதடி பிள்ளையாரை திரும்பி பாத்தபடி பிள்ளையாரே உனக்குமேலை ச��்தியம்பண்ண மனசுக்கு கஸ்ரமாயிருக்கு என்று நினைத்தவன் பிள்ளை......ஆர் மேலை சத்தியமாய் இயக்கத்துக்கு போகமாட்டன் அவள் தலையில் அடித்தான்.அவளிருந்த உணர்ச்சி வேகத்தில் பிள்ளைக்கும் ஆருக்கும் இருந்த இடைவெளியை கவனிக்கவில்லை.கொம்பாசை திறந்து பத்துரூபாய் தாள் ஒன்றை எடுத்து நீட்டிவிவிட்டு அவன் போவதையே பார்த்தபடி நின்றிருந்தாள்.\nஅவனது நண்பன் சுரேஸ் புளெட் இயக்கதில் இருந்தவன் அவனிடம் தன்னுடைய சைக்கிளை கொடுத்து வீட்டில் கொடுத்துவிட சொல்லிவிட்டு மானிப்பாயில் இருந்த இரகசிய முகாமில் அன்புவை சந்தித்தான். நீங்கள் சொன்னமாதிரி சோதினை எழுதியாச்சு இங்கை இருந்தால் வீட்டு காரர் தேடி பிடிச்சிடுவினம். அதாலை கெதியா அனுப்புங்கோ என்றான். அன்றே அன்பு அவனை மாதகல் கொண்டுபோய் சேர்த்து பீற்றரிடம் ஒப்படைத்திருந்தான்.அவனோடு சேர்த்து ஏழுபேர்பீற்றரின் பொறுப்பில் பண்ணத்டதெரிப்பு பத்திமாதா கேயிலிற்கு அருகில் யாருமற்ற பாழடைந்த வீடு ஒன்றில் தங்கியிருந்தனர். அன்றைய காலகட்டத்தில் புலிகளிடம் சொந்தமாக வள்ளங்கள் அதிகம் இருந்ததில்லை பெரும்பாலும் கடத்தல் காரர்களின் வள்ளங்கள் அல்லது மீனவர்களிடம் வாடைகைக்கு எடுக்கும் வள்ளங்களையே பாவித்தனர். அனைத்து இயக்ககங்களின் நிலைமையும் அப்பிடித்தான். அடைமழையும் காற்றுமாக இருந்த காரணத்தால் எந்த கடத்தல் வள்ளங்களும் இந்தியாவிற்கு போகவில்லை . ஏதாவது வள்ளம் இந்தியாவிற்கு போகிறதா என ஒவ்வொருநாளும் பீற்றர் கடற்கரைக்கு போய் விசாரித்துக்கொண்டிருந்தான். ஆரம்பத்தில் ஒருவரோடு ஒருத்தர் அதிகம் கதைக்காமலேயே இருந்தனர் அதைவிட இயக்கத்தில் இருப்பவர்கள் பாதுகாப்பு காரணங்களிற்காக சொந்த பெயர் ஊர் விபரம் மற்றையவர்களிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்பது பொதுவான் விதி. ஆனால் இரண்டுநாள் பொனதுமே அவர்களிற்கு கதைக்க ஒரு விசயமும் இல்லாமல் போக தாங்களாகவே தங்கள் கதைகளை சொல்லத் தொடங்கியிருந்தனர்.\nஅதில் ஒருத்தனை காதலிச்சவள் ஏமாத்திவிட்டாளாம். அவனின்ரை காதல் கதை எங்கள் பொழுதை போக்க பெரிதும் உதவியது. ரெயினிங் முடிஞ்சு வந்ததும் முதல்வெடி அவளுக்குத்தான் எண்டு திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான். அன்று அஞ்சாவது நாளாகி அடைமழை கொஞ்சம் ஓய்ந்திருந்தது. அன்று மாலை கடற்கரைக்கு போயிருந்த பீற்றர் 'இண்டைக்கு இரண்டு வண்டிபோகுது அதிலை ஒண்டிலை இடமிருக்காம் இண்டைக்கு நீங்கள் போகலாமெண்டான்' அப்பொழுதுதான் அவர்கள் முகத்தில் மகிழ்ச்சி.ஏழுபேராக காத்திருந்தவர்களில் இரண்டா ம் நாள் ஒருத்தனும் மூன்றாம் நாள் ஒருத்தனும் வீட்டிற்கு போய்விட ஜந்து பேர் மட்டுமே மிஞ்சியிருந்தனர். ஒருத்தலும் கனக்க உடுப்பு எடுக்கவேண்டாம். காற்சட்டைக்கு மேலை ஒரு சாறம். ஒண்டுக்மேலை இன்னொன்றாய் இரண்டு சேட்டு மட்டும் போடச்சொல்லியிருந்தான். ஏதோ வெளிநாட்டிற்கு போறது போல சூட்கேசில் உடுப்பபுக்களை கொண்டு வந்திருந்தவர் கவலையோடை மூண்டாவது சேட்டை போட்டுக்கொண்டார். இரவு எட்டுமணியளவில் அனைவரையும் பீற்றர் கடற்கரைக்கு அழைத்துப் போயிருந்தவன்.அங்கு நின்றவர்களிடம் கதைத்துவிட்டு அவர்களை கடற்கரையோரமாய் இருந்த கொட்டிலுக்குள் அமர வைத்துவிட்டு போய்விட்டான் .இருவர் வள்ளங்களில் பொருட்களை ஏற்றிமுடித்துவிட்டு அங்கிருந்து போய்விட்டிருந்தனர்.\nநேரம் ஓடிக்கொண்டிருந்தது . இப்பிடியே எங்களை கடற்கரையிலை விட்டிட்டு போயிட்டானோ என்றான் ஒருத்தன். சே ..பீற்றர் அப்பிடி செய்யமாட்டான் அவனை எனக்கு நல்லாத்தெரியும். என்றான் இவன். சிலநேரம் ஆமிக்காரன் வந்தால் என்ன செய்யிறது எந்தப்பக்கமாய் ஓடுறது எண்டான் இன்னொருத்தன். ஆமிவந்தால் கடல்பக்கமாய் ஓடி தண்ணிக்கை படுக்கலாம். சே .சே எனக்கு நீந்தத் தெரியாது மற்றப்பக்கம் பனை பக்கமாய் ஓடுறதுதான் நல்லது. ஓடினால் கட்டாயம் சுடுவாங்கள் பேசமல் இப்பிடியே இருக்கிறதுதான் நல்லது அவங்கள் வந்து கேட்டால் நாங்கள் மீன்பிடிக்கிற ஆக்கள் எண்டு சொல்லுவம். இப்பிடியான உரையாடல்கள் நடந்து கொண்டிருக்கும் போதே வேறு நாலு பேருடன் பீற்றரும் வந்து கொண்டிருந்தான்.அவர்களை கண்டதும்தான் அவர்களிற்கு நெஞ்சுக்கை தண்ணி வந்தது மாதிரி இருந்தது.அவர்கள் எல்லாருமாக சேந்து வள்ளங்களை கடலிற்குள் தள்ளிக்கொண்டிருக்க . அவர்களிடம் வந்த பீற்றர் என்ன பயந்துட்டியளோ..ஓட்டி ஒருத்தான் தண்ணியடிச்சிட்டு எங்கையே படுத்திட்டான் தேடி பிடிச்சுக்கொண்டுவர நேரம்போட்டுது. கெதியவாங்கோ என்று அவர்களை அழைத்துப்போய் பொருட்கள் குறைவாய் இருந்த வள்ளத்தில் நால்வரும் மற்றையதில் ஒருவருமாய் ஏறச்சொன்னான். அவனிற்கு இதுதான் முதல் கடற்பயணம். அவனிற்கு அவனுடன் வந்த மற்றையவர்களிற்கும்தான். வள்ளம் புற்படும் முன்னர் ஓட்டி அவர்களை பாத்து . பெடியள் கவனமா கேளுங்கோ நல்லா முன்பக்கமாய் போய் ஆளோடை ஆள் நெருக்கமாய் இருங்கோ. யாருக்காவது சத்தி வந்தால் அப்பிடியே பின்னாலை வந்து இந்த கயித்தை பிடிச்சுக்கொண்டு கடலுக்கை எடுக்கவேணும் சொல்லிப்போட்டன். போட்டுக்கை யாராவது சத்தியெடுத்தால் கடலுக்கை தூக்கியெறிஞ்சு போட்டு போடுவன். சத்தியெடுத்தால் கடல் தண்ணியிலை வாயை கொப்பிளிச்சுபோட்டு கொஞ்சம் குடியுங்கோ பிறகு வராது என்று பயமுறுத்தும் பிரசங்கம் ஒன்றை வைத்துவிட்டு ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து நெஞ்சில் சிலுவை போட்டுக்கொண்டவன். வள்ளத்தில் பூட்டியிருந்த மூன்று இயந்திரத்தில் ஒன்றை இயக்கினான். அவர்களிற்கு கைகாட்டிக்கொண்டிருந்த பீற்றரும். மாதகல் கடற்கரையும் மெல்ல மறையத்தொடங்கியிருந்தது.\nசாறத்தால் கழுத்துவரை போர்த்துக்கொண்டு குந்தியிருந்தவனின் நினைவுகள் அப்பொழுதுதான் அவளை நினைக்கத்தொடங்கியிருந்தது. ஜஞ்சு நாளாச்சு இப்ப எப்பிடியும் ஊருக்கே விசயம் தெரிஞ்சிருக்கும்.அவளிற்கும் தெரிஞ்சிருக்கும். என்ன செய்திருப்பாள். அழுதிருப்பாள்..சிலநேரம் தற்கொலை முயற்சிஏதும்... அழுதிருப்பாள்..சிலநேரம் தற்கொலை முயற்சிஏதும்.. சே..சே..அப்பிடியெல்லாம் அவள் போகமாட்டாள் சரியான அழுத்தக்காரி. ஒரு சொல்லுக்கூட சொல்லேல்லையெண்டு கேவத்திலை என்னை மறந்திடுவாளோ சே..சே..அப்பிடியெல்லாம் அவள் போகமாட்டாள் சரியான அழுத்தக்காரி. ஒரு சொல்லுக்கூட சொல்லேல்லையெண்டு கேவத்திலை என்னை மறந்திடுவாளோ சே என்னை மறக்கமாட்டாள். நான் வரும்வரைக்கும் காவலிருப்பாள்.. அவள் காவலிருந்தாலும் ஒரு பிரயோசனமும் இல்லை நான் அவளுக்கு செய்து குடுத்த சத்தியம் எல்லாத்தையும் மீறிட்டன். அவள் தொடந்து படிப்பாள். என்ரை படிப்பு இதோடை முடிஞ்சுது.அதோடை இயக்கத்திலை வேறை காதலிக்கக்கூடாது எண்டு சட்டம்வேறை .அவளை காதலிக்காமலேயே இருந்திருக்கலாம். காதலிக்கேக்குள்ளையும் கட்டிப்பிடிக்கேக்குள்ளையும் எங்கை போனது இந்தப் புத்தி. சரி ஏதோ நடக்கிறது நடக்கட்டும்.. வள்ளத்தின் மூன்றாவது இயந்திரமும் இயக்கப்பட அது கடல் நீரை இன்னும் வேகமாகக் கிழிக்கத்தொடங்கிருந்தது.அந்தக் கும்மிருட்டில் இடக்கையின் மணிக்கட்டை பார்த்தான் ஒன்றும் தெரியவில்லை வலது கையால் அந்த இடத்தில் தடவிக்கொண்டான்\nவருடங்கள் உருண்டோடி விட்டிருந்தது அவன் அவளை பின்னர் இரண்டொரு தடைவை கண்டிருந்தாலும் கதைத்தில்லை. கொழும்பில் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகள் மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று செய்திகள் அவனிற்கு கிடைத்து. ஆனால் அவளது மகிழ்ச்சி நீடிக்கவில்லை நான்கு வருடத்திலேயே அவளின் கணவனிற்கு மூளைப்புற்றுநோய் தாக்கியதில் மரணமடைந்து விட்டான். சில காலங்களின் பின்னர் அவளது விலாசத்தை கண்டு பிடித்து இரத்மலானை கடற்கரை பக்கமாக இருந்த அந்த வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான். அவளது மாமியார் கதவைத் திறந்தார் பின்னால் மானார். நான் யுரேகாவின்ரை பிறெண்ட். யுரோகாவை பாக்கலாமோஎன்று இழுத்ததும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்ற அவர்களிடம். அருணும் எனக்கு பிறெண்ட்தான் ஆனால் அவனின்ரை பிரச்சனை நடக்கேக்குள்ளை நான் வெளிநாட்டிலை. இப்பதான் வந்தனான். அதுதான் வந்தனான் .இப்பிடி பல தான்..நான்..ற்கு பிறகுதான் வாங்கோ என்றபடி கதவு திறந்தது கையில் ஒன்று பின்னால் ஒன்று யுரேகா வந்துகொண்டிருந்தாள். கொழும்புத்தண்ணிக்கு முன்னை பாத்ததைவிட கொஞ்சம் நிறமாய்தான் இருந்தாள் கொஞ்சம் உடம்பும் வைத்திருந்தது ஆனாலும் அழகு கட்டுக்குலையாமலத்தான் இருந்தது. நீயா எப்பிடி வீட்டை கண்டு பிடிச்சனி. ஆச்சரியத்தில் கண்களை அகல விரித்தவள்.அதே கணம் மாமன் மாமியை பார்த்து விட்டு அகலத்தை உடைனேயே குறைத்துக்கொண்டாள். வழைமையான விசாரிப்புக்கள் தொடர்ந்துகொண்டிருக்கும் போது மாமியார் தேனீரை கொண்டு வந்து வைத்துவிட்டு போனதன் பின்னர். பேச்சு அவர்கள் பக்கம் பக்கமாய் திரும்பியது. கடைசியாய் உன்னை எவ்வளவோ தேடினனான் உன்ரை அம்மா கூட உன்ரை தகவல் ஒண்டும் தெரியாது எண்டிட்டா. நீ இருக்கிறியா இல்லையா எண்டு கூட தெரியாத நிலைமை. எனக்கும் வேறை வழி இருக்கேல்லை. அருணும் நல்வர் எந்தக் குறையும் இல்லை ஆனால் என்ரை விதி அவ்வளவுதான். அவளின் கண்கள் கலங்கியது. பின்னர் அவன் பேச்சை மாற்றி வேறு விடயங்களை பேசியபின்னர் விடைபெற்றபொழுது வெளியே வாசல்வரை வழியனுப்ப தனியே வந்தவளிடம். அதுவரை தொண்டையில் உருண்டுகொண்டிருந்த விடயத்தை மெதுவாய் துப்பினான்.\nயுரேகா ��யவு செய்து குறை நினைக்காதை நீ விரும்பினால் நான் உ..............ன்...............னை..........க..............லி. அவன் முடிக்கவில்லை. பிளீஸ் ஸ்ரொப்பிற். என்றாள் அவள் ஸ்ருப்பிற் என்றது மாதிரி அவனிற்கு கேட்டது. நான் உன்னட்டை காதலைத்தான் எதிர்பாத்தனான். கருணையை இல்லை..நான் உன்னிலை வைச்ச காதல் இப்பவும் அப்பிடியேதான் இருக்கு. நான் சாகும் வரைக்கும் அது அப்பிடியேதான் இருக்கும். எனக்கு நல்ல புருசன் கிடைச்சார். அதே நேரம் தங்கடை மகளை பாக்கிறமாதிரி நல்ல மாமா..மாமி. என்னை பாக்கினம். இனி என்ரை பிள்ளையளை நல்லா வளக்கிறதுதான் என்ரை நோக்கம். நீ இப்பவும் உங்கடையாக்களின்ரை வேலையாய்தான் கொழும்பக்கும் வந்திருப்பாய். தயவுசெய்து இனி என்னை பாக்கஇங்கை வராதை. இதுதான் நாங்கள் சந்திக்கிறது கடைசியாய் இருக்கட்டும். என்டு படபடத்து முடித்தவள் அவனது கையை இழுத்து தனது கையில் சுருட்டி வைத்திருந்த சில ரூபாய் தாள்களை திணித்துவிட்டு போ இனிவராதை என்றுவிட்டு வேகமாய் உள்ளே போய்விட்டாள். காதுக்கு பக்கத்தில் 50 கலிபர் ஒண்டு அடிச்சு ஓய்ஞ்சது போல இருந்தது தன்னை சுய நினைவிற்கு கொண்டு வந்தவன் கையை விரித்து பார்த்தபோது சில 500 ரூபாய் தாள்கள் வியர்வையில் நனைந்து போயிருந்தது. அதை திரும்ப அவளிடம் கொடுக்கலாமென நினைத்து பார்த்தபொழுது கதவு சாத்தப்பட்டுவிட்டிருந்த. என்னங்கடா இவளவை காதல் அப்பிடியே இரக்குதாம் கலியாணம் கட்ட கேட்டால் மாட்டாளாம். புரிஞ்சு கொள்ளவே முடியிதில்லை. ஒரு லயன் லாகர் 75 ரூபாய்தானே கையிலை 3000 ஆயிரம் ரூபாய் இருந்தது கடற்கரை பக்கமாய் இருந்த BAR ஒன்றை நோக்கி நடந்தபோது இடக்கை மணிக்கட்டை பார்த்தான் எந்த அடையாளமும் இல்லை. பி.கு. அன்று இயக்கத்தில் மாதகல் கரை பொறுப்பாக இருந்த பீற்றர் பின்னர் சயனைற் உட்கொண்டு இறந்துவிட்டான். அதன் விபரங்கள் நான் எழுதும் நாவலில் சேர்த்திருக்கிறேன்.\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை.1\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை 2\nநிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம்\n18/02/2012 சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஆறாவடு நாவல் குறித்த கருத்துப் பகிர்வு நிகழ்வில் நிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (நிலாந்தனால்) வடிவம் ---------------------------------------------------------------------------- காயங்களின் எழுத்து ஆறாவடு நாவல் ஒரு யுத்தசாட்சியம்.அதனழகியல் பெறுமானங்கள் குறித்து, நானிங்கு பேசப்போவதில்லை. அதன் அரசியல் உள்ளடக்கத்தைப் பற்றியே நான் இங்கு பேச விழைகிறேன். யுத்தத்தின் முதற்பலி உண்மை.பலியிடப்படும் உண்மைக்கு சாட்சியாக இருப்பதே போர் இலக்கியம்.அது உண்மைக்கு எவ்வளவுக்கு எவ்வளவு கிட்டவாக வருகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு யுத்த சாட்சியம் முழுமையானதாக அமையும்.அது எவ்வளவுக்கு எவ்வளவு உண்மையில் இருந்து விலகிச்செல்கிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சாட்சியம் பலவீனமானதாக ஒருதலைப்பட்சமாக மாறுகிறது.அதாவது உண்மையை அதிகம் நெருங்கி வரும்போது யுத்த சாட்சியம் சமநிலையானதாக சாம்பல் நிறமுடையதாக அமைகின்றது. உண்மையிடம் இருந்து விலகிச் செல்லும்போது அது அதிகமதிகம் கறுப்பு வெள்ளையாக மாறுகின்றது. இங்கு கறுப்பு, வெள்ளை , சாம்பல் எனப்படுவதெல்லாம் நான் பேச முற்படும் விடயத்தை விளங்கப்படுத்த ஒரு வசதிக்காகப் பயன்படுத்தப்படும் சொற்கள் மட்டுமே.இங்கு ஒன்றை முதலில் தெளிவாகச் சொல்லவேண்டும். கறுப்பு வெள்ளை இரண்டுமே ‘ரிலேட்டிவ்’ ஆன அதாவது சார்பு நிலை வார்த்தைகள் தான்.அவரவர் நோக்கு நிலைகளுக்கு ஏற்ப அவை மாறமுடியும்.எனக்கு வெள்ளையாக இருப்பது இன்னொருவருக்கு கறுப்பாகத்தெரியலாம்.இன்னொருவருக்கு வெள்ளையாகத் தெரிவது எனக்கு கறுப்பாகத்தோன்றலாம்.ஒன்றுக்கொன்று முரணான எதிரெதிரான நோக்குநிலைகள் என்ற அர்த்தத்திலேயே இங்கு கறுப்பு வெள்ளை என்ற பதங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதை இன்னும் சிறிது ஆழமாகப் பார்க்கவேண்டும். அரசியல் அர்த்தத்தில் கறுப்பு வெள்ளை இருமை எனப்படுவது - ‘பைனறி ஒப்பசிஷன்’ எனப்படுவது- துருவ நிலைகளைக் குறிக்கிறது.கறுப்பு, வெள்ளை அரசியல் எனப்படுவது அதன் பிரயோக நிலையில் இருமையைக் குறிக்கவில்லை.அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை அது ஓர் ஒற்றைப்பரிமாண அரசியலே.அதாவது ஏகத்துவ அரசியலே.கறுப்பின் இருப்பை வெள்ளை ஏற்றுக்கொள்வதில்லை.வெள்ளையின் இருப்பை கறுப்பு ஏற்றுக் கொள்வதில்லை.ஒன்று மற்றதைத் தோற்கடிப்பதன் மூலமோ அல்லது அழிப்பதன் மூலமோ தன்னை மட்டும் ஏகப் பெரும் சக்தியாக ஸ்தாபிக்க முற்படுவதே கறுப்பு வெள்ளை அரசியல் ஆகும்.எனவே கறுப்பு வெள்ளை அரசியலைன் இறுதி இலக்கு ஏகத்துவமே.எதிர்த்தரப்பினை இல்லாமல் செய்ய முற்படுவதென்பது ஏகத்துவம் தான்.அங்கே பன்மைத்துவத்துக்கு இடமில்லை.’டைவர்சிற்றிக்கு’ இடமில்லை. மாறாகச் சாம்பல் எனப்படுவது கறுப்பையையும் வெள்ளையையும் ஏற்றுக்கொள்வது.ஏனெனில் கறுப்பும் வெள்ளையும் கலந்தால் தான் சாம்பல் வரும்.கலக்கப்படும் விகிதங்கள் மாறுபடும்போது சாம்பலின் தன்மையும் மாறுபடும். சாம்பல் எனக்கூறப்படுவது அதன் இறுதி விளைவைப் பொறுத்தவரை பன்மைத்துவத்தைத்தான் குறிக்கிறது.அதாவது ஏகத்துவத்துக்கு எதிரானது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்து நாம் இனி யுத்த சாட்சியங்களைப் பார்க்கலாம் உண்மைக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு யுத்த சாட்சியம் உண்மையின் எல்லாப்பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும்.எனவே ஆகக்கூடிய பட்சம் அது சாம்பல் நிறமுடையதாகக் காணப்படும். எனவே ஒரு முழுமையான யுத்த சாட்சியம் எனப்படுவது நிச்சயமாக கறுப்பு வெள்ளை இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இத்தகைய சாம்பல் நிற யுத்த சாட்சியங்களே அதியுச்ச படைப்பாக்க உன்னதங்களை அடையக் கூடிய ஆகக்கூடியபட்ச சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. ஈழத்துப்போர் இலக்கியங்களைப் பொறுத்தவரை யுத்த சாட்சியத்தின் தன்மை குறித்து 3 பிரதான போக்குகள் உண்டு. 1.போரைப்போற்றுகின்ற வீரத்தையும் தியாகத்தையும் வழிபடுகின்ற ஒரு வீர யுகத்தைப் பாடுபொருளாகக் கொண்ட படைப்புக்கள்.இப்போக்கினை மரணத்துள் வாழ்வோம் போக்கு எனலாம். 2. போரை,விமர்சிக்கின்ற அல்லது போராட்ட இயக்கங்களுக்குள் காணப்படும் உட்கட்சிப்பூசல்களையும் சகோதரப்படுகொலைகளையும் பாடுபொருளாகக் கொண்டது.இவர்களைப் பொறுத்தவரை மரணத்துள் வாழ்வோம் என்பது சிங்களத்துப்பாக்கிகள் தரும் மரணம் மட்டுமல்ல. தமிழ்த்துப்பாக்கிகள் தரும் மரணமும் தான்.புனிதங்களைக் கேள்விக்குள்ளாக்குகின்ற வீரத்தையும் தியாகத்தையும் விமர்சிகின்ற ஒளிவட்டங்களைச் சிதைக்கின்ற ஒரு போக்கே இது.1980 களின் நடுக்கூறில் கவிதைகளில் வெளிப்படத்தொடங்கி கோவிந்தனின் புதியதோர் உலகம் நாவலில் துலக்கமாகத் தெரியத்தொடங்கிய ஒரு போக்கே இது. இந்த இரண்டுக்கும் நடுவே ஒரு போக்கு உண்டு. போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்��ுக்கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள்.மேற்சொன்ன இரு போக்குகளின் விளிம்பில் இருப்பவர்களும் இந்தப்போக்கிற்குள் வருவதுண்டு.ஈழத்தமிழ் இலக்கியப்பரப்பில் சாம்பல் நிறப்பிரதேசம் இது . ஈழத்துப்போரிலக்கியத்தின் வெற்றி பெற்ற படைப்புக்களில் அநேகமானவை இந்தப் போக்குக்கு உரியவை தான். ஈழப்போரின் ஒப்பீட்டளவில் முழுமையான யுத்த சாட்சியம் இங்குதான் இருக்கிறது.மே-18 க்குப் பின் இப்போக்கினை துலக்கமாக அடையாளம் காணத்தக்க படைப்புக்கள் அடுத்தடுத்து வரக்காண்கிறோம். சயந்தனின் ஆறாவடுவும் அப்படியொரு சாம்பல்நிற இலக்கியம் தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளும் சாம்பல் நிறமுடையவை தான்.பா.அகிலனின் சரமகவிகளும் சனாதனனின் முடிவுறாத்தோம்பும் அத்தகையவை தான்.நந்திக்கடல் வீழ்ச்சிக்குப்பின் காலச்சுவட்டில் கருணாகரன் எழுதிய கட்டுரைகளும், யோ.கர்ணனின் கதைகளும் , ஷோபாசக்தியின் ;கப்டனும்; இணையத்தளங்களில் ஐயர் என்பவர் எழுதிய கட்டுரைகளும் கறுப்பு வெள்ளை விகித வேறுபாடுகளை உடைய சாம்பல் பரப்புக்குள் வருபவை தான். இணையத்தளங்களில் எழுதும் சாத்திரியின் கதைகளின் இலக்கியத்தரம் குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.ஆனால் யுத்தசாட்சியம் என்று வரும்போது, புனிதங்களை உடைக்கும் ஒரு கதை சொல்லியாக சாத்திரி துருத்திக் கொண்டு தெரிகிறார்.அவருடைய கதாநாயகன் வெளிநாட்டுச் சர்வதே வலையமைப்புக்குள் இயங்கும் ஒரு போராளி.வரையறையற்ற பாலியல் சுதந்திரம் உடைய ஒரு சர்வதேசப்பரப்புக்குள் ஊடாடும் கதாபாத்திரங்கள். அங்கெல்லாம் எத்தகைய ஒழுக்கக்கட்டுப்பாடும் இன்றி, பாலியல் இன்பத்தை துய்த்தபடி தமக்கு இடப்பட்ட பணிகளைச் செய்கிறார்கள். ஆயுதக்கடத்தல் மற்றும் ஆயுத பேரங்கள் நிகழும் உலகின் தலைநகரங்கள் தோறும் ஊடாடும் மேற்படி கதாபாத்திரங்கள் ஒரு புறம் ‘ப்றீ செக்ஸை’ அனுபவிக்கிறார்கள்.இன்னொரு புறம் கொழும்பில் தமக்கு தரப்பட்ட பணியை செவ்வனே செய்து முடிக்கிறார்கள்.அவர்கள் வன்னியில் இருந்திருந்தால் பாலியல் குற்றச்சாட்டுகளுக்காக மே -18 வரை பங்கருக்குள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால் இங்கே ஒன்றை முக்கியமாகக் கவனிக்க வேண்டும்.அவர்கள் அனுபவிக்கும் ‘ப்றீ செக்ஸ்’ அவர்களுடைய இலட்சியங்களுக்கு குறுக்கே நிற்கவில்லை.அதாவது சாத்திரியின் கதை மாந்தர்களில் போராளியைப் பற்றிய புனிதமான படிமங்கள் அப்படியே உடைகின்றன.இங்கேதான் அவர்கள் சாம்பலுக்குள் வருகிறார்கள். கருணாகரனும் கர்ணனும் சொல்வதெல்லாம் உண்மை. 4ஆம் கட்ட ஈழப்போரின் தவிர்க்கப்படவியலாத யுத்த சாட்சியங்கள்.இவர்கள்.ஆனால் அவர்களின் சாட்சியத்தின் சாம்பல் நிறத்தில் தொனிவேறுபாடுகள் உண்டு. உண்மையின் ஒரு பக்கத்தை அவர்கள் வெளியே கொண்டுவருகிறார்கள்.ஆனால் உண்மை எப்போதும் பல பக்கங்களை உடையது. பா.அகிலனின் சரமகவிகளும் உண்மையின் ஒரு பக்கத்துக்கு சாட்சியம் செய்யும் ஒரு சாம்பல் நிற இலக்கியம் தான். ஆனால் சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ உண்மையின் பன்முகத்தன்மைக்கு மேலும் நெருக்கமாக வருகின்றது.அது ஒரு ஓவியனின் தொகுப்பு என்று பார்க்கும் போது அதன் கலைப்பெறுமதி குறித்து எனக்கு விமர்சனங்கள் உண்டு.அதேசமயம் ஒரு யுத்த சாட்சியம் என்று பார்க்கும் போது, ஒப்பீட்டளவில் முழுமைக்கு கிட்ட வரும் அதாவது சாம்பல் நிறத்தன்மை அதிகம் உடைய ஒரு மென்யுத்த சாட்சியம் அது.வீடுகளைப் பற்றிய 75 பேர்களது ஞாபகக்குறிப்புக்களினதும் அந்த வீடுகளைப் பற்றி அவர்களே வரைந்த தள வரைபடங்களினதும் அவற்றை அடிப்படையாகக் கொண்டு கட்டடப் படவரைகலைஞர் வரைந்த தொழில்சார் தள வரைபடங்களினதும், இவற்றோடு முக்கியமாக வீடுகளைப் பற்றிய சாட்சியங்களுக்கு ஊடாக தான் பெற்றவைகளின் அடிப்படையில் சனாதனன் வரைந்த ஓவியங்களினதும் தொகுப்பே அந்நூல்.வீடுகளைப் பற்றிய ஞாபங்கள் என்று வரும்போது எல்லாத்தரப்பையும் அந்த நூல் கவனத்தில் எடுத்திருக்கிறது. பணக்காரன். ஏழை, முஸ்லிம்(சிங்களவர்கள் இல்லை) என்று அநேகமான தரப்புக்களிடம் இருந்து சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.வீட்டைப் பற்றிய ஞாபகம் எனப்படுவது ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரையும் ஒரு யுத்த சாட்சியம் தான். வீடு யாரால் உடைக்கப்பட்டதுஅல்லது வீடு ஏன் இல்லாமல் போனதுஅல்லது வீடு ஏன் இல்லாமல் போனது அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை அல்லது வீட்டுக்கு ஏன் போக முடியவில்லை அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள் அல்லது வீட்டிலிருந்து ஏன் துரத்தப்பட்டார்கள் என்பதெல்லாம் யுத்த சாட்சியங்களே.சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்���ு’ என்பது சாம்பல் நிற மென்யுத்த சாட்சியமே. மேற்சொன்னவைகளில் ஆகப்பிந்தியவோர் யுத்த சாட்சியமாக ஆறாவடு வந்திருக்கிறது.முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம். எத்தகைய அரசியல் விளக்கமுமற்ற ஓர் அப்பாவிக் கிராமத்து இளைஞன். ஆசைஆசையாக சோலாப்புரிச்செருப்புகளை வாங்குகிறான்.அதை அந்த ஊரில் இருக்கும் நன்கு தெரிந்த ஒரு திருடன் திருடிவிடுகிறான். திருடனைக் கதாநாயகனும் நண்பர்களும் பிடித்துக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.ஒரு கண்ணாடிப்போத்தலை உடைத்து அவனது வயிற்றில் குத்துவது போலவெருட்டுகிறார்கள்.ஆனால் ஐ.பி.கே.எப்.புடன் சேர்ந்தியங்கும் திருடனோ இவர்களைப் புலிகள் என்று ஐ.பி.கே.எப்பிடம் முறைப்பாடு செய்துவிடுகிறான்.ஐ.பி.கே.எப் இவர்களைப் பிடிக்கின்றது.பயங்கரமான சித்திரவதைகளின் பின் ஐ.பி.கே.எப்புடன் சேர்ந்தியங்கும் தமிழ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.அந்த அமைப்பு சுடலைக்கு அழைத்துச் சென்று மேல்வெடி வைத்து கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உயிர்வேண்டுமென்றால் தங்களுடன் இணையவேண்டுமென்று நிபந்தனை போடுகிறார்கள்.தப்பிப்பிழைப்பதற்காக அவர்களோடு இணைந்து இவர்கள் ரி.என்.ஏ (தமிழ் தேசிய இராணுவம்) படையாட்களாக மாறுகிறார்கள். இவர்களில் ஒருவன் விடுமுறையில் வீட்டுக்குப் போய் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு நிற்கும்போது புலிகளால் கொல்லப்படுகிறான். ஏனையவர்கள் ஐ.பி.கே.எப் வெளியேறிய பின் புலிகளால் பிடிக்கப்படுகிறார்கள். புலிகளும் உயிருக்கு பேரம் பேசுகிறார்கள்.தங்களோடு இணைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே கதாநாயகன் புலியாகிறான். சண்டைகளுக்கு போகிறான்.ஒரு சண்டையில் காலை இழக்கிறான்.பிறகு இன்னொரு சமாதானம் வருகின்றது.காலிழந்த போராளி அரசியல்துறையில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே ஒரு காதல் வருகின்றது.மாற்று இயக்கத்தோடு ஒரு மோதலும் வருகிறது. யுத்தநிறுத்த விதிகளை மீறியதற்காக வன்னிக்கு மீள அழைக்கப்படுகிறான்.இது காரணமாகவும், காதல்காரணமாகவும் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறான்.இத்தாலிக்கு போவதற்காக நீர்கொழும்பில் இருந்து படகேறுகிறான்.படகில் சிங்களவர்களும் ஏறுகிறார்கள். ஆனால் படகு இத்தாலியை சென்றடையவில்லை.நடுக்கடலில் அலைகளுக்கு இ��ையாகின்றது. இதுதான் கதை. இங்கே ஒரு விடயம் துலக்கமாக வெளிவருகின்றது. அதாவது எல்லோருமே பிறக்கும் போது போராளிகளாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப விபத்துக்களினாலும் தப்பிப்பிழைப்பதற்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் போராளிகளாக ஆனவர்களும் உண்டு. அற்ப காரணங்களுக்காகப் போராட்டத்தில் இணைந்து அற்புதமான தியாகங்களைச் செய்த பலரை நான்அறிவேன். புதுயுகம் பிறக்கிறது நாவலிலும் அத்தகைய பாத்திரங்கள் உண்டு.சயந்தனின் கதாநாயகனும் அப்படி ஒருவன் தான்.ஐ.பி.கே.எப் காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவன் ‘ துரோகியாக’ இறந்திருப்பான். புலிகளோடு இருந்த போது கொல்லப்பட்டிருந்தால் ‘மாவீரனாக’ இறந்திருப்பான். ஆனால் முன்னாள் போராளியாக கடலில் இறந்தபோது அவனுக்கு ‘டைட்டில்’ எதுவும் இருக்கவில்லை. ஆயின் அவன் யார் என்பதெல்லாம் யுத்த சாட்சியங்களே.சனாதனனின் ‘இன் கொம்ப்ளிட் தோம்பு’ என்பது சாம்பல் நிற மென்யுத்த சாட்சியமே. மேற்சொன்னவைகளில் ஆகப்பிந்தியவோர் யுத்த சாட்சியமாக ஆறாவடு வந்திருக்கிறது.முதலில் கதைச் சுருக்கத்தைப் பார்க்கலாம். எத்தகைய அரசியல் விளக்கமுமற்ற ஓர் அப்பாவிக் கிராமத்து இளைஞன். ஆசைஆசையாக சோலாப்புரிச்செருப்புகளை வாங்குகிறான்.அதை அந்த ஊரில் இருக்கும் நன்கு தெரிந்த ஒரு திருடன் திருடிவிடுகிறான். திருடனைக் கதாநாயகனும் நண்பர்களும் பிடித்துக் கொண்டு வந்து விசாரிக்கிறார்கள்.ஒரு கண்ணாடிப்போத்தலை உடைத்து அவனது வயிற்றில் குத்துவது போலவெருட்டுகிறார்கள்.ஆனால் ஐ.பி.கே.எப்.புடன் சேர்ந்தியங்கும் திருடனோ இவர்களைப் புலிகள் என்று ஐ.பி.கே.எப்பிடம் முறைப்பாடு செய்துவிடுகிறான்.ஐ.பி.கே.எப் இவர்களைப் பிடிக்கின்றது.பயங்கரமான சித்திரவதைகளின் பின் ஐ.பி.கே.எப்புடன் சேர்ந்தியங்கும் தமிழ் அமைப்பிடம் ஒப்படைக்கப்படுகிறார்கள்.அந்த அமைப்பு சுடலைக்கு அழைத்துச் சென்று மேல்வெடி வைத்து கொல்லப்போவதாக மிரட்டுகிறது. உயிர்வேண்டுமென்றால் தங்களுடன் இணையவேண்டுமென்று நிபந்தனை போடுகிறார்கள்.தப்பிப்பிழைப்பதற்காக அவர்களோடு இணைந்து இவர்கள் ரி.என்.ஏ (தமிழ் தேசிய இராணுவம்) படையாட்களாக மாறுகிறார்கள். இவர்களில் ஒருவன் விடுமுறையில் வீட்டுக்குப் போய் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு நிற்கும்போது புலிகளால் கொல்லப்ப��ுகிறான். ஏனையவர்கள் ஐ.பி.கே.எப் வெளியேறிய பின் புலிகளால் பிடிக்கப்படுகிறார்கள். புலிகளும் உயிருக்கு பேரம் பேசுகிறார்கள்.தங்களோடு இணைந்தால் உயிர் பிழைக்கலாம் என்று கூறுகிறார்கள். எனவே கதாநாயகன் புலியாகிறான். சண்டைகளுக்கு போகிறான்.ஒரு சண்டையில் காலை இழக்கிறான்.பிறகு இன்னொரு சமாதானம் வருகின்றது.காலிழந்த போராளி அரசியல்துறையில் இணைக்கப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படுகின்றான். அங்கே ஒரு காதல் வருகின்றது.மாற்று இயக்கத்தோடு ஒரு மோதலும் வருகிறது. யுத்தநிறுத்த விதிகளை மீறியதற்காக வன்னிக்கு மீள அழைக்கப்படுகிறான்.இது காரணமாகவும், காதல்காரணமாகவும் இயக்கத்தை விட்டு வெளியேறுகிறான்.இத்தாலிக்கு போவதற்காக நீர்கொழும்பில் இருந்து படகேறுகிறான்.படகில் சிங்களவர்களும் ஏறுகிறார்கள். ஆனால் படகு இத்தாலியை சென்றடையவில்லை.நடுக்கடலில் அலைகளுக்கு இரையாகின்றது. இதுதான் கதை. இங்கே ஒரு விடயம் துலக்கமாக வெளிவருகின்றது. அதாவது எல்லோருமே பிறக்கும் போது போராளிகளாகப் பிறப்பதில்லை. சந்தர்ப்ப விபத்துக்களினாலும் தப்பிப்பிழைப்பதற்காகவும், அற்ப காரணங்களுக்காகவும் போராளிகளாக ஆனவர்களும் உண்டு. அற்ப காரணங்களுக்காகப் போராட்டத்தில் இணைந்து அற்புதமான தியாகங்களைச் செய்த பலரை நான்அறிவேன். புதுயுகம் பிறக்கிறது நாவலிலும் அத்தகைய பாத்திரங்கள் உண்டு.சயந்தனின் கதாநாயகனும் அப்படி ஒருவன் தான்.ஐ.பி.கே.எப் காலத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவன் ‘ துரோகியாக’ இறந்திருப்பான். புலிகளோடு இருந்த போது கொல்லப்பட்டிருந்தால் ‘மாவீரனாக’ இறந்திருப்பான். ஆனால் முன்னாள் போராளியாக கடலில் இறந்தபோது அவனுக்கு ‘டைட்டில்’ எதுவும் இருக்கவில்லை. ஆயின் அவன் யார் தப்பிப்பிழைப்பதற்காகவே அவன் ஆயுதமேந்த நேரிடுகிறது. வேறெந்தப் புனிதமான காரணங்களுக்காகவும் அல்ல.தப்ப முயன்று தப்ப முயன்று ஒரு அமைப்புக்குள் இருந்து இன்னொரு அமைப்புக்குள் போய் முடிவில் எல்லாவற்றிடம் இருந்தும் தப்ப முயன்று பேரியற்கையிடம் தோற்றுப் போய்விடுகிறான். அதாவது பாதிக்கப்பட்டவனே தொடர்ந்தும் பாதிக்கப்படுகிறான்.காயப்பட்டவனே தொடர்ந்தும் காயப்படுகிறான்.காயங்களின் மீதே காயங்கள் ஏற்படுகின்றன. ஆறாவடு என்பதே ஒரு மாறாக்காயம் தான்.உளவளத்துணை நிபுணர்கள் ஆறாவடு என்பதை ‘ட்ரோமா’ என்கிறார்கள். ஆறாவடு ஒரு ட்ரோமா(மனவடு) இலக்கியம் தான். இது ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தை எழுதிச்செல்கிறது. பா.அகிலனின் சரமகவிகளின் போதும் நான் இதைச் சுட்டிக்காட்டி இருந்தேன்.சனாதனனின் தோம்புவும் அதுதான்.கருணாகரன் எழுதியது, கர்ணன் எழுதியது, ஷோபாசக்தி எழுதியது , சாத்திரி எழுதியது ஐயர் எழுதியது, குளோபல் தமிழ் நியூஸில் குருபரன் எழுதுவது , தினக்கதிர் இணையத்தளத்தில் துரைரத்தினம் எழுதுவது எல்லாமே போருக்குப் பின்னான காயங்களை திறக்கும் அல்லது காயங்களை வாசிக்கும் முயற்சிகள் தான்.இது காயங்களை வாசிக்கும் காலம். காயங்களைத் திறந்து திறந்து, காயங்களை எழுதி எழுதி, காயங்களை வாசித்து, காயங்களைக் கடக்க வேண்டிய காலம். டச் நாவலாசிரியரான ஆர்ணன் கிறண்பேர்க் என்பவர் ட்ரோமா இலக்கியம் பற்றிக் கூறும் போதுஒரு விடயத்தை தெளிவாகக் கூறுகிறார். “மனவடுவை மனவடுவாக அணுகாமல்அதை ஒரு பாடுபொருள் ஆக்கும் போது,அது எமக்கு நெருக்கமாகின்றது” என்று. அதாவது ஆறாக்காயமாகப் பார்ப்பதை விடவும் ஒருபடைப்பின் பாடுபொருளாக மாற்றும் போது அது தரும் அச்சம், வலி,அருவருப்பு என்பவை குறையத்தொடங்கும்.சயந்தனின் ஆறாவடுவும் ஒரு சமூகத்தின் கூட்டுக்காயத்தைப் பாடுபொருளாக்குகிறது. மட்டுமல்ல நாவலின் இறுதிப்பகுதியில் அந்தக்கூட்டுக்காயத்தை உலகளாவிய கூட்டுக்காயமாக மாற்றும் முயற்சியில் வெற்றியும் பெறுகின்றது.நாவலின் கடைசிப்பகுதியில் உடைந்த படகின் சிதிலங்களும் , பிணங்களும் எரித்திரியக்கடற்கரையில் ஒதுங்குகின்றன.அங்கே ஒரு எரித்திரியக்கிழவன் .முன்பு எரித்திரிய விடுதலை இயக்கத்தில் இருந்தவன். போரில் ஒரு காலை இழந்தவன். பொய்க்கால் வாங்க காசில்லாதவன்.கடலில் மிதந்து வரும் பொருட்களிடை சூரியஒளியில் மினுங்கும் ஒரு பொருளைக்காண்கிறான்.அதுதான் சயந்தனின் கதாநாயகனுடைய பைபர் கிளாஸாலான ஒரு பொய்க்கால்.அந்தக்கிழவன் நொண்டி நொண்டி நடந்து போய், கரையொதுங்கும் அந்தப்பொய்க்காலை ஆசைஆசையாக அள்ளி எடுக்கிறான். ஒரு முன்னாள் எரித்திரியப்போராளியின் துண்டிக்கப்பட்ட காலுக்கு ஒரு முன்னாள் தமிழ்ப்போராளியின் பொய்க்கால் பொருந்தி வருகிறது. சயந்தன் ஈழத்தமிழ்க்கூட்டுக்காயத்தை எரித்திரியக்கூட்டுக்காயத்துடன�� பொருத்தும் இடத்தில் நாவல் ஒரு சாம்பல் நிற இலக்கியமாக வெற்றி பெறுகின்றது.சாம்பல் பரப்பில் நிற்பதனால் தான் சயந்தனுக்கு இது சாத்தியமாகின்றது. அண்ணைக்கு எல்லாம் தெரியும் என்பது ஒரு சமயத்தில் மதிப்பாகவும் இன்னொரு சமயத்தில் எள்ளலாகவும் வருவதென்பது சாம்பற்தனம் தான்.படித்த மத்தியதர வர்க்கத்தின் குரலாக வரும் நேரு ஐயா என்கிற பாத்திரமும் சாம்பல் நிறம் தான்.சாம்பல் பரப்பினுள் நின்றால் தான் நாங்களே எங்களை சுயவிசாரணை செய்யலாம்.இறந்தகாலத்தை ‘போஸ்ட்மோர்ட்டம்; செய்யலாம்.எங்கள் பலம் எது, பலவீனம் எது என்பதைக் கண்டுபிடிக்கலாம். தமிழ்த்தேசியத்தின் ஜனநாயக அடித்தளத்தைப் பலப்படுத்தலாம். யுத்த சாட்சியங்களை நிராகரிக்கப்படமுடியாத அளவுக்கு முழுமையானவைகளாகவும், அனைத்துலகப் பெறுமானம் மிக்கவையாகவும் மாற்றலாம். நான் சாம்பல் என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. எனது தனிப்பட்ட கண்டுபிடிப்புமல்ல. அது ஒரு வாழும் யதார்த்தம். இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக்கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக்கிராமம் தான். எதுவும் அதன் ஓரத்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது.அதுதான் சாம்பல். அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது.இது ஒரு தொழினுட்ப யதார்த்தம்.இது ஒரு பொருளாதார யதார்த்தம்.இது ஒரு சமூகவியல் யதார்த்தம்.இது ஓர் உளவியல் யதார்த்தம்.இது ஓர் இலக்கிய யதார்த்தம்.இது ஓர் அரசியல் யதார்த்தம். இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களை போதனை செய்யக்கூறி அனுப்பிய போது, கூறியதைப்போன்று “ இதயத்தில் புறாக்களைப்போல் கபடமில்லாமலும் செயல்களில் பாம்புகளைப்போல் நெளிவுசுழிவுகளோடும்” ஈழத்தமிழர்கள் செயற்படவேண்டிய காலகட்டம் இது. நிலாந்தன். யாழ்ப்பாணம்.03/03/2012. நன்றி த.பிரபாகரன்\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஆண்டவரே ஆறாவடுவை வாசித்து விட்டேன்\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்...\nகவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்...\nநிலாந்தன் ஆற்றிய உரையின் மீள் செம்மையாக்கப்பட்ட (ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2015/02/why-india-is-in-trouble.html", "date_download": "2018-05-27T08:00:33Z", "digest": "sha1:S6LUI3JUX7AO3XTYR5XT7OJZNWS4EUUX", "length": 5888, "nlines": 135, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: Why India is in trouble..", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉபவாச விரதங்கள் எத்தனை தெரியுமா – அரிய ஆன்மீகத் த...\n, பிரவுன் அரிசியை வாங்க...\nபசிக்க, பசிக்கு புசிக்க வழிகள் 7\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nஅலர்ஜி ஏற்பட்டால் . . .\n அவற்றில் வீற்றிருக்கும் 5 ஸ்...\nஉங்களது அடையாளமே உங்க ஆளுமைதான் – உணர வேண்டிய உன்...\nஆளுமை (Personality) என்பது என்ன\nஉங்கள் கையில் உள்ள‍ கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள்...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nத‌னது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க‍ மறுத்த‍ பெ...\nஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சா...\nஎக்ஸெல் – அதிகம் பயன்தரும் சில வித்தியாசமான ஷார்ட்...\nதிருப்பதியில் ஓர் அதிசயம்- பெருமாள்-ஐத் தரிசிக்கும...\nவெளிநாடு வேலைக்குத் தேவைப்படும் HRD & MEA Attestat...\nகை விலங்கு பயன்படுத்துதல் தொடர்பான நீதிமன்றத் தீர்...\nயார் யார், எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்\nகோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.no1tamilchat.com/no1chat/index.php?topic=69219.msg799658", "date_download": "2018-05-27T07:40:40Z", "digest": "sha1:JTJ7SHMFKLV7IGTIG5LK3B4VN2KJF6QT", "length": 5680, "nlines": 50, "source_domain": "www.no1tamilchat.com", "title": "NTC FORUM - No.1 TamilChat Room - www.no1tamilchat.com TAMIL FORUM", "raw_content": "\nதயவு செய்து உங்கள் நண்பர்களின் கடவுச்சொல்லை உபயோகித்து இந்த மன்றத்தினுள் நுழைய வேண்டாம்.\n*இன்று நண்பர்களாக இருபவர்கள் நாளை எதாவது கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிய நேரிடுகையில், உங்களது கடவுச்சொல்லை உபயோகித்து உங்களது பெயரில் பதிவிட்டு,உங்கள் பெயரை துஸ்பிரயோகம் செய்யலாம்.இது போன்ற சம்பவம் ஏற்கனவே 2 தடவைகள் நடந்திருக்கின்றன.எல்லோருமே இப்பிடி பண்ணுவதில்லை, இருந்தாலும் ஒரு எச்சரிக்கைக்காகவே நண்பர்களின் கடவுச்சொல்லை உபயோகித்து மன்றத்தினில் நுழைவதை அனுமதிக்கவில்லை.\n*நண்பர்களின் கடவுச்சொல் உபயோகித்து மன்றத்தினுள் நுழைபவர்கள், மற்றும் நண்பர்களுக்கு கடவுச்சொல்லை உபயோகிக்க கொடுப்பவர்கள் மன்றத்தினில் பதிவிட தடை செய்யப்படுவார்கள்\nஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்\nஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்\nதகவல் சொன்னமைக்கு நன்றி NTC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2007/03/5.html", "date_download": "2018-05-27T07:52:51Z", "digest": "sha1:55IRXM6S6WYQNKB3465DFLSESMVOYPTT", "length": 33932, "nlines": 261, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: 5 ஸ்டார்", "raw_content": "\nஎன்னன்னு சொல்லுறது... இப்போ நம்ம வலையுலகத்துல்ல புதுசா ஒரு விளையாட்டு கொடிக் கட்டி பறக்குது..\nஅதாவது \"நான் ஒரு மாதிரி\" அப்படின்னு அவங்களைப் பத்தி அவங்களே பட்டியல் போட்டு ஊருக்கும் உலக்த்தும் தான் கொஞ்சம் கிறுக்குன்னு சொல்லமாச் சொல்லி உஷார்ன்னு தனக்குத் தானே சங்கு ஊதுறது தான் அந்த விளையாட்டோட ஸ்பெஷலாட்டி... இந்த விளையாட்டை ஆரம்பிச்ச புண்ணியவான் வாழ்க... பாருங்க நம்ம மக்களும் அசராம பதிவுல்லப் பட்டியலைப் போட்டு ப்ட்டயக் கிளப்பிகிட்டு இருக்காங்காயங்க...\nபூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..\nநம்மளை எல்லாம் யாரும் கூப்பிடல்ல.. அப்படின்னா தேவ் நீ எல்லாம் தெளிவாத் திரியறன்னு அர்த்தம்.. இப்படி என்னிய நானே வேற பாராட்டிக்கிட்டேன்.\nஅப்போத் தான் ஹலோ.. அஞ்சு மட்டும் சொல்ல சொன்னதாலத் தான் உங்களைக் கூப்பிட யோசனை மத்தப் படி உங்களைத் தான் முதல்ல கூப்பிடணும்ன்னு மை பிரெண்ட் கொரலு கொடுக்க...\nஅதை எல்லாம் பொது வாழ்க்கையிலே பெருசா எடுத்துக்காமப் போயிகிட்டு இருந்தா.. நம்ம ஜி.ரா.. பின்மண்டையிலே சின்னதா ஒரு கொட்டு வைக்கற மாதிரி மெயில் அனுப்பி, அய்யா.. என்ன நீங்க ஒரு மாதிரி தானே.. ஒத்துகிட்டு எழுதுங்குறார்..\nஇது பரவாயில்ல.. அப்படின்னு ஜகஜமாப் போயிட்டு இருந்தா கொத்ஸ் அங்கிருந்து நம்ம மேலே கல்லை விட்டு எறிஞ்சுட்டு... எலேய்.. என்ன லுக் வாய்யா வந்து உன் கிறுக்குத் தனத்தை ஊருக்குச் சொல்லிட்டுப் போயிரு.. அதிகம் இல்ல ஒரு அஞ்சு போதும்ங்க்றார்..\nஆகா என்னிய மாதிரியேத் தானே நீங்களூம்.. எங்கே உங்க கிறுக்குத் தனத்தை கெத்தா ��ருக்கு சொல்லுங்கண்ணா.. இதுக்கெல்லாம் பயப்படலாமான்னு நம்ம பாசமலர் தங்கச்சி இம்சை அரசியும் ஒரு போடு போட்டுருச்சு...\nஇனியும் தாமதிச்சா.. அவ்வளவு தான் எல்லாரும் கூப்பிட்டுருவாய்ங்க... அப்புறம் மொத்தப் பதிவுலகமும் பாராட்டும் ஒத்தைக் கிறுக்கனா மவுண்ட் ரோட்ல்ல பேனர்ல்ல நின்னு போஸ் கொடுக்க வேண்டியதாக் கூடப் போயிரும்ய்யா.. அதான் வந்துட்டேன்..\nநக்கல்/நையாண்டி: எதுல்லயும் ஒரு நக்கல் நையாண்டித் தனம் நம்மக் கூட ஒட்டிகிட்டே திரியும்.. அதை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கொடுத்துறது நம்ம பழக்கம். இந்தப் பழக்கத்தாலே நமக்கு நிறைய நண்பர்கள் கிடைச்சது உண்மைன்னா.. இதே பழ்க்கத்தால என்னையும் அறியாமல் நண்பர்கள் மனத்தைக் காயப்ப்டுத்திடுறது கொடுமை... என்னப் பண்றது பொது வாழ்க்கையில் இதெல்லாம் ஜகஜம்ன்னு நம்ம நண்பர்கள் நம்ம மன்னிச்சு விட்டுட்டுப் போயிடுறாங்க அதுன்னாலே நானும் நக்கல் நையாண்டின்னு நல்லப் படியா ஓட்டிகிட்டு இருக்கேன்.\nகூட்டம் கண்டா ஒதுங்குறது: தனியாப் பொறந்து வளர்ந்தாலோ என்னவோ.. கூட்டம்ன்னாலே நம்ம தெனாலி சொல்லவாரே அது மாதிரி மெத்தப் பயம் எமக்கு... தி.நகர் கடைவீதி கண்டால் பயம் எமக்கு.. பல்லவன் பஸ் கண்டால் பயம் எமக்கு.. பதிவர் கூட்டம் என்றால் அதினும் பயம் உமக்கு ( இது சகப் பதிவரின் கமெண்ட்ங்கோ) இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..\nசினிமாப் பாக்குறது: இப்படி ஒரு பொழப்பு எனக்கு... லைன் கட்டி படம் வந்தா க்யூ கட்டிப் பாத்து கோடம்பாக்கத்தை வாழ வைக்குறதா ஒரு எண்ணம்.. அது மட்டும் இல்லங்க எந்த ஊருக்குப் போனாலும் அந்த ஊர் தியேட்டர்ல்ல படம் பாத்துருவேன்,.. இப்படி உணர்ச்சி வசப்பட்டு கன்னடம், தெலுங்கு, மலையாளப் படமெல்லாம் பாத்துருக்கேன்னாப் பாருங்க.. சினிமா மேல பற்றா இல்ல தியேட்டர் மேலயான்னு தெரியல்ல.. ஒரு தபா பெங்களூர்ல்ல நைட் ஷோ தனியாப் போயிட்டு தங்கியிருந்த நண்பன் வீட்டுக்கு வழியை மறந்துட்டு விடிய விடிய கோரமங்கலாவை பைக்ல்ல வளைய வந்து நாய் துரத்தி.. அதெல்லாம் ஒரு தனிக் கதைங்க..\nஊர் சுத்துறது: வெட்டியா இருந்தாலும் விறகோடு இருந்தாலும் ஊர் சுத்தறது நமக்குப் புடிச்சப் பொழப்பு... ஆக்சுவலா நம்ம கலர் காம்ப்ளெக்ஷன் கொறஞ்சுதுக்கௌ கார���மே அது தான்னு சின்னப் புள்ளயிலே எங்க அம்மா வருத்தப் படுவாங்க.. சரி இப்போ அதுக்குப் பிராயச்சித்தமா மலை மலையா நல்ல ஜில்லுன்னு இருக்க இடமாச் சுத்தி காம்ப்ளெக்ஷனை மாத்தலாம்ன்னு பார்த்தா.. ம்ஹும் ஆவறதில்ல.. சரி எது எப்படியோ.. ஊர் சுத்தற ஆசை மட்டும் நமக்குக் கொறையல்ல..\nபுது மொழிகள் கத்துக்கறது: ஓலகத்துல்ல உள்ள எல்லா மொழியையும் கத்துக்கணும்ன்னு பேராசை எல்லாம் இல்லாட்டியும்... வேத்து மொழித் தெரிஞ்சவப்ங்களைப் பார்த்தாப் போதும் பீலிங் ஆயிருவேன்... ப்ளீஸ் டீச் மீ யுவர் லாங்குவேஜ்ன்னு நச்சரிப்பேன்... ஓரளவு கத்துகிட்டு சீன் போடுறது நம்ம பழக்கம்... இதுல்ல நம்ம சீன் அடிக்கடி கிழியறது நாம சேத்து தைக்கறதும் வாடிக்கையாகிப் போன வேடிக்கைங்க...\nஸ்ப்பாடா அஞ்சு ஆச்சா.. இதெல்லாம் ஒரு ஸ்டார் வேல்யூ உள்ள குணங்கள்ன்னு உங்களுக்கு விளங்கியிருக்குமே.. இப்போ நம்ம பங்குக்கு ஒரு அஞ்சு பேரை இழுத்து விடுவோமா ஆட்டத்துக்கு..\n1.இந்த வார ஸ்டார் நம்ம பெருசு\nஇனி இவங்க ஆட்டத்தைப் பார்ப்போமா..\nஅடப்பாவி..பாசத்த இப்படி காட்டிட்டியே :-(\nதேவ தேவ தேவாதி தேவ தேவப்பிரிய தேவாதி தேவே பதிவைப் போட்டு நம்ம ஊர் மானத்தைக் கப்பல் ஏற்றிய (அல்லது இறக்கிய) உம்மைக் கண்டபடி உணர்ச்சி வசப்பட்டு பாராட்டத் தோன்றுகிறது. ஆனால்....நாதழுதழுப்பதால் பேச்சு வரவில்லை. ஆனாலும் கருத்தைச் சொல்லியே ஆக வேண்டுமல்லவா. இதோ வருகிறேன்.\n1. ஒம்ம நக்கலையும் நையாண்டியையுந்தான் பதிவுலகமே அறியுமே. நம்ம மக்காக்கள் இதத் தூத்துக்குடித் திமிருலே-ம்பாங்க. அதெல்லாம் நமக்கு சர்வ சாதாரணம். இல்லையா\n2. கூட்டத்தக் கண்டாத்தானய்யா ஊட்டம் வரனம். இனிமே கூட்டத்துல குமிஞ்சிருங்க. அப்புறம் பாருங்க...என்ன நடக்குதுன்னு.\n3. சினிமாக்கள். இதுல ஒரு விஷயம் சொல்லனும். சின்ன வயசுல நடந்தது. மூனாவது நாலாவது படிக்கிறப்போ இருக்கும். அப்ப தூத்துக்குடியில ஜோசப்புன்னு ஒரு தேட்டர் இருந்தது. ஊருல இருந்து நம்ம மச்சினரு வந்திருந்தாரு. வயசுல என்னைய விட மூத்தவரு. ராகவா...வால. சைக்கிள்ள உக்காருன்னு சொன்னாரு. உக்காந்தேன். நேரே ஜோசப்பு. ஏதோ தெலுங்கு டப்பிங் மாயாஜாலப்படம். அதுல தலைவிதிப்படிதான் நடக்கும்னு ஒரு வசனம். அப்படி மனப்பாடமா பதிஞ்சிருச்சு. வீட்டுக்கு வந்தா...சொல்லாமக் கொள்ளாமப் போனதுக்கு வசவு. இதெல்��ாம் ஜகஜந்தானே இப்பல்லாம் டிவிடி வெல கொறஞ்சிட்டதால டீவீடிகளா வாங்கிக் குவிக்கிறது. ஐதராபாத் வந்திருக்கிறதால நாலு தெலுங்குப் படம் வாங்கீருக்கேன். தான வீர சூர கர்ணா, மங்கமாவாரி மனவ்வாரு, ஜம்ப்பலக்கடி பம்ப்பா, நர்த்தனஷாலா அப்படீன்னு.\n4.5. ஊர் சுத்துறது ரொம்பவும் பிடிக்கும். பல நாடுகளுக்கும் போகனும். பல மொழிகளைக் கேக்கனும்னு ஆசை. நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு.\n//பூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..//\nஒரு தலைவன் வார்த்தையை தன் வார்த்தையாகவே போட்டுக்கிட்டேயா. கண்ணுல தண்ணி வருது. இருக்கட்டும்.\nநான் நினைச்சங்கள்ள ஒருத்தரே ஒருத்தர்தான் உன் லிஸ்டில். உன்னை புரிஞ்சுக்கவே முடியலையே.\nஎன்ன ரொம்ப உணர்ச்சிவசப்பட்ட மாதிரி தெரியுது. உம்மளை நகைச்சுவையா எழுதச் சொன்னா இப்படி ட்ரையா எழுதிப் புட்டீங்களே.....\nநம்ம கிறுக்குத்தனங்கள் பத்தி ஒண்ணும் சொல்லலையே....\nஅதினும் பயம் உமக்கு ( இது சகப் பதிவரின் கமெண்ட்ங்கோ) இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..\nஇதுதான் சூப்பர். இப்படி ஒரு ஃபோபியா இருக்குனு தெரியாமப் போச்சே:-)\nஹி... ஹி... சொல்லவே வேணாம் அண்ணா. எங்களுக்கு நல்லாவே தெரியும்... டி.ஆர்-ஐ வச்சு பரட்டை அரங்கம் நடத்தினவர்தான நீங்க...\nஇது சரியில்ல அண்ணா... நம்ம தல கூட இருந்துட்டு இப்படியெல்லாம் சொல்லலாமா\nசம்பளத்துல பாதி இதுக்குதான் போகுது போல\nஇதுல நான் உங்க கட்சி. எனக்கும் ஊர் சுத்தறதுனா ரொம்ப பிடிக்கும் :)\nசாரி அண்ணா. எனக்கும் இதுக்கும் ரொம்ப தூரம். நான் ஹிந்தி கத்துக்கிட்ட கதையதான் உக்காந்து வில்லுப்பாட்டா பாடினேனே. ஹ்ம்ம்ம்...\n//நான் நினைச்சங்கள்ள ஒருத்தரே ஒருத்தர்தான் உன் லிஸ்டில். உன்னை புரிஞ்சுக்கவே முடியலையே. //\nதேவ் ஒரு புரியாத புதிர் அப்படினு அடுத்த பதிவு போடுங்க கொத்துஸ்...\n//இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்..//\nஏதோ தனியா நடந்து வந்த மாதிரி பிலிம் காட்டுறீர், கூட வந்தவங்களை பற்றியும் சொல்லுங்க....நானா சொன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்.\n//ஊர் சுத்துறது ரொம்பவும் பிடிக்கும். பல நாடுகளுக்கும் போகனும். பல மொழிகளைக் கேக்கனும்னு ஆசை. நிறைவேறிக்கிட்டுதான் இருக்கு.//\nபாக்குறது, கேட்குறது வரைக்கும் ஒகே, ஆனா அத கத்துக்கனும் என்னும் போது லைட்டா இல்ல நல்லாவே இடிக்குது...\n//ஊருக்கும் உலக்த்தும் தான் கொஞ்சம் கிறுக்குன்னு சொல்லமாச் சொல்லி உஷார்ன்னு தனக்குத் தானே சங்கு ஊதுறது தான் அந்த விளையாட்டோட ஸ்பெஷலாட்டி//\nஎங்க போனாலும் இந்த டேக்-தான் ஆட்டிபடைக்குது போல\nமுதல் முறை இங்கே, தேவ்..\nநகைச்சுவையா எழுதியிருக்கீங்க தேவ்.. நல்லா இருக்குங்க\nபாசம் வெளியேக் காட்டித் தான் தெரியணுமா மனதின் ஓசையாரே :-)\nசீக்கிரம் நீ எவ்வளவு பெரிய கிறுக்கன்ங்கறதை வந்து ஊருக்குச் சொல்லுவீயா அதை விட்டுட்டுப் பீலிங் ஆயிகிட்டு...செ சின்னப் புள்ளத்தனமால்ல இருக்கு\n//பூராக் கிறுக்குப் பயக் கூட்டமா இல்ல இருந்திருக்கு .. இதுகக் கூடவா இம்புட்டு நாளும் நாம கும்மி அடிச்சிட்டு இருந்தோம்ன்னு நானும் நமட்டுச் சிரிப்பு சிரிச்சிகிட்டே எல்லாப் பதிவையும் படிச்சிகிட்டு இருந்தேன்..//\nகூட்டத்துல முக்கியமான ஆளே நீங்க தான்... அது மறந்து போச்சா\nஎனக்கு கூட்டம்னா ரொம்ப பிடிக்கும். மீதி எல்லா கேரக்டரும் ஒத்து போகுது.\nஆனா எனக்கு யாரையும் நக்கல் பண்ணவே வராது. சின்ன வயசுல இருந்தே அவ்வளவு அமைதி...\nஏதோ தனியா நடந்து வந்த மாதிரி பிலிம் காட்டுறீர், கூட வந்தவங்களை பற்றியும் சொல்லுங்க....நானா சொன்னா நல்லா இருக்காது சொல்லிட்டேன்.//\nஹ்ம்ம்ம். நான் பாட்டுக்கு செவ்வனேன்னு ஒரு ஓரமா போய்க்கிட்டிருந்தேன். அது எப்படி நீ மட்டும் உருப்புட்டுடலாமான்னு சொல்லி இழுத்து விட்டுட்டீங்களே\nஒருத்தனை கிறுக்கனாக்கிப் பார்க்கறதுல உங்களுக்கு எல்லாம் அப்படி என்னய்யா சந்தோஷம்\nதேவ் என்னமா கிறுக்கி வச்சிருக்கிங்க உங்க கிறுக்கு தனத்தை எல்லாம் ;-)))\n\\\\இந்தக் கூட்டத்துக்கெல்லாம் பயந்து பஸ் ஏறாம லைட் ஹவுஸ் டூ அடையார் வரை நடந்தே வந்து இருக்கேனாப் பாருங்களேன்.\\\nநம்பிட்டோம்.....எல்லோரும் நம்பிட்டோம்....சரி புலி ஏதோ சொல்லிட்டு போயிருக்கே அவுங்களை பத்தியும் கொஞ்சம் சொல்லறது ;-)\nஹிம் வெட்டியா ஊர்சுத்துறதுயும் பொழுது போக்க சினிமாக்களுக்கு போறத பத்தியும் ஒரு பதிவா...:)\nஅண்ணே என்ன��யும் ஒருத்தன் இதைமாதிரி புலம்ப சொல்ல கூப்பிட்டுருக்கான்... :)\nநம்மளை விட்டு இருக்கமாட்டானுக பாசக்காரய்ங்கே :)\nவாய்யா கிறுக்கா. எப்படியோ 'ஜோதியில்' ஐக்கியமாயிட்டீர்:-)))))\nஆமா........லைட் ஹவுஸ் 'புள்ளி' யாரு\nஆனா எனக்கு யாரையும் நக்கல் பண்ணவே வராது. சின்ன வயசுல இருந்தே அவ்வளவு அமைதி//\nவிஜய டி.ஆரு ஆள் போட்டு தேடிகிட்டு இருக்கார் வட்டிதம்பி, இருக்குடி:-))\nஉங்களட்டை நாளைக்கு வாறன்.இப்ப சுவிசிலை நேரம் இரவு 11. தூக்கம் வருது. நிலவு நண்பனோடை கன நேரம் கதைச்சதாலை இனி நோ ரைம். நாளைக்கு வேலைக்குப் போக வேணும். குட்டிச்சாத்தான்கள் வேறை 2 பேர் வீட்டிலை. ஓ கே நாளை இதே நேசரம் பேசலாம்.\nதேவ் அண்ணே, மார்க் போட்டு போட்டு டயர்ட்டாச்சு\nஉங்களுக்கு எதுக்கு மார்க்கு. நீங்கதான் ஏற்கனவே மின்னிட்டு இருக்கீங்களே\nஅதனால் பொழச்சு போங்கன்னு விட்டுடறேன். ;-)\nஇதோ எழுதிட்டேன்பா என்னுடைய கிறுக்குத்தனங்களை. இப்போ திருப்தியா போங்க போய் இந்த பக்கத்துல இருக்கிற என்னுடைய கிறுக்குத்தனத்தை பார்த்து கைகொட்டி சிரிங்க போங்க....\nசூப்பர் ஸ்டாருக்கு ஒரு கச்சேரி.\nபொன்ஸ் அக்கா எங்கிட்டச் சொன்னது...\nஅட அநியாய ஆபிஸரே - 4\nஆபிஸருக்கு இன்னிக்கு அப்ரேசல் - 3\nடீச்சருக்கே பரீட்சை...இந்தாங்க கேள்வித் தாள்\nசற்று முன்:பதினாறு வயசு அயிடுச்சா உங்களுக்கு\nஅம்மா... உங்க பையன் இப்போ ஆபிஸர் - 2\nதுபாய் வரைக்கும் கேள்வி கேப்போம்ல்ல..\nநாங்க ஆபிஸர் ஆன கதை - 1\nசற்றுமுன்: இந்திய வீரர்களும் ஸ்காட்லாண்ட் யார்ட் ப...\nஆயிரம் பொற்காசுகள் உங்களுக்கே உங்களுக்காம்\nஆல் இன் ஆல் அழகுராஜா கோச்சிங் சென்டர்...\nசாப்ட்வேர் கம்பெனிகளில் நடப்பது என்ன\nஉலகக் கோப்பைக்குப் போறோம் - பயிற்சி களம்\nஉலகக் கோப்பைக்குப் போறோம் - பினாத்தலாரின் விவகாரக்...\nகச்சேரியில் கலக்கப் போவது யார்\nசிவாஜி - இது எந்த ஊர்ங்கோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onameen.blogspot.com/2010/06/blog-post_17.html", "date_download": "2018-05-27T07:32:25Z", "digest": "sha1:KSFXAWYTNGY5MOW345XY2AEYK6L2D52Q", "length": 47121, "nlines": 141, "source_domain": "onameen.blogspot.com", "title": "புல்லாங்குழல்: அகப்பார்வை அத்தியாயம் 1", "raw_content": "\nஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போ��ு அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள். (ஆதார நூல்: அபூதாவூத்)\nமனிதனுக்கு வானம், பூமியை வசப்படுத்திக் கொடுத்ததாக இறைவன் சொல்கின்றான்.\nவானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும் நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு வசப்படுத்தித் தந்திருக்கின்றான் என்பதையும், இன்னும் உங்கள் மீது தன் அருட்கொடைகளை வெளிப்படையாகவும் (known and seen) மறைவானவையாகவும் (unknown and unseen) நிரப்பமாக்கி வைத்துள்ளான் என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா - அல் குர்ஆன் (31:20)\nநம்மில் உள்ள இறைவன் வழங்கிய மறைவான அந்த அருட்கொடைகள் என்ன\n“சைக்கோ சைபர்னேடிக்ஸ்” (Psycho cybernetics) என்பது மேக்ஸ்வெல் மால்ட்ஸ் (Maxwell Maltz) என்னும் பிளாஸ்டிக் சர்ஜன் (Plastic Surgeon) எழுதிய ஓர் அற்புதமான புத்தகம். அவர் பிளாஸ்டிக் சிகிச்சை (Plastic surgery) செய்து பலரது முக அமைப்பை மாற்றிய பொழுது, அது அவர்களது மன அமைப்பில் ஏற்படுத்திய வியக்கத்தக்க மனமாற்றத்தைக் கண்டார். அதே நேரத்தில் ஒரு சிலர் புதிய அழகிய தோற்றத்தை அடைந்த பின்னும் எந்த வித மாற்றமுமின்றி இருப்பதைக் கண்டு அதிர்ந்தார். இதை பல ஆண்டுகள் ஆராய்ந்த அவர் தன் ஆய்வின் விளைவாக எழுதிய புத்தகம் தான் “சைக்கோ சைபர்னேடிக்ஸ்” (Psycho cybernetics). அது “self image” என்னும் நமது சுய உருவகத்தைப் பற்றியது.\nகுறிப்பு: self image என்பதற்கு சுய உருவம், சுய வடிவம் போன்றவை நேரடிப் பொருளாய் இருந்தாலும் நம் சுயம் தன்னை உருவகித்துக் கொண்ட விதத்தின் கற்பனை வடிவங்கள் அல்லது மனப்பதிவுகள் என்பதை விளக்க சுய உருவகம் என்ற வார்த்தை பொருத்தமாகப்பட்டதால் self image என்பதை சுய உருவகம் என்ற வார்த்தையாலேயே குறிப்பிட்டிருக்கின்றேன்.\n“நாம் ஒவ்வொருவரும் நம்மைப் பற்றி ‘நான் இன்ன வகை மனிதன்’ என்ற ஒரு சுய உருவகத்தை (self imageஐ) - நம்மைப் பற்றிய மனச்சித்திரத்தை, நம் மனதின் அடியில் பதிய வைத்திருக்கின்றோம். இந்த சுய உருவகம் நம்முடைய ‘நான்’ என்பதன் வரைபடம் (mental blueprint). அதாவது நம்மைப் பற்றிய நமது கருத்துக்களின் மனச்சித்திரம். நம் புலன் உணர்வுகளினால் இதை அறிய முடியாவிட்டாலும் கூட ‘நான்’ என்ற இந்த சுய உருவகத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்கின்றோம். ஓர் அகராதியைப் போல ஆரம்பம் முதல் கடைசி விளக்கம் வரை இதில் இருக்கிறது.”\nஒருவர் ‘கருவாட்டு வாசம்’ என்பதும், இன்னொருவர் ‘கருவாட்டு நாற்றம்’ என்பதும் இதனால் தான். ஒருவர் கணினியில் புகுந்து விளையாடுவதும், இன்னொருவர் கணினி என்றாலே எனக்கு அலர்ஜி என்பதும் இதனால் தான். ஒருவர் கால் கிலோ ஜிலேபியை காலையில் தின்பதும், இன்னொருவர் வெறும் வயிற்றில் இனிப்பு சாப்பிடுவார்களா\n“நமது செயல்கள், உணர்வுகள், திறமைகள் இன்னும் நடத்தைகள் எல்லாம் இந்த சுய உருவகத்துக்கு இசைவானவை. சுருங்கச் சொன்னால் மனதில் உருவாக்கப்பட்ட இன்ன வகை மனிதனாகத்தான் நாம் நடக்கின்றோம். இன்னும் சொன்னால் எவ்வளவுதான் மனோ சக்தியை(will powerஐ) பிரயோகித்து முயன்றாலும் நம்மால் வேறு விதமாக நடக்க முடியாது. இது தான் நம் இலக்கு (goal)களின் கட்டுப்பாட்டு மையமாகும். இதுவே நமக்கு எது எது சாத்தியம் என்ற எல்லைக் கோடுகளையும் நிர்ணயிக்கின்றது.”\nஉண்மையில் இவை நம் மனதில் நாமே வரைந்த கற்பனை வேலிகள். தாண்டிச் செல்ல முடியாத இரும்புச் சுவர்கள் அல்ல. “நமது சுயவுருவகத்தை மேம்பட்டதாக வடிவமைப்பதன் மூலம் நமது செயல் திறனின் எல்லையும் வியக்கத்தக்க உச்சத்தை எட்டுகிறது” என்பதைப் பற்றி விவரிக்கிறது அந்தப் புத்தகம்.\nஎண்பதுகளின் ஆரம்பத்தில், என் கல்லூரி நாட்களில் படித்த அந்தப் புத்தகம் என் ஆன்மீகத் தேடலில் ஒரு சிறிய ஜன்னலைத் திறந்தது. அதனால் உந்தப்பட்டு அதைப் போன்ற பல புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தேன். அதன் வாயிலாய் மனதின் சூட்சுமத்தை திறக்கும் மந்திர சாவிகளை வெறும் புத்தகங்களில் தேட முடியாது என்பதை அந்தப் புத்தகங்களை எழுதிய அறிஞர்களின் வழிகாட்டுதலால் புரிந்து கொண்டேன்.\nரஹ்மானைப் பற்றி அறிந்தவர்களிடத்தில் தெரிந்து கொள்ளுங்கள் -அல் குர்ஆன் (25:59)\nநல்ல வேலை, இனிய குடும்பம், அன்பு நண்பர்கள் என இறைவன் எனக்கு என் தகுதிக்கு மேல் வழங்கிய அருட்கொடைகள் ஏற்படுத்திய இறைக்காதலின் தொடர்ச்சி அவனைப் பற்றிய தேடலாக விரிந்தது.\n1994 ஆம் வருடம், அப்போது நான் சிசெல்ஸ் (Seychelles) என்னும் இந்தியப் பெருங்கடலில் உள்ள ஆப்பிரிக்கத் தீவில் வேலை செய்து கொண்டிருந்தேன். விடுமுறையில் இந்தியாவுக்கு வந்திருந்த போது ஒரு நாள், என் வாழ்வின் போக்கையே உன்னதமாக மாற்றிய இருபதாம் நூற்றாண்டின் மகத்தான ஒரு இஸ்லாமிய தத்துவ ஞானியைச் சந்தித்தேன்.\nஅன்பே வடிவாய், அரவணைக்கும் புன்னகையுடன், மரியாதைக்குரிய தோற்றம். அவர்கள், “நீங்கள் எங்க��� இருக்கின்றீர்கள்” என என்னைக் கேட்டார்கள். அந்த கேள்வியின் நோக்கம் நான் எங்கே வேலை செய்கின்றேன் என்பதா” என என்னைக் கேட்டார்கள். அந்த கேள்வியின் நோக்கம் நான் எங்கே வேலை செய்கின்றேன் என்பதா இல்லை என் சொந்த ஊர் என்ன என்பதா இல்லை என் சொந்த ஊர் என்ன என்பதா என விளங்கவில்லை. ஆனால், அவர்கள் முகத்தின் தீட்சண்யம் கேள்வி மிகவும் நுட்பமானது என்பதை விளக்கியது. தயக்கத்துடன் “நான் சிசெல்ஸில் இருக்கின்றேன் என விளங்கவில்லை. ஆனால், அவர்கள் முகத்தின் தீட்சண்யம் கேள்வி மிகவும் நுட்பமானது என்பதை விளக்கியது. தயக்கத்துடன் “நான் சிசெல்ஸில் இருக்கின்றேன்” என்றேன். ‘அப்பாவி மனிதா” என்றேன். ‘அப்பாவி மனிதா’ என்பது போல் புன்னகைத்தார்கள். பின் கனிவான தோரணையில், “மனிதனுக்கு உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்று அம்சங்கள் இருக்கின்றன. வெளிரங்கத்தில் தெரியும் இது உங்களுடைய உடல். இன்னும் உள்ரங்கத்தில் இருப்பது உங்களுடைய உள்ளம், உங்களுடைய ஆன்மா. இப்படி “உடைய” என்னும் உடமையை (Possessiveness) குறிக்கும் சொல் வந்தாலே அது வேற்றுமையைக் குறிக்கும். உடைய என்பது வேற்றுமை உருபு. உதாரணமாக இது என்னுடைய கண்ணாடி என்றால் கண்ணாடி என்பது நான் அல்ல. இது என்னுடைய சட்டை என்றால் சட்டை என்பது நான் அல்ல. இது உங்களுடைய உடல், இது உங்களுடைய உள்ளம், இது உங்களுடைய ஆன்மா என்றால் உடல், உள்ளம், ஆன்மா என்பது நீங்கள் அல்ல. அப்படி என்றால் இந்த உடலை, உள்ளத்தை, ஆன்மாவை உடையவரான நீங்கள் யார்’ என்பது போல் புன்னகைத்தார்கள். பின் கனிவான தோரணையில், “மனிதனுக்கு உடல், உள்ளம், ஆன்மா என்ற மூன்று அம்சங்கள் இருக்கின்றன. வெளிரங்கத்தில் தெரியும் இது உங்களுடைய உடல். இன்னும் உள்ரங்கத்தில் இருப்பது உங்களுடைய உள்ளம், உங்களுடைய ஆன்மா. இப்படி “உடைய” என்னும் உடமையை (Possessiveness) குறிக்கும் சொல் வந்தாலே அது வேற்றுமையைக் குறிக்கும். உடைய என்பது வேற்றுமை உருபு. உதாரணமாக இது என்னுடைய கண்ணாடி என்றால் கண்ணாடி என்பது நான் அல்ல. இது என்னுடைய சட்டை என்றால் சட்டை என்பது நான் அல்ல. இது உங்களுடைய உடல், இது உங்களுடைய உள்ளம், இது உங்களுடைய ஆன்மா என்றால் உடல், உள்ளம், ஆன்மா என்பது நீங்கள் அல்ல. அப்படி என்றால் இந்த உடலை, உள்ளத்தை, ஆன்மாவை உடையவரான நீங்கள் யார் அந்த நீங்கள் எங்கே இருக்கின்றீர்கள்” என மெலிதான புன்னகையுடன் கேட்டார்கள்.\n“இறப்புக்குப் பின் கேள்வி கணக்குகள், வேதனை என்பதெல்லாம் செய்யப்படும் “கப்ர்” என்பது என்ன ஒரு விமான விபத்திலோ, அல்லது தீ விபத்திலோ முற்றிலும் உடல் அழிந்த ஒருவருக்கு (நம் அனைவரையும் அத்தகைய திடீர் மரணத்தை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக ஒரு விமான விபத்திலோ, அல்லது தீ விபத்திலோ முற்றிலும் உடல் அழிந்த ஒருவருக்கு (நம் அனைவரையும் அத்தகைய திடீர் மரணத்தை விட்டும் அல்லாஹ் பாதுகாப்பானாக) கப்ர் எங்கேயுள்ளது அந்த உடலற்ற நிலையில் இன்பத்தையோ, துன்பத்தையோ அனுபவிப்பது யார் அல்லது எது” இந்த ரீதியில் கேள்விகள் தொடர்ந்தன.\nஉங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை நீங்கள் உற்று நோக்க வேண்டாமா (51:21) என்ற இறை வசனத்தை மையமாக வைத்து அமைந்திருந்தது அவர்களின் உரையாடல். ஒவ்வொன்றையும் அவர்கள் விளக்கிய பாணி எளிமையாகவும், புதுமையாகவும் இருந்தது. ஒரு நாள் அவர்களுடன் இருந்தேன். அதற்குப் பிறகு நான் சிசெல்ஸ்க்குச் சென்று விட்டேன். மீண்டும் இந்தியா வந்த போது இறைவன் அருளால் அவர்களின் தொடர்ச்சியான சகவாச பாக்கியம் கிடைத்தது.\nநம்மை இறைவன் படைத்ததன் நோக்கம் என்ன நமது நப்ஸ் (self ‘நான்’) என்பது என்ன நமது நப்ஸ் (self ‘நான்’) என்பது என்ன நம்மில் உள்ள இறைவனின் மறைவான அருட்கொடைகள் என்ன நம்மில் உள்ள இறைவனின் மறைவான அருட்கொடைகள் என்னஈருலக வாழ்விலும் வெற்றியாளனாக ஒரு இறைநம்பிக்கையாளனின் சுய உருவகம் “திருகுர்ஆன்” என்னும் இறைவழிகாட்டலின் அடிப்படையில் எப்படி அமைய வேண்டும்ஈருலக வாழ்விலும் வெற்றியாளனாக ஒரு இறைநம்பிக்கையாளனின் சுய உருவகம் “திருகுர்ஆன்” என்னும் இறைவழிகாட்டலின் அடிப்படையில் எப்படி அமைய வேண்டும் இணைவைப்பிலிருந்து (ஷிர்கிலிருந்து) நம்மை மீட்டு உன்னதமான அர்ஷின் அதிபதியை நம் பிடரி நரம்பை விட சமீபமாக காட்டித் தரும் அகப்பார்வை என்றால் என்ன இணைவைப்பிலிருந்து (ஷிர்கிலிருந்து) நம்மை மீட்டு உன்னதமான அர்ஷின் அதிபதியை நம் பிடரி நரம்பை விட சமீபமாக காட்டித் தரும் அகப்பார்வை என்றால் என்ன அகப்பார்வையாளனை (முஹ்சினை) அல்லாஹ்வுடன் சேர்த்து வைக்கும் இறையச்சம் (தக்வா), ஏகத்துவம் (தவ்ஹீத்) என்பது என்ன\nஉலூஹிய்யத் - இறைத்தன்மை என்பது என்ன\nருபூபிய்யத் - ரட்ஷகத்தன்மை என்பது என்ன\nஎன இப்படி பல புரியாத கேள்விகளுக்கு குர்ஆன் மற்றும் நபிமொழியின் (ஹதீஸ்) அடிப்படையில் பரிவோடு சொல்லிக் கொடுத்தார்கள்.\nஅகப்பார்வை, இறையச்சம் (தக்வா), ஏகத்துவம் (தவ்ஹீத்) என்பதெல்லாம் மத சம்பந்தபட்ட உயர் தத்துவங்கள் மட்டுமல்ல; நம்மை, நம் சுய உருவகத்தை மேம்படுத்தும் மகத்தான மனோதத்துவம் என்ற புதிய பரிமாணம், என்னை ஆச்சரியப்படுத்தியது. கடல் போன்ற இறை ஞானத்தில் ஒரு சில துளிகளை பருகிய என் போன்ற கடை நிலை மாணவர்களுக்கே, அந்த அறிவின் வெளிச்சத்தில் குர்ஆனை அணுகினால் எத்தனை மகத்தான பொக்கிஷமது என்பது புரிந்தது. விஞ்ஞானத்தின் வியக்கத் தக்க விளக்கங்களை படிக்கும் போதெல்லாம் அவை அனைத்தும் அதன் முழுமைக்காக மெய்ஞானத்தை சார்ந்து நிற்பது புரிந்தது. திருக்குர்ஆனின் வெளிச்சத்தில் அருவியாய்க் கொட்டிய அவர்களின் மெய்ஞான விளக்கம் வணக்கத்திற்குரிய அல்லாஹ்வின் மீது மட்டுமல்ல, நம் வாழ்வின் வட்டத்தில் அன்றாடம் சந்திக்கும் பெற்றோர், மனைவி, மக்கள், சுற்றம், நண்பர்கள் என சக மனிதர்களின் மீதும், இன்னும் அதையும் தாண்டி இறைவன் படைத்த அனைத்து படைப்பினங்கள் மீதும் ஒரு நேசத்தை விதைத்தது. அந்த நேசத்தின் விளைவாக நான் பெற்றுணர்ந்த பேற்றைப் பெறுக இவ்வையகம், என்ற ஆசையுடன், இறைவனின் கருணையில் ஆதரவு வைத்தவனாக என்னால் இயன்ற வரை உங்களுடன் பகிர்ந்து கொள்ளத் துணிந்து விட்டேன்.\nஇதில் கூறப்பட்டுள்ள விஷயம் கனமானதாகவும், புதியதாகவும், சற்று ஆச்சரியப்படுத்தவும் கூடும். ஆனால் உண்மை. நான் எதை சத்தியமான உண்மையென நம்புகின்றேனோ அதைத் தான் என் அன்பு சகோதர/சகோதரியான உங்கள் முன் எடுத்து வைத்திருக்கின்றேன். ஏற்றுக் கொள்வதும் மறுப்பதும் உங்கள் விருப்பம். அப்படி எந்த ஒரு முடிவுக்கும் வரும் முன் நிதானமாக ஒவ்வோரு பக்கத்தையும் திறந்த மனதுடன், ஒன்றுக்கு இரண்டு முறை பொறுமையுடன், கொஞ்சம் கொஞ்சமாக படித்துப் பாருங்கள். முழுவதையும் படித்த பின், இரண்டாம் முறையாக மீண்டும் ஒரு முறை அவசியம் படியுங்கள். கடந்த பதினைந்து வருடகால ஞான சகவாசத்தில் கற்ற கல்வியின் சாரத்தில் ஒரு முக்கிய பகுதி இது. நம் வாழ்வை உன்னதமாக்கும் அகமிய விஷயங்களைக் கொஞ்சம் தெரிந்து கொள்வதற்காக உங்கள் பொன்னான நேரத்தில் இரண்டே இரண்டு மணி நேரம் ஒ��ுக்குங்கள். இறைவன் அருளால் உங்கள் இதயத்துக்கு மேலும் ஒரு புதிய வெளிச்சம் கிடைக்கும் என நம்புகின்றேன்.\n“இறைஞானம்” என்பதெல்லாம் இறையச்சம் மிகுந்த நல்லடியார்களின் பாதை. நாமோ ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என வாழும் சராசரிகள். நமக்கெல்லாம் இவை சரியாக வருமா என புனிதத்தின் பேரில் ஒதுங்கும் பாசாங்கு நமக்கு வேண்டாம். இறைஞானம் இன்றி இஸ்லாம் இல்லை. நம் நிம்மதியான வாழ்வின் ஆணி வேர் அது. மேலும் நீங்கள் படிக்கப் போகும் இந்தச் சிறிய வெளியீடும், ஒரு ஞானியின் பார்வையல்ல. நானும் உங்களில் ஒருவன் தான். ஒரு ஞானியின் சகவாசத்தில் இருந்த ஒரு பாமரன் பெற்ற பேறு இது என்பதே, “இறைஞானம்” என்ற கதவை இறைவன் எல்லோருக்கும் திறந்தே வைத்திருக்கின்றான் என்பதற்கான அத்தாட்சியாகும்.\nعَلَى بَصِيرَةٍ أَنَاْ وَمَنِ اتَّبَعَنِي “அகப்பார்வையின் மீதே நான் இருக்கின்றேன். என்னை பின்பற்றியவர்களும்” (12:110) என்னும் இறைவசனம் (12:110) பெருமானாரை பின்பற்றுபவர்கள் அனைவரும் அகப்பார்வை பெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. அண்ணல் பெருமானாரின் அகப்பார்வை என்பது, ஓர் உச்சக்கட்ட எல்லை. அந்த உன்னத அகப்பார்வையில் அறிவுடையோர் அனைவரும் அடைவதற்கு முயல வேண்டிய ஒரு நியாயமான எல்லையைப் பற்றித் தான் இந்தக் கட்டுரையில் அலசப்படுகிறது. இஹ்ஸான் ஹதீஸில் வரும் “பார்ப்பதைப் போல” (கஅன்னக்க தராஹு) என்ற சொற்றொடர், பஸீரத் என குறிப்பிடப்படும் “அகப்பார்வை” இன்னும் ஷுஹூது/ ஷஹீது என்று சொல்லப்படும் “சாட்சியளித்தல்” (witnessing) என்ற வார்த்தைகளுக்கு தனிப்பட்ட ஆழமான அகமிய அர்த்தங்கள் இருக்கின்றது. அத்துடன் அவைகளுக்கிடையே “ஞானம் கொண்டு பார்க்கும் பார்வை” (இஸ்திஹ்லார் ஃபில் இல்ம்) என்ற ஒரு பொதுவான சரடு (common string) இருப்பதை என் ஞானாசிரியரின் போதனையின் போது நான் உணர்ந்த விதத்தில் இக்கட்டுரையை அமைத்திருக்கின்றேன். மேலும் இறையருளால் ஆன்மீக அறிஞர்கள் வாயிலாக பெற்ற திருமறைஞானம் சார்ந்த நம்பிக்கையைக் (இல்முல் யக்கீன்) கொண்டு அகப்பார்வை (அய்னுல் யக்கீன்) வழியில் முயன்றால் அது உறுதியான ஆன்மீக அனுபவ நம்பிக்கையாக (ஹக்குல் யக்கீன்) மலரும் என்பது என் நம்பிக்கை. அந்த வகையில் “அகப்பார்வை என்பது மானிடத்தின் மீதான கடமை என்பதை விட மகத்தான பிறவிப் பேறு” என சொல்லலாம். இக்கட்டுரையில் என் ஞானாசிரியரின் அறிவும், என் அறிவின்மையும் சேர்ந்தே வெளிப்பட்டிருக்கலாம். ஆயினும், இறையருளால் இயன்ற வரை தவறுகள் ஏற்படாமல் கருத்துகளை முன் வைக்க பல அறிஞர்களின் துணையுடன் முயன்றிருக்கின்றேன்.\nமுழுவதும் படித்தப் பின் உங்கள் பண்பட்ட அறிவின் உறைகல்லில் இதை உரசிப் பார்த்து, என் விளக்கத்தில் உள்ள குறைகளைச் சரி செய்து கொண்டு, அதை விட மேலான விளக்கத்தை நீங்கள் பெறக் கூடும் என்பது என் நம்பிக்கை. மேலும் உங்கள் தேடுதல் பாதையில் ஒரு சிறு அளவாவது தூண்டுகோலாக இருந்ததற்காக அன்புடன் எனக்காக இறைவனை இறைஞ்சுவீர்கள் என்பது என் எதிர்பார்ப்பு. அதன் மூலம் அல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பான் என்பதில் ஆதரவு வைக்கிறேன். உங்களையும், என்னையும் அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவானாக\nஎன் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி\nஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) “ எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் ” என சைய்யதினா முஹ்யித்தீன் அப...\nநேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கே...\nஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா\nஹீலர் பாஸ்கர் என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடு...\nநாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்\nமுதலில் ' இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம் ' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முற...\n“ குர்ஆனும் , ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறது ” என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு ...\nகல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை பற்றிய இந்த கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்...\nமவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கி...\n உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதை...\nமோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன\nEnter the Dragon \"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. மோடி அலை இ...\nஒரு நீ��்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா , ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந...\nகேள்விகளும் பதில்களும்: ஒளி வீசும் 'இருண்ட காலம்' ...\nஉள்ளத்தில் இருக்கும் அதிசய ஊற்று\nபுல்லாங்குழல் என்னும் ஏகத்துவ ரகசியம் \nஒவ்வொரு வினாடியும் கனி தரும் மரம்\nஇடங்களின் தேவை இறைவனுக்கு இல்லை.\nஎனது \"அகப்பார்வை\" புத்தகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிடுகின்றார்\nதொழிலதிபர் ஷெய்கு தாவுது பெற்றுக் கொள்கின்றார்\nஅல்லாஹ்: இறைவன், கடவுள் என்பது இதன் பொருள். அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும்\nE = mc2 (1) R.P.M. கனி (1) அ.மார்க்ஸ் (1) அ.முத்துகிருஷ்ணன் (1) அ.முத்துலிங்கம் (1) அகக்கண் (1) அகப்பார்வை (9) அசோகமித்திரன் (1) அச்சம் (1) அடிப்படைவாதி (1) அத்வானி (2) அத்வைதம் (1) அபு ஆமினா பிலால் பிலிப்ஸ் (1) அபுபக்கர் ஷிப்லி(ரஹ்) (1) அபுல் கலாம் ஆசாத் (2) அப்துல் கையூம் (1) அரசியல் (2) அருந்ததி ராய் (1) அல்லமா இக்பால்(ரஹ்) (1) அழியாச்சுடர்கள் (1) அறிவியல் (1) அனார் (1) அனு (1) அன்னா ஹசாரே (1) ஆதவன் (1) ஆத்திகம் (1) ஆபிதீன் (5) ஆமிர் கலீமீஷாஹ் (1) ஆலமே அர்வாஹ் (1) ஆளூர் ஷா நவாஸ் (1) ஆன்மா (1) ஆன்மீகம் (6) இசை (1) இணைவைத்தல் (1) இத்ரீஸ் மதனி (1) இந்துத்வா (1) இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்) (3) இப்னு அரபி (ரஹ்) (4) இப்னு கஸீர் (2) இமாம் (1) இமாம் கஸ்ஸாலி (4) இயேசு நாதர் (1) இரா. முருகன் (1) இரோம் சர்மிளா சான் (1) இலக்கியம் (11) இலங்கை (1) இலங்கை வானொலி (1) இலாஹ் (1) இறைகாதல் (1) இறைஞானம் (3) இறைதிருப்தி (1) இறைநேசர்கள் (1) இறையச்சம் (3) இறைவன் (3) இனிய திசைகள் (1) இஜட்.ஜபருல்லா (1) இஸ்ரேல் (1) இஸ்லாமிய வங்கி (1) இஸ்லாம் (2) இஹ்சான் (2) உணர்வுலகம் (1) உமர் (ரலி) (1) உயிர்மை (3) உலூஹிய்யத் (1) உளவியல் (1) உள்ளமை (3) உள்ளுணர்வு (1) உஜுது (2) ஏகத்துவம் (12) ஏபிஎம்.இத்ரீஸ் (1) ஐனியத் (1) ஃபாருக்கிஷா ஃபஜ்லி (1) ஃபைஜிஷாஹ் (ரஹ்) (30) கண்மனி (1) கமல்ஹாசன் (1) கலாநிதி சுக்ரி (1) கலாந���தி தீன் முகம்மது (2) கல்வி (4) கவிக்கோ அப்துல் றகுமான் (2) கவிதை (10) களந்தை பீர் முகம்மது (1) காதல் (3) காயிதே மில்லத் (1) கார்டூனிஸ்ட் பாலா (1) கார்பொரேட் (1) காலச்சுவடு (4) காஷ்மீர் (1) கியால் (1) கீற்று (1) குரு (4) குர்ஆன் (4) குலாம் காதிறு நாவலர் (1) குறும் படம் (1) குஜராத் (1) கைரியத் (1) கோயில் (1) கௌதுல் அஃலம் (3) கௌஸி ஷாஹ் (ரஹ்) (1) சபீர் (2) சமநிலை சமுதாயம் (1) சாக்ரடீஸ் (1) சாரு நிவேதிதா (1) சாஹுல் ஹமீது ஃபைஜி (1) சிறுகதை (12) சுந்தர ராமசாமி (4) சுபூரிஷாஹ் ஃபைஜி (3) சுய உருவகம் (1) சுய முன்னேற்றம் (1) சுயநலம் (1) சுயமதிப்பு (2) சுவனத் தென்றல் (1) சுற்றுபுற சுகாதாரம் (1) சுஜாதா (2) சூஃபி (7) செப்டம்பர் 11 (2) சோலார் எனர்ஜி (1) ஞாபகம் (1) ஞானம் (7) ஞானாசிரியர் (2) ஞானி (1) டாக்டர் மீர் வலியுத்தீன் (1) டெங்கு (1) தமிழ் இலக்கணம் (1) தரீக்கா (2) தவக்கல் (1) தவ்ஹீத் (8) தவ்ஹீத் ஜமாத் (1) தன்னை அறிதல் (1) தஸவ்வுஃப் (4) தாஜ் (8) தி.ஜானகிராமன் (1) திக்ர் (3) தியானம் (2) தினமணி (1) தீவிரவாதம் (5) தேசிய மொழி (1) தேடல் (1) தேரிழந்தூர் தாஜுத்தீன் (3) தேவதை (1) தொழுகை (4) நக்கீரன் (1) நட்பு (1) நந்திதா ஹக்சர் (1) நபி (2) நபிவழி (1) நப்ஸ் (2) நம்பிக்கை (1) நாகூர் கந்தூரி (2) நாகூர் ரூமி (3) நாகூர் ரூமியின் பக்கங்கள் (1) நாத்திகம் (1) நித்தியானந்தா (1) நீதி (1) நூராணிஷாஹ் ஃபைஜி (1) நூரானி ஷாஹ் (1) நூரி ஷாஹ் (ரஹ்) (4) நூர் (1) நெஞ்சம் (1) நேர நிர்வாகம் (1) நோன்பு (2) படிக்கும் முறை (1) பயங்கரவாதம் (2) பயம் (2) பரா அத் (1) பஜிலா ஆசாத் (2) பா.ராகவன் (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதி (1) பாரதிதாசன் (1) பார்வை (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வக்கிரம் (2) பாஜக (1) பிரம்ம சூத்திரம் (1) பிரம்மராஜன் (1) பின்லேடன் (1) புத்தக அறிமுகம் (1) புத்தகம் (1) பெருமாள் முருகன் (1) பேரா. இஸ்மாயில் ஹஸனீ (2) பொய்சாட்சி (1) பொருளாதாரம் (2) பொருள்முதல்வாதம் (1) மதநல்லிணக்கம் (1) மதுரை ஆதீனம் (1) மந்திரம் (1) மருத்துவம் (1) மறைந்த பொக்கிசம் (1) மறைவுலகம் (1) மனம் (1) மனித நேயம் (3) மனோதத்துவம் (1) மஜ்னூன் (1) மஹர் (1) மஹ்மூத் மம்தானி (1) மாணவர்களுக்கு (4) மாலேகான் குண்டுவெடிப்பு (1) மானுடம் (1) மின்சார பற்றாக்குறை (1) மீலாது நபி (3) முகநூல் (1) முராக்கபா (1) முரீது (2) முல்லா (2) முஷாஹதா (1) முஸ்லிம் ஷரீஃப் (1) முஹம்மது நபி (4) முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) (5) மூலக்கூறு (1) மெய்ஞானம் (1) மெய்பொருள் (1) மெய்ன் (1) மோடி (3) மௌலானா யூசூப் அலி (ரஹ்) (1) மௌலானா ரூமி(ரஹ்) (1) மௌஜுது (1) யாழன் ஆதி (1) ரமணர் (3) ரமளான் (2) ரமீஸ் பிலாலியின் பக்கங்கள் (3) ராம கிருஷ்னர் (1) ராமகோபாலன் (1) ருபூபிய்யத் (1) லெனின் (1) லைலா (1) வதந்தி (1) வந்தது (3) வலியே முர்ஷித் (4) வானவர் (1) வாஸந்தின் (1) விகடன் (1) விதி (1) விஸ்வரூபம் (1) வேதம் (2) வைக்கம் பஷீர் (2) ஜகாத் (1) ஜமாலிஷாஹ்(ரஹ்) (1) ஜார்ஜ் புஷ் (1) ஜான் பெர்கின்ஸ் (1) ஜியோனிசம் (1) ஜிஹாதி (1) ஜெயமோகன் (7) ஜே.எம். சாலி (1) ஜே.கிருஷ்ண மூர்த்தி (6) ஷஃபே பரா அத் (1) ஷாருக்கான் (1) ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) (1) ஷிர்க் (3) ஷுஹுது (3) ஷெய்கு (1) ஸ்டீவன் ராஜ் (1) ஹ.மு.நத்தர்ஷா (1) ஹக்கிமிஷாஹ் ஃபைஜி (1) ஹமாஸ் (1) ஹமீது ஜெஹபர் (1) ஹாருண் யஹ்யா (1) ஹாஜா முயினுத்தீன் (ரலி) (1) ஹிகம் (1) ஹீலர் பாஸ்கர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhiavan.blogspot.com/2015/10/blog-post.html", "date_download": "2018-05-27T07:57:31Z", "digest": "sha1:UDM6IDK74QUNPJ3P4NNZOX5TOBEYT265", "length": 33453, "nlines": 206, "source_domain": "pudhiavan.blogspot.com", "title": "புதியவன் பக்கம்: கூகுள் எழுத்துணரி", "raw_content": "\nபடித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான். - பாரதி\nஎன்றோ அச்சிடப்பட்ட பழைய நூல் ஒன்று மறு அச்சுக்கு வருகிறது; அல்லது ஓர் ஆவணம், பிடிஎஃப் வடிவில் அல்லது படத்தின் (image) வடிவில் இருக்கிறது, அதைப் படித்துப் பார்த்து திருத்தம் செய்ய வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். இவை ஆங்கிலத்தில் இருந்தால் கவலைப்பட ஏதுமில்லை.\nஓ.சி.ஆர். (OCR) எனப்படும் ஆப்டிகல் கேரக்டர் ரெகக்னிஷன் – எழுத்துணரி மென்பொருளைப் பயன்படுத்தி, படத்தில் இருப்பதை எழுத்துவடிவ உரைகளாக மாற்றிக்கொள்ளலாம். இப்போதெல்லாம் ஸ்கேனர்கள் வாங்கும்போது இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்களில் எழுத்துணரி மென்பொருளும் இலவசமாகவே கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தும்போது, படத்தில் உள்ள எழுத்துகள் எந்த அளவுக்கு தெளிவாக உள்ளதோ அந்த அளவுக்கு பிழைகள் குறைவாக உரைவடிவில் எடுக்க முடியும். பொதுவாக 85 முதல் 90 சதவிகிதம் சரியாக இருக்கும். பிறகு பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். அல்லது, Abbey Finereader போன்ற தரமான எழுத்துணரி பயன்படுத்தி, 98 சதவிகிதம் வரை பிழையின்றி எழுத்துவடிவில் பெற முடியும். ஆனால் தமிழில்....\nமைய அரசு சில ஆண்டுகளுக்கு முன்னால் எல்லா மொழிகளிலும் கணினிக்கேற்ற பல மென்பொருட்களை உருவாக்கி குறுந்தகடுகளாக வெளியிட்டது. இது உண்மையில் பயன் தரும் நோக்கமாக அல்லாமல், வெறும் விளம்பர நோக்கத்தை மட்டுமே கொண்டிருந்தது. எனவே பெரும்��ாலான மென்பொருள்கள் காலாவதி ஆனவை. இன்றைய யுனிகோட் வடிவுக்குப் பொருந்தாதவை. சிறிது காலத்தில் அத்திட்டமும் கிடப்பில் போடப்பட்டது. அந்தக் குறுந்தகட்டிலும் ஓசிஆர் மென்பொருள் ஒன்று இருந்த்தாக நினைவு. ஆனால் வெற்றிகரமாக அது செயல்படவில்லை.\nசென்னையில் பொன்விழி என்று ஒரு மென்பொருள் இருப்பதாக தகவல்கள் காட்டுகின்றன. ஆனால் அந்த நிறுவனத்தின் தளத்தில் அதைக் காணவில்லை. அப்படியே கிடைத்தாலும் அதை விலை கொடுத்து வாங்க வேண்டும். ஒருமுறை விலைக்கு வாங்கி கணினியில் நிறுவிய பிறகு, நமது கணினியின் ஹார்ட் டிஸ்க்கை அழித்து எழுதி விட்டால் மீண்டும் நிறுவும்போது மீண்டும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.\nஅரசு சார்ந்து சில நிறுவனங்கள் தமிழ் எழுத்துணரி மென்பொருள் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பதாக பல ஆண்டுகளாகவே செய்திகளைப் பார்த்து வருகிறேன். ஆனால் இதுவரை பயனுள்ளதாக ஏதும் கிடைக்கவில்லை.\nhttp://www.i2ocr.com/free-online-tamil-ocr என்று ஒரு வலைப்பக்கம் இருக்கிறது. இதில் மிகச் சிறிய அளவில் படங்களைப் பதிவேற்றினால் எழுத்துகளாக மாற்றித் தருகிறது. ஆனால் இந்தச் சிறிய படத்துக்கும் ஏகத்துக்கு பிழைகளோடு மாற்றித் தருகிறது. சான்றாக, கீழே இருக்கும் படத்தையும் அதன் கீழே இருக்கும் உரையையும் பார்க்கலாம். பிழைகள் மட்டுமல்ல, வரிகளும் தனித்தனியாக வரும்.\nஅவருக்குக் கறுப்புக் டுகஈடி கஈட்டினஈர்கள். ஜளுலை மஈதம் முன்றஈம'\nவரீரத்தில' வட்டருமனஜ மகஈநரட்டு உறுப்பிளர்சுளின் டுபயர்கள் அறிவிக்சுப்\nபட்டன, மகஈத்மஈ சுஈந்தி, ஜின்னஈ, ஸப்ரு, ஆகிகீயரீருடன் அம்பிபதகரும்\nஅனழக்கப்பட்டிருநதஈரீ, இய்முனற அவர் சஉட்டஈட்சி அனமப்புக' குழு உறுப்\nபினர் என்ற முனறயில' கீசர்க்கப்பட்டிருந்தஈர். இந்திய அரசியலனமப்புச்\nசட்டத்தின் முன்வனரவு தயஈர் கிசய்யும் கீவளை இக்குழுவினரிடம் தரப்\nஆக, இது பயன் தரவில்லை. வெற்றிகரமாகச் செயல்படக்கூடிய எழுத்துணரி எனக்கு தொழில்முறையாகத் தேவைப்படுகிறது என்பதால் பல காலமாகவே தேடலில் இருந்தேன். Tesseract என்ற பெயரிலும் ஒரு மென்பொருள் கிடைக்கிறது. வெளிநாட்டில் வசிக்கும் ஒரு தோழி, அது சிறப்பாகச் செயல்படுவதாகத் தெரிவித்தார். நானும் முயற்சி செய்து பார்த்தேன். இதில் ஸ்கேனரையும் Tesseract மென்பொருளையும் டிரெயின் செய்ய வேண்டும். தொழில்நுட்பம் தெரிந்த��ர்களுக்கு அது பயன் தரக்கூடும். எனக்கு அவ்வளவு திறமை கிடையாது.\nஅதிர்ஷ்டவசமாக, சில நாட்களுக்கு முன் மலைகள் டாட் காம் தளத்தில் ஒரு கட்டுரை படித்தேன். கூகுள் டிரைவ் தளத்தில் எழுத்துணரி வசதி இருப்பதாக அந்தக் கட்டுரை காட்டியது. உடனே சோதித்துப் பார்த்தேன். மேலே காட்டப்பட்ட அதே படத்தின் முழுப் பக்கத்தையும் கூகுள் டிரைவ் எழுத்துணரியில் முயற்சி செய்தேன். கீழ்க்கண்டவாறு மாற்றிக் கொடுத்தது.\nஅவருக்குக் கறுப்புக் கொடி காட்டினார்கள். ஜூலை மாதம் மூன்றாம் வாரத்தில் வட்டமேஜை மகாநாட்டு உறுப்பினர்களின் பெயர்கள் அறிவிக்கப் பட்டன. மகாத்மா காந்தி, ஜின்னா, ஸப்ரு ஆகியோருடன் அம்பேத்கரும் அழைக்கப்பட்டிருந்தார். இம்முறை அவர் கூட்டாட்சி அமைப்புக் குழு உறுப் பினர் என்ற முறையில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்வரைவு தயார் செய்யும் வேலை இக்குழுவினரிடம் தரப் பட்டிருந்தது. - அம்பேத்கர் நியமிக்கப்பட்ட செய்தி பரவியதும் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் பாராட்டுகள் தொடர்ச்சியாக வந்து குவிந்தன. அம்பேத்கரை வழக்கமாக எதிர்த்தெழுதும் பத்திரிகையான குலாபா சமாச்சார் கூட சிர்னேர் வழக்கு, சைமன் கமிஷன், வட்டமேஜை மகாநாடு ஆகிய சூழ்நிலைகளில் அவர் வெளிப்படுத்திய தேசிய உணர்வைப் பாராட் டியது. இண்டியன் டெய்லி மெயில், ஸண்டே கிரானிகிள், கேசரி ஆகிய செய்தித்தாள்களும் அவரது நியமனத்தை வரவேற்றன. - இரண்டாவது வட்டமேஜை மகாநாட்டில் மகாத்மா காந்தி பங்கு கொள்வது நிச்சயமில்லாமலிருந்தது. அம்பேத்கரின் கோரிக்கைகளின் பின்ன ணிையைப் புரிந்து கொள்வதற்காக மகாத்மா காந்தி தானாகவே அம்பேத் கரைச் சந்திக்கும் விருப்பத்தைக் கடிதம் மூலம் வெளியிட்டு 6-8-1931 அன்று சந்திக்க வருவதாக நிச்சயித்தார். அம்பேத்கர் காந்திஜியிடமிருந்து கடிதம் எதிர் பார்க்கவில்லை. அன்றுதான் அவர் ஸாங்கலி என்ற ஊரிலிருந்து திரும்பி யிருந்தார். காய்ச்சலால் உடம்பு கொதித்துக் கொண்டிருந்தது. எனினும், இரவு 8 மணிக்கு நானே உங்களைச் சந்திக்க வருகிறேன்\" என்று சொல்லியனுப் பினார். ஆனால் அன்று மாலை 106 டிகிரி வரை காய்ச்சல் ஏறிவிட்டது. வேறு வழியின்றி அவர் காய்ச்சல் இறங்கியதும் தங்களைச் சந்திக்க வருகிறேன் என்று செய்தியனுப்ப நேர்ந்தத���. அதன்படி 14-8-1193 அன்று பிற்பகல் அம்பேத்கர் மகாத்மா காந்தியைச் சந்திக்கப் பம்பாயில் மணி பவனை அடைந்தார். இந்தச் சந்திப்பு பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கியது. சந்திப்பின்போது காந்திஜி அம்பேத்கரிடம் இந்து-முஸ்லிம் பிரச்சினையைவிடத் தீண்டத்தகாத வர்களின் பிரச்சினையை அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தான் கருது வதாகச் சொன்னார். தனக்குத் தீண்டத்தகாதவர்களின் மீது அளவுகடந்த அன்பு இருந்த போதிலும், அம்பேத்கர் தன்னை காந்தியடிகளை தீண்டத் தகாதவர்களின் தலைவராக ஏற்கத் தயாரில்லை என்பது தனக்கு வியப் பளிப்பதாகக் கூறினார். தீண்டாமையை ஒழிக்கக் காங்கிரஸ் கட்சி 20 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இவ்வாறு காந்திஜி கூறியதைக் கேட்டதும் அம்பேத்கர் சொன்னார். இந்த விஷயம் இன்றுவரை எனக்குத் தெரியாது. காங்கிரசின் முயற்சி\nதேவர் திரைப்படங்களில் எம்ஜிஆர் வெற்றி வெற்றி என்று கூவுவாரே... அப்படிக் கூவத் தோன்றியது எனக்கு. ஆமாம், கூகுள் டிரைவ் எழுத்துணரி அருமையாகச் செயல்படுகிறது. இதை எப்படிச் செய்வது என்பதை படத்துடன் பார்க்கலாம்.\n1. எந்தப் பக்கத்தை எழுத்துகளாக மாற்ற வேண்டுமோ அதை ஸ்கேன் செய்து படமாக மாற்றிக் கொள்ளுங்கள். குறைந்தபட்சம் 300 dpi இருக்க வேண்டும்.\n2. ஜிமெயில் கணக்கில் நுழைந்து கூகுள் டிரைவுக்குச் செல்லுங்கள், அல்லது கூகுள் டிரைவ் பக்கத்தில் லாகின் செய்யுங்கள். திறக்கிற பக்கத்தில் இடதுபுறம் பாருங்கள். படத்தில் உள்ளதுபோலத் தெரியும்.\n3. அதில் New என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். கீழே உள்ளதுபோல, ஒரு மெனு கீழ்நோக்கி விரியும். அதில் File Upload என்பதை தேர்வு செய்யுங்கள்.\n4. ஒரு சாளரம் திறக்கும். நீங்கள் படத்தை எங்கே சேமித்து வைத்தீர்களோ அந்த போல்டரைத் திறந்து, படத்தின் கோப்பைத் தேர்வு செய்யுங்கள். படம் பதிவேற சில நிமிடங்கள் எடுக்கலாம். பதிவேறிய பிறகு இவ்வாறு படம் தெரியும். (கீழே மாதிரியில் Scan0085 என்பது நான் தேர்வு செய்து பதிவேற்றிய படம்)\n5. படத்தின்மீது மவுசால் கிளிக் செய்து, வலதுபக்க பொத்தானை கிளிக் செய்யுங்கள். கீழ்க்கண்டதுபோல மெனு விரியும். அதில் Open With என்று தெரிகிற இடத்தின்மீது கிளிக் செய்யுங்கள். அதன் வலதுபுறம் Google Docs என்று தெரியும். அதன் மீது கிளிக் செய்யுங்கள்.\n6. புதிதாக ஒரு சாளரம் திறக்கும். அதில் படத்தை எழுத்துணரியாக மாற்றும் பணி சில நிமிடத்தில் அல்லது சில நொடிகளில் நடக்கும். மாற்றிய பிறகு படம் மேலாகவும், எழுத்துகள் கீழாகவும் கீழ்க்கண்டவாறு தெரியும்.\nஅவ்வளவுதான். வேலை முடிந்தது. படத்தின் கீழே இருக்கும் உரைப்பகுதியை மொத்தமாக செலக்ட் செய்து, காபி செய்யலாம் (Control+C), எங்கே தேவையோ அங்கே பேஸ்ட் (Control+V) செய்து கொள்ளலாம். நீங்கள் பதிவேற்றிய படமும், எழுத்துகளாக மாற்றப்பட்ட உரையும் கூகுள் டிரைவிலேயே இருக்கும். பிடிஎஃப் வடிக் கோப்புகளையும் எழுத்துகளாக மாற்றலாம், ஆனால் சில பிழைகள் வரக்கூடும். அதே பிடிஎஃப் பக்கத்தை படமாக மாற்றிப் பதிவேற்றினால் பிழைகள் குறைவு.\nகடைசியாக அனுபவத்திலிருந்து ஓர் எச்சரிக்கை. கூகுள் டிரைவில் நான் செய்து பார்த்தபோது, நூறு படங்களுக்கு மேல் பதிவேற்றி விட்டால், எழுத்துகளாக மாற்றும் வசதி வருவதில்லை. Open With என்று கிளிக் செய்யும்போது Google Docs என்று காட்டுவதில்லை. ஒவ்வொரு படத்துக்கும் ஒரு ஃபைல், அதன் உரைக்கும் ஒரு ஃபைல் – ஆக 100 படங்களுக்கு 200 ஃபைல்கள் சேர்ந்து விட்டால் அதற்கு மேல் படத்தை எழுத்துணரியாக மாற்ற முடியவில்லை என்று புரிந்தது. இந்தப் பிரச்சினை வந்தால், முன்னர் எழுத்துகளாக மாற்றிவிட்ட சில ஃபைல்களை நீக்கி விட்டால் போதும், மீண்டும் தொடர்ந்து எழுத்துணரியில் மாற்றலாம்.\nயாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஅருமையான நல்லதொருதகவல் நன்றி சார்\nஆஹா இத்தனை நாள் கூகுள் ட்ரைவை சேமிப்பதற்கு மட்டுமே உபயோகித்திருக்கிறேன். ஒரு பழைய பதியப்படாத பத்திரம் ஒன்றும் அதில் உள்ளது.இப்போதே சோதித்துவிடுகிறேன். :) நன்றி.\nநல்லதொரு தகவல்...... முயற்சித்துப் பார்க்கிறேன்.....\n - Y Chellappa (இராய செல்லப்பா)\nநன்றி, நல்ல தகவல்... முயற்சித்துப் பார்க்கிறேன்.\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nமோடி சொல்லாத 25 விஷயங்கள்\nதில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21-7-2013 அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் ��ருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன். நண்பர் த....\nஅனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி 1 அப்பா ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளில் பெரும்பகுதி ஆசிரியராக பள்ளிக்கூடத்தில் தொண்டைதீரக் கத்தி...\nஇந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் இருப்பது போல மாநிலத்துக்கு கவர்னர். ஆனால் , குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுகிறார...\nகண்ணதாசன் - ஒரு கவிஞன், ஒரு பார்வை, சில கோணங்கள்\nநாக. வேணுகோபாலன் கண்ணதாசன் பிறப்பு 24 ஜூன் , 1927, மறைவு 17 அக்டோபர் 1981 [ இக்கட்டுரை எழுதிய நாக. வேணுகோபாலன் , நாகப்பட்டினத்...\nதிங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும்....\nவீணர் சமூகம் – நீயா-நானாவை முன்வைத்து\nநான் நீயா-நானா பார்ப்பதில்லை. வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. உணவு வீணடிக்கப்படுவது குறித்த விவாதத்தில் நண்பர் ஸ்ரீதர் பங்கேற்றார்...\nபுத்தகத் திருவிழா போகப்போற அ(க)ண்ணே - சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே... எல்லா பதிப்பாளர்களும் , எல்லா வகையான புத்தகங்க...\nஆதி பவுத்தமும் நாகார்ஜுனரின் வரலாற்று சூழலும்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nநிலமும் நீரும் - இரு திரைப்படங்கள்\nநிலம் கத்தி திரைப்படம் வந்ததும் கார்ப்பரேட்-கோலா-ஏமாற்று என நிறையவே விவாதிக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட் உலகம் என்பது கத்தி படத்தில...\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநூல் - நூலகம் - கல்வி\nமனித இனமும் இப்பூவுலகின் எல்லா உயிர்களைப் போன்ற மற்றொரு உயிரினம்தான். ஆயினும் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் முக்கிய வேறுபாடு உண...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\n(தில்லிகை இலக்கிய வட்டத்தில் 10-6-2017 அன்று நிகழ்த்திய உரை) இது கவிஞர் அப்துல் ரகும���ன் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-05-27T08:00:37Z", "digest": "sha1:KPNOTX23OALYDWIU66SO4GOCSGGPOBTO", "length": 5567, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அணை பாதுகாப்பு மசோதா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்\nநாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று காலை தொடங்குகிறது\nநீண்டகால இடைவெளிக்கு பிறகு நாடாளுமன்ற மழைக்கால கூட்டதொடர் இன்று காலை தொடங்குகிறது .ஏற்கனவே கடந்த கூட்டதொடர் முழுவதும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் தொடர்பாக முழுவதும் முடங்கிபோன நிலையில் இன்று ( ......[Read More…]\nJuly,31,11, — — அணை பாதுகாப்பு மசோதா, உணவு பாதுகாப்பு மசோதா, மதகலவர தடுப்பு மசோதா, லோக்பால், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nசின்னம்மை ( நீர்க்கோளவான் )\nசின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2016/02/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%AA/", "date_download": "2018-05-27T08:18:09Z", "digest": "sha1:63JTRV6S2OL5VB7PIZ7ZCZOELSRS6QAP", "length": 10538, "nlines": 90, "source_domain": "thetamiltalkies.net", "title": "லியானார்டோ டி காப்ரியோ பெற்ற முதல் ஆஸ்கர் – முழு பட்டியல் ஆஸ்கர் விருதுகள் 2016 | Tamil Talkies", "raw_content": "\nலியானார்டோ டி காப்ரியோ பெற்ற முதல் ஆஸ்கர் – முழு பட்டியல் ஆஸ்கர் விருதுகள் 2016\nஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.. 88-வது ஆஸ்கர் திருவிழாவில் 2016-ன் வெற்றிப் படைப்புகள், வெற்றியாளர்களின் பட்டியல் இதோ…\nஹாலிவுட் திரையுலகின் மிக உயரிய கவுரமாகக் கருதப்படும் ஆ\n*சிறந்த ஒரிஜினல் திரைக்கதை- ஸ்பாட்லைட்\n* சிறந்த தழுவல் திரைக்கதை- தி பிக் ஷார்ட்\n* சிறந்த உறுதுணை நடிகை- அலிசியா விகாண்ட ( தி டேனிஷ் கேர்ள்) திரைப்படத்துக்காக விருது வழங்கப்பட்டுள்ளது.\n* சிறந்த ஆடை வடிவமப்பு- ஜென்னி பீவன் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)\n* சிறந்த தயாரிப்பு வடிமைப்பு – (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)\n* சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அகங்காரம்- (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)\n* சிறந்த ஒளிப்பதிவு- இமானுவேல் லுபெஸ்கி – தி ரெவனன்ட் ( இவர் ஏற்கெனவே பேர்ட்மேன், கிராவிட்டி படங்களுக்காக ஆஸ்கர் பெற்றவர்)\n* சிறந்த எடிட்டிங்- மார்கெரட் சிக்ஸல் (மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)\n* சிறந்த ஒலித்தொகுப்பு – மார்க் மாங்கினி மற்றும் டேவிட் வைட் (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)\n* சிறந்த ஒலிக் கலவை- கிறிஸ் ஜெங்கின்ஸ், கிரெக் ருடோல்ஃப், பென் ஆஸ்மோ – (படம்: மேட் மேக்ஸ்: ஃபியூரி ரோடு)\n* சிறந்த கிராபிக்ஸ் / விஷுவல் எஃபெக்ட்ஸ் – ஆண்ட்ரூ வைட்ஹர்ஸ்ட் , பால் நாரிஸ், மார்க் ஆர்டிங்க்டன், சாரா பென்னட் – எக்ஸ் மாகினா\n* சிறந்த அனிமேஷன் குறும்படம் – பியர் ஸ்டோரி\n* சிறந்த அனிமேஷன் திரைப்படம் – இன்ஸைட் அவுட்\n* சிறந்த உறுதுணை நடிகர்: மார்க் ரைலான்ஸ் – படம்: பிரிட்ஜ் ஆஃப் ஸ்பைஸ்\n* சிறந்த குறும்படம் (ஆவணப் பட பிரிவு) – எ கேர்ள் இன் தி ரிவர்: தி ப்ரைஸ் ஆஃப் ஃபர்கிவ்னஸ்\n* சிறந்த ஆவணப்படம் – ஏமி (படத்தின் இயக்குநர்: ஆசிப் கபாடியா)\n* சிறந்த லைவ் ஆக்‌ஷன் குறும்படம் – ஸ்டட்டரர்\n* சிறந்த அயல்நாட்டு மொழி திரைப்படம் – சன் ஆஃப் சால் (ஹங்கேரி)\n* சிறந்த இசை – எனியோ மோரிகானே – படம்: தி ஹேட்ஃபுல் எய்ட்\n* சிறந்த பாடல் – ரைட்டிங்க்ஸ் ஆன் தி வால் – படம்: ஸ்பெக்டர்\n* சிறந்த இயக்குநர்: அலயாந்த்ரோ கொன்ஸாலே இன்னாரித்து – தி ரெவனெண்ட்| சென்ற வருடமும் இன்னாரித்து சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கரை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\n* சிறந்த நடிகை – ப்ரீ லார்சன் – ரூம்’ (Room)\n* சிறந்த நடிகருக்கான விருது: லியானார்டோ டி காப்ரியோ ( தி ரெவனன்ட்)\n* சிறந்த திரைப்படம்: ஸ்பாட்லைட்\nஆஸ்கர் விருதுகள் ஒருங்கிணைப்புக் குழுவில் இணைய ஆமிர் கானுக்கு அழைப்பு\nஆஸ்கர் விருதை அவமதித்தாரா Leonardo Dicaprio\nநாயகன் ரேசில் யார் யார்\n«Next Post பேசியே நேரத்தை சாப்டுட்டாங்க இளையராஜா நிகழ்ச்சியை இம்சையாக்கிய தொணதொணப்பு\nவிஜய் தொலைக்காட்சி விருது விழாவை கிண்டல் செய்து RJ பாலாஜி Previous Post»\nபிறரது துன்பத்தில் இன்பம் காணும் நிகழ்ச்சியே பிக்பாஸ்: நடிகை...\nகட்டண கொள்ளையையும் கண்டுகொள்ளாமல் இருக்க பேரம் பேசப்பட்டதா\nசுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்\nசிறு வயதிலேயே தேசிய விருது பெற்ற காளிதாஸ்\n“கமல் சார் ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை”...\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\n‘தி இன்டர்வியூ’ பட டி.வி.டி.க்களை வட கொரியாவில் ...\nதெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்சி நிருப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண...\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1958983", "date_download": "2018-05-27T07:50:40Z", "digest": "sha1:AXJAJGWYNWQLECB2BOBMUFANVNIUF47W", "length": 14799, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "காங்கேயம்: நர்சுகள் போராட்டம் வாபஸ்| Dinamalar", "raw_content": "\nகாங்கேயம்: நர்சுகள் போராட்டம் வாபஸ்\nதிருப்பூர்: காங்கேயத்தில் நர்சுகள் 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நர்ஸாக பணி புரிந்து வந்தவர் மணிமாலா. இவர் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அரசு மருத்துவமனை நர்ஸ்கள் , சுகாதார ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்திவந்தனர். 3 நாளாக போராட்டம் தொடரந்தது. இந்நிலையில் சுகாதாரஅதிகாரிகள் , போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து உள்ளிருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.\nRelated Tags காங்கேயம்: செவிலியர்கள் ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nடூவிலர் மீது லாரி இருவர் பலி மே 27,2018\nமக்கள் சிந்திக்க வேண்டும்: ஸ்டாலின் மே 27,2018 14\nமுன்னாள் எம்எல்ஏ விடுதி திறப்பு மே 27,2018 3\nமெட்ரோ ரயிலில் 1.20 லட்சம் பேர் பயணம் மே 27,2018 2\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஎதற்க்காக போராட்டம் , ஏன் உண்மை மறைக்கப்படுகிறது.\nஏதோ விவகாரமாக இருக்கும் போல உள்ளது... மணிமாலாவின் உடற்கூறு ஆய்வு என்ன சொல்லுகிறது...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாத���.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://winamp.ta.downloadastro.com/old_versions/", "date_download": "2018-05-27T07:49:33Z", "digest": "sha1:KXZYPSZMQZ3NHQDPRNR6PK246EBRWM2V", "length": 6485, "nlines": 44, "source_domain": "winamp.ta.downloadastro.com", "title": "வின்ஆம்ப் - Winamp இன் முந்தைய பதிப்புகள் இலவச பதிவிறக்கம்", "raw_content": "உங்கள் தேடலை இங்கேத் தட்டச்சவும்:\nஉதாரணமாக ஸ்கைப், குரோம், யூடோரண்ட்\nபயன்பாடுகள் >‏ ஒலியும் இசையும் >‏ இசை மென்பொருட்கள் >‏ வின்ஆம்ப் - Winamp >‏ வின்ஆம்ப் - Winamp 2018 -க்கான 10 மிகச்சிறந்த இலவச மாற்றுகள்\nவின்ஆம்ப் - Winamp முந்தைய பதிப்புகள்\n - வின்ஆம்ப் - Winamp மென்பொருளின் புதியபதிப்பு உள்ளது. br>அதனைப்பெற பின்னுள்ள இணைப்பின் மீது சொடுக்கவும் வின்ஆம்ப் - Winamp புதிய பதிப்பு\nஇசை மற்றும் அசைபடக் கோப்புகளை நிர்வகிக்கிறது.\nவெளியீட்டு நாள்: 01 Aug, 2013 (4.8 வருடங்களுக்கு முன்)\tபதிவிறக்கம்\nவெளியீட்டு நாள்: 02 Dec, 2013 (4.4 வருடங்களுக்கு முன்)\tபதிவிறக்கம்\nபதிவிறக்கம் செய்ய விரும்பும் வின்ஆம்ப் - Winamp பதிப்பெண்ணைத் தேர்வு செய்க\nவின்ஆம்ப் - Winamp 5.666 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10 02.12.2013 17.00MB\t பதிவிறக்கம்\nவின்ஆம்ப் - Winamp 5.65 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10 01.08.2013 15.00MB\t பதிவிறக்கம்\nவின்ஆம்ப் - Winamp 5 சாளர இயங்குதளம் எக்ஸ்பி, சாளர இயங்குதளம் விஸ்டா, சாளர இயங்குதளம் 8, சாளர இயங்குதளம் 7, சாளர இயங்குதளம் 10 11.07.2012 12.00MB\t பதிவிறக்கம்\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடுங்கள்\nபுதிய, இனி�� பொருள்களைப் பற்றி நான் அறிய ஆசைப்படுகிறேன்.\nமேலும் இலவச விளையாட்டுக்கள், விளக்கங்கள் மற்றும் கேளிக்கை வழங்குதல்களையும் பெறுங்கள்\nநாங்கள் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்\nஎங்களைப் பற்றி ஆஸ்ட்ரோ செய்திமடல் எங்களைத் தொடர்பு கொள்ள\nதனியுரிமைக் கொள்கை (en) காப்புரிமைத் தகவல்கள் (en)\nஅனைத்து இலவச நிரல்கள் G+\nஉங்கள் மென்பொருளைப் பதிவேற்ற (en) பயன்பாட்டு விதிகள் (en) விளம்பர வாய்ப்புகள் (en)\nஇந்தத் தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருட்கள், உங்கள் நாட்டுச் சட்டங்களுக்கு உட்பட்டே உபயோகப்படுத்தப்பட வேண்டும்,\nஇந்த மென்பொருட்களின் உபயோகம் உங்கள் நாட்டுச் சட்டத்தை மீறுவதாக இருந்தால், நாங்கள் அதை உபயோகிக்க ஊக்குவிக்க மாட்டோம்.\nDownloadastro.com © 2011-2018 நிறுவனத்திற்கே அனைத்து உரிமைகளும் பதிவு செய்யப்பட்டவை – எங்கள் தரவுதளத்தை மேம்படுத்த உதவுங்கள். உங்கள் விமர்சனங்களையும் ஆலோசனைகளையும் அளிக்க எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-05-27T07:49:55Z", "digest": "sha1:UWK46KZXMNUI22CRIVXSRZ4I3G5CVHU4", "length": 5608, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அமிதாப் காந்த் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்\nடிஜிட்டல் முறையில் பணப் பரிவர்த்தனை செய்வோருக்கு 340 கோடி ரூபாய்க்கு ஊக்கத்தொகை\nஉயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என நவம்பர் மாதம் 8-ம்தேதி பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இந்தியா முழுவதும் நிலவும் நிழல் பொருளாதாரத்தை ஒழிக்கவும், கறுப்புப் பணத்தை ஒழிக்கவும், தீவிரவாதிகள் கள்ள ரூபாய்நோட்டுகளை புழக்கத்தில் ......[Read More…]\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nஉணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. ...\nஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://timeforsomelove.blogspot.com/2015/08/blog-post_36.html", "date_download": "2018-05-27T07:31:17Z", "digest": "sha1:2UMNRT5DDNP2N6RL3BPXMAUIH6637GZT", "length": 19981, "nlines": 285, "source_domain": "timeforsomelove.blogspot.com", "title": "ரிலாக்ஸ் ப்ளீஸ்: கூகுள் சி இ ஒ வாக ஒரு தமிழன் சுந்தர் பிச்சை!!", "raw_content": "\nகூகுள் சி இ ஒ வாக ஒரு தமிழன் சுந்தர் பிச்சை\nபெப்சி சி இ ஒ, மைக்ரோ சாஃப்ட் சி இ ஒ க்கு அப்புறம் இப்போ கூகுள் சி இ ஒ வாக ஒரு இந்திய அமெரிக்கர் ஆகியிருக்காரு. சுந்தர் பிச்சை, தமிழ் நாட்டில் பொறந்து வளர்ந்த தமிழன் என்பது அதிகப் படியான செய்தி\nஇந்தியா சூப்பர் பவர் ஆகுதோ இல்லையோ. நாடு விட்டு நாடு வந்து சாதிக்கிறார்கள் இந்தியர்கள் மற்றும் தமிழர்கள் என்பதென்னவோ உண்மைதான்\nகூகுள் சி இ ஒ சுந்தர் பிச்சைக்கு வாழ்த்துக்கள்\nLabels: அனுபவம், தமிழன், மொக்கை\nநீங்களும் இம்மாதிரியான ஏதோ ஒரு பொறுப்புக்கு வர வாய்ப்பிருக்கிறதா\nசில வ்வருடங்கள் முன்னால தமிழ் சசி (தமிழ்மணம் நிர்வாகி) சொன்னார், இந்தியர்கள் அமெரிக்காவில் செய்வதெல்லாம் சும்மா \"ரூட்டீன் வொர்க்\".. மேலே போறது, பெரிதாக சாதிப்பதெல்லாம் கஷ்டம் என்று என்பதுபோல்..காலம் மாறுகிறது.. :)\nவருகைக்கும் தங்கள் வாழ்த்துக்களுக்கும் நன்றி ஐயா\nவாங்க தனபாலன். நன்றி :)\nநீங்களும் இம்மாதிரியான ஏதோ ஒரு பொறுப்புக்கு வர வாய்ப்பிருக்கிறதா\n30 நாட்களில் அதிகம்பேர் வாசித்தவை\nபாலகுமாரன் ஆத்மா ஷாந்தியை அடையுமா\nஎழுத்துச் சித்தர் பாலகுமாரன் இறந்துவிட்டாராம். அவருக்கு இரங்கல் தெரிவிப்பவர்கள் எல்லாருமே அவர் ஆன்மா ஷாந்தி அடையட்டும் என்றுதான் சொல்லி அழுத...\nஇவரு வசனம்சொல்லிக்கொடுத்தாராம், அதை வாசிச்சுட்டு இவர ஆள வந்துட்டாங்களாம் ஆமா, ராசா, உன் மகனுக்கும்தான் வசனம் சொல்லிக்கொடுத்த அவன் ஒண்ணும் ...\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nஅம்மா சொல்லுவாங்க, \"என்னப்பா இப்போல்லாம் எங்கே பார்த்தாலும் \"கேன்சர்' ங்கிறாங்க. இந்தியாவிலே மட்டும் ஏன் இத்தனை பேருக்கு கேன்...\n சந்தோஷ் நாராயணன் இசை ஒரு பக்கம். பாடல் வரிகள் எல்லாம் புது புதுசா யார் யாரோ எழுதியிருக்காங்க. ...\nஅனானிகள வச்சு பிழைப்பு நடத்தும் இடதுசாரி ராமன் அங்கிள்\nஇடதுசாரி யோக்கியன் வேலூர் ராமன் அங்கிள் தெரியுமா ஆமா பேசுறதெல்லாம் பொதுநலம். ஆனா நடந்துக்கிறது வடிகட்டிய சுயநலம். அனானிய வச்சு தளம் நடத்தும...\nஎனக்கு இப்போதைக்கு வேலை எதுவுமில்ல. பி க் பாசு 2 ல ஒரு பெரிய தொகை வரும். அப்போ ட்விட்டர்ல கிழி கிழினு கிழிப்பேன். அதுவரைக்கும் எங்கே எழவு ...\nசைனா வேகமாக முன்னேறுகிறது. இப்போது அமெரிக்காவிற்கு அடுத்த சூப்பர் பவர் எது என்றால் சைனா தான். இப்போ உள்ள சூழலில் அமெரிக்கா வந்த 80% சைனா ...\nஶ்ரீதேவி, ஜெயேந்திரர், மநீம சின்னம்\nநடிகைகள் எல்லாம் கொஞ்ச வயதிலேயே நிம்மதியாகப் போயி சேர்ந்து விடுகிறார்கள். ஶ்ரீவித்யா, சுஜாதா இப்போ ஶ்ரீதேவி. பாவம் இரண்டு பதின்மவயதில் இரு...\n\" \"ஏன் இந்தக் கதைக்கு என்னடி\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\" \"இந்த கதைல இருந்து என்னதான் சொல்ல வர்ரீங்க\nஅமெரிக்கமகனின் அம்மாவும் கோபிநாத்தும் வைத்த ஒப்பாரி \n மகன் குடிகாரனாகி நாசமாப் போயிட்டான் மகனுக்கு எயிட்ஸ் வந்துருச்சு னு உலகறிய டி வியி...\nஒரு வழியா தமிழ்நாட்டில் தமிழ் விஸ்வரூபமும் வெளிவந்துவிட்டது தடைகளை கடந்து வெளிவந்த இந்தப்படம் சென்னையில் கடந்தவாரம் அமோக வசூல் பெற்றிருப்ப...\nபாமர திராவிடர்கள் அதிகமாக வாழும் தமிழநாட்டில் ஒரு திராவிடத் தலைவரை தேர்ந்தெடுக்க வக்கில்லாதவர்தான் தமிழர்கள். ஆனால் தமிழ், தமிழன் பெருமை, தம...\nகேபிள் சங்கரின் சினிமாவியாபார வேஷித்தனம்\nயாராவது பிஃகைண்ட்வுட்ஸ்ல மேதாவி கேபிள் சங்கரோட சினிமா விபச்சார ஆங்கில ரூபம் படிக்கிறேளா போயி வாசிச்சுப் பாருங்கப்பா\nதிமு காரன் கழகம் வெட்டிப்பேச்சு மேலே கேஸ் போடாதா\n ஒரு ஹாண்டா சிவிக் ஐந்து மில்லியன் டாலரா\nபார்த்தது ரசித்தது ஹாட்டஸ்ட் லாரா ப்ரெப்பான்\nகூகுள் சி இ ஒ வாக ஒரு தமிழன் சுந்தர் பிச்சை\nஅப்துல் கலாம் பற்றி இரங்கல் கவிதையும் ட்���ீட்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2219", "date_download": "2018-05-27T07:39:15Z", "digest": "sha1:SWFQKCTJTMYMVCZRBUTOSO35RTEZF6LR", "length": 39898, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "கதைநிலம்", "raw_content": "\nசமீபத்தில் மூன்று நூல்கள் கிட்டத்தட்ட ஒரே அமைப்பில் வெளிவந்திருக்கின்றன. அ. முத்துலிங்கத்தின் ‘உண்மை கலந்த நாட்குறிப்புகள்‘, யுவன் சந்திரசேகரின் ‘மணல் கேணி‘ மற்றும் நான் எழுதிய ‘நிகழ்தல்‘ .மூன்றுமே உயிர்மை பதிப்பக வெளியீடுகள். அ. முத்துலிங்கம் அவரது நூலை நாவல் என்கிறார். யுவன் சந்திரசேகர்ம அவரது நூலை குறுங்கதைகள் என்கிறார். என்னுடைய நூல் அனுபவக்கட்டுரைகள் என்ற பெயரில் வெளியாகியிருக்கிறது. மூன்று நூல்களுமே ஒரு நூலாசிரியர் தன்னுடைய சொந்த வாழ்க்கையனுபவங்களை புனைவின் அமைப்புக்குள் கொண்டு வந்து தனித்தனி துளிகளாக எழுதிசேர்த்தவை போல் உள்ளன.\nஇந்தவடிவம் நவீனப் புனைகதையின் ஒரு புதிய சாத்தியக்கூறை காட்டுகிறது. யதார்த்தத்தை தொகுப்பதற்கு மட்டுமே புனைவை பயன்படுத்தி எழுதப்படும் எழுத்து. கட்டுரை-தன்வரலாறு-கதை என்னும் வடிவ எல்லைகளை அழித்துக்கொண்ட எழுத்து. தன்னை நேரடியாக முன்வைத்து அப்பட்டமாக பேசி அதேசமயம் தன் அடியில் ஆழ்பிரதியை தக்கவைத்துக் கொள்ளும் எழுத்து. நேரடியானது என்னும் பாவனையில் பேசும் மறைமுகமான எழுத்து இது.\nயுவன் சந்திரசேகர் எழுதிய மணல்கேணி அவரது வழக்கமான கதாபாத்திரங்கள் அடங்கியது. கிருஷ்ணன், அவரது மனைவி பத்மினி, அவர்களின் இரு குழந்தைகள், நண்பன் சுகவனம், வழிகாட்டியும் நண்பருமான இஸ்மாயீல், கிருஷ்ணனின் அப்பா, அம்மா, அண்ணா அண்ணிக்கள். மற்றும் கிருஷ்ணன் பணியாற்றும் வங்கி, அவனது இலக்கிய முயற்சிகள், அவனுடைய சிகரெட் பழக்கம்…. எல்லாமே நேரடியாக யுவன் சந்திரசேகரின் வாழ்க்கையின் கூறுகளே. கிருஷ்னனும் யுவன் சந்திரசேகரும் ஒன்றுதான் என்பதில் எந்த ஐயத்தையும் யுவன் சந்திரசேகர் விட்டுவைப்பதில்லை. பெயர்கள் மட்டுமே மாறுகின்றன.\nஅவரது எல்லா கதைகளிலும் தொடர்ந்து வரும் கதைசொல்லியான கிருஷ்ணன் உண்மையில் ஒரு கதாபாத்திரம் அல்ல, ஒரு பெயர்தான். நான் என்பதற்குப் பதிலாக கிருஷ்ணன் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. கிருஷ்ணன் புனகதைக் கதாபாத்திரங்களைப்போல துல்லியமாக எல்லை வகுக்கப்பட்ட குணச்சித்திரம் கொண்ட���ன் அல்ல. அவனுடைய பாத்திரம் இந்த புனைவெழுத்தின் ஆசிரியன் என்பதனால் அவனை இந்த ஒட்டுமொத்தப் புனைவெழுத்தை வைத்தே நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.\nகிருஷ்ணன் மனிதர்களை வேடிக்கை பார்ப்பவன், தனிமையானவன், அந்ததனிமையுனர்வில் ஒரு நகைச்சுவை உனர்வை வைத்துக்கோண்டிருப்பவன், பொதுவாக மானுட மேன்மைகள் மேல் மெல்லிய அவநம்பிககி கொண்டவன், ஆகவே மானுடமேன்மைகளை சந்திக்க நேரும்போது கண்கலங்கிவிடுபவன். வாழும் வாழ்க்கையை தனக்குள் தொடர்ந்து கலைத்து அடுக்கிக் கொண்டிருப்பவன். உலகையே தன்னை மையமாக்கி அறியும் சுயமுனைப்புள்ளவன்.\nஅதாவது கிருஷ்ணன் கதைக்குள் ஒரு பாத்திரம்., அத்துடன் கதையை உருவாக்குபவனும் அவனே. ஆக இருதளத்திலும் அவனது ஆளுமை உருவாகிவருகிறது. இக்காரணத்தால் கிருஷ்ணன் சிதறிப்பரந்து கிடக்கிறான். மாறாக எப்போதும் கிருஷ்ண பார்வையிலேயெ சித்தரிக்கப்படுவதனல் பத்மினி தெளிவான கதாபாத்திரமாக இருக்கிறாள். துணிச்சலானவள். முடிவுகள் எடுக்கக் கூடியவள். கிருஷ்ணனுக்கு மனைவியாகவும் தாயாகவும் இருந்து அவனைத் தாங்குவதுடன் அவனுடைய நல்ல தோழியாகவும் இருக்கிறாள். அவளை கிருஷ்ணன் ஆராதிக்கிறான்\nஇஸ்மாயீல் அதேபோல துல்லியமாகச் செதுக்கப்பட்டு வரும் இன்னொரு கதாபாத்திரம். அறிவுஜீவி. அத்துடன் அறிவுஜீவி என்ற தோரணையும் கொண்டவர். எதையும் தத்துவப்படுத்திவிடலாம் என்ற நம்பிக்கை அவரிடம் இருக்கிறது. ஆகவே பேசிப்பேசி ஒன்றை அதன் அருவ நிலை நோக்கிக் கொண்டுசெல்கிறார். அதன்பின் அதை ஒரு சூத்திரமாக ஆக்குகிறார். பெரும்பாலும் அருவநிலையில் உள்ள சூத்திரங்கள் சற்றே அபத்தச்சுவையுடன் இருக்கும். கவித்துவம் மூலமே அவை நிலைகொள்ளும். அந்த இடத்தை அடைந்ததும் இஸ்மாயீல் அந்த உரையாடலை நகைச்சுவையாக மாற்றி விலகிக் கொள்கிறார்\nகிருஷ்ணனின் அப்பா இன்னொரு தெளிவான கதாபாத்திரம். சிறு ஊரில் ஓட்டல் வைத்திருக்கிறார். பெரிய குடும்பத்தை வைத்துக்கொண்டு பொருளாதார ரீதியில் கஷ்டப்பட்டாலும் முதியவயதில் பிறந்த கடைசி மகனாகிய கிருஷ்ணனுடன் ஆன்மீகமான ஒரு நெருக்கம் கொண்டிருக்கிறார். அவனுக்கு அவர் சொல்லும் கதைகள் வழியாக அவன் நெஞ்சில் அவர் வாழ்கிறார். மகோதரம் என்னும் நோய் வந்து வயிறு வீங்கி இறக்கிறார்\nஇம்மூன்று கதாபாத்திரங்களும் துல்லியமானவைய���க இருப்பதற்கு என்ன காரணம் இம்மூன்றிலும் புனைவின் அம்சம் வலுவாக உள்ளது என்பதே. பத்மினியை கிருஷ்ணனின் காமமும் காதலும் புனைவாக்கத்துக்கு உள்ளாக்குகின்றன. அப்பா கிருஷ்ணனின் நினைவில் இருந்து புனைவுடன் மீள்கிறார். இஸ்மாயீல் கிருஷ்ணனின் ஆதர்ச பிம்பமும்கூட.\nஇந்த புனைவம்சம் குறைவான கதாபாத்திரங்கள் துல்லியத்தன்மையும் உள்சிக்கலும் இல்லாதவையாக , சொல்லப்படும் நபர்களாக மட்டும் இருக்கிறார்கள். சிலசமயம் தெளிவான முகங்கள். சிலசமயம் வெறும் குரல்கள். சிலசமயம் ஒற்றைப்படையான சித்திரங்கள். இந்த குறுங்கதைத்தொகுப்பை புனைவம்சம் கூடிய கதைகள் புனைவம்சம் இல்லாத கதைகள் என்று இரண்டாக பிரித்துவிட முடியும். புனைவம்சமே கதைகளுக்கு மையத்தையும் கூர்மையையும் அகவிரிவையும் அளிக்கிறது என்பதை அப்போது காணலாம்.\nஇந்த நூலின் அமைப்பு என்பது நூற்றியிரு குறுங்கதைகளின் தொகுப்பு. சுய அனுபவத்தின் ஒரு துளியையே ஒரு குறுங்கதை என்று யுவன் சந்திரசேகர் முன்வைக்கிறார். இக்கதைகள் அனைத்துக்குமே ‘நினைவுகூரல்‘ என்ற அம்சம் உள்ளது. முதல் கதை அப்பாவின் மரணச்செய்தியை கேட்க நேர்ந்த தருணத்தின் சித்திரம். அது கிருஷ்ணனின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. அவனுக்கு உலகத்தில் ஆதரவாகவும் நெருக்கமாகவும் இருந்தவர் அவர் ஒருவரே. அவரது மரணம் கிருஷ்ணனின் சின்னஞ்சிறு உலகை நிராதரவான ஒன்றாக ஆக்குகிறது.\nபின்னர் எல்லா கதைகளிலும் நாம் காணும் கிருஷ்ணன் கைவிடப்பட்டு கூட்டத்தில் தத்தளிப்பவனாகவே இருக்கிறான். நெடுநாள் கழித்து பத்மினியிடம்தான் அவன் நெருக்கத்தையும் அடைக்கலத்தையும் உணர்கிறான். தன் தத்தளிப்பினூடாக அவன் மனிதர்களைக் கவனித்துக்கொண்டே இருக்கிறான். அந்த சித்திரங்களை அவன் தொகுத்து புரிந்துகொள்ள முயல்கிறான். இந்நூலும் அப்படிப்பட்டட ஒரு முயற்சிதான்\nஇரண்டாம் கதையில் கிருஷ்ணன் அப்பா சொன்ன மகாபாரதக் கதைகளை நினைவுகூர்வது முக்கியமானது. வாழ்க்கையை கதைகளாகப் பார்க்கும் பார்வையை அப்பா அவனுக்கு அளித்துவிட்டார். மகாபாரதக்கதைகளின் ஊடாக தன் மனைவி மற்றும் உறவினர் குறித்த உண்மைக்கதைகளையும் கலந்து விடுபவர் அப்பா. அவ்வாறாக கிருஷ்ணன் வாழ்க்கையை எதிர்கொள்ள கதை என்னும் கருவியை அடைகிறான். அதிகாரத்தையும் அதீதத் திறமையைய்ம் அ��ைய முடியாத எளிய மனிதனாகிய அவனுக்கு கதைகள் ஒரு பெரும் வசதியை அளிக்கின்றன. வாழ்க்கையை ஒடித்து சுருட்டி தன் கதைகளுக்குள் அடைக்கும்போது அதை வென்றுவிட்ட நிறைவை அவன் அடைகிறான்.\nஆகவே கதைகளுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயான எல்லைக்கோட்டை அவன் அழித்துக்கொள்கிறான். யுவன் சந்திரசேகர் கிருஷ்ணனாக உருமாறுவதன் ரகசியம் இதுதான். கிருஷ்ணன் ஒரு கதைமனிதன். ஆகவே அவனால் கதையுலகுக்குள் எளிதாக நுழைய முடிகிறது. கதைகளில் கிருஷ்ணன் செய்யக்கூடாத எதுவுமே இல்லை. வாழ்க்கை உள்ளங்கை ரேகை போல தெரிகிறது.\nவாழ்க்கை அறிமுகமாகும்முன்னரே மரணம் கிருஷ்ணனுக்கு அறிமுகமாகிவிடுகிறது. அப்பாவின் மரணம் முதல் திறப்பு. பாம்பு வடிவில் அவர்கள் வீட்டுக்குள் மரணம் வந்துகொண்டே இருக்கிறது. ‘அப்பனும் இதேபோல பாம்பு கடிச்சுத்தான் செத்தான். அம்பத்துமூணுவருஷம் கழிச்சு புள்ளையும் பாம்புகடிச்சுத்தான் செத்திருக்கான். அவனைதூக்கிவிட்ட நான் இவனையும் தூக்கிவிட வந்திருக்கேன். சில்லறை பாக்கியமா” என்று சுடுகாட்டில் அழும் கிழவர் சட்டென்று மரணத்தில் அளவிடமுடியாத மர்மவெளியை அவனுக்குக் காட்டிவிடுகிறார். அதன் பிறகு லட்சுமிப்பசுவின் பிரசவம் வழியாக அதற்கு இணையான மர்மமாக பிறப்பு.\nஅதன்பின் கிருஷ்ணன் காண்பதெல்லாம் மானுட உறவுகள். உறவுகள் வழியாக மனிதன் போட்டுக்கொள்ளும் விதவிதமான வேடங்களின் மாயங்கள். இந்தக்கதைகளில் எல்லாமே உறவுகளில் திடீரென்று தெரியவரும் விசித்திரமான மர்மங்களின் தருணத்தைச் சுட்டிகாட்டி நின்றுவிடுகிறார் யுவன் சந்திரசேகர். மனிதமனத்தின் உச்சமும் சிறுமையும் மாறி மாறி மின்னலடித்து மறையும்வெளி அது\nபள்ளியில் தினமும் ரசம்சோறும் ஊறுகாயும் கொண்டுவரும் முருகானந்தம் சிலநாட்கள் அபூர்வமாக வகைவகையான டிபனும் கறிகளும் பலகாரங்களும் கொண்டு வருகிறான். தினமும் தனியாக அமர்ந்து சாப்பிடுபவன் அன்றுமட்டும் எல்லாருடனும் வந்து அமர்ந்து அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து சாப்பிடுவான். எளிமையான நெசவாளர் குடும்பம் அது. பின்னர் ஒருமுறை கிருஷ்ணன் காணநேர்கிறது. ஒரு கல்யாணத்தில் ஒரு மனிதரை போட்டு அடிக்கிறார்கள். கல்யாணத்திற்கு வந்து லட்டு,வடை, பொங்கல் என்று திருடி பையில் எடுத்துக்கொண்டு போகமுயன்றிருக்கிறார். அது முருகானந்த��்தின் அப்பா.\nஅடுத்தக்கதையில் இன்னொரு முகம். திரைப்பட இயக்குநர் ஆகிய நண்பனின் கதை. சம்பந்தம் எடுத்த ‘தங்கச்சிப்பூ‘ என்ற படம் வெள்ளிவிழா. அதில் தங்கையை குண்டர்கள் கடத்திச்சென்று பம்பாய் தாராவியில் வைத்து கெடுத்து விபச்சாரியாக ஆக்கிவிடுகிறார்கள். அவளை அரும்பாடுபட்டு தேடிக் கண்டடைகிறான் கதாநாயகன். வெற்றிகரமாக சம்பந்தம் உலவும் நாட்களில் சம்பந்தத்தின் தங்கை தீக்குளித்து இறக்கிறாள். காரணம் தெரியவில்லை. ஆனால் பிறகு தெரிகிறது, சம்பந்தம் தினத்தந்தியில் கொடுத்த பேட்டியில் தங்கச்சிப்பூ தன் சொந்த வாழ்க்கைக்கதை என்று சொல்லியிருக்கிறான்.\nஒன்றில் உறவின் உருக்கமான ஒரு தருணம். தன் பிள்ளைக்கு சுவையான உணவளிப்பதற்காக திருடும் அந்த மனிதரின் சித்திரம். அவர் அடிபடும்போதுகூட சிதறும் சாப்பாட்டை சேர்ப்பதிலேயே கவனமாக இருக்கிறார். அடுத்த கதையில் தன்முனைப்புக்காக உறவுகளையே சிதைக்கும் ஒரு மனித மனத்தின் சித்திரம். மாறி மாறி இந்த அலைகள் வழியாகச் செல்கிறது இந்த நூல்.\nஅனுபவங்களில் ஏதேனும் சாராம்சம் இருக்கிறதா என்று தேடிச்செல்கிறது யுவன் சந்திரசேகரின் கவனம். ஒன்றில் இருக்கும் சாராம்சம் இன்னொன்றில் மறுக்கப்படுகிறது. ஒருமுறை கற்றுக்கொண்ட பாடம் மீண்டும் பயன்படுவதில்லை. அத்தனை அனுபவங்கள் வழியாகவும் ஓடு ஒரு பொதுச்சரடு இருக்குமா என்று கதைகள் வழியாகவே தேடிச்செல்லும் மனமே இந்தக் கதைகளின் சாராம்சம் என்று சொல்லலாம்.\nயுவன் சந்திரசேகர் கதைகளை சொல்கிறார். சாதாரன உரையாடல் அளவுக்குமேல் அவற்றில் சித்தரிப்பின் நுட்பம் கைகூடுவதில்லை. பெரும்பாலான கதைமாந்தரும் கதைக்களமும் காட்சிப்படுத்தப்படுவதில்லை. மன உணர்வுகளைச் சொல்லும் சவாலை எதிர்கொள்வதேயில்லை. ஆகவே புனைவுகள் நமக்களிக்கும் ‘உள்ளே சென்று வாழ்ந்த‘ அனுபவத்தை இக்கதைகள் நமக்கு அளிப்பதில்லை. கதைகளை நாம் ஒருவர் வாயிலிருந்து தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.\nஆனால் யுவன் சந்திரசேகரால் கதைகளுக்குள் ஒலிக்கும் குரல்களை துல்லியமாக கொண்டுவந்துவிட முடிகிறது. ”திரௌபதி சேலையை அர்ச்சுனன் புடிச்சு இளுக்கறான் .அவங்கண்ணன் பீஸ்மரு இளு நல்லா புடிச்சு இளு அப்பத்தான் அந்தக்களுதைக்குப் புத்திவரும்ணாரு. சபையிலே அத்தனெ ஆம்புளைங்க முன்னாடி அ��ளை அம்மணாக்கிரணும்னு பாக்குறாய்ங்கெ. கடவுள் இல்லாமலா போனாரு கஸ்டத்தே குடுக்கிற மாதிரி குடுப்பாரு. அப்றம் தானா வெலக்கிகிருவாரு…” என ஒலிக்கும் ஒரு குரல் அதற்கான முகத்தோடு எளிமையாக நம் மனதில் உருவாகிவிடுகிறது.\nஇருட்டுக்குள் இருந்து தெளிந்துவந்து மீண்டும் இருட்டுக்குள் சென்று விடும் ஏராளமான மனித முகங்களின் தொகுப்பு போலிருக்கிறது இந்த தொகுப்பு. மூட்டில் அடிபட்டவருக்கு சிகிழ்ச்சைசெய்ய முடியாது என மறுத்துவிட்டு பொறுமையிழந்து கிருஷ்ணன் கத்தும்போது சிகிழ்ச்சைசெய்து ஊரில்தன் தங்கை இறந்துவிட்டாள், அங்கே செல்கீறேன் அதனால்தான் என்று சொன்னபிந் ‘கீப் தட் ஆங்கர்‘ என்று முதுகில் தட்டும் டாக்டர், கையில் குச்சியுடன் வந்து கொடைக்கானலில் கிருஷ்ணனின் விதியையே சரியாகச் சோதிடம் சொல்லிவிட்டுப்போகும் குறத்தி என பலநூறு முகங்கள். அம்முகங்களே வாழ்க்கையாக வரலாறாக காலமாக உருவம் கொள்கின்றன\nஇரண்டுவகையில் இந்நூலின் கதைகள் மையம் கொள்கின்றன என்று சொல்லலாம். புதுவீடு வாங்கி குடியேறுகிறார்கள். அந்த வீட்டில் அவர்கள் வாழவேயில்லை. ஆகவே அது வெறும் கல்மண் அமைப்பாக, ஓர் இடமாக இருக்கிறது. அதில் கிருஷ்ணனால் ஒட்டவே முடியவில்லை. அது யாருடையவோ வீடு. ஆனால் பத்மினி சட்டென்று அங்கே தன்னை நிறைத்துக்கொள்கிறாள். நாம் கல்யாணமாகி இந்த வீட்டுக்கு வந்திருந்தால் இங்கே இருந்திருப்போம், சரவணன் இங்கே பிறந்திருந்தால் இங்கே தொட்டில் கட்டியிருப்போம் என்று அவள் கற்பனைமூலம் சில கணங்களுக்குள் ஒரு முழு வாழ்க்கையையும் அங்கே வாழ்ந்து முடித்துவிடுகிறாள். அந்த வீடு அவளுக்கு நெருக்கமான அவள் வீடாக ஆகிவிடுகிறது.\nகதைகளின் கடைசியில் நாற்பதைத்தாண்டிய கிருஷ்னன் கரட்டுப்பட்டிக்கு குலதெய்வ பூஜைக்காக மீண்டும் வருகிறான். வீடு இடிந்து கிடக்கிறது. நினைவுகளைத் தாங்கிய அனைத்துமே சிதறுண்டு விட்டிருக்கின்றன. ஒன்றும் மிச்சமில்லை. அந்த மண்ணே அன்னியமகிவிட்டது. அதுதான் இயற்கை. ஆனால் பார்த்து நிற்க அந்த வெறும் பொருட்களில் சரசரவென கற்பனைவெள்ளமாக வாழ்க்கை ஊறி நிறைகிறது. திண்ணையில் அப்பா மகோதர வயிற்றுடன் படுத்துக் கிடக்கிறார்.\nஅந்த இறுதிக்காட்சியில் இருந்துதான் நூலின் முதல் கதை தொடங்கியிருக்கிறது என்னும்போது இந்நூலின் ��னஎழுச்சியை தீண்டிவிடமுடிகிறது. நினைவுகள் வழியாக மீண்டும் மீண்டும் வாழ்வது. வாழ்ந்த வாழ்க்கையை நிரந்தரப்படுத்திக்கொள்வது. அதற்காகவே கதைகளின் வழியாக கிருஷ்ணன் மீண்டும் தன்னை நிகழ்த்திக்கொள்கிறான். அத்துடன் பத்மினிசெய்வது போல அவனுக்குக் கிடைத்த இந்த உலகம் என்னும் இடத்தை தன் கதைகள் மூலம் தன்னுடையதாக ஆக்கிக்கொள்கிறான்.\nசொல்லிச் சொல்லி எஞ்சியவை: யுவன் சந்திரசேகர் கதைகள்\nகதையாட்டம்: யுவன் சந்திரசேகரின் கதைகள்\nகதைகளின் சூதாட்டம் : யுவன் சந்திரசேகரின் புதுநாவல் ‘ பகடையாட்டம் ‘\nபிச்சைப்பாத்திரம்: இசைக்க மறந்த கலைஞன்\nமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்\nஅம்மா வந்தாள்: மூன்றாவது முறை…\nவெளியே செல்லும் வழி – 1\nவெளியே செல்லும் வழி– 2\nஇதிகாச நவீனத்துவம், எஸ்.ராமகிருஷ்ணனின் உபபாண்டவம்\nசிலப்பதிகாரம், ஒரு புதிய பதிப்பு\nஅஞ்சுவண்ணம் தெரு: தோப்பில் முகமது மீரானின் புதிய நாவல்\nமரபின் கடற்கரையில் :வெட்டம் மாணி\n''என்ன சேறது மாமி, அது அப்டித்தான்\nTags: இலக்கியம், யுவன் சந்திரசேகர், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nமாற்றுமெய்மையின் மாயமுகம், யுவன் சந்திரசேகரின் குள்ளச்சித்தன் சரித்திரம்\nஅறுவை சிகிழ்ச்சைக்கு கடப்பாரை : ஈ வே ரா வின் அணுகுமுறை\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 19\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 26\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 32\nதிரிகோணமலையில் பிரமிள் நினைவுமலர் வெளியீடு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/photo_gallery.php?cat=1427&eid=42850", "date_download": "2018-05-27T08:00:43Z", "digest": "sha1:BM3LP7TOJRILTQDFK5GTXID2HQOT27HP", "length": 4156, "nlines": 42, "source_domain": "m.dinamalar.com", "title": "Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nசென்னை ஐ. சி.எப் ,. ரயில் அருங்��ாட்சியகத்தில் புதிதாக சிற்பவியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில் இடம்பெற்றுள்ள சிற்பம். படங்கள்: சத்தியசீலன்.\n» போட்டோ கேலரி முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanjavur-harani.blogspot.com/2013/05/6.html", "date_download": "2018-05-27T07:37:52Z", "digest": "sha1:FVI5CAHYVHPHPOU2MRKXYK6PAZANILSX", "length": 34028, "nlines": 507, "source_domain": "thanjavur-harani.blogspot.com", "title": "ஹரணி பக்கங்கள்...: தொட்டி மீன்கள்.....குறுந்தொடர்.....6", "raw_content": "\nலோகநாதன் அழுது அவள் பார்த்ததில்லை. வழககம்போல வாசலைத் திறந்தவள் படியினில் ஓர் உருவம் மயங்கிக்கிடப்பதைக் கண்டு பயந்துபோய் அருகே போகப் பயந்து நின்றாள். நெடுநேரம் அவன் எழும்பவேயில்லை என்றதும்தான் அவனருகே போய் குனிந்தாள். குப்பென்று மூக்கில் வந்து அடித்தது குடிவாடை. சட்டென்று நிமிர்ந்துகொண்டாள். அப்போதுதான் கவனித்தாள் கூடவே ரத்த வாடையையும். படியில் மோதி விழுந்திருந்ததால் அவன் நெற்றியிலும் அடிபட்டு ரத்தக்கசிவாகியிருந்தது. உடனே அப்படியே அவனை உள்ளே இழுத்துப்போய் கூடத்தில் கிடத்தினாள்.\nஅவன் மயக்கம் தெளிந்தபோது அவளுக்கு நன்றி சொன்னான்.\nஅன்று முழுவதும் அங்கேயே தங்கினான்.\nஇப்படித்தான் ஆரம்பித்த பழக்கம். நெருங்கிய பழக்கமானது. எவனையோ நம்பி ஏமாந்து. கணவன் என்கிற பெயரில் அவன் இவளை பல பேருக்கு பலியிட்டது. கடைசியில் ஒரு பெண் குழந்தையோடு ஊரைவிட்டு ஒடிவந்தது வரை எல்லாவற்றையும் இவனிடத்தில் சொல்லி அழுதாள். இவனும் தன்னிலை விளக்கம் தர. காயம்பட்டவர்கள் ஒருவருக்கொருவர் உறவு ஆனார்கள்.\nஆனால் அவளின் நோக்கம் முழுக்க பணத்தையே மையப்படுத்தியிருந்தது. அவள் எந்த ஆணையும் நம்பத் தயாராக இல்லை. எதுவாக இருந்தாலும் அவள் ஐயத்தின் அடிப்படையிலேயே அணுகினாள். லோகநாதனுக்கு ஒரு நிரந்தர வேலையிருக்கிறது என்று தெரிந்தவுடன் கணிசமாக அவனிடததில் தேத்திவிடலாம் என்று கணக்குப் போட்டிருந்தாள். அதற்காகத்தான் அவனுக்குப் பெண் பார்க்கிறார்கள் என்று அவன் குடிபோதையில் உளறியதும் ஒரு கச்சேரியை தெருசிரிக்க அரங்கேற்றிவிட்டு வந்தாள்.\nஆனால் நினைப்பதுபோல் எதுவும் நடப்பதில்லையே.\nஅதற்கு எதரிடையாகக் காயம்பட்ட லோகநாதனைப் பார்க்க அவளுக்குப் பரிதாபமாக இருந்தது. நன்றாகப் படித்தவன். அதிலும் தங்க மெடல் வாங்கியவன் நிலை மாறியிருக்கிறது. படித்தவன் என்றதுமே அவனிடத��தில் அவளுக்கு ஓர் அச்சம் வந்தது. முன்புபோல் எளிதாக அவனை நெருங்கப் பயந்தாள். காரணம் தெரியவில்லை அவளுக்கு.\nஅவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள்.\nஉன்கிட்டப் பேசணும்யா... நான் சொல்றத கேளு...நேத்துவரைக்கும் நடந்தத கெட்டக் கனவா நினைச்சி மறந்துடு...எல்லார் மேலயும் தப்பு இருக்கு. ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்றதுலே எதுவும் மாறப்போவது இல்லே... என்னோட வாழ்க்கை சீரழிஞ்சதோட இருக்கட்டும்... எங்காச்சும் ஒரு வேலை செஞ்சு நானும் எம்புள்ளயும் வயித்தக் கழுவிக்குவோம்.. நீ நல்லா படிச்சவன்யா.. உன்னைப் பங்கப்படுத்த எனக்கு மனசு வரலே.. எல்லா ஆம்பிள்ளயும் ஒழுங்கானவன் இல்லதான்.. யாரையும் இனிமேலும் நான் நம்பமாட்டேன்.. என் வாழ்க்கையை சீரழிச்சது உன்னோட இனந்தான்.. ஆனாலும் எனக்கு மனசு வரலே... யாருக்கோ தகப்பன் தெரியாம பொறந்தாலும் உன்னோட தகப்பன் தன் பிள்ளையா உன்னை வளர்த்திருக்கான்.. எப்படிப்பட்ட பெருந்தன்மையான மனுஷன்... உன்னோட ஆயி ஒழுசலா இருந்தும் அதைக்காட்டிக்காம அந்த சத்தியபுருஷன் உனக்குத் தகப்பனா இருந்துட்டுப்போயிருக்காரு.. அவரு சாமிதான்.. உன்னோட குல தெய்வய்யா..நான் உன்னைவிட்டுப் போயிடறேன்.. வழிச்செலவுக்குப் பணம் கொடு... ஆனா ஒரு கோரிக்கை வக்கிறேன்... நீ யாராச்சும் ஒரு நல்லா பொண்ணாப் பாத்துக் கட்டிக்க அவள நல்லா வசசுக்க.. உன்னோட வம்சம் தழைக்கணும்யா.. ஏன்னா நீ நல்லவன்தான்... ஏதோ போறாக்காலம் என்னன்மோ நடந்துடுச்சி... திருந்தி நட... என்னோட வாழ்ந்ததயும் கெட்டக் கனவா நினைச்சுக்கோ.. உனக்கு மனசுக்குப் புடிச்சவள நீயா பாரு.. உண்மையப் பேசு.. உன்னைப் புரிஞ்சுக்கிட்டவ வருவா.. நான் புரிஞ்சுக்கிட்டமாதிரி.. எனக்கே இனிமே எங்காச்சும் உழைச்சுச் சாப்பிடணும்னு ஆசை வருதுய்யா...\nலோகநாதன அவளை முதன்முறையாக ஒரு பெண்ணாகப் பார்த்தான்.\nகையெடுத்துக் கும்பிட்டு நன்றி சொன்னான்.\nஉன்னை என்னிக்கும் மறக்கமாட்டேன்.. எனக்குன்னு ஒரு வாழ்க்கை அமைஞ்சு ஒரு பொண்ணு வந்தா..எனக்குக் குழந்தைப் பொறந்தா.. அது பொம்பளப்புள்ளயா பொறக்கணும்.. அதுக்கு உன்னோட பேரத்தான் வைப்பேன்.. என்னைப் பொறுத்தவரைக்கும் நான் வாழப்போறப் புது வாழ்க்கைக்கும் நீதான் காரணம்.. என் உயிர் இருக்கறவரைக்கும் மறக்கமாட்டேன்.. சாயங்காலம் வரேன்.. கடைத்தெருவுக்குப் போய் உனக்கும் உன் புள்ளக்கும் கொஞ��சம் துணிமணிங்க எடுததுத் தரேன்.. பணமும் தரேன்.. ரெண்டுபேருமே நல்ல வாழ்க்கை வாழ்வோம்.. அவங்கஅவங்க வழியிலே..\nமனது அதிகாலை குளம்போல சலனமற்று அமைதியாக இருந்தது,\nஅவன் மனத்தில் ஒரு முடிவு எடுததிருந்தான்.\nசங்கரியின் சகோதரிகள் பக்கத்து வீடுகளுக்குப் போயிருந்தார்கள். சாரதா கூடத்தில் உட்கார்ந்து இருந்தாள். வெளியே போய்விட்டு வந்த கோபாலன் கையிலிருந்து பையைக் கீழே வைததுவிட்டு..சங்கரி கொஞ்சம் தண்ணீ கொடும்மா என்றான்.\nஎடுததிட்டு வரேம்பா என்றபடி எழுந்துபோனாள் சங்கரி.\nஎன்ன பை இது என்றாள் சாரதா.\nபழங்கள் வாங்கிட்டு வந்தேன் உனக்குததான். டர்க்டர் நிறைய சாப்பிடணும் பழங்களன்னாரு.. அதான்..\n எனக்கு ஒண்ணுமிலலீங்க.. எல்லாம் சரியாயிடிச்சி...\nஎல்லாம் சரியாகணும் சாரதா என்றான் கோபாலன்.\nசங்கரி கொடுத்த தண்ணீரை வாங்கிக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்தான்.\nஆமாம் சாரதா.. சேர்த்து வச்ச நகையும் அடகுக்குப் போயிடிச்சி.. அத எப்ப மீட்கப்போறேன்னு தெரியல்லே.. கூடுதலா வேற நகை சேர்க்கணும்.. என்ன பண்ணப்போறேன்னு தெரியாம கலக்கமா இருக்கு.. கவலையாவும் இருக்கு..\nவேண்டாங்க.. விடுங்க.. சங்கரி கொண்டுவர்ற சம்பளத்தை இனி தொடவேண்டாம்.. அத சேமிப்பா வச்சிடுங்க.. அந்தப் பணமே இல்லன்னு நெனச்சுக்குவோம்.. சமாளிப்போம்.. நிச்சயம் ஒரு வழிய அடச்சா ஆண்டவன் இன்னொரு வழிய அகலமா திறந்து வப்பாரு.. நம்பிக்கையோட இருப்போம்.. நாம யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யலே...நமக்கு நிச்சயம் கெடுதல் நடக்காது.. எல்லாமும் ஏதோ நன்மைக்குத்தான்.. நம்பளோட மனசு தெரிஞ்ச ஒரு மனுஷன் நிச்சயமா வருவான்.. அவன் மருமகனா மட்டுமில்லே,, நல்ல மகனாவும் இருப்பான்.. திக்கத்தவங்களுக்குத் தெய்வந்தாங்க துணை.. யாரையும் நம்பவேண்டாம்.. எதையும் நினைக்கவேண்டாம்.. தெய்வத்தை நினையுங்க.. அந்தக் காமாட்சிய நினையுங்க.. காமாட்சி கண்கலங்க விடமாட்டா.. கைகொடுப்பா... அவளுக்கு எல்லாமும் தெரியும்.. அவதான் எல்லாத்தையும் பார்த்துக்கிட்டிருக்கா.. அவ அனுப்புவா பாருங்க.. என்றாள் சாரதா தெளிவாக.\nஎதுவும் பேசாமல் ஒரு அமைதி நிலவியது.\nலோகநாதன் ஒரு முடிவு எடுத்திருந்தான். இனி எந்தச் சூழ்நிலையிலும் தயங்காமல் யாராக இருந்தாலும் தன்னுடைய எல்லா உண்மைகளையும் சொலலிவிடவேண்டும். அதற்குச் சமம்தித்துப் பெண் கொடுத்தால் கொடுக்கட்டும்.\nஉண்மைபேசியவ்ர்கள் அழிந்ததாக வரலாறு இல்லை.\nசத்தியத்தின் செயல்களுக்கு எப்போதும் ஒரு வேகமும் மதிப்பும் உண்டு. அது எப்போதும் சத்தியமாகவே இருக்கும். நெருப்பைப்போல.\nவருகிற பெண்ணிடம் எந்த எதிர்பார்ப்பும வேண்டியதில்லை. தனக்கென்று அவள் மனைவியாக உறுதிப்பட்டுவிட்டால் அவளுக்கு எல்லா நகைகளையும் தானே செய்து போட்டு மனைவியாக்கிக்கொள்ளவேண்டும் என்று முடிவெடுத்தான் தீர்க்கமாக. கடைசிவரை அவளைத் துணைகொண்டுதான் இந்த புதுவாழக்கைப் பாதையில் பயணிக்கவேண்டும் என்றும் உறுதியாகத் தீர்மானம் செய்துகொண்டான்.\nஎனக்குப் பொண்ணு பார்க்கப்போனியே அந்த வீட்டு முகவரிய கொடு..\nஅவளிடததில் சொன்னான். எனக்குப் பொண்ண நானே பாத்துக்கறேன். நீ பாக்கவேண்டாம். நல்லபடியா சொல்றேன். கேட்டுகக. மீறீ பாத்தே அப்புறம் நான் மனுஷனாவே இருக்கமாட்டேன்..\nகோபாலனின் முகவரியை ஒருமறை மனதில் மனனம் செய்துகொண்டான். அவர்கள் வீட்டிற்குப்போய் உண்மையை சொல்லவேண்டும். வேறு எங்காவது நல்ல மாப்பிள்ளையைப் பார்த்துக்கொள்ளுங்கள்.. என்னோட அம்மா சொன்னது எலலாம் பொய். நான இப்படிப்பட்டவன் என்று உண்மையைச் சொல்லி என்று முடிவெடுத்தான்.\nகிளம்பிக் கோபால் வீட்டிற்குப் போனான்,\nகதவைத் திறந்தாள் சங்கரி யார் வேணும்\nஇருந்த ஒரு நாற்காலியை எடுத்துப்போட்டார்கள்.\nநர்ன் சொர்ணத்தாயியின் மகன் லோகநாதன்.. என்றதும் அவர்கள் முகம்மாறியதைக் கண்டும் அவன் தொடர்ந்து பேசினான். எல்லாவற்றையும் ஒளிவு மறைவு இலலாமல் திறந்துகொட்டிவிட்டு எழுந்தான்..\nஎன்னாலயும் என்னோட அம்மாவாலும் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நான் மன்னிப்புக் கேட்டுக்கறேன்..மன்னிச்சிடுங்க..\nஎழுந்து வாசல் நோக்கிப்போனவனைக் கூப்பிட்டாள் சாரதா..\nமாப்பிள்ளைத் தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க...\nஇடுகையிட்டது ஹ ர ணி நேரம் 10:09 AM\nதிண்டுக்கல் தனபாலன் May 3, 2013 at 10:45 AM\n/// சத்தியத்தின் செயல்களுக்கு எப்போதும் ஒரு வேகமும் மதிப்பும் உண்டு...\nஅது எப்போதும் சத்தியமாகவே இருக்கும். நெருப்பைப்போல... ///\nஐந்தாவது ஆறாவது பகுதிகளை இன்றுதான் படித்தேன். எதிர்பாராத திருப்பம். சூழ்நிலை மட்டுமே மனிதர்களை நல்லவர்களாகவும் கெட்டவர்களாகவும் ஆக்குகிறது என்பதை அடிநாதமாய் வைத்து எழுதப்பட்ட வாழ்க்கை சித்திரம். லோகநாதனுக்கு தன்ன��ப்பற்றிய தன் பிறப்பைப் பற்றிய கழிவிரக்கமே தாயின் மீதான மூர்க்கத்தையும் தந்தை சொல்லுக்கு முரண்பட்ட பாதையிலான பயணத்தையும் ஏற்படுத்தியுள்ளது. எதிலிருந்தும் மீண்டுவர முயற்சி தேவை. அந்த முயற்சியை சரியான நேரத்தில் சரியானபடி எடுத்த லோகநாதனைப் பாராட்டினாலும் ஸ்வேதாவின் நிலையைப் பார்த்து சற்று பரிதாபம் எழுவது உண்மை.\nகுறுந்தொடர் என்றாலும் நிறைவான கருவும் எழுத்தும். பாராட்டுகள் ஹரணி சார்.\nசிறப்பான குறுந்தொடர்..... இப்பகுதியைப் படித்ததும், மனதில் எல்லாப் பகுதிகளையும் ஓட விட்டுப் பார்த்தேன்......\nமனதைத் தொட்ட தொடர்.... தொடருங்கள் உங்கள் கதைகளை..... நானும் தொடர்கிறேன்...\nகரந்தை ஜெயக்குமார் May 4, 2013 at 6:54 AM\nஅப்பேதையின் நிலை, கதைதான் எனினும்\n“மாப்பிள்ளைத் தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க...” என்ற கடைசி வரியில் நீங்களும் நின்று விட்டீர்கள், வாசகர்கள் மனத்தில் – நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா\nவைரமுத்து சிறுகதைகள்... ஒவ்வொரு வாரமும் ஒரு கதையென கவிஞர் வைரமுத்து அவர்கள் சிறுகதைகள் எழ...\nஅப்பா பணிபுரிந்தது மருத்துவத்துறையில். அப்பா இறந்தபிறகு அவருடைய பழைய பேப்பர்களைப் பார்க்கவேண்டிய தருணத்தில் கையடக்க ஒரு ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 2 கருகும் நெடி நிறைந்து வந்தது. மங்களா கொல்லைப்புறமிருந்து அடுப்படிக்குள் ஓடிப்போய் நி...\nஅத்தியாயம் 3 ஊழ்வினை 1 காவேரியில் நுரைத்துக்கொண்டு ஓடியது. கோடைக்குப் பின் தண்ணீர் விட்டு இரண்டுநாட்கள் ஆகின்றன. கொஞ்சம் வேளாண்மைக்க...\nதமிழில் முனைவர் பட்டம் (பிஎச்டி) பெறுவது என்பது வெகு இயல்பாகிவிட்ட வருத்தமான சூழல் உள்ளது. ஆய்வுத்தலைப்புத் தேர்வு, அத்...\nஊட்டும்...(நாவல்) அத்தியாயம் 1 ஊழ்வினை 2\nஅத்தியாயம் 1 ஊழ்வினை 2 நல்லவேளை சன்னல...\nஅன்புள்ள வணக்கம். என் மீது அன்புகொண்டுள்ள நல்லுள்ளங்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப மாதமொரு பதிவை எப்படியேனும் எழுதிவிடவேண்டும ...\nஅத்தியாயம் 2 ஊழ்வினை 1 கடைத்தெருவிற்குள் புகுந்து காமாட்சியம்மன் கோயில் பின் சந்தில் நுழைந்து சைக்கிளை ஓட்டி...\nஅன்புள்ள வணக்கம். இரண்டு மாதங்கள் கோடை விடுப்பு. தொடர்ந்து ...\nஜங்கிள் புக்.... சிறுவர் சிறுகதைகள்.\nகதை 1 பேசும் செடி.. அந்தக் காட்டில் ஒரு பேசும் செடி இருந்தது. ஆனால் அந்த செடி அந்தப் பக்கம் யார்போனாலும்...\nஎன்றும் தமி���் இன்பம் (1)\nகையளவு கற்க ஆசை. கடுகளவில் கற்றதிலேயே உழன்று கொண்டிருக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections/245", "date_download": "2018-05-27T08:08:44Z", "digest": "sha1:3YK7UZBTUJBEM65DSPCYNYHUHMH35N7H", "length": 3920, "nlines": 77, "source_domain": "www.virakesari.lk", "title": "வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறநெறி பாடசாலை நவராத்திரி விழா | Photo Galleries | Virakesari", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nநானுஓயாவில் இரு வீடுகள் தீக்கிரை..\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nமுன்னாள் பாக்கிஸ்தான் வீரரும் சிக்கினார்\nவங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..\nரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து\nவெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறநெறி பாடசாலை நவராத்திரி விழா\nவெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறநெறி பாடசாலை நவராத்திரி விழா\nவெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறநெறி பாடசாலை நவராத்திரி விழா\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2018-05-27T08:07:48Z", "digest": "sha1:I4APIOJ4YNEARGKQJPX7GJCWRGOC44V3", "length": 7782, "nlines": 125, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: இந்தியா | Virakesari.lk", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nநானுஓயாவில் இரு வீடுகள் தீக்கிரை..\nஉயிரிழந்த பொலிஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nஉயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்பு\nஉயிரிழந்த பொலிஸ் அதிக��ரிக்கு பதவி உயர்வு\nவளிமண்டலவியல் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்\nமுன்னாள் பாக்கிஸ்தான் வீரரும் சிக்கினார்\nவங்கியொன்றில் தீப்பரவல்: பணம்பெறும் இயந்திரம் முற்றாக சேதம்..\nரயிலுடன் டிப்பர் வாகனம் மோதி விபத்து\nஇந்திய கலாசார மையத்திற்கு பெயர் மாற்றம்\nகொழும்பிலுள்ள இந்திய கலாச்சார நிலையம் “சுவாமி விவேகானந்த கலாச்சார நிலையம் கொழும்பு” என மீள்பெயரிடப்படவுள்ளது.\nதமிழர்களை பகடைக்காயாக வைத்து அரசாங்கத்தை பாதுகாக்கும் இலங்கை - தருமலிங்கம் சுரேஸ்\nஇந்தியா தமிழர்களை பகடைக்காயாக வைத்து இலங்கை அரசாங்கத்தை பாதுகாத்துவருகின்றது என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மட்டு....\nஇலங்கை - இந்திய எல்லையில் நெருங்கிய நல்லுறவு நிலவுகிறது\nஇலங்கை இந்திய எல்லை காவல்படையினர் நெருங்கிய ஒத்துழைப்பும் நல்லுறவும் நிலவுவதாக இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள...\nஇந்தியாவின் மிக பிரபல்யமான நடனக் கலைஞரும் கலை இயக்குனருமான தினா தம்பேயின் கதக் நடன நிகழ்வு கொழும்பில் இடம்பெறவுள்ளது....\nரஷ்யாவுக்கு விஜயம் மேற்கொண்டர் மோடி\nரஷ்ய நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் அழைப்பினை ஏற்று இன்று திங்கட்கிழமை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யாவுக்க...\nகேரளாவில் நிப்பா வைரஸ் ; 9 பேர் பலி\nஇந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை தெரிவித்துள்...\n2 கோடியே 60 இலட்சியம் பெறுமதியான 40 தங்க பிஸ்கட்களை சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வந்த இந்திய பிரஜை ஒ...\nலொறி குடைசாய்ந்ததில் 19 பேர் பலி\nஇந்தியாவின் குஜராத் மாநிலத்தில் சீமேந்து மூட்டைகளை ஏற்றி சென்ற லொறி குடைசாய்ந்ததில் 19 பேர் உயிரிழந்துள்ள தாக இந்திய ஊ...\nலொரி மோதியதில் பாதயாத்திரை சென்ற 10 பேர் பலி\nஇந்தியாவின் உத்தரகாண்டிலுள்ள பூர்ணாகிரி ஆலயத்திற்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது லொரி மோதியதில் 10 பேர் சம்பவ இடத்திலேய...\nஇந்திய இராணுவ தளபதி ஜனாதிபதியுடன் சந்திப்பு\nஇலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவ தளபதி ஜெனரல் பிபின் ராவட் இன்று முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ...\nபாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ஜனாதிபதி: அனைத்து நிவாரணங்களையும் வழங்க பணிப்புரை\nசு.க. பொதுச் சின்னத்தில் களமிறங்கும் - லக்ஷமன் யாப்பா\nவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் சடலமாக மீட்பு...\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்கு முதற்தடவையாக இலங்கைக்கு அழைப்பு\nவலிகாமம் வடக்கில் 36 ஏக்கர் காணி விடுவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://girisubiramaniam.wordpress.com/2015/09/12/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-05-27T07:57:30Z", "digest": "sha1:Y3WA2HXUBSVGYSBUMXK6KMHROLBBQOKL", "length": 9503, "nlines": 136, "source_domain": "girisubiramaniam.wordpress.com", "title": "நீங்களே இணையதளம் அமைக்க வழிகாட்டும் இணையதளம் . – GIRIDHARAN", "raw_content": "\nநீங்களே இணையதளம் அமைக்க வழிகாட்டும் இணையதளம் .\nஉங்களுக்கு சொந்தமாக ஒரு இணையதளம் வேண்டுமா அதுவும் அவசரமாக உடனே வேண்டுமா அதுவும் அவசரமாக உடனே வேண்டுமா கவலையை விடுங்கள் அந்த இணையதளத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா கவலையை விடுங்கள் அந்த இணையதளத்தை நீங்களே உருவாக்கி கொள்ளலாம் தெரியுமா 1பேஜ்பார்டி இணையசேவை , இதற்கு கைகொடுக்கிறது.\nஇணையதளத்தை உருவாக்கி கொள்வது என்ன அத்தனை சுலபமா அதற்கு கோடிங் தெரிய வேண்டாமா அதற்கு கோடிங் தெரிய வேண்டாமா எச்டிஎம்.எல் என்று எதோ சொல்கின்றனரே அதில் கொஞ்சமாவது பரிட்சயம் தேவையில்லையா என்றெல்லாம் குழம்ப வேண்டாம்.\nஇவை எதுவும் தெரியாமலே யார் வேண்டுமானாலும் இணையதளம் அமைத்துக்கொள்ள வழி செய்கிறது இந்த இணைய சேவை. அதாவது ஒரு பக்க இணையதளத்தை அமைத்துக்கொள்ள வழி காட்டுகிறது.\nஇந்த சேவையை பயன்படுத்தி இணையதளம் அமைப்பது மிகவும் சுலபமானது. இணையதளம் உருவாக்கி கொள்ள விரும்புகிறவர்கள், இந்த தளத்திற்குள் நுழைந்து அதன் முகப்பு பக்கத்தில் கர்சரை வைத்தால் போதும். அந்த இடத்தில் சிறிய கட்டம் தோன்றுகிறது. அதில் இணையதளத்திற்கான வாசகங்களை டைப் செய்ய வேண்டியது தான். ஒரு தலைப்பு கொடுத்து விட்டு அதன் கீழ் தேவையான வரிகளை அடித்து விட்டு கிளிக் செய்தால் போதுமானது. எழுத்துக்களை பெரிதாக்குவது, புகைப்டத்தை இணைப்பது போன்ற வசதிகளும் இருக்கின்றன. அடுத்ததாக அதே பக்கத்தில் வேறு எங்கு வேண்டுமானாலும் கர்சரை கொண்டு சென்று அங்கும் தகவலகளை இடம்பெற வைக்கலாம்.\nஇப்படியாக இந்த தளத்தில் டைப் செய்து வடிவமைப்பது மூலம் முழு இணை��தளத்தையும் உருவாக்கி விடலாம். அந்த பக்கத்தை அப்படியே சேமித்து கொள்ளலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். ஆனால் , இந்த இணையதளம் ஒரே ஒரு பக்கத்தை கொண்டதாக இருக்கும் என்பது மட்டும் தான் ஒரே குறை. மற்றபடி நீங்கள் விரும்பிய வகையில் நிமிடங்களில் ஒரு இணையதளத்தை உருவாக்கி விடலாம்.\nஇந்த ஒரு பக்க இணையதளத்தை அவரவர் தங்கள் தேவை மற்றும் கற்பனைக்கு ஏற்ப உருவாக்கி பயன்படுத்திக்கொள்ளலாம். நீங்களும் முயன்றுப்பாருங்கள்.\nஎல்லாம் சரி, ஒரு பக்க இணையதளத்தில் என்ன செய்துவிட முடியும் என நினைக்கிறீர்களா எனில் ஒன் பேஜ் லவ் (https://onepagelove.com/) இணையதளத்தை பார்த்து ஊக்கம் பெறலான். இணைய உலகில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பக்க இணையதளத்தை எல்லாம் பட்டியலிட்டு அடையாளம் காட்டுகிறது இந்த இணையதளம்.\nPrevious Previous post: ஸ்மார்ட்வாட்ச் ஹேக்கிங் ஈசி : இந்திய ஆராய்ச்சியாளர் தகவல்..\nNext Next post: ரூ.4999க்கு அறிமுகமான 4ஜி ஸ்மார்ட்போன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2016/03/", "date_download": "2018-05-27T07:47:02Z", "digest": "sha1:4IYIBIVJOR55JVBL35GD3G54FWQWWXLQ", "length": 53225, "nlines": 174, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: March 2016", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ...12\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ...12\nபுதிய தலைமுறை வார இதழுக்காக ..\nதளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது.அதே நேரம் புலிகளின் தாக்குதலுக்குள்ளாகி கோமாநிலைக்கு சென்றிருந்த ராணுவத் தளபதி சரத் பொன்சேகா நினைவு திரும்பியிருந்தார்.புலிகள் மீது கடும் கோபத்தில் இருந்தவர் காதுக்கு விடயம் சென்றது புலிகளோடு இதற்கெல்லாம் பேசத் தேவையில்லை உடனடியாக ஒரு ராணுவ நடவடிக்கை மூலம் அணைக்கட்டை மீட்டு விடுவோம் பின்னர் மிகுதி விடயங்களைப் பற்றி யோசிக்கலாம் எனவே ராணுவ நடவடிக்கையை தொடங்குங்கள் என்று கட்டையிட்டார்.சொர்ணம் எதிர்பார்த்தது நடந்தது ஜூலை மாதம் 26-ம் தேதி, அதிகாலை 5 மணி.இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோக்கள், கல்லாறு ராணுவ முகாமில் இருந்து மாவிலாறு அணைக்கட்டு கதவுகளை நோக்கி புறப்பட்டனர் .கல்லாறு ராணுவ முகாமில் இருந்து புறப்பட்ட இலங்கை ராணுவத்தின் அதிரடி கமாண்டோ படையினர் தெற்கு நோக்கி நகர்ந்து, மாவிலாறு அணைக்கட்டு பகுதியில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு வந்த நிலையில், அணைக்கட்டு பகுதியில் இருந்து விடுதலைப் புலிகளின் மூர்க்கமான தாக்குதல் தொடங்கியது. கமாண்டோ படையினரை நோக்கி, மோட்டார் மற்றுட் ஆட்டிலரி தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்த தொடங்கியதால், அதிரடிப் படையினரால் மேற்கொண்டு நகர முடியவில்லை. இந்த தகவல் ராணுவ தலைமையகத்துக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, இவர்களுக்கு உதவுவதற்காக இரு படைப்பிரிவுகள் அனுப்பி வைக்கப்பட்டன.\nஇலங்கை ராணுவத்தின் 8-வது கெமுனு வாட்ச் படைப்பிரிவு, மற்றும் 5-வது பாட்டிலியன் படைப்பிரிவினர் வந்து சேர்ந்தனர். வான் தாக்குதல்களின் உதவியோடு இலங்கை ராணுவத்தினரால் இஞ்ச்-பை-இஞ்சாகவே நகர முடிந்தது. 26-ம் தேதி காலை யுத்தம் தொடங்கிய நிலையில், 31-ம் தேதி மாலை இலங்கை ராணுவம் மாவிலாறு அணைக்கட்டு கதவுகள் இருந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் வரை நெருங்கி வந்துவிட்டனர்.தாம் இருந்த இடத்தில் இருந்து மாவிலாறு அணைக்கட்டை பார்க்க முடிந்தது. அணைக்கட்டில் விடுதலைப்புலிகள் யாரையும் காண முடியவில்லை. அங்கிருந்து வந்துகொண்டிருந்த ஆட்டிலரி தாக்குதல்களும் நின்று போயிருந்தன.விடுதலைப் புலிகள் அணைக்கட்டை கைவிட்டு பின்வாங்கி சென்றிருந்தார்கள்.“விடுதலைப் புலிகளை அசைக்க முடியாது, அவர்கள் மீது தாக்கி பின்வாங்க வைக்க முடியாது” என ராணுவத்திலேயே பலர் நினைத்திருந்தார்கள். மாவிலாறில் நடைபெற்ற யுத்தத்தில் தாக்குப்பிடிக்க முடியாமல், அங்கிருந்து விடுதலைப் புலிகள் பின்வாங்கியபோது, இலங்கை ராணுவத்தில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டது.அந்த எழுச்சியே, அடுத்தடுத்து பல இடங்களில் விடுதலைப்புலிகள் மீது தாக்குதல் நடத்த உத்வேகத்தை கொடுத்ததில், ராணுவம் தாக்க தாக்க, விடுதலைப் புலிகள் ஒவ்வொரு பகுதியையும் கைவிட்டு பின்வாங்கினார்கள். ஒவ்வொரு இடத்தில் இருந்தும் புலிகள் பின்வாங்க, பின்வாங்க, ராணுவத்தின் உத்வேகம் அதிகரித்து சென்றது.\nமாவிலாறு கைவிட்டுப் போனதால் உடனடியாகவே அடுத்ததொரு தாக்குதலை சொர்ணம் திட்டமிட்டார்.திருகோணமலை துறைமுகத்தை தாக்கி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இலங்கை கடல்படையின் கப்பல்களை முக்கியமாக துருப்புக்களை ஏற்றி இறக்கும் ஜெட்லைனர் கப்பலை மூள்கடிப்பதாகும். காரணம் யாழ்ப்பாணத்தில் இருந்து ராணுவத்தினர் போக்குவரத்து செய்ய, இலங்கையின் கைவசம் இருந்த ஒரேயொரு கப்பல்.அந்தக் கப்பல் துறைமுகத்தில் முடக்கப்பட்டால், யாழ்ப்பாணத்தைவிட்டு ராணுவத்தினரால் வெளியேற முடியாது, புதிய ராணுவத்தினரை அங்கு கொண்டு செல்ல முடியாது, யாழ்ப்பாணத்தில் உள்ள ராணுவத்தினருக்கு சப்ளை பொருட்களும் அனுப்ப முடியாது.இந்த தாக்குதல் வெற்றி செய்தியையாவது வன்னிக்கு அனுப்ப வேண்டுநினைத்த சொர்ணம் தாக்குதலுக்கு கட்டளையிட்டார் . காலை 10 மணி முதல் விடுதலைப் புலிகள் சம்பூரில் இருந்து திரிகோணமலை துறைமுகத்தின் வாய் பகுதியை நோக்கி ஆட்டிலரி ஷெல்களை ஏவிக்கொண்டு இருந்ததால், துறைமுகப் பகுதி மிகுந்த பதட்டத்தில் இருந்தது. விடுதலைப் புலிகளின் நோக்கம், துறைமுகத்தின் வாய் பகுதியை தாக்குதல் நடத்தி மூட வைத்து, துறைமுகத்தை முற்றாக செயலிழக்க வைப்பது என்பதை, இலங்கை கடற்படை தளபதி வசந்த கரணகொட புரிந்து கொண்டார்.திருகோணமலை கடற்படை தளத்திலிருந்து பதில் தாக்குதல் நடத்தப்பட்டு அன்றிரவு ஜெட்லைனர் கப்பல் உட்பட அனைத்து கப்பல்களையும் கடற்படையினர் துறை முகத்திலிருந்து பத்திரமாக காலி துறை முகத்துக்கு நகர்த்தி விட்டிருந்தார்கள்.இந்த விடயம் மறுநாள் காலையே புலிகளுக்கு தெரிய வந்தது சொர்ணத்தின் இரண்டாவது தாக்குதல் திட்டம் மட்டுமல்ல தொடர்ந்து தோல்விகளோடு பின்வாங்கிக் கொண்டிருந்தார்.ஆனால் எது எப்படியோ யுத்தம் தொடங்கிவிட்டது எனவே அதனை தொர்வது என பிரபாகரன் முடிவெடுத்தார் .முகமாலை, ஹபரண மற்றும் காலியில் புலிகள் நடத்திய தாக்குதல்கள் இலங்கை ராணுவத்துக்கு இழப்பைக் கொடுத்தது .\nஅதே நேரம் மாவிலாறில் சண்டை தொடங்கியதுமே வன்னியை ஊடறுத்து கொழும்பையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் பிரதான வீதியான ஏ 9 பதையை மூடி விட்டனர் .இதனால் வன்னிக்குள் யாரும் போக முடியாத நிலைமை ஏற்பட்டது இதனால் வன்னிக்கு வெளியே சென்றிருந்த புலி உறுப்பினர்கள் குறுக்குப் பாதைகள் வழியாக வன்னிக்குள் சென்றார்கள் சிலர் இராணுவத்திடம் கைதானார்கள். இதற்கிடையில் நோர்வேயில் திட்டமிடலின்படி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை ஜெனிவாவில் அக்ட்டோபர் மாதம் தொடங்கவிருந்தது இந்த பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு எந்தவிதமான திட்டத்தையும் தயார் செய்திருக்கவில்லை என்பது மட்டுமல்ல பேச்சு வார்த்தைக்கு செல்லும் புலிகள் குழுவினருக்கு போக்கு வரத்து உதவியும் செய்ய முடியாது என மகிந்தா அறிவித்தார். இதனால் நோர்வே புலிகள் குழுவினருக்கு தனியார் விமான போக்குவரத்து சேவைகளை வாடகைக்கு அமர்த்தி ஜெனிவா அழைத்துச் சென்றிருந்தனர்.ஜெனிவாவில் பேச்சு வார்த்தை தொடங்கியதுமே இலங்கை அரசு ஏ 9 பதையை உடனடியாக திறக்கவேண்டும்.இராணுவம் முன்னேறிய பகுதிகளில் இருந்து பின்வாங்கி பழைய நிலைகளுக்கு திரும்பினால் மட்டுமே தொடர்ந்து பேசலாம் என்று விட்டு தமிழ்ச்செல்வன் மண்டபத்தை விட்டு வெளியேறிவிட்டார்.புலிகளாகவே பேச்சுவார்த்தை மேசையை விட்டு வெளியேறியதில் இலங்கை தரப்புக்கு உள்ளுர மகிழ்ச்சி .ஆனாலும் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைக்காண வேண்டும் என்று உயரிய நோக்கத்தில் ஜெனிவா பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டது. ஆனால் புலிகள் நிரந்தரத் தீர்வை விடுத்து ஏ 9 வீதியை திறப்பது தொடர்பான தற்காலிக பிரச்சினையை முன்வைத்து பேச்சை குழப்பிவிட்டனர். இது நியாயமற்ற விடயமாகும். புலிகள் மிகவும் பொறுப்புடன் நடந்துகொண்டிருக்கவேண்டும்.\nஅரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக குறிப்பிட்டது. ஆனால் புலிகள் ஏ 9 வீதி திறப்பது தொடர்பான விடயத்ததைப்பற்றி மட்டுமே பேச முயற்சித்தனர். இவ்வாறான முக்கிய பேச்சுவார்த்தையை தற்காலிக விடயங்களை முன்வைத்து புலிகள் குழப்பியமை தொடர்பாக அரசாங்கம் கவலையடைகின்றது. புலிகள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்வார்கள் என்று நாங்கள் எண்ணவில்லை. அடுத்த கட்ட பேச்சுக்கான திகதியை நிர்ணயம்செய்ய அரசாங்கம் தயாரான போதும் புலிகள் அதற்கு இணங்கவில்லை. ஏ9 வீதியை திறந்தால் மட்டுமே அடுத்தகட்ட பேச்சுவார்த்தை குறித்து பரிசீலிக்க முடியும் என்று புலிகள் திட்டவட்டமாக கூறிவிட்டனர். எனவே, புலிகளின் கோரிக்கை குறித்து விரைவில் அரசாங்கம் பதிலை வழங்கும் என்பதனை பொறுப்புடன் கூறிக்கொள்கின்றேன். இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமே தீர்வுகாணவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது என்பதனையும் வலியுறுத்திக்கூறுகின்றோம். என்று அரசாங்க பேச்சுவார்த்தை குழுவின் உறுப்பினரும் அமைச��சருமான ரோஹித்த போகொல்லாகம அறிக்கை விட்டார் .பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கிய நோர்வேயின் பிரதிநிதி எரிக் சொல்கைம் வெளியேறிய தமிழ்செல்வனின் கைப்பற்றிப் பிடித்து \"பேச்சு வார்த்தைகளில் இருந்து வெளியேறினால் இனிவரும் காலங்கள் மிக மோசமானதாக இருக்கும் எனவே தயவு செய்து உள்ளே வாருங்கள்\" என்று மன்றாட்டமாக கேட்டார்.\nகையை உதறிய தமிழ்ச்செல்வன் \"எப்பொழுதுமே எங்களில் தான் தவறை கண்டு பிடிக்கி றீர்கள் முடிந்தால் எங்கள் கோரிக்கைகளை இலங்கை அரசிடம் சொல்லி நிறைவேற்ற சொல்லுங்கள் தொடர்ந்து பேசலாம் முடியாவிட்டால் எங்களை எங்கிருந்து கொண்டு வந்தீர்களோ அங்கேயே கொண்டுபோய் விட்டு விடுவதோடு உங்கள் பேச்சு வார்த்தை முயற்சிகளை முடித்துக் கொள்ளுங்கள் எங்கள் வழி எங்களுக்கு தெரியும்\" என்று சொல்லி முடித்ததும் அதற்கு மேலும் ஏதும் பேச முடியாது எரிக் சொல்கைம் புலிகள் குழுவினரை வன்னிக்கு அனுப்பி வைத்தது மட்டுமல்லாது இலங்கை பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடிந்தது துரதிஸ்டவசமானது மீண்டும் அவர்கள் அழைத்தால் உதவ காத்திருக்கிறோம் என்றொரு அறிக்கையும் விட்டு விட்டு நோர்வே திரும்பிவிட்டார் .இலங்கையில் கடமையில் ஈடுபட்டிருந்த போர்நிறுத்த கண்காணிப்பு குழுவும் தங்கள் பணிகளை நிறுத்திவிட்டு இலங்கையை விட்டு வெளியேறினார்கள்.இலங்கை பிரச்சனையை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க முயன்று முடியாது போய் விட்டதால் மேற்குலகம் அடுத்த திட்டத்தை நிறைவேற்றி பிரச்சனையை தீர்த்து விடுவது என்று முடிவெடுத்தார்கள் .அவர்களது அடுத்த திட்டம் புலிகளின் ஆயுதங்களை களைந்து பலவீனமாக்கி அழித்தொழித்து பிரச்சனையை தீர்ப்பது .\nபுலிகளின் பலம் என்பது கருணா பிளவு சர்வதேச கடல் கடத்தல் வலையமைப்பை அழித்தொழித்தது என்பதன் மூலம் அவர்களின் எழுபது வீதமான பலத்தை இழந்திருந்தார்கள். ஆனாலும் அவர்களது போரிடும் திறன், கையாளும் யுக்திகள், மனோபலம் என்பவற்றை குறைத்து மதிப்பிட முடியாது என்பதும் மேற்குலக நாடுகளுக்கு தெரியும்.\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 11\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 11\nபுதிய தலைமுறை வார இதழுக்காக ..\nஇலங்கை பொதுத் தேர்தலையொட்டி 2005 ம் ஆண்டு புலிகளுக்கும் மகிந்தா தரப்புக்கும் இரகசியப் பேச்சுக்கள் தொடங்கியது புலிகள் தரப்பில் எமில் காந்தன் என்பவர் பேரம் பேசலில் ஈடுபட்டார் .ரணில்விக்கிரமசிங்க வுக்கு தமிழர்களின் வாக்குகள் சென்று விடாமல் தடுத்து மகிந்தாவை எப்படியும் வெற்றி பெறவைத்து விடுவதாக புலிகள் உறுதியளித்தார்கள் அதற்கு கைமாறாக பெருமளவு பணத்தை பெற்றுக்கொண்டார்கள் இந்தப் பணத்தை எமில்காந்தனே பெட்டிகளில் எடுத்துச் சென்றதாகவும் பெற்றுக்கொண்ட பணம் சுமார் இரு நூறு மில்லியன் ரூபாய்கள் என அன்று செய்திகள் கசிந்திருந்தது.மகிந்தராஜபக்ச வுடன் நடந்த பேரம் பேசலின் பின்னர் எமில்காந்தன் வெளிநாடு சென்று விட்டார் . தேர்தல் மூலம் மகிந்தா அரசு அகற்றப்பட்டு புதிதாக பதவுயேற்ற மைத்திரி அரசு எமில் காந்தனுக்கான சர்வதேச பிடியாணை பிறப்பித்திருந்தது .இந்தக்கட்டுரை எழுதப்படுக் கொண்டிருக்கும் நேரம் எமில்காந்தன் இலங்கை சென்று நீதி மன்றத்தில் மகிந்தாவுடன் நடந்த பேரம் பேசல் மற்றும் கைமாறிய பணம் பற்றி வாக்கு மூலம் அளிக்கப் போவதாக சேதிகள் வெளியாகியுள்ளது.இந்தக்கட்டுரை வெளியாகும்போது சிலநேரம் அவர் வாக்கு மூலம் அளித்திருக்கலாம் .\nதேர்தல் நெருங்கும் வேளை வாக்களிக்க தமிழர்களும் ஆவலாக காத்திருந்தார்கள் ஆனால் தேர்தலை புறக்கணிக்கும் படியும் யாரும் வாக்களிக்கக் கூடாது அப்படி மீறி வாக்களித்தால் அவர்கள் துரோகிகளாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று புலிகள் அறிவித்தார்கள்.தேர்தல் நடந்து முடிந்தது மகிந்தா புலிகள் கூட்டணி எதிர்பார்த்தது போலவே தமிழர்கள் எவரும் ஓட்டுப் போடாத நிலையில் குறைந்த ஒட்டு வித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கே தோல்வியடைய இலங்கையின் ஐந்தாவது நிறைவேற்று சனாதிபதியாக நவம்பர் 19, 2005 அன்று மகிந்தராஜபக்ச பதவியேற்றார்.அதே நேரம் பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல தான் பதவியேற்றதும் புலிகள் தன்னைத்தான் குறி வைப்பார்கள் என்று மகிந்தா கணித்திருந்தார் .புலிகள் எப்போதுமே நம்ப நடப்பார்களே தவிர நம்பி நடக்கமாட்டார்கள்.ஒருவரிடம் தங்கள் தேவைகளை முடிதுக்கொண்டதுமே பிற்காலத்தில் அவரால் இரகசியங்கள் வெளியாகி எந்த பிரச்சனைகளும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரை போட்டுத்தள்ளிவிடுவார்கள்.அதற்கு பல உதாரணங்கள் இருந்தாலும் இலங்கை சனாதிபயாகவிருந்த பிரேமதாசா மிகச் சிறந்த உதாரண���ாகும்.\nஇலங்கையில் இந்தியப்படைகள் நிலைகொண்டிடுந்த காலத்தில் அவர்களை வெளியேற்ற அப்போது சனாதிபதியாக பொறுப்பேற்ற பிரேமதாசாவுடன் கைகோர்த்துக்கொண்டதோடு அவரிடமிருந்து பெருமளவு ஆயுதங்களும் பணமும் பெற்றிருந்தார்கள்.\nஇந்தியப் படைகள் இலங்கையில் இருந்து வெளியேறிய பின்னர் அவர்களது வெளியேற்றத்தை எதிர்த்த தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் அப்பாதுரை அமிர்தலிங்கம் மற்றும் யோகேஸ்வரன் ஆகியோரையும் பிரேமதாசவின் உதவியோடு கொழும்பில் வைத்து சுட்டுக்கொலை செய்தவர்கள்.சிலகாலத்திலேயே பிறேமதாசவையும் தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்திருந்தனர்.எனவே பதவிக்கு வந்த மகிந்தவும் தனக்கும் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்ற கோத்தபாய ராஜபக்சே வுக்கும் தனித் தனியாக நூறு பேரடங்கிய விஷேட பயிற்ச்சி பெற்ற இராணுவ பாதுகாப்பு அணி ஒன்றை உருவாக்கியதோடு தனது நடமாட்டங்களையும் இரகசியமாகவே வைத்திருந்தார்.அவர் எதிர் பார்த்தது போலவே புலிகள் அவர்மீதும் கோதாபய ராஜபக்சே மீதும் பல கொலை முயற்சிகளை நடத்தினாலும் அதிஸ்ட வசமாக அவர்கள் உயிர் தப்பினார்கள்.\nஇலங்கையில் நடந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் புலிகள் ரணிலோடு போட்ட பேச்சுவார்த்தை ஒப்பந்தம் செல்லுபடியற்றது எனவே புதிய ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ள வேண்டும் என மகிந்தா அறிவித்தார் .அப்படியெல்லாம் முடியாது முன்னர் போடப்பட்ட ஒப்பந்தம் தனியே இந்த இரண்டு தரப்பினரோடு மட்டும் நின்றுவிடாது நோர்ட்டிக் நாடுகள் உட்பட பல சர்வதேச நாடுகளையும் தொடர்பு படுத்திய ஓர் ஒப்பந்தமாகும் எனவே புதிய ஒப்பந்தம் எதுவும் போடத் தேவையில்லை என புலிகள் தரப்பும் அடம் பிடித்துக்கொண்டேயிருக்க பேச்சுவார்தைகள் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது .புலிகளையும் இலங்கை அரசையும் மீண்டும் பேச்சு வார்த்தை மேசைக்கு இழுக்க நோர்வே தொடர்ந்து முயற்சி செய்துகொண்டேயிருந்தது.எதுவானாலும் மேசையில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என இரு தரப்பையும் ஒருவாறு 2006 ம் ஆண்டு பெப்ரவரி 22ஜெனிவாவுக்கு கொண்டு வந்தார்கள் .அந்த பேச்சு வார்த்தைகளில் கருணா குழுவுக்கு இலங்கை அரசு ஆதரவு கொடுத்து புலிகளை பலவீனமக்குகிறார்கள் அவர்களிடமிருந்து ஆயுதங்களை களையுமாறு புலிகள் தரப்பு குற்றச்சாடு வைக்க அரசு தரப்ப��� அதை மறுக்க இரண்டு நாள் நடந்த பேச்சுக்கள் எந்தவித முன்னேற்றமும் இன்றி முடிவடைந்து இரண்டு தரப்புமே நாடு திரும்பியிருந்தார்கள்.\nஅதே நேரம் புலிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் பல இடங்களில் சிறு சிறு உரசல்களும் சர்ச்சைகளும் தொடர்ந்துகொண்டேயிருந்தாலும் கருணா குழுவினரும் புலிகளும் காண்கிற இடத்தில் மாறி மாறி ஒருவரையொருவர் போட்டுத் தள்ளிக்கொண்டிருந்தார்கள்.யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவினரோ என்ன செய்வது என்று விழிபிதுங்கி நின்றார்கள்.அப்போதுதான் 2006 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25 திகதி காலை இலங்கை ராணுவத் தளபதி சரத்பொன்சேகா மீது கர்ப்பிணிப்பெண் போல வேடமிட்டு வந்த ஒருபெண் தற்கொலை தாக்குதல் நடத்துகிறார் அதில் பொன்சேகா மோசமான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டவர் கோமா நிலைக்கு நிலைக்கு சென்று விடுகிறார் .இந்த செய்தியறிந்ததும் இலங்கை இராணுவத்தினர் புலிகளின் நிலைகளை இலக்குவைத்து எறிகணை தாக்குதல்களை நடத்தினார்கள்.பதிலுக்கு புலிகளும் சில கண்ணிவெடி தாக்குதல்களை இராணுவத்தினரை குறிவைத்து தக்க பலர் கொல்லப்பட்டனர் .இப்படி நிலைமை மோசமாகிக்கொண்டேயிருந்தது.ஆனால் இறுதி யுத்தத்துக்கும், பெரும் மனிதப் பேரவலத்துக்கும், புலிகளின் முடிவுக்கான ஆரம்பமாக காலண்டரில் இருந்து கிழிக்கப் பட்ட அந்த நாள் 2006-ம் ஆண்டு, ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு மாவிலாறு அணை பூட்டப்படுகிறது.\nமாவிலாறு என்பது இலங்கையில்கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைக்கு அண்மித்து வேளாண்மைக்கு நீர் வழங்கும் ஆறுகளில் ஒன்று. இதில் தண்ணீர் திறந்து விடுவதற்கான அணைக்கட்டு கதவுகள், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்தது. இந்தக் கதவுகள் திறந்து விடப்பட்டால், மாவிலாற்றின் நீர், விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியில் இருந்து, இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் பாயும்.விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மாவிலாறு அணைக்கட்டு திறக்கப்பட்டால், தண்ணீர் பாய்ந்து செல்லும் பகுதிகள்: கல்லாறு, தெஹிவத்த, தோப்பூர், செருவில, செருநுவர ஆகிய கிராமங்களில் உள்ள வேளாண்மை செய்யும் வயல்கள்.இந்தப் பகுதியில் தமிழ் சிங்கள முஸ்லிம் என்று மூவின மக்களும் இந்த ஆற்றை நம்பியே விவசாயம் செய்வார்கள்.பேச்சு வார்த்தைகள் தொடங்கி யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததால் ஆசிய அபிவிருத்தி வங்கியானது மேலும் பல கிராமத்து விவசாயிகள் பலனடையும் விதமாக மாவிலாறை புனரமைப்பு செய்து கொண்டிருந்தது.இதன் அணைகளையே தளபதி சொர்ணத்தின் கட்டளைக்கமைய புலிகள் அமைப்பினை சேர்ந்த இருவர் ஜூலை மாதம் 21-ம் தேதி நள்ளிரவு பூட்டி விடுகிறார்கள்.மறுநாள் காலை ஆற்றில் தண்ணீர் குறைவாக வருவதைக்கண்ட விவசாயிகள் வேளாண்மை அதிகாரியிடம் விடயத்தை சொல்ல அவரும் அணையை பார்வையிட சென்றபோது காவல் கடமையில் இருந்த புலிகள் அவரை தங்கள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் செல்லவிடாமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.\nஉடனே நூற்றுக்கும் அதிகமான சிங்கள விவசாயிகள் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தவே பிரச்னை பெரிதாக உருவெடுத்தது.அதன் பின்னரே புலிகளின் தலைமைக்கும் விடயம் தெரியவந்திருந்தது.சொர்ணம் எதுக்காக மாவிலாறை பூட்டினார் என்று விசாரணைகள் நடத்திக்கொண்டிருக்க அவகாசம் இல்லாத காரணத்தால் திருகோணமலை அரசியல் பொறுப்பாளர் எழிலனிடம் (சசிதரன்) நிலைமைகளை கவனிக்கும்படி உத்தரவிட்டு விடுகிறார்.(இவரது மனைவியே ஆனந்தி பின்னாளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினரானவர் .)சம்பவ இடத்துக்கு எழிலன் செல்லும்போதே அங்கு யுத்த நிறுத்த கண்காணிப்புக்குழுவினரும் வந்து விட்டிருந்தனர் .அணை பூட்டிய விவகாரம் புலிகள் மீது விழுந்து விடாமலிருக்க உடனடியாக அங்கு உள்ள தமிழ் விவசாயிகளை அழைத்து வந்து போராட்டம் நடத்த வைத்த எழிலன் அங்குள்ள விவசாயிகளுக்கு நீர் பற்றாக்குறை தமிழ் விவசாயிகள் பகுதி சரியாக புனரமைப்பு செய்யப்படவில்லை அதனால் அவர்களே அணையை பூட்டியதாக போர் நிறுத்த கண்காணிப்புக்குழுவினரிடம் சொல்கிறார் .\nமறுபக்கம் சிங்கள விவசாயிகள் தாங்களே நேரில் சென்று அணையை திறக்கப் போவதாக புறப்பட இலங்கை இராணுவத்தினர் அவர்களை தடுத்து நிறுத்த புலிகள் பாதையை பூட்டி விடுகிறார்கள். அங்கு நிலைமைகள் மோசமானதால் புலிகளின் தலைமையோடும் அரசோடும் பேசி நிலைமையை சரி செய்வதாக சொல்லிவிட்டு கண்காணிப்புக்குழுவினர் கொழும்பு திரும்பிவிடுகிறார்கள்.அதே நேரம் சொர்ணம் எதற்காக அணையை பூட்டும்படி கட்டளையிட்டார் என்று பார்த்துவிடலாம் .\nதளபதி சொர்ணம் யாழ்ப்பாணம் மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் திருகோணமலையில் தான் வளர்ந்து கல்வி கற்றுவந்தவர் 1983 ம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைத்தவர் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பு அணிக்கு பொறுப்பாக பலகாலம் இருந்தார்.புலிகளின் ஆரம்ப காலத் தாக்குதல்கள் பலவற்றை திறம்பட நடத்தி சொர்ணம் என்கிற பெயரை கேட்டாலே ஸ்ரீலங்கா இராணுவம் கலங்கும் அளவுக்கு முன்னணித் தளபதியாகவும் வலம்வந்துகொண்டிருந்தவர்.இந்தியப்படைகள் மணலாறுப் பகுதியில் ஒப்பரேசன் பவான் என்கிற நடவடிக்கை முலம் பிரபாகரனை சுற்றி வளைத்திருந்தபோது அந்த முற்றுகையை உடைத்து பிரபாகரனை காப்பாற்றிய பெருமையும் சொர்ணத்துக்கு உண்டு .ஆனால் புதிய யுக்திகளை புகுத்தாது ஒரே முறையிலான தாக்குதல்கள் காலப் போக்கில் எதிரிக்கு பழகிப்போனதால் அவரது தாக்குதல்கள் புலிகளுக்கு பெரும் இழப்பைக் கொடுத்ததோடு சில தாக்குதல்கள் தோல்வியிலும் முடிந்தது.புதிய யுக்திகளை கையாண்டு பெரும் வெற்றிகளை குவித்த கருணா ,பால்ராஜ் ,பானு ,தீபன் ,ஜெயம் ,போன்றவர்கள் முன்னணித் தளபதிகளாக வலம்வரத் தொடங்கியதோடு தலைமைக்கும் நெருக்கமகிக்கொண்டிருக்க 90 களின் பின்னர் சொர்ணம் சண்டைக்களத்திலிருந்து ஓரம் கட்டப்பட்டு முற்றாகவே காணாமல்போயிருந்தார்.தன்னை நம்பி தலைவர் இப்போ எந்த சண்டையையும் தருவதில்லை என்பது சொர்ணத்துக்கு பெரும் அவமானமாகவே இருந்தது.வன்னியில் சும்மா இருந்த சொர்ணத்தை கருணா பிரிவின் பின்னர் கருணா அணிக்கு எதிராக படை நடத்த தலைமை கிழக்கிற்கு அனுப்பி வைத்தாலும் பானுவையும் கூடவே அனுப்பி வைத்தார் தலைவர் .\nநீண்ட காலத்துக்குப் பின்னர் படை நடத்த ஒரு சந்தர்ப்பம் அதுவும் கிழக்கின் வீரத்தை உலகறிய வைத்து பலவருடங்கள் கூடவே இருந்து ஒன்றாகப் பழகி உண்டு உறங்கிய நண்பனுக்கு எதிராக படை நடத்தவேண்டும் என்பது மட்டுமல்ல இன்னொரு நெருங்கிய நண்பனாகவும் திருகோணமலை மாவட்ட தளபதியாக இருந்த பதுமனையும் கருணா பிரிவின் பின்னர் சந்தேகத்தில் புலிகளின் தலைமை வன்னிக்களைத்து கைது செய்திருந்தனர் இப்படி பல விடயங்களாலும் விரக்தியின் விளிம்புக்கு தள்ளப் பட்டிருந்த சொர்ணம் கருணாகுழுவுக்கு எதிரான நடவடிக்கையின் பின்னர் அனைவரும் வன்னி திரும்பியிருந்த���லும் அவர் மட்டும் திருகோணமலையிலேயே தங்கியிருந்தார்.அது மட்டுமல்லாது நீண்ட காலமாகவே தலைமை சண்டையை தொடக்கிவிட சந்தர்ப்பத்துக்காக காத்திருந்ததால் இனி நடக்கப் போகும் சண்டையில் எப்படியாவது ஒரு பெரு வெற்றியை பெற்று மீண்டும் தனது திறமையை தலைமைக்கு நிருபித்து விடுவதென மனதுக்குள்ளே சபதமெடுத்து விட்டு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்தார். வடக்கு கிழக்கில் சிறு சிறு மோதல்கள் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கு நடந்துகொண்டிருந்தாலும் பெரிய யுத்தம் எதுவும் நடக்கவில்லை எனவே மாவிலாறை பூட்டுவதன் மூலம் எப்படியும் இராணுவம் ஒரு தாக்குதல் நடவடிகையை செய்யும் அதனை முறியடித்து வெற்றி செய்தியை வன்னிக்கு அனுப்பி விடலாம் என்பது சொர்ணத்தின் திட்டமாக இருந்தது.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் ...12\nஅன்று சிந்திய ரத்தம் தொடர் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kimupakkangal.com/2013/08/blog-post_19.html", "date_download": "2018-05-27T07:50:37Z", "digest": "sha1:NYH4ILQY3S2MHHWUM2LW5FUORZHJ43U2", "length": 18088, "nlines": 160, "source_domain": "www.kimupakkangal.com", "title": "இலக்கிய டார்ச்சர் | கி.மு பக்கங்கள்", "raw_content": "\nஎன் பார்வையில் உருவெடுக்கும் பக்கங்கள். . .\nHome என் பக்கங்கள் இலக்கிய டார்ச்சர்\nசுயவிமர்சனம், சுயதம்பட்டம், தன்னிலை விளக்கம், நூல் வாசிக்க ஆசை இருந்தும் வாங்க முடியாமல் இருப்பவர்களின் வயிற்றில் தீ வைக்கும் படலம், மொத்ததில் கிமுவின் ஒரு இலக்கிய டார்ச்சரே கீழ்காணப்போகும் பதிவு. மேலும் பிரிந்து நிற்கும் ஒவ்வொரு பதிவிற்கும் தொடர்புகள் உண்டு. டார்ச்சருக்கு பயந்து கொண்டு அந்த தொடர்புகள் ஓடிவிட்டன. ஆதலால் வாசகர்கள் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.\nமுதலாமாண்டில் நான் வேறொரு அறையில் இருந்தேன். அப்போது என் அறைப்பங்காளனான ஒருவனின் அக்கா வீட்டுக் கல்யாணத்திற்காக மதுரை சென்றிருந்தேன். நானும் சில நண்பர்களும் அந்த கல்யாணம் எல்லாம் முடிந்து மதுரையிலிருந்து கிளம்ப வேண்டிய நேரம் என முடிவெடுத்ததை விட தாமதமாக கிளம்பினோம். விளைவு ஒரு பதினொன்று மணியளவில் கோவை எல்லையை கடந்து கொண்டிருந்தோம்.\nஎன் கல்லூரி இருப்பது ஒரு எல்லையில். அங்கு பேருந்து வசதிகள் பகல் வேளைகளிலேயே அதிக நேர இடைவெளிக்கு பின் தான் வரும். கடைசி பேருந்த��� ஒன்பதோ பத்தோ. நள்ளிரவில் கூட பேருந்து உண்டு என்று சில நண்பர்கள் சொல்லுகின்றனர் ஆனால் ஊர்ஜிதமாக தெரியவில்லை. மதுரையிலிருந்து கோவை வரும் பேருந்துகள் பொதுவாக சிங்காநல்லூருக்கு தான் செல்லும். இரவு அல்லது அதிகாலை எனில் காந்திபுரம் வரும். நாங்கள் ஏறிய பேருந்தும் அதிர்ஷ்டவசமாக காந்திபுரம் வந்தது. ஒரு பேருந்து கூட அந்நேரத்தில் இல்லை. சில பேருந்துகள் உக்கடம் பேருந்து நிலையத்திற்கும் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கும் மட்டும் இருந்தது.\nநாங்கள் ஏற வேண்டிய பேருந்து வாளையார் என்னும் ஊருக்கு செல்ல கூடிய ஒன்று. அது உக்கடத்தில் இருக்க வாய்ப்பிருக்கிறது என்று உக்கடம் பேருந்து ஏறினோம். அங்கு சென்றால் பேருந்து நிலையமே வெறிச்சோடி கிடந்தது. அப்படியே நாங்கள் ப்ளாட்ஃபார்மில் அமர்ந்தோம். பேசாமல் உறங்கிக் கொள்ளலாம் காலையில் முதல் பேருந்தில் சென்று விடலாம் என்றும் பேசிக் கொண்டிருந்தோம்.\nகண்களில் தூக்கம் அளவு கடந்து பொங்கிக் கொண்டிருந்தது. அங்கிருந்த போலீஸ்காரரோ எங்களை அடிக்காத குறையாக பேருந்து நிலையத்திலிருந்து போகச் சொன்னார். வேறு வழியின்றி கால் டாக்ஸியில் கேட்டுப் பார்த்தோம். விலை மிக அதிகம் என்பதால் ஆட்டோ பேசினோம். பேரமும் பேசினோம். கைக்காசு எல்லாம் போட்டு எப்படியோ இரண்டு மணி அளவு விடுதி வந்து சேர்ந்தோம்.\nஎன் அறையில் நான் மட்டுமே வந்திருந்தேன். ஒருவன் திருமணத்திற்கே வரவில்லை. இன்னமும் இரண்டு பேர் திருமணத்திலிருந்து வரவில்லை. விடுதி அறையினை தட்டிக் கொண்டிருந்தேன். அறை வெளிச்சமாக இருந்தது. என்னைத் தவிர இவ்வளவு நேரம் வெளிச்சத்துடன் பேசுவது யாரென்று பார்த்தேன்.\nஅவனுடைய பெயர் கணேஷ். அறிவியலில் அதீத ஆசை கொண்டவன். எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பவன். அன்று நிறைய A4 பேப்பரில் வரைபடங்கள் போட்டிருந்தான். என் கண்களிலோ தூக்கம் சொக்கிக் கொண்டிருந்தது. செருப்பைக் கூட கழற்றவில்லை என்னிடம் அந்த காகிதங்களை காண்பித்து அவன் வரைந்திருந்த டிசைன்களை விளக்கிக் கொண்டிருந்தான். அவனை தடுக்க எனக்கு துளிக்கூட மனம் வரவில்லை. எத்தனையோ பேர்களிடம் சென்று சென்று என் கதையை வாசியுங்கள் என் கதையை வாசியுங்கள் கருத்து சொல்லுங்கள் என்று சுற்றியிருக்கிறேன். என் கதைகள�� அன்று முதல் இன்று வரை உதாசீனம் செய்த(ப)வர்கள் என் நண்பர்கள் தான். அந்த உதாசீனம் மிகுந்த வலி கொண்டதாய் இருக்கும். அதற்காக அவர்களை வெறுக்கவா முடியும் இருந்தும் மனதில் குத்திக் கொண்டே இருக்கிறது\nநேற்று என் அறைபங்காளனின் கோரிக்கை\n\"தயவு செஞ்சு பன்னிரெண்டு மணிக்காவது லைட்ட ஆஃப் பண்ணுடா தூக்கம் வரலடா ஏன் தெனம் தெனம் லைட்டு போட்டு இப்படி டார்ச்சர் பண்ற ஏன் தெனம் தெனம் லைட்டு போட்டு இப்படி டார்ச்சர் பண்ற \nபரிசுத்தொகை கிடைத்தது. என் அத்யந்த நண்பன் மாஸ்டர் என்னிடம் கேட்டான் இந்த பணத்தை உன் அடுத்த வெளியீட்டிற்கான சேமிப்பில் வைக்கப் போகிறாயா என்று. இல்லவே இல்லை. எனக்கு நிறைய வாசிக்க ஆசையாக இருக்கிறது. மேலும் என் புலம்பல்கள் நூல்கள் வாங்க காசு இல்லையே என்பது தான். இந்நிலையில் தான் இந்த குரு பெயர்ச்சி. எனக்கு அடித்த அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். மேலும் கைகளில் காசு வந்த உடன் ஐந்து ஆங்கில நாவல்களை ஆர்டர் செய்துள்ளேன்.\nஆங்கில நாவல்களெல்லாம் எனக்கு ஒரு எட்டாக்கனி. காரணம் அங்கு விலைகள் அதிகமாக இருக்கிறது. நான் சம்பாதிப்பதாக இருந்தாலும் பரவாயில்லை என் கைக்காசு என்று வாங்கிவிடுவேன். இப்போது பத்து தமிழ் நாவல்களுக்கு ஒரு ஆங்கில நாவல் என்று வாங்கிக் கொண்டிருக்கிறேன். இப்போதோ சரியாக பிரித்து வைத்து வாங்கியிருக்கிறேன்.\nதமிழ் நாவல்களுக்கும் ஒரு லிஸ்டு தயார். ஆனால் அதை ஆர்டர் செய்வதாயில்லை. கோவையில் விஜயா பதிப்பகம் என்றொரு புத்தக நிலையம் இருக்கிறது. நல்லதொரு களஞ்சியம் அது என்றே சொல்ல வேண்டும். அங்கு விஜயா பதிப்பகத்தின் நூல்கள் வாங்கினால் மட்டுமே தள்ளுபடி. என் சொந்த ஊரில் 500க்கு மேல் வாங்கினாலே தள்ளுபடி. தள்ளுபடியில் மீதம் போகும் காசில் கூட ஒரு நூல் வாங்கலாம்.(சே எப்படியெல்லாம் மூளை யோசிக்குது)\nஇப்பதிவின் நீதி : மூவாயிரம் ரூபாய் எனக்கு தற்சமயம் கிடைத்த ஒரு பொக்கிஷம்\n0 கருத்திடுக. . .:\nஅதீன் பந்த்யோபாத்யாயவின் \"நீலகண்டப் பறவையைத் தேடி\"\nபால் சக்கரியாவின் \"இதுதான் என் பெயர்\"\nகரிச்சான் குஞ்சுவின் \"பசித்த மானிடம்\"\nஒவ்வொரு கதை வடிவத்திற்கும் மரபான சரடொன்று இருக்கிறது. அந்த சரடு புராணம் சார்ந்த விஷயங்களுக்கும், வரலாற்று சம்பவங்களுக்கும் ஏற்கனவே ...\nஎன் இணையதளத்தில் அதிகம் தமிழ்ப்படங்களை பற்றி எழுதுவதில்லை. அதற்கு நான் தமிழ்ப்படங்களையே பார்ப்பதில்லை அல்லது முழுக்க தமிழ்ப்படங்களை உதாசீனம...\nகல்லூரியில் எனது தோழி ஒருத்திக்கு பௌத்த மதம் எனில் மிகவும் விருப்பம். ஜென் கதைகளை கேட்கவும் வாசிக்கவும் விருப்பம் உள்ளவள். நான் புத்தக பித...\nஇணைய இதழ்களில். . .\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 4\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 3\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 2\n'சிறு'கதையாடிகள் அத்தியாயம் - 1\nஎன்னைப் பற்றி. . .\nஒவ்வொரு கணமும் எழுத்தும் கலையும் எனக்குள் நிகழ்த்தும் அனுபவங்களை எழுத்தாக்குகிறேன். சில நேரம் வெற்றியடைகிறேன். சில நேரங்களில் தோல்வியுற்று பிறரிடமிருந்து அவ்வெழுத்துகளை மறைத்து விடுகிறேன். வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே தர்க்கமாக கிடக்கும் அனுபவங்களை மட்டுமே நிதர்சனமாக உணர்கிறேன். அத்தர்க்கத்திலிருந்தே என்னை நான் கட்டமைத்துக் கொள்கிறேன். அதிலிருந்தே என் எழுத்துகள் உருவாகின்றன. அந்தத்தில் எழுத்தின் கச்சாப்பொருளாக நானாகிறேன்.\nCopyright © 2015 கி.மு பக்கங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uzhavan.in/2012/08/blog-post_17.html", "date_download": "2018-05-27T08:10:12Z", "digest": "sha1:WPHNSXSA4EHI7X2UERTUSR3GUQVFK3FF", "length": 6884, "nlines": 65, "source_domain": "www.uzhavan.in", "title": "உழவன்: நாட்டுக் கோழி வளர்ப்பு", "raw_content": "\nகால்நடை மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய இணையப்பக்கம்\nநாட்டுக் கோழி வளர்ப்பு - நாட்டு கோழிகள் என்பது புறக்கடையில் அதாவது வீட்டை சுற்றியுள்ள இடத்தில் சுற்றி திரிந்து கிடைக்கும் பூச்சி , புழு மற்றும் சிதறிய தானியங்கள் ஆகியவற்றை உண்டு வளர்ந்து வருபவை. இது பழங்காலத்தில் நம் முன்னோர்களால் வீட்டின் புரத தேவைக்காக மேற்கொள்ளப்பட்ட முறையாகும்.\nபழங்கால முறைகளில் உள்ள குறைகளை களைந்து ஒரு சிறப்பான லாபகரமான முறையை பின்பற்றி நாட்டு கோழி வளர்ப்பில் நல்ல லாபம் அடையலாம்\nநாட்டு கோழிகளில் குஞ்சுககளை பருந்து, காகம் மற்றும் கீரி போன்றவைகள் வேட்டையாடி இழப்புகளை ஏற்படுத்தும். இதனை சரி செய்ய குஞ்சுகள் பிறந்து ஒரு மாதம் வரை தாய்கோழியையும் குஞ்சுகளையும் வெளியே அதிகம் விடாமல் ஒரு சின்ன கொட்டகையே உருவாக்கி வளர்த்தலாம்.\nநாட்டு கோழி வளர்ப்பில் தீவனம் சரியான அளவில் மற்றும் சரியான விகிதத்தில் கொடுக்கலாம். சோளம் , உடைந்த அரிசி மற்றும் கரையான்களை உற்பத��தி செய்து கொடுக்கலாம்.\nபுழு மற்றும் பூச்சிகள் கிடைக்காத கோடை மாதங்களில் கோழிகளில் வளர்ச்சி குறைவு, முட்டைகள் குஞ்சு ப் பொரிக்கும் விகிதம் குறைவு மற்றும் பிறந்த குஞ்சுகளின் இறப்பு ஆகியவை காணப்படும். இவையனைத்தும் புரத சத்து குறைப்பாட்டினால் ஏற்படுகிறது. இதை சரி செய்ய ஒரே சிறந்த மற்றும் எளிய முறை கரையான் உற்பத்தி மட்டுமே. இதை சொடுக்கி தெரிந்து கொள்ளவும்.\nநாட்டு க் கோழி வளர்ப்பில் குடற்புழு நீக்கம் மற்றும் கோழிக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவற்றை கால்நடை மருத்துவரின் ஆலோசனை படி தவறாமல் தொடர்ந்து மேற்கொள்ளவேண்டும்\nஉழவர்களின் கால்நடை வளர்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் விளக்கமளிப்பார்கள்.\nசுய வைத்திய ஆலோசனைகளை தவிர்க்கவும்\nமரு.செந்தில் குமார் 9360 22 33 44\nஊறுகாய் புல் தயாரிப்பு (1)\nகலப்பு தீவனம் தயாரித்தல் (1)\nகறவை மாடு தேர்வு (1)\nகறவை மாடுகளில் மடி நோய் (1)\nகறவைப் பசுக்களில் மடிநோய் (1)\nகூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை (1)\nகோழி கழிச்சல் நோய் மருத்துவம் (1)\nசெயற்கை முறை குஞ்சு பொரித்தல் (1)\nதீவன தட்டை பயிறு (1)\nநாட்டுக் கோழி வளர்ப்பு (2)\nநேரடி பால் சேகரிப்பு (1)\nபசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை (1)\nபசுந்தீவன நறுக்கி (Chaff Cutter) (1)\nபரண் மேல் ஆடு வளர்ப்பு (1)\nமடி வீக்க நோய் மருத்துவம் (1)\nவிதைகள் கிடைக்கும் இடம் (1)\nவெறிநாய் கடி நோய் (1)\nஉழவனுக்கான கட்டுரைகளை mail [ at ] tnvas.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2013/02/blog-post_28.html", "date_download": "2018-05-27T08:00:59Z", "digest": "sha1:RVYFGVPAGYZETEHV5AVE75ZDKIWQ7MRU", "length": 12172, "nlines": 114, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: உணர்ச்சி வழி", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nகணவனால் அடிக்கப்பட்டு அல்லது உதைக்கப்பட்டு மனைவி வந்து நிற்பார்.பலரும் சொல்வார்கள்.\"அடிக்கிற கைதான் அணைக்கும்\".வேறு போக்கிடம் ஏது கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குப்போய் கணவனுக்கு உணவு சமைக்க ஆரம்பித்துவிடுவார்.அப்புறம் தம்பதிகள் சந்தோஷமாக இருப்பார்கள்.இன்னொரு நண்பர் வேறு விளக்கம் கொடுத்தார்.குழ்ந்தை ஓயாமல் தொல்லை செய்தால் தாய் அடித்து விடுவார்.சற்று நேரம் கழித்து வாரி அணைத்து கொஞ்சுவார்.இதெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருப்பவைதான்.\nஅடிப்பதற்கும் ��ரி அணைப்பதற்கும் சரி மனம் உணர்ச்சியால் நிரம்பியிருக்க வேண்டும்.சிந்தனை தவிர்த்து உணர்ச்சி வழி நடக்கும் மனிதர்களை நாம் நிறைய பார்த்துக் கொண்டிருக்கிறோம்.பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஒருவருக்கு பெரிய சண்டை ஆகிவிட்டது.கெட்ட வார்த்தைகள்,கை கலப்பு என்று ஊர் வேடிக்கை பார்த்தது.ஒரு மாதம் கூட ஆகவில்லை.இரண்டுபேரும் நண்பர்களாக சிரித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.இருவரில் யாராவது ஒருவர் உணர்ச்சி சார்ந்து இருந்தால் போதும்.\n பால்ய காலத்து நண்பர்கள் அவர்கள்.ஒருவர் இன்னொருவரைப் பற்றி தவறாக பேசியதாக நம்பகமான தகவல் கிடைத்தது.பேசுவதை குறைக்க ஆரம்பித்து பின்னர் முழுமையாக வெட்டிக்கொண்டு விட்டார்.அறுந்து விழுந்த உறவு விழுந்ததுதான்.பிறகு சேரவேயில்லை.\nஆளுமை உணர்ச்சி சார்ந்து இருப்பதற்கும்,அறிவு சார்ந்து இருப்பதற்குமான வித்தியாசம் இவை.இரண்டாவது நிகழ்வில் சிந்தித்து முடிவு செய்ததால் -நட்பு நன்மையைத் தராது என்று முடிவு செய்திருக்க வேண்டும்-பேசுவதைக் குறைத்து வெட்டிக் கொண்டுவிட்டார்.பெரிதாக சத்தம் போட்டு சண்டை ஆகவில்லை.ஆனால் சத்தம் போட்டு சண்டை போட்டவர்கள் உடனே சேர்ந்துவிடவும் செய்கிறார்கள்.\nB.J.P என்று செல்லமாக அழைக்கப்படும் ஜொள்ளு பார்ட்டிகள் கிட்டத்தட்ட இந்தவகைதான்.உணர்ச்சி வழி நடப்பவர்கள் உறுதியற்ற படகு போலத்தான்.கரை சேர முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இவர்களை நம்புபவர்களே அதிகம்.அன்பு எனும் உணர்ச்சி தூக்கலாக இருக்கும்போது இவர்களைத் தவிர யாராலும் அத்தனை அன்பை பொழிய முடியாது.சோகமாக வந்து நின்று கெஞ்சுவார்கள்.முற்றிலும் சுயநலம் சார்ந்தது என்பது வேறு விஷயம்.அடிப்பதற்கும் அணைப்பதற்கும் தேவையானது மிகுதியான உணர்ச்சிதான்.நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் இவ்வாறே புரிந்து கொள்ளவும் முடியும்.எந்த வகை என்று தெரிந்துவிட்டால் உறவுகளை பேணுவது எளிது.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 10:51 PM\nலேபிள்கள்: emotions, feelings, அனுபவம்.personality, உணர்ச்சிகள், சமூகம், நடத்தை\nஅவரவர் உணர வேண்டிய கருத்துக்கள்...\nபுரிந்துகொண்டு பழகினால் பாதி பிரச்சினைகள் தீர்ந்தமாதிரிதான் ..\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய�� அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sathirir.blogspot.com/2017/03/", "date_download": "2018-05-27T07:39:27Z", "digest": "sha1:2XQKOX2OJ7FCDBPOQN4FNQKKFDPAV7O5", "length": 60831, "nlines": 169, "source_domain": "sathirir.blogspot.com", "title": "அவலங்கள்: March 2017", "raw_content": "\nவிழ விழ எழுவோம் ஒன்றல்ல ஓராயிரமாய்\nபிரபாகரன் , மாத்தையா ,அமிர்தலிங்கம் பற்றி ..அன்று சிந்திய ரத்தம் .கேள்விபதில்\nஅன்று சிந்திய ரத்தம் கேள்வி பதில் தொகுப்பிலிருந்து ..\nகேள்வி ..மாத்தையா பற்றிய உங்கள் பார்வை என்னஅதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அமிர்தலிங்கம் அவர்களை கொலை செய்தது தொடர்பாக பிரபாகரனிற்கும் மாத்தையாவிற்கும் இடையில் விரிசல் ஏற்பட அதுவே காரணமாக இருந்தது என்றொரு கருத்து மக்களால் பேசப்பட்டது அதைப்பற்றி உங்களிற்கு தெர���ந்தவற்றை கூறுங்கள்....\nபதில் ..மாத்தையா என்பவர் பிரபாகரனிற்கு உறவினர் மற்றும் அவரோடு நெருக்கமானவர் என்கிற தகுதியைத் தவிர எவ்வித ஆழுமையும் திறமையும் அற்ற ஒருவராகவே இருந்தார். தனக்கு எவ்வித தீங்கும் செய்யமாட்டார் என நம்பிய பிரபாகரன் அவரையே புலிகள் அமைப்பிற்கு பிரதித் தலைவராகவும். புலனாய்வு பிரிவு பொறுப்பாளர் . வன்னி மாவட்டத் தளபதி.. பெண்கள் பிரிவிற்கு பொறுப்பாளர்.என பல பதவிகளை மட்டுமல்ல பிரேமதாசா காலத்தில் பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் அமைப்பினால் தொடக்கப் பட்ட அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி கட்சியின் பொறுப்பார் என ஏகப்பட்ட அதிகாரங்களை கொண்டிருந்தார்.\nஇத்தனை அதிகாரங்களை அவர் கைகளில் வைத்திருந்தாலும் அவரது திட்டமிடலில் உருப்படியாக எந்தவொரு தாக்குதலைக்கூட நடத்தியிருக்கவில்லை. இவரது முதலாவது திட்டமிடலில் இவரது தலைமையில் நடந்த முதலாவது தாக்குதல்தான் 1985 ம் ஆண்டு கொக்கிளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதல். இந்த தாக்குதல் தோல்வியில் முடிவடைந்தது மட்டுமல்லாது புலிகள் அமைப்பில் 13 பேர் கொல்லப் பட்டிருந்தனர். அதன் பின்னர் வன்னி மாவட்ட பொறுப்பை அவர் வைத்திருந்தாலும் வன்னியிலும் பெரிய நடவடிக்கைகள் எதனையும் செய்திருக்கவில்லை.இயக்கத்தில் கிட்டுவின் வேகமான வளர்ச்சியும் புகழும் இவரிற்கு ஒரு வித எரிச்சலையே உண்டு பண்ணியிருந்தது. கிட்டுவோடு ஒரு நிழல் யுத்தத்தையே நடத்திக் கொண்டிருந்தார் கிட்டு காலை இழந்து இந்தியா போய்விட யாழ் மாவட்ட பொறுப்பாளராக பொறுப்பெடுத்த ராதாவும் குறுகிய காலத்தில் கட்டுவனில் நடந்த மோதலில் இறந்து போனார்.\nஅதற்கடுத்ததாக குமரப்பா பொறுப்பாளர் ஆகிறார்.அவரும் இந்திய இலங்கை ஒப்பந்த காலத்தில் கைதாகி இறந்து போகிறார் இந்தியப் படை காலத்தில் குறுகிய காலத்திலேயே யாழ் மாவட்டத்திற்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப் பட்ட . இம்ரான் பாண்டியன்.(இருவரும் வேறு வேறு நபர்கள்) மதி.(முன்னைய தெல்லிப்பளை பொறுப்பாளர்)அக்காச்சி (நீர்வேலி பொறுப்பாளராக இருந்தவர்)சுபாஸ் (மனிப்பாய்) என மோதல்களில் இறந்து போனார்கள். இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் யாழிற்கு மீண்டும் பொட்டு தலைமையில் புகுந்த புலிகள் அமைப்பு இந்திய இராணு���த்தின் எச்சங்களாக வரதராஜப் பெருமாள் தலைமையில் இயங்கிய தமிழீழ தேசிய இராணுவத்தை அழித்து முடித்ததும் மாத்தையா யாழ் மாவட்ட பொறுப்பாளராகிறார்.இங்கு ஒரு வேடிக்கை என்னவென்றால் இறுதியாக இந்தியப் படையின் கப்பலில் தப்பியோடும்போது திருகோணமலை துறை முகத்தில் கப்பலின் வாசலில் நின்று வரதராஜப் பெருமாள் தமிழீழப் பிரகடனத்தை செய்திருந்தார்.(இப்போ தான் தமிழீழ பிரகடனம் செய்யவில்லை என மறுத்துள்ளார்). அதே நேரம் மணியம் தோட்டத்தில் இருந்த தமிழ் தேசிய இராணுவ முகாமை பொட்டு தலைமையிலான அணி தாக்கியபோது அந்த முகாம் பொறுப்பாளராகவும் நிதி பொறுப்பாளராகவும் இருந்த சுரேஸ் பிரேமச் சந்திரன் தப்பியோடியிருந்தார். அவரே பின்னர் புலிகள் அமைப்பினால் அரவணைக்கப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் இன்றுவரை இருக்கிறார்.\nமாத்தையா யாழ் மாவட்டத்தை பொறுப்பெடுத்தபோது கிட்டுவிற்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலர் இறந்தும் இந்திய இராணுவத்திடம் கைதாகியும் நாட்டை விட்டும் வெளியேறியும் இருந்தனர். மீதமாக இருந்தவர்கள் கிட்டு மீது இருந்த கோபத்தில் மாத்தையாவால் பழிவாங்கும் நடவடிக்கையாக அவர்கள் மீது ஏதாவது குற்றங்கள் சுமத்தப் பட்டு அவர்களது பதவி நிலை பறிக்கப் பட்டு சாதாரண உறுப்பினர்களாக முன்னரங்க காவல் நிலைகளில் நிறுத்தப் பட்டனர். இந்தியப் படை வெளியேற்றத்தின் பின்னர் புலிகள் பிறேமதாசா பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரங்களிலேயே புலிகள் தங்கள் இராணுவ முகாம்களை சுற்றி தங்கள் பழையை காவல் நிலைகளை பலப் படுத்தியிருந்தார்கள். அதே நேரம் பிரேமதாசாவுடனான பேச்சு வார்த்தைகளிற்கு பொறுப்பாக மாத்தையாவை பிரபாகரன் கொழும்பிற்கு அனுப்பி வைத்து விட்டு வடமராச்சி அரசியல் பிரிவு பொறுப்பாக இருந்த தமிழ்ச் செல்வனை யாழ் மாவட்டத்திற்கு சிறப்பு தளபதியாக நியமிக்கிறார்.மாத்தையா கொழும்பில் தங்கியிருந்த காலங்களில் வெளிநாடுகளிற்கும் போக முடியாமல் புலிகள் கட்டுப் பாட்டின் கீழ் இருந்த தங்கள் சொந்த ஊர்களிற்கும் போக முடியாமல் கொழும்பில் இருந்த மாற்று இயக்கக் காரர்கள் பலரை மாத்தையா பிடித்து கட்டி யாழ்ப்பாணம் போகும் பேருந்துகளில் ஏற்றி அனுப்பப் பட்டு யாழ்ப்பாணத்தி��் வைத்து கொல்லப் பட்டார்கள்.\nஇதனை பிரேமதாசா அரசு கண்டும் காணமலும் இருந்திருந்தது அதே நேரம் தமிழர் விடுதலைக் கூட்டணயின் தலைவர் அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் கொலையும் நடந்திருந்தது. அமிரின் கொலையை பிரபாகரனிற்கு தெரியாமல் மாத்தையாதான் செய்தார் இதனாலேயே இரவரிற்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டு மாத்தையாவிடம் இருந்த புலனாய்வு பிரிவுப் பொறுப்பை பறித்து பொட்டுவிடம் கொடுத்ததாக பொதுவான கதை ஒன்று பரவியிருந்தது. அதனை பலர் இன்றும் நம்புகிறார்கள். ஆனால் பிரபாகரனின் கட்டளையின் படியே அமிரின் கொலை நடந்தது. அமிரின் கொலை நடந்தபோது பிரேமதாசாவுடன் பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருந்த காலகட்டம் பிரேமதாசா இந்திய இராணுவத்தை வெளியேறுமாறு இந்திய இந்தியாவுடன் கடுமையாக நடந்து கொண்டிருந்த நேரத்தில் தமிழர் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும்வரை இந்திய இராணுவம் வெளியேறக்கூடாது அதற்கான கடப்பாடு இந்திய அரசிற்கு உள்ளது என ராஜுவ் காந்திக்கு அமிர்தலிங்கம் கடிதமொன்றை எழுதியிருந்தார். இது பிரேமதாசாவிற்கும் எரிச்சலை கிழப்பியிருந்தது. எனவே அமிரின் கொலையை யாரென்றே தெரியாமல் கனகச்சிதமாக முடித்து விட்டால் பிரேமதாசா அரசால் பிரச்சனை வராது பிரேமதாசாவிடமே சொல்லி அந்த கொலை பற்றி ஒரு விசாரணை குழுவை அமைத்து அதனை அப்படியே இழுத்தடித்து நீத்துப் போகச் செய்யலாம் என்பதே பிரபாகரனின் திட்டமாக இருந்தது .\nஆனால் அந்த கொலையை திட்டமிட்டு செய்யவேண்டிய பொறுப்பு மாத்தையாவினுடையது. இங்கும் பிழைத்தது மாத்தையாவின் திட்டமிடல்தான் அமிரை கொல்வதற்கு வேறு வழிகளை தேடாமல் சுட்டுக்கொல்வதென்று முடிவெடுத்தவர். அமிருடன் தொர்புகளை ஏற்படுத்தி பிரேமதாசா அரசுடன் புலிகளிற்கு நடக்கும் பேச்சு வார்த்தைகளில் தமிழ் மக்களின அதிகாரங்களை பெறுவதற்கு அமிர்தலிங்கமும் எம்முடன் இணைத்து போச்சு வார்த்தைகளில் ஈடு படவேண்டும் என கோரிக்கை வைத்தவர் அமிருடன் பேச்சு வார்த்தைகள் நடத்தும் அதே நேரம் அவரை கொலை செய்வதற்கான வழி வகைகளை ஆராயும்படி வடமராச்சி பகுதியை சேர்ந்த விசு என்பவரை மாத்தையா அனுப்பி வைக்கிறார். விசு புலிகளின் ஆரம்பகால உறுப்பினர் ஒரு மேதலில் காயமடைந்தும் இருந்தார். இவரிற்கு ஒரு காதலி இ��ுந்தார் அவர் கனடாவில் போய் குடியேறிய பின்னர் விசுவை கனடாவிற்கு அழைப்பதற்காக அனுசரனை கடிதத்தினை அனுப்பிய பின்னர் விசு இயக்கத்தை விட்டு வெளியேறி கனடா போகும் திட்டத்தோடு துண்டு கொடுத்து விட்டு (இயக்கத்தை விட்டு வெளியேறும் கடிதம்) போக மாத்தையாவிடம் கடிதத்தை கொடுத்தபோது விசுவை கனடா போகும் முதல் இறுதியாக இயக்கத்திற்கு ஒரு வேலை செய்யும்படி மாத்தையா கேட்டதால் விசுவும் ஒத்துக்கொண்டு அமிரின் கொலையை செய்து முடிக்க சம்மதிக்கிறார்.\nவிசுவிற்கு கனடா விசாவும் கிடைத்து விட்டிருந்தது விசு கொலையை செய்து தப்பி கனடா போய் விட்டால் எந்தப் பிரச்சனையும் இல்லை. அவர்களின் திட்டமிடல்களின்படி அமிருடன் விசு ஆரம்ப பேச்சு வார்த்தைகளை தொடங்குகிறான். அமிர்தலிங்கம் தங்கியிருந்த வீட்டிற்கு இரண்டு காவல்துறையினர் காவல் நிற்பார்கள். விசுவும் அவரது இரண்டு நண்பர்களும் உள்ளே போகும் போது காவல் துறையினர் பரிசோதனை செய்த பின்னரேயே அவர்களை உள்ளே போக அனுமதிப்பார்கள். தொடர்ச்சியாக சில சந்திப்புக்கள் நடந்து முடிந்ததும் நாங்கள் வரும் போதெல்லாம் எங்களை உருட்டி சோதனை போடுவது எங்களிற்கு அவமானமாகவும் அசெளகரியமாகவும் இருக்கின்றது என விசு அமிரிடம் சொன்னதும் இனி அவர்களை சோதனை போடவேண்டாம் என தனது மெய் பாதுகாவலர்களிற்கு அமிர்தலிங்கம் உத்தரவிட்டிருந்தார். அடுத்த தடைவை விசு அமிர்தலிங்கம் அவர்களை சந்திக்கச் செல்லும்போது கைத்துப்பாக்கி ஒன்றை மறைத்து எடுத்தச் சென்று அமிர்தலிங்கத்தின் மெய் பாதுகாவலர்கள் தன்னை சோதனை போடுகிறார்களா இல்லையா என்பதை உறுதி செய்திருந்தார்.மெய்ப் பாது காவலர்கள் விசுவை சோதனை போடவில்லை எனவே அடுத்த சந்திப்பில் அமிரை போட்டு விடுவது என முடிவெடுத்தவர் அமிரிடம் அடுத்த தடைவை முக்கிய விடயங்கள் பேசவேண்டும் அத்தோடு சில முக்கிய முடிவுகளையும் எடுக்கவேண்டும் எனவே என்னுடன் வேறு இரண்டு நபர்களும் வருவார்கள் அதே போல தமிழர் விடுதலைக் கூட்டணியில் முடிவெடுக்கும் அதிகாரமுள்ள முக்கியமானவர்களையும் அன்று வரச்சொல்லுங்கள் அதே நேரம் இந்த செய்தியை உங்கள் மெய் பாதுகாவலர்களிடமும் தெரிவித்து விடுங்கள் என்று அமிர்தலிங்கத்திடம் தெரிவித்துவிட்டு சென்றிருந��தார்.\n1989 ம் ஆண்டு ஜுலை மாதம் 13 ம்திகதி அமிரை போட்டு விடுவதற்கான நாளை விசு தீர்மானிக்கிறார். தன்னுடன் அலோசியஸ் மற்றும் விக்கி ஆகியோரையும் அழைத்து அவர்களிடமும் ஆளிற்கொரு பிஸ்ரலை உடலில் நன்றாக மறைத்து வைக்கச் சொன்னவர் விக்கி மெல்லிய தோற்றமுடையவன் என்பதால் அவனின் உடலில் யூ.சி ரக தானியங்கி துப்பாக்கியையும் மறைத்து அதற்கேற்றமாறு தொள தொள உடையணிந்து தயாராக அமிர்தலிங்கத்தின் வீடு நோக்கி போய்க்கொண்டிருந்தார்கள். அமிர்தலிங்கம் அவர்களும் புலிகள் அமைப்புடன் முக்கிய முடிவுகளை எடுக்கும் கூட்டம் என்பதால் யோகேஸ்வரனையும் சிவசிதம்பரத்தையும் அழைத்து அவர்களுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்து சேர்ந்த விசு குழுவினரிடம் ஏதோ வித்தியசத்தை கவனித்த அமிர்தலிங்கத்தின் மெய் பாதுகாவலர்கள் அவர்களை சோதனை போடவேண்டும் என கேட்க அதனை விசு மறுக்க இவர்களின் வாக்கு வாதத்தின் சத்தத்தை கேட்ட அமிர்தலிங்கம் வெளியே எட்டிப்பார்த்து அவர்களை உள்ளே விடுங்கள் என சொன்னதும் பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விட்டு விடுகிறார்கள். வீட்டின் உள்ளே போயிருந்த விசு குழுவினர் சிறிது நேரம் அமிர்தலிங்கம் குழுவினரோடு பேசுவது போல போக்கு காட்டியபடியே தங்கள் துப்பாக்கிகளை எடுத்து அமிர்தலிங்கம் யோகேஸ்வரன் மற்றும் சிவசிதம்பரம் ஆகியோரை நோக்கி சுடத் தொடங்குகிறார்கள்.\nசத்தம் கேட்டு அமிர்தலிங்கத்தின் குடும்பத்தினர் ஓடி வந்த அதே நேரம் முதலிலேயே விசு குழுவினர் மீது அமிரின் மெய் பாது காப்பாளர்களிற்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவர்கள் வாசல் கதவை விட்டு வீட்டு வசல் அருகிலேயே நின்றிருந்தார்கள். அனைவரையும் சுட்டு விட்டு வெளியே ஓடி வந்தவர்கள் மீது அவர்கள் பதில் தாக்குதலை நடத்த விசுவும். அலோசியசும் அந்த இடத்தில் இறந்து போக விக்கி தன்னிடம் இருந்த யூ சி துப்பாக்கியால் யால் சுட்டபடி வீட்டிற்கு வெளியே ஓடி விட. விக்கி வீதி காவலில் இருந்த ஒரு காவல்துறையை சேர்ந்தவனால் சுட்டுக் கொல்லப் படுகிறான்.\nஅமிர்தலிங்கமும் யோகேஸ்வரனும் இறந்து போக சிவ சிதம்பரம் மோசமான காயங்களுடன் உயிர் தப்பி விடுகிறார். விசுவின் உடலை அடையாளம் கண்ட இலங்கை காவல்துறை இதனை புலிகள் செய்ததாக ஆரம்பத்தில் சொன்னாலும் பின்னர் புலிகள் பிரேமதாசா அரசிற்கு கொடுத்த அழுத்தத்தால் குழப்பமான செய்திகள் வெளியாகத் தொடங்கியிருந்தது. காயத்தில் உயிர் தப்பிய சிவ சிதம்பரம் அவர்கள் பேச்சு வார்த்தைக்கு வந்த புலிகள் அமைப்பினரே இதனை செய்தனர் என்று வைத்திய சாலையில் இருந்து அறிவிக்கிறார். சிவசிதம்பரத்தின் அறிக்கையை அடுத்து கொலையை புலிகள் செய்தாகவே உறுதியாகின்றது.\nஅமிர்தலிங்கத்தின் கொலையை செய்ததற்காக பிரபாகரன் மாத்தையாவோடு முரண்படவில்லை. செய்யச் சொன்ன கொலையை சரியாக செய்யவில்லை என்னதாலேயே இருவரிற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. அன்றைய தப்பாக்கி சூட்டில் இறந்து போயிருந்தால் துரோகியாகியிருக்கவேண்டிய சிவ சிதம்பரம் அவர்கள் காலம் தாழ்த்தி காலமானதால் மாமனிதர் ஆகியிருந்தார். துரோகிகள் போட்டுத் தள்ளுங்கள் என கட்டளையிட்ட பிரபாகரனே இந்த மாமனிதர் பட்டத்தை வழங்கி கெளரவித்திருந்தார். இந்தக் கொலையை அடுத்து உடனடியாக மாத்தையாவை அழைத்த பிரபாகரன் அவரிடமிருந்த புலனாய்வு துறை பதவியை பிடுங்கிக் கொண்டதோடு கிட்டுவினால் முன்மொழியப்பட்ட பொட்டுவிடம் அந்த பதவியை ஒப்படைத்திருந்தார். அதுவரை கிட்டுவோடு மட்டுமே பனிப்போர் நடத்திக் கொண்டிருந்த மாத்தையா தனது பதவியை பொறுப்பெடுத்த பொட்டு மீதும் தன்னுடைய கோபப்பார்வையை திருப்பத்தொடங்கியிருந்தார்.இந்தக் கோபத்தினால் பின்னர் யுத்தம் தொடங்கிய பின்னர் தனக்குத்தானே தனியாக ஒரு புலனாய்வு பிரிவை உருவாக்கியிருந்தார் . இயக்கத்திற்கென பொதுவான புலனாய்வு பிரிவு பொட்டு தலைமையில் இயங்கினாலும் தங்களிற்கென தனியாக புலனாய்வு பிரிவை வைத்திருந்தவர்களில் மாத்தையாவும் கருணாவும் மட்டுமே.\nபிறேமதாசா புலிகள் பேச்சு வார்த்தை இரகசியமாக ஆரம்பித்த காலங்களில்தான் வேலூர் சிறையிலிருந்த இஞ்சினியர் என்கிற மகேந்திரனை றோ அமைப்பினர் கொண்டு வந்து கொழும்பில் இறக்கி விடுகிறார்கள். இவரும் தப்பி வந்ததாகவே செய்தி பரவுகின்றது. முன்னர் கிருபனையும் கிட்டுவையும் றோ அதிகாரிகள் வன்னிக்கு அனுப்பியிருந்தது தனியாக பிரபாகரனை குறி வைக்க மட்டுமே அனால் இஞ்சினியரை அனுப்பும் போது இரண்டு திட்டங்களுடன் அனுப்பியிருந்தார்கள். கிருபன் எப்படி பிரபாகரனிற்கு நெருக்கமோ அப்படி இஞ்சினியர் மாத்தையாவிற்கு நெருக்கமானவர். இருவரும் நீண்டகால நண்பர்கள் இஞ்சினியரின் தாயார் புனிதவதி இவரின் பாதுகாப்பிலேயே தமிழ் நாட்டிலும் பின்னர் யாழ்ப்பாணத்திலும் பிரபாகரனின் மனைவி மதிவதனி இருந்தார். இவரது பெயர் புனிதவதி என்றாலும் ஆரம்ப காலத்தில் சில போராளிகள் இவரை நக்கலாக வீரத்தாய் என அழைத்தது காலப்போக்கில் அவரது பெயர் வீரத்தாயாகிப் போயிருந்தது. புலிகள் அமைப்பில் ஆரம்பாகால பெண் உறுப்பினர்கள் என்றால் அடேல் பால சிங்கத்திற்கு அடுத்தபடியாக குப்பி கட்டாத புலிப் பெண் உறுப்பினர் புனிதவதி என்பது குறிப்பிடப் படவேண்டும். அது மட்டுமல்லாது பிரபாகரன் மதி குடும்பத்தினரிற்கு பிறந்த குழந்தைகளான சாள்ஸ் அன்ரனி மற்றும் துவாரகா இருவரையும் ஒரு பேத்தியாரின் (பாட்டி) நிலையில் இருந்து பராமரித்து வளர்த்தவரும் இவர்தான். ஏனெனில் பிரபாகரனின் ஆரம்பகால இயக்க தொடர்புகாளால் சகோதர சகோதரிகள் உட்பட அவரது தாய் தந்தையரும் பிரபாகரனோடு தொடர்புகளை வைத்துக்கொள்ள விரும்பியிராத காலம்.\nஅதே நேரம் புலிகளால் கடத்தபட்டு தமிழ்நாட்டிற்கு மதிவதனி கொண்டு சென்ற பின்னர் தங்கள் மானம் மரியாதை கொளரவம் பறி போய் விட்டது என பல ஆண்டுகள் இரவரது தாய் தந்தையருமே இவர்களோடு கதைக்காமல் முரண்பட்டு இவர்களோடு தொடர்புகள் இல்லாமல் இருந்தார்கள் அதே காலப் பகுதியில் தான் ஒரு தாயின் நிலையில் இருந்து மதிவதனியை பராமரித்திருந்தார் புனிதவதி அவர்கள். விடுதலைப் புலிகள் அமைப்பானது சாதியத்தில் குறைந்தவரால் படிக்காதவரால் தொடங்கப்பட்டு பின்னர் பள்ளிக்கூடம் போக விரும்பாத ஒரு மொக்கு கூட்டத்தவர்களால் இயக்கப்படுகின்றதென்கிற யாழ்ப்பாணிய மேட்டுக்குடி கல்வி சமூகத்தின் பார்வையானது புலிகளின் தொடர் வெற்றிகளாலும் அதன் மூலம் கிடைத் புகழினாலும் அந்த மேட்டுக்குடி சிந்தனையில் மாற்றம் ஏற்பட்ட பின்னரே பிரபாகரனினதும் மதி வதனியினது குடும்பத்தினரதும் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு தங்கள் பிள்ளைகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தியிருந்தனர். எனவே றோவினுடைய முதலாவது திட்டம் பிரபாகரன் இரகசிய முகாமில் இருந்து எப்பொழுது தனது மனைவியை சந்திக்க வந்து போகிறார் என்கிற விடங்களை இஞ்சினியர் ���வரது தாயார் மூலம் அறிந்து தங்களிற்கு தகவல் தருவார் அவர் அங்கு வந்து போகும் போது அவரை போட்டு விடுவது .\nஇரண்டாவது திட்டம் மாத்தையாவிற்கு நெருக்கமான இஞ்சினியர் மாத்தையாவை பிரபாகரனிற்கு எதிராக மாற்றி விடுவார் அப்படி மாற்றினால் புலிகள் இயக்கத்தை உடைக்கலாம். அல்லது மாத்தையா பிரபாகரனிற்கு எதிராக இயங்குவது போல ஒரு தோற்றத்தை உண்டாக்குவது இதன் மூலமும் உடைக்கலாம். இது றோவின் திட்டம் .இஞ்சினியரிடம் பொதுவாகவே எல்லாவிடயத்திலும் புழுகும் தன்மை கொண்டவர் இஞ்சினியர் தான் கைத்துப்பாக்கியால் சுட்டு கெலிகொப்ரரை கடலிற்குள் விழ்த்தினேன் என்கிற அளவிற்கு புழுகுவார்.தான் தமிழ் நாட்டு சிறையில் இருந்து தப்பிவந்ததாக சொன்ன கதையை கொஞ்சம் அதிகமாகவே புழுகுகளோடு அனைவரிடமும் சொல்லித் திரியத் தொடங்கியிருந்தார். அதன்மூலமாகவே புலிகளின் புலனாய்வு பிரிவினர் இஞ்சினியரின் மீது சந்தேக பார்வையை வைக்கத் தொடங்கியிருந்தனர். கிட்டு இறந்த பின்னர் வடமராச்சி தீருவிலில் நடந்த கிட்டுவின் மரணச்சடங்கில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன் சென்றிருந்தபோது அவரின் வாகனத்திற்கு கண்ணிவெடி வைத்து அவரை கொல்லதற்காக திட்டமிட்டு வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்றினை புலிகளின் புலனாய்வு பிரிவினர் கண்டெடுக்கின்றார்கள்.\nஇதே நேரத்தில் அன்றைய காலகட்டத்தில் புலிகளின் ஆட்பற்றாக் குறையை போக்குவதற்காக அவர்கள் தமிழ்நாட்டில் இருந்தும் ஆட்களை திரட்டி கொண்டு வந்து யாழில் பயிற்சிகள் கொடுக்கத் தொடங்கியிருந்தார்கள். புலிகளிற்கான ஆட்திரட்டல்களிற்கு தமிழ்நாட்டில் நெடுமாறன் மற்றும் வை.கோ.போன்றவர்கள் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். இவர்களின் ஆட்திரட்டல் பிரச்சாரத்தின் போது இவர்கள் செய்த ஒரு விவேகமற்றதொரு செயல் என்னவெனில் அகன்ற தமிமீழம் என்கிற ரீதியில் இலங்கையின் வடக்கு கிழக்கோடு தமிழ் நாட்டையும் உள்ளடக்கி பரந்த தமிழீழம் என்கிற ரீதியில் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார்கள். இது மூஞ்சூறு தான் போக வழியை காணமல் விளக்குமாத்தையும் இழுத்தக்கொண்டு போன பழமொழியை போலவே இருந்தது. இந்த பிரச்சாரம் இந்திய உளவுப்பிரிவினரிற்கும் கொள்கை வகுப்பாளர்களிற்கும் எரிச்சலையே கொடுத��திருந்தது. அதே நேரம் புலிகள் அமைப்பினால் பயிற்றப்பட்ட சிலரால் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசிய மீட்புப் படை என்னும் ஆயுதம் தாங்கிய குழு தொடங்கப்பட்டது. அதே நேரம் தமிழ் நாடு விடுதலைப் படை என்னும் அமைப்பும் புலிகளிற்கு ஆதரவாக இயங்கிக் கொண்டிருந்தது. இந்த அமைப்புக்களோடு அகன்ற தமிழீழம் என பிரச்சாரம் செய்த நெடுமாறனின் கட்சியான தமிழர் தேசிய இயக்கமும் அன்றைய ஜெயலலிதா அரசால் தடை செய்யப் பட்டது. புலிகளால் தமிழ்நாட்டில் இணைக்கப்பட்ட உறுப்பினர்களுடன் றோவின் முகவர்களும் இணைக்கப்பட்டு புலிகளின் பயிற்சி முகாம்களிற்கு அனுப்பபட்டனர்.\nஅது மட்டுமல்லாது இலங்கையில் இந்தியப் படை இருந்த காலங்களில் பணிபுரிந்த இந்திய படை வீரர்களும் றோ அமைப்பினால் புலிகளில் இணைக்கப் பட்டிருந்ததோடு இவர்களிற்கும் தம்மால் அனுப்பி வைக்கப்பட்ட புலிகள் அமைப்பை சேர்ந்த இஞ்சினிர் மற்றும் கிருபனிற்கும் இடையில் ஒரு வலைப் பின்னல் தொடர்பை ஏற்படுத்தியிருந்தனர். அன்றைய காலத்தில் கிட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டதால் கிட்டுவுடன் தனியாக தொர்புகளை பேணி வந்திருந்தனர். தீருவிலில் கண்ணி வெடி மீட்கப் பட்டதை தொடர்ந்து இஞ்சினியரை யும் வேறு சிலரையும் புலிகளின் புலனாய்வுத் துறையினர் கைது செய்தனர் இந்த கைதுகளையடுத்து நடந்த விசாரணைகளின்போதே புலிகள் தமிழ்நாட்டில் இருந்து இருந்து கொண்டுவந்து பயிற்சி கொடுத்தவர்களில் றோவினது உளவாளிகளும் கலந்திருப்பது தெரியவந்திருந்தது. உடனடியாகவே தமிழ்நாட்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகைகளை நிறுத்தியதோடு மட்டுமல்லாது தமிழ்நாட்டில் இருந்து இயக்கத்தில் இணைந்தவர்களின் நம்பிக்கையான 53 பேரை மட்டுமே இயக்கத்தை விட்டு நீக்கி அவர்களை தமிழ்நாட்டிற்கே திருப்பி அனுப்பி வைத்து விட்டு மற்றைய தமிழ்நாட்டு உறுப்பினர்களை போட்டுத் தள்ளிவிட்டிருந்தார்கள்.இந்த களையெடுப்பின்போது யாழில் சில இந்திய இராணுவத்தினர்களும் மாறு வேடங்களில் கைது செய்யப்பட்டதனால் மலையகத்தில் இருந்து வந்து புலிகளின் கட்டுப் பாட்டுப் பகுதிகளில் கடைகளில் வேலை செய்த பல கூலித் தொழிலாளிகளும் சந்தேகத்தின் பெயரில் பிடித்துக் கொண்டு செல்லப் பட்டு கொல்லப் பட்டிருந்தனர்.\nஇஞ்சினியர் கைது செய்யப் பட��டதுமே அவரது தாயார் புனிதவதியை பிரபாகரன் மதிவதியின் வீட்டில் இருந்து வெளியேற்றியதோடு சிலநாட்கள் அவர் புலனாய்வு பிரிவின் விசாரணைகளில் இருந்திருந்தார் ஆனால் அவரிற்கு எதுவுமே தெரிந்திருக்காததால் அவரை தங்கள் கட்டுப் பாட்டு பகுதியில் இருந்து வெளியெறி விடுமாறு அனுப்பி விட்டிருந்தார்கள் இவர் பின்னர் திருகோண மலையில் வாழ்ந்திருந்தார்.இஞ்சினியர் கைதானதையடுத்து கிருபனும் பிரபாகரனின் மெய் பாதுகாவல் பிரிவில்இருந்த செங்கமலம் மற்றும் சுசிலன் ஆகியோர் கைதாகி விசாரணைகள் நடந்து கொண்டிருந்தபோதே பிரபாகரன் பயணம் செய்யும் வாகனம் என அடையாளம் காணப்பட்டு இன்னொரு தாக்குதலும் பளைப் பகுதியில் நடத்தப் பட்டிருந்தது ஆனால் அதில் பிரபாகரன் பயணம் செய்திருக்கவில்லை.விசாரணைகளின் போது பலர் மாத்தையாவே தங்களிற்கு பிரபாகரனை கொலை செய்யும்படி கட்டளையிட்டதாக சொன்னதையடுத்து மாத்தையாவை கைது செய்வதென பொட்டு முடிவெடுத்தார்.\nமானிப்பாயில் மாத்தையாவின் பிரதான முகாமும் அதற்கருகே மாத்தையாவின் முகாமிற்கு பாது காப்பாக இன்னொரு முகாமும் இருந்தது இரண்டிலுமாக அறுபது வரையான போராளிகள் தங்கியிருந்தார்கள். இந்த இரண்டு முகாம்களையும்சொர்ணம் தலைமையில் பொட்டு சுமார் நூற்றைம்பது பேருடன் சென்று சுற்றி வழைத்தார் அதே நேரம் மாத்தையாதரப்பிலிருந்து கட்டாயம் தாக்குதல் வருமென நினைத்து மாத்தையா தரப்பு போராளிகளை சண்டையிடாது சரணடையச் சொல்வதற்காக ஒலி பெருக்கி பூட்டிய வாகனம் எல்லாம் தயாராக கொண்டு போயிருந்தார்கள். ஆனால் சொர்ணமோ பொட்டுவோ நினைத்ததைப்போல மாத்தையா தரப்பிலிருந்து தாக்குதல் எதுவும் வரவில்லை அதற்கு மாறாக மாத்தையா தரப்பு பொட்டு குழுவினரை வரவேற்றதோடு தீடீரென வந்த விடயத்தை கேட்டபொழுது தம்பி அவசரமாக கதைக்க வேண்டுமாம் என மாத்தையாவின் கையை பிடித்தபொழுது தானாகவே வருகிறேன் என கூறிய மாத்தையா தனது கைத்துப்பாக்கியையும் பொட்டுவிடம் கொடுத்துவிட்டு பொட்டுவின் வாகனத்தில் ஏறி அமர்ந்து கொண்டார். மாத்தையா தரப்பு போராளிகளிடம் விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவர்கள் ஆயுதங்களும் கழையப்பட்டு அனைவரும் கைது செய்யப் பட்டு அழைத்துச் சொல்லப் பட்டனர். மாத்தையா பிரச்சனையின் போது அண்ணளவாக 350 பேர்வரை கைதாகி விசாரணைகளின் பின்னர் கொல்லப்பட்டார்கள்.சாவகச்சேரியிலும் கோப்பாயிலும் இரண்டு பெரிய சித்திரவதை சிறைச்சாலைகளை நடாத்திய மாத்தையா இப்பொழுது பொட்டுவின் கண்காணிப்பில் பெரும் சித்திரவதைகளை அனுபவிக்கத்தொடங்கியிருந்தார். தொடர்ச்சியான சித்திரவதைகளால் அவர் மனநிலை பாதிக்கபட்டு தன்னை கொன்றுவிடுமாறு சித்திரவதை செய்தவர்களை கெஞ்சி மன்றாடிக்கொண்டிருந்த ஒரு நாளில் பொட்டுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் றோ உளவமைப்பிற்கும் மாத்தையாவிற்கும் நேரடி தொடர்பு இருந்தாக புலிகளின் புலனாய்வு பிரிவினரால் உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.\nமாத்தையாவை சுற்றி றோவின் தொடர்புகளோடு உருவாக்கப்பட்ட வலைப்பின்னலில் இருந்தவர்களால் மாத்தையா றோவின் உளவாளி என புலிகளின் புலனாய்வு பிரிவினரால் நம்ப வைக்கப்பட்டு மாத்தையாவும் கொல்லப்பட்டார். மாத்தையாவை தங்கள் பக்கம் இழுப்பது அல்லது தங்கள் பக்கம் இருப்பதைப்போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி புலிகளை பலவீனப் படுத்துவது என்கிற திட்டத்தின் அடிப்படையில் அவர்களது இரண்டாவது திட்டம் நிறைவேறியிருந்தது. ஆனால் பிரபாகரனை அன்றைய சந்தர்ப்பத்தில் கொல்லமுடியாமல் போய் விட்டிருந்தது. இந்தப் பிரச்சனைகளின் போது புலிகள் அமைப்பில் உயர் பொறுப்புக்களில் இருந்தவர்கள் பலரும் கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து பலர் கொல்லப் பட சிலர் விடுதலையானார்கள். அப்படி விடுதலையானவர்கள் அரசியல் துறை பொறுப்பில் இருந்த யோகி. குட்டி நிதி பொறுப்பு.தளபதி தீபன்.ஜான் மன்னார் மாவட்ட தளபதி.சலீம் முகாம் பொறுப்பாளர்..சாந்தி மற்றும் சுதா ஆரம்பகால பெண் போராளிகள் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்.லோறன்ஸ் தளபதி.ஜெயம் தளபதி ஆகியோர் விடுதலையானார்கள். அதில் ஜெயம் சித்திரவதைகளின் போது அவரது கை கால் விரல் நகங்கள் அனைத்தும் பிடுங்கப்பட்ட நிலையில் விடுதலையாகியிருந்தார். விரும்பினால் இயக்கத்தை விட்டு எங்காவது போய் சொந்த வாழ்கையை பார்க்குமாறு பிரபாகரனால் கேட்கப்பட்டிருந்தார் தனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்து தெரிந்ததெல்லாம் இயக்கமும் யுத்தமும் துப்பாக்கியும்தான் எனக்கு வெளியில் போய் எங்கும் வாழமுடியாது தயவு செய���து நீங்களே உங்கள் துப்பாக்கியால் என்னை சுட்டுக் கொன்று விடுங்கள் என பிரபாகரனை பார்த்து கெஞ்சியதை அடுத்து அவர் மீண்டும் பழைய பதவிநிலைகள் வழங்கப்பட்டு இறுதி யுத்தத்தின்போது தற்கொலை செய்து கொண்டார்.\nவியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவா வீரவணக்கம்.\nபிரபாகரன் , மாத்தையா ,அமிர்தலிங்கம் பற்றி ..அன்று ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/05/blog-post_13.html", "date_download": "2018-05-27T07:42:40Z", "digest": "sha1:OEKQ2XTUNS4XZWEAYV5MEW6Z4U6UHYLN", "length": 17752, "nlines": 171, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப பதவி உயர்வு பட்டியல் மறுஆய்வு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது.", "raw_content": "\nசெவ்வாய், 13 மே, 2014\nஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப பதவி உயர்வு பட்டியல் மறுஆய்வு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஅரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2014மே மாதம் பணி ஓய்வு பெறுவோர் மூலம் ஏற்படும் காலியிடங்கள், பதவி உயர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்காக 1,080 முதுகலை ஆசிரியர், 280 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கொண்ட பதவி உயர்வு பட்டியல், பள்ளிக் கல்வித்துறை முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மறுஆய்வு செய்யஅறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇதனால் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் வெளியாவதில் தாமதம்ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் கூறுகையில், 'கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் போது,அனைத்து பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்பட வேண்டும். இம்மாத இறுதிக்குள் பதவி உயர்வு பட்டியல் தயார் நிலையில் இருக்க வேண்டும். 'ஏற்கனவே அனுப்பிய பட்டியலில் ஏதாவது விடுபட்டுள்ளதா' என, மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்துவது தாமதத்தை ஏற்படுத்தும்' என்றனர்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், மே 13, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பில்தேர்ச்சி விகிதம் குறைவு:...\nஆசிரியர் தேர்வு வரியா இணையதளத்தில் சிறப்பு ஆசிரியர...\nசிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு TRB has released the...\nதனியார் பள்ளிகள் தங்கள் பள்ளிகளி���் பெயருடன் மெட்ரி...\nபல்கலைக்கழக, கல்லூரி பேராசிரியர் பணிக்கான தேசிய தக...\nகால்நடை மருத்துவப்படிப்பில் சேர விண்ணப்பங்கள் பெற ...\nமதுரை காமராஜ் பல்கலையில், உதவி மற்றும் இணை பேராசிர...\n'பிளஸ் 2 முடிக்காமல், 'டிப்ளமோ' தகுதியுடன் பி.எட்....\nபிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்த 10 கட்டளைகள்\n'பிளஸ் 2 ' ஓரிரு நாளில், விடைத்தாள் நகல்\nமத்தியஅரசு ஊழியர்களுக்கு செயல்திறன்அடிப்படையிலான ஊ...\nடிஇடி தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எத்தனை ப...\nபாரதியார் பல்கலையில் அஞ்சல் வழி எம்.எட்\nஆசிரியர் தேர்வு வாரியம் சான்றிதழ் சரிபார்ப்பில் பங...\nTNPSC DEO EXAM :709 பேர் விண்ணப்பம் நிராகரிக்கப்...\nமாவட்டக் கல்வி அலுவலர் தேர்வு ஹால் டிக்கட் TNPSC இ...\nமாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் வாசிப்பு, எழுத்த...\nதமிழ் படித்தால் தான் 10ம் வகுப்பு தேர்வு எழுத முடி...\nபொறியியல் படிப்பில் சேர ஜூன் 3-வது வாரத்தில் கவுன...\nஐஏஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் தேர்வுகளில் வயது வரம...\nஜூன் 1 முதல் மின்வெட்டு அறவே இருக்காது: முதல்வர் ஜ...\nTNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்க...\n01.04.2003 க்கு பிறகு நியமனம் பெற்ற அரசு ஊழியர் ஆச...\nPG TRB : தொழில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முதுநிலை...\nதருமபுரி மாவட்டத்தில் தேர்ச்சி விகிதம் அதிகரிக்க ப...\nதருமபுரி மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் முதல் மூன்...\nதற்போது வரை, பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் இல்லை....\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன், முதல் வாரத்தி...\nஆசிரியர் பயிற்சிக்கு மாணவர்களிடம் ஆர்வம் இல்லை, 4...\nதருமபுரி மாவட்டத்தில் 2அரசுபள்ளிகள் 60% க்கும் கு...\nதருமபுரி மாவட்டத்தில் 35 அரசுபள்ளிகள் 100% தேர்ச...\nதறிப்பட்டறை குழந்தைத் தொழிலாளி: பத்தாம்வகுப்பு தே...\n887 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி\nதிருப்பூர்மாவட்டத்தில், அரசு பள்ளி, அரசு உதவி பெறு...\nகல்வியில் சாதித்து வரும் தர்மபுரி மாவட்டம் : மாவட...\nநெல்லை மாநகராட்சி பள்ளி மாணவி மாநில அளவில் இரண்டாம...\nகல்வித்தர மேம்பாட்டுக்கு, தேர்வு முறையை மாற்ற வேண்...\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித்தே...\n2014 -மார்ச் -10 ம்வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வக...\nவேலூர் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற அரசுப் பள்ளி ...\nதருமபுரியைச் சேர்ந்த முதலிடம் பிடித்த 9 மாணவிகள...\nஎஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் - 2 தேர்வில் தேர்���்சி...\nசென்னை முகப்பேர் வேலம்மாள் பள்ளி மாணவி ஹேமாவர்ஷினி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் தர்மபுரி ஸ்ரீ விஜய் வித்ய...\nமுன்னாள் ஆசிரியை மாநிலத்தின் முதல்வரானார்\n அரசுப்பள்ளி 3வது ஆண்டாக 100% தேர்ச்சி \n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : முதலிடம் பிடித்த ...\n10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு முதலிடம்:...\nபத்தாம் வகுப்பு : தருமபுரி மாவட்டம் சாதனை.\nTNPSC VAO EXAM :1 லட்சம் பேர் விண்ணப்பம் நிராகரிக...\nதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்:நீதித்துறை பணி...\nமோடியிடம் கலாம் கூறிய 3 முக்கிய அறிவுரை\nஜூலை மாதத்துக்குள் ரூ.260 கோடியில் பள்ளி மாணவர்கள...\nகாலை 10 மணிக்கு பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள்...\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்காக 1 லட்சம் உயர்கல்வி வழி...\nமத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் தேசியஇளந்திரு ...\nபணி நிரவல் மேற்கொள்ள தொடக்கக் கல்வி இயக்குனர் உத்த...\nடி.இ.டி., (ஆசிரியர் தகுதி தேர்வு) சான்றிதழ் -டி.ஆர...\nமாணவர்களுக்கு 3 மாத காலத்திற்கு பழைய பஸ் பாஸ் செ...\nபள்ளிகளில் விடுமுறை நாட்களில் வகுப்பு நடத்த தடை கோ...\nசென்னை பல்கலை: தொலைதூர கல்வி நிறுவன தேர்வு மே 28ல்...\nஇந்தியாவில் உள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை,...\nஅரசு பாலிடெக்னிக்குகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்...\nஎன்ஜினீயரிங் கல்லூரிகளின் ‘ரேங்க்’ பட்டியல் இணையதள...\nமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதி தேர...\nநாளை (23.05.14) காலை, 10:00 மணிக்கு பத்தாம் வகுப்ப...\n\"பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் தொடர்பாக, தேர்வுத் து...\nமாற்றுத்திறனாளிக்கான, சிறப்பு ஆசிரியர் சிறப்பு ஆசி...\nபிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு உடனடி தேர்வு அட்டவ...\nஆசிரியர் கல்வியைத் தனியார்மயம் கல்வித் தரத்தை கடும...\nஅரசுப் பள்ளிகளின் சாதனை:113 அரசு மேல்நிலைப் பள்ளிக...\nஅரசு பள்ளி மாணவர்கள் அபாரம்:5 பேர் 200-க்கு 200 கட...\nதுறைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் TNPSC இணையதளத்தில் ...\nமே.26ஆம் தேதி நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கிறா...\nமிக வேகமாக டவுன்லோட் செய்யும் வசதியுடன் இன்டெர்நெ...\nபள்ளி மாணவர்களுக்காக 4.2 கோடி புத்தகங்கள்\n22 ரூபாய் அதிகமாக வசூலித்ததால்,'காஸ்' ஏஜன்சிக்கு, ...\nமுனுசாமியிடம் இருந்த அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது\nஇன்று ( 21.05.14) பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் வழங்...\nபி.எட் எம்.எட். ஆகிய படிப்புகளின்காலத்தை இரண்டு ஆண...\nமுதுநிலை ஆச���ரியராக பதவி உயர்வு வழங்க மறுத்து மாற்ற...\nஆசிரியர் கல்வியியல் (பி.எட். கல்லூரி) கல்லூரிகளுக்...\nநாளை (21.05.14 ) நடக்கிறது மாற்றுத்திறனாளிகளுக்கா...\nமுடிவுக்கு வந்தது தேர்தல் விதிமுறை\nTRB PG நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர்தேர்வு வாரியம...\nTNTET 2012 தகுதித்தேர்வுக்கும் சலுகை கிடைக்குமா\nநாடாளுமன்றக் குழு தலைவராக எம். தம்பிதுரை தேர்ந்தெட...\nமே 27ம் தேதி வரையில் என்ஜினீயரிங் படிப்பில் சேர்வத...\nதமிழக அமைச்சரவையிலிருந்து 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர...\nமக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கின்றதா தேர்தல்\nTET/TRB pg தேர்வெழுதிய ஆசிரியர்கள் தமிழகத்தில் தேர...\nபகுதி நேர ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் கோரும் உரிமை...\nதமிழகஅரசுக்கு முழு ஒத்துழைப்பு-நரேந்திர மோடி\nகிராம நிர்வாக அலுவலர்கள் மனக்குமுறல்...\nசர்க்கரை நோய்க்கு மருந்தாகும்,'கவுனி அரிசி'\nகாற்று வாங்குகிறது ஆசிரியர் கல்வி பட்டயப்படிப்பு\nதமிழகத்தில், ஆசிரியர் மாறுதல் கவுன்சிலிங் எப்போது\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyapathy.blogspot.com/2013/10/blog-post_13.html?showComment=1381686165155", "date_download": "2018-05-27T07:54:10Z", "digest": "sha1:4ZIGQSJGLQIDNZPX2THE6CPH3XEX7UYA", "length": 17349, "nlines": 197, "source_domain": "viyapathy.blogspot.com", "title": "ஏதாவது எழுதுவோம்: அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்", "raw_content": "\nஞாயிறு, 13 அக்டோபர், 2013\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nகுறள் 421 முதல் 425 வரை\nஅறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்\nஉள்ளழிக்கல் ஆகா அரண். குறள் # 421\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்\nஅழிக்க முடியாத உட்கோட்டை. பாமரன் பொருள்.\n.சென்ற இடத்தால் செலவிடாது தீதுஒரீஇ\nநன்றின்பால் உய்ப்பது அறிவு. குறள் # 422.\nசென்ற இடத்தில் செல்லவிடாமல் தீமையை விலக்கி\nநல்வழியில் செல்லவைப்பது அறிவு. பாமரன் பொருள்.\nஎப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nமெய்ப்பொருள் காண்பது அறிவு. குறள் # 423.\nஎக்கருத்தை யார்யார் சொல்லக் கேட்டாலும் அப்பொருளின்\nஉண்மைத்தன்மையை காண்பது அறிவு. பாமரன் பொருள்.\nஎண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்\nநுண்பொருள் காண்பது அறிவு. குறள் # 424.\nபிறர்மனதில் பதியுமாறு எளிதாகக் கூறி தான்பிறர் பேச்சின்\nநுட்பமான பொருளை காண்பது அறிவு. பாமரன் பொருள்.\nஉலகம் த���ீஇயது ஒட்பம் மலர்தலும்\nகூம்பலும் இல்லது அறிவு. குறள் # 425\nஉலகத்து உயர்ந்தோரை நட்பாக்கிக் கொள்வது அறிவுடைமை அதனால் மலர்வதும்\nவாடுவதும் இல்லாதது அறிவு. பாமரன் பொருள்.\nஇடுகையிட்டது Viya Pathy நேரம் பிற்பகல் 9:51\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: குறள், திருக்குறள், பாமரன் பொருள்\nகுறளும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்.\n13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 11:12\n//குறளும் விளக்கங்களும் அருமை. பாராட்டுக்கள். நன்றிகள்//\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி\n14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:53\nஇந்த அதிகாரத்தை ஒரு முக்கிய பதிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துள்ளேன்...\n14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 7:41\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்\n14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 8:37\n.. எந்த வயதிலும் அறிவென்பது இல்லையாயின் எத்தனை இருந்தும் ஒன்றுமே இல்லாவதவனுக்குச் சமம்\n14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:01\n//இந்த அதிகாரத்தை ஒரு முக்கிய பதிவாக பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எழுதி வைத்துள்ளேன்//\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி.. உங்கள் முக்கிய பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\n14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:27\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம் எதிர்ப்பவர்க்கும்\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி.\n14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:31\n.. எந்த வயதிலும் அறிவென்பது இல்லையாயின் எத்தனை இருந்தும் ஒன்றுமே இல்லாவதவனுக்குச் சமம்\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி\n14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 5:36\n//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்// தலைப்பே அருமை.... இது நிஜமேதான்ன்.... ஆனா சில வேளைகளில்.. அறிவும் மங்கி விடுகிறது... அதுதான் அழிவுக்கு காரணமாகி விடுகிறது.. அழகிய குறள்களும்.. அருமையான விளக்கங்களும்.\n14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:31\n//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்// தலைப்பே அருமை.... இது நிஜமேதான்ன்.... ஆனா சில வேளைகளில்.. அறிவும் மங்கி விடுகிறது... அதுதான் அழிவுக்கு காரணமாகி விடுகிறது.. அழகிய குறள்களும்.. அருமையான விளக்கங்களும்//\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் மி��்க நன்றி\n14 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 10:31\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்//\nஉண்மை. அழிவை தடுக்கும் ஆயுதம் அறிவுதான். அருமையான குறள் விளக்கம்.\n15 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:21\n//அறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்//\nஉண்மை. அழிவை தடுக்கும் ஆயுதம் அறிவுதான். அருமையான குறள் விளக்கம்//\nதங்கள் வருகைக்கும் கருத்துப் பதிவிற்கும் நன்றி\n15 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 5:54\nதங்கள் வருகைக்கு நன்றி. தயவு செய்து உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபாமரன் பொருள் / திருக்குறள்\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகுற்றமே அழிவைத் தரும் பகை\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தா...\nஅச்சமின்மை, ஈதல், அறிவுடைமை, ஊக்கமுடைமை நான்கும் த...\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nபிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார் ...\nஎவ்வளவு சிறிதாயினும் நல்லதைக் கேளுங்கள் நிறைந்த பெருமை தரும்\n. பொருட்பால், அரசியல் அதிகாரம் ; கேள்வி குறள் 416 முதல் 420 வரை எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும் ...\nஇதனை இதனால் இவன் முடிப்பான் என ஆராய்ந்து அவனிடம் தருக.. நிர்வாக இயல் தத்துவத்தை அன்றே சொன்ன வள்ளுவர்\nதிருக்குறள் பொருட்பால் அதிகாரம்; தெரிந்து வினையாடல் குறள் 511 முதல் 520 வரை நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த ...\nசரியான இடத்தைத் தேர்ந்தெடுக்கும் வரை எச்செயலையும் தொடங்க வேண்டாம்.\nசோம்பலுடையவர் சிறந்த பயனை அடைய முடியாது.\nபொருட்பால் அரசியல் மடியின்மை (சோம்பல் இல்லாதிருத்தல்) 601--610 குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசுஊர மாய்ந்து கெடும்...\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல்.\nபயப்படவேண்டியதற்கு பயப்படுவது அறிவாளிகள் செயல். பொருட்பால் அரசியல் அதிகாரம்; அறிவுடைமை எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு அவ்வத...\nபார்ப்பதற்கு எளியராக கடுஞ்சொல் சொல்லாதவராக இருந்தால் மக்கள் போற்றுவர்\nபொருட்பால் அரசியல் இறைமாட்சி குறள் 386 முதல் 390 வரை காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம் க...\nநல்லறிஞரின் அவைக்கு அஞ்சுபவர் கல்லாதவரைவிடக் கீழானவர்\nபொருட்பால் -- அமைச்சியல் -- அவையஞ்சாமை ...\nஅறிவு நமக்கு அழிவு வராமல் காக்கும் ஆயுதம்\nதிருக்குறள் பொருட்பால் அரசியல் அநிகாரம்; அறிவுடைமை குறள் 421 முதல் 425 வரை அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் ...\nசெய்யவேண்டியவை செய்யாததாலும் கெட்டுப் போவான்.\nபொருட்பால் அரசியல் அதிகாரம்; தெரிந்து செயல்வகை குறள் 461 முதல் 470 வரை அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்நு...\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NzIzODIxOTE2.htm", "date_download": "2018-05-27T07:31:20Z", "digest": "sha1:YP3HCYH3LGWTXYDROG47CQE63IHIQ2EK", "length": 13291, "nlines": 117, "source_domain": "www.paristamil.com", "title": "பரிஸ் - இன்று காலை வங்கியில் - 20000 யூரோக்கள் கொள்ளை! - Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* ���ங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nபரிஸ் - இன்று காலை வங்கியில் - 20000 யூரோக்கள் கொள்ளை\nஇன்று பரிசின் 19 ஆம் வட்டாரத்தில் வங்கி ஒன்றில் வைத்து 20,000 யூரோக்கள் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇன்று செவ்வாய்க்கிழமை காலை, பரிசின் 19 ஆம் வட்டாரத்தின் Jean-Jaurès Avenue யில் உள்ள ஒரு வங்கி ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வங்கியில் பண வைப்புச் செய்ய வந்த நபர் ஒருவரிடம் இருந்து கொள்ளையன் ஒருவர் 20,000 யூரோக்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளான். நபர் ஒருவர் காலை 10.10 மணி அளவில் 20,000 யூரோக்கள் பணத்துடன் வங்கிக்குள் நுழைந்துள்ளார். வங்கியில் பணம் வைப்பிடும் சீட்டை நிரப்பிக்கொண்டிருக்கும் போது கொள்ளையன் பணத்தை திருடியுள்ளதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொள்ளையன் வெளியில் காத்திருந்த வாகனத்தில் ஏறி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n19 ஆம் வட்டார காவல்துறையினரால் இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமக்ரோனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை - நாற்பது பேர் கைது - நாற்பது பேர் கைது - 7 அதிகாரிகள் காயம்\nநேற்று சனிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது\nநடுக்கடலில் தத்தளித்த ஐந்து அகதிகள் - பிரித்தானிய அதிகாரிகள் காப்பாற்றினர்\nபா-து-கலேயில் இருந்து படகு மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட ஐந்து அகதிகள் நடுக்கடலில் வைத்து பிரித்தானிய அதிகாரிகளால்\n21 மாவட்டங்களில் கடும் மழை\nஇன்று சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னராக, நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் கன மழை பொழியும் என\n2018 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, பிரான்சில் உள்ள சிறைச்சாலைகளில், 70, 613 கைதிகளின் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு\nபயங்கரவாதியை பிரான்சிடம் ஒப்படைத்த துருக்கி\nகடந்த புதன்கிழமை பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவன் துருக்கி அதிகாரிகளால், பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.\n« முன்னய பக்கம்123456789...11761177அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://girisubiramaniam.wordpress.com/2015/09/14/make-in-india-mobile/", "date_download": "2018-05-27T07:25:58Z", "digest": "sha1:KMSINF3SGIASDUUSPUVT47HGBJMRLXS3", "length": 7466, "nlines": 138, "source_domain": "girisubiramaniam.wordpress.com", "title": "MAKE IN INDIA MOBILE – GIRIDHARAN", "raw_content": "\nமேக் இன் இந்தியா ஸ்மார்ட்போன் வெளியீடு\nஇந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான வீடியோகான் நேற்று இசட்55 டேஷ் எனும் புதிய ஸ்மார்ட்போனினை ரூ.8,499க்கு வெளியிட்டது. இந்த கருவி பிரத்யேகமாக ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் தான் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவடிவமைப்பு மற்றும் தயாரிப்பு என இந்த கருவியானது முற்றிலுமாக இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் தயாரிப்பு ஆலைகளை மதுரை, ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் நிறுவ இருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.\nமெய்ஸூ எம்எக்ஸ்5 ஃபர்ஸ்ட் லுக்..\nஇசட்55 டேஷ் கருவியின் சிறப்பம்சங்களை பொறுத்த வரை 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் பிராசஸர் மற்றும் 1 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு கிட்காட் இயங்குதளம் கொண்டிருக்கும் இந்த கருவியில் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.\nகேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை ப்ளூடூத் 4.0, மைக்ரோ-யுஎஸ்பி, ஜிபிஆர்எஸ் / எட்ஜ், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ் மற்றும் 3ஜி வழங்கப்பட்டுள்ளதோடு 2200 எம்��எச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.\nPrevious Previous post: எந்த போன் வாங்கலாம்; வழிகாட்டும் இணையதளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/sd%20card%20format?max-results=6", "date_download": "2018-05-27T07:52:04Z", "digest": "sha1:DQIXBM4QY45AZ2IF7YJAURCOBYWZXCMP", "length": 3480, "nlines": 32, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய: sd card format", "raw_content": "\nபென்டிரைவ், எஸ்டி கார்டு பார்மட் செய்ய\nபென்டிரைவ் அல்லது SD Card பார்மேட் செய்திடும்பொழுது \"windows was unable to complete format என்ற பிழைச் செய்தி வருகிறதா\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nகம்ப்யூட்டரில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nCopyright © Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gmbat1649.blogspot.com/2012/06/blog-post_09.html", "date_download": "2018-05-27T07:42:00Z", "digest": "sha1:Z44XJR6VHQIUIGTEW3SOY4TSNM2C7HB2", "length": 17349, "nlines": 193, "source_domain": "gmbat1649.blogspot.com", "title": "gmb writes: கோவா நினைவுகள்......", "raw_content": "\nஉள்ளத்து உணர்ச்சிகளுக்கு வார்த்தைகளில் உயிர் கொடுத்தால் உண்மையில் ஜொலிக்கும்.\nகோவாவில் ஜுவாரி கெமிகல்ஸ் தொழிற்சாலைக்கு ஒரு பணி நிமித்தம் செல்ல வேண்டி இருந்தது. கோவாவை நினைத்தால் நினைவுக்கு வருவது இரண்டு மூன்று\nசம்பவங்களும் கோவாவின் இயற்கை எழிலும். மேற்குத் தொடர்ச்சி மலையில் தவழும் கோவா கேரளத்தையும் நீலகிரி மலையையும் நினைவு படுத்துகிறது.காற்றில் ஒருவித மீன் வாசம் இருக்கிறதோ என்று எண்ணத் தோன��றுகிறது, மட்காவ்ங் (MADGAON )என்று அறியப்படும் மர்மகோவா கோவாவில் குறிப்பிடத்தக்க நகரம்( ) அங்கு ஒரு நாள் மார்க்கெட் பகுதிக்குச் சென்றேன். எந்த விலங்கின் குடலோ தெரியாது , மாலை மாலையாகத் தொங்க விட்டிருந்தனர். என்னால் அங்கு நிற்க முடியவில்லை. வெளியேறி விட்டேன்.\nகோவாவின் தலைநகரம் பணாஜி ( PANAAJI ) எனப்படும் பஞ்சிம் ஆகும். மண்டோவி நதியின் தீரத்தில் அமைந்திருக்கிறது. அருகே COLANGUT கடற்கரை. நான் போயிருந்த காலத்தில் அங்கே ஹிப்பிகள் எனப்படுபவரின் ஆக்கிரமிப்பு என்றே கூறலாம். எந்த ஒரு ஆடையும் இன்றி கடற்கரையில் ஆண்களும் பெண்களும் சூரியக் குளியல் எடுத்துக் கொண்டிருப்பது கண்டு மிகவும் கூச்சமடைந்து நான் திரும்பி வர முயலுகையில் என்னை ஒரு மேனாட்டுப் பெண் வழி மறித்தாள். ( மேலாடை ஏதுமின்றி ) நான் பயந்து ஒதுங்க முயற்சிக்க அவள் என்னிடம் ஒரு ஜோடி காது வளையங்களைக் காட்டி வாங்கி கொள்ள வற்புறுத்தினாள். என் மனைவிக்கு இட்டு அழகு பார்க்குமாறு சிபாரிசு செய்தாள். என் பாக்கெட்டில் கைவிட்டு ரூபாய் இருபதோ முப்பதோ அவள் கையில் திணித்து விட்டு ஓடி விட்டேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது அவளிடம் பேச்சுக் கொடுத்து நிறைய விஷயங்களை சேகரித்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.ஏதோ வாழ்க்கையைத்தேடி எங்கிருந்தொ இங்கு வந்து அல்லல் படும் அவர்களை இப்போது நினைத்துப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது.\nஒரு ஹோட்டல் லௌஞ்சில் ஒரு நண்பருக்காகக் காத்திருந்தபோது நான் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தேன். அருகில் ஒரு முதியவர் என் சிகரெட் புகையால் அவதிப் படுவது கண்டு அவரிடம் மன்னிப்பு கேட்டு என் சிகரெட்டை அணைத்து விட்டென். எனக்கு நன்றி கூறியவர் ஒரு கதை சொல்லலாமா என்று கேட்டார். காத்திருக்கும் பொழுதைக் கதை கேட்டுக் கழிக்கலாமே என்று கேட்கத் தயாரானேன்.\nமுடிந்தவரை அவர் சொன்ன மாதிரியே சொல்கிறேன்\nநான் இப்போதெல்லாம் யாரிடமும் சிகரெட் புகைக்காதீர்கள் என்று சொல்வதில்லை. ஒரு முறை ரயிலில் நான் பயணம் செய்து கொண்டிருந்தபோது என் அருகில் ஒரு வாலிபன் விடாமல் தொடர்ந்து புகைத்துக் கொண்டிருந்தான். என் கணக்குப் படி ஒரு மணி நேரத்தில் அவன் குறைந்தது மூன்று சிகரெட்டாவது புகைத்துக் கொண்டிருப்பான். பொறுக்க முடியாமல் நான் கேட்டே விட்டேன் ‘தம்பி ஒரு சிகரெட் என்ன விலை இருக்கும்.’ அவன் அது சிகரெட்டின் ப்ராண்டைப் பொறுத்தது என்று கூறி அவன் புகைக்கும் சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாய் என்றான்.( இது 1960-களில் நடந்த சம்பவம் )ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் புகைப்பீர்கள் என்று கேட்டேன். மூன்று பாக்கெட் வரை இருக்கலாம் என்று கூறினான் நான் மனதில் கணக்குப் போட்டு ‘ ஒரு நாளைக்கு முப்பது ரூபாய், ஒரு மாதத்துக்கு ரூ.900-/ , ஒரு வருடத்துக்கு ரூ.10800-/ பத்து வருஷத்தில் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டுக்குச் செலவு செய்யாமல் இருந்தால் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளலாமே என்று கூறி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சிறிது நேரம் இருந்து விட்டு அவன் என்னிடம் ‘அங்கிள் உங்களுக்கு சொந்தமாக எவ்வளவு வீடு இருக்கிறது ’ அவன் அது சிகரெட்டின் ப்ராண்டைப் பொறுத்தது என்று கூறி அவன் புகைக்கும் சிகரெட் ஒன்றின் விலை ஒரு ரூபாய் என்றான்.( இது 1960-களில் நடந்த சம்பவம் )ஒரு நாளைக்கு எவ்வளவு சிகரெட் புகைப்பீர்கள் என்று கேட்டேன். மூன்று பாக்கெட் வரை இருக்கலாம் என்று கூறினான் நான் மனதில் கணக்குப் போட்டு ‘ ஒரு நாளைக்கு முப்பது ரூபாய், ஒரு மாதத்துக்கு ரூ.900-/ , ஒரு வருடத்துக்கு ரூ.10800-/ பத்து வருஷத்தில் ஒரு லக்ஷம் ரூபாய்க்கு மேல். சிகரெட்டுக்குச் செலவு செய்யாமல் இருந்தால் சொந்தமாக ஒரு வீடு கட்டிக் கொள்ளலாமே என்று கூறி, அவனது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த உணர்ச்சியையும் காட்டிக் கொள்ளாமல் சிறிது நேரம் இருந்து விட்டு அவன் என்னிடம் ‘அங்கிள் உங்களுக்கு சொந்தமாக எவ்வளவு வீடு இருக்கிறது ’ என்று கேட்டான். சொந்த வீடு ஏதும் இல்லையப்பா. பொழுதை ஒட்டுவதே பெரும்பாடாகி இருக்கிறது. இதில் வீடு எங்கே கட்டுவது என்றேன் சிறிது நேரம் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தவன் பிறகு சொன்னது எனக்குள் பதிய சிறிது அவகாசம் தேவைப்பட்டது அவன் சொன்னான் எனக்கு சொந்தமாக மூன்று வீடு இருக்கிறது “\nகோவாவில் புனித சேவியருடைய உடல் வைக்கப் பட்டிருக்கும் சர்ச்சுக்கும் புகழ் பெற்ற அம்மன் கோயிலுக்கும் போக முடியவில்லை. சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம்\nகதையின் நீதி-யாருக்கும் அறிவுரை கொடு��்காதே.\nஉங்களின் அனுபவம் வழி ஒரு பயணமே போகிறேன,\nஅந்தக் கதை அருமை. நானே இதுபோன்ற நிகழ்வை வைத்து பத்தாண்டுகளுக்கு முன்பு கல்கியில் யானை வாழ்க்கை எனும் தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறேன்.\nமிகப்பெரிய பாரம்பரியமான வீட்டை புதிதாகப் பணம் படைத்தவன் வாங்கியிருப்பான். எனவே அந்த வாங்கிய வீட்டைப் பத்தி அளந்துகொண்டிருப்பான் ஒரு நண்பனிடம். இன்னொரு நண்பன் அதை அமைதியாகக் கேட்டுககொண்டிருப்பான். கடைசியில் அவன் அளந்துசொன்ன வீட்டில் பிறந்து வளர்ந்தவன் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்த நண்பன்.\n// சந்தர்ப்பங்கள் வாய்க்கும்போதே அவற்றை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம் //\nஇந்த பதிவில் இளைஞர்களுக்கு நீங்கள் தரும் செய்தி இதுதான்.\nஇப்போதும் எனக்கு சில காரியங்களை, அப்போதே செய்யாமல் விட்டு விட்டோமே என்று நினைக்கும்போது மனதிற்கு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.\n//நாளை என்பதே இல்லாமல் போக நேரலாம்.. //\nநாளை என்றே ஏதுமில்லை. எத்தனையோ நாளைகளைப் பார்த்து பார்த்து நாளை என்பதே மறந்து போய் விடுவதால். நாளை பார்க்கக் கூடிய நாளையும் அந்த மறந்து போகும் ஒன்றில் ஒன்றாகப் போய்விடப் போவதால்.\n@ தி. தமிழ் இளங்கோ,\nமனமார்ந்த நன்றி. ஒரு பதிவு\nபல விதமாகப் பார்க்கப் படுகிறது.\nநாளை என்ற ஒன்றை மறந்த\nகதை அருமை.நாளை என்ற ஒன்றை மறந்த ஒருவனின் நேற்றைய நினைவுகள்..\nஅரசியல் நாடகம் ( கூத்து.\nஹிந்தி எதிர்ப்பு -AN INTROSPECTION\nபசு வதைச் சட்டங்களும் தொடர் சிந்தனைகளும்\nஅரிய படங்கள் நினைவுப் பெட்டகங்கள்\nபதிவர்களை நினைக்கும் போது தோன்றும் எண்ணங்கள்\nநோ லன்ச் இஸ் ஃப்ரீ\nடும்களும் டாம்களும் இரு கோணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onameen.blogspot.com/2013/10/blog-post_9.html", "date_download": "2018-05-27T07:34:18Z", "digest": "sha1:IDLWAP7VVKIBM22CBDY4HU52BKBC737V", "length": 60352, "nlines": 161, "source_domain": "onameen.blogspot.com", "title": "புல்லாங்குழல்: விழி பிதுங்கும் எழுத்தாளர்… கண்டு கொள்ளாத தமிழ் இலக்கிய உலகம் - என். சுவாமிநாதன்", "raw_content": "\nஒரு முறை முஹம்மது நபி (ஸல்) அவர்களிடம் \"ஒருவன் தன் சமூகத்தை நேசிப்பது இனவெறியாகுமா\" என வினவினர். அதற்கு நபியவர்கள் \"இல்லை. மாறாக, மனிதன் தன் சமூகத்தார் (பிறர் மீது) கொடுமை செய்ய முற்படும்போது அவர்களுக்கு துணை புரிவதுதான் இனவெறியாகும்\" என்றார்கள். (ஆதா�� நூல்: அபூதாவூத்)\nவிழி பிதுங்கும் எழுத்தாளர்… கண்டு கொள்ளாத தமிழ் இலக்கிய உலகம் - என். சுவாமிநாதன்\nதமிழ் படைப்பாளி குளச்சல் மு.யூசுப்புக்கு அறிமுகம் தேவையில்லை. நாவல்கள், சுய சரிதைகள், அனுபவம் பகிர்வுகள் என 28 நூல்களை, தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்.\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்காக இவர், சங்க இலக்கிய நூலான ’நாலடியாரை’ மலையாளத்தில் மொழியாக்கம் செய்திருந்தார்.\nஅந்த நூலை, பிழைத்திருத்தம் செய்து தருவதாகக் கேட்டு வாங்கிய மலையாளஎழுத்தாளர் ஒருவர், அதை தனது பெயரிலேயே வெளியிட்டு விட்டார், இச் சம்பவம் நடந்து\nஒன்பது மாதங்கள் கடந்துவிட்ட நிலையில், இன்றைய தேதி வரை, தமிழ் இலக்கிய உலகில், அது ஒரு விவாதத்தைக் கூட ஏற்படுத்தாதுதான் சோகம்.\nமு.யூசுப்பை நாகர்கோயில் அருகே உள்ள புத்தன்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம்.\nபொதுவாகவே இலக்கிய உலகில் புத்தகங்கள் எழுதியதும் சக இலக்கியவாதிகளில் பிழை திருத்தம் செய்யக் கொடுப்பது வழக்கம்.\nஅந்த வகையில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த மலையாள எழுத்தாளரும், வழக்கறிஞருமான விஜயன் கோடாஞ்சேரியிடம், நான் எழுதிய நாலடியார் மலையாளப் பதிப்பை திருத்தம் செய்யக் கொடுத்தேன். அதை அவர், அவரது நண்பரான கோழிக்கோட்டை சேர்ந்த முண்டியாடி தாமோதரனிடம் கொடுத்திருக்கிறார்,.\nஆனால், அந்தப் புத்தகத்தை தானே எழுதியதாக முண்டியாடி தாமோதரன் வெளியிட்டு விட்டார். காவல் துறையில் நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு விசாரணையில் இருக்கிறது. முண்டியாடி தாமோதரன், விஜயன் கோடாஞ்சேரி இருவருக்கும் தமிழே தெரியாது. இவர்களால் எப்படி ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட தமிழ் நூலை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ய முடியும்\nநான் பெரிதாக எதுவும் படிக்கவில்லை. சிறுவயதில் இருந்தே எனக்கு இலக்கிய ஆர்வம் அதிகம். என் கல்வித்தகுதி குறித்தும், இலக்கிய ரசனை குறித்தும் அண்மையில் ஒரு மலையாள நாளிதழ் என்னை நேர்காணல் செய்தது.\nஅதை அடித்தளமாக வைத்து, கல்வித்தகுதியே இல்லாத உனக்கு எப்படி செம்மொழி நிறுவனம் நாலடியாரை மொழிபெயர்ப்பு செய்யும் பணியை தந்தது. அதில் ஏதோ ஊழல் நடந்திருக்கிறது என்று மலையாள எழுத்தாளர்கள் மிரட்டுகிறார்கள்.\nசெம்மொழி நிறுவனத்து��்கு, நான் அனுப்பிய விண்ணப்பத்தை தமிழ், மலையாள பண்டிதர்களும், அதிகாரிகளும் நேர்காணல் செய்து சங்க இலக்கியங்களை மொழிபெயர்ப்பு செய்யும் தகுதி இருப்பதாக அனுமானித்து எனக்கு தந்த பணி இது. இதெல்லாம் என் மனதை சஞ்சலப்படுத்தி விட்டது. இதனால் சமீபகாலமான மனம் ஒடிந்து என் எழுத்துப் பணியும் தொய்வுற்றதை உணர்கிறேன்.\nநிலப்பரப்புகள் சார்ந்து மனித மனங்களில் உறைந்து போய் கிடைக்கும் தவறான புரிதல்கள்தான் அவர்களுக்கு தவறு செய்யும் தைரியத்தை கொடுத்திருக்கிறது.\nஒரு படைப்பாளியாய் என்னால் வெளிப்படையாக எதுவும் சொல்ல முடியவில்லை. வறுமையின் விளிம்பில் வாழும் என் தனிப்பட்ட வாழ்க்கையும் கூட, என்னை ஏய்ப்பதற்கான மனவலிமையை அவர்களுக்கு கொடுத்திருக்கலாம். இப்போது அவர்கள் என் கல்வி பற்றிய விமர்சனத்தை முன்வைக்கிறார்கள்.\nஇந்த இலக்கிய மோசடி விவகாரத்தில் தமிழ் எழுத்துலகம் நடந்து கொள்கிற விதம் மிகுந்த ஏமாற்றத்தை விதைத்து விட்டது.\nநான் எழுத்துலகில் எந்த குழுவையும் சார்ந்தவன் அல்ல. இதனால் கூட எனக்கு ஆதரவுக் குரல்கள் ஒலிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.\nபல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட ஆமினாவதூத் நிகழ்வில், உடனடியாக பறந்துவந்த கண்டனக் கணைகள், என் விவகாரத்தில் கூர் மழுங்கிப் போனதை என்னவென்று சொல்ல\nபுத்தகத்தை வெளியிட்ட நிறுவனம், முண்டியாடி தாமோதரன், விஜயன் மூன்று பேரையும் விசாரணைக்கு வரச் சொல்லி, தமிழக காவல் துறை நோட்டீஸ் அனுப்பியது. தவறு செய்தவர்கள் அதை சட்டை செய்யவே இல்லை. மிரட்டும் தொனியில் தனிப்பட்ட வகையில் என்னிடம் பேச்சுவார்த்தைக்கு வந்தார்களே தவிர, சட்ட நடவடிக்கையை உதாசீனப்படுத்தினர் என்கிறார் சோகத்துடன்.\nதமிழ் இலக்கியவாதிகள் ஒருமித்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது\nகுளச்சல் மு. யூசுப் மேலும் சொல்கிறார்:\nநான் அனுப்பி வைத்த ஒரு விண்ணப்பத்தை முன்வைத்து, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், நேர்காணலுக்கு அழைத்து, சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான நாலடியார் கவிதை நூலை மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணிக்கு என்னைத் தேர்வு செய்தது.\nஇதன்படி நான், நாலடியாரை மலையாளத்தில் மொழிபெயர்த்தேன். இதன் ’ஒரு பகுதி’ யை நண்பர் என்ற முறையில், தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்து, கேரளத்தைச�� சேர்ந்த எழுத்தாளரும் வழக்கறிஞரும் பதிப்பாளருமான விஜயன் கோடஞ்சேரியின் பார்வைக்கு அனுப்பி வைத்தேன்.\nஇரண்டு தொகுப்புகளாக அனுப்பிவைக்கப்பட்ட இதில், மலையாள லிபியிலான தமிழ்க் கவிதைகள், தமிழ்ச்சொற்களுக்கான மலையாள அர்த்தம், மலையாளத்தில் விளக்கவுரை, F.J. Leeper எனும் ஆங்கிலேயர் எழுதிய ஆங்கில விளக்கம், ஆகியவற்றுடன் மொழி பெயர்க்கப்பட்ட மாதிரிக் கவிதைகளும் ஒரு கடிதமும் இணைத்திருந்தேன்.\nஇதை அனுப்பி வைத்ததன் நோக்கம், தமிழே தெரியாத ஒருவர், மேற்கண்ட விளக்கங் களின் அடிப்படைகளைப் புரிந்துகொண்டு, மலையாள மொழியில் இதைக் கவிதையாக எழுதினால் எப்படியிருக்கும் என்பதை அறிந்துகொள்வதுதான். ஆகவேதான் ஒரு பகுதியை அனுப்பி வைத்தேன். இலக்கியப் பணிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் வழக்கமானவை.\nஇதைத் தொடர்ந்து, நடந்த தொலைபேசித் தொடர்புகளின்போது விஜயன், ”நீங்கள் எனக்கு அனுப்பி வைத்ததை, நான் எனது நண்பரும் கவிஞருமான முண்டியாடி தாமோதரன் என்பவரிடம் கொடுத்திருக்கிறேன்” என்றார்.\n”முண்டியாடி தாமோதரனை எனக்கு முன்பின் தெரியாது. நான் உங்களுக்கு அனுப்பியதை என் அனுமதியில்லாமல் நீங்கள் அவரிடம் கொடுத்தது தவறு. ஆகவே அதை வாங்கி உடனே எனக்கு அனுப்பி விடுங்கள்” என்றேன். “அவர், அதில் நூறு கவிதைகள் எழுதி விட்டார்” என்றார் விஜயன். “நான் அவரிடம் எழுதச் சொல்லவில்லை. ஆகவே, அதை வாங்கித் திரும்ப அனுப்பி விடுங்கள்” என்றேன். “மிச்சமிருக்கும் நூறையும் எழுதாமல் அனுப்பிவிடவா” என்று கேட்டார். “அவர் எழுதத் தேவையில்லை. நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கிறேன். ஆகவே, உடனே அதை அனுப்பி வைத்து விடுங்கள்” என்றேன்.\nஇதைத் தொடர்ந்து, தாமோதரனைப் பற்றிய நல்ல அபிப்பிராயங்களை விஜயன் என்னிடம் உருவாக்க ஆரம்பித்தார். ”முண்டியாடி தாமோதரன் ரொம்ப நல்ல மனிதர். பல வருடங்களாக மலையாளத்தில் எழுதி வருகிறார். பாவம், அவருக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த மொழிபெயர்ப்பை நீங்கள் மலையாளத்தில் வெளியிடும்போது அவரது பெயரையும் சேர்த்துக்கொண்டால் அது அவருக்கு அங்கீகாரமாக இருக்கும்” என்றெல்லாம் சொன்னார்.\n”முழுவதும் நான் எழுதிய மொழிபெயர்ப்பில் இன்னொருவர் பெயரைச்சேர்த்துக்கொள்ள இயலாது. வேண்டுமென்றால் அவர் பெயரை நான் நன்றிக்குறிப்பில் சேர்த்துக்கொள்கி றேன்.” என்றேன்.\n”சரி, அப்படியே செய்யுங்கள். ஆனால், ஆர்வத்துடன் நூறு கவிதைகளை எழுதியதால் நீங்கள் எழுதிவைத்திருப்பதைப் பார்க்க விரும்புகிறார். கூடவே, பிழை இருந்தால் திருத்தி யும் தருவார். எனவே, அதை அவரது முகவரிக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்.\nஇதன் பிறகு, விஜயன், தன்னிடம் இருந்ததையும் முதல் எதிரியிடம் கொடுத்திருந்ததையும் சேர்த்து, ஒரு கடிதத்துடன் எனக்குத் திருப்பியனுப்பினார். ஏற்கனவே தொலைபேசியில் சொல்லி, நான் மறுத்த விஷயத்தை, இந்தக் கடிதத்திலும் வலியுறுத்தியிருந்தார்.\nதொடர்ந்து, நடந்த தொலைபேசித் தொடர்புகளின்போது, தாமோதரனிடம், ”நீங்கள் எழுதி அனுப்பிய 100 கவிதைகளை, நான் ஏற்கனவே எழுதி வைத்திருக்கும் 400 கவிதைகளுடன் சேர்க்க இயலாது. நீங்கள் ஆர்வத்துடன் கேட்பதால், உங்கள் பெயரை நான் இந்த நூலில் நன்றிக்குறிப்பில் வேண்டுமானால் சேர்த்துக்கொள்கிறேன்.” என்று சொன்னேன். ”சரி, அப்படியே செய்யுங்கள். இருந்தாலும், நீங்கள் எழுதியிருப்பதை நான் பார்க்க விரும்புகி றேன். கூடவே, பிழைதிருத்தமும் பார்த்து அனுப்புகிறேன். ஆகவே, அதை என் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்” என்றார்.\nதாமோதரனின் இந்த வேண்டுகோள்படி, மேற்கண்ட 400 கவிதைகளையும் அவர் பணி யாற்றும், கோழிக்கோடு, பி.எஸ்.என்.எல். அலுவலக முகவரிக்கு, கூரியர் தபாலில் அனுப்பி வைத்தேன். இத்துடன், தொலைபேசியில் சொன்னதை வலியுறுத்தி ஒரு கடிதமும் இணைத்திருந்தேன்.\n400 பக்கங்கள்கொண்ட இந்த, நான்குத் தொகுப்புகளில், நான் மலையாளத்தில் மொழி பெயர்த்த 400 கவிதைகளும், மலையாள எழுத்து வடிவிலான 400 தமிழ்க்கவிதைகளும், தமிழ்ச்சொற்களுக்கான மலையாள அர்த்தமும், மலையாள விளக்கவுரையும், F.J. Leeper எழுதிய ஆங்கில விளக்கமும் இருந்தன. இவை அனைத்தும், நாகர்கோயில் இந்துக் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உட்பட ஏற்கனவே பலர் திருத்தியது.\nநடந்த இந்த மோசடியின் முக்கியமான பகுதி: 29-09-2011 அன்று நான் கூரியர் தபால் மூலம் முதல் தாமோதரன் பணியாற்றும் அலுவலக முகவரிக்கு அனுப்பி வைத்த இந்த நான்கு தொகுப்புகளையும் அவர், 05-10-2011 அன்று கைப்பற்றியிருக்கிறார். இதை நகல் எடுத்து வைத்து விட்டு, ஒரு சில குறிப்புகள் மற்றும் தனது கையொப்பங்களுடன், 11-10-2011 தேதியிட்ட ஒரு கடிதத்துடன் ஐந்தே நாட்களில் திருப்பி அனுப்பினார். இதையே, நாலடிய��ர் என்ற பெயரில், மலையாள மொழிபெயர்ப்பு முண்டியாடி தாமோதரன் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார்கள்.\nநான் மொழிபெயர்த்த, இந்நூலை செம்மொழி நிறுவனத்தில் சமர்ப்பித்தேன். இதில் பயன் படுத்தப்பட்ட சமஸ்கிருதச் சொற்களை நீக்கவும், ஆங்கிலத்திலும் மலையாளத்திலும் முன்னுரைகள் எழுதவும், பாடல் முதல் குறிப்பு அகராதி, கலைச்சொல் அகராதி போன்ற வற்றைச் சேர்க்கவும் சொல்லி, செம்மொழி நிறுவனம் கடிதம் மூலம் பரிந்துரை செய்தது. இந்தத் திருத்தங்கள் அனைத்தையும் செய்து, மீண்டும் சமர்ப்பித்தேன்.\nஇந்நிலையில், ஒருநாள், நான் திருவனந்தபுரத்திற்குச் சென்றிருந்தபோது அங்குள்ள ஒரு புத்தகக் கடையில் நாலடியார் எனும் தலைப்பில் ஒரு மலையாளப் புத்தகம் என் கண்ணில் பட்டது. எடுத்துப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன். அது, என்னிடம் பிழைதிருத்தித் தருவ தாகக் கேட்டு வாங்கிய அச்சுப்பிரதி. ”முண்டியாடி தாமோதரனுக்கு இதை அனுப்பி வையுங்கள், அவர் பிழைதிருத்தித் தருவார்” என்று கடிதம் மூலம் கேட்ட விஜயனின் முன்னுரையுடன் நூலாக வெளிவந்திருந்தது. நான் அனுப்பி வைத்த வரிசையை மாற்றிய துடன் தவறான உள்நோக்கத்துடனான சில திருத்தங்களுடனும் இந்நூல் வெளிவந்திருந் தது. நான் எழுதிய புத்தகத்தின் முதல்பிரதியை நானே விலைக்கு வாங்கினேன்.\nபுத்தகத்தின் முன்னுரையில்: ”நாலடியார் என்மூலம் வெளிவருவதற்கான வழியமைத்தவர் தமிழின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளரான குளச்சல் மு. யூசுப்.” என்றும், ”அரசு தொடர்பான ஒரு திட்டத்திற்காக இந்தப் புராணப் படைப்பின் தமிழ் ஒரிஜினலும் வார்த்தைகளுக்கான மலையாள அர்த்தங்களும் கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை யும் சேகரித்து அவர் எனக்கு அனுப்பித் தந்தார்.” என்றும் ”மற்றொருவரிடமிருந்து விஷயம் வேண்டியதுபோல் நடக்காத சூழ்நிலையில் இப்படிச் செய்ததாக நான் புரிந்துகொண் டேன்.” என்றும், ”எனக்கென்றால் தமிழ் இலக்கியப் பின்னணியும் புராணங்களும் பெரிய அளவில் தெரியாது. மொழியே கஷ்டம்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “யூசுப் அனுப்பி வைத்ததில் ஒரிஜினல் தமிழ்க்கவிதைகளும் இருந்தன. முதலில், நான்கைந்து கவிதைகளை கேஷுவலாக எழுதி யூசுபுக்கு அனுப்பினேன். பிறகு இரண்டு வாரம் மெனக்கெட்டிருந்து முதலிலுள்ள நூறு கவிதைகள் அடங்கிய ஒரு வால்யூமை மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். இதை ஏற்றுக்கொள்கிறேன். மீதி மூன்று வால்யூமையும் அனுப்புகிறேன். சீக்கிரம் செய்து தாருங்கள் என்று சொல்லி, முன்னூறை யும் அனுப்பித் தந்தார். இதைச் செய்து முடிக்க எனக்கு ஒன்றரை மாதங்கள் வேண்டி வந்தது. இதிலுள்ள ஆங்கில மொழிபெயர்ப்பு, ஐரோப்பியரான, டாக்டர் போப் 19 ஆம் நூற்றாண்டில் எழுதியதாக நினைக்கிறேன்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nமேற்கண்ட முன்னுரையில் குறிப்பிட்டபடி, ஒரிஜினல் தமிழ்க்கவிதைகளை நான் அனுப்பி யதாகவும், நான்கைந்து கவிதைகளை கேஷுவலாக எழுதி அவர் எனக்கு அனுப்பி யதாகவும் மீதி மூன்று வால்யூமை சீக்கிரம் செய்து தாருங்கள் என்று சொல்லி முன்னூறு கவிதைகளை நான் அனுப்பியதாகவும் இதைச் செய்ய ஒன்றரை மாதங்கள் வேண்டி வந்தது என்பதெல்லாம் உண்மைக்குப் புறம்பானவை. இதிலுள்ள ஆங்கில மொழி பெயர்ப்பு டாக்டர் போப் எழுதியதாக நினைக்கிறேன் என்பதும் தவறு.\nமேலும், இதுபோன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்களை மொழிபெயர்ப்பவர்கள், ஆய்வாளர் களுக்கும் மாணவர்களுக்கும், வாசகர்களுக்கும் ஏற்படுகிற பல்வேறு சந்தேகங்களுக்குப் பதில் சொல்லியாக வேண்டும். சங்க இலக்கியங்கள் குறித்தோ தமிழ்மொழி குறித்தோ எதுவும் தெரியாத, இதற்கு முன் எந்த நூலையும் மொழிபெயர்க்காத நிலையில், பதில் சொல்வதிலிருந்துத் தப்பிப்பதற்காக மட்டுமே இந்த நூலில் எனது பெயரைக் குறிப்பிட்டி ருக்கிறார்கள்.\nஇந்த மொழிபெயர்ப்பிற்கான, பார்வைநூல்களாக நான் எடுத்துக்கொண்டவை: சென்னை சுந்தரம் அச்சுக்கூடம் 1928இல் வெளியிட்ட நாலடியார் நூலும், 1892இல் கலாரத்நாகரம் அச்சுக்கூடம் வெளியிட்டு, 2004இல் சந்தியா பதிப்பகம் மறுவெளியீடு செய்ததுமான நாலடியார் நூல்களாகும். இதிலுள்ள ஆங்கில விளக்கம் F.J.Leeper எழுதியது. இதை, பிழைதிருத்துபவர்களின் கவனத்திற்காக மட்டுமே சேர்த்துக்கொண்டேன்.\nஅனைத்துக்கும் மேலாக, நாலடியார் நூலின் மிக முக்கியப் பகுதியும் முதல் கவிதையுமான கடவுள் வாழ்த்தை, நான் எதிரிகளுக்கு அனுப்பி வைக்காததால் மோசடியாக வெளிவந்த நூலிலும் இது இடம்பெறவில்லை.\nநான், மலையாளத்தில் மொழிபெயர்த்ததும், 1500 வருடங்களுக்கு முன்புள்ளதுமான இந்த தமிழ்ப்படைப்பை, விஜயனின் உதவியுடன், நயவஞ்சகமாகக் கேட்டு வாங்கி, தமிழே தெரியாத தன் பெய��ில் புத்தகமாக வெளியிட்டுள்ளார் தாமோதரன். இது, சம்பந்தமாக நான், தாமோதரனுக்கும் புத்தக வெளியீட்டு நிறுவனத்திற்கும் கடிதம் அனுப்பினேன். இதற்கு, தாமோதரன், தான் செய்தது மோசடியென்பதை மேலும் நிரூபிப்பதுபோல், தான் எழுதிய முன்னுரைக்கு முரண்பாடாகவும், பிரச்சினையைக் குழப்புகிற நோக்கத்துடனும் எட்டுப் பக்க பதில் எழுதியிருக்கிறார்.\nநான் மொழிபெயர்த்த நூலைப் பிழைதிருத்தித் தருகிறோம் என்று கேட்டு வாங்கி, பிரதி எடுத்து விட்டுத் திருப்பியனுப்பினார்கள் என்பதற்கு, குறிப்பாக, ஐந்தே நாட்களில் திருப்பி அனுப்பினார்கள் என்பதற்கு, கூரியர் ரசீதிலுள்ள எடையும், இப்போதும் என் கைவசமிருக்கும் அந்தத் தொகுப்புகளிலுள்ள அவரது கையெழுத்துகளும் தேதியும் அவர்கள் கைப்பட எழுதிய கடிதங்களும் ஆதாரம்.\nமேற்கண்ட தனது பதிலில் தாமோதரன்: ”நான் மொழிபெயர்த்து உங்களுக்கு அனுப்பி யதை நீங்கள் செம்மொழிக்கு அனுப்பினீர்கள். அதை அவர்கள் நிராகரித்ததாக அறிந் தேன்.” என்றும் குறிப்பிட்டிருக்கிறார். செம்மொழி நிறுவனம், பிற்சேர்க்கைகளுக்காக வும் சமஸ்கிருதச்சொற்களை நீக்கவும் சொல்லிப் பரிந்துரைத்த, வழக்கமான ஒரு நிகழ்வை நான், மலையாளியும் தமிழ்க்கவிஞருமான ஒரு நண்பரிடம் சொல்லியிருந்தேன். இதை இவர் மூலம் அறிந்து, அரைகுறையாகப் புரிந்து கொண்ட முதல் எதிரி, தனக்குச் சம்பந்த மில்லாத இந்த நிகழ்வையும் சாதகமாக்க முயற்சி செய்திருக்கிறார். இத்துடன் அதில் இடம் பெற்றுள்ள ஆங்கில விளக்கம், டாக்டர் போப் எழுதியது அல்ல, F.J. Leeper எழுதியது என்பதுகூட நான் சொன்ன பிறகுதான் அவருக்குத் தெரியும்.\nநான் எழுதிய கடிதத்திற்கு மூன்றாம் எதிரியான புத்தக நிறுவனத்தார்: “இதை நீங்கள் நீதிமன்றத்துக்கு வெளியே பேசித் தீர்க்கப் பாருங்கள்” என்று பதில் எழுதியிருந்தார்கள்.\nதாமோதரன் தனக்குத் தமிழ் தெரியாதென்று முன்னுரையில் ஒப்புக்கொண்ட நிலையிலும் புத்தக நிறுவனத்தார், மொழிபெயர்ப்பு முண்டியாடி தாமோதரன் என்று குறிப்பிட்டுள்ளார் கள். இது, தங்களிடம் வெளியிடுவதற்காக மோசடி யான முறையில் வந்த மொழிபெயர்ப்பு நூல் என்பது நன்றாகத் தெரிந்ததால்தான், 1,25,000 ரூபாய் பெற்றுக்கொண்டு இதை வெளியிட்டிருக்கிறார்கள். மேலும், இம்மோசடிக்கு மூல காரணமாக இருந்த விஜயன், ஒரு புத்தக நிற���வனத்தின் உரிமையாளராக இருந்தும் மற்றொரு பதிப்பகம் மூலம் வெளியிடுவதற்கான காரணமும் இதுதான் என்று பதிப்பகத்தாருக்குத் தெரியும்.\nஒலிவ் பப்ளிகேஷன் எனும் ஒரு மலையாள பதிப்பகம் இதை வெளியிட என்னிடம் எழுத்து பூர்வமாக அனுமதிகேட்ட விஷயத்தை, விஜயன்மூலம் பதிப்பகத்தார், நிச்சயமாக அறிந்திருப்பார்கள். ஆகவேதான், புத்தக முன்னுரையில் குறிப்பிட்டதுபோல், அவசரமாக வெளியிட்டிருக்கிறார்கள்.\nபுத்தக வியாபாரம் மிகவும் செழித்தோங்கும் கேரளத்தைப் பொறுத்தவரைக்கும், தமிழ் சங்க இலக்கிய நூல்களின் விற்பனை என்பது மிகப் பெரிய இலாபம் தருவது. கல்லூரிகளில் இது பாடமாக வைக்கப்படுமென்றால் இந்த இலாபம் பலமடங்காக உயரும். ஆகவே, இந்த மூவர் குழு, திட்டமிட்டு இந்த மோசடி யைச் செய்திருக்கிறார்கள்.\nநான், தமிழில் பிழைதிருத்துபவனும் எடிட் பார்ப்பவனாக இருந்தும் நான் எழுதுகிற தமிழ் நூல்களைக்கூட பலரிடம் கொடுத்து பிழைபார்க்கச் சொல்பவன். எனது 27–வது மொழி பெயர்ப்பு நூலைக்கூட அதை எழுதிய, எர்ணாகுளத்திலுள்ள நாவலாசிரியர் வீட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்து ஒப்பிட்டுப் பார்த்தேன். முழுத்திருப்தியை விரும்பும் ஒரு எழுத்தாளன் என்பதால்தான் ஒரு பேராசிரியர் உட்பட சிலர் திருத்திய பிறகும் எதிரிகள் பிழை பார்த்துத் தருவதாகச் சொன்னதும் அனுப்பி வைத்தேன். ஒரு நண்பர் எழுத்து மூலம் இப்படிக் கேட்கும்போது சந்தேகப்படுவதற்கான காரணங்களும் இல்லை. தமிழில் பல நூல்களை முழுவதுமாகச் செம்மைப்படுத்திக்கொடுத்த நான், இப்படியான ஒரு மோசடி யைக் குறித்து, அப்போது சிந்திக்கவுமில்லை.\nஒன்றரை வருடகாலம் நான் மிகக் கடினமாக உழைத்தும் செலவு செய்தும் இதற்கான ஆதார நூல்களையும் குறிப்புதவி நூல்களையும் தேடியலைந்திருக்கிறேன். தமிழ்நாடு மற்றும் கேரளம் முழுவதும் கால்நடையாகவும் பேருந்துகளிலும் இதற்காகப் பயணம் செய்து இந்த நாலடியார் நூலை மொழிபெயர்த்தேன். இதை, திட்டம் போட்டு மிகச் சுலபமாக ஏமாற்றி, தன் பெயரில் வெளியிட்டிருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து எதுவும் செய்ய இயலாதவனாக, இப்போது, வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கிறேன். மலையாள மொழியில் என்னுடைய முதல் முயற்சியைப் பாழடித்துவிட்டதன் மூலம் இனிமேல் இது போன்ற நல்ல முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஆர்வத்தையும் முற்றிலும் இல்லாமல் செய்து விட்டார்கள்.\nஎஸ். ரமேஷன் நாயர், திருக்குறளை மலையாளத்தில் மொழிபெயர்த்து, மலையாள இதழ் ஒன்றில், ஐந்து வருடங்களாக வாரம்தோறும் வெளியிட்டதுபோல், இந்த நாலடியார் கவிதைகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளையும், பிறகு, நூலாக வெளிவரும் ஏற்பாடு களையும் செய்து வைத்திருந்தேன். இதற்கான அனுமதியை செம்மொழி நிறுவனத்திட மிருந்து பெறுவதற்கான கால அவகாசத்திற்காகக் காத்திருந்தேன். இந்தச் சூழ்நிலையில் தான் மோசடி நிகழ்ந்திருக்கிறது\n(இதற்கான ஆதாரங்கள் அனைத்தும் என்னிடமுள்ளன.)\nநன்றி : குளச்சல் மு. யூசுப்\nநன்றி : ஆபிதீன் பக்கங்கள்\nஉங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள். தவறாய் இருந்தால் திருத்திக் கொள்ளவும், சரியாய் இருந்தால் இறைவனுக்கு நன்றி சொல்லவும் உதவும்.\nஎன் இதயமதின் இன்னுயிரே செய்யிதே நூரி\nஹஜ்ரத் நூரிஷாஹ் (ரஹ்) “ எந்த சிருஷ்டியும் தன் புறத்திலிருந்து கொடுப்பதாக நினைப்பவன் காஃபிராகிவிட்டான் ” என சைய்யதினா முஹ்யித்தீன் அப...\nநேற்று புல்லாங்குழலுக்கு 'பெயரில்லாமல்' ஒருவரிடமிருந்து இரண்டு கே...\nஒரு பைசா செலவளிக்காமல் உங்கள் நோய் குணமாக வேண்டுமா\nஹீலர் பாஸ்கர் என்ன இது புல்லாங்குழல் ஆன்மிக தளம் என நினைத்தால் லேகிய வியாபாரம் செய்ய தொடங்கிவிட்டதாக தெரிகிறதே என சிலர் அவசரமாக முடிவெடு...\nநாகூரில் ஏகத்துவ கொடியேற்றம் 455ஆம் வருடம்\nமுதலில் ' இன்று நாகூர் கந்தூரி எனும் ஏகத்துவ கொடியேற்றம் ' எனும் இந்த இடுகையை மீண்டும் ஒரு முற...\n“ குர்ஆனும் , ஹதீஸும் இருக்க சூஃபிகளை பின்பற்றும் உங்களுக்கு நரக நெருப்பு காத்திருக்கிறது ” என இரண்டு தினங்களுக்கு முன் ஒரு ...\nகல்வி களஞ்சியம் ஒரு பயனுள்ள தளமாக தெரிகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு. எளிமையாக படிக்கும் முறை பற்றிய இந்த கட்டுரை கல்வி களஞ்சியம் வலைதளத்...\nமவுலானா ரூமி(ரஹ்) அவர்களின் ருபாயியாத் பாரசீக கவிதைகளை “ரகசிய ரோஜா” என்ற பெயரில் தமிழில் தந்திருக்கி...\n உன்னிடம் உனது நெருக்கத்தையும், உலகிலே அகக்கண்ணால் உன்னைக் காண்பதையும், மறுமையில் புறக்கண்ணால் உன்னைக் காண்பதை...\nமோடியின் ஆட்சியில் நாம் செய்ய வேண்டியது என்ன\nEnter the Dragon \"கடந்த பத்தாண்டுகால காங்கிரஸ் ஆட்சி மீதான வெறுப்பே இப்படியொரு தேர்தல் முடிவு வர முக்கிய காரணம்.. மோடி அலை இ...\nஒரு நீண்ட ��டைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத துவங்கியபோது என்னை refresh பண்ணிக் கொள்வதற்காக சுஜாதா , ஜெயமோகன் என பலர் சொல்லி காட்டியதிலிருந...\nஇஸ்லாம் - காலச்சுவடு கட்டுரையை முன்வைத்து\nவிழி பிதுங்கும் எழுத்தாளர்… கண்டு கொள்ளாத தமிழ் இல...\nஎன் தந்தை ஒரு ஹீரோ\nஎனது \"அகப்பார்வை\" புத்தகத்தை கவிக்கோ அப்துல் ரகுமான் வெளியிடுகின்றார்\nதொழிலதிபர் ஷெய்கு தாவுது பெற்றுக் கொள்கின்றார்\nஅல்லாஹ்: இறைவன், கடவுள் என்பது இதன் பொருள். அல்லாஹ் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட பெயர் அல்ல. முஹம்மது நபி (ஸல்) அவர்களின் தந்தையாரின் பெயர் அப்துல்லாஹ் என்பதே இதற்குச் சான்றாகும். ஆதி நாள் முதலே அரபு மொழியில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாதவர்களாலும் இறைவனை குறிக்கும் ஒரு பொது சொல்லாகவே இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக அல்லாஹ் என்றால் முஸ்லிம் என்ற ஒரு குறிப்பிட்ட மதத்தவரின் கடவுள் என நினைப்பது தவறான கருத்தாகும்\nE = mc2 (1) R.P.M. கனி (1) அ.மார்க்ஸ் (1) அ.முத்துகிருஷ்ணன் (1) அ.முத்துலிங்கம் (1) அகக்கண் (1) அகப்பார்வை (9) அசோகமித்திரன் (1) அச்சம் (1) அடிப்படைவாதி (1) அத்வானி (2) அத்வைதம் (1) அபு ஆமினா பிலால் பிலிப்ஸ் (1) அபுபக்கர் ஷிப்லி(ரஹ்) (1) அபுல் கலாம் ஆசாத் (2) அப்துல் கையூம் (1) அரசியல் (2) அருந்ததி ராய் (1) அல்லமா இக்பால்(ரஹ்) (1) அழியாச்சுடர்கள் (1) அறிவியல் (1) அனார் (1) அனு (1) அன்னா ஹசாரே (1) ஆதவன் (1) ஆத்திகம் (1) ஆபிதீன் (5) ஆமிர் கலீமீஷாஹ் (1) ஆலமே அர்வாஹ் (1) ஆளூர் ஷா நவாஸ் (1) ஆன்மா (1) ஆன்மீகம் (6) இசை (1) இணைவைத்தல் (1) இத்ரீஸ் மதனி (1) இந்துத்வா (1) இப்னு அதாவுல்லாஹ் ஸிக்கந்தரி(ரஹ்) (3) இப்னு அரபி (ரஹ்) (4) இப்னு கஸீர் (2) இமாம் (1) இமாம் கஸ்ஸாலி (4) இயேசு நாதர் (1) இரா. முருகன் (1) இரோம் சர்மிளா சான் (1) இலக்கியம் (11) இலங்கை (1) இலங்கை வானொலி (1) இலாஹ் (1) இறைகாதல் (1) இறைஞானம் (3) இறைதிருப்தி (1) இறைநேசர்கள் (1) இறையச்சம் (3) இறைவன் (3) இனிய திசைகள் (1) இஜட்.ஜபருல்லா (1) இஸ்ரேல் (1) இஸ்லாமிய வங்கி (1) இஸ்லாம் (2) இஹ்சான் (2) உணர்வுலகம் (1) உமர் (ரலி) (1) உயிர்மை (3) உலூஹிய்யத் (1) உளவியல் (1) உள்ளமை (3) உள்ளுணர்வு (1) உஜுது (2) ஏகத்துவம் (12) ஏபிஎம்.இத்ரீஸ் (1) ஐனியத் (1) ஃபாருக்கிஷா ஃபஜ்லி (1) ஃபைஜிஷாஹ் (ரஹ்) (30) கண்மனி (1) கமல்ஹாசன் (1) கலாநிதி சுக்ரி (1) கலாநிதி தீன் முகம்மது (2) கல்வி (4) கவிக்கோ அப்துல் றகுமான் (2) கவிதை (10) களந்தை பீர் முகம்மது (1) காதல் (3) காயிதே மில்லத் (1) கார்டூனிஸ்ட் பாலா (1) கார்பொரேட் (1) காலச்சுவடு (4) காஷ்மீர் (1) கியால் (1) கீற்று (1) குரு (4) குர்ஆன் (4) குலாம் காதிறு நாவலர் (1) குறும் படம் (1) குஜராத் (1) கைரியத் (1) கோயில் (1) கௌதுல் அஃலம் (3) கௌஸி ஷாஹ் (ரஹ்) (1) சபீர் (2) சமநிலை சமுதாயம் (1) சாக்ரடீஸ் (1) சாரு நிவேதிதா (1) சாஹுல் ஹமீது ஃபைஜி (1) சிறுகதை (12) சுந்தர ராமசாமி (4) சுபூரிஷாஹ் ஃபைஜி (3) சுய உருவகம் (1) சுய முன்னேற்றம் (1) சுயநலம் (1) சுயமதிப்பு (2) சுவனத் தென்றல் (1) சுற்றுபுற சுகாதாரம் (1) சுஜாதா (2) சூஃபி (7) செப்டம்பர் 11 (2) சோலார் எனர்ஜி (1) ஞாபகம் (1) ஞானம் (7) ஞானாசிரியர் (2) ஞானி (1) டாக்டர் மீர் வலியுத்தீன் (1) டெங்கு (1) தமிழ் இலக்கணம் (1) தரீக்கா (2) தவக்கல் (1) தவ்ஹீத் (8) தவ்ஹீத் ஜமாத் (1) தன்னை அறிதல் (1) தஸவ்வுஃப் (4) தாஜ் (8) தி.ஜானகிராமன் (1) திக்ர் (3) தியானம் (2) தினமணி (1) தீவிரவாதம் (5) தேசிய மொழி (1) தேடல் (1) தேரிழந்தூர் தாஜுத்தீன் (3) தேவதை (1) தொழுகை (4) நக்கீரன் (1) நட்பு (1) நந்திதா ஹக்சர் (1) நபி (2) நபிவழி (1) நப்ஸ் (2) நம்பிக்கை (1) நாகூர் கந்தூரி (2) நாகூர் ரூமி (3) நாகூர் ரூமியின் பக்கங்கள் (1) நாத்திகம் (1) நித்தியானந்தா (1) நீதி (1) நூராணிஷாஹ் ஃபைஜி (1) நூரானி ஷாஹ் (1) நூரி ஷாஹ் (ரஹ்) (4) நூர் (1) நெஞ்சம் (1) நேர நிர்வாகம் (1) நோன்பு (2) படிக்கும் முறை (1) பயங்கரவாதம் (2) பயம் (2) பரா அத் (1) பஜிலா ஆசாத் (2) பா.ராகவன் (1) பாபரி மஸ்ஜித் (1) பாரதி (1) பாரதிதாசன் (1) பார்வை (1) பாலஸ்தீனம் (1) பாலியல் வக்கிரம் (2) பாஜக (1) பிரம்ம சூத்திரம் (1) பிரம்மராஜன் (1) பின்லேடன் (1) புத்தக அறிமுகம் (1) புத்தகம் (1) பெருமாள் முருகன் (1) பேரா. இஸ்மாயில் ஹஸனீ (2) பொய்சாட்சி (1) பொருளாதாரம் (2) பொருள்முதல்வாதம் (1) மதநல்லிணக்கம் (1) மதுரை ஆதீனம் (1) மந்திரம் (1) மருத்துவம் (1) மறைந்த பொக்கிசம் (1) மறைவுலகம் (1) மனம் (1) மனித நேயம் (3) மனோதத்துவம் (1) மஜ்னூன் (1) மஹர் (1) மஹ்மூத் மம்தானி (1) மாணவர்களுக்கு (4) மாலேகான் குண்டுவெடிப்பு (1) மானுடம் (1) மின்சார பற்றாக்குறை (1) மீலாது நபி (3) முகநூல் (1) முராக்கபா (1) முரீது (2) முல்லா (2) முஷாஹதா (1) முஸ்லிம் ஷரீஃப் (1) முஹம்மது நபி (4) முஹைய்யத்தீன் அப்துல் காதிர் ஜெய்லானி (ரஹ்) (5) மூலக்கூறு (1) மெய்ஞானம் (1) மெய்பொருள் (1) மெய்ன் (1) மோடி (3) மௌலானா யூசூப் அலி (ரஹ்) (1) மௌலானா ரூமி(ரஹ்) (1) மௌஜுது (1) யாழன் ஆதி (1) ரமணர் (3) ரமளான் (2) ரமீஸ் பிலாலியின் பக்கங்கள் (3) ராம கிருஷ்னர் (1) ராமகோபாலன் (1) ருபூபிய்யத் (1) லெனின் (1) லைலா (1) வதந்தி (1) ��ந்தது (3) வலியே முர்ஷித் (4) வானவர் (1) வாஸந்தின் (1) விகடன் (1) விதி (1) விஸ்வரூபம் (1) வேதம் (2) வைக்கம் பஷீர் (2) ஜகாத் (1) ஜமாலிஷாஹ்(ரஹ்) (1) ஜார்ஜ் புஷ் (1) ஜான் பெர்கின்ஸ் (1) ஜியோனிசம் (1) ஜிஹாதி (1) ஜெயமோகன் (7) ஜே.எம். சாலி (1) ஜே.கிருஷ்ண மூர்த்தி (6) ஷஃபே பரா அத் (1) ஷாருக்கான் (1) ஷாஹுல் ஹமீது பாதுஷா நாயகம் (ரலி) (1) ஷிர்க் (3) ஷுஹுது (3) ஷெய்கு (1) ஸ்டீவன் ராஜ் (1) ஹ.மு.நத்தர்ஷா (1) ஹக்கிமிஷாஹ் ஃபைஜி (1) ஹமாஸ் (1) ஹமீது ஜெஹபர் (1) ஹாருண் யஹ்யா (1) ஹாஜா முயினுத்தீன் (ரலி) (1) ஹிகம் (1) ஹீலர் பாஸ்கர் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuruvamnews.com/2017/12/24.html", "date_download": "2018-05-27T07:41:34Z", "digest": "sha1:KIND5CLJIHZEM656QVMHJ4YAFR3JYRX4", "length": 2492, "nlines": 32, "source_domain": "www.thuruvamnews.com", "title": "24 ஆண்டுகளாக கருவாக இருந்த குழந்தை | THURUVAM NEWS", "raw_content": "\nHome WORLD 24 ஆண்டுகளாக கருவாக இருந்த குழந்தை\n24 ஆண்டுகளாக கருவாக இருந்த குழந்தை\nஅமெரிக்காவின் டென்னசி மாகாணத்தைச் சேர்ந்த டினா கிப்சன் மற்றும் பெஞ்சமீன் கிப்சன் தம்பதியருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் அந்த குழந்தையின் கரு 24 ஆண்டுகளுக்கு முன் உள்ளது.\nபல ஆண்டுகளாக கருவானது உறை நிலையில் பாதுகாக்கப்பட்டு வந்தது. பின்னர் அது டினாவின் கருக்குழாயினுள் செலுத்தப்பட்டு இயற்கையான முறையில் குழந்தை பிறந்தது. அதிக ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் குழந்தை பெற்றவர் என்ற நிலையில் டினாவின் குழந்தை உலக சாதனைப் படைத்துள்ளது.\nஇந்த கரு 1992ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14இல் இருந்து பாதுகாக்கப்பட்டு வந்தது. 2011-ம் ஆண்டு நியூயார்க்கில் 20 ஆண்டுகள் உறைநிலையில் இருந்த கரு மூலம் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/pls-help-me.49091/", "date_download": "2018-05-27T08:13:23Z", "digest": "sha1:B6QKK5JNIMU537DADJRZNWAQZ6CSZAST", "length": 18547, "nlines": 485, "source_domain": "www.penmai.com", "title": "pls help me | Penmai Community Forum", "raw_content": "\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nசபாஷ் ஜெயந்தி மற்றும் சுமித்ரா\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nசபாஷ் ஜெயந்தி மற்றும் சுமித்ரா\nசபாஷ் ஜெயந்தி மற்றும் சுமித்ரா\nஉங்களுக்கு என்ன பிரச்சினை என்று தெரியவில்லை . ஆனால் என் வாழ்வையே உதாரணம் காட்டுகிறேன் . எனக்கு 27 வ���தில் தான் திருமணம் நடந்தது . அதுவரை நான் சுதந்திர பறவை . எங்கே வேண்டும் என்றாலும் செல்லலாம் . அப்படி வளர்ந்தவள் நான் .என் பெற்றோருக்கு என் மீது அவ்வளவு நம்பிக்கை .\nபக்கத்து வீடுகளில் உள்ள தோழிகள் மற்றும் தோழிகளின் தாயாருக்கு ஏற்பட்ட சில கஷ்டங்களை பார்த்து இப்படி ஒரு வாழ்க்கை தேவையா என்று அவர்களிடமே கேட்பேன் . அப்பொழுதெல்லாம் நினைப்பேன் நாம் திருமணமே செய்ய வேண்டாம் என்று.அதற்கு தக எனக்கு 27 வயதில் தான் திருமணம் நடந்தது.\nஆனால் திருமணம் ஆன பிறகு தான் தெரிந்தது . ஏன் எல்லோரும் மணம் செய்கிறார்கள் என்று. நம்மை நேசிக்கும் ஒரு உயிர் , அதை போல் வேறு வரம் இல்லை . இதை அனுபவித்தால் தான் தெரியும் . அதைவிட மிக முக்கியமானது தாய்மை . ஒரு உயிரை தாங்குவது .........அதை வார்த்தைகளில் வடிக்க முடியாது தோழி. ஏன் பெண்களை தாய்மை அடைந்தால் தான் முழுமையானவள் என்று சொல்கிறார்கள் என்று அப்பொழுது தான் தெரியும் . நமக்கு கிடைத்த இந்த பிறப்பை முழுமையாக அனுபவிப்போமே அதன் சுக துக்கங்களை முழுமையாக ஏற்று .\nமற்றும் ஒன்று ஏதாவது ஆசிரமம் நம்மால் நம்பி செல்ல முடிகிறதா . பிறகு எப்படி நீங்கள் ஆசிரமத்தில் சேர்வீர்கள் . சமூக சேவை என்பதை தக்க துணையுடனும் செய்யலாம் . அவ்வாறு முடியாவிட்டாலும் நல்ல மக்களை (குழந்தைகளை ) உருவாக்குவது தான் சிறந்த சமூக சேவை தோழி . அதற்கு ஏற்ற முறையை யோசியுங்கள் . ஏன் நீங்கள் சிறந்த ஆசிரியராக கூட உங்கள் சேவையை தொடரலாம் ..\nவாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பு இல்லாமல் ஏற்று கொள்ளுங்கள் கண்டிப்பாக மகிழ்ச்சியை சுவைப்பீர்கள் . உங்களுக்காக வேண்டும் வாழ்த்தும் தோழிகள் பலர் உள்ளோம் .\nநல்ல அழகா எடுத்து சொன்னீர்கள்\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\nஎனக்கு மேல சொன்ன பொன்னான வார்த்தைகள் பாருங்கள்..\nநான் ஒரே வாக்கியம் சொல்ல விரும்புகிறேன்.\nஆல் தி பெஸ்ட் & காட் ப்ளேஸ் யு\nபழகிப் பார் பாசம் தெரியும்.\nபகைத்து பார் வீரம் தெரியும்.\npls help:பேன்,ஈர் போவதற்கு இயற்கையான வழிமுறைகள்\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nசந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/haier-le55q9500u-55-inches-4k-ultra-hd-curved-led-tv-with-mhl-brand-warranty-price-prnkzK.html", "date_download": "2018-05-27T08:16:18Z", "digest": "sha1:MCSB7GNNZCC6GTOLFPH73HRYFMEAWCC2", "length": 17846, "nlines": 358, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி விலைIndiaஇல் பட்டியல்\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டிஅமேசான் கிடைக்கிறது.\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 72,300))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 140 Centimeters\nஇந்த தி போஸ் No\nஹேர் லெ௫௫கி௯௫௦௦க்கு 55 இன்ச்ஸ் ௪க் அல்ட்ரா ஹட சுரவேட் லெட் டிவி வித் மஹல் பரந்து வாரண்ட்டி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2009/03/blog-post_17.html", "date_download": "2018-05-27T07:38:21Z", "digest": "sha1:KUJYCH5YZWHDH7L6XL7KWGTXOVABVOXN", "length": 47186, "nlines": 349, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்\nசின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்\nமிகவும் சின்ன சின்ன நிகழ்வுகள் தான் எனினும் அவை இன்னும் மனதை விட்டு அகலாதவை. எப்போதும் மனதின் ஓரத்தின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக்கொண்டு எனது தனிமையான நடை பயணத்தை சற்றே சுவாரஸ்யமாய் இருக்கச்செய்கின்றன்.\nசில சமயம் இந்த யோசிப்பு எல்லை மீறி நான் போகும் இடத்தை விட்டு கடந்து சென்றிருக்கிறேன். நான் அடிக்கடி அசை போடும் சில நினைவுகள் இவை.\nஎனக்கு இந்த அண்டங்காக்காயை எங்க பார்த்தாலும், எங்க அக்கா சொல்றதுதான் ஞாபகம் வரும். அது ஒரு அ. காக்��ாவ பார்த்தா அன்னைக்கு வீட்டுல சண்டை வரும். அது தான்.\nஎங்கயாவது வெளியே போயிட்டு இருக்கும், அட வீட்டுல இருந்து ஸ்கூலுக்கு போகும் வழியில் கூட எங்கயாவது ஒரு அ.காக்காவ பார்த்தா அவ்வளவுதான். அக்கா இன்னொரு காக்காவ தேட சொல்லும்.\nநானும் அய்யயோ எங்க வீட்டுல சண்டை வந்துடப்போகுதோன்னோ பயந்துகிட்டு ரோட பார்க்காம மரத்தையே பார்த்துக்கிட்டு வருவேன். எங்கயாவது இன்னொன்னு தென்பட்டுச்சின்னா, அக்கா அக்கா அதோ அதோ சீக்கிரம் .... அங்க பாரு அப்படின்னு பார்க்க வெச்சிடுவேன்.. அப்புறம் தான் நிம்மதியே வரும், இல்லனா வகுப்புல இதே ஞாபகம் அடிக்கடி வந்து அதன் தொடர்ச்சியா என்னைக்காவது நடந்த சண்டை அதெல்லாம் மனசு குழம்பும்.\nமதிய உணவு வேளையின் போது, நிறைய காக்கா வந்துடும், ஸ்கூல் க்ரவுண்ட்ல, அதுல சரி பாதி அ. காக்காதான். உடனே, இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன். ஆனா சொன்னதில்லை.\nபோன வாரம் கூட, காலை டிபன் சாப்பிடும்போது (ஆபிஸ் மாடியில்) அ. காக்காவ பார்க்க நேர்ந்தது. அதுவும் ஒன்னே ஒன்னுதான். உடனே அன்வர் சார், இன்னொரு அ. காக்காவா தேடுங்க, என்று இயல்பாய் சொல்ல நேர்ந்ததை எண்ணி ஆச்சரியப்பட்டுபோனேன்.\nஐந்தாவது படிக்கும் போது, ரோஸபல் டீச்சர்னு ஒரு கணக்கு டீச்சர். இங்கிலீஷ்க்கும் அவங்கதான். ரெண்டும் பத்தாதுன்னு அவங்க தான் எங்க க்ளாஸ் டீச்சர். மத்த எல்லா க்ளாஸ் பசங்களும் எங்கள ஒரு பரிதாபமாகவே பார்ப்பார்கள். ஏன்னா, அவங்களுக்கு எப்ப எப்படி எதுக்கு கோபம் வரும்னே தெரியாது. உடனே கூப்பிட்டு வெச்சு ஒரு கிள்ளு அந்த இடம் ரத்தம் கட்டிறும். எல்லாருக்கும் அம்மை ஊசி போட்ட தழும்பு கைல இருக்கும் இல்ல, அவுங்க க்ளாஸ்ல படிச்ச பசங்களுக்கு (அதான் எங்களுக்கு) அவங்க கிள்ளுன தழும்பும் சேர்ந்தே இருக்கும். கிள்ளும்போது, கண்ணுல தண்ணி தளும்பி எதிர்ல இருக்குற பொண்ணுங்க மூஞ்சி கூட தெரியாது, அந்தளவு வலிக்கும். அதுவும் சாப்பிட்டு முடித்தவுடன் முதல் பீரியட் அவங்களோட மேக்ஸ் இல்லனா இங்கிலீஷ் பீரியட்தான். பக்கத்துல இருக்குர வேப்பமர காத்தும், சாப்பிட்ட சாப்பாடும் சேர்த்து தூக்கம் அள்ளும். அவங்க பிக்ஸ் பண்ண டார்கெட் அன்னைக்கு சரியா முடிஞ்சி போயிருக்கும், அந்தளவுக்கு 35 பேர்ல 15 பேராவது கிள்ளு வாங்கியிருப்போம். இதைத் தவிர்க்க பாதிக்கப்பட்ட நாங்கள் என்ன செய்வது என்று யோசித்து, சிவப்பு காயத்ரி ஒரு ஐடியா கொடுத்தாள்.\nஅதாகப்பட்டது, சீக்கிரம் சாப்பிட்டு விட்டு அந்த வேப்ப மரத்தை சுற்றுவது. அதாவது வேப்ப மரம் சாமி, அத சுத்தினா டீச்சர்கிட்ட கிள்ளு வாங்க மாட்டோம், அவங்க ஏதாவது கேள்வி கேட்டா ஒழுங்கா பதில் சொல்ல முடியும் என்றெல்லாம் முடிவு செய்து, வேப்பமரத்தை சுற்று சுற்றுன்னு சுற்றி, ஒரு கட்டத்தில்\nவெள்ளிக்கிழமைகளில் வீட்டில் இருந்து மஞ்சள்,குங்குமமெல்லாம் எடுத்து வந்து அதற்கு பொட்டெல்லாம் வைக்க முற்பட்டிருக்கிறோம்.\nவேப்பமரத்தை சுற்றி வர ஆரம்பித்ததிலிருந்து கிள்ளு விகிதம் குறைந்திருந்தது. மேக்ஸுக்கு வேற ஒரு டீச்சர் வர ஆரம்பித்திருந்தார்கள். அந்த டீச்சர் எங்களுக்கு முன்னாடியே கொட்டாவியை ஆரம்பித்து வைக்க எங்களுக்கெல்லாம் ஜாலி. கொஞ்ச நாள் கழித்து ரோஸபல் டீச்சர் லாங்க் லீவ், காரணம் அவரின் ஹஸ்பெண்டுக்கு மாரடைப்பு, ஆபரேஷன் என்று சொன்னார்கள். சிவப்பு காயத்ரி, என்னிடம், பார்த்தியா, வேப்ப மரம் சுத்துனதுக்கு என்னவெல்லாம் பலன் கிடைச்சிருக்கு அப்படின்னு. அத நம்பவும் முடியல, நம்பாம இருக்குவும் முடியல. ஆனா டீச்சர்கிட்ட கிள்ளு வாங்க கூடாதுன்னு தானே நாம சுத்துனோம், அவங்க ஸ்கூலுக்கே வரக்கூடாதுன்னு சுத்தலியே\nஅப்படின்னு பெரிய வகுப்பு போனபின்பு கூட அந்த வேப்பமரத்தை பார்க்கும் போது நான் யோசித்ததுண்டு.\nஇதுவும் அக்கா தான். காலையில் கண் முழிக்கும் போது தென்னை மரத்தைப் பார்த்தால் அன்றைக்கு காசு கிடைக்கும் என்று கிளப்பிவிட்டது. அப்படி ஒரு பொன் காலைப்பொழுதில் தென்னை மரத்தைப் பார்க்க நேர, அன்றைக்கு பார்த்து எங்கள் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் எங்கள் கைகளில் காசை திணித்து விட்டுப்போக,\nபார்த்தியா, நான் சொன்னேனே, அப்படின்னு.. சரி வொர்க் அவுட் ஆகிடுச்சு, அப்படின்னு, டெய்லி காலையில் எழுந்தவுடன் மிக ஞாபகமாய் எதையும் பார்க்காமல், படுத்திருந்த பாய், தலைகாணி முகத்தில் கூட விழிக்காமல், கவனமாய் மிக மிக கவனமாய் எழுந்து வெளியே வந்து, எங்கள் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் தெரியும்\nஒரு தென்னை மரத்தைப் பார்க்கும் வழக்கம் உண்டானது. அது ஆரம்பிச்சதிலருந்து எப்ப���ியாவது டெய்லி 50 பைசா கெடச்சிடும், ஏன்னா எங்க மாமா, ஆட்டோ ஓட்ட ஆரம்பித்திருந்த்தால் தினமும் காசை பார்க்க முடிந்தது. அதில் அவர் 50 பைசா, 1 ரூபாய் என்று எங்களுக்கு தருவார். இதெல்லாம் புரியாமல், தென்னை மரம்தான் காரணம் என்று\nதென்னை மரம் தெய்வமானது. கூடவே முருங்கை மரத்தைப் பார்த்தால் அன்றைக்கு உதை விழும் என்று வேறு அக்கா கிளப்பி விட்டிருந்தது. தென்னை மரத்துக்கு முன்னாடி ஒரு முருங்கை மரம் ரொம்ப கிட்டத்துலயே தெரியும். ரொம்ப கஷடப்பட்டு முருங்கை மரத்தை பார்வையிலிருந்து தவிர்த்து, தென்னை மரத்தை பார்க்க வேண்டும். யப்பா, அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா...\nஇப்போது தினமும் முருங்கை மரத்தையும், தென்னை மரத்தையும் ஒரு சேரப் பார்க்கிறேன். ஆனால் காசுமில்லை, உதையுமில்லை. நினைவுகளுக்கு பஞ்சமுமில்லை.\nஅப்புறம் வழக்கம்போல மயிலிறகை புக்ல வைக்கறது, இதுல ஏனோ எனக்கு நம்பிக்கையே இல்ல. சும்மா ஒப்புக்கு வைத்திருப்பேன். எல்லோரும் வைத்திருக்கிறார்களே அப்படின்னு.\nரெண்டு விரல்ல ஒரு விரல்ல தொட சொல்லி அது ஒரு பழக்கம், அதுவும் அக்காதான் ரிப்பன் கட் பண்ணி தொடங்கி வச்சது. அப்படியாராவது என்னை தொட சொன்னா, முதல்ல எந்த விரலை தொட்டா நல்லது நடக்கும் என்று நினைத்திருக்கிறீர்கள் என்று கேட்பேன். அவர்களிடமிருந்து பதில் வராது, சாமியை வேண்டிகிட்டு ஏதாவது ஒரு விரலை கண்ணை மூடிகிட்டு தொடு. ஊரிலிருக்கும் எல்லா சாமியும் வேண்டப்பட்டு, அதை தொட்டால், நல்லதாக இருந்தால் சிரிப்பார்கள். கெட்டதாக இருந்தால் ஒரு ரியாக்‌ஷனும் இருக்காது. வற்புறுத்தி அவர்களிடம் காரணத்தை கேட்டோமானால் அடச் சே, இதுக்கா என்று இருக்கும் எனக்கு.\nகண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால், அது நடக்கும் என்று தோழிகள் சொன்னார்கள். நடந்ததாக வரலாறே இல்லை. ஆனால் சற்றே வளைவான கண்முடியே வெள்ளை யூனிபார்மின் மீது பார்க்க நேர்ந்தால் அதை எடுத்து இப்படி செய்யும் பழக்கம் ரொம்ப நாள் இருந்தது.\nஇதையெல்லாம் விடுத்து, என்னிடம் ஒரு பழக்கம் இருந்தது. அது ரோஜா இதழ்களை பத்திரப்படுத்துவது. சிகப்பு பெங்களூர் ரோஸை தலையில் வைத்து விட்டால், அன்று மதியமே (இதழின் ஓரங்கள் சற்றே கருத்திருக்கும்) அதன் இதழ்களை எடுத்து கொஞ��சம் தடிமனான புக்கில் வைத்து மூடி விடுவேன். இதற்கு எனக்கு மிகவும் உதவியது ஹார்ட்ஹேண்ட் புக்தான். சுமார் 300 பக்கம், குட்டியூண்டு தலையணை மாதிரி இருக்கும் இந்தப் புத்தகம் முழுவதுமே காய்ந்த ரோஜா இதழ்கள் தான். சில சமயம் டைரியில் கூட வைப்பேன். கொஞ்ச நாள் கழித்து இதழ்களை எடுத்து பார்த்தால், அதன் சிறு சிறு நரம்புகள் கூட தெரியும் வண்ணம் ப்ரவுன் கலரில் இதழ் மாறியிருக்கும். அதில் எனக்கு பிடித்தவர்கள் பெயரை எழுதிவைப்பேன். இந்தப் பழக்கம் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது. இப்போது கூட அந்த ரோஜா இதழ்களை எடுத்துப்பார்க்க நேர்ந்தால், அதில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை காணலாம்.\nமுதலில் சொன்னது மாதிரியே, மிகவும் அற்பமான நிகழ்வுகள் மாதிரி தோன்றும் இவைதான் ஆயுசுக்கும் நம்மை நமக்கு மறக்கச்செய்துவிடாமல் ஒரு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அதற்காகவே நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 12:48 PM\n\\நம்மை நமக்கு மறக்கச்செய்துவிடாமல் ஒரு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அதற்காகவே நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.\\\\\nஉண்மை தான் உயிரோடு இருப்பதை விட\nஉயிர்ப்போடு இருக்க வேண்டும் ...\nஅதற்கு பெரும்பாலும் பழைய நினைவுகளே உதவுகின்றன\nநல்லா எடுத்து பாருங்க ரோஜாவினை என் பேரு எங்கனா இருக்கான்னு\nபெரிதாய் \"\"சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்\"\"\n எங்க ஸ்கூல்ல அது சிட்டு குருவி\n//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//\nஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு\nஇந்த மாதிரி நம்பிக்கைகள் எனக்கு இப்பவும் உண்டு.\n//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால், அது நடக்கும் என்று தோழிகள் சொன்னார்கள். நடந்ததாக வரலாறே இல்லை//\nஅ.காக்கா - one for sorrow, two for joy என்று ஏதோ சொல்லுவோம்...\n/*மிகவும் அற்பமான நிகழ்வுகள் மாதிரி தோன்றும் இவைதான் ஆயுசுக்கும் நம்மை நமக்கு மறக்கச்செய்துவிடாமல் ஒரு உயிர்ப்புடன் வைத்திருக்கின்றது. அதற்காகவே நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.*/\nஉண்மை தான். நல்ல கொசுவத்தி...\n//அந்த டீச்சர் எங்களுக்கு முன்னாடியே கொட்டாவியை ஆரம்பித்து வைக்க எங்களுக்கெல்லாம் ஜாலி.//\n//இப்போது தினமும் முருங்கை மரத்தையும், தென்னை மரத்தையும் ஒரு சேரப் பார்க்கிறேன். ஆனால் காசுமில்லை, உதையுமில்லை. நினைவுகளுக்கு பஞ்சமுமில்லை.//\nநீங்களும் என் கேஸ் தானா. நானும் இப்படி சின்ன வயசு நினைவுகள் எதையாவது அசை போட்டுக்கிட்டே இருக்கேன்.\nதொடர்ந்து எழுதுங்க அமித்து அம்மா\nOne for sorrow. Two for joy என அ.காக்காவிற்கு நாங்கள் கூட பயந்ததுண்டு. ஹி ஹி அப்புறம் அந்த ரோஸ் மேட்டர் சேம் ப்ளட்:)\n//இந்தப் பழக்கம் என்னிடம் ரொம்ப நாள் இருந்தது. இப்போது கூட அந்த ரோஜா இதழ்களை எடுத்துப்பார்க்க நேர்ந்தால், அதில் எனக்குப் பிடித்தவர்களின் பெயரை காணலாம்.\n/பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்//\nஅட என் அக்கா கூட இப்படி நிறைய சொல்லி குடுத்திருக்கா (முட்டாள்தனமா தான்) நானும் செய்து இருக்கேன்... ரொம்ப சாதாரன விஷயம் தான் என்றாலும் அதை இன்றும் நான் மெல்ல அசை போட்டு பார்பேன் அதில் எனக்கே ஒரு சந்தோசம்.... இதை படிக்கும் போது என்னை சில வினாடிகள் என் குழந்தை பருவத்திற்கு எடுத்து சென்றது.... அங்கு நான் என் அக்கா கை பிடித்து கொண்டு சென்று கொண்டிருக்கின்றேன்.... அழகாகன நாட்கள்....\n//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//\nஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு\n//கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//\nஹிஹி..இப்போவும் நான் அப்படி செய்றதுண்டு\nஉங்க அக்கா ரொம்ப சூப்பரான ஆளுங்க..விதவிதமா கதை விட்டிருக்காங்க பாருங்க..\nஇந்த கண்ணிமை ஊதற விசயம் நான் இன்னமும் செய்கிறேன்.. :P\nஅதுவும் அதை நம் வீட்டு வாசல் எந்த திசையோ அந்த திசையில் திரும்பி தான் ஊதனுமாமே .. :)\nநாளுக்கொரு கதையை விட்டிருக்காங்க உங்க சகோதரி. அதுசரி... இப்ப என்ன பண்றாங்க சீரியலுக்கு கதை எழுதறாங்களா (சும்மா... தமாசுக்கு...) நினைவுகள் நம்மை இளமையாக்கும்னு சொல்வாங்க. அதனால அடிக்கடி பழைய சம்பவங்கள நினைச்சுப்பார்க்கிறது நல்லதுதான். (இதை யாரு சொன்னது\n//எங்கயாவது இன்னொன்னு தென்பட்டுச்சின்னா, அக்கா அக்கா அதோ அதோ சீக்கிரம் .... அங்க பாரு அப்படின்னு/\nஇதுல ஒரே காக்காவையே ���க்காகிட்ட திரும்ப காமிச்ச உங்களை டெரரர் பார்ட்டீன்னு சொல்றதா இல்ல,டபுள் ஆக்ட் பண்ணின அந்த காக்கவை சொல்றாதன்னு தெரியலயேம்மா........\n//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//\nவெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க\n//டெய்லி காலையில் எழுந்தவுடன் மிக ஞாபகமாய் எதையும் பார்க்காமல், படுத்திருந்த பாய், தலைகாணி முகத்தில் கூட விழிக்காமல், கவனமாய் மிக மிக கவனமாய் எழுந்து வெளியே வந்து, எங்கள் வீட்டிலிருந்து ரொம்ப தூரத்தில் தெரியும்//\nகுடும்பத்தோட வீட்டுக்கு விருந்தாடிகளா வர்றவங்ககிட்ட கொள்ளையடிக்கறதுக்குன்னே பிளான் பண்ணி நடத்துக்கிட்டிருந்துக்கீங்க :)))))\n// நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//\nஉங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)\n// நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//\nஉங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)\nஇதுல ஒரே காக்காவையே அக்காகிட்ட திரும்ப காமிச்ச உங்களை டெரரர் பார்ட்டீன்னு சொல்றதா இல்ல,டபுள் ஆக்ட் பண்ணின அந்த காக்கவை சொல்றாதன்னு தெரியலயேம்மா........\n//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//\nவெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க\n ஒருவேளை காக்கா பாஷை தெரியுமோ\n//இனிமே அக்காவ மதியானம் ஸ்கூலுக்கு வர சொல்லனும், மொத்தமா எல்லா அ.காக்காவையும் இங்கேயே பார்த்துக்கோ அப்படின்னு சொல்ல நினைப்பேன்.//\nவெரி இண்டலிஜெண்ட் & க்யூட் கேர்ளாத்தான் இருந்திருக்கீங்க\n//குடும்பத்தோட வீட்டுக்கு விருந்தாடிகளா வர்றவங்ககிட்ட கொள்ளையடிக்கறதுக்குன்னே பிளான் பண்ணி நடத்துக்கிட்டிருந்துக்கீங்க :)))))//\nபேக் டூ த பெவிலியனா> \nமொத போணி நான் தானா கலாய்க்கறதுக்கு\n////கண்ணிமையின் முடி கீழே விழுந்தால், அதை எடுத்து கை முட்டியின் மீது வைத்து நாம் எதையாவது நினைத்துக்கொண்டே ஊதினால்//\nஎன்னால இதை முத்ன் முதலில் செய்த நிகழ்வை எப்பவும் மறக்கவே முடியாது\nக்ளாஸ் ரூமில் ரேகா தான் என் கண்ணத்தில் விழுந்திருந���த முடியை எடுத்து என் கையை மடக்கி வச்சு விட்டு இப்படி செய்ய சொன்னாள்:)\nஇப்போ அவள் எங்கே இருக்கிறாள்\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\nநல்ல ரசனையான பதிவு.. எழுத்தில் நல்ல ஃபினிஷிங் தெரிகிற‌து.\nசின்னச்சின்ன சுவாரசியங்கள்தான் வாழ்க்கையின் ஒட்டுமொத்த மகிழ்ச்சிக்கான வழி.\nஉங்கள் ஊரில் ஒற்றைக்காக்காவையா சண்டைக்கு காரணம் சொல்வீங்க.. நாங்கள் ஒற்றை மைனாவைப் பார்த்துதான் பயந்துபோய் இரண்டாவது மைனாவைத் தேடுவோம். ரோஜா இதழ்களில் பெயர்கள்.. அழகு.\nஉங்க பழசை படிச்சு நாங்க எங்க பழசையும் நினைச்சு ரெப்ரஷ் ஆக்கிக்கிறோம் :)\nச்சோ ச்வீட் நினைவுகள்.சந்தோஷ் சுப்ரமணியம் ஜெனிலியா ஞாபகம் வருது.கடைசி பத்தி, அருமையாக சொல்லியிருக்கிறிர்கள்.எனக்கு இன்னைக்கும், பகுத்தறிவு தாண்டி கொஞ்சம் sentimets இருக்குது.(யாராவது என்னன்னு கேட்பாங்க.கேட்டா, எதுவும் சொல்லிடாதீங்க)\nகத்துனா, தரையில,மூனுவாட்டி கொட்டணும். எதுக்கு\nஅருமையான பதிவு ... வாழ்த்துக்கள்.\nஒரு முறை முட்டினால் கொம்பு முளைக்கும்,\nவேப்பங்கொட்டை, புளியன்கொட்டய முழுங்கினா வயித்துல மரம் வளரும்.\nஇப்டி எல்லாம் கூட நான் பயந்திருக்கேன்.\nஅசைபோடுவதில் தான் எத்துனை சுகம்.\nஅதிலும் நீங்க கூறி இருக்கும் விதம் மிகவும் ஆழமான அழகான உணர்வுகள்\nபடிக்கும்போதே ஓவ்வொரு நிகழ்ச்சியிலும் அதன் விளிம்பில் நின்று கொண்டிருப்பது போல் ஒரு உணர்வு..\nஎழுத்தின் கோர்வை என் பழைய நினைவுகளுக்கு கட்டி இழுத்துச் சென்றுவிட்டது.\nஅருமையா உணர்வுகளை பகிர்ந்து கொண்ட என் அன்புத் தோழிக்கு எனது வாழ்த்துக்கள்\n//பெரிதாய் \"\"சின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்//\nபக்கத்தில் இருந்து யாரோ காதோரம் கிசு கிசுப்பதுபோல் இருந்தது. :-))\nஉங்களோட இந்த மாதிரி பதிவுகள் படிக்கும்போது படிக்கிறவங்களையும்\nசின்ன வயசுக்கு அழைச்சுகிட்டு போயிடுறீங்க\nபுக்க மூடிவைசுட்டு கொஞ்ச நேரம் யோசிச்சுட்டு மறுபடி படிப்பாங்களே\n//பக்கத்துல இருக்குர வேப்பமர காத்தும், சாப்பிட்ட சாப்பாடும் சேர்த்து தூக்கம் அள்ளும்.///\nதூங்காம இருக்கத்தான் டீச்சர் கிள்ளி இருப்பாங்களோ\n//முருங்கை பார்வையிலிருந்து தவிர்த்து, தென்னை மரத்தை பார்க்க வேண்டும். யப்பா, அது எவ்ளோ கஷ்டம் தெரியுமா//...\n//நான் அடிக்கடி பழசை நினைத்து என்னை புதுசாக்கிக்கொள்கிறேன்.//\nவிகடன் குட் பிளாக்கில் இந்த பதிவு...........வாழ்த்துக்கள்\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nசின்னதாய், செல்லமாய் சில நினைவுகள்\nஎன்னைக் கவர்ந்தவர்கள் (தொடர் பதிவு)\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurumuni.blogspot.com/2011/01/3.html", "date_download": "2018-05-27T07:34:43Z", "digest": "sha1:MWWZL4WSBD2PTONV45D6ZOHUI7REIF3O", "length": 9948, "nlines": 88, "source_domain": "gurumuni.blogspot.com", "title": "சித்தர்களின் முழக்கம்....: 3)இராம தேவர்", "raw_content": "\nசித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் இது. அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாக கூறப்படுகிறது. என்றும்-சித்தர்களின் பாதகமலங்களில்-பாலா.\nவெள்ளி, 21 ஜனவரி, 2011\n“ஆதியென்ற மணி விளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தைக் காண வேணும் சோதியென்று துய்யவெளி மார்க்கமெல்லாஞ் சுகம் பெறவே மனோன்மணி யென்னைத்தாள் தன்னை நீதியென்ற பரஞ்சோதி ஆயிபாதம் நிற்குணத்தினின்ற நிலையாருங் காணார் வேதியென்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்குவதும் பூசையிது வீண் போகாதே”\nமேற்கண்ட பாடலில் உள்ளமாகிய கோவிலில் இறைவனை இருத்தி, அன்றாடம் சித்த சுத்தியுடன் வழிபட்டால் எல்லா சித்திகளும் கைவரப்பெறலாம் என்பது இராம தேவரின் பூசை விதி முறையின் பொதுக்கருத்தாக அமைகிறது. சிந்தையை அடக்கி சும்மா இருப்பது சுகம் என்பர் யோகிகள். ஆனால் அது அவ்வளவு சுலபமான விஷயம் அல்ல. இராமதேவர் தன்னுடைய பாடல்களில் மனதை அடக்கவும், உள்ளத்தை ஒருநிலைப்படுத்தவும் உலகின் முழுமுதற் பொருளை வணங்கிவழி காட்டுகிறார்.\nஇராமதேவர் வாழ்ந்தது நாகப்பட்டினத்தில். அவரது உள்ளமெல்லாம் இறையுணர்வு எப்போதும் நிறைந்திருந்தது. அரபு நாடுகளில் ஏராளமான கற்ப மூலிகைகள் கிடைக்கும் என்றெண்ணி அடிக்கடி அரபு நாடுகளுக்குச் சென்று வந்தா��். இராமதேவர் பல சித்தர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இராமதேவன் அரபுமொழியில் 17 மருத்துவ நூல்களை எழுதினார். இராம தேவருக்கு நபிகள் நாயகம் ஒருமுறை காட்சி கொடுத்ததாகக் கூறுகின்றனர். அதன்பின்பு சிலகாலம் சமாதிநிலையில் இருந்தார்.\nபோகமுனிவர் ஒரு நாள் இராமதேவர் தியானத்திலிருக்கும் போது வந்தார். அப்போது இராமதேவரிடம் “மெக்காவால் யாக்கோபுகளாவும் தமிழ்நாட்டில் இராமதேவராகவும் இருக்கும் சமாதி அடைய வேண்டிய காலம் இதுவல்ல. இன்னும் ஏராளமான பயனுள்ள காரியங்கள் நீ செய்ய வேண்டியுள்ளன. எனவே, அவற்றையெல்லாம் முடித்த பின்பு சமாதியடைவது நல்லது என்றார். போகரின் உபதேசத்தால் இராமதேவர் பல்வேறு அரிய கற்ப மூலிகைகளை பற்றி அறிந்து, அவற்றை சேகரிக்க தமது ஒப்பற்ற சித்தியால் காடுமலைகளையெல்லாம் சுற்றித்திரிந்தார்.\nஇராமதேவருக்கு சதுரகிரி மலையில் சித்திகள் பல கைகூடியதால் அங்கிருந்து தவம் செய்தார். அவர் சதுரகிரியில் வைத்திய சாஸ்திர நூல்களை தமிழில் எழுதினார்.\nவைத்திய காவியம் பரிபாஷை தண்டகம் வைத்திய சூத்திரம் நிகண்டு கலைஞானம் அட்டாங்கயோகம் முப்பு சூத்திரம் சிவயோகம் பட்கணி-பரஞானகேசரி வாத சூத்திரம் யாக்கோபுசவுக்காரம் வைத்திய சிந்தாமணி\nசதுரகிரி வனத்தில் இராமதேவர் தங்கியதால் இராமதேவர் வானம் என்ற பெயரும் உண்டு. இவர் மெக்காவில் சமாதி அடைந்தார். அழகர் மலையில் சமாதியடைந்ததாக சில நூல்கள் கூறுகின்றன.\nஇடுகையிட்டது பாலா நேரம் பிற்பகல் 12:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்... email:gurumunee@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபோகர் மூன்று நவபாஷண சிலைகள்\nசித்தர் நூல்கள் யாருக்கு கிடைக்கும்..(2)\nசித்தர் நூல்கள் யாருக்கு கிடைக்கும்....\nவாசியைப்பற்றி நான் கொள்ள இருக்கும் ஆய்வு..\nயோகம்(வாசி) செய்ய வேண்டிய நேரம்..\nகாகபுசண்டரின் பெருநூல் காவியம் 1000 -ல் யோகியின் ந...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurumuni.blogspot.com/2011/03/1.html", "date_download": "2018-05-27T08:01:35Z", "digest": "sha1:4EHXGYNYP3JRF4HXLQU4RZXWMQTQ43UC", "length": 11737, "nlines": 125, "source_domain": "gurumuni.blogspot.com", "title": "சித்தர்களின் முழக்கம்....: சதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம் -1", "raw_content": "\nசித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் இது. அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாக கூறப்படுகிறது. என்றும்-சித்தர்களின் பாதகமலங்களில்-பாலா.\nவியாழன், 24 மார்ச், 2011\nசதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம் -1\nநாங்கள் அனைவரும் பெங்களுருக்கு புறப்பட்டு சென்றுவிட்டோம், பின் அவர் கொடுத்த பிரசாதத்தை என் மனைவிக்கு பார்சலில் தான் அனுப்பி வைத்தேன்.\nஎன் மனைவியோ உடனே சாப்பிடாமால் 2 நாட்கள் கழித்து தான் சாப்பிட ஆரம்பித்தாள். அந்த வாரம் நாங்கள் திருச்சியில் உள்ள\nமிகப்பெரிய மருத்துவர் சுந்தர் ராஜனிடம் வெள்ளிக்கிழமை அன்று செக்கப் செய்ய அப்பாய்ன்ட்மென்ட் வாங்கி இருந்தோம்.\nமுதல் நாள் சாப்பிட ஆரம்பித்தும் ஒன்றும் அவளுக்கு திருப்தி ஏற்படவில்லை, நான் சொன்னேண் அந்த சந்தனம் தீரும் வரை சாப்பிடு\nஇது சதுரகிரியாரின் பிரசாதம் என்று கூறினேன். இரண்டாவது நாளும் சாப்பிட்டாள் ஒரு மாற்றமும் ஏறபடவில்லை.\nமூன்றாவது நாள் சந்தனத்தை சாப்பிட்டபின் அவளுடைய தலையில் மின்னல் பாய்ந்ததுப்போல் அவள் உணர்ந்தாள் .\nஉடனே எனக்கு போன் செய்து மாமா எனக்கு தலையில் இருந்து ஒரு 50 கிலோ குறைந்ததுப்போல் இருக்கிறது, எனக்கு ரொம்ப சந்தோசமாக\nஎனக்கு ஒரே ஆச்சர்யம், இருப்பினும் வரும் வெள்ளிக்கிழமை அன்று பரிசோதித்து பார்த்துவிடுவோம் என்று கூறினேன்.\nபணியின் நிமித்தமாக என்னால் வெள்ளிக்கிழமை செல்லமுடியவில்லை ஆனால் என் மனைவியோ வெள்ளிக்கிழமை அன்று போய் மருத்துவரை\nபார்த்து செக்கப் செய்து பார்க்கும் போது, அம்மா உனக்கு ஒன்றுமே இல்லை, உனக்கு சந்தேகம் இருந்தால் ஸ்கேன் பண்ணி பாருங்கள்\nஎன்று கூறிவிட்டார். உடனே ஸ்கேன் எடுத்து பார்த்தால் என்ன ஆச்சர்யம் ,ஒரு பிரச்சனையும் இல்லை என்று மருத்துவர் கூறிவிட்டார்.\nஎங்களுக்கு தாங்க முடியாத சந்தோசம், நம்ப முடியாத அனுபவம் அது.\nஅந்த சந்தனத்தை நான் பார்சலில் தான் அனுப்பிவைத்தேன். அன்று முதல் இன்று வரை தலைவலி என்ற பேச்சுக்கு இடமே இல்லை.\nநோய் வாய்ப்பட்டவர்களுக்கு நாங்கள் சந்தனத்தை அவர்கள் முகவரிக்கு அனுப்பிவைக்கின்றோம்.\nசது��கிரியாரின் சந்தனம் மூலிகைகளின் சங்கமமாகும்.\nஇடுகையிட்டது பாலா நேரம் முற்பகல் 8:47\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nபாலா 24 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:41\nதங்களின் வருகைக்கும் ,பதிவுக்கும் நன்றி.\nதாங்கள் கூறுவதைப்போல் , கண்ணெதிரே மறைந்த சித்தர்கள் பலர் ,அவர்கள் மறைந்தப்பிறகே அதனை நம்மால் உணர முடியும். சில அனுபவங்கள் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது , அதனை வெளிச்சொல்ல நமக்கு அனுமதி கிடையாது.\nசித்தர் ரகசியம் தேவரகசியத்தை விட உயர்ந்தது.\nசிவன் அருள் 25 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 3:16\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nmehala 15 ஜூன், 2011 ’அன்று’ முற்பகல் 8:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்... email:gurumunee@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅகத்தியர் ஞானம்‍ 9ல் 3\nஅகத்தியர் ஞானம்‍ 9ல் 2\nசதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம்-2 முடிவு.\nசதுரகிரியின் சந்தன மகிமை -அனுபவம் -2\nசதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம் -1\nசிவவாக்கியரின் பாடலில் எமக்கு தெரிந்த கருத்துகள் ....\nஞான நிலையில் உள்ளவரின் மன நிலை ...\nஆதி சித்தனின் இரண்டாம் வருகை ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaivaellai.blogspot.com/2012/05/", "date_download": "2018-05-27T08:02:51Z", "digest": "sha1:N76AAXXDKLA7CALUCSNAXDP3VF2RRYNJ", "length": 16024, "nlines": 210, "source_domain": "idaivaellai.blogspot.com", "title": "இடைவேளை: May 2012", "raw_content": "\n ஒரு 5 நிமிஷம் இங்க வாயேன்..\n\"நீங்க தான் வெட்டியா ஃபேஸ் புக் ல நேரத்த வீணாக்குரீங்கனா,என்னையும் ஏன் இந்த போட்டோ பாரு , வீடியோ பாருனு தொந்தரவு பன்றீஙக\n இங்க வா, இதான் கடைசி..இனிமே தொந்தரவு பண்ண மாட்டேன்\"\n\" சொல்லிட்டு போக்கிரி வடிவேலு மாதிரி லாப்டாப் முன்னாடி இருந்த என்னை நகர்த்திட்டாள்.\nகொஞ்சம் சிரிச்ச அவள் முகம் , முடிக்கும் போது சுண்டைக்கா போல‌ சுருங்கி இருந்தது,\n\"நான் சொன்ன மாதிரியே எழுதிருக்கலாம்ல...முடிவ ஏன் மாத்துனீங்க..\n என்க்கு முடிவு பிடிக்கல...மொட்டையா இருக்கு..\"\n\"அதெல்லாம்..எங்களுக்கு இருக்கு..நீங்க ரசனையா எழுதலைனு சொல்லுங்க..என்னோட கதையை சுட்டுட்டு , அதுல மானே,தேனை,பொன் மானே லாம் சேத்துட்டு..என்னமோ சொந்தமா எழுதின மாதிரி பில்ட் அப் குடுக்குறீங்க‌என்னோட கதையை சுட்டுட��டு , அதுல மானே,தேனை,பொன் மானே லாம் சேத்துட்டு..என்னமோ சொந்தமா எழுதின மாதிரி பில்ட் அப் குடுக்குறீங்க‌ஏகப்பட்ட எழுத்து பிழை வேற..நீங்கலாம் என்ன தான் தமிழ் படிச்சீங்களோ..ஏகப்பட்ட எழுத்து பிழை வேற..நீங்கலாம் என்ன தான் தமிழ் படிச்சீங்களோ..\n\"இவ்வுளவு பேசுரியே..இன்னும் கொஞ்ச‌ நாள் ல குழந்தை பிறக்க போகுது.. ஒரு தாலாட்டாச்சும் உனக்கு தெரியுமா\n\"அதென்ன பெரிய கம்ப சூத்திரமா.லுலுலுலாயினு பாடுனா போச்சு\n\"சும்மா நாக்கை ஆட்டுனா..அது பேரு தாலாட்டா..\n\"ஆமாம் அதுக்கு பேரு தான் தாலாட்டு..\n\"தால் + ஆட்டு = தாலாட்டு .. தால் என்றால் நாக்கு.நாக்கை ஆட்டி ஆட்டி பாடுவதால் அதற்கு தாலாட்டு என்று பெயர்.\n \" என்று இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டாள்.\n\"நல்லா தான் கடம் அடிச்சிருக்கே..ஒரு 2 மார்க்கை ஒப்பிச்சிட்டு சும்மா சீன் போடாதே...முடிஞ்சா ஒரு கவிதை எழுதுடி..ஒத்துக்குறேன்..\n\"எவ்வளவோ பண்றோம்.இதை பண்ண‌ மாட்டோமாஎன்ன தலைப்பு..\"என்றாள் சவால் விடும் தோரணையில்.\n\"நம்ப ஜுனியர் பத்தி எழுதனும்.நானும் எழுதுறேன்..நீயா .. நானானு\n\"இந்தா இதை படி..\"என்றேன் எனது கவிதையை நீட்டி...\nஇல்லறம் எனும் ஆலயம் கட்டி\nபத்து மாதம் கருவாசம் கொண்டு ..\nதாய்மை வரம் தந்தாய் உன் அன்னைக்கு ..\nகோடி இன்பம் கொடுத்தாய் இந்த தந்தைக்கு ..\nபசி ,ருசி ,உறக்கம் யாவும் கலைந்தாள்\nபூ போல் பாதம் பதித்து நடந்தாள்\nமுகம் துவண்டு , பலம் குறைந்து வாடினாள்\nஉன் முகம் காணும் தருணம் நினைத்து .\nஅவள் துவண்ட பொழுதெல்லாம் நான் துடித்தேன்\nஅவள் மனம் வாடாமல் காத்திட நினைத்தேன்\nஅவள் புசிக்க மறுத்த போதும்\nஉன் பெயர் சொல்லியே ஊட்டினேன்\nஅவளுக்காக என்று சிறு பொய்யும் உரைத்தேன்\nசொல் பேச்சு கேளாத சுட்டி பையனா நீ\nதந்தையின் மடி தேடும் தேவதையா நீ ..\nஇந்த அழகிய ரகசியத்தை எண்ணியே ...\nமாலை பொழுது வந்தது.ஞாயறு மாலை மீண்டும் எங்களின் பிரிவிற்காக காத்துக்கொண்டிருந்தது.\n\"பேசாம இந்த வாரத்திலேந்து லீவு போட்டிருக்கலாம்..\n\"அதெல்லாம் வேண்டாம்.பாப்பா பிறந்தப்புறம் லீவு போடுங்க போதும்.இப்போ கிளம்புங்க ..நேரம் ஆயிடுச்சு..\"என்று வற்புறுத்தி அவளும் மனமில்லாமல் என்னை அனுப்பிவைத்தாள்.\nஆமை என கடந்தது இரு தினங்கள்.இன்று தான் கடைசி செக்-அப் , அவளது அழைப்புக்காக காத்துக்கொண்டிருந்தேன்.\n\"ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ண சொல்லி���்டாங்க‌.நீங்க உடனே கிளம்பி வாங்க....\"\nஅவளுடைய குருஞ்செய்தி கண்ட பிறகு..அவசரமாக தஞ்சை பயணம்....போற வழியெல்லாம்..இறைவனிடம் வேண்டிக்கொண்டேச் சென்றேன்....பாதி பயணத்திலே தேவதை வந்த செய்தி எட்டியது.படபடப்பில் எட்டாத உறக்கம்,மகிழ்விழும் எட்டவில்லை.\nவிடிகாலை..தஞ்சை தொட்டது பேரூந்து....உச்சத்தை எட்டியது என் படபடப்பு.அடுத்த 10 நிமிடத்தில் அவள் முன்னால் நான்.அன்னையின் கதகதப்பில் அழகாய் உறங்கிய அவள் இப்போது என் மடியில்.\nமயக்கத்திலிருந்து எழுந்தாள் என்னவள் ....சிறிய உரையாடலுக்குப் பின்..\n\"உங்க பொண்ணுட்ட சொல்லிட்டேன்....நீங்க கேட்டூகுங்க.....\"என்றாள்.\n\" என்றேன் ஒன்றும் புறியாமல்...\n\"ங்ங்கா...\" என்றது அந்த அழகிய சிவந்த உதடு....\nஎன்ன வார்த்தை இது..எந்த மொழி இது...\nஒரு சொல்ல கவிதை சொல்லனும்னா .. \"அம்மா\" என்று எங்கையோ கேட்ட ஞாயபகம்...\nஒரு சொல்ல இன்னொரு கவிதை சொல்லனும்னா ..அதுவும் எல்லா மொழிக்கும் பொதுப்படையா சொல்லனும்னா\nமெலிதாய் என்னவள் சிந்திய புன்னகை ... என் தோல்வியை எனக்கு உணர்த்தியது.\nவருகிறாள் நம் தலைவி ......\nஇருள் எனும் மெத்தை விரித்து\nஅவள் பூ உடல் தீண்டினான்\nமேகம் கொண்டு தேகம் மூடி\nமீண்டும் குடியேறியது அவளது குங்குமம் ...\nநித்தம் அரங்கேறுதோ இந்த காதல் நாடகம் ..\nஎன்றும் நீயே என் முதல் காதல்\nஎன்றும் நீயே என் முதல் காதல்\nவான் நீலம் தொட்ட ஆலயம்\nமண்ணின் நிறம் காக்கும் விவசாயம்\nமழலையாய் தத்தி தாவும் ஆறுகள்\nகரையோரம் நெடுந்து நிற்கும் மரங்கள்\nஉரையாடும் தலை ஆட்டி பொம்மைகள்\nஉரம் போடும் கலாச்சார முறைகள்\nசொல்வது அறியாது விழிக்கிறேன் உன் அழகை கண்டு\nநாதம் தந்தாய் வீணை கொண்டு\nகலை வளர்த்தாய் ஓவியம் தந்து\nகுலம் காத்தாய் சோழனை படைத்து\nதஞ்சை தட்டு , தவில் , போகம் தரும் நிலம் ,இசை மேதைகள் , நாட்டிய கலைகள் ..\nநான் மிளிர கேளாமல் மென்மேலும் கொடுத்தாய் …..\nஉன் மடி மீது பிறந்தேன்\nஉன் துணை கொண்டு வளர்ந்தேன்\nஉன் புகழ் பாட துடிக்கிறேன்\nஎன் காதல் சொல்ல தவிக்கிறேன்\nஇந்த வலைதளத்தை உனக்காக சமர்பிக்கிறேன்\nஎன்றும் நீயே என் முதல் காதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2012/04/blog-post_8552.html", "date_download": "2018-05-27T07:34:17Z", "digest": "sha1:6W7Y3T5NRRJSWLTF4CKULDV4SM2K3NB4", "length": 31959, "nlines": 168, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : பாஸ் இரத்தத்திலுமா நியுமராலஜி பார்ப்பீங்க ? டேய் நான் பித்ததிலும் நியுமராலஜி பார்ப்பேண்டா !", "raw_content": "\nபாஸ் இரத்தத்திலுமா நியுமராலஜி பார்ப்பீங்க டேய் நான் பித்ததிலும் நியுமராலஜி பார்ப்பேண்டா \nஇனி வரும் காலங்களில் இதுதான் நடக்க போகிறது , சில தொலை காட்சி நிகழ்ச்சிகளில் இந்த எண்கணிதம் பலரிடம் மாட்டி கொண்டு விழி பிதுங்கி நிற்கிறது , ஆண் / பெண் என்று வேறுபாடு இல்லாமல் எண்கணித மேதைகள் ஆலோசனை வழங்குவதை பார்க்கும் பொழுது நம்மக்களிடம் இதனை பேருக்கு சிறந்த பெயரை அவர்களது பெற்றோர்கள் வைக்க வில்லையா என்ற சந்தேகமே நமக்கு வருகிறது .\nபெயரியல் நிபுணர்கள் நமது தமிழ் நாட்டில் தெருவுக்கு ஒருவர் இருப்பார்கள் போல தொலை காட்சியில் இவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது தலை சுத்தி சுத்தி வருகிறது நமக்கு .\nஉங்களின் பெயரை மாற்றி அமைத்து விட்டால் வாழ்க்கையில் அடையும் முன்னேற்றத்திற்கு அளவே இல்லை , அனைத்தும் கிடைக்கும் எனவே இப்பொழுது இருக்கும் முனுசாமி என்ற பெயரை, இன்று முதல் மூணுசாமி என்று மாற்றி அமைத்து விட்டேன் இனிமேல் எவ்வித கவலையும் உங்களுக்கு வராது , என்னால் அனைத்தும் நல்லதே நடக்கும் என்கிற அளவுக்கு ஆலோசனை வழங்குகின்றனர்.\n( ஒரு மனுஷன இப்படிஎல்லாம கொடுமை படுத்துவது எவ்வளவு டீப்பா இரங்கி யோசிக்கிறாங்க )\nஎண்கணித நிபுணர்களுக்கு மிக பெரிய சக்தியை இந்த ஆண்டவன் கொடுத்திருப்பாரோ , ஒருவேளை நன்கு கைகள் , நான்கு கால்கள் , நான்கு கண்கள் , இரண்டு மூளை என சிறப்பான படைப்பாகவே இவர்கள் இருக்க வேண்டும் இல்லை என்றால் இரண்டு கைகள் , இரண்டுகால்கள், ஒரு மூளை , இரண்டு கண்கள் கொண்டவர்கள் ஏன் அவர்களிடம் செல்ல வேண்டும்.\nஇவர்கள் சொல்லும் ஆலோசனைகள் அனைத்தும் அவர்கள் மனதில் என்ன தோன்றியாதோ அதை சொல்லி சப்பை கட்டு கட்டுவதாகவே உள்ளது ஒரு பெயரில் சிறுமாற்றம் செய்தால் அவருக்கு அனைத்து நலன்களும் வந்து விடுமா ஒரு பெயரில் சிறுமாற்றம் செய்தால் அவருக்கு அனைத்து நலன்களும் வந்து விடுமா என்ன \nஇவர்கள் அனைவரும் மனதில் ஒன்றை கருத்தில் கொள்வது நன்மை தரும் , சட்டியில் இல்லாமல் , அகப்பையில் வருவதற்கு வாய்ப்பில்லை . மேலும் எவ்வித முயர்ச்சியும் செய்யாமல் எதுவும் மாறிவிட வாய்ப்பு இல்லை , தன்னுள் இருக்கும் தனி தன்மையை உணர்ந்து , அந்தவளியில் ���ாழ்க்கையினை மேம்படுத்தி கொள்வது சால சிறந்தது , நன்மையையும் தீமையும் பிறர் தர வாரா என்பதை இனியாவது உணர்வார்களா \nநீங்கள் எந்தமாதிரியான பெயரை வைத்தாலும் உங்களின் சுய ஜாதக கர்ம வினை பதிவின் படியே, நன்மை தீமை பலன் நடக்கும் என்பது சரியான கருத்து . நாமத்தின் பெயரால் பலபேருக்கு இந்த எண்கணித நிபுணர்கள் பட்டை நாமம் சாற்றி கொண்டு இருப்பது பலபேருக்கு தெரிவதில்லை புதுசு புதுசா எதையாவது சொல்லி மக்களை மண்டை காய வைப்பதே இவர்களுக்கு ஒரு வேலையாகிவிட்டது .\nகர்ம வினை பதிவின் படியே ஒவ்வொருவரின் வாழ்க்கையும் நடை பெறுகிறது , எனும்பொழுது மாற்றம் என்பதனை பெறுவதற்கு தனது கரு மையம் எப்பொழுது சுத்தம் பெறுகிறதோ அப்பொழுதே மாற்றம் நடக்க முடியும், இதற்க்கான வாய்ப்பை இறை நிலை அனைவருக்கும் வழங்கி உள்ளது இதில் விழிப்பு நிலையில் உள்ளவர்களுக்கு சுயமாகவே\nவழிகாட்டும் என்பது உண்மை .\nஇதில் விழிப்பு நிலை அற்றவர்களுக்கு , சற்றே கடுமையான முயற்ச்சியை, நல்ல குரு முகமாக நின்று கற்றுகொண்டு நன்மை பெற முடியும் , என்பதனை உணர்வது அவசியம் .\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை தருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா \nகேள்வி : திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாத...\nபாஸ் இரத்தத்திலுமா நியுமராலஜி பார்ப்பீங்க \nவெளிநாடுகளில் யோக வாழ்க்கை யாருக்கு சிறப்பாக அமைய...\n7 ல் சுக்கிரன் இருந்தால் திருமணம் நடக்காத \nஉள்ளதை உள்ளபடி உண்மையாக உரைப்பதே\nஅற்ப ஆயுளும் 8 ம் இடமும் \nபூர்வ புண்ணியம் என்றால் என்ன \nஏழரை சனி, ஜென்ம சனி\nராகுகாலம் நல்ல நேரமாக அமையும்\nஅஷ்டமி , நவமி நாட்களில் நடக்கும் நல்ல காரிங்கள் அ...\nதோஷம் பற்றிய விளக்கம் தேவை\nகடன் தொல்லை தீர்வே இல்லையா \nஜோதிட ரீதியாக உள்ள மூட நம்பிக்கைகளை கலைவதே எங்களது...\nதிரிஷா இல்லேன்னா ஒரு திவ்யா\n1978 , 1979 , 1982 , ஆண்டு பிறந்தவர்களுக்கு ஒரு எச...\nநட்சத்திர பொருத்தமும் , ஜாதக பொருத்தமும் திருமண வ...\nவிவாகரத்து பெரும் அமைப்பு உள்ள ஜாதக நிலைகள் .\nவிவாகரத்து அதிகரிக்க காரணம் என்ன \nராகு கேது ஜாதகம் , செவ்வாய் தோஷ ஜாதகம் \nபிரம்ம சூத்திரம் மற்றும் பிரம்ம ரகசியம் - உங்களுக்...\nரசமணி அணிவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nநெருப்பு , நிலம், காற்று, நீர் தத்துவ ராசிகள் ஜாதக...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) ��ெவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தானம் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அ���ிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) சூட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) ��ைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreenplay.com/tag/karu-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-05-27T07:54:35Z", "digest": "sha1:XSFV7LY3VTOSQ75QOSZ7OVKTTIWBD72G", "length": 6693, "nlines": 55, "source_domain": "tamilscreenplay.com", "title": "karu – கரு | Tamil Screen Play - தமிழ் திரைக்கதைகள்", "raw_content": "\n‘வனமகன்’ படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவான ‘கரு’ திரைப்படத்தை ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தின் வேலைகள் துவங்கப்பட்டதிலிருந்தே நிறைய பிரச்னைகள். படத்தின் தலைப்பு தனக்கானது என ஜெ.எஸ்.ஸ்கிரீன்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் மணிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, படத்த�� வெளியிடுவதற்கு தடையுத்தரவு பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பில் ‘கரு’ படத்தை வெளியிட தடையில்லை என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதைத் தொடர்ந்து, படக்குழுவினர் வெளியீட்டு வேலைகளை துவங்கிவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிப்ரவரி 24ம் தேதி நடைபெற்றது. அப்போது விழாவில் பேசிய இயக்குநர் ஏ.எல்.விஜய் “என்னுடைய சினிமா கேரியரில் ‘கரு’ முக்கியமான படமாக இருக்கும். 2013ம் ஆண்டிலேயே எழுதி முடித்துவிட்ட இந்தப் படத்தின் கதையை லைகா நிறுவனத்தாரிடம் சொன்னேன். படத்தை எப்போ பண்ணாலும் எங்களுக்கு தான் பண்ணனும் என்று கூறினார்கள்.\nஇந்தப் படத்தின் நாயகியாக நடிக்க சாய் பல்லவியை அணுகினோம். அவர் நிறைய படங்களை நிராகரித்துக் கொண்டிருந்த நேரத்தில், நாங்களும் அவரை இந்தப் படத்துக்காக அணுகியதால், முதலில் மறுத்து விட்டார். பின்னர் முழுக் கதையையும் அவருடைய அம்மாவிடம் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தோம். படத்தின் பெரிய பலமே நாயகி சாய் பல்லவி தான். நிச்சயமாக மிகப்பெரிய நடிகையாக வருவார்” என்றார்.\nகருக் கலைப்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படம் ’கனம்’ எனும் தலைப்பில் தெலுங்கிலும் வெளியாகவிருக்கிறது. படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nabiyum anuvum அபியும் அனுவும் – பி.ஆர்.விஜயலட்சுமி\nகருப்பி சிறுகதைத் தொகுப்பு – karupi story book\nதிரைக்கதையில் வரக்கூடிய காட்சிகளை ஷாட் பிரித்தல்\nCategories Select Category Uncategorized (2) அரசியல் (1) கட்டுரைகள் (2) கதைகள் (2) கவிதைகள் (3) தத்துவங்கள் (4) திரை விமர்சனம் (4) திரைக் கதைகள் (12) திரைச் செய்திகள் (6) பழமொழிகள் (1) மருத்துவம் (1) வணிகம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-NzI4OTU3NDM2.htm", "date_download": "2018-05-27T07:35:17Z", "digest": "sha1:5LE3P34FGAC6HZTK7YE2RVYUNUPIOXAK", "length": 15654, "nlines": 126, "source_domain": "www.paristamil.com", "title": "பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\n���ரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nபிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்\nபிரான்சின் சனத்தொகையானது மிகவும் உண்ணிப்பாகக் கணிக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு, திருமணம், குடும்பம் என அனைத்தும் ஆராயப்பட்டு புதிய சனத்தொகையானது கணிப்பிடப்பட்டுள்ளதாக, புள்ளிவிபரவியல் மற்றும் பொருளாதாரக் கற்கைக்கான தேசிய நிறுவனமான Insee (Institut national de la statistique et des études économiques) தெரிவித்துள்ளது.\n2016 ஜனவரி முதலாம் திகதி, பிரான்சில் 66.9 மில்லியன் மக்கள் வசித்து வந்ததாகவும், இது 2015இன் சனத்தொகையை விட 265.000 பேரால் (+4%) அதிகமானது எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிராந்தியவாரியான மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டுள்ளது.\nஒவ்வொரு மாநகரசபையும், அங்கு வசிக்கும் மக்களிடம், கட்டாயமாக ஒரு படிவத்தினை வழங்கி, நிரப்பித் திரும்பப் பெற்றுக் கொண்டது. இதன் அடிப்படையில், மிகவும் சிறு கிராமங்களின் அடிப்படையில் இருந்து,மிகவும் துல்லியமாகச் சனத்தொகையானது கணிக்கப்பட்டுள்ளது.\n2016ஆம் ஆண்டின் இறப்புத் தொகையானது 587.000 ஆக அமைந்துள்ளது. இது 2015ஆம் ஆண்டை விட 7.000 பேர் குறைவானதாகும். இதே நேரம் 2015இல் இறப்பு வீதமானது மிகவும் உச்சத்திற்குச் சென்று தடிமன் காய்ச்சல் (Grippe) தொற்றின் பின்னரான 18.300 பேரும் அதியுச்ச வெப்ப அலையினால் (canicule) 3.300 பேரும் சாவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nபெண்களின் சராசரி ஆயுட்காலம் 85,4 வருடங்களாகவும், ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 79,3 வருடங்களாகவும் இந்தக் கணிப்பீடு உறுதிப்படுத்தி உள்ளது.\n2016 ம் ஆண்டில், பிரான்சின் மாநகரசபைகள் 235.000 திருமணங்களை நடாத்தி வைத்துள்ளனர். 2015 இல் 8000 ஆக இருந்த ஓரினத் திருமணங்கள் சற்றுக் குறைவடைந்து, 2016 இல் 7000 ஓரினத் திருமணங்கள் நடாத்தப்பட்டுள்ளன.\n1969 ஆம் ஆண்டிற்குப் பின்னர் மக்கள் தொகையானது முழுமையாக 2015 இலும் 2016 இலும் கணிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையிலேயெ மாகரசபைகள் மற்றும் மாவட்டங்கள், பிராந்தியங்களிற்கான பாதீட்டு ஒதுக்கீடுகள் கணிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n* உலகிலேயே மிகப் பெரிய கண்டம் எது\n• உங்கள் கருத்துப் பகுதி\nகவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.\nமக்ரோனுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் வன்முறை - நாற்பது பேர் கைது - நாற்பது பேர் கைது - 7 அதிகாரிகள் காயம்\nநேற்று சனிக்கிழமை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது\nநடுக்கடலில் தத்தளித்த ஐந்து அகதிகள் - பிரித்தானிய அதிகாரிகள் காப்பாற்றினர்\nபா-து-கலேயில் இருந்து படகு மூலம் பிரித்தானியா செல்ல முற்பட்ட ஐந்து அகதிகள் நடுக்கடலில் வைத்து பிரித்தானிய அதிகாரிகளால்\n21 மாவட்டங்களில் கடும் மழை\nஇன்று சனிக்கிழமை நண்பகலுக்கு பின்னராக, நாடு முழுவதும் 21 மாவட்டங்களில் கன மழை பொழியும் என\n2018 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் திகதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி, பிரான்சில் உள்ள சிறைச்சாலைகளில், 70, 613 கைதிகளின் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை ஒரு\nபயங்கரவாதியை பிரான்சிடம் ஒப்படைத்த துருக்கி\nகடந்த புதன்கிழமை பிரெஞ்சு பயங்கரவாதி ஒருவன் துருக்கி அதிகாரிகளால், பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.\n« முன்னய பக்கம்123456789...11761177அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/150-212525", "date_download": "2018-05-27T08:07:47Z", "digest": "sha1:NNU5CY6JEFLETE2XZTNIGVAFWRN256MU", "length": 10492, "nlines": 86, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ‘இலங்கையை சூறையாடாதீர்’", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\nகண்டியில் இடம்பெற்ற வன்செயல்களுக்கு, சாரதி ஒருவர் மீதான தாக்குதலே வழிசமைத்துள்ளதெனத் தெரவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்தத் தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் குழாமைக் கைது செய்து, அவர்களுக்குரிய தண்டனையைப் பெற்றுக்கொடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇந்தப் பிரச்சினைதொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அ​ழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார்.\nகொழும்பு, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில், நேற்று (11) இடம்பெற்ற மத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nஅங்கு தொடர்ந்து உரையாற்றிய பிரதமர், ​யுத்தத்தால், இந்நாட்டு இளைஞர் யுவதிகளின் எதிர்காலம் இல்லாமல் செய்யப்பட்டதாகவும் யுத்தத்துக்குப் பின்னரும், அவ்வாறு அவர்களது வாழ்வை அழிக்க, ஒருபோதும் இடமளிக்க ​முடியாதென்றும் குறிப்பிட்டார்.\nபெரும்பான்மையின சாரதி ஒருவர் மீது, முஸ்லிம் இளைஞர்கள் சிலர் நடத்திய தாக்குதலே, கண்டி மாவட்டத்தில் வன்செயல்கள் ஏற்படக் காரணமாகின என்று குறிப்பிட்ட பிரதமர், இதற்கு காரணமாகவர்களுக்கு தண்டனை வழங்க, விரைந்துச் செயற்படுமாறு பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தை, கண்டிக்குள் மாத்தி���ம் கட்டுப்படுத்திக்கொள்ளக் கிடைத்தமை, அதிர்ஷ்டவசமாகுமென்றும் குறிப்பிட்டார்.\nகண்டியில் ஏற்பட்ட நிலைமை, நாடு முழுவதும் பரவுமென்று, பலர் அச்சம் தெரித்தனர். அந்த அச்சம், தமது மனங்களிலும் ஏற்பட்டிருந்ததாகக் குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க, ஆனால், தாம் அச்சமடந்தவாறான சம்பவங்கள் இடம்பெறவில்லையென்றும் அதனைத் தடுத்து நிறுத்த தம்மால் முடிந்ததாகவும், இதற்காக, பாதுகாப்புத் தரப்பினருக்கு நன்றி கூறிக்கொள்வதாகவும் கூறினார்.\nயுத்தம் காரணமாக, சுமார் 30 வருடங்களாக நாம், போரிட்டுக் கொண்டோம். அதனால், இனங்களுக்கிடையே காணப்பட்ட ஒற்றுமை இல்லாமல் போனதெனக் குறிப்பிட்ட அவர், இல்லாமல் போன ஒற்றுமையை, மீண்டும் ஏற்படுத்திக் கொள்வதற்காக, அந்தந்தத் தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவை அனைத்துக்கும் முதலாக, நாம் அனைவரும் இலங்கையினம் என்ற உண்மையை, அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.\nநாட்டின் பெரும்பான்மை இனத்தினரான சிங்களவர்களுக்கும் சிறுபான்மையினமாக உ ள்ள முஸ்லிம்களுக்கும் இடையில், நாட்டுக்குள் சிற்சில பிரச்சினைகள் எழுந்து வருகின்றவென்றுச் சுட்டிக்காட்டிய பிரதமர், இவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவை இரகசியமல்ல​வென்றும் கூறினார்.\nஇந்தப் பிரச்சினைகள் தொடர்பில், பேச்சுவார்த்தைகள் மூலம், ஓர் இணக்கப்பாட்டுக்கு வரவேண்டுமென்று, இரு தரப்பினரும் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர், பேச்சுவார்த்தைகள் மூலம், இணக்கத்தை ஏற்படுத்தும் வரை, குழப்பம், வன்முறை ஊடாக, இலங்கையின் எதிர்காலத்தை அ​ழிக்க வேண்டாமென, அனைத்துத் தரப்பினரிடமும் கேட்டுக்கொள்வதாக, பிரதமர் மேலும் கூறினார்.\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://svijayanarasimhan.blogspot.in/2017/07/blog-post_1.html", "date_download": "2018-05-27T07:48:07Z", "digest": "sha1:I3PJHZQUZUXCSO6YXCHLHMVPAONNM4FR", "length": 66619, "nlines": 265, "source_domain": "svijayanarasimhan.blogspot.in", "title": "svijayanarasimhan - கவிதைத் தூற��்: இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் மகரம் முதல் மீனம் வரை", "raw_content": "\nஇராகு - கேது பெயர்ச்சி பலன்கள் மகரம் முதல் மீனம் வரை\nஇராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\nமகரம் முதல் மீனம் வரை\n( உத்திராடம்- 2,3,4- பாதங்கள், திருவோணம்-1,2,3,4 மற்றும் அவிட்டம் 1,2 பாதங்கள் )\nகர்மகாரகனான சனியை அதிபதியாகக் கொண்ட மகரராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.\nகடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ஆயுள் பாவத்திலும் கேது – தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான களத்திர பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான 1 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் போது இராகு, கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.\nஇராகுவின் களத்திர பாவ அமர்வு, வியாபார, தொழில் கூட்டாளிகளின் மூலமான இலாபத்தைக் குறிகாட்டுவதுடன், பொதுவாழ்வில் ஆதாயம், மகிழ்ச்சி மிக்க மண வாழ்க்கை, அனைத்து விதத்திலும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு ஆகியவற்றையும் குறிகாட்டுகின்றது. தெய்வ காரிய ஈடுபாடுகளால் எதிலும் திருப்திகரமான வாழ்க்கை அமைய வாய்பு உண்டு. அரசு மூலம் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் தாமதமாக்க் கிடைத்தாலும், மகிழ்ச்சி அளிக்கும். சிலருக்கு வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் வெறுப்பாய் இருக்கும். வீண் விவாதங்களால் பிறருடன் மனஸ்தாபம் ஏற்படும். மனைவியுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது அழகு. கையிலுள்ள பணமெல்லாம் விரயத்தால் கரையும். உழைப்பு அதிகமாகி ஊதியம் குறையும். எதிர்ப்புகள் குறையும். எதிரிகள் மறைவர். திருமணம் ஆகாதவர்களுக்கு மகிழ்ச்சிகரமான மணவாழ்க்கையில் ஈடுபடும் காலம் கனியும். உங்களுக்குள் ஒளிந்து இருக்கும் வெளிக் கொணரும் காலம் இது. இதுநாள்வரை இருந்துவந்த மனழுத்தங்கள், உளைச்சல்கள நீங்கி, சீரான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். உற்சாகத்துடன் எல்லா வேலைகளையும் சிரமேற்கொண்டு சீராகச் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். எந்தவொரு காரியத்தையும், எவருடைய தயவுமின்றி, எவருடைய ஆலோசனையும் கேட்காமல், சுயமாக சிந்தித்து செயல்படுவதே பாதுகாப்பானதும், சிறப்பானதும் ஆகும்.\nஇராசியில் இடம் பெற்ற கேதுவால் ஜாதகர் கவலைகளுக்கு உள்ளாக நேரும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை சந்திக்க நேரும். விரும்பாவிட்டாலும் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள், ஏற்ற இறக்கங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. அதிலிருந்து விடுபட, பணிகளை திட்டமிட்டு சீராகத் திறம்பட செய்தல், தைரியம் மற்றும் தன்னம்பிக்கையுடன் கூடிய செயல்பாடுகளே முக்கியம் ஆகும். எவருக்கேனும் இரக்கப்பட்டு ஜாமீன் கையொப்பம் இட்டால், சிவபெருமானின் தலையில் அரக்கன் கைவைத்த கதை போல் ஆகிவிடும். எனவே, சும்மா இருக்கும் சங்கை ஊதிக் கெடுத்துவிடாதீர்கள். தொழில் மந்த நிலைகள் உருவாக் கூடுமாதலால், தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நோய் முன்னெச்சரிக்கையாக முழு உடல் பரிசோதனைகளைச் செய்து கொள்வது நல்லது. நண்பர்கள், உறவுகளிடம் பகைமை நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நாவை அடக்கி, நிதானமாகச் செயல்பட அறிவுறுத்தப் படுகிறீர்கள். சிலருக்கு எதிலும் சலிப்பு, டென்ஷன், தலைசுற்றல், காய்ச்சல், தூக்கமின்மை வந்து போகும். சமயோஜித புத்தியுடன் செயல்படுவது சங்கடங்களைத் தீர்க்கும். இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்களின் கடின உழைப்பே, அவர்களைக் கல்விக் கடலின் இனிய கரை சேர்க்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.\nகுடும்பம் மற்றும் பொருளாதாரம்: தெய்வ சிந்தனை மற்றும் தரும சிந்தனையும் ஏற்படும். சிலருக்குச் சுகம், தனலாபம், புதிய நண்பர்கள் மற்றும் சந்தோஷம் ஆகியவை ஏற்படும். துன்பத்தில் கைகொடுக்கும் துணையின் உதவியால் மனதில் அமைதி நிலவும்.புதிய சாதனைகள் புரிவர். உடற்பொலிவும் ஒளியும் கூடும். மனதுக்குப் பிடித்தபடி மனை, வீடு மற்றும் வாகன வசதிகள் கிடைக்கும். மனைவியுடன் சிறுசிறு ஊடல்கள் ஏற்படும்.\nதொழில் மற்றும் வியாபாரம் ;- தொழிலிலும், சமூக வாழ்விலும் முன்னேற்றங்களை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபாடும் அதிகரிக்கும். அதன் காரணமாகப் பண இலாபங்களும் அதிகரிக்கும். புதிய திட்டங்களில் முதலீடு செய்யாதிருப்பது நல்லது. தங்கள் முதலீடுகளை வேறு புதிய திட்டங்களில் முதல��டு செய்ய முனைவீர்கள். வியாபாரத்தில் இருந்த வந்த மந்த நிலைகள் தொடரும். விவசாயிகள் விவசாயத்தில் நவீன முறைகளைக் கையாண்டு இலாபம் ஈட்டமுனைவர்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு – வெளியிடத்தில் சென்று பணிபுரிய விரும்புவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும். உங்கள் பணியில் அதிகாரிகளின் அதிகமான தலையீடுகள் இருக்கும். ஆதலால், அதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு தாமதம் ஆனாலும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். உயர்பதவிக்காகக் காத்திருப்பவர்கள் உடனடியாகக் கிடைக்காவிட்டாலும் தாமதம், தடைகளுக்குப் பிறகு கட்டாநம் கிடைக்கும். பெண்களுக்கு ;- குழந்தைகள் பராமரிப்பில் அதிக அக்கறைகொண்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். திருமணமாகாத பெண்களுக்குத் திருமணமாகி மகிழ்ச்சிகரமான வாழ்க்கை அமையும். பெண்கள் அவப்பெயர் ஏற்படா வண்ணம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணிபுரியும் பெண்கள் பதவி உயர்வுகளைத் தடைகளுக்குப் பிறகு எதிர்பார்க்கலாம். உயர் அதிகாரிகளின் கெடுபிடியால் மன உளைச்சல்கள் ஏற்படும். கடின உழைப்பின் காரணமாக ஆரோக்கியக் குறைவு ஏற்படலாம்.\nமாணவர்களுக்கு ;- மாணவர்களின் கல்வித்தரம் உயரும். சில மாணவர்களுக்கு ஆசிரியர்களின் வழிகாட்டுதல் இருந்தாலும், வீணாகப் பொழுதைக் கழிப்பதால் பின்தங்கிய நிலையில் இருப்பர். தடகளப் போட்டிகளில் பங்கு பெற்று தேசிய அளவில் பரிசுகளை வெல்வர் நேர்காணல்களில் ஏற்படும் தடை தாமதங்களையும் மீறி அவற்றில் வெற்றி பெறுவர். வெளிநாடு சென்று பணிபுரியும் வாய்ப்புக்கள் அமையும். மிகுந்த அக்கறையுடன் படித்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற இயலும்.\nஅரசியல்வாதிகளுக்கு – கட்சி மாற்றம், தலைமை மாற்றம் ஆகியவற்றில் ஈடுபட நேரும். சிலருக்கு மந்திரி போன்ற உயர்பதவிகள் பெற போராட வேண்டியிருக்கும். தேவையற்ற போராட்டங்களில் ஈடுபட்டு சிலர் சிறை செல்ல நேரலாம். மக்கள் மத்தியில் புகழ் உயர்ந்து மதிப்பும் மரியாதையும் கூடும். தொண்டர்கள் வகையில் அதிக செலவினங்களை எதிர்பார்க்கலாம். மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குகளை நிறைவேற்ற மிகுந்த பிரயாசை எடுக்க வேண்டியதிருக்கும்.\nகலைஞர்களுக்கு – வெளிவட்டாரப் பழக்கங்களும், பிற இனத்தவர் தொடர்பும் அதிக பட வாய்ப்புகளை ஏற்படும். வெளியூரில் புகழ் அதிகரித்து, உள்ளூரில் இருக்கும் மதிப்புக் குறைய வாய்ப்பு ஏற்படும். நடித்துக் கொடுத்த படங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கிகளை வசூலிப்பதே பெரிய வேலை ஆகிவிடும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு இன்மையால் சில பிரச்சனைகளை எழலாம். சுகவாழ்வு, சொகுசான நிலைக்கு பஞ்சம் இருக்காது.\nபரிகாரங்கள் – வெள்ளிக் கிழமை தோறும் பாம்புப் புற்றுள்ள இடத்தில் பால், பழம், முட்டை படைத்து வழிபடுதல் தோஷங்களை நீக்கும். சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.\n( அவிட்டம் – 3,4 பாதங்கள்– சதயம்-1,2,3,4 பாதங்கள்-பூரட்டாதி-1,2,3 பாதங்கள்)\nஆயுள் காரகனான சனியை அதிபதியாகக் கொண்ட கும்பராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.\nகடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் களத்திர பாவத்திலும் கேது – ஜென்ம இராசியிலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான ருண, ரோக, சத்ரு பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான விரயபாவமான 12 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சி மூலமாக இராகுவால் ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் சுமாரான பலன்களையே எதிர்பார்க்கலாம்.\nசத்ரு பாவத்துக்கு மாறும் இராகுவால் சேவைப் பணிகள் மூலமான ஆதாயங்கள், உதவியாளர்கள் மற்றும் உடன் இருப்பவர்களின் மூலமான ஆதாயங்களும் குறிகாட்டப்படுகின்றன. உடல் ஆரோக்கியத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் பேணிக் காக்கவும். அதற்கு, எந்தவொரு விஷயத்துக்கும் டென்ஷன் ஆகாமல், அதிக்க் கடினமான பணிகளைச் செய்யாமல் இருப்பது நல்லது. கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்றில்லாமல் அனுபவபூர்வமாக உணர்ந்து செயல்படுவதே சிறப்பாகும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் விரைவில் நடக்��ும். புது வாகனம் வாங்கும் யோகம் மற்றும் புத்திர பாக்கியம் ஏற்படும். நல்ல யோகமான காலமாதலால் அரசாங்க அனுகூலங்கள், எதிரிகளை வெல்லுதல், அதிகரிக்கும் சொத்துக்கள் என எல்லாம் நன்மையாகவே நடக்கும். சிலருக்கு நோய்கள் விலகும். வீட்டில் உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்புக் கூடும். எதிர்பாராத உதவிகள் மூலம் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கும் போது கவனம் தேவை. தந்தையுடன் இதுவரை இருந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். மாணவர்களுக்கு இதுவரை இருந்த மந்த நிலை நீங்கி படிப்பில் முன்னேறுவார்கள். குலதெய்வம் ஆசி கிட்டும். சுற்றுலாவின் மூலம் பல புண்ணியத்தலங்களுக்குச் சென்று மகிழ்வீர்கள். அரசியலில் அனுகூலம் ஏற்படும்.\nவிரய பாவம் வரும் கேதுவால் ஆன்மீக விஷயங்களிலும், தியானம் ஆகியவற்றிலும் ஆர்வம் ஏற்படும். இரகசிய திட்டங்கள், தியாக உணர்வு, தன்னம்பிக்கை இன்மை, சந்தேக குணம், புரட்சிகரமான எண்ணங்கள் ஆகியவை ஜாதகரின் மனத்தில் கிளர்த்து எழும். இந்தக் காலம் ஒருவர் தனது குற்றங்குறைகளை உணர்ந்து, தனது அனுபவத்தையே பாடமாகக் கொண்டு வருங்கால முன்னேற்றத்துக்குப் படியாக அமைத்துக் கொள்ளும் காலம் ஆகும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள், தடுமாற்றங்கள் அனைத்தும் உங்கள் சமயோசித புத்தியால் சரியாகிவிடும். சிறு உடல் உபாதைகள் ஏற்படலாம். ஏமாற்றங்கள், மனமகிழ்ச்சியற்ற மணவாழ்க்கை, கணவன் மனைவிக்கிடையேயான ஊடல்கள் ஆகியவை தவிர்க்கமுடியாத நிகழ்வுகளாகும். தெய்வ தரிசனங்களுக்காக அடிக்கடி புண்ணிய ஸ்தலங்களுக்குப் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அதன் காரணமாக சிறுசிறு வீண்விரயங்கள் எதிர்கொள்ள நேரும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடனகளின்றி நிம்மதியாக வாழலாம். பணம் கொடுக்கல் வாங்கலிலும், கொடுத்த கடன்களைத் திரும்பப் பெறுவதிலும் தடைகள் உண்டாகும். கூட்டாளிகளிடமும், தொழிலாளர்களிடமும் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அரசுப் பணியாளர்கள் சற்று நெருக்கடிகளைச் சந்தித்தாலும் உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.\nகுடும்பம் மற்றும் பொர��ளாதாரம் ;- வீட்டில் மங்கள சுப காரியங்கள் நடக்கும். உயர்ந்த மனிதர்களின் நட்பு ஏற்படும் வாய்ப்பு ஏற்படும். செல்வம் சேரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அழகிய மனைவி அமைவாள். ஆனல், தாமதப்படலாம். மகிழ்ச்சியான மணவாழ்க்கை அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். மனைவியின் பக்திமார்க்கம் உங்களின் மத உணர்வைத் தூண்டும். . கீர்த்தி பெருகும். புனித காரியங்களில் ஈடுபாடுவார். சிலருக்கு குடும்பச் சொத்து கிடைக்கும்\nதொழில் மற்றும் வியாபாரம் ;- சிலருக்கு எதிர்பாராத விதமாக வேலை கிடைக்கும். தங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட நண்பர்களின் உதவியால், கூட்டாளிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுகமாகத் தீரும். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்களால் நன்மை ஏற்படும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். அரசின் உதவிகள் கைகொடுக்கும். எதைச் செய்தாலும் சிரத்தையுடன் செய்தால் வெற்றி உண்டு. விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு – வெகுநாட்களாக முயற்சித்து வந்த இடமாற்ற விருப்பம் இனிதே நிறைவேறும். பணி நிமித்தமாகப் பல பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதன் காரணமாக குடும்பத்தைப் பிரிய வேண்டிய சூழலும் உருவாகும். உதவி என்று போனால் உடன் பணிபுரிபவர்கள் ஓடோடி வந்து உதவி புரிவர். உயர் அதிகாரிகளின் ஆதரவு பணியில் ஒரு தெம்பைத் தரும். புதியதாக வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க, அலுவலக்க் கடன் உடனடியாக்க் கிடைக்கும்.\nபெண்களுக்கு ;- பணிபுரியும் பெண்கள் தற்போது பார்க்கின்ற வேலையை விட்டுவிட்டு வேறு நல்ல வேலை தேடுவார்கள், உயர் அதிகாரிகளின் சகாயத்தால் பணிகளில் இருந்து வந்த கெடுபிடிகள் குறையும். குடும்பத்தில் பெண்கள் அடங்கிப்போவது நல்லது. கணவன்மார்களின் உதவியால் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பொன்நகை, புதிய ஆடை சேர்க்கை உண்டு. சிலருக்கு வீண்பழி, பகை ஏற்படலாம். பணிபுரியும் பெண்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர்.\nமாணவர்களுக்கு ;- உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுது போக்குகளைத் தவிர்க்கவும். அப்போதுதான் அறிவுத்திறனும், கல்வியில் தேர்ச்சியும் ஏற்படும். மிக���ந்த அக்கறையுடன் பாடங்களைப் படித்தால் மட்டுமே தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற இயலும். அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். தேர்வுகள் முடியும் வரை கிரிக்கெட் பார்ப்பதை ஒத்திப் போடுவது நல்லது.\nஅரசியல்வாதிகளுக்கு – அரசியலில் நிரந்தர நட்போ பகையோ கிடையாது. இன்றைய தோழன், நாளைய பகைவன் ஆவான். கட்சி மேலிடம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டிய சூழ்நிலை எழும். உங்கள் மேல் பொறாமை குணம் உள்ளவர்களால், உங்கள் முன்னேற்றம் பாதிக்கப்படும். தொண்டர்களின் ஆதரவு சமயத்தில் கை கொடுக்கும். பதவியைக் கைகொள்ள பணத்தையும், உழைப்பையும் அதிகமாகவே செலவழிக்க வேண்டிய நிலை உருவாகும்.\nகலைஞர்களுக்கு – புதிய ஒப்பந்தங்களால் மன மகிழ்ச்சி ஏற்பட்டாலும், பொருளாதார நிலை சீராக இருக்காது. கூட இருப்பவர்களே குழி பறிப்பர். முக்கியமான பணிகளை பிறரை நம்பி கொடுக்காமல் நீங்களே செய்வது நல்லது. வெளியூர், வெளிநாட்டுப் படப்பிடிப்பு காரணமாக குடும்பத்தைவிட்டு நீண்ட நாட்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்படும். பயணங்கள் இனிதாகும். அரசு கௌரவங்கள், பட்டம் பதவிகள் சிலரைத் தேடிவரும். உனட் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது, முன்னேற்த்துக்கு வழி வகுக்கும்.\nபரிகாரங்கள் – பௌர்ணமியன்று அம்பாளுக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, நெய் விளக்கேற்றி வழிபடுவது சிறப்பு. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.\n( பூரட்டாதி – 4 ஆம் பாதம், உத்திரட்டாதி-1,2.3.4 பாதங்கள் , ரேவதி- 1,2,3,4 பாதங்கள்)\nதேவகுருவான குருவை அதிபதியாகக் கொண்ட மீனராசி அன்பர்களே தங்கள் இராசிக்கு 17/18 - 08 - 2017 ஆவணி மாதம் 1 ஆம் தேதி வியாழக்கிழமை பின் இரவு சுமார் 02 – 33 மணி அளவில் ஏற்படும் இராகு - கேது பெயர்ச்சி தரும் பலன்களைப் பார்ப்போம்.\nகடந்த ஒன்றரை வருட காலமாக இராகு பகவான் உங்கள் ருண, ரோக, சத்ரு பாவத்திலும் கேது – விரய ஸ்தானத்திலுமாக சஞ்சாரம் செய்து சுமாரான பலன்களை வழங்கி வந்தனர். ஆவணி 1 முதல் கடக இராசியான புத்திர பாவத்துக்கு இராகுவும், மகர இராசியான 11 ஆம் இடத்துக்குக் கேதுவும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு சஞ்சரிக்க உள்ளனர். இந்தப் பெயர்ச்சியின் காரணமாக இராகுவால் சுமாரான ஆதாயங்களைப் பெறுவீர்கள். கேதுவால் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்.\nபுத்திர பாவத்துக்கு மாறும் இராகுவால் காதல், குழந்தைகள் மூலமான சந்தோஷம் மற்றும் இலாபம் குறிகாட்டப்படுகிறது. சாதகமான, சந்தோஷமான காதல் நிலைகள் உருவாகும். பங்குச் சந்தை விவகாரங்களில் அதிக இலாபம் கிடைக்கும். கற்ற கல்வி மூலமாக ஏற்பட்ட திறனால் உருவாக்கப்பட்ட புதிய பொருள்களை விற்பனை செய்வதின் மூலமாக சம்பாதித்து செல்வம் சேர்ப்பர். சிலருக்கு வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் கிட்டாது, வீண் விரயங்கள் ஏற்பட்டு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பொருளாதாரம் சீராக இருக்காது. சிலர் அன்றாடச் செலவுக்குக் கூட பணம் இல்லாமல் அவதிப்பட நேரும். சிலருக்கு புத்திர தோஷம் அதாவது புத்திரர்களால் தொல்லை ஏற்படும். அவர்கள் நீங்கள் சொன்ன பேச்சைக் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள். கட்டுப்படவும் மாட்டார்கள். புத்தி கலக்கம் ஏற்படலாம். எல்லாக் காரியங்களையும், முறையாகச் செய்யா மல் , தலைகீழகாச் செய்வார்கள். தாய், தந்தையரின் உடல் ஆரோக்கியத்தை பேணிக் காப்பது உங்கள் கடமையாகும். சிலருக்கு விபத்து ஏற்பட்டு அங்ககீனம் ஆகலாம். எனவே வாகனங்கள் ஓட்டும் போது எச்சரிக்கை தேவை. ஒழுக்கம் கெட்ட பெண்களிடம் இருந்து விலகியே இருப்பது நல்லது. இலாப பாவத்துக்கு மாறும் கேதுவால் எல்லாவழிகளிலும் இலாபம் உண்டாகும். பயிர் விளைச்சல்கள் அதிகரிக்கும். சொன்ன சொல் தவறாதவராக விளங்குவார். எல்லாக் காரியங்களிலும் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். வீட்டில் குடும்பத்தார் அனைவருக்கும் தேவையான அனைத்துப் பொருட்களும் நிரம்பி வழியும். சுகபோக வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருப்பதால் ஜாதகர் எப்போதும் மகாராஜன் போல் வாழ்ந்து, மகாராஜன் என்று பெயர் எடுப்பார். பல வகையான தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தைப் பெருக்கி வாழ்வாங்கு வாழ்வீர்கள். சிலர் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து இலாபத்தைப் பெறுக்குவீர்கள். நீதிபதி, வக்கீல் என நீதித்துறை பணிகளில் ஈடுபடும் யோகம் ஏற்படும். உத்தியோகம் உயரும். அரசாங்கத்தால் வரும் வருமானம் பெருகும். உறவுகளிடைய பகைமை நிலவும். ஆனால் அவர்களை உங்கள் சமயோஜித புத்தியால் வெற்றி கொள்வீர்கள். அவர்களை உங்கள் கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவந்து விடுவீர்கள். மூத்த சகோதரத்திற்கு அரிஷ்டம் உண்டாகலாம். ஆனாலும் எல்லாவகையிலும் நன்மையே அடைவீர்கள். இதுவரை திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் சிறப்பாக நடக்கும். பிள்ளைகளால் பெற்றவர்களுக்கு பெருமை சேரும். தொழில் துறையில் நல்ல வளர்ச்சி ஏற்படும். மனைவி மக்களுடன் வாழ்க்கை சந்தோஷமாகக் கழியும். வீட்டில் மங்கள சுபகாரியங்கள் இனிதே நடந்து மகிழ்ச்சி நிலைத்திருக்கும். பொதுவாக, ஜாதகத்தில் நல்ல தசா - புத்திகள் நடந்தால் நன்மைகள் அதிகம் உண்டாகும். கோசாரமும் கை கொடுத்தால் கேட்கவே வேண்டாம்.\nகுடும்பம் மற்றும் பொருளாதாரம் ;- பொருளாதார நிலைகள் சீராகி வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நுணுக்கங்களைக் கைக்கொண்டு வியாபாரத்தில் ஆதாயம் காணலாம். ஆரோக்கியம் மேம்படும். அதிக உழைப்பின் பேரில் முயற்சிகளில் ழுழு வெற்றி கிடைக்கும். இறை பக்தியும் தரும சிந்தனையும் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். சாமர்த்திய சாலியாகவும், சுயகாரியப் புலியாகவும் திகழ்வர். உறவுகள் கை கொடுக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் ஆதாயம் தரும்.\nதொழில் மற்றும் வியாபாரம் ; வணிக சம்பந்தமான வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம். மதிப்புமிக்க மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடன்களைத் தீர்க்கப் புதிய கடன்கள் வாங்க நேரும். புதிய முதலீடுகளால் ஆதாயம் அதிகரிக்கும். தொழில் விரிவாக்கத் திட்டங்களுக்கு அரசு உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார முதலீடுகளுக்கு வங்கிக் கடன்கள் சுலபமாகக் கிடைக்கும். விவசாயப்பணிகள் சிறப்புற நடந்து ஆதாயம் பெருகும். அரசுப் பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும்.\nஉத்தியோகஸ்தர்களுக்கு – விருப்பம் இல்லாத ஊருக்கு வரும் திடீர் இடமாற்ற உத்திரவுகளால் நிதி நிலைமை தள்ளாட்டம் காணலாம். குடும்பம், பிள்ளை குட்டிகளை விட்டு பிரியும் சூழ்நிலை எழலாம். மேலதிகாரிகள் நல்ல முறையில் உங்களுக்கு ஆதரவு அளித்தாலும், அவர்கள் உதாசீனப்படுத்துவது போல் ஓர் உணர்வு ஏற்படும். உடன் பணிபுரிபவர்கள் தாங்கள் சொல்லும் ஆலோசனைகளை, அவர்கள் சொல்வது போல் அதிகாரிகளிடம் கூறி பாராட்டைப் பெறுவார்கள். எனவே, நண்பரகளாய் இருந்தாலும் ஓரளவுக்கு விலக்கியே வைத்திருப்பது நல்லது.\nபெண்களுக்கு ;- வீட்டிற்கு ஆடம்பரப் பொருட்கள் வாங்கி மகிழ்வர். பணிபுரியும் பெண்கள் கடமை உணர்வுடன் செயல்பட்டு உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவர். கணவன் மனைவிக்குள், கருத்து வேறுபாடுகள் மறைந்து நல்லுறவு அதிகரிக்கும். பணிபுரியம் பெண்களுக்குப் பெண் உயர் அதிகாரிகளால் நெருக்கடி ஏற்படலாம். வாகனங்களில் செல்கையில் கவனமுடன் செல்லுதல் அவசியம். உயர் அதிகாரிகளின் ஆதரவால் பணி உயர்வுக்கான பரிந்துரைகள் செய்வதில் அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாகச் செயல்படுவர். குழந்தைகளின் அபரிமிதமான வளர்ச்சி கண்டு மனம் மகிழ்வீர்கள்.\nமாணவர்களுக்கு -- படிப்பில் தேர்ச்சி ஏற்பட்டு, அறிவுச் சுடரொளி வீசும். மாணவ, மாணவிகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலர் தேவையற்ற காதல் விவகாரங்களில் ஈடுபடுவதால் சிக்கல்கள் ஏற்படலாம். உயர்கல்வி பயிலும் மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும். அக்கறையுடன் படித்து அதிக மதிப்பெண்கள் பெற அயராது பாடுபடவேண்டும். வேடிக்கை விளையாட்டுக்கள், வெட்டிப் பொழுதுபோக்குகளைத் தவிர்க்கவும்.\nஅரசியல்வாதிகளுக்கு – மக்கள் சேவைகளை திறம்படச் செய்யும் உங்களின் மதிப்பும், மரியாதையும் கூடும். கௌரவம் மிக்க பதவிகள் தேடி வரும் என்றாலும், போட்டி, பொறாமைகளால் தடைகள், தாமதத்திற்குப் பிறகே கிடைக்கும். பொருளாதர நிலை சிறப்பாக இருக்குமாதலால் தொண்டர்களின் தேவைகளுக்கு தாராளமாகச் செலவு செய்தால் அவர்களின் ஆதரவு நிலைத்து நிற்கும். முடக்கப்பட்ட கட்சி சின்னங்கள் திரும்பப் பெரும் நடவடிக்கைகளை எடுக்கலாம். அரசியலில் நிலைத்து நிற்க கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவது நல்லது.\nகலைஞர்களுக்கு – உங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான அரிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். அதன் காரணமாக நல்ல நல்ல வாயப்புகள் தேடி வரக்கூடிய யோகம் உண்டாகும். தங்கள் சிறப்பான நடிப்புக்கான அரசாங்க, தனியார விருதுகள் கிடைத்து உங்கள் புகழ் எட்டுத் திக்கும் பரவும். வெளியூர், வெளிநாட்டுப் பயணங்களின் போது போக்குவரத்து இடையூறுகள் ஏற்படலாம். புதிய விலை உயர்ந்த அதி நவீன மகிழ் ஊர்திகளை வாங்கும் யோகம் ஏற்படும். ஆயினும், வாகனப் பயணங்களின் போது எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுதல் அவசியம்.\nபரிகாரங்கள் – தேய்பிறை அஷ்டமி தோறும் காலபைரவரை வணங்கி, வழிபாடு செய்வது நல்லது. சங்கடசதுர்த்தி அன்று விநாயகருக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வது சிறப்பு. திருப்பதி அருகிலுள்ள காளஹஸ்தி, கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களுக்கு ஒருமுறை சென்று வழிபடுவது நல்லது. கேதுவுக்கு கீழ்பெரும்பள்ளம் சென்று வழிபாடு செய்யுங்கள். சங்கரன்கோவில் சென்று புற்றுக்கு பால், பழம், வைத்து வழிபட்டுவிட்டு சங்கரநயினார் கோமதியம்பாளை தரிசிப்பது சிறப்பு.\nLabels: இராகு - கேது பெயர்ச்சி பலன்கள் மகரம் முதல் மீனம் வரை\nபரிகாரத்துக்கான பழமையான நூல் “லால் கிதாப்”\nஉ பரிகாரத்துக்கான பழமையான நூல் “ லால் கிதாப்” ‘ லால் கிதாப் ’ - என்பது ஒரு பண்டையகாலத்து , மிகவும் சக்தி வாய்ந...\nஇராகு - கேது பெயர்ச்சி பலன்கள் மகரம் முதல் மீனம் ...\nஇராகு - கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் முதல் தனுசு ...\nஉ இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் முதல் கன்னி வ...\nஇராகு – கேது பெயர்ச்சி பலன்கள்.மேஷம் முதல் மிதுன...\n“நோபல் பரிசு” பெற்ற அமர்தியா சென்.\n11 மற்றும் 12 ஆம் பாவகாரகங்கள்\n19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- மூலம் முதல் ரேவதி வரை\n19/4/2015 முதல் 25/4/2015 வரை - நட்சத்திரபலன்- தினபூமியில்.\n2 ஆம் ஆண்டு விழா\n2 மற்றும் 3 ஆம் பாவ காரகங்கள்\nஅரசியல் தலைவர்களின் அநியாயப் படுகொலைகள்\nஆ ய் வு ஜா த க ம் -15 - 16 -17 நா டி\nஆதி சங்கர் கூறும் ஆன்ம ஞானம்.\nஆறு மற்றும் ஏழாம் பாவ காரகங்கள்\nஇந்த நாள் இனிய நாள் - இன்றைய நாள் எப்படி \nஇந்த வார நட்சத்திர பலன் 23/11/2014 ------- 29/11/2014 சிம்மம்\nஇந்த வார நட்சத்திர பலன். 30/12/2014 --- 6/12/2014-சிம்மம் -- விருச்சிகம்.\nஇந்த வார நட்சத்திரபலன் 9/11/2014 முதல் 15/11/2014 வரை. (தினபூமி நாளிதழில் வெளியானது.)\nஇந்தவார நட்சத்திர பலன் 30/11/2014 -- 6/12/2014தனுசு - மீனம்\nஇந்தவார நட்சத்திர பலன் - 23- 29 / 11 / 2014 தினபூமியில்.\nஇரண்டாம் வீடும் தொழிலை அறிதலும்\nஇராகு - கேது பெயர்ச்சி பலன்கள் மகரம் முதல் மீனம் வரை\nஇராகு - கேது பெயர்ச்சி பலன்கள் துலாம் முதல் தனுசு வரை\nஇராகு – ஒரு புதிய கண்ணோட்டம்.\nஉ இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் கடகம் முதல் கன்னி வரை\nஉங்க��ுடைய இராசிபலன் இன்று எப்படி \nஉங்களுடைய இராசிபலன் இன்று எப்படி \nஉங்களுடைய இராசிபலன் இன்று எப்படி \nஉங்கள் நட்சத்திர பலன்கள். 21 – 12 – 2014 முதல் 27 -12 – 2014 வரை--தினபூமியில்\nஉங்கள் நட்சத்திர பலன்கள். 23 – 11 – 2014 முதல் 29 -11 – 2014 வரை\nஉங்கள் நட்சத்திர பலன்கள். 30 – 11 – 2014 முதல் 06 -12 – 2014 வரை\nகடகம் முதல் கன்னி வரை\nகாலச்சக்கிர தசை - 2\nகுருவின் கருணையால் காதல் கனிந்து மணம் முடித்தல்.\nசனி மகா திசைக்கான புதன் மகா திசைக்கான போதுப் பலன்கள்\nசனிப் பெயர்ச்சி - 2017 - பரிகாரங்கள்\nசனிப் பெயர்ச்சி பலன்கள் 2017 -2020.\nசெப்டம்பர் -- 2014 மாத ராசிபலன்;;;;\nசெவ்வாய் தோஷமும் விதி விலக்குகளும்.\nடிசம்பர் – 2014 - மாத ராசிபலன் -- தமிழ் வாசலில்.\nதசா வரிசை கேது முதல் ஆரம்மிப்பது ஏன் \nதசாவரிசை கேது தசாமுதல் ஆரம்பிப்பது ஏன் \nதமிழ் வருட பலன் -- கடகம்\nதமிழ் வருட பலன் -- தனுசு\nதமிழ் வாசல் மாத இதழில் வெளியான மே -- 2015 மாத ராசிபலன்;;;;-\nதமிழ் வாசல் மாத இதழில் வெளியான மே -- 2015 மாத ராசிபலன்;;;;-\nதினபூமி - இந்த வார நட்சத்திர பலன்கள்.\nதினபூமியில் வெளியானது உங்கள் நட்சத்திர வார பலன்கள்.\nதுர்முகி வருட உலகியல் பலன்கள்\nநற்பலன்களை அள்ளி வழங்கும் இராகு\nநாடி அம்சம் -34 .-- கரிகராம்சம்\nநாடியில் இரண்டாம் பாவ பலன்கள்\nநாடியில் தனபாவம் செல்வ நிலை\nநாடியில் பலன் உரைக்கும் பொது விதிகள்.\nநாடியில் ஜாதக ஆய்வு - 2\nநாடியில் ஜாதக ஆய்வு -3\nநான்கு மற்றும் ஐந்தாம் பாவ காரகங்கள்.\nநோய்வரும் நாளின் நட்சத்திரப்படி நோய் குணமாகும் காலம். --\nபடிப்பதினால் மட்டும் அறிவு வருவதில்லை\nபரிகாரத்துக்கான பழமையான நூல் “லால் கிதாப்”\nபாதை மாறும் மனிதா ......\nபொருத்தம் பார்ப்பதில் ஜோதிடரின் கடமைகள்\nமன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nமன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - ஜோதிடவாசலில்\nமன்மத வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் - ஜோதிடவாசல் வெளியானது.\nமூர்த்தி நிர்ணயப்படி -குருப் பெயர்ச்சி பலன்கள்\nமேஷம் இலக்னமாகி - அதில் உள்ள கிரக பலன்கள்.\nயோகிகளின் ஜாதகங்களில் கிரகங்களின் தாக்கங்கள்.\nவிமானங்களும் - விதிகளும் - விபத்துக்களும்.\nவியாபார/தொழில் செய்யும் ஜாதகத்தை அறிவது எங்ஙனம்.\nஜனன ஜாதகத்தின் மீது கோசார கிரகம் தரும் பலன்கள். ஜாதகம் - 18 & 19\nஜாதக பலன அறியும் முறைகள்.\nஜாதகம் 12 & 13\nஜோதிடத்தில் தொழில் பாவ சூட்சுமங்கள்\nஸ்ரீ அகத்தியர் ஜோதிடப் பயிற்சி மையம்.மதுரையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/wellness/2018/how-to-triple-your-belly-loss-with-just-one-spice-019675.html", "date_download": "2018-05-27T07:59:56Z", "digest": "sha1:RPGUFVST5ET4QRNHC4MYJPUWASAC3NVY", "length": 22783, "nlines": 137, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும் தெரியுமா? | How To Triple Your Belly Loss With Just One Spice- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» இந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும் தெரியுமா\nஇந்த பொருளை ஒரு டீஸ்பூன் சாப்பிட்டா, மூன்று மடங்கு வேகமாக தொப்பை குறையும் தெரியுமா\nஇந்தியர்கள் எப்போதும் வாய்க்கு சுவையாகத் தான் சாப்பிட விரும்புவார்கள். இதற்காக உண்ணும் உணவுகளில் உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்கும் பல்வேறு மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவார்கள். இந்த மசாலா பொருட்களால் உணவுகளின் ருசி அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும். அதில் ஏராளமான மருத்துவ பண்புகளைத் தன்னுள் கொண்ட ஓர் பொருள் தான் சீரகம்.\nசீரகம் எகிப்துக்கு சொந்தமானது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளாக மத்திய கிழக்கு, இந்தியா, சீனா மற்றும் மத்திய தரை நாடுகளில் பயிரிடப்பட்டுள்ளது. நமது வரலாற்றில், சீரகம் உணவு மற்றும் மருத்துவங்களில் முக்கிய பங்கை வகித்து வருகிறது. புதிய ஆய்வு ஒன்றில், சீரகம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. அதிலும் ஒரு நாளைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து வந்தால், இது உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை மூன்று மடங்கு வேகமாக குறைக்க உதவும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஈரானின் ஷாஹித் சதோகி மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், தோராயமாக 88 எடை கொண்ட அல்லது உடல் பருமனான பெண்களை 2 குழுக்களாக பிரித்தனர். 3 மாதங்களாக இந்த 2 குழுக்களுக்கும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் தரப்பட்டது மற்றும் அவர்கள் தினமும் 500-க்கும் குறைவாக கலோரிகளை எடுத்து வந்தனர்.\nஒரு குழு���ினர் தினமும் 3 கிராம் அளவில், அதாவது 1 டீஸ்பூனுக்கும் குறைவான அளவில் சீரகப் பொடியை, 5 அவுன்ஸ் தயிருடன் சேர்த்து சாப்பிட்டு வந்தனர். 3 மாதத்திற்கு பின், இரண்டு குழுக்களில் உள்ளோரின் எடையைப் பார்க்கும் போது, அதில் சீரகத்தை அன்றாடம் எடுத்த குழுவினர், சீரகம் உட்கொள்ளாத குழுவினரை விட 3 பவுண்ட் அதிகமாக எடையைக் குறைத்திருப்பது தெரிய வந்தது.\nஆகவே நீங்கள் உங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், அன்றாடம் சீரகத்தை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது சீரகத்தினால் கிடைக்கும் இதர ஆரோக்கிய நன்மைகள் குறித்துக் காண்போம்.\nசீரகம் செரிமானத்திற்கு நல்லது மற்றும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வளிக்கக்கூடியது. நல்ல நறுமணத்தைக் கொண்ட சீரகம், நமது வாயில் உள்ள எச்சில் சுரப்பியை சிறப்பாக செயல்படச் செய்து, செரிமானத்திற்கு உதவியாக இருக்கும்.\nஅடுத்ததாக, சீரகத்தில் உள்ள தைமோல், சுரப்பிகளைத் தூண்டிவிட்டு, அமிலங்கள், பித்த நீர், நொதிகள் போன்ற செரிமானத்திற்கு தேவையானவற்றை உற்பத்தி செய்யச் செய்து, உணவுகளை முற்றிலும் செரிக்கச் செய்கிறது. மேலும் சீரகம் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும். இல் உள்ள மக்னீசியம் மற்றும் சோடியம், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை ஊக்குவிக்கும். வயிற்று வலி இருக்கும் போது சுடுநீரில் சீரகத்தைப் போட்டு குடித்தால், வயிற்று வலியில் இருந்து விடுபடலாம்.\nமசாலாப் பொருட்களுள் ஒன்றான சீரகம், சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி வாய்ந்த பண்புகளைக் கொண்டுள்ளதாகவும், இதனால் ஹைப்போ கிளைசீமியா வருவதற்கான அபாயம் குறைவாக இருப்பதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. எனவே ஒருவர் சீரகத்தை அன்றாடம் உணவில் சேர்த்து வந்தால், சர்க்கரை நோயைத் தடுக்கலாம்.\nமன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து விடுவிக்கும்\nசீரகத்தில் உள்ள குறிப்பிட்ட சில பண்புகள், தூக்கமின்மையை உண்டாக்கும் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தில் இருந்து நிவாரணம் அளிக்க உதவும். எனவே உங்களுக்கு இரவு நேரத்தில் மன கஷ்டத்தினால் சரியான தூக்கம் வராமல் இருந்தால், சீரகத்தை அன்றாட உணவில் சேர்த்து வாருங்கள்.\nசீரகத்தில் உள்ள அத்தியாவசிய எண்ணெய்கள், தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவி, அடிக்கடி சளி பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். அதிலும் சீரகம் நுரையீரலில் உள்ள அதிகப்படியான சளி வறட்சி அடைந்து ஏற்படும் இருமலைத் தடுக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nசீரகத்தில் உள்ள இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சி, ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு அவசியமானவைகளாகும். முக்கியமாக இவற்றில் உள்ள வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், உடலைத் தாக்கும் தொற்றுக்கள் மற்றும் டாக்ஸின்களை எதிர்த்து, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தும்.\nயார் ஒருவர் அன்றாடம் சீரகத்தை உணவில் சேர்த்து வருகிறார்களோ, அவர்களுக்கு பருக்கள், அரிப்புக்கள் மற்றும் உடலில் டாக்ஸின் தேக்கத்தால் சந்திக்கும் இதர பிரச்சனைகளின் தாக்கம் குறைவாக இருக்கும். ஒருவரது உடலில் டாக்ஸின்கள் அதிகம் இருந்தால் தான், பல்வேறு சரும பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் சீரகத்தில் உள்ள க்யூமினல்டிஹைடு, தைமோல் மற்றும் பாஸ்பரஸ், உடலில் இருந்து டாக்ஸின்களை அன்றாடம் வெளியேற்ற உதவும்.\nசீரகம் உடலை சுத்தம் செய்வதோடு, புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை அழிக்கும் பண்புகளைத் தன்னுள் கொண்டது. எனவே ஒருவர் தினமும் உணவில் சீரகத்தை சேர்த்து வந்தால், குடல் புற்றுநோய் வரும் அபாயத்தைத் தடுக்கலாம். உங்களுக்கு புற்றுநோய் வராமல் இருக்க வேண்டுமானால், அன்றாடம் தயிரில் சிறிது சீரகப் பொடியை சேர்த்து சாப்பிடுங்கள்.\nசீரகத்தில் உள்ள இரும்புச்சத்து, ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகரித்து, இரத்த சோகையைத் தடுக்கும். ஒருவரது உடலில் இரத்த ஓட்டம் அதிகம் இருந்தாலே, அது இன்னும் சிறப்பான நன்மைகளை வாரி வழங்கும். ஒருவரது மூளைக்கும், உடலின் இதர உறுப்புகளுக்கும் போதுமான இரத்த ஓட்டம் கிடைத்தால், அவரது அறிவாற்றல் செயல்திறன் அதிகரிப்பதோடு, அல்சைமர் நோய் மற்றும் டிமென்ஷியா போன்ற அறிவாற்றல் கோளாறு ஏற்படும் அபாயம் குறையும்.\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு நல்லது\nசீரகத்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது மற்றும் இது தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இவர்களுக்கு மற்றவர்களை விட இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும். மேலும் சீரகத்தில் உள்ள தைமோல் தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். சில பெண்களுக்கு தாய்ப்பால் கு���ைவாக சுரக்கும். அவர்கள் தினமும் சீரகத்தை உட்கொண்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிப்பதோடு, குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.\nஎப்படியெல்லாம் சீரகத்தை உணவில் சேர்க்கலாம்\n* சீரகத்தை பொடி செய்து சூப், சாம்பார், குழம்பு போன்றவற்றில் மீது தூவி சாப்பிடலாம்.\n* பொரியல் செய்வதற்கு தாளிக்கும் போது, அத்துடன் சீரகத்தை சேர்த்துக் கொள்ளலாம்.\n* கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு, அந்நீரைக் குடிக்கலாம்.\n* தயிர் சாப்பிடும் போது, அத்துடன் சீரகப் பொடியைத் தூவி சாப்பிடலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபேலியோ டயட்டில் ஏன் பாதாம் முக்கியம் இடம்பெறுகிறது\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nஉடலில் உள்ள கெட்ட கொழுப்பினை கரைக்க நீங்கள் அவசியம் சேர்க்கவேண்டியது இது தான் \nதண்ணி குடிச்சே வெயிட் குறைக்கலாம்... ஆனா இந்த 6 விஷயத்தையும் கண்டிப்பா ஞாபகம் வெச்சிக்கணும்...\nஎன்ன செஞ்சாலும் கொலஸ்ட்ரால் குறையவே மாட்டீங்குதா\nதூங்கியே உடல் எடையை குறைக்க ஆசையா\nஎப்படியாவது உடம்பை குறைச்சே ஆகணுமா... அப்போ தினமும் காலையில சௌசௌ கஞ்சி குடிங்க...\nப்ரோட்டீன் உணவுகள் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பது உண்மையா\nகழுத்த சுத்தி அதிக சதை இருக்கா உங்களுக்கு\nதொடையில் உள்ள அதிகப்படியான தசையை குறைக்க சில டிப்ஸ்\nசர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன் பிரச்சனைக்கு தீர்வளிக்கும் அற்புத பானம் குறித்து தெரியுமா\nவாக்கிங் போறதுக்கு முன்னாடி மாம்பழம் சாப்பிட்டு போங்க... சீக்கிரம் வெயிட் குறைஞ்சிடும்...\nRead more about: weight loss diet wellness health tips health எடை குறைவு உடல் எடை டயட் உடல் நலம் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஜிம்முக்கு போறவங்க பாட்டில்ல ஒன்று வெச்சி குடிக்கிறாங்களே அது என்னன்னு தெரியுமா\nகண்ணீர் மல்க தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் 80 வயது முதியவரின் பட்டினி பயணம்\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillstree.blogspot.com/2010/10/blog-post_05.html", "date_download": "2018-05-27T07:44:37Z", "digest": "sha1:LR4KUKYCPCZJET6ONYOY24NQ2YMKOKD4", "length": 16178, "nlines": 238, "source_domain": "bluehillstree.blogspot.com", "title": "ஹாட்மெயிலும் குழாயடியும்.. | அலைவரிசை", "raw_content": "\nகற்றதை,பார்த்ததை,படித்ததை பகிர்ந்துக் கொள்ள ஏதுவாய்....\nLabels: அரசியல், கவிதை, நிகழ்வுகள், மொக்கை\nஇந்த தபால் காரர் எதனையும் ஜங்க் மெயிலாக்குவதுல்லை \nமூன்று கவிதைகளும் முத்தாய்ப்பு ,,,\nஇப்போது எல்லாம் போஸ்ட் ஆபீஸ்சுக்கு ஜங்க் மெயில் இருக்குதோ இல்லையோ தெரியவில்லை ஆனால் சங்கு ஊதியாச்சி என்பது உண்மை.\nமுதலாவது உணர்ச்சிகரம் என்றால் கடைசி ரெண்டும் நங்குன்னு குட்டு வெச்சமாதிரி இருக்கு :-))\nஅருமை நண்பரே மூன்று கவிதையும் தூள் அதிலும் இந்த கத்தரிக்காய் மேக்கப் சூப்பர் நண்பா வாழ்த்துக்கள்.\nரொம்ப உணர்ச்சிவசத்துல இருக்கிற மாதிரி இருக்கு.. உண்மையா\nஃபர்ஸ்டும் தேர்டும் சூப்பரோ சூப்பர் அஹமத்..:))\nபோட்டோவும் கவிதையும் ஒரு பூச்சரம் போல் தொகுக்கப்பட்டிருக்கிறது. இயற்கையை விரும்பும் உங்களைப்போல் உள்ளவர்களால்தான் இதுவெல்லாம் சாத்தியம்.\nமுதல் இரண்டும் அசத்தல் இர்ஷாத்\nமூன்று புகைப்படங்களும் மிக அருமை இர்ஷாத்\nகவிதைகளும் அருமை என்று சொல்ல\nஆனா அந்த தபால்காரர் புகைப்படம் பத்து வருசத்துக்கு முன்னாடி எடுத்ததா\nஇப்ப தபால்காரர் எடுத்துவருவது தொலைபேசி\nகட்டண அறிவிப்பும்,வங்கியின் கட்டாத \"லோனுக்கான‌\"\nஒன்றுக்கொன்று குறையில்லாமல் மூன்றுமே தத்துவம் சொல்கிறது இர்ஷாத் \nமூன்று க‌விதையும் ரெம்ப‌ ந‌ல்லா இருக்கு இர்ஷாத்.\nமூன்று கவிதையுமே சூப்பர். தபால்காரரைப் பற்றி சொல்லி பழைய இன்லேன்ட், கார்ட் நினைவுகளைக் கிளறி விட்டீர்கள்\nரசனை வரிகள் ரசித்தேன் இர்ஷா..வாழ்த்துகள்...\nசூப்பர்ப்பா. மூணு கவிதையும் ஒன்னுக்கொன்னு சளைச்சதில்லை.\nமுதலும் கடைசியும் அருமை; ரெண்டாவதும் நல்லாருக்கு; கொஞ்சமா செயற்கையா இருக்கு.\nவாங்க அபூஇபுறாகிம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க கே.ஆர்.பி.செந்தில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க அரபுத்தமிழன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க Shahulhameed வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க அமைதிச்சாரல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க சசிகுமார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ராமலக்ஷ்மி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க Balaji saravana வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(அப்படியும் இருக்கலாம் பாஸ்)\nவாங்க தேனக்கா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க அப்துல்மாலிக் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ZAKIR HUSSAIN வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க Saravanan வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க வானம்பாடிகள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க Chitra வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க NIZAMUDEEN வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க kutipaiya வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க எண்ணத்துப்பூச்சி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க இமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஹேமா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க Menagasathia வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஜிஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க நாடோடி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க Yasir வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க உழவன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஸ்ரீராம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க சீமான்கனி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஜெயந்தி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஹுஸைனம்மா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாங்க ஜெய்லானி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமூன்றுமே ( கவிதைகளும் படங்களும் ) சூப்பர் - நச்சுன்னு இருக்கு - தபால், பேரம், நதி நீர் அனைத்துமே அருமை\n//உண்மை வரிகள் இர்ஷாத் படங்களை எங்கு பிடித்தீர்கள் இர்ஷாத்\nஎன்னபண்றது கணவன் மனைவி ரெண்டு பேருமே மல்லுகட்டவேண்டியுள்ளது; மனைவி தனது பக்கத்து வீட்டு பெண்களிடமும், கணவன் தனது பக்கத்து மாநிலகாரருடனும்.‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://idaivaellai.blogspot.com/2013/05/", "date_download": "2018-05-27T08:05:23Z", "digest": "sha1:CIAHWXBWPID24OXIXC7K42MKT7RH5OXA", "length": 22219, "nlines": 95, "source_domain": "idaivaellai.blogspot.com", "title": "இடைவேளை: May 2013", "raw_content": "\n\"மணியாச்சு கிளம்பினீயா இல்லையா\"..என்று வீட்டுக்குள் நுழைந்தேன் சாக்ஸை கூட கழட்டாமல்...\n\"உங்களுக்கென்ன ஆபிஸ்லேந்து வந்தவுடனே கிளம்பு கிளம்புன்னு சொல்வீங்க.இந்த குட்டீஸை வெச்சுகிட்டு என்னால எதுவுமே எடுத்து வைக்க முடியல.கொஞ்ச நேரம் இவளை பாத்துகோங்க நான் எல்லாத்தையும் எடுத்து வைக்கிறேன். \"என்றாள் என் வீட்டு எஜமானி...\n\"சரி சரி..எடுத்து வை\"....என்றதோடு ..சிறிது நேரத்தில் எடுத்து வைக்க வேண்டிய அனைத்தையும் சரி பார்த்துவிட்டு ரோலிங் பேகோடு கிளம்பினோம்.\nரயிலடிக்கு இரண்டு பேருந்துகள் மாறி போக வேண்டும்.பேருந்திற்காக காத்திருந்தோம்.ஏனோ பெங்களூரில் ஏ.சி ப‌ஸ் தான் அதிகம் இருக்கிறது.நாங்களும் இரண்டு பேருந்தை விட்டு பார்த்தோம் சாதா பேருந்து வருவதாக தெரியவில்லை.\n\"ம்ஹூம் ..இதல்லாம் சரியா வராது போல .. பேசாம ஏ.சி பஸ்லேயே போயிடலாம்\" என்றாள்..\n\"இதை தான் நான் அப்பவே சொன்னேன்..எங்க கேட்ட...\" என்றேன் அவளிடம் பொய் கோபத்துடன்..அடுத்து வந்த ஏ.சி பேருந்தில் ஏறினோம்...\nநகர பேருந்து ஒவ்வொரு முறையும் பயணத்தின் போது ஏதாவது சொல்லி தர தவறுவதில்லை....என் ஒரு வயது அழகிய தேவதை இப்பொழுது தான் வெளி ஆட்களை கண்டாள் சிரிக்கிறாள்.என் மனைவியும்,குழந்தையும் அமர நான் அவர்கள் அருகில் நின்று பையை காலால் பேலன்ஸ் செய்து கொண்டுருந்தேன்.என் மகள் அருகில் அமர்ந்த ஒருவரின் முகத்தினை பார்த்து அழகாக சிரித்தாள்.அவரோ அதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை.அது என்னவோ தெரியவில்லை , சிறுப்பிள்ளைக்களுக்கு தன்னை கண்டுகொள்ளாதவரை தான் அதிகம் பிடிக்கும் போலிருக்கிறது.அவரை தனது கையால் சீண்டி அழைக்கிறாள்.அப்பொழுதும் அந்த டிப்டாப் ஆசாமி கண்டுகொள்ளவேயில்லை.அவளும் அந்த பேருந்தில் தன்னை சுற்றி இருக்கும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க முயற்ச்சித்து முயற்ச்சித்து தோற்றே போகிறாள்.சிறுப்பிள்ளையின் சிரிப்பில் இல்லாதது அப்படி என்னதான் அந்த ஸ்மார்ட் போனில் இருக்கிறது என்று எனக்கு விளங்கவில்லை.\nசென்ற முறையும் இப்படி தான் ; காலை வேலை ஊரிலிருந்து ரயில் விட்டிறங்கி வீடு திரும்பி கொண்டிருந்தோம் ஏசி பஸ்ஸில்.அதிகாலையிலே சிரலாக்(cerelac) ஊட்டியிருந்தோம்.தொடர் பயணத்தினால் செறிக்கவில்லை போலும் ;பேருந்தில் என் மீது முழுவதுமாக வாந்தி எடுக்க , உதவிக்கு ஒருவர் கூட வரவில்லை.நானும் என் மனைவியும் தட்டுத் தடுமாறி அனைத்தையும் சரி செய்தோம்.அருகில் இருப்போரிடம்\"ஏன்டா இப்படி இருக்கீங்க\"என்று கேட்க வேண்டுமென்று தோனியது.அன்று நடத்துநர் மட்டும் ஏசி பக்கத்தில் அமர வைக்காதீர்கள்;குழந்தைக்கு ஒத்துக்காது என்று கன்னடத்தில் சொல்ல.கன்னடத்தில் ஒரு வார்த்தை கூட தெரியாத போதும் அதை புரிந்துக்கொண்டேன். அவர் சொன்னவுடன் ... ஒரு ஆளாச்சும் கண்டுக்கொள்ள‌ இருக்காரே என்று சற்றே சமாதானம் அடைந்தேன்.இவ்வாற��� சென்ற முறை நடந்தவை என் மனதிற்குள் ஓட அதற்குள் நாங்கள் இறங்கும் இடம் வந்தது.இறங்கி அடுத்த பேருந்திற்காக காத்திருந்தோம்.அந்த இடத்திற்கு சாதா பேருந்து மட்டும் தான் செல்லும்.சற்று நேரத்தில் வந்ததும் ஏறினோம்.இங்கு என் தேவதைக்கு தோல்வியே இல்லை.பொருளாதார தகுதிக்கும் ; யதார்த்த அன்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற எனது நம்பிக்கை ஒரு கேள்விகுறியானது.\nஇறுதியாக ரயிலடிக்கு வந்து சேர்ந்தோம்.இன்னும் சிறிது தாமதமாக கிளம்பியிருக்கலாம் என்று எனது நேரக் கனிப்பினை குறை சொல்லிக்கொண்டிருந்தாள் என் மனைவி.போக்குவரத்து நெரிசலில் இதுவரை சிக்காத‌ அவளிடம் என்ன சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல்.அவள் பேசுவதை கேட்டும் கேளாதவாறு ஆண்கள் பொதுவாக கையாளும் யுக்தியை பயண்படுத்திக் கொண்டிருந்தேன்.\nசின்ன ஸ்டேஷன் என்பதால்,என் குட்டி தேவதை தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தாள்.அனைவரும் இவளது சேட்டையை ரசித்தவாறு இருந்தனர்.\"ஊருக்கு போய் முதல்ல சுத்தி போடனும் \" என்ற என் மனைவியின் மனக்குரல் எனக்கு கேட்க...ஒரு மெல்லிய புன்னகை சிந்தினேன்.திடீர் புன்னகைக்கு காரணம் என்னவென்று அவள் கண் அசைவால் எனைக்கேட்க.நான் ஒன்றுமில்லை என்று தலை அசைத்தேன்.\nநானும் என் மகளுடன் சிறிது நேரம் நடை பழக;திடிரென பசியில் அவள் சினுங்கினாள்,அவள் அன்னை பால் ஆற்றும் வரை நான் விளையாட்டு காட்ட அவளை தூக்கி முதல் முறையாக நிலவை காட்டி \"நிலா பாரு\" என்று அவள் கவனத்தை திசை திருப்பினேன். என் ஒரு வயது நிலவு;நிலவை கண்ட அதிசியத்தில் கையை உயர்த்தி \"ஊஊ...\" என்று அர்த்தமில்லா சொற்களை சிந்த...எங்களுக்கு அவளது செய்கைகள் அதிசயமாக இருந்தது.அன்று முதல் \"நிலா எங்கே\" என்று கேட்டால் உடனே வானத்தை பார்ப்பாள்.இது போல் அவள் செய்யும் ஒவ்வொன்றையும் அருகில் இருந்து ரசித்திட வேண்டும் என்று என் மனதில் தோன்றிய மறுகனம் இப்பொழுது ஊருக்கு செல்வதே அவளை இரண்டு வாரத்திற்கு அவளது தாத்தா பாட்டியிடம் விட்டு வருவதற்காக தான் என்பதை உணர்ந்தேன்.\nநாங்கள் இருவரும் வெவ்வேறு இடங்களில் பணி புரிகிறோம்,அவள் தஞ்சையில் , நான் பெங்களூரில்.அவள் இதுவரை விடுப்பில் இருந்தாள்.இன்னும் ஓரிறு மாதங்களில் பணியில் சேர வேண்டும்.பெங்களூருக்கு பணி இடம் மாற்றம் க���டைக்கும் வரை,இருவரும் இங்கும் அங்குமாக பயணம் செய்ய நேரிடும்.ஆதலால் எங்களது பெற்றோர்களிடம் இருக்கும் அளவுக்கு என் மகளை பழக்கம் செய்ய வேண்டுமென்று , ஊரில் விட்டுவர எண்ணினோம்.அதற்காகத் தான் இந்த இரு வார ஒத்திகை.இதை பற்றி மேலும் சிந்திக்க ;அதற்குள் ரயில் வந்தது....\n\"நல்ல ஆட்டம் போட்டிருக்கா சீக்கிரம் தூங்கிடுவா\" என்ற என்னவளின் கனிப்பை பொய் ஆக்கினாள் என் மகள்.சேலையில் தொட்டில் கட்டி , செல்போனில் பாட்டு போட்டு;விளக்குகளை சீக்கிரம் அனைத்து என்று நாங்கள் ஏதேதோ செய்ய ; அவளோ இருட்டில் கூட விளையாடிக் கொண்டிருந்தாள்.\nஅருகிலிருந்த ஒருவர்..\"குழந்தைங்களை நாம‌ வளர்க்கிறதுல தாங்க இருக்கு..நீங்க தினமும் லேட்டா வந்து விளையாடி பழக்கப் படுத்தியிருப்பீங்க.அதனாலதான் தூங்க மாட்டேங்குது.நீங்க தினமும் சீக்கிரமே லைட்டைலாம் அனைச்சிட்டு தூங்கப் போட்டு பழக்குங்க..\" என்று எனக்கு அறிவுரை செய்ய....நான் ஏதும் சொல்லாமல்..\"எங்க தூங்க முடியாம போய்விடுமோ..\" என்று அவர் கண்களில் தெரிந்த பயத்தினை பார்த்துக்கொண்டிருந்தேன்.என்னைப்போல் இரண்டு மூன்று அப்பாக்கள் கதவருகே உலாவ.நானும் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டேன்.அனைவரும் பிள்ளைகளின் பெருமைகளை ஆசை தீர பேசி தீர்த்தோம்.அப்படி இப்படி என 1 மணியானது அவள் உறங்க.கலைப்போடு இருந்த போதும் அவ்வெப்போது எழுந்து பார்த்துகொண்டே உறங்கினேன்.ரயில் சற்றே தாமதமாக தஞ்சை வந்து சேர்ந்தது.\nஅன்று மாலை ; நெருங்கிய உறவனரின் திருமண அழைப்பு;முதல் நாள் திருமணத்திற்கு செல்லாததால் சீக்கிரமே சென்றுவிட்டோம்.திருமண அழைப்பு முடிந்ததும் எனது மாமாவும் அத்தையும் எனது மகளை அழைத்து போக திட்டமிட்டிருந்தனர்.நான் பந்தியில் பறிமாரிக் கொண்டிருந்த வேலையில் ; அவர்கள் எனது மகளை அழைத்துச் சென்றிருந்தனர்.எனது மனைவியோ பிரிவின் வலியை தாளாமல் கண்கள் களங்க அமர்ந்திருக்கிறாள்.அனைவரும் சுற்றி இருந்த போதும் யாரும் கவனிக்கவில்லை.நான் யதார்த்தமாக அங்கு செல்ல ; என்னை கண்டவுடன் அடை மழையென அழத் துவங்கினாள்....அனைவரும் ஒன்று கூடிவிட்டனர்.ஒவ்வொருவிடமும் நிலைமையை எடுத்துச்சொல்ல‌ எனக்கு அறிவுரைகள் வந்தவண்ணமிருந்தது.\n\"இதோ பத்து நிமிஷம்.... உங்க வீடு வந்துடும் ஏன் இப்படி அழற\"\"என்று ஆறுதல் செய்து வண்டியில் அழைத்த��� சென்றேன்..கொஞ்ச தூரத்திலே தொடர் செல் அழைப்பு.நிறுத்தி பேச;\"பாப்பா ரொம்ப அழுவுது சீக்கிரம் வாங்க\"என்றார் மாமா.ரயில் பயணத்தின் கலைப்பு;இடம் மாற்றம்;பல கைகள் தூக்கியது ; என பல்வேறு சிற‌மங்களால் அவள் அழுதிருக்கலாம்.நாங்கள் விரைந்து சென்றோம்.எங்களை கண்டவுடன் சிறிது அமைதியானாள்.இங்கும் நிலவினை காட்டித்தான் அவள் அழுகையை நிறுத்தினேன்.மறுநாள்.....\nஇரண்டு வாரத்தில் பணியில் திரும்ப சேருவதே சரி என்று ஓர் திடிர் முடிவை என் மனைவி எடுக்க;தாயும் சேயும் ஊரிலே தங்க நான் மட்டும் பெங்களூர் திரும்புவதாக முடிவாயிற்று.இப்பொழுது என் மனம் கலங்க துவங்கியது.அவள் வேலைக்கு சேர்ந்த பிறகு நாங்கள் பிரியத்தான் வேண்டும்.ஆனால் அதனை நான் திடிரென எவ்வாறு எதிர்கொள்வது என்று அறியாது தடுமாறினேன்.யாரிடமும் காட்டிக் கொள்ளாமல்.\nஆணிற்கு பிரிவுகளும் , தனிமையும் சகஜமென்றும் ; அது புருஷ லட்சணமாகவும் கருதப்படும் சமூகத்தில்;நான் அதனை வேறு வழியின்றி ஏற்றுக்கொள்கிறேன்.எனது தனிமை பற்றின கவலை மற்றவர்களால் உணவு பூர்வமாக மட்டும் கருதப்படுகிறதே தவிற உணர்வுப்பூர்வமாக அது கறுதப்படுவதேயில்லை.வெளிநாடுகளில் பிள்ளையை விட்டுப் பிரிந்து தனியே வாழ்போரை எடுத்துகாட்டி ஆறுதல் சொல்வோரிடம்.....ஆணிற்கும்,பெண்ணிற்கும் பிள்ளை விட்டு பிரியும் வலி ஒன்றுதான்;பெண் அழ தெரிந்தவள் ; ஆண் அழ தெரியாதவன் என்பதே ஒரே வித்தியாசம் என்று நினைத்ததை சொல்லாமல் எனக்கு இதெல்லாம் பிரச்சனை இல்லையென்று ஒரு பொய்யான முகமூடியை அணிந்து கொண்டேன்.வெறும் மெளனத்துடன் இரவு ரயில் ஏறி சற்று என் சுற்றம் உணரும் போது;என் அருகில் மகனை ரயில் ஏற்றிவிட வந்த தந்தை ;அவனிடம் \"தம்பி இப்படி ஏன்யா தனியா கஷ்டப்பட்ற நீ உம் நு ஒரு வார்த்தை சொல்லு உடனே உனக்கு பொண்ணுப் பாத்துடலாம்\" என்றார்...\nஎனக்கு என் ப்ளாஷ்பேக் ஞாபகம் வந்தது......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muslimpage.blogspot.com/2007/10/3_27.html", "date_download": "2018-05-27T07:45:15Z", "digest": "sha1:MXQF3J4MQLUKSRZYWTQSMTI6THLH2FNX", "length": 16392, "nlines": 104, "source_domain": "muslimpage.blogspot.com", "title": "முஸ்லிம்: தமிழகத்தில் மழை 3 பேர் பலி.", "raw_content": "\n\"விதியை எண்ணி விழுந்து கிடக்கும் வீணரெல்லாம் மாறணும்'' ''வேலை செஞ்சா உயர்வோமென்ற விவரம் மண்டையில் ஏறணும்''\nதமிழகத்தில் மழை 3 பேர் பலி.\n03. 48 மணி நேரத்துக���கு மழை நீடிக்கும்: இதுவரை 3 பேர் பலி\nசென்னை : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததை தொடர்ந்து பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. கடும் மழைக்கு இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர்.\nதமிழகத்தில் பல்வேறு இடங்களில் பெய்த மழையின் அளவு விவரம்: வலங்கைமான், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, உதகமண்டலம் ஆகிய இடங்களில் ஆறு செ.மீ., மழை பெய்துள்ளது. விருத்தாசலம், கும்பகோணம், திருவையாறு, நாகப்பட்டினம், சீர்காழி, திருத்தணி, செஞ்சி, பெரம்பலூர், புல்லாம்பாடி ஆகிய இடங்களில் ஐந்து செ.மீ., மழை பெய்துள்ளது. தஞ்சாவூர், பாபநாசம், முத்துப் பேட்டை, ராதாபுரம், முசிறி ஆகிய இடங்களில் நான்கு செ.மீ., மழையும் பொன்னேரி, காஞ்சிபுரம், மதுராந்தகம், தொழுதூர், திருக்காட் டுப்பள்ளி, வேதாரண்யம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, உளுந்தூர் பேட்டை, செய்யூர், போளூர், வந்தவாசி, மேட்டுப்பாளையம், சூளூர், திருப்பூர், லால்குடி ஆகிய இடங்களில் மூன்று செ.மீ., மழையும் பெய்துள்ளது.\nஇரண்டு பேர் பலி: கடலூர் மாவட்டம் முழுவதும் தொடர் மழையால் 26 ஆயிரம் எக்டேர் நெற்பயிர்கள் மூழ்கியுள்ளன. மணிமுத்தாறு, வெள்ளாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சிதம்பரம் அடுத்த கொள்ளிடம் அருகே சாலையை துண்டித்து தண்ணீரை வடிய செய்தனர். சேத்தியாதோப்பு, கும்பகோணம் சாலையில் மருவாய் அருகே 12 கி.மீ., சாலை அதிகளவு சேதமடைந்துள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே கல்வெட்டு பாலம் அடியில் தேங்கியிருந்த மழை நீரில் மூழ்கி சிவசங்கரன்(6) என்ற சிறுவன் இறந்தார். கடலூர் அடுத்த நாணமேடு கிராமம் சுப உப்பலவாடி கிராமத்தில் உள்ள தரைப் பாலம் அருகே குளித்த போது சுரேந்திரன் என்பவர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தார்.\nமண்சரிவில் பெண் பலி: நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக, கேத்தியில் 106 மி.மீ., மழை பதிவாகியது. ஊட்டியில் 50.2 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சராசரியாக 715 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு ஊட்டியில் கனமழை பெய்ததால், மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று அதிகாலை 2.00 மணியளவில் ஊட்டி அருகேயுள்ள தலையாட்டுமந்து பகுதியில் மண்சரிவு ஏற்பட்டது. இதில், வீடு தரைமட்டமானது. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கோவிந்தம்மாள் (38) மண்ணில் புதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். கோவிந்தம்மாளின் இரு குழந்தைகள் நாகமணி (12), நாக சபரீசன் (9) ஆகியோர் உயிர் தப்பினர். மண் சரிவு காரணமாக, குன்னூர் - ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில்,6மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஎன்.எல்.சி.,யில் நிலைமை சீராகவில்லை: தொடர் மழையால் நெய்வேலி முதல் சுரங்கம், முதல் சுரங்க விரிவாக்கம், இரண்டாவது சுரங்கம் மற்றும் விரிவாக்கம் பகுதிகளில் மழை வெள்ளம் தேங்கியுள்ளது.மழையால் நிலக்கரி முதல் அனல் மின் நிலையம் விரிவாக்கம் மற்றும் இரண்டாவது அனல் மின் நிலையம் உற்பத்தி பகுதிகளுக்கு நிலக்கரி அனுப்ப முடியவில்லை. இதனால் அனைத்து மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்உற்பத்தி குறைந்து வருகிறது. நேற்று ஆயிரம் மெகாவாட் மட்டுமே மின்உற்பத்தி செய்யப் பட்டது. நிலைமை சீரடைய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nவெள்ள நிவாரணம் கணக்கெடுக்க முதல்வர் உத்தரவு : தமிழகத்தில் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிடவும், சேத விவரம் குறித்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கவும், 13 மாவட்டங்களுக்கு அமைச்சர்களை நியமித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.\nதமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, கடலோர மாவட்டங்கள் உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வெள்ள நிவாரண பணிகளை அமைச்சர்கள் பார்வையிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு பணிகளை விரைவுபடுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறவும், மனித உயிர்களுக்கும், கால்நடைகளுக்கும், பயிர் வகைகளுக்கும் ஏற்பட்டுள்ள சேத விவரங்களை மதிப்பிட்டு அரசுக்கு அறிக்கை வழங்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.\nதஞ்சை மாவட்டம்-கோ.சி.மணி, உபய துல்லா, விழுப்புரம் மாவட்டம்- பொன்முடி, கடலூர் மாவட்டம்- எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கோவை மாவட்டம்-பொங்கலூர் பழனிச்சாமி, காஞ்சிபுரம் மாவட்டம்- தா.மோ.அன்பரசன், கன்னியாகுமரி மாவட்டம்- சுரேஷ்ராஜன், ராமநாதபுரம் மாவட்டம்- சுப.தங்கவேலன், ஈரோடு மாவட்டம்- ராஜா, திருநெல்வேலி மாவட்டம்- பூங்கோதை, தூத்துக்குடி மாவட்டம்- கீதா ஜீவன், திருவள்ளூர் மாவட்டம்- சாமி, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் மதிவாணன் ஆகியோர் நேரில் பார்வையிடுவர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர்கள் இன்று முதல் பார்வையிட உள்ளனர். நிவாரணப் பணிகள் மற்றும் சேத மதிப்பு குறித்த கணக்கெடுப்பு பணிகளும் ஒருவாரம் வரை நடைபெறலாம் . அதன்பிறகு சேத மதிப்பு குறித்த அறிக்கை முதல்வரிடம் வழங்கப்படும். அதன் அடிப்படையில் வெள்ள நிவாரண தொகையை வழங்க முதல்வர் உத்தரவிடுவார்.\n01. \"மலடி' பட்டம் சூட்டி விரட்டிய மாமியார்.\n05. வாலிபருக்கு நடந்த சித்ரவதை\n02. இரு பெண்கள்: 'ஓரினக்' கல்யாணம்\nகாட்டுக்கு தீ வைத்த சிறுவன் (\nதமிழகத்தில் மழை 3 பேர் பலி.\n02. மோடியால் உலகளவில் நாட்டுக்கு களங்கம்\nபாஜகவுக்கு கெளடா திடீர் ஆதரவு\n03. இன்டர்நெட் பயன்படுத்துவோர் உஷார்.\n01. இன்று \"பெரிய நிலா' காணலாம்\n04.தமிழ் வகுப்புக்கு ஆங்கிலத்தில் தேர்வு\n02.அண்ணனை திருமணம் செய்த தங்கை\nசிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்\nமனைவி சித்ரவதை தாங்க முடியலை...\nபிறந்த குழந்தையைக் கொன்ற தந்தை\n17.10.2007 இன்று ஏழ்மை ஒழிப்பு தினம்\n01. \"ஹாய்... ஹாய்... குதிரை தான்\n3. ஊட்டி மலை ரயில்\n2. மாணவியை அடித்துக் கொன்ற ஆசிரியர்\nஇன்டர்நெட்டில் 1ம் வகுப்பு முதல் +2 பாடங்கள்\n3. ஆட்சி அமைக்க உரிமை கோரியது காங்.\n2. கூட்டணி சதி - கூறுகிறார் வேதாந்தி\nஅண்ணன் மகளை கற்பழித்த கொடூர தம்பி\nஇடைத் தேர்தலை நோக்கி கர்நாடகம்\n02. ஆட்டோ டிரைவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை\n06. விதவை பெண் தற்கொலை முயற்சி\n04. விழிபிதுங்கும் 14 வயது சிறுமி\nமேக்கப் மாற்றம் 'பியூட்டி பார்லர்'\nகருணாநிதிக்கு வேதாந்தி 'பதில் சவால்'\nதங்கிலீஸ் முறையில் தமிழ் தட்டச்சு\nபாமினி முறையில் தமிழ் தட்டச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattayakelappu.wordpress.com/", "date_download": "2018-05-27T07:38:27Z", "digest": "sha1:5AGG4F7EBPUOQD4JYQUU6K6TTJ6WCGHV", "length": 23351, "nlines": 345, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "Pattaya Kelappu... | என் வண்ணமிகு எண்ணங்களின் தொகுப்பு…", "raw_content": "\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\n{ Tags: வாழ்த்து } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …\nஉலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,\nஏன், தமிழை விரும்புவ��ுக்கும் ,\nஎல்லோருக்கும் , என் உளம் கனிந்த\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nஇந்த இனிய நாளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி புது வருடமாம் “விக்ருதி ” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடமும் அனைவருக்கும் அனைத்து நலங்களும் வளங்களும் கிடைத்திட வாழ்த்துகின்றேன்..\n{ செப்ரெம்பர் 17, 2009 @ 8:28 பிப } · { பிடித்தவை }\n{ Tags: எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : அழகன் (1991)\nபாடல் துவக்கம் : சங்கீத சுவரங்கள் …\nபாடியவர் : பாலசுப்பிரமணியம் SP, சந்த்யா\n(சங்கீத சுவரங்கள் … )\n{ செப்ரெம்பர் 8, 2009 @ 3:19 பிப } · { கவிதை, பிடித்தவை }\nஇரவில் மின்மினியை வின்மீனென நினைத்தது…\nவாழ்வில் உன்னை என்னவளென எண்ணியது…\nநிலா நீ வானம் காற்று மழை…\n{ Tags: எனக்கு பிடித்த பாடல�, பிடித்தவை } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : பொக்கிஷம் (2009)\nபாடல் துவக்கம் : நிலா நீ வானம் காற்று மழை…\nஇசையமைப்பாளர் : சபேஷ் முரளி\nபாடியவர் : விஜய் யேசுதாஸ், சின்மயி\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஇதில் யாவுமே நீதான் எனினும்\nஉயிர் என்றே உனை சொல்வேனே\nநான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்\nநாம் என்பதே இனிமேல் மெய் சுகம்\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள மன்னா அன்புள்ள கணவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஅன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே\nஅன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே\nஅன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே\nஅன்புள்ள படவா அன்புள்ள திருடா\nஅன்புள்ள ரசிகா அன்புள்ள கிருக்கா\nஅன்புள்ள திமிரே அன்புள்ள தவறே\nஅன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே\nஇதில் யாவுமே இங்கு நீதான் என்றால்\nஎன்னதான் சொல்ல சொல் நீயே\nபேரன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட\nவீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட\nநிலா நீ வானம் காற்று மழை\nஎன் கவிதை மூச்சு இசை\nதுளி தேனா மலரா திசை ஒளி பகல்\nஅன்புள்ள மன்னா அன்புள்ள கணவா\nஅன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nஉலகத்தில் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் ,\nஏன், தமிழை விரும்புவருக்கும் ,\nஎல்லோருக்கும் , என் உளம் கனிந்த\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் …\nஇந்த இனிய ந��ளில், திருக்கணித பஞ்சங்கத்தின்படி புது வருடமாம் “விரோதி” வருடம் பிறந்திருக்கின்றது.. இந்த வருடம் அனைவருக்கும் “அன்பு, அமைதி, அரண்” ஆகிய மூன்றும் தடையின்றி கிடைத்திட வாழ்த்துகிறேன்..\nமாரி மழை பெய்யாதோ …\nபடம் : உழவன் (1993)\nபாடல் துவக்கம் : மாரி மழை பெய்யாதோ …\nபாடியவர் :சித்ரா, ஷஹுல் ஹமீது\nவித்து நெல்ல எடுத்து வச்சான்\nமாரி மழை பெய்யாதோ …\nமயில்கள் ஆடும் கொண்டாட்டம் போடும்\nகுயில்கள் நாளும் தெம்மாங்கு பாடும்\nகொளத்தாங் கரையிலே அயிரை துள்ளும்\nபச்சை வயக்காடு நெஞ்சை கிள்ளும்\nபுள்ள நெளி நெலியா கட்டு கட்டி\nஅவ கட்டு கட்டி போகையிலே\nநின்னு கண்ணடிப்பான் அத்தை மகன்\nஉழவன் சிரிக்கணும் உலகம் செழிக்கனும்\nமின்னல் இங்கு பட படக்க\nபொண்ணு கையில் கிளி இருக்கு\nகிளி இருக்கும் கையா நீ எப்போ புடிப்பா\nகாய வித்து உன் கையா புடிப்பேன்\nபுது தண்டட்டி போட்ட புள்ள\nசும்மா தலதலன்னு வளந்த புள்ள\nநான் தாமரை உன் மடி மேல\n{ Tags: A.R.ரஹ்மான், எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : உழவன் (1993)\nபாடல் துவக்கம் : கண்களில் என்ன ஈரமோ \nஒரு தாயை போல உன்னை தாங்கவா \n(கண்களில் என்ன ஈரமோ …)\nஅன்னை பூமியும் விட்டு போகுமா \nவிழி வாசலில் கலக்கம் ஏனையா \n(கண்களில் என்ன ஈரமோ …)\nஉதவியது உன் வார்த்தை தான்\nபுயல் காற்றில் வாடி நின்ற ஓடம் தான்\nஒரு தாயை போல என்னை தாங்கினாய்\n(கண்களில் இல்லை ஈரமே …)\n{ Tags: எனக்கு பிடித்த பாடல� } ·\t{ பின்னூட்டமொன்றை இடுங்கள் }\nபடம் : அம்மன் கோவில் கிழக்காலே\nபாடல் துவக்கம் : உன் பார்வையில் ஓராயிரம் …\nபாடியவர் :சித்ரா, KJ யேசுதாஸ்\nகவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே\n(உன் பார்வையில் ….. )\nஇசைந்து இசைத்தது புது சுரம்தான்\nமயங்கி தினம் தினம் விழுந்தேனே\nமறந்து … பிறந்து … பறந்து … தினம் மகிழ…\nஅடுத்த அடியென்ன எடுப்பது நான்\nநினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்\nநினைக்க மறந்தாய் தனித்துப் பறந்தேன்\nஇருந்து … விருந்து … இரண்டு … மனம் இணைய\nசுற்றியிருக்கும் இலைகள் அழகென்று …\nஆளைத்தூக்கும் ஆடிக்காற்று சுகமென்று …\nநட்சத்திரங்கள் மட்டும் மின்னும் அம்மாவாசை கவர்ச்சியென்று …\nகுழந்தையின் கண்கள் அதிகம் ஜொலிக்குமென்று …\nஎன் கண்ணோட்டத்தை மாற்ற இயலுமென்று …\nஅவளைப்பற்றிய என் நினைப்பை மாற்ற இயலுமென்று …\nஎனக்கு பிடித்த பழைய பாடல்… – ��ாலங்களில் அவள் வசந்தம்\nபடம் : பாவ மன்னிப்பு\nபாடல் துவக்கம் : காலங்களில் அவள் வசந்தம் …\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமுர்த்தி\nகாலங்களில் அவள் வசந்தம் ,\nகலைகளிலே அவள் ஓவியம் ,\nமாதங்களில் அவள் மார்கழி ,\nமலர்களிலே அவள் மல்லிகை …\nபாடல்களில் அவள் தாலாட்டு ,\nகனிகளிலே அவள் மாங்கனி ,\nகாற்றினிலே அவள் தென்றல் …\nபால் போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்\nபனி போல் அணைப்பதில் கன்னி ,\nகண் போல் வளர்ப்பதில் அன்னை – அவள்\nகவிஞன் ஆக்கினால் என்னை …\n1 kural கவிதை குறள் பிடித்தவை\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nM.NATARAJAN on மாரி மழை பெய்யாதோ ……\nredthil on இரு தவறுகள்\nGovin on இரு தவறுகள்\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n{ வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Tiffany Nguyen. }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pattayakelappu.wordpress.com/2008/04/14/my-fav-old-song-2/", "date_download": "2018-05-27T07:45:10Z", "digest": "sha1:45RWBERECCIF6FGQETKOB3T7QE65OWRN", "length": 5538, "nlines": 112, "source_domain": "pattayakelappu.wordpress.com", "title": "எனக்கு பிடித்த பழைய பாடல்… – காலங்களில் அவள் வசந்தம் | Pattaya Kelappu...", "raw_content": "\nஎனக்கு பிடித்த பழைய பாடல்… – காலங்களில் அவள் வசந்தம்\n{ Tags: எனக்கு பிடித்த பாடல� }\nபடம் : பாவ மன்னிப்பு\nபாடல் துவக்கம் : காலங்களில் அவள் வசந்தம் …\nஇசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமுர்த்தி\nகாலங்களில் அவள் வசந்தம் ,\nகலைகளிலே அவள் ஓவியம் ,\nமாதங்களில் அவள் மார்கழி ,\nமலர்களிலே அவள் மல்லிகை …\nபாடல்களில் அவள் தாலாட்டு ,\nகனிகளிலே அவள் மாங்கனி ,\nகாற்றினிலே அவள் தென்றல் …\nபால் போல் சிரிப்பதில் பிள்ளை – அவள்\nபனி போல் அணைப்பதில் கன்னி ,\nகண் போல் வளர்ப்பதில் அன்னை – அவள்\nகவிஞன் ஆக்கினால் என்னை …\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n1 kural கவிதை குறள் பிடித்தவை\n« மார்ச் மே »\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள் 2010\nநிலா நீ வானம் காற்று மழை…\nஇனிய சித்திரை திருநாள் வாழ்த்துக்கள்…\nM.NATARAJAN on மாரி மழை பெய்யாதோ ……\nredthil on இரு தவறுகள்\nGovin on இரு தவறுகள்\nA.R.ரஹ்மான் beginning fav first kavithai kural ஆதி இதுவரை நினைத்ததில்ல உழவன் கவிதை குறள் பிடித்தவை பெண்ணல்ல பெண்ணல்ல வாழ்த்து\n{ வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Tiffany Nguyen. }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2017/01/04/prpc-protest-against-nilambur-malkangiri-fake-encounter-finai-part/", "date_download": "2018-05-27T08:11:02Z", "digest": "sha1:CFRPOAVCZDW4BDSP5RMKY23BIM57WJOI", "length": 40633, "nlines": 276, "source_domain": "www.vinavu.com", "title": "அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது ! - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை |…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு போலி ஜனநாயகம் போலீசு அஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது \nஅஜிதாவின் கொள்கை அவர்களை அச்சுறுத்துகிறது \n“பழங்குடி மக்கள் – மாவோயிஸ்டுகள் மீதான போலிமோதல் கொலைகளை நிறுத்து” – 22/12/2016 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. புரட்சிகர, ஜனநாயக சக்திகள் கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றினர். கடந்தவாரம் சில உரைகளை வெளியிட்டிருந்தோம். அதன் தொடர்ச்சி வருமாறு..\n“நாட்டை கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என சுட்டுக்கொல்கிறார்கள்”\n“ஆளும் பா.ஜனதாவும், இதற்கு முன்பு ஆண்ட காங்கிரசு கட்சியும் பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து நக்கி தின்பதையே கொள்கையாக கோட்பாடாக வைத்திருக்கிறார்கள். ஆற்று நீரையும், மணலையும், இயற்கை வளங்களையும் கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்த்து போராடினால் நக்சலைட் – தீவிரவாதி என பிரச்சாரம் செய்கிறார்கள். சுட்டுக்கொல்கிறார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சி இதனை வன்னமையாக கண்டிக்கிறது. அனைத்து மக்கள் பிரச்சனைகளுக்கும் போராடக்கூடிய இயக்கமாக இருக்கிறீர்கள். உங்களோடு தோளோடு தோள் நின்று உறுதுணையாக நிற்போம்”\n“வரலாறு நெடுகிலும் போலி மோதல் படுகொலைகள் ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் யாரும் ஆண்டதேயில்லை”\n“1930-களில் இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்த ஒரு விவாதத்தின் பொழுது, சுதந்திர இந்தியாவில் அடக்குமுறை சட்டமான ரெளலட் சட்டம் போல ஒரு சட்டம் தேவையா என்ற விவாதம் எழுந்தது. ”அப்படி ஒரு சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு நாளும் பிரதமராக ஆளமாட்டேன்” என்றார் நேரு. ஆனால், ’சுதந்திர’ இந்தியாவில் ஒரு நாளும் அடக்குமுறை சட்டம் இல்லாமல் இருந்ததேயில்லை.\nஆட்சி செய்த காங்கிரசு, திமுக, சிபிஐ, இப்பொழுது ஆட்சி செய்கிற பா.ஜனதா, சிபிஐ (எம்) அதிமுக என ஆட்சியில் இருந்தவர்கள் அனைவருமே வரலாறு முழுவதும் போலி மோதல் கொலைகளை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். சாரு மஜூம்தார், வர்கீஸ், பாலன் என எண்ணற்ற நக்சலைட்டுகள் மட்டுமல்ல, சீவலப்பேரி பாண்டி, வீரப்பன் என பலரையும் சுட்டு கொன்றுகொண்டேயிருக்கிறார்கள்.\n”உன்னுடைய சட்டத்தின் படி கைது செய் சிறையில் அடை தூக்கு தண்டனை கூட கொடு ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கட்டிவைத்து ஏன் கோழைத்தனமாக சுட்டுக்கொல்கிறாய் ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு கட்டிவைத்து ஏன் கோழைத்தனமாக சுட்டுக்கொல்கிறாய் போலீசில் யாரெல்லாம் கேடிகள், பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் என தெரிய வேண்டுமா போலீசில் யாரெல்லாம் கேடிகள், பழி பாவத்திற்கு அஞ்சாதவர்கள் என தெரிய வேண்டுமா ஆண்டுதோறும் அண்ணா விருது வாங்குகிறவர்கள் தான் அவர்கள்.\nநாம் எதிர்கொள்கிற முக்கிய பிரச்சனை. போலி மோதல் கொலையைப் பற்றிய மக்களிடம் உள்ள கருத்து தான் மக்கள் மத்தியில் நாம் தொடர்ந்து எடுத்து சொல்வோம். அதில் போலி மோதல் கொலைகள், கொலைகாரர்கள் எல்லாம் பொசுங்கிபோவார்கள்”\nஆசிரியர், உரிமைத் தமிழ் தேசம்\n“மக்கள் விரோத அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது கேட்டால் சுடுவோம் என்பது தான் பதிலாக இருக்கிறது”\n“இந்தியாவில் மூன்று இடங்களில் போலி மோதல் ���டுகொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். போராடுகிற மக்களிடம் அவர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்கவேண்டும் என்ற எண்ணமே அரசுக்கு கிடையாது. டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டங்களிலும், சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டங்களிலும் மக்களை கையாண்ட விதத்தை நாடே பார்த்தது. இந்த அரசை எதிர்த்து யாரும் கேள்வி கேட்ககூடாது. கேட்டால் சுடுவோம் என்கிறது. போராடும் மக்களோடு அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து போராடுவதன் மூலம் தான் அடக்குமுறையை முறியடிக்கமுடியும் நமது உரிமைகளையும் பெறமுடியும்\nமக்கள் கலை இலக்கிய கழகம்.\n“எழுத்தாளர்கள், பகுத்தறிவாளர்களை இந்துத்துவ அடிப்படைவாதிகள் கொல்கிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை எதிர்ப்பவர்களை அரசு சுட்டுக்கொல்கிறது”\n“இந்த நாட்டில் பகுத்தறிவாளர்கள், எழுத்தாளர்கள், முற்போக்காளர்கள் என பலரும் மத அடிப்படைவாதிகளால் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள். கார்ப்பரேட் கொள்ளைகளை தடுப்பவர்களை போலி மோதல் படுகொலைகள் மூலம் மத்திய மாநில அரசுகள் சுட்டுக்கொல்கின்றன. பா.ஜனதா ஆட்சி தனது வியாபம் ஊழலை மறைக்க தான் மத்திய பிரதேச போபாலில் 8 சிமி அமைப்பைச் சேர்ந்தவர்களை சுட்டுக்கொன்றார்கள். ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுகிறீர்கள். இணைந்து போராடுவோம் இறுதி வெற்றி நமதே\n– தோழர் A.S. குமார்,\n“மோதல் கொலைகளை செய்பவர்கள் மீது உச்சநீதிமன்ற உத்தரவின்படி IPC 302ன்படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்”\n1970 காலகட்டத்தில் வட ஆற்காடு, தர்மபுரி மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட நக்சல்பாரி தோழர்கள் தேவாரத்தின் தலைமையில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இது தொடர்பாக தொடரப்பட்ட உச்சநீதிமன்ற வழக்கில் “மோதல் கொலைகளின் பொழுது, போலீசு மீது IPC 302 – படி கொலைவழக்கு பதிவு செய்யவேண்டும்” என உத்தரவிட்டது. தேசிய மனித உரிமை ஆணையமும் இதை வலியுறுத்துகிறது. அதை இன்றைக்கு வரைக்கும் தமிழக அரசு மதிக்கவேயில்லை.\nதோழர்கள் குப்புராஜூம், அஜிதாவும், உடல்நலமின்றி இருந்தவர்களை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். அவர்களுடைய உறவினர்கள் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்வதற்கு கூட உடல்களை தரமறுக்கிறது அரசு. எப்பொழுதுமே நீண்ட நெடிய போராட்டத்தில் தான் உடல்களை பெறவேண்டியிருக்கிறது. இப்படி தான் மனித உரிமைகளின் நிலை மிக மோசமாக இருக்கிறது. கொலை செய்தவர்கள் மீது 302 சட்ட பிரிவின்கீழ் கொலை வழக்கு பதிவு செய்ய நாம் போராடவேண்டும்”\n– மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு,\n“சட்டங்களை குப்பைக்கூடையில் போட்டு, அதில் கால்வைத்துதான் ஆட்சியே செய்கிறார்கள். உரிமைகளுக்காக போராடும் மக்கள் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகி விடுகிறோம்”\n“எதற்காக இந்த மோதல் படுகொலைகள் மாவோயிஸ்டுகளை மட்டுமல்ல ஆந்திராவில், 20 தமிழர்களை சுட்டுக்கொன்றார்கள். போபாலில் சிமி அமைப்பைச் சார்ந்தவர் 8 பேரை சுட்டுக்கொன்றார்கள். பதவி உயர்வுக்காகவும், பரிசுகளுக்காகவும் கூட படுகொலை செய்கிறார்கள். அரசியல் காரணம் என்ன மக்களின் வாழ்வுரிமையையும், ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பேன் என்று உறுதியேற்ற அரசு, அதற்கு எதிராக செயல்படும் பொழுது, வருகிற எதிர்ப்பு குரல்களை சுட்டுக்கொல்வதன் மூலம் எதிர்கொள்கிறது.\nதடா, பொடா, உபா என ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் அடக்குமுறை சட்டங்களை உருவாக்கி, தண்டர்போல்டு, அதிரடிப்படை என பல்வேறு பெயர்களில், வானாளவிய அதிகாரத்தோடு அதிகார திமிரோடு வலம் வருகிறார்கள். ஆங்கில ஆட்சியை விட கேவலமாக நடந்துகொள்கிறார்கள். கட்டபொம்மன், மருது வீரர்களை தூக்கில் ஏற்றித்தான் கொன்றான். இவர்களோ கட்டி வைத்து கோழைத்தனமாக சுட்டுகொல்கிறார்கள். தோழர்கள் குப்புராஜ், அஜிதா அவர்களின் கொள்கைகள் தான் அவர்களை அச்சமூட்டுகிறது. அதனால், இறந்த உடல்களை பார்த்தால் கூட பெரிய இராணுவத்தை பார்த்தது போல அலறுகிறது.\nசட்டத்தின் ஆட்சியா இங்கு நடக்கிறது சட்டத்திற்கு உட்பட்டு கொல்ல வேண்டுமென்றால் போலீசை வைத்து கொல்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக கொல்லவேண்டுமென்றால் காவி பயங்கரவாதிகளை ஈடுபடுத்தி கொல்கிறார்கள். அப்படித்தான் கல்புர்கி, பன்சாரே, தபோல்கரை சுட்டுக்கொன்றார்கள். சட்டங்களை எல்லாம் குப்பைக் கூடையில் போட்டு, அதற்கு மேல் கால்வைத்துதான் ஆட்சியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களாகிய நமக்கு தான் சட்டம், சகல வரிகளும் சட்டத்திற்கு உட்பட்டு கொல்ல வேண்டுமென்றால் போலீசை வைத்து கொல்கிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக கொல்லவேண்டுமென்றால் காவி பயங்கரவாதிகளை ஈடுபடுத்தி கொல்கிறார்கள். அப்படித்தான் கல்புர்கி, பன��சாரே, தபோல்கரை சுட்டுக்கொன்றார்கள். சட்டங்களை எல்லாம் குப்பைக் கூடையில் போட்டு, அதற்கு மேல் கால்வைத்துதான் ஆட்சியாளர்கள் அமர்ந்திருக்கிறார்கள். பொதுமக்களாகிய நமக்கு தான் சட்டம், சகல வரிகளும் இவர்களிடம் சட்டப்படி விசாரணை நடத்து என எப்படி போராடமுடியும்\nஇந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொள்ளாத மாவோயிஸ்டுகளை சுட்டுக்கொல்வது ஒருபுறம் இருக்கட்டும். இந்த அரசு கட்டமைவை ஏற்றுக்கொண்டவர்கள் மீது கொலைவழக்கு போடுகிறார்கள். பலதலைமுறைகளை பாழாக்கும் கூடங்குளம் அணு உலையை எதிர்த்த ஆயிரக்கணக்கான மக்கள் மீது அரசின் மீது போர்தொடுத்ததாய் தேசத்துரோக வழக்கு உட்பட நூற்றுக்கணக்கான வழக்குகளை போட்டிருக்கிறார்கள். இதற்காக தூக்குத்தண்டனை கூட அரசால் வாங்கித்தர முடியும்.\nலட்சக்கணக்கான குடும்பங்களை சீரழிக்கும் டாஸ்மாக்கை எதிர்த்து பாடியதால் பாடகர் கோவன் மீது தேசத்துரோக குற்றச்சாட்டு வழக்கு. டாஸ்மாக்கை எதிர்த்து பேசிய எங்கள் மீது தேசத்துரோக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இப்படி நடப்பது நீதிமன்றத்திற்கு தெரியாதா நீதிபதிகள் நம் தயவில் தான் இருக்கிறார்கள். மூலதனத்திற்கு பாதுகாப்பாக தான் நாம் இயங்குகிறோம். யாருக்கும் பயப்பட தேவையில்லை என்று முடிவு செய்துதான் சுடுகிறார்கள். இதுவரைக்கும் எந்த அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை. மாறாக பதவி உயர்வு பெறுகிறார்கள். கெளரவிக்கப்படுகிறார்கள்.\nமக்களை ஆளத்தகுதி இழந்துவிட்டது இந்த அரசு. தான் எதற்காக இந்த ஆட்சியில் இருக்கிறோம் என அரசியல் அமைப்பு சட்டத்தின்படி உறுதி ஏற்றதோ அதை செய்ய தவறியது மட்டுமல்ல அதற்கு எதிராகவும் பச்சையாக நடந்துகொள்கிறது. சட்டபுறம்பானவை அனைத்தையும் சட்டபூர்வமாக்கிவிட்டது. நியாயத்திற்காக, உரிமைகளுக்காக போராடுகிற அனைவரும் அரசுக்கு எதிராக போர்க்குற்றம் செய்தவர்களாகிவிடுகிறோம்.\nகொத்து கொத்தாய் மக்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். வியாபாரிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் என மக்கள் அனைவரும் தங்களது கோரிக்கைகளுக்காக மட்டும் நின்று போராடி பெற்றுவிடமுடியுமா முடியாது. வரம்புகளை தாண்டி போராடி, அனைத்து மக்களுக்குமான கோரிக்கைகளுக்காக இணைந்து போராடும் பொழுது அந்தந்த பிரிவினர் கூட‌ தமது உரிமைகளை பெறமுடியும். இப்படி போராடினால், மாற்று அரசியலான மக்கள் அதிகாரம் வெகுதொலைவில் இல்லை\n( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )\nமக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.\nசென்னையில் மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கண்டன ஆர்ப்பாட்டம்\nபோபால் 8 முஸ்லீம்கள் போலி மோதல் கொலைகள்\nமக்கள் உரிமை பாதுகாப்பு மையம்\nமுந்தைய கட்டுரைதொழிலார்களின் PF -க்கு வட்டி குறைப்பு \nஅடுத்த கட்டுரைமோடியின் சகாரா டைரி – தி இந்துவின் சந்தர்ப்பவாத டைரி\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nஐ.பி.எஸ் அரவிந்தின் ரவுடித்தனம் – கை, கால் முறிக்கப்பட்ட குற்றவாளிகள் \nதிருச்சி : உஷாவைக் கொன்ற போலீசுக்கு எதிராக போராடியவர்கள் விடுவிப்பு \nதிருச்சி உஷா படுகொலை : போலீசை எதிர்த்து மக்கள் போர் – போராட்ட செய்தித் தொகுப்பு\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \n“இழப்பதற்கு இனி ஏதுமில்லை, தாக்குங்கள்\nமோடி ஒரு முகமூடி – சென்னை கூட்டம் – தோழர் மருதையன் உரை –...\nஈழம்: மருது , முகிலன் ஓவியங்கள் \nதிருவரங்கத்தில் விடையாற்றியும் திருவையாறில் அசுரவியூகமும்\nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2007/06/blog-post.html", "date_download": "2018-05-27T07:36:17Z", "digest": "sha1:YNMPTT5QZNY4URB4KIFVWIN237KMX4J3", "length": 27839, "nlines": 298, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: அகாலமாய் இன்னும் ஒரு மரணம்...", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஅகாலமாய் இன்னும் ஒரு மரணம்...\nமரணம் ஒரு கள்வனைப் போல் வரும்...\nசொல்லாமால், கொள்ளாமல்... எவ்வித முன்னறிவுப்பும் இன்றி....\nஎத்தனை உண்மையான வார்த்தைகள் இவை...\nஅப்படித்தான் வந்தது... இன்ன���ம் ஒரு மரணம்... அகாலமாய்...\nமிக இளைய வயதில்.... குடும்பத்திலுள்ளவர்கள் எவரும் எதிர்பார்த்திராத நேரத்தில்...\nதலைவலி, காய்ச்சல் என்று ஒருநாள் கூட விடுப்பு எடுக்காத....\nஅலுவலகமே தன்னுடைய வாழ்க்கை என்றிருந்த...\nஐம்பத்து மூன்று வயது மட்டுமே நிறைந்த...\nஎன் அருமை நண்பர்களுள் ஒருவரின் அகால மரணம்...\nசென்னையிலிருந்த எங்களுடைய கிளைகளில் ஒன்று பரபரப்பாக இருந்த நேரம்...\n'சார் கொஞ்சம் கிட்டினஸ் மாதிரி இருக்கு... டைனிங் ரூம்ல கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வரேன்...'\n'தாராளமா தர்மலிங்கம்... போங்க.. ஒங்க சீட்ட நா பாத்துக்கறேன்...'\nசென்று படுத்தவர் அடுத்த சுமார் இரண்டு, மூன்று மணி நேரம் ஆழ்ந்த உறக்கத்தில்...\nஇடையில் சென்று பார்த்து வருகிறார் நண்பர்... ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பவரை எப்படி எழுப்புவது என்ற தயக்கம்... திரும்பி வந்து தன்னுடைய அலுவலில் மூழ்கிப் போகிறார்...\nமுகம் லேசாக வெளிறிய தோற்றம்... கலக்கத்துடன் தன்னுடைய மேலாளரை துணைக்கு அழைக்கிறார்...\nஅவருடன் கிளையிலிருந்த பலரும் விரைகின்றனர்....\nஒருவர் தட்டியெழுப்ப முயல்கிறார்... பதிலில்லை.... பதற்றத்துடன் மேலாளர்.... 'மூச்சு விடறா மாதிரி இருக்கே... மயக்கமாருக்கும்... கொஞ்சம் தன்னி தெளிப்பமா\nஊஹூம்... பலனில்லை... அள்ளிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு ஓடுகின்றனர்...\n'சாரிங்க... சுமார் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னால அவருக்கு ப்ரெய்ன் ஹெமரேஜ் ஆயிருக்கு.... ப்ர்ஷர் அளவுக்கு மீறி ஆச்சினாத்தான் இது பாசிபிள்... அவர் பி.பிய கண்ட்ரோல் பண்ணாம விட்டுருப்பார்.... Let us try... ஆனா இப்ப எதுவும் சொல்ல முடியாது...'\nஅவரை உறங்கச்சொல்லி அனுப்பியவர் கலங்கிப் போகிறார்... நானே இவரோட மரணத்துக்கு காரணமா போய்ட்டனோ...\nசேச்சே... ஒங்களுக்கு எப்படி சார் தெரியும்... உடனிருந்தவர்கள் தேற்றுகின்றனர்...\nமனைவி, மகன் மற்றும் மகள் என்ற சிறிய குடும்பம்.... மகன் ஒரு மென்பொருள் பொறியாளராக பணிக்கு சேர்ந்து சில மாதங்கள்... மகள், முதல் வருடம் எம்.பி.பி.எஸ்சில்..\nஒரு வார போராட்டத்திற்குப் பிறகு கடந்த சனிக்கிழமை... இறுதி மூச்சு....\nஎப்போதும் புன்னகையுடன் தன்னுடைய பிரச்சினைகளை திரை போட்டு மறைக்கும் பழக்கமுள்ளவர்... அடிக்கடி தலைவலித்திருக்கிறது... 'டாக்டர போய் பாக்கலாம்...' என்று அறிவுறுத்தியிருக்கின்றனர் நண்பர்களும் குடும்பத்தினரும்....\n'அதெல்லாம் ஒன்னுமில்ல.. ரெண்டு மாத்திர போட்டா சரியாயிரும்...'\n'போன ஒரு வருசமா எப்படியும் ப்ரஷர் 180 வரைக்கும் போயிருக்கும்... அவர் கவனிச்சிருக்க மாட்டார்...' என்றனர் மருத்துவர்கள்...\nநம்மில் பலரும் இந்த ரகம்தான்...\nதலைவலி என்றால்.... மாத்திரை போட்டுக்கொள்வது... அதைத் தவிர வேறொரு நோயும் இருக்க வாய்ப்பில்லை என்கிற மெத்தனம்..\nசிலருக்கு சோம்பல் என்றால் வேறு சிலருக்கு பணத்திற்கு எங்கே போவது என்கிற கவலை... சின்னதையெல்லாம் பெரிசாக்கி காச கறந்துருவாங்க என்கிற அர்த்தமில்லாத அச்சம்...\nஎன்னுடைய நண்பர் ஒரு வங்கி அதிகாரி... சுமாருக்கும் சற்றே அதிகமான பொருளாதார வசதியுள்ளவர்.... 'ஆனா அப்பாவோட ஃபைனான்ஸ் மேட்டர்ஸ்... எங்க யாருக்கும் சரியா தெரியாது...'\nசுமார் ஒரு வருடத்திற்கு முன்பு மரித்த என்னுடைய மற்றொரு நண்பரின் குடும்பத்தினர் கூறிய அதே புகார்... அதே ஆதங்கம்...\nஇதிலும் நம்மில் பலர் இவரைப் போன்றுதான்.. என்னையும் சேர்த்து...\nஎன்னைத் தவிர குடும்பத்தில் வேறு யாருக்கும் பணத்தை எப்படி பாதுகாப்பது என்பது தெரியாது என்கிற எண்ணம்... கர்வம் என்றும் சொல்லலாம்..\n'என் வய்ஃபுக்கு ஒன்னும் தெரியாது சார்... எவ்வளவு வந்தாலும் செலவழிச்சிருவா...அவளுக்கு தெரியாம சேத்தாத்தான் உண்டு...'\nநண்பர்கள் மத்தியில் இப்படி அடிக்கடி சொல்லிக்கொள்கிற ஆண்கள் எத்தனை பேர்... அதில் நீங்களும் இருக்கலாம்... நானும் இருக்கலாம்...\nதிட்டமிட்ட குடும்பம் தெவிட்டாத இன்பம் என்கிறது அரசு...\nஆனால் அந்த சிறிய குடும்பத்திலும்தான் எத்தனை ரகசியங்கள்... அவநம்பிக்கைகள்....\nஎத்தனை ரகசியங்கள் ரகசியங்களாகவே நிலைத்துப் போகின்றன\nநிச்சயமில்லாத அந்த நாளை எதிர்கொள்ள நம்மை மட்டுமல்லாமல் நம் குடும்பத்தாரிடமும் நம்மைப் பற்றிய ரகசியங்களை... குறிப்பாக நம்முடைய பொருளாதார ரகசியங்களை பகிர்ந்துக்கொள்வோம்...\nநாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்\nஇந்த வையகத்துடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம்.. குறைந்த பட்சம் நம் குடும்பத்தினரிடமாவது பகிர்ந்துக்கொள்வோம்..\nநண்பர் தர்மலிங்கத்தின் அகால மரணம் யாருக்கு பாடம் புகட்டியுள்ளதோ இல்லையோ என்னைப் போன்ற, என் வயதொத்த நண்பர்களுள் பலருக்கு ஒரு எச்சரிக்கை மணியாய் ஒலித்திருக்கிறது...\nஅன்னாரின் ஆன்மசாந்திக்காகவும்... அவரை இழந்து தவிக்கும் மனைவி, மகன் மற்றும் மகளுக்காகவும் பிரார்த்திக்க உங்களை அழைக்கிறேன்......\nஇது தொடர்பான என் முந்தைய பதிவு.\nஉங்க பேர் எப்படியோ ஒங்க பதிவுல நல்ல பல செய்திகள் இருக்கு...\nஎல்லோருக்கும் நன்மை பயக்கும் விஷயங்கள் அவை..\nஅன்னாரின் குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். ஈடு செய்ய முடியாத இந்த இழப்பை தாங்கும் சக்தியை அவர்களுக்கு தரும்படி, இறைவனை இறைஞ்சுகிறேன்.\nதனஞ்செய்யுக்குப் பின்னால், தர்மலிங்கமா..பணி பாரத்தை கவனமாக கையாளுங்கள் அய்யா...\nகுடும்பத்தலைவன்னா, குடும்பத்தை தான் மட்டும் பாத்துக்கிறவன் கிடையாது, தன்னையும் பாத்துக்கிறவன், தன் குடும்பத்தாரையும் பாக்கிறவன், அவங்களயும் பாக்க வைக்கிறவன்னு.. ......\nஎன்னுடைய ஆழ்ந்த இரங்கல்களையும் அன்னாரின் குடும்பத்தினருக்குத் தெரிவிக்கவும்.\nகுடும்பத்தில் பொருளாதார விதயங்களை பகிர்ந்து கொள்ளாதது நம்பிக்கையின்மையால் இல்லை. அதற்கான பொறுமையும் நேரமும்() இல்லாதுதான்.சொல்லப்போனால் என் முதலீடுகலைப் பற்றி எனக்கே தெரியாது, அப்பப்போது ஒரு பரஸ்பரநிதியிலோ வங்கி/கம்பெனி வைப்புநிதியிலோ போடுகிறோம். வருடக் கடைசியில் consolidate செய்து பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டு இறுதியில் 'அந்த நாளன்று' ஏமாந்து போகிறோம்.\nபணி பாரத்தை கவனமாக கையாளுங்கள் அய்யா...//\nஎன்னையும் விட இளையவர்களுடைய மரணம் இப்படியொருக்கு எச்சரிக்கையை அளித்துவிட்டுத்தான் செல்கிறது..\nநாம் எல்லோருமே கவனமாய்த்தான் இருப்பதாக நினைக்கிறோம்...என்ன செய்வது.. .அதுவும் போறாதென்பதை இத்தகைய மரணங்கள் நினைவுறுத்திக்கொண்டுதானே உள்ளன..\nகுடும்பத்தலைவன்னா, குடும்பத்தை தான் மட்டும் பாத்துக்கிறவன் கிடையாது, தன்னையும் பாத்துக்கிறவன், தன் குடும்பத்தாரையும் பாக்கிறவன், அவங்களயும் பாக்க வைக்கிறவன்னு.. //\nகுடும்பத்தில் பொருளாதார விதயங்களை பகிர்ந்து கொள்ளாதது நம்பிக்கையின்மையால் இல்லை. //\nநான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை... எங்கே நாம் சேர்த்து வைத்ததை வீண் விரயம் செய்துவிடுவார்களோ என்ற எண்ணம் நம்மில் பலருக்கும் உள்ளது.\n) இல்லாதுதான்.வருடக் கடைசியில் consolidate செய்து பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டு இறுதியில் 'அந்த நாளன்று' ஏமாந்து போகிறோம். //\nஇதுவும் உண்மைதான்... பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று தள்ளிப்போடுகிறோம்...\nஆமாம்.. பணத்த சேர்த்து வச்சா போறாது அத நமக்கப்புறம் நம்மோட குடும்பம் அனுபவிக்கவும் வேணும் இல்லையா\nஅன்னாரின் ஆன்மசாந்தி அடையவும்,அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்களும், பிரார்த்தனைகளும்...\nசமீபத்தில் எனக்கு தெரிந்த நண்பர் ஒரு சனிக்கிழமை காலை தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருந்தவர் திடீரென்று நெஞ்சு வலி என்று மனைவிடம் சொல்லிருக்கிறார். மனைவி கொடுத்த தண்ணீரை குடித்து வீட்டு, குளிக்க சென்றவர்..... சத்தம் கேட்டு மனைவி ஓட .... குளியல் அறையில் விழுந்து கிடந்தவரை உடனே மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் முன் .... அவரின் உயிர் பிரிந்தது.\nஅவருக்கு வயது 35தான். அவர்களுக்கு 4 வயது மகனும், முதல் பிறந்த நாளை கொண்டாட இரண்டே வாரங்கள் இருக்கும் பெண் குழந்தையும் இருக்கிறார்கள்..\nஅவர் வசித்தது வெளிநாடுதான்.. உடனே மருத்துவ வசதிகள் கிடைக்கும்தான்... என்ன செய்வது\nஅவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது..\nவாழ்க்கையில் பதில்கிடைக்காத பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று போல.....\nடிபிஆர் அய்யா, தங்கள் சோகத்தில் நாங்களும் பங்கேற்கிறோம். அவர் இல்லத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். உங்கள் எச்சரிக்கை மணியோசையைச் சரியாகப் புரிந்துகொள்கிறோம்.\nவாழ்க்கையில் பதில்கிடைக்காத பல நிகழ்வுகளில் இதுவும் ஒன்று போல..... //\nஉண்மைதான்... ஆனாலும் முடிந்த அளவுக்கு முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லதல்லாவா\nஉங்கள் எச்சரிக்கை மணியோசையைச் சரியாகப் புரிந்துகொள்கிறோம். //\nநல்லது.. நம்முடைய சடுதி பிரிவு குடும்பத்தினரை சங்கடத்தில் ஆழ்த்திவிடக்கூடாதே என்ற ஆதங்கம்தான்.\n தர்மலிங்கத்தின் சுற்றத்தாருக்கும் நண்பர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாருடைய ஆன்மா அமைதி பெற ஆண்டவனை வேண்டுகிறேன்.\nநண்பர்களே...ஒரு வேண்டுகோள். உடல்நலனை மிக எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அடிக்கடி வருகின்ற பிரச்சனையென்றால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை மருத்துப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள்.\nஉடல்நலனை மிக எளிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள். அடிக்கடி வருகின்ற பிரச்சனையென்றால் மருத்துவரை உடனடியாக அணுகுங்கள். 35 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக்கொருமுறை மருத்துப் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இது என்னுடைய வேண்டுகோள். //\nஎன்னுடையதும்... மேலும் உங்களுடைய வியாதியை உங்களுடைய குடும்பத்தினரிடமிருந்து மறைக்காதீர்கள்...\nதிரைப்படங்களில் பிரம்மாண்டம் - நிறைவு\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 64\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 63\nதிரும்பிப் பார்க்கிறேன் II - 62\nஅகாலமாய் இன்னும் ஒரு மரணம்...\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jothidadeepam.blogspot.com/2014/10/blog-post_9.html", "date_download": "2018-05-27T07:35:41Z", "digest": "sha1:NFS4VRLHOG4QBYNPYBXKYU3O5SPDZ5HJ", "length": 41446, "nlines": 154, "source_domain": "jothidadeepam.blogspot.com", "title": "ஜோதிடதீபம் : புதிதாக வீடு கட்டும் பொழுது ஜெனன லக்கினத்தை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா ? ஜெனன ராசியை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா ?", "raw_content": "\nபுதிதாக வீடு கட்டும் பொழுது ஜெனன லக்கினத்தை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா ஜெனன ராசியை வைத்து வீட்டிற்கு வாயிற்படி வைப்பதா \nஇதற்கு கண்ணதாசனின் வரிகள் பொருத்தமானதாக இருக்கும்,\n\"இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால் எல்லாம் சௌக்கியமே\" என்ற வார்த்தைக்கு இணங்க சுய ஜாதக அமைப்பின் படி லக்கினத்தை அடிப்படையாக கொண்டு வீடு நிலம், சொத்து சுகம், வண்டி வாகனம் அமைப்பை குறிக்கும் நான்காம் பாவக வலிமை உணர்ந்தும், காலபுருஷ தத்துவ அமைப்பிற்கு நான்காம் பாவகமான கடக ராசியின் நிலை உணர்ந்தும் ஜாதக ரீதியாக நன்மை தரும் திசை அமைப்பை தெரிந்துகொண்டு வீட்டிற்கு வாயிற்படி அமைப்பது சால சிறந்தது, ஜோதிடதீபம் இதை முந்தைய பதிவிலேயே தெளிவாக அறிவுறித்தி இருக்கிறது, இருப்பினும் இந்த பதிவில் விரிவாக காண்போம் அன்பர்களே\n\" வீடு \" இது ஒருவருக்கு சரியாக அமைந்துவிட்டால் இதற்க்கு பிறகு வரும் நிலம்,சொத்து,சுகம்,வண்டி,வாகனம் மற்றும் தொழில் ஆகியவை ஜாதகருக்கு சரியாக அமைந்துவிடும், புதிதாக வீடு கட்டுவதற்கு முன் அல்லது வாங்குவதற்கு முன் ஒருவரின் ஜாதகத்தில் நாம் கவனத்தில் எடுத்துகொள்ளவேண்டிய பாவகம் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம், ஏனெனில் ஒரு ஜாதகர் சிறப்பாக ஜீவித்து இருக்க உகந்த இடத்தை தெள்ள தெளிவாக உணர்த்துவது, இந்த பூர்வ புண்ணியம் என்றால் அது மிகையில்லை, உதாரணமாக ஒருவர��ன் சுய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் 5ம் பாவகம் நல்ல நிலையில் இருப்பின், ஜாதகர் தனது பூர்வீகம் சார்ந்த பகுதிகளில் ( அதாவது 100 கிலோமீட்டர் சுற்றளவில் ) வீடு கட்டவோ அல்லது வாங்கவோ முயற்ச்சிக்கலாம், அப்படி கட்டும் அல்லது வாங்கும் வீட்டில் ஜாதகர் ஜீவிக்கும் பொழுது சகல செல்வங்களும் நிறைந்து நிற்கும்.\nஒரு வேலை சுய ஜாதகத்தில் 5ம் பாவகம் பாதிக்கபட்டு இருப்பின் ஜாதகர், தனது பூர்வீகத்தின் அப்பால் ( அதாவது 100 கிலோமீட்டருக்கு அப்பால் ) சென்று ஜீவித்து இருப்பதே சகல நலன்களையும் வாரி வழங்கும், இந்த விஷயம் குடும்ப தலைவன் ஒருவரின் ஜாதகத்தையே கட்டுபடுத்தும் என்பதால், அந்த குடும்ப தலைவனின் ஜாதகத்தை அடிப்படையாக கொண்டு நிர்ணயம் செய்வதே சால சிறந்தது, எனவே முதலில் ஒரு ஜாதகர் எங்கு வசிப்பது என்ற விஷயத்தை முடிவு செய்துகொள்வது சிறந்தது.\nஇதற்க்கு பிறகு குடும்ப தலைவன் என்ற பொறுப்பில் இருக்கும் ஜாதகரின் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு, அவரின் நான்காம் பாவக வலிமையை அறிந்துகொள்வதும், அவரின் ஜாதகத்தில் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 4ம் பாவகமான கடகம் எப்படி பட்ட நிலையில் இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்வதும், ஜாதகர் குறிப்பிட்ட ஊரில் எந்த திக்கில் குடியிருக்கலாம் என்பதை நிர்ணயம் செய்துவிடலாம், இதற்க்கு அடுத்து குறிப்பிட்ட ஜாதகருக்கு நான்காம் வீடு தொடர்பு பெரும் பாவக அமைப்பை கருத்தில் கொண்டு, ஜாதகருக்கு அமையும் வீட்டின் தலைவாயிற்படியின் திசையை மிக துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.\nஇதன் அடிப்படையில் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினம் எனும் முதல் பாவகத்துடன் தொடர்பு பெரும் பொழுது, ஜாதகர் தனது வீட்டின் வாயிப்படியை கிழக்கு முகமாக அமைத்து கொள்வது சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றத்தை வரி வழங்கும், இதை போன்றே ஜாதகர் செய்யும் தொழில் அமைப்புகளையும் நிறுவனங்களையும் கிழக்கு திசையில் வாயிர்ப்படி அமைந்து கொள்வது அபரிவிதமான வளர்ச்சியை வாரி வழங்கிவிடும், அடிப்படையில் ஒருவர் குடியிருக்கும் வீட்டின் அமைப்பில் இருந்தே முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும், உடல் நலனும், உறவுகள் ஆதரவும் கிடைக்க பெறுவதால், வீடு என்ற ஒரு விஷயத்தில் ஜாதகர் சரியான முடிவு எடுத்து அமைத்துகொண்டால், ஜாதகரின் முன்னேற்றமும் அபரிவிதமான வளர்ச்சியையும் எவராலும் தடுத்து நிறுத்த இயலாது அன்பர்களே \nசுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடனே சம்பந்தம் பெறுகிறது என்று வைத்து கொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி வடக்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், எனவே இந்த அமைப்பை பெற்ற ஜாதகரின் வீட்டின் வாயிபடியும் சரி, தொழில் நிறுவனத்தின் வாயிற்படியும் சரி வடக்கு திசையில் அமைவது சால சிறந்தது, ஜாதகரின் அதிரடியான முன்னேற்றத்தை எவராலும் தடுத்து நிறுத்த இயலாது, மேலும் பொருளாதார வளர்ச்சியும், சொத்து சுக சேர்க்கையும் மிகவும் அபரிவிதமாக அமைந்துவிடும் என்பது உறுதி, ஆக நான்காம் வீடு சுக ஸ்தானமான நான்காம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்றால் ஜாதகர் வடக்கு திசை வாயிற்படியை தனது வீட்டிற்கு அமைத்து கொள்வது சால சிறந்தது ஜாதகரின் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இது அமையும்.\nசுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி மேற்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தனது வாழ்க்கை துணை வழியில் இருந்தும், பொதுமக்களின் ஆதரவில் இருந்து கிடைக்கும் கூடுதல் யோகம் என்பதை மறுப்பதற்கில்லை, இந்த அமைப்பை பெற்ற ஜாதகர் அனைவரும் தனது திருமணதிற்கு பிறகு சில காலங்களிலேயே வீடு கட்டும் யோகத்தையோ, வீடு வாங்கும் யோகத்தையோ, பெறுகிறார்கள் என்பது கவனிக்க தக்கது, இவர்களுக்கு மேற்கு திசையில் வாயிற்படி கொண்ட தொழில் நிறுவனங்கள் இருந்து அபரிவிதமான வெற்றிகள் குவிகிறது என்பதை கவனிக்க வேண்டிய விஷயமாக ஜோதிடதீபம் கருதுகிறது.\nசுய ஜாதகத்தில் ஒருவருக்கு நான்காம் வீடு ஜீவன ஸ்தானமான 10 ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகிறது என்று வைத்துகொண்டால், ஜாதகருக்கு ஏற்ற வாயிற்படி தெற்கு திசை என்பதை உறுதி செய்துவிடலாம், மேலும் ஜாதகரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் என்பது தான் செய்யும் தொழில் அமைப்புகளில் இருந்து அபரிவிதமாக பெறுவார், மேலும் ஜாதகரின் வீடு மற்றும் தொழில் நிறுவனங்கள் தெற்கு திசை வாயிற்படி கொண்டதாக அமைத்து கொள்வது சால சிறந்தது, மேற்கண்ட அமைப்பை பெரும் ஜாதகர்கள் தனது குழந்தை பருவத்திலேயே சரியான திசையில் வாயிற்படி கொண்ட வீடுகளில் ஜீவனம் செய்யும் யோகத்தை தந்துவிடுகிறது, அதாவது தனது முன்னோர்களின் வீடு மற்றும் சொத்து ஜாதகருக்கு, இயற்கையாக அமைந்துவிடுகிறது, எனவே ஜாதகருக்கு ஜீவனம் செய்ய வீடு இல்லை என்ற நிலை ஏற்படுவதில்லை, மேலும் ஜாதகரின் முன்னேற்றமும் வளர்ச்சியும் எவ்விதமும் பாதிக்க படுவதில்லை.\nஎனவே சுய ஜாதகத்தில் லக்கினத்தை அடிப்படையாக கொண்டு தனது வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வதே சகல நிலைகளில் இருந்தும் முன்னேற்றம் தரும் , தன்னிறைவான பொருளாதார வளர்ச்சி, சுய முன்னேற்றம் மற்றும் சுக வாழ்க்கைக்கு உறுதியளிக்கும், தனது லக்கினத்தின் அடிப்படையில் நான்காம் பாவக தொடர்பு அறிந்து, தனது வீட்டிற்கு வாயிற்படி அமைக்கும் பொழுது ஜாதகர் 16 வகை செல்வங்களையும் பரிபூரணமாக சம்பந்தபட்ட ஜாதகர் அல்லது குடும்ப தலைவர் பெறுவார் என்பது உறுதி.\nஆக சுய ஜாதகத்தில் நான்காம் வீடு லக்கினத்துடன் தொடர்பு பெற்றால் ஜாதகர் கிழக்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு சுக ஸ்தானத்துடன் தொடர்பு பெற்றால் வடக்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு களத்திர ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் மேற்கு திசை வாயிற்படியும், நான்காம் வீடு ஜீவன ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்றால் தெற்கு திசை வாயிற்படியும் கொண்ட வீடுகளில் குடியிருப்பதும், வீடு கட்டி குடியிருப்பதும் சம்பந்தபட்ட ஜாதகருக்கு சகல விதங்களில் இருந்தும் நன்மை தரும், ஒருவரின் ராசியை வைத்து வீட்டின் வாயிற்படியை நிர்ணயம் செய்வது சரியான யோக பலன்களை தராது என்பதே ஜோதிடதீபத்தின் அறிவுரை.\nLabels: களத்திரம், கிழக்கு, சுகஸ்தானம், தெற்கு, மேற்கு, லக்கினம், வடக்கு, ஜீவனம்\nசனிமஹா திசை தரும் பலன்களும், சுய ஜாதகத்தில் பாவக வலிமையும் \nசுய ஜாதக பலன்கள் நடைமுறையில் உள்ள சனி திசை ஏற்று நடத்தும் பாவக தொடர்பு எது சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமை...\nசுய ஜாதகத்தில் குரு பார்வை தரும் நன்மை தீமை பலன்கள் \nஐயா வணக்கம் , கேள்வி : ஒரு ஜாதகத்தில் எந்த தோஷங்கள் , குறைகள் இருந்தாலும் சம்மந்தப்பட்ட பாவத்தை , கிரகத்தை குரு ...\n2ல் மற்றும் 8ல் ராகு கேது அமர்வதால் குடும்பம் மற்றும் திருமண வாழ்க்கை பாதிக்கபடுமா இது சர்ப்ப தோஷத்தை ��ருமா \nபொதுவாக ( 1 ) லக்கினம் மற்றும் ஏழாம் பாவகத்தில் ராகு கேது அமர்வது , ( 2 ) 2ம் மற்றும் 8ம் பாவகத்தில் ராகு கேது அமர்வது, ( 3 ) ...\nராகு கேது லக்கினத்தில் அமர்ந்தால் தரும் பலன் \nராகு கேது இரு கிரகங்களும் எந்த லக்கினம் ஆனாலும், லக்கினத்தில் அமர்ந்தால் 100 சதவிகித நன்மையே செய்வார்கள், மேலும் ராகு லக்கன...\n7ல் ராகு அமர்ந்து இருப்பது திருமண தடைகளை தருமா \nகேள்வி : 7ல் ராகு இருப்பதனால் திருமணம் செய்வது வெகு சிரமம் என்றும், நீங்க திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது நல்லது என்று என்னை பயமு...\nதிருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா \nகேள்வி : திருமண வாழ்க்கை சிறப்பாக அமைய, ரஜ்ஜு பொருத்தம் அவசியம் தேவையா ரஜ்ஜு பொருத்தம் இல்லை எனில் திருமண வாழ்க்கை கடுமையாக பாத...\nஜாதக ரீதியான கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் சர...\nசுய ஜாதகத்தில் பாவக வலிமையும், தற்பொழுது நடைபெறும்...\nவெளிநாடு செல்லும் யோகம் எனக்கு உண்டா \nசுய ஜாதக ரீதியாக ஒருவர் செய்யும் பரிகாரம் பலன் தரு...\nஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் ...\nகாதல் திருமணம் செய்துகொள்ளும் நிலை ஒருவருக்கு ஏன் ...\nஒருவரின் சுய ஜாதகத்திற்கு துல்லியமாக ஜாதக பலன் காண...\nஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் ...\nஎனது ஜாதகம் சனியின் ஆதிக்கம் நிரம்பிய ஜாதகமா \nகாதலிலும் திருமண வாழ்க்கையிலும் தோல்வியை சந்தித்தி...\nசுய ஜாதக ரீதியாக தனக்கு அமையும் திருமணம் காதல் திர...\nஅதிர்ஷ்டம் மற்றும் யோக வாழ்க்கையின் முழுமையை உணர்த...\nபுதிதாக வீடு கட்டும் பொழுது ஜெனன லக்கினத்தை வைத்து...\nராகு கேது சுய ஜாதகத்தில் லக்கினம் மற்றும் களத்திர ...\nதனக்கு அமையும் வாழ்க்கை துணை பற்றி ( கணவன், மனைவி ...\nஜீவன ஸ்தானம் எனும் பத்தாம் பாவகம் வழங்கும் தொழில் ...\nராசி (274) சனி (218) யோகம் (204) லக்கினம் (180) ராகுகேது (168) திருமணம் (159) தொழில் (150) ராகு (103) குரு (97) கேது (96) ஜீவனம் (84) லாபம் (82) ராசிபலன் (78) ரஜ்ஜு (76) future (75) பொருத்தம் (74) astrology (70) Predictions (69) களத்திரம் (68) lucky (67) planets (67) குடும்பம் (67) numerology (66) மேஷம் (66) Birth chart (65) செவ்வாய் (65) சுக்கிரன் (64) அதிர்ஷ்டம் (60) மகரம் (57) சிம்மம் (56) கன்னி (53) ஜாதகம் (53) பரிகாரம் (53) ரிஷபம் (53) கடகம் (52) தோஷம் (50) ஜோதிடம் (48) சந்திரன் (47) வேலை (46) தனுசு (43) கும்பம் (42) புதன் (42) துலாம் (41) மிதுனம் (39) மீனம் (39) சர்ப்பதோஷம் (37) குழந்தை (34) காலசர்ப்பதோஷம் (32) சூரியன் (32) தீர்வு (30) பூர்வபுண்ணியம் (29) விருச்சிகம் (26) ஏழரைசனி (25) செவ்வாய்தோஷம் (24) ராகுதிசை (24) குருபெயர்ச்சி (23) ராகு கேது பிரிதி (23) ஆசி (20) சனிதிசை (20) தர்மம் (20) தீட்சை (20) பணம் (20) மனைவி (20) வருமானம் (20) ஆயுள் (19) திசை (19) நாகதோஷம் (19) கல்வி (18) வாழ்க்கை (18) சனிபெயர்ச்சி (17) யோணி (17) கணவன் (15) குருதிசை (15) பாக்கியம் (15) விவாகரத்து (15) கேதுதிசை (14) சரம் (14) தனம் (14) பிரிவு (14) புத்தி (14) உபயம் (13) சுய தொழில் (13) வாரிசு (13) ஸ்திரம் (13) களத்திரதோஷம் (12) நட்சத்திரம் (12) பத்தாம் வீடு (12) ராகுகேது தோஷம் (12) கணம் (11) ஜோசியம் (11) ஜோதிட ஆலோசனை (11) பாதகம் (11) வியாபாரம் (11) வெளி நாடு (11) 2016 (10) அஷ்டமசனி (10) செவ்வாய் தோஷம் (10) பலன்கள் (10) காதல் (9) விரையம் (9) ஆட்சி (7) குலதெய்வம் (7) கூட்டுதொழில் (7) சுயதொழில் (7) செல்வம் (7) பணி (7) பலன் (7) பூர்வ புண்ணியம் (7) ராகுகேது பெயர்ச்சி (7) அவயோகம் (6) உச்சம் (6) ஏகதிசை (6) குருபலம் (6) குழந்தைபாக்கியம் (6) திசாசந்திப்பு (6) தினம் (6) நல்லநேரம் (6) பாவகம் (6) புதுவருடம் (6) யோனி (6) வசியம் (6) வீடு (6) வெளிநாடு (6) ஆண்வாரிசு (5) கலை (5) சாயகிரகம் (5) பாதகஸ்தானம் (5) புதன்திசை (5) புத்திரபாக்கியம் (5) மூலம் (5) ராகுகேதுதோஷம் (5) வரன் (5) வெற்றி (5) அரசுவேலை (4) அறிவு (4) ஆயில்யம் (4) ஆலோசனை (4) இசை (4) இல்லறம் (4) உடல் (4) எதிரி (4) கடன் (4) காற்று (4) கூட்டு (4) சனிப்பெயர்ச்சி (4) சுகம் (4) சுகஸ்தானம் (4) நீசம் (4) நெருப்பு (4) பகை (4) பாதக ஸ்தானம் (4) பாதசனி (4) புத்திரன் (4) மணமகன் (4) மணமகள் (4) முன்னேற்றம் (4) லக்கினத்தில் ராகு (4) வது (4) வாகனம் (4) விபத்து (4) விரையசனி (4) 2016ராகுகேது பெயர்ச்சி (3) 2016ராகுகேதுபெயர்ச்சி (3) 5 ம் வீடு (3) 5ல் ராகு (3) ஏழரை சனி (3) ஐந்தில்ராகு (3) காலசர்ப்ப தோஷம் (3) சகோதரம் (3) சத்ரு (3) சந்திரன்திசை (3) சந்திராஷ்டமம் (3) சரராசி (3) சித்திரை (3) சிம்மராசி (3) சுக்கிரன்திசை (3) ஜாதகபலன் (3) தீமை (3) நட்சத்திர பொருத்தம் (3) நட்பு (3) நிலம் (3) பரணி (3) புகழ் (3) புத்திர பாக்கியம் (3) ரச்சு (3) ராகு கேது (3) லாபஸ்தானம் (3) வண்டி (3) வாக்கு (3) விருச்சகம் (3) அடிமைதொழில் (2) அமாவாசை (2) அம்சம் (2) அரசியல் (2) அஷ்டவர்க்கம் (2) ஆடி (2) ஆரோக்கியம் (2) இயல் (2) இலக்கினம் (2) இழப்பு (2) உபயராசி (2) உயிர் (2) எண்கணிதம் (2) எமகண்டம் (2) களத்திர தோஷம் (2) காலசர்ப்பயோகம் (2) கிழக்கு (2) குரு பெயர்ச்சி (2) குருபார்வை (2) குளிகை (2) குழந்தை பாக்கியம் (2) கூட்டு தொழில் (2) கேது திசை (2) கேந்திரம் (2) சந்ததி (2) சனி திசை (2) சர்ப்பயோகம் (2) சினிமா (2) சுக ஸ்தான���் (2) சுவாதிஷ்டானம் (2) சொத்து (2) ஜாதக ஆலோசனை (2) ஜீவனஸ்தானம் (2) ஜென்மசனி (2) தவம் (2) தாய் (2) திடீர்அதிர்ஷ்டம் (2) திரிகோணம் (2) திருமணதடை (2) நட்ஷத்திரம் (2) நன்மை (2) நவகிரகம் (2) நாக தோஷம் (2) நீர் (2) நீர்தத்துவம் (2) பித்ரு (2) புண்ணியம் (2) புத்திரசந்தானம் (2) புத்திரம் (2) பூர்வீகம் (2) மணிப்பூரகம் (2) மஹா லட்சுமி (2) மிதுன லக்கினம் (2) முதலீடு (2) மூலாதாரம் (2) மேற்கு (2) மேஷராசி (2) மேஷலக்கினம் (2) ரசமணி (2) ராகுகாலம் (2) ராகுகேதுபெயர்ச்சி (2) ராஜயோகம் (2) விரைய ஸ்தானம் (2) 1008 (1) 108 (1) 11ம்வீடு (1) 2015 (1) 5ம் பாவகம் (1) 6ல்குரு (1) 7 ல் சுக்கிரன் (1) 7ல்கேது (1) 7ல்ராகு (1) MGR (1) america (1) horoscope (1) sani (1) usa (1) அட்சயதிரிதியை (1) அண்ண தானம் (1) அதிபதி (1) அநாதகம் (1) அந்தரம் (1) அனுஷம் (1) அர்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமசனி (1) அர்த்தாஷ்டமச் சனி (1) அவிட்டம் (1) அஷ்டம (1) அஷ்டம சனி (1) அஷ்டமச்சனி (1) அஷ்டமத்துசனி (1) அஷ்டமி (1) அஸ்தமனம் (1) அஸ்வினி (1) ஆக்கினை (1) ஆசிரியர் (1) ஆடிஅமாவாசை (1) ஆண் (1) ஆதார்அட்டை (1) ஆயுள் பாவகம் (1) ஆயுள் ஸ்தானம் (1) ஆராய்ச்சி (1) ஆருடம் (1) ஆவி (1) இன்சுரன்ஸ் (1) இன்னல் (1) இயக்குனர் (1) இரட்டைகுழந்தை (1) இரட்டையர் (1) இரட்டையர்கள் (1) இறக்குமதி (1) உடல்நலம் (1) உடல்நிலை (1) உத்திரம் (1) உபய (1) உறக்கம் (1) உற்பத்தி (1) எண் (1) எழரைசனி (1) எழரைச்சனி (1) ஏற்றுமதி (1) ஏற்றுமதிஇறக்குமதி (1) ஏழரை (1) ஏழரைச்சனி (1) ஏழு ஆதாரங்கள் (1) ஐந்தாம்பாவகம் (1) ஐந்தாம்வீடு (1) ஐந்தில்கேது (1) ஒன்பது மையங்கள் (1) கடக லக்கினம் (1) கடகராசி (1) கண் (1) கண்டகசனி (1) கன்னிமார் (1) கன்னிராசி (1) கன்னிலக்கினம் (1) கமிஷன் (1) கருப்பு (1) கர்ம (1) கர்மம் (1) கர்மவினை (1) கற்று (1) கலைதுறை (1) களத்திர பாவகம் (1) களத்திர ஸ்தானம் (1) களத்திரம்தோஷம் (1) காதல்தோல்வி (1) காதல்வெற்றி (1) காத்து (1) காப்பீடு (1) காற்றுராசி (1) கால சர்ப்ப தோஷம் (1) காலசர்ப்பம் (1) காளி (1) கிரகமாலிகா (1) கிருத்திகை (1) கீர்த்தி (1) குடிபழக்கம் (1) குடுப்பம் (1) குபேரன் (1) கும்பம்.தொழில் (1) கும்பராசி (1) குரு பலம் (1) குரு மரியாதை (1) குருபுத்தி (1) குலதேவதை வழிபாடு (1) குலம் செழிக்க (1) கூட்டுத்தொழில் (1) கேதுராகு (1) கோட்சாரம் (1) கோணம் (1) கோவில் (1) சதயம் (1) சத்ருஸ்தானம் (1) சனி ஜீவனம் (1) சனி பெயர்ச்சி (1) சனிதோஷம் (1) சனிபகவான் (1) சனிபுத்தி (1) சமம் (1) சர (1) சர லக்கினம் (1) சர்ப தோஷம் (1) சர்பதோஷம் (1) சர்ப்பசாந்தி (1) சாமி (1) சிம்ம ராசி (1) சிம்ம லக்கினம் (1) சிம்மலக்கினம் (1) சிறுதொழில் (1) சிவம் (1) சுக்கிரன் திசை (1) சுய ஜாதகம் (1) சுவாதி (1) ச��ட்சமம் (1) சூன்யம் (1) செழிப்பு (1) செவ்வாய் தோஷ பரிகாரம் (1) சொந்தவீடு (1) சொவ்வாய்தோஷம் (1) ஜாதகஆலோசனை (1) ஜீவன (1) ஜீவன ஸ்தானம் (1) ஜென்ம குரு (1) ஜென்மச்சனி (1) ஜென்மம் (1) ஜோதிட ஆலோசனை (1) ஜோதிடஆலோசனை (1) ஜோதிடபலன் (1) ஞானம் (1) தகப்பன் (1) தங்கம் (1) தடை (1) தந்தை (1) தன ஆகர்ஷன (1) தம்பதியர் (1) தர்ப்பணம் (1) தாமததிருமணம் (1) தாம்பத்யம் (1) திசாசந்தி (1) திசைசந்திப்பு (1) திடீர் இழப்பு (1) தியானம் (1) திரிஷா (1) திருநல்லாறு (1) திருநள்ளாறு (1) திருப்பதி (1) திருமண பொருத்தம் (1) திருமணபொருத்தம் (1) திருவோணம் (1) திரை (1) திரைப்படம் (1) தீர்ப்பு (1) துன்பம் (1) துலாம்ராசி (1) துலாம்லக்கினம் (1) தெய்வம் (1) தெற்கு (1) தை (1) தைஅமாவாசை (1) தொழில் ஸ்தானம் (1) நடிப்பு (1) நட்சத்திரம் பொருத்தம் (1) நண்பர்கள் (1) நந்தி (1) நவமி (1) நஷ்டம் (1) நாடகம் (1) நான்காம் பாவகம் (1) நான்காம் வீடு (1) நான்காம்வீடு (1) நிலராசி (1) நீச்சம் (1) நோய் (1) பட்சி (1) பயணம் (1) பயம் (1) பரல்கள் (1) பராமரிப்பு (1) பழனி (1) பாக்கியம்.பித்ரு (1) பாதகஸ்தனம் (1) பாதகாதிபதி (1) பாதம் (1) பாதரசம் (1) பால் (1) பாவகங்கள் (1) பாவம் (1) பிசாசு (1) பித்ரு வழிபாடு (1) பித்ருதர்ப்பணம் (1) பிரதோஷம் (1) பிரம்மஹத்தி தோஷம் (1) பிராமண தர்மம் (1) பிறவி (1) பில்லி (1) புக்தி (1) புத்திகூர்மை (1) புத்திர சந்தானம் (1) புத்திரதோஷம் (1) புத்திரஸ்தானம் (1) புரட்சிதலைவர் (1) புரட்டாசி (1) பெண்கள் (1) பெயர் (1) பெயர்எண் (1) பெறியியல் (1) பெற்றோர் (1) பேய் (1) பொருளாதாரம் (1) போதை (1) போலிசாமியார் (1) மகம் (1) மகரராசி (1) மக்கள் (1) மக்கள்ஆதரவு (1) மண் (1) மண்தத்துவம் (1) மனம் (1) மரணம் (1) மறுபிறவி (1) மறுமணம் (1) மஹா காவேரி புஷ்கரம் (1) மஹாளய அமாவாசை (1) மாந்திரீகம் (1) மாமனார் (1) முகூர்த்தம் (1) முருகன் (1) மூல நட்சத்திரம் (1) மென்பொறியாளர் (1) மேலாண்மை (1) மேல்நிலை கல்வி (1) மோட்சம் (1) ரஜ்ஜு பொருத்தம் (1) ரஜ்ஜு.பொருத்தம் (1) ரஜ்ஜுபொருத்தம் (1) ரண ருண ஸ்தானம் (1) ரணருண ஸ்தானம் (1) ரத்தினம் (1) ராகு காலம் (1) ராகு கேது தோஷம் (1) ராகு கேது பெயர்ச்சி (1) ராகு புத்தி (1) ராகுகேது ஜாதகம் (1) ராகுதோஷம் (1) ராசிலக்கினம் (1) ராமசந்திரன் (1) ரேவதி (1) லக்கினம்.பூர்வபுண்ணியம் (1) லட்சுமி (1) ளத்திரம் (1) வக்கிரகம் (1) வசதி (1) வடக்கு (1) வழிபாடு (1) வாஸ்து (1) விசாகம் (1) விசுக்தி (1) வித்தை (1) வினைபதிவு (1) வியாதி (1) வியாபரம் (1) வியாழன் (1) விருச்சிகம்.ராசி (1) விற்பனை (1) வீரியம் (1) வெளியூர் (1) வேலைவாய்ப்பு (1) ஸ்திர (1) ஸ்திரராசி (1) ஹோரை (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2009/05/1.html", "date_download": "2018-05-27T07:53:20Z", "digest": "sha1:S6PM2FZH5KJMB75L3AS64LGRSZ5GWDQP", "length": 7953, "nlines": 131, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: இரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்!", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nஇரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்\nஇரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே ரூ. 1 கோடி செலவில் இரும்பு கோட்டை போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படபிடிப்பு நடந்து வருகிறது. ராகவா லாரன்ஸ்- பத்மபிரியா- லட்சுமி ராய்- சந்தியா இணைந்து நடிக்கும் புதிய படம் இரும்புகோட்டை முரட்டுசிங்கம். சிம்புதேவன் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான இரும்பு கோட்டை போன்ற செட் போடப்பட்டுள்ளது. இந்த அரங்கில்தான் கடந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தமிழில் ஜெய்சங்கர் காலத்துக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் கௌபாய் படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 5:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nஇரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்\nதமிழக போலீஸ் படத்துக்கு ரஹ்மான் இசை\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்\nநீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாதா சோனா...\n2வது கணவரிடமிருந்தும் நந்திதா விவாகரத்து\nஈழத் தமிழர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் - நடி...\nIPL 2009 - கோப்பையை வென்றது டெக்கான் அணி\nகூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல...\nகாபி் கடை' திறந்த முன்னா\nசென்னை அணியின் தோல்விக்கு காரணம\nசுறா வேட்டை - திகைப்பூட்டும் படங்கள்\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinavu.com/2014/04/10/muzaffar-nagar-rss-campaign-for-modi/", "date_download": "2018-05-27T08:08:27Z", "digest": "sha1:DZ5WCXGS7LNFDPJV7JVELPO44X755HAA", "length": 53757, "nlines": 262, "source_domain": "www.vinavu.com", "title": "முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம் - வினவு", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை : சென்னை பத்திரிகையாளர்கள் – கலைஞர்கள் ஆர்ப்பாட்டம் | நேரலை |…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : எதிர்கட்சிகள் பந்த் – சென்னை படங்கள்\n கொந்தளிப்பில் தமிழகம் | வினவு நேரலை | Live Blog…\nமுழுவதும்உலகம்அமெரிக்காஆசியாஇதர நாடுகள்ஈழம்ஐரோப்பாமத்திய கிழக்குஊடகம்கட்சிகள்அ.தி.மு.கஇதர கட்சிகள்காங்கிரஸ்சி.பி.ஐ – சி.பி.எம்தி.மு.கபா.ஜ.கமாவோயிஸ்டுகள்பார்ப்பனிய பாசிசம்காவி பயங்கரவாதம்சிறுபான்மையினர்பார்ப்பன இந்து மதம்நச்சுப் பிரச்சாரம்வரலாற்றுப் புரட்டுபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்இராணுவம்சட்டமன்றம்நாடாளுமன்றம்நீதிமன்றம்சட்டங்கள் – தீர்ப்புகள்போலீசு\nதேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்ஃபேஸ்புக் பார்வைஇணையக் கணிப்புகளக் கணிப்புகேள்வி-பதில்டிவிட்டர் பார்வைவினவு பார்வைவிருந்தினர்\nதூத்துக்குடி அரசு பயங்கரவாதம் : கொந்தளிக்கிறது தமிழ் ஃபேஸ்புக் \nஹை ஹீல்ஸ் : அழகா – கால் விலங்கா \nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nமுழுவதும்அறிவியல்-தொழில்நுட்பம்கலைஇசைஇலக்கிய விமரிசனங்கள்கதைகவிதைசாதி – மதம்சினிமாதொலைக்காட்சிநூல் அறிமுகம்வரலாறுநபர் வரலாறுநாடுகள் வரலாறுவாழ்க்கைஅனுபவம்காதல் – பாலியல்குழந்தைகள்நுகர்வு கலாச்சாரம்பெண்மாணவர் – இளைஞர்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nடம்மி அரசனின் குரல் – மனுஷ்ய புத்திரன்\nவெளியிலிருந்து வந்து தூண்டியவன் வேதாந்தா | துரை. சண்முகம்\nஉங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு \nஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் \nஆயுளை நீட்டிக்கும் ஆரோக்கியமான ஐந்து பழக்கங்கள் \nமுழுவதும்கள வீடியோபோராடும் உலகம்போராட்டத்தில் நாங்கள்மக்கள் அதிகாரம்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nமுழுவதும்இந்தியாகம்யூனிசக் கல்விதமிழகம்தலையங்கம்புதிய கலாச்சாரம்புதிய தொழிலாளிமுன்னோடிகள்மார்க்ஸ் பிறந்தார்\nமோயுக் சட்டர்ஜி : ஒரு இந்து மதவெறியன் என்பவன் யார் \nசிறுமி ஆஷிஃபாவைக் குதறிய ஆர்.எஸ்.எஸ். தேசபக்தி \nஉன்னாவ் பாலியல் வன்கொடுமை : காவிக் கயவர்களின் ராமராஜ்ஜியம் \nவன்கொடுமைத் தடுப்புச் சட்டத் திருத்த தீர்ப்பு : உச்ச நீதிமன்றத்தின் வன்கொடுமை \nமுழுவதும்Englishகார்ட்டூன்கேலிச் சித்திரங்கள்புகைப்படக் கட்டுரைவினாடி வினா\nசுட்டுக் கொல்றதுக்குத்தான் ஐ.ஏ.எஸ். – ஐ.பி.எஸ். படிச்சாங்களா \nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : 10 மாட்ட சாகடிச்சா விட்டிருப்பாங்களா பிஜேபி காரனுங்க \nகலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க \nஅத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் \nமுகப்பு பார்ப்பனிய பாசிசம் சிறுபான்மையினர் முசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்\nமுசாஃபர் நகரில் மோடி – ஆர்.எஸ்.எஸ்-ன் உண்மை முகம்\n“இந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டிய நேரம் வந்திருக்கிறது. அதை செய்து முடிப்பதற்கான தலைவர் மோடிதான்”.\nமுசாஃபர் நகரில் மோடிக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம்\n“இன்றைய நிலைமையில் இந்துக்கள் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்று பாருங்கள். நாம ஏதாவது செய்யணும். இந்துக்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து மோடியை ஜெயிக்க வைக்க வேண்டும். பா.ஜ.கவுக்கு ஓட்டு போட்டு மோடியை பிரதமர் ஆக்க வேண்டும்”\n“ராமர் கோயில் பிரச்சனையை நாங்கள் மறந்து விடவில��லை. இந்த நாட்டில் ஒரு தேசியவாத அரசு வரும் போது ராமர் கோயில் கட்டப்படும். ராமர் கோயில் மட்டுமில்லை, காசி விஸ்வநாதர் கோயில், மதுரா மூன்று இடங்களிலும் கோயில்கள் கட்டப்படும். இது எல்லாம் எங்கள் திட்டத்தில் இருக்கின்றன. ஆனால் இப்போதைக்கு ஒரு தேசிய வாத அரசாங்கத்தை ஏற்படுத்துவதுதான் நோக்கம்”\n“முஸ்லீம்கள் பகுதிகளில் நாங்க பிரச்சாரம் செய்ய மாட்டோம். அவங்க எப்பவுமே பாஜகவை தோற்கடிக்கும் வேட்பாளருக்குத்தான் வாக்களிப்பாங்க. அவங்க பகுதிக்குள் எங்களை அனுமதிப்பதேயில்லை”\nஉத்தர பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரம் குறித்து என்.டி.டி.வி தொலைக்காட்சியின் சீனிவாசன் ஜெயின் தயாரித்த நிகழ்ச்சியில் மோடியின் பா.ஜ.க சார்பாக களம் இறங்கியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் சொல்லும் சில கருத்துக்கள்தான் இவை.\n“வளர்ச்சி நாயகன் மோடி, 10 ஆண்டுகளாக மதக் கலவரமே இல்லாமல் ஆட்சி செய்து வரும் முன்னோடி மாநிலம் குஜராத்” என்றெல்லாம் நாட்டின் பிற பகுதிகளில் பிரச்சாரம் செய்து வருகிறது பா.ஜ.க; அயோத்தியில் ராமர் கோயில், பொது சிவில் சட்டம், அரசியல் சட்டப் பிரிவு 370-ஐ ஒழித்தல் போன்ற மதவாத நோக்கங்களை பா.ஜ.க மறந்து விட்டதாக அதனுடன் சந்தர்ப்பவாத கூட்டணி வைத்திருக்கும் வை.கோ., சந்திரபாபு நாயுடு, ராம் விலாஸ் பாஸ்வான் போன்றவர்கள் மக்களை நம்ப வைக்க முயற்சிக்கின்றனர். ‘சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் அணைத்துச் செல்வதுதான் மோடியின் கொள்கை; இந்துக்கள், முஸ்லீம்கள் என்று பார்க்காமல் 6 கோடி குஜராத்திகளுக்கும் சேவை செய்பவர் மோடி’ என்று பா.ஜ.கவுக்கு ஆதரவாக ஊடகங்கள் பிரச்சாரம் செய்து வருகின்றன.\nஆனால், உத்தர பிரதேச மாநிலத்தில் தெருத் தெருவாக பா.ஜ.கவின் மதவெறி பிரச்சாரம் பகிரங்கமாக நடத்தப்பட்டு வருகிறது.\nகடந்த ஆண்டு மேற்கு உ.பியின் முசாஃபர் நகர் மாவட்டத்தில் ‘முஸ்லீம்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் இந்துப் பெண்களை மயக்கி திருமணம் செய்து கொள்கிறார்கள்’ என்று பிரச்சாரம் செய்து ஜாட் ஆதிக்க சாதியினரை திரட்டி முஸ்லீம்களுக்கு எதிராக கலவரங்களை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் அவர்களது கிராமங்களிலிருந்து விரட்டியடிக்கப்பட்டு சொந்த மண்ணிலேயே அகதிகளாக திறந்த வெளி முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nமுசாஃபர் நகர் பகுதியில் 18 சர்க்கரை ஆலைகள் இருக்கின்றன. இந்திய அளவில் கரும்பு விவசாய உற்பத்தி நன்றாக நடக்கும் பகுதிகளில் முசாஃபர் நகரும் ஒன்று. ஜாட் சாதியினர் பெரும்பாலும் விவசாயிகளாக இருக்கின்றனர். இந்த பகுதியினரின் சாதி வெறியைத் தூண்டி விட்டு தேர்தலில் ஆதாயம் காண முயற்சிக்கும் பா.ஜ.க, முசாஃபர் நகர் தொகுதியில் ஜாட் சாதி பிரமுகர் சஞ்சீவ் பாலியானை வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது.\nமுசாஃபர் நகரின் பட்டேல் நகர் பகுதியில் காலையில் ஷாகா முடித்து விட்டு தமது காக்கி டவுசர்களைக் கூட மாற்றாமல் “பாரேத் மாதா கீ ஜெய்” என்ற முழக்கத்துடன் பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள். வழக்கமாக ‘ஆர்.எஸ்.எஸ் வேறு, பா.ஜ.க வேறு, இரண்டுக்கும் சித்தாந்த தொடர்பு இருந்தாலும் இயக்க ரீதியான தலையீடு தொடர்பு இல்லை, பாஜகவை ஆர்.எஸ்.எஸ் இயக்குவதில்லை, ஆர்.எஸ்.எஸ் அரசியலில் ஈடுபடுவதில்லை’ என்றெல்லாம் பசப்பும் சங்க பரிவாரம் இங்கு தன் முகமூடிகளை கழற்றி வீசி விட்டு நரேந்திர மோடிக்கும் பாஜக வேட்பாளருக்கும் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்து வருகிறது.\n“தேர்தலில் ஆர்.எஸ்.எஸ்சின் முக்கியமான பங்களிப்பு அதன் அடிமட்ட சுவயம் சேவக்குகள் கட்டமைப்பை பா.ஜ.கவின் தேர்தல் நிர்வாகப் பணிகளுக்காக களம் இறக்கி விட்டிருப்பதுதான்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். 10 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு ஒரு பிராந்த் (வட்டார) பொறுப்பாளர், அவர்களுக்குக் கீழே ஒவ்வொரு மக்களவை தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர், அந்தத் தொகுதியில் அடங்கிய ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒரு பொறுப்பாளர். அவருக்குக் கீழ் 10 வாக்குச் சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளர் என ஆர்.எஸ்.எஸ் சுவயம் சேவக்குகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா என்று யாராவது ஆச்சரியப்பட்டால், ஒரு நபர் தன் வாழ்நாளில் ஒரு முறை ஆர்.எஸ்.எஸ் ஷாகாவை எட்டிப் பார்த்திருந்தாலே அவர் சுவயம் சேவக் தகுதியை பெற்று விடுகிறார். மேலும் ஷாகாவிற்கு டிமிக்கி கொடுக்கும் முன்னாள் சுவயம் சேவக்குகள் கூட தேர்தல் அரசியலின் ஆதாயங்களை பெறுவதற்கு படை திரண்டு வருவார்கள் என்பதால் இந்த திட்டம் அசாத்தியமானதல்ல.\n“ஆர்.எஸ்.எஸ்சில் இத்தனை சுவயம் சேவக்குகளா\nபா.ஜ.கவின் சிந்தனையாளர் சுதீந்த்ர குல்கர்னி, “பா.ஜ.கவில் மத்தியிலிருந்து கீழ் மட்டங்கள் வரை ஒரு தலைமுறை மாற்றம் நிகழும் போது ஆர்.எஸ்.எஸ் தனது அழுத்தமான முத்திரையை பதிக்க விரும்புகிறது. தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் ஈடுபடுவது ஒரு ஆண்டுக்கு முன்பிருந்தே திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகிறது” என்கிறார்.\nஉட்கட்சி அமைப்பில் ஜனநாயகத்தின் வாசனை கூட இல்லாத ஆர்.எஸ்.எஸ்., பெண்களை தனது இயக்கத்தில் இன்று வரை சேர்க்கக் கூடாது என்று விதி வைத்திருக்கும் இவர்கள் இந்த தேர்தல் அரசியலில் என்ன ஜனநாயகத்தை பிரச்சாரம் செய்வார்கள் வேறு என்ன, இந்துமதவெறி, அகண்ட பாரதக் கனவு, சிறுபான்மையினர் வெறுப்பு, கம்யூனிச கடுப்பு, தேசிய இன ஒழிப்பு, பாலின ஒடுக்குமுறை, சாதி ரீதியான துவேசம், மாட்டுக்கறி புனிதம், மதமாற்றத் தடை சட்டம்…..இவைதான் இவர்களது முக்கிய பிரச்சாரங்கள்.\nமுசாஃபர் நகரில் வாக்காளர்களை பட்டியலில் சேர்க்கும் இயக்கத்தை ஆர்.எஸ்.எஸ் நடத்தியிருக்கிறது. “உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து விட்டால் ஒரு குறுஞ்செய்தி வரும். அதைத் தொடர்ந்து நீங்கள் இப்போது ஒரு மோடி ஆதரவாளர் என்று மோடியின் குரலில் ஒரு அழைப்பு வரும்.” என்கிறார் ஒரு ஆர்.எஸ்.எஸ் தொண்டர்.\nஇந்த அடிமட்ட பிரச்சாரத்தை ஒருங்கிணைப்பதற்கு ஆர்.எஸ்.எஸ்-சும் மோடி பிரச்சாரக் குழுவும் இணைந்து bharatvijay.com என்ற இணைய தளத்தை உருவாக்கியுள்ளனர்.\nஆர்.எஸ்.எஸ்-சின் கோரிக்கைப் படி மும்பையைச் சேர்ந்த நெட்கோர் சொல்யூசன்ஸ் என்ற மென்பொருள் நிறுவன உரிமையாளர் ராஜேஷ் ஜெயின் இந்த தளத்தை வடிவமைத்திருக்கிறார். 200 ஊழியர்களை கொண்ட அவரது நிறுவனம் பல ஆண்டுகளாகவே மோடியின் இணைய பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அவர்கள் நாடெங்கிலும் உள்ள 400 தொகுதிகளில் கடந்த நான்கு மக்களவை தேர்தல்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டி களத்தில் வேலை செய்யும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கு உதவியாக இருக்கும்படி தயாரித்துள்ளனர்.\nஆர்.எஸ்.தொண்டர்கள் தமது கடவுச்சொல்லை பயன்படுத்தி கிராம மட்டம் வரையிலான வாக்காளர் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ளலாம். உதாரணமாக எந்த கிராமத்தில் வெற்றி நிச்சயம், எந்த கிராமத்தில் வெற்றி இன்னும் உறுதியாகவில்லை, எந்த கிராமத்தில் வாய்ப்பு இல்லை என்று பார்த்துக் கொள்ள முடியும்.\n“ஒரு தொகுதியை பற்றி புரிந்து கொள்ள எங்களுக்கு இது உதவுகிறது” என்கிறார் ராம் மாதவ். “மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்” என்கிறார் அவர்.\n“மக்கள் தொகை கணக்கெடுப்பு (சென்சஸ்) தரவுகளிலிருந்து ஒரு வாக்குச் சாவடியில் எத்தனை இளைஞர்கள், எத்தனை வயதானவர்கள், எத்தனை பெண்கள், எத்தனை ஆண்கள், எத்தனை தாழ்த்தப்பட்ட சாதியினர், எத்தனை பழங்குடியினர் உள்ளனர் என்று தெரிந்து கொள்கிறோம்”\nஆனால், ஆர்.எஸ்.எஸ் இத்தகைய புள்ளிவிபரங்களை தேர்தல் திட்டமிடலுக்கு பயன்படுத்துகிறதோ இல்லையோ வேறு எதற்கு பயன்படுத்தும் என்பது குஜராத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தில் 2002-ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைக்கு முன்பு ஆர்.எஸ்.எஸ் பல பத்தாண்டுகளாக வேலை செய்து முசுலீம்கள் மக்கள் தொகை, முசுலீம்கள் செய்து வந்த வியாபாரம் போன்ற விவரங்களைத் திரட்டி முன் தயாரிப்பு செய்திருப்பதை, வனவாசி கல்யாண் ஆசிரமத்தின் மூலம் பழங்குடியினரிடையே ஊடுருவி அவர்களிடையே மதவெறி நஞ்சூட்டி முசுலீம் சமுதாயத்திற்கு எதிராய் அணி திரட்டியதை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.\nஇந்நிலையில், ஆதார் போன்ற திட்டங்களின் மூலம் குடிமக்கள் பற்றிய அடிப்படை விபரங்கள் அனைத்தும் இத்தகைய பாசிஸ்டுகளின் கையில் கிடைக்கும் போது அவற்றை தமது பாசிச பயங்கரவாத செயல்களை திட்டமிட்டு நடத்த பயன்படுத்திக் கொள்வார்கள் என்பது நிச்சயம்.\n“முசாஃபர் நகரில் இந்துக்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டன. பல முறை சண்டை போட (கலவரங்கள் நடத்த) வேண்டியிருந்தது. மத்திய மாநில அரசுகள் ஒரு தரப்பாக நடந்து கொண்டன. அதனால இந்துக்கள் அனைவரும் கோபமாக உள்ளனர். ஒவ்வொரு இந்துவும், இந்து குடும்பமும் மோடி தலைமையிலான ஆட்சி அமைவதற்காக தமது குரலை எழுப்பி வருகின்றது.” என்கிறார் முசாஃபர் நகரின் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் மகேஸ்வரி.\nஆதிக்க சாதி அடையாளம் மற்றும் ஆதிக்கத்தை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி முசாஃபர் நகரில் கலவரத்தை நடத்தின சங்க பரிவார அமைப்புகள். பா.ம.க. ரா��தாசு நாடகக் காதல் என்ற கதையை ஊதிப்பெருக்கி தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியைத் தூண்டிவிட்டதைப் போல, லவ் ஜிகாத் என்பதை ஊதிப் பெருக்கி, அதன் மூலம் தன் கள்ளப் பிள்ளை பா.ஜ.க.வுக்கு ஜாட் சாதி ஓட்டுக்களைக் கவர திட்டமிட்டது ஆர்.எஸ்.எஸ்.\nஇந்த மதவெறியூட்டப்பட்ட சாதிவெறி கும்பல்களால் துரத்தியடிக்கப்பட்ட 50,000 முஸ்லீம்கள் கடும் குளிர் காலத்தில் திறந்த வெளி முகாம்களில் வைத்து சாகடித்தன மத்திய மாநில அரசுகள். அவர்களை கிராமங்களுக்கு திரும்பி வர அனுமதிக்க மாட்டோம் என்று கொக்கரித்த ஜாட் சாதி அமைப்புகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nவிஸ்வ இந்து பரிசத்தைச் சேர்ந்த விஜய் சவுத்ரி “நாங்க சனாதன தருமத்தின்படி ஓம்கார், விஷ்ணு, பிரம்மா, மகேஷ் என்று பல கடவுள்களை வழிபடுகிறோம். எந்த மனிதனையும் கடவுளாக கருத முடியாது என்றாலும், நாங்கள் விக்கிரகங்களை கடவுள் என்று நம்பி வழிபடுவது போல மோடியின் பிம்பம் எங்கள் பிரச்சாரத்தில் உதவியாக இருக்கிறது” என்கிறார்.\nசில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.\nதமிழ்நாட்டில் வன்னிய சாதி வெறியைத் தூண்டி மக்களை பிளந்து போடும் பா.ம.கவைப் போலவே, முசாஃபர் நகரில் ஜாட் சாதி வெறியைத் தூண்டி அரசியல் செய்கிறது பா.ஜ.க. சென்ற ஆண்டு நடந்த கலவரத்தின்பொழுது, “நரேந்திர மோடி ஒருவரால்தான் முசுலீம்களுக்குத் தகுந்த பாடம் கற்பிக்க முடியும்” எனத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக இப்போது மோடி குறித்த பிம்பத்தை ஆர்.எஸ்.எஸ் பயன்படுத்தி வருகிறது.\nஆனால், பல கோடி ரூபாய் செலவு செய்து நடத்தப்பட்ட பிரச்சாரங்கள் மூலமாகவும், ஊடகங்களாலும் ஊதிப் பெருக்கப்பட்ட மோடியின் பிம்பத்துக்கேற்ப உள்ளூர் அரசியலில் தமிழ்நாட்டில் மட்டுமில்லாமல், உ.பியிலும் பா.ஜ.கவுக்கு பிடி இல்லை. “பில்டிங் ஸ்ட்ராங், பேஸ்மென்ட் வீக்” என்ற இந்த நிலைமையை மனதில் வைத்து தமிழ்நாட்டில் இல.கணேசன் பிரச்சாரம் செய்வது போலவே “இது நாடாளுமன்றத்துக்கான தேர்தல், மோடியை பிரதமராக்குவதற்கான தேர்தல். மாநில அரசியலை மனதில் வைத்துக் கொண்டு சமாஜ்வாதி கட்சி அல்லது பகுஜன் சமாஜ் கட்சி போன்ற மாநில கட்சிகளுக்கு ஓட்டு போட்டு விடாதீர்கள்” என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.\nமேலு���், முசாஃபர் நகரின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 50% முஸ்லீம்களும், தலித்துகளும் உள்ளனர். 40% முஸ்லீம்களுக்கு எதிராக இந்துக்களை ஒன்று திரட்ட பிரச்சாரம் செய்து வரும் ஆர்.எஸ்.எஸ், தலித் வாக்குகளை பெறுவதற்கு முயற்சி செய்கிறது. மோடி மேற்கு வங்கத்தில் பிரச்சாரம் செய்யும் போது “மாநிலத்தில் மம்தா, மத்தியில் மோடி” என்று நைஸ் செய்தது போல தலித் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றனர் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்கள்.\nபார்ப்பன சமூக அமைப்பில் “சமத்துவம் (சமதா) இருக்க முடியாது ஆனால், அனைத்து சாதி மக்களும் சகோதர உணர்வுடன் வாழ முயற்சிக்கிறோம்” என்கிறார் 92 வயதான ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் எம்.ஜி வைத்யா. இதுதான் ஆர்.எஸ்.எஸ்சின் தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்பான கொள்கை என்பதை புரிந்து கொள்ளாத சில தலித் மக்களும் ஆர்.எஸ்.எஸ்சின் பிரச்சாரத்துக்கு பலியாகி விடலாம்.\nபா.ஜ.க பலவீனமாக இருக்கும் கிராமப்புறங்களில் மதவாத பிரச்சாரத்தை நடத்துவதற்கு விஸ்வ இந்து பரிசத் ஹரித்வாரிலிருந்தும் மீரட்டிலிருந்தும் பண்டாரம், பரதேசிகளை இறக்குமதி செய்திருக்கிறது. “இந்து சமூகத்தை பாதுகாக்கவும், நாட்டை முன்னேற்றவும், இந்துக்கள் அனைவரும் பா.ஜ.கவுக்கு தவறாமல் வாக்களிக்க வேண்டும்” என்று அவர்கள் பிரச்சாரம் செய்கிறார்கள். முதலாளிகள் கூட்டங்களில் “ஏற்றுமதி வளரணும், இறக்குமதி குறையணும்…” என்று மோடி பேசுவதற்கு மாறாக இந்த பண்டாரம், பரதேசிகளின் இறக்குமதி அதிகரித்திருக்கிறது.\nஅனைத்து மதத்தவரையும் அணைத்துச் செல்வதுதான் எங்கள் கொள்கை என்று மோசடி செய்யும் பா.ஜ.க முசாபர் நகரில் உள்ள 40% முஸ்லீம்கள் பகுதியில் பிரச்சாரம் செய்வதில்லை என்பதோடு எட்டிக் கூட பார்க்காமல் ஒதுக்கி வைத்து விட்டது.\n“நாட்டை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியிலிருந்து விடுவிக்கத்தான் பா.ஜ.க.வை ஆதரிக்கிறோம்” என்கிறார் ஆர்.எஸ்.எஸ் செய்தித் தொடர்பாளர் ராம் மாதவ். “பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி, ஊழல் ஒழிப்பு, இவற்றுடன் சாதி, வட்டாரம், மதம், சிறுபான்மை, பெரும்பான்மை இவற்றின் பெயரில் சமூக நல்லிணக்கும் பாதிக்கப்படுவதை தடுக்க வேண்டும்” என்கிறார் அவர். அவரைப் பொறுத்த வரையில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து உழைக்கும் மக்கள் போராடுவதும், இந்துத்துவா வெறியர்களின் அடக்கும��றையை எதிர்த்து சிறுபான்மை மதத்தினர் போராடுவதும்தான் சமூக அமைதியை பாதிக்கும் விஷயங்கள். கூடவே, மோடி பாணி வளர்ச்சியில் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட்டுகளுக்கு நிலங்களை தாரை வார்ப்பதை எதிர்த்து விவசாயிகள் போராடுவதையும், கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமாக தமது உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடுவதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nமோடியின் பெயரை சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம் பாபா ராம்தேவ்.\nபா.ஜ.க இடத்துக்கு ஏற்றபடி தனது பிரச்சார உத்திகளை மாற்றிக் கொள்கிறது. உதாரணமாக டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்சின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியால் ஆரம்பிக்கப்பட்ட இந்தியா வோட் 272 என்ற குழு இளைஞர்களை ஈர்ப்பதற்காக தெருமுனை பாட்டுக் கச்சேரி நடத்துகிறது. இங்கே அல்ட்ரா மாடர்னாக தங்களது பிரச்சாரத்தை காட்டிக் கொள்வார்கள். அதையும் மீறி குடுமி வெளியே தெரியுமென்பது வேறு விசயம்.\nபாபா ராம்தேவின் பக்தர்களையும் கவர் செய்திருக்கிறது மோடி பிரச்சாரக் குழு. யோகா மூலம் இந்தியர்களை ஆரோக்கியமாக்குவதற்கு 75% நேரம் செலவழிப்பதாகவும், இந்தியர்கள் பணக்காரர்கள் ஆவதற்கு மோடி பிரதமர் ஆக வேண்டும் என்றும் கூறுகிறார் ராம்தேவ். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மோடியின் பெயரை சொல்லாமலேயே அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செயகிறாராம்.\n‘ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க என்னும் ஆள் தின்னும் புலி தனது கோடுகளை அழித்து விட்டு சைவப் புலியாகி விட்டது’ என்று மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து வரும் அதன் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க, தே.மு.தி.க, தமிழருவி மணியன் மற்றும் இணையத்தில் கொடி பிடிக்கும் பத்ரி வகையறாக்கள், உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க வெளிப்படுத்தும் அதன உண்மை முகம் தொடர்பாக எப்படி சப்பைகட்டு கட்டுவார்கள் \nமுந்தைய கட்டுரைபோங்கடா… நீங்களும் உங்க ஜனநாயகமும் \nஅடுத்த கட்டுரையாருக்கு வேண்டும் தேர்தல்\nதொடர்புடைய கட்டுரைகள்இந்த ஆசிரியரிடமிருந்து மேலும்\nகருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் \nஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் \n மோடி – பிப்லப் சந்திப்பில் என்ன பேசுவார்கள் \nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குட�� துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்\nதூத்துக்குடி படுகொலை சமீபத்திய செய்திகள்\nதுப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்\nஅவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு \nஅமெரிக்காவோ அருகில், ஆண்டவனோ தொலைவில்…\nஐ.டி.துறை நண்பா, அப்ரைசல் மோசடியை ஒழித்துக் கட்டுவோம்\nநேபாளம் : மாதவிலக்கு தீண்டாமைக்கு மூவாயிரம் ரூபாய் அபராதம் \nசிறப்புக் கட்டுரை : விகடனுக்கு மட்டும் விவசாயத்தில் இலாபம் ஏன் \nவினவு தளத்தில் வெளியாகும் படைப்புக்கள் அனைத்தும் சமுதாயத்தில் காணப்படும் உண்மைகளே\nமறக்கக்கூடாத தூத்துக்குடி மரணங்கள் | பத்திரிகையாளர் கலைச்செல்வன்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilkavithaigal2u.blogspot.com/2011/02/kadhalar-thina-kavithaigal-thadumattram.html", "date_download": "2018-05-27T08:02:14Z", "digest": "sha1:TT4H3LSAKK3KJMJ4DTHS7LQDWO4LUIFX", "length": 12460, "nlines": 225, "source_domain": "tamilkavithaigal2u.blogspot.com", "title": "உன் இதயத்தில் நான்... | Tamil Kavithaigal தமிழ் கவிதைகள்", "raw_content": "\nTamil Kavithaigal தமிழ் கவிதைகள்\nதமிழ் கவிதைகள்,காதல் கவிதைகள்,வாழ்த்து கவிதைகள்,பிறந்தநாள் வாழ்த்து கவிதைகள், திருமண வாழ்த்து கவிதைகள்,அன்னையர் தின கவிதைகள்,காதலர் தின கவிதைகள்,நட்பு கவிதைகள்,சோக கவிதைகள்,பொங்கல் கவிதைகள்,தபு சங்கர் கவிதைகள்,செக்ஸி கவிதைகள்,தத்துவ கவிதைகள்,மகளிர் தின கவிதைகள்,காதலி பிறந்தநாள் கவிதைகள்,ஹைக்கூ கவிதைகள்,சமுதாய கவிதை,படைப்பு கவிதைகள்\nLabels: காதலர் தின கவிதைகள்\nதபு சங்கர் காதல் கவிதைகள்...\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதைகள்\nநண்பர்கள் தின வாழ்த்து கவிதைகள் B\nநீ மட்டும் ஏன் அப்படி...\n♥ A.T.M ல் - ல் தான் எவ்வளவு பிரச்சனைகள்...\n♥ Online Shopping - சில எச்சரிக்கைகள்\n♥ இல்லற வாழ்வு மேம்பட…\n♥ மருத்துவம் - பெண்கள்\nஇணையத் தளத்தில் பணம் நிச்சயமாக சம்பாதிக்கலாம்...வாங்க\nதசை சிதைவு நோய் (மஸ்குலர் டிஸ்ட் ரோபி)\nதினமும் 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய\nபெட்ரோல் ஏமாறாமல் இருப்பது எப்படி\nபெண்களிடம் நல்ல பெயர் வாங்க ஆண்களுக்கு சில ஐடியாக்கள்...\nகர்ம வீரர் காமராஜர் கவிதை\nகல்வி கண் திறந்த கர்ம வீரர் நீ.. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்��� தன்னலமில்லா தலைவன் நீ.. தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட தன்னலமில்லா தலைவன் நீ.. பட்டம் வாங்காமல் உலகை பகுத்தறிந்த பட்டத...\nகா தலில் காமத்திற்கு இடமில்லை என்று சொல்லும் நண்பர்களே ஒரு தனிமையில் காதலி அருகிலிருந்து கொஞ்சி கொஞ்சி பேசும் போதும் உங்கள் ஆண்மை து...\n உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்... உலகம் அர்த்தப்படும்... ராத்திரியின் நீளம் விளங்கும்.... உனக்கும் கவி...\nகிங் மேக்கர் பட்டம் பெருமை பெற்றது உன்னாலே.. உன்னை போல் இன்னொருவர் இல்லை இந்நாளிலே.. உன்னை போல் இன்னொருவர் இல்லை இந்நாளிலே.. பட்டம் வாங்கவுமில்லை, சட்டம் பயிலவுமில்லை, வரல...\nக ருதனில் மங்கையராய் பிறந்து, வயற்றில் குழந்தைகளை சுமந்து, மார்பில் கணவனை தாலாட்டி, முதுகில் குடும்ப சுமைகளைத் தாங்கும் மங்கையருக்கு, மகள...\nஅ ன்பு எனும் வடம் பிடித்து திருமணம் எனும் தேர் இழுக்கும் உங்கள் வாழ்வில் புயல் போல் வரும் துன்பங்கள் தென்றலாய் மாற வாழ்த்துகிறோம்..\n( ஆண்கள் மட்டும் வந்து படிக்கவும்)\nம னைவியை புரிந்து கொள்ள முடியவில்லை என்று புலம்புவர்களுக்காக இது. மனைவியை மயக்க ஐடியாக்கள் இது மனைவியை மயக்க மட்டும்தான்.. கல்யாணம் ஆகாதவர்...\nத மிழர் திருநாள் இது தமிழர்களின் வாழ்வை வளமாக்கும் திருநாள்... உ ழைக்கும் உழவர்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக ப...\nசதிக்கு கால் முளைத்து சாதி ஆனதோ மதத்திற்கு மதம் பிடித்து மரணம் ஆகின்றதோ இதுவா சுதந்திரம்\nஇ யற்கைதனிலே பூமி சுழல காலம் அறிந்து கடிகாரம் சுழலும் அது செயற்கை கா லையில் சூரியன் எழுந்து மாலையில் மறையும் இது இயற்கை கா லையில் சூரியன் எழுந்து மாலையில் மறையும் இது இயற்கை \nநீ நான் நம் காதல் ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/category/science/tamil-hot-news/page/3/", "date_download": "2018-05-27T07:37:45Z", "digest": "sha1:Z6XELMI3W6O5QEPBS3AHJPCQ2EKA4XCL", "length": 12948, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "தெரியுமா தெரியாதா | TamilThamarai.com | தமிழ்த்தாமரை - Part 3", "raw_content": "\nபொருளாதார வளர்ச்சியே எங்களது மிகப் பெரிய சாதனை\n4 ஆண்டுகளில் 22 கோடி ஏழைக் குடும்பங்கள் பயன்\n18,000 கிராமங்களுக்கு மின்சாரம் வழங்காமல் இருட்டில் வைத்திருந்தது ஏன்\nதேவையுள்ள இடத்தில் தொழில் தொடங்குவதே வெற்றிக்கு வழி\nஒ ரு தொழிலில் தேவைக்கு அதிகமானவர்கள் நுழைந்தால் அந்த தொழில் போதிய வருமானமின்றி பாதிக்கப்படும். அதில் ஈடுபடுபவர்கள் திணறிப் போவார்கள். எந்தத் தொழிலும் ஒழுங்காக நடக்க வேண்டும் என்றால் கட்டுப்படியாகக் கூடிய இலாபம் ......[Read More…]\nDecember,3,12, — — தொழில் தொடங்குவதே, தொழில் முனைவோர், தொழில் முன்னேற்றம், புதிய தொழில் தொடங்க\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nதமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. ...[Read More…]\nJune,6,12, — — கொள்வோம், தமிழ், தமிழ் வருடங்களை, தமிழ் வருடம், தெரிந்து, பெயர்கள், வருடங்களின், வருடங்கள்\nவாங்கும் திறன் சமநிலை கோட்பாடு\nவாங்கும் திறன் சமநிலை கோட்பாடு (பர்சேசிங் பவர் பேரிட்டி) அடிப்படையில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், கடந்த 2011-ஆம் ஆண்டில் ஜப்பானையும் விஞ்சி உலக அளவில் இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இது நம்நாட்டிற்கு ......[Read More…]\nMay,2,12, — — சமநிலை கோட்பாடு, திறன், வாங்கும்\nஇயற்க்கை உரம் அமிர்த கரைசல்\nஅமிர்த கரைசலை பொதுவாக நிலவள ஊக்கி என்று அழைப்பார்கள் அமிர்த கரைசல் தயாரிக்கும் முறை 5 லிட்டர் தண்ணீரில் அரை கிலோ மாட்டு சாணத்தை கரைக்க வேண்டும். பிறகு அரை லிட்டர் மாட்டு சிறுநீரை அதில் ......[Read More…]\nApril,30,12, — — அமிர்த கரைசலை, அமிர்த கரைசல்\nகாய்கறி தோட்டம் அமைப்பது எப்படி\nஉங்களுக்குத் தினமும் பூச்சி மருந்து தெளிக்காத புத்தம் புதிய காய்கறி வேண்டுமா உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா உங்கள் வீட்டில் சிறிதேனும் இடம் இருக்கிறதா கவலை வேண்டாம். உங்கள் வீட்டி லும் காய்கறித் தோட்டம் தயார். முதலில் கொஞ்சம் வெயில் ......[Read More…]\nMarch,8,12, — — காய்கறி, தோட்டம், வீட்டு காய்கறி தோட்டம, வீட்டுத் தோட்டம்\nமுதல் அமைச்சர் பதவியை ஏற்க்க மறுத்த பிட்டி. தியாகராயர்\nதிராவிட இயக்கங்களுக்கு எல்லாம் தாய் வீடாகத் திகழ்வது நீதிக் கட்சி. அதன் தலைவர்களில் முதன்மையானவர் பிட்டி. தியாகராயர். 1920 இல் நடைபெற்ற சென்னை மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் நீதிக் கட்சி வெற்றி பெற்றது. தியாகராயரை ......[Read More…]\nDecember,25,11, — — திராவிட இயக்கங்களுக்கு, நீதிக் கட்சி\nசெல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த வழிமுறை\nசெல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு அளவை கட்டுப்படுத்த பின்வரும் வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். * நெட்வொர்க் சிக்னல் கிடைக்காத இடங்களில் செல்போனிலிருந்து அதிக அளவில் கதிர்வீச்சு வெளியாகும். எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில் வெளியில் சென்றோ அல்லது ஜன்னல்களுக்கு ......[Read More…]\nபன்னாட்டு பண நிதியம் (IMF)\nபெரும்பாலான நாடுகள், அன்னியச் செலாவணியின் மதிப்பை குறைத்தல், ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை விதித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு கடும் போட்டியில் இறங்கின. இதனால் வணிக தொடர்புகளில் சிக்கல் ஏற்பட்டு சர்வதேச வர்த்தகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. ......[Read More…]\nNovember,14,11, — — பன்னாட்டு பண நிதியம்\nவெள்ளை உலோகம் என அழைக்கப்படும் பிளாட்டினம் மிக அரிதான ஒன்று. தங்கத்தை விட விலை உயர்ந்தது மட்டுமல்ல மதிப்புமிக்கது, அழகானது, தனிதன்மையானது, எனவேதான் பிளாட்டினம் அனைவராலும் விரும்பபடும் ஆடம்பர விலை உயர்ந்த பொருளாக கருதபடுகிறது. ...[Read More…]\nOctober,14,11, — — பிளாட்டினம், வெள்ளை உலோகம்\n45 ஆண்டுகள் கழித்து பள்ளி சான்றிதழை பெற்ற விஞ்ஞானி\nஅமெரிக்க நாட்டின் வேதியியல் துறை விஞ்ஞானி லினஸ் பாலிங்கின். இவர் 1901 முதல் 1994 வரை வாழ்ந்தவர். புரத மூலக்கூறுகளின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். அதற்காக இவருக்கு 1954-ல் வேதியியலுக்கான நோபல் பரிசு கிடைத்தது. 1962-ல் சமாதானத்திற்கான ......[Read More…]\nமக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட � ...\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புக்கு நியாயமான காரணங்கள் இருக்கலாம்..... அந்த காரணங்கள் தூத்துக்குடி மக்கள் சந்திக்கும் பாதிப்புகளாக இருக்கலாம்.... அதன் விளைவாக மக்கள் போராடுவதும் இயல்பானது தான்....ஆனால், இன்றைய போராட்டம் வன்முறை வடிவில் வெடித்ததை மக்களின் கொந்தளிப்பு என்று கொண்டுவிட முடியாது..... 20 ஆயிரம் பேர் கொண்ட ...\nகாவிரி பண்ணெடுங் காலமாக காங்கிரஸ் மறு� ...\nதமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் சென்� ...\nமுதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nகாதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/blog-post_99.html", "date_download": "2018-05-27T07:51:33Z", "digest": "sha1:RZVHTRLKKPXPFKFRQGXC4OH6H3TEK6Y6", "length": 18139, "nlines": 174, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கலந்தாய்வு எப்போது?", "raw_content": "\nவியாழன், 28 ஆகஸ்ட், 2014\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கலந்தாய்வு எப்போது\nஇடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்காக ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம்நடைபெற்றது. இந்தத் தேர்வில் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண் சலுகைக்குப் பிறகு சுமார் 72 ஆயிரம் பேர்தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர்களுக்கான இரண்டாம் தாள் தேர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுகளில்தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் ஆசிரியர்களிலிருந்து சுமார் 11 ஆயிரம் பேர் வெயிட்டேஜ் மதிப்பெண் மூலம்தேர்வு செய்யப்பட்டனர்.\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான முதல் தாள் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30 ஆயிரத்து 500 பேரிலிருந்து 1,649 பேர் அடங்கியபட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஆங்கிலம், கணிதம், வேதியியல் உள்ளிட்ட பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\n7 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்வர் இன்று வழங்குகிறார் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களிலிருந்து 7 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை (ஆக.28)வழங்குகிறார். இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் என 13ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பணி நியமனக் கலந்தாய்வைத் தொடங்கி வைக்கும் வகையில், தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர்களில்7பேருக்கான பணி நியமன ஆணையை முதல்வர் ஜெயலலிதா நேரில் வழங்குகிறார்.\nபணி நியமனக் கலந்தாய்வு எப்போது\nஇப்போது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பெரும்பாலும் அடுத்த வாரத்தில் இருக்கும் எனத் தெரிகிறது. இந்தப்பணி நியமனக் கலந்தாய்வு தேதிகள் ஓரிரு நாளில் இறுதிசெய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் வியாழன், ஆகஸ்ட் 28, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரி���ர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\n���ி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/07/blog-post_16.html", "date_download": "2018-05-27T07:46:00Z", "digest": "sha1:Z222PM4ERY7QHANBLEDHJLJLYW4GSMS2", "length": 88338, "nlines": 1404, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: வெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்", "raw_content": "\nவியாழன், 16 ஜூலை, 2015\nவெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்\nவெள்ளந்தி மனிதர்கள் பலரை இந்த தலைப்பின் கீழ் எழுதியிருக்கிறேன். இன்னும் எழுதுவேன். பெரும்பாலும் என்னைக் கவர்ந்த, மகனாக, சகோதரனாக, நண்பனாகப் பார்த்தவர்களைப் பற்றித்தான் எழுதியிருக்கிறேன். இதில் எழுத இருக்கும் மகான் குன்றக்குடி அடிகளாரை இதற்குள் நிறுத்த முடியாது என்றாலும் என்னைக் கவர்ந்தவர் ஆதலால் இன்றைக்கு அவரைப் பற்றி எழுத வேண்டும் தோன்றியதால் வெள்ளந்தி மனிதராய் இங்கு பகிரப்பட்டிருக்கிறார். அதற்கான காரணமும் இருக்கிறது. அதை இறுதியில் சொல்லியிருக்கிறேன்.\nகுன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் அழகன் முருகனின் திருத்தலமான குன்றக்குடி, காரைக்குடி - திருப்பத்தூர் சாலையில் கோவிலூரில் இருந்து பத்து கிலோமீட்டருக்குள் இருக்கிறது. குன்றக்குடியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் பிள்ளையார்பட்டி... நமக்கு பைக்கில் பயணிக்கும் தூரமே என்பதால் இரண்டு ஸ்தலங்களுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.\nகுன்றக்குடியில் முருகனைத் தரிசிக்க மட்டுமே வந்து கொண்டிருந்தவர்களை, எங்கள் பேராசான் பழனி இராகுலதாசன் அவர்கள்தான் அடிகளாரைப் (பெரிய அடிகளார்) பார்க்க அழைத்து வந்தார். குன்றக்குடி அடிகளாருக்கும் ஐயாவுக்கும் ரொம்ப நெருக்கம். அவரைப் பார்க்கப் போகும் போதெல்லாம் ஐயா அவரிடம் நேரம் போவது தெரியாமல் இலக்கியம் பேசிக் கொண்டிருப்பார். எனக்கும் முருகனுக்கும் அவ���ிடம் பேசுவதற்கே பயம். அவரிடம் ஆசி வாங்கிக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்றுவிடுவோம். அடிகளாரிடம் பேசுவதற்கே எல்லாரும் பயப்படுவார்கள்.\nதேவகோட்டை பாரதி கலை இலக்கியப் பெருமன்ற விழாவில் சிறப்புரை ஆற்றவும் மற்றும் சில விழாக்களுக்கும் அடிகளார் அவர்கள் வருவார்கள். அப்போதெல்லாம் அவரிடம் ஐயாவின் மாணவர்களாக பேசி, ஆசி வாங்கியிருக்கிறோம். அடிகளாரின் பின்னே ஒரு இளைஞராக, அடுத்த குன்றக்குடி அடிகளாராக உருவாகிக் கொண்டிருந்த பொன்னம்பல அடிகளார் வருவதுண்டு. அதிகம் பேசமாட்டார். அவரது கருந்தாடிக்குள் மென்மையாய் ஒரு சிரிப்பு எப்போதும் ஒளிந்திருக்கும்.\nபெரியவரின் மறைவுக்குப் பின்னர் பொறுப்பேற்றுக் கொண்டவர், பெரியவர் ஆரம்பித்து வைத்த கல்வி, தொழிற்கூடங்களை எல்லாம் மிகச் சிறப்பாக செயல்படுத்தி குன்றக்குடிப் பகுதியை சிறப்பானதொரு பகுதியாக மாற்றியிருக்கிறார். இவரும் ஐயாவின் மீது மிகுந்த பற்று வைத்திருந்தார். ஆரம்பத்தில் அதிகம் பேச மாட்டார். பாரதி விழாவுக்கு வரும்போதெல்லாம் கொஞ்சமே கொஞ்சமாகத்தான் பேசுவார். பின்னர் வருடங்கள் ஆக, ஆக அவரது பேச்சின் வீரியமும் அகண்ட பார்வையும் எல்லோரையும் ஈர்க்க ஆரம்பித்தது. இப்போதெல்லாம் அழகாக, மிக அருமையாக பேசுகிறார்.\nபெரியவர் இருக்கும் போது குன்றக்குடி மடத்து மாடியில் இருக்கும் அவரது அறைக்குச் செல்ல ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு அனுமதியில்லை. கீழே வந்துதான் எல்லோரையும் பார்ப்பார்... பேசுவார்... ஆசி வழங்குவார். பெரும்பாலும் யாரையும் அறைக்கு வாருங்கள் என்று சொல்லமாட்டார். ஆனால் பொன்னம்பல அடிகளாரை ஐயாவுடன் போகும் போதும் அதன் பின் முருகனுடன் போகும் போதும் இன்னார் வந்திருக்கிறார் என்ற செய்தி போனதும் மேலே வரச்சொல்லுங்கள் என்று சொல்லி அவரது அறையிலேயே சந்திப்பார். ஐயாவைப் பார்த்ததும் எழுந்து நின்று வரவேற்ப்பார். அப்போதெல்லாம் எங்காவது விழாவில் பேசிவிட்டு வந்திருந்தால் அது பற்றி ஐயாவிடம் நீண்ட நேரம் உரையாடுவார். மிகவும் பண்பாகப் பேசுவார்.\nஎங்கள் திருமணம் முடிந்ததும் அவரிடம் ஆசி வாங்க முருகனுடன் சென்றோம். மேலே வரச்சொல்லி எங்களை ஆசிர்வதித்து பழங்கள் கொடுத்தார். இந்தப் பழக்கம் பெரியவரிடமும் இருந்தது. பார்க்கப் போகும் போது பழங்கள் வாங்கிச் சென்றா��் அதை வைத்திருந்து வருபவர்களுக்கு ஒவ்வொரு கொடுப்பது அவரின் வழக்கம். அதையே இவரும் கடைபிடித்து வந்தார்.\nநல்ல இலக்கியவாதி, ரசனையாக... நிறைய விஷயங்களை ஞானத்துடன் பேசுபவர், இலக்கியவாதிகளுடன் விவாதிப்பவர், அவர்களுக்கு மரியாதை கொடுப்பவர், பாசம் நிறைந்த குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அவர்கள். என்னடா இன்னைக்கு அடிகளார் பற்றி எழுதியிருக்கானேன்னுதானே நினைக்கிறீங்க.. நண்பன் அவருக்கு பிறந்தநாள் என்று சொல்லியிருந்தான். எனக்குள்ளும் பழைய நினைவுகள் மெல்ல எட்டிப் பார்க்க, நானும் இங்கு உங்கள் வாழ்த்துக்களோடு என் வாழ்த்துக்களையும் பகிர்வாக ஆக்கிவிட்டேன்.\nமுருகன் எந்தச் செயலைச் செய்தாலும் அடிகளார் இல்லாது செய்வதில்லை. அடிக்கடி அவரைச் சந்திக்கிறான். அவனது இல்லத்துக்கு கூட பொன்னம்பலக் குடில் என்று வைத்திருக்கிறான். நான் வெளிநாடு வந்தபின்னர் அவரைச் சந்திப்பது குறைந்துவிட்டது. ஒவ்வொரு முறையும் அடிகளாரைப் பார்க்கப் போவோமா என்று முருகன் கேட்பதுண்டு. நமக்குத்தான் நேரம் கிடைப்பதில்லை.\nஅடிகளாரின் மிகச் சிறந்த பேச்சுக்களில் இதுவும் ஒன்று... நீங்களும் கேட்டுப் பாருங்கள்... கண்டிப்பாக ரசிப்பீர்கள்.\nஎனக்கு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வரும் எண்ணம் இரண்டு வருடமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கைகூடும் வேலை வரும் என்று நினைக்கிறேன். முத்துநிலவன் ஐயா கூட எப்போது சிறுகதை தொகுப்பு வருகிறது என்று கேட்டிருந்தார்கள். முருகன் அருளால் தொகுப்பு கொண்டு வரும் போது அடிகளார் அவர்களின் அணிந்துரையோடும் எனது பேராசானின் வாழ்த்துரையோடும் கொண்டு வர வேண்டும் என்று எண்ணம். அந்த குன்றக்குடி சண்முகநாதன் நினைத்தால் எல்லாம் நடக்கும். பார்க்கலாம்.\nஎங்கள் அன்பிற்குரிய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் என்னும் இலக்கியப் பெட்டகத்துக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்... அவரின் ஆசியை வேண்டி....\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:59\nஸ்ரீராம். 17/7/15, முற்பகல் 4:38\nஅடிகளார் பற்றி அறிந்தேன். எங்கள் வணக்கங்களுடன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளும்.\nபரிவை சே.குமார் 17/7/15, முற்பகல் 9:27\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅடிகளாரின் பேச்சை நான் கேட்டுள்ளேன். தங்களது சிறுகதைத்தொகுப்பு இறையருளாலும், அவரது அணிந்��ுரையோடும் வர வாழ்த்துகிறேன்.\nபரிவை சே.குமார் 17/7/15, முற்பகல் 9:29\nதங்கள் ஆசிகளோடு நிறைவேறும் என்று நம்புகிறேன்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 17/7/15, முற்பகல் 6:25\nஅவரது ஆசியுடன் முயற்சியுடன் தொடருங்கள்... வரும் அக்டோபர் மாதம் நடக்க இருக்கும் நம் பதிவர் விழாவில் புத்தக வெளியீட்டை வைத்துக் கொள்வோம்... வாழ்த்துகள்...\nபரிவை சே.குமார் 17/7/15, முற்பகல் 9:30\nநடக்க வேண்டும் என்றிருந்தால் அக்டோபர் பதிவர் விழாவில் வெளியாகும் அண்ணா.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 17/7/15, முற்பகல் 9:30\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 17/7/15, பிற்பகல் 5:40\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபுலவர் இராமாநுசம் 17/7/15, பிற்பகல் 1:58\nஅடுகளார் பற்றி விரிவாக அறிந்தேன் \nபரிவை சே.குமார் 17/7/15, பிற்பகல் 5:52\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஅடிகளாரைப் பற்றித் தெரிந்திருந்தாலும் தங்கள் பதிவிலிருந்து மேலும் பல தெரிந்து கொண்டோம்.\nதங்கலது புத்தகம் வெற்றிகரமாய் வெளிவர வாழ்த்துகள் நண்பரே\nபரிவை சே.குமார் 17/7/15, பிற்பகல் 5:53\nவாங்க துளசி சார் / கீதா மேடம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 17/7/15, பிற்பகல் 6:24\nவாங்க துளசி சார் / கீதா மேடம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 17/7/15, பிற்பகல் 5:18\nபொன்னம்பல அடிகளார் அவர்களை நேரில் பார்த்து ஆசி பெற்று இருக்கிறோம் குன்றகுடியில். அவர் பேச்சை கும்பகோணம் அறிவுதிருக்கோவிலில் வந்து பேசிய போது கேட்டு இருக்கிறேன்.\nபெரிய அடிகளார் அவர்கள் பேச்சை சிறு வயதில் சிவகாசியில் இருக்கும் போது அடிக்கடி கேட்டு இருக்கிறேன்.\nபொன்னம்பல அடிகளார் வாழ்ந்து காட்டும் ஆன்மீக பேச்சு அருமை, அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், வணக்கங்கள்.\nபரிவை சே.குமார் 17/7/15, பிற்பகல் 5:54\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 17/7/15, பிற்பகல் 6:23\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 17/7/15, பிற்பகல் 5:55\nஅடிகளாரோடு பழகிய நாட்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக நன்றி\nபரிவை சே.குமார் 18/7/15, பிற்பகல் 6:02\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடு���ைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nசெல்வாக்கை இழக்கும் கலை நிகழ்ச்சிகள்...\nமனசின் பக்கம் : சேனைப் பிரதிலி பாக்ய குரு\nபிரேமம் (மலையாளம்) ஒரு பார்வை\nவேரும் விழுதுகளும் - ஒரு பின்னோட்டம்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 26)\nமனசு பேசுகிறது : மது என்னும் மாயவலை\nகாற்றில் கலந்த மெல்லிசையின் ராகங்கள்\nவெள்ளந்தி மனிதர்கள் : தவத்திரு குன்றக்குடி பொன்னம்...\nதமிழ்க்குடில் நடத்தும் கட்டுரைப் போட்டி\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 27)\nமனசின் பக்கம்: பலி பக்கா... மாரி சுக்கா... கொஞ்சம்...\nமனசு பேசுகிறது : மதுக்கோப்பைக்குள் மிதக்கும் அரசிய...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 28)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உ���ிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5)\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇருவேறு உலகம் – 84\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\n��ேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு ���ள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/17/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2774458.html", "date_download": "2018-05-27T07:32:01Z", "digest": "sha1:F4VIJMOP2UDOHGJU5RNDQNUCRJDKAVGD", "length": 5499, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "மணிப்பூரில் குண்டு வெடிப்பு: 4 பேர் காயம்- Dinamani", "raw_content": "\nமணிப்பூரில் குண்டு வெடிப்பு: 4 பேர் காயம்\nமணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பால் மாவட்டத்தில் சனிக்கிழமை மாலை குண்டு வெடித்தது. இதில், 4 பேர் காயமடைந்தனர்.\nமத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வீரர்கள் தங்குமிடத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவ��ராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2017/sep/17/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2774642.html", "date_download": "2018-05-27T07:32:28Z", "digest": "sha1:CUGC4B6OBAXNTMIAVEPYDISEGDT524CP", "length": 7020, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "திருவண்ணாமலை ஆட்சியரை தாக்க முயற்சி: மூவர் கைது- Dinamani", "raw_content": "\nதிருவண்ணாமலை ஆட்சியரை தாக்க முயற்சி: மூவர் கைது\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை தாக்க முயன்றதாக 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெள்ளிக்கிழமை பிற்பகல் தனது குடியிருப்பு எதிரே நடை பயிற்சி மேற்கொண்டார். பின்னர், குடியிருப்பு உள்ளே சென்றபோது, பைக்கில் அங்கு வந்த 3 பேர் ரகளையில் ஈடுபட்டனராம்.\nஇதைத் தட்டிக் கேட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமியை மூவரும் தாக்க முயன்றனராம். இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாரும், ஆட்சியர் குடியிருப்பு அலுவலக ஊழியர்களும் மூவரையும் தடுத்து நிறுத்திப் பிடித்தனர். இதுகுறித்து, திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து மூவரையும் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில், மூவரும் காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், மணிகண்டன், சிவா என்பது தெரியவந்தது. மது போதையில் இருந்த அவர்களை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nஆட்சியரை தாக்க முயன்றது ஏன் என்பது குறித்து போலீஸார் அவர்களிடம் தொடர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-05-27T08:14:30Z", "digest": "sha1:KEENIRQ2Q2WW35NCSD2Q7GVDRX2FLFTC", "length": 11016, "nlines": 316, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூரத்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவைரங்களின் நகரம் / பட்டு நகரம் / சூர்யாபூர்\nஇருப்பிடம்: சூரத்து (સુરત) (सुरत)\nமக்களவைத் தொகுதி சூரத்து (સુરત) (सुरत)\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\n326.515 கிமீ2 (126 சதுர மைல்)\n• அஞ்சலக எண் • 395 0xx\nசூரத்து (Surat, குஜராத்தி: સુરત, உருது: سورت), இந்தியாவின் குசராத்து மாநிலத்தின் வணிகத் தலைநகராக விளங்குகிறது. சூர்யாபூர் எனும் மற்ற பெயரும் உண்டு. உலகின் 36வது பெரிய நகராக உள்ளது.[2] சூரத்து மாவட்டத்தின் தலைநகராகவும் விளங்குகிறது. இந்தியாவின் தூய்மையான நகரங்களில் மூன்றாவதாக உள்ளது.[3][4]\nதட்பவெப்ப நிலை தகவல், Surat, Gujarat\nபதியப்பட்ட உயர்ந்த °C (°F)\nஉயர் சராசரி °C (°F)\nதாழ் சராசரி °C (°F)\nபதியப்பட்ட தாழ் °C (°F)\nகுஜராத் மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 திசம்பர் 2016, 16:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/fashion/bollywood-wardrobe/most-outrageous-looks-where-riri-dared-to-bare-019558.html", "date_download": "2018-05-27T07:58:06Z", "digest": "sha1:5HYBSZUEDABDKBCG4IP5ULMJZM22TRMV", "length": 17049, "nlines": 125, "source_domain": "tamil.boldsky.com", "title": "அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் சில மூர்க்கத்தனமான தோற்றங்கள்! | Most Outrageous Looks Where Riri Dared To Bare- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் சில மூர்க்கத்தனமான தோற்றங்கள்\nஅமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின�� சில மூர்க்கத்தனமான தோற்றங்கள்\nமிகவும் பிரபலமான அமெரிக்க பாப் பாடகி ரிஹானா, தனது 30 ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ரிஹானா தனது பாடல்களைக் காட்டிலும், தனது ஃபேஷன் உடைகளாலும் தான் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் எனலாம். ஏனெனில் அந்த அளவில் ரிஹானா அணியும் உடைகள் அனைத்தும் இருக்கும். சொல்லப்போனால், ரிஹானாவிற்கு பெண் ரசிகர்களை விட ஆண் ரசிகர்கள் அதிகம் என்றே கூறலாம்.\nரிஹானாவிற்கு வித்தியாசமான ஃபேஷன் டேஸ்ட் கொண்டவர். இவர் எந்த ஒரு விழாவில் கலந்து கொள்ளும் போதும், அந்த விழாவில் உள்ள அனைவரது கண்களும் இவர் மீது படும்படியான உடைகளையே தேர்ந்தெடுத்து அணிந்து வருவார். அதுவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது, தனது உடல் அங்கங்கள் அப்படியே வெட்டவெளிச்சமாக காண்பிப்பது போன்ற உடைகள் மற்றும் கிட்டத்தட்ட நிர்வாணமாய் வருவது போன்ற உடைகளை அணிந்து வந்து, அங்குள்ளோரை மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாக்குவார்.\nஇப்படி தனது உடல் மற்றவர்களுக்கு தெரியும்படியான உடை அணிந்து வர ஒரு தைரியம் மற்றும் துணிச்சல் வேண்டும். இது ரிஹானாவிடம் அதிகம் உள்ளது எனலாம். மேலும் இவர் அணிந்து வரும் உடைகள் குறித்து மற்றவர்கள் என்ன சொன்னாலும், அதை காதில் வாங்கிக் கொள்ளாமல், தனக்கு விருப்பமான உடையையே எப்போதும் தேர்ந்தெடுத்து அணிந்து வருவார்.\nஇக்கட்டுரையில் அமெரிக்க பாப் பாடகி இதுவரை நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் போது மேற்கொண்டு வந்த சில மூர்க்கத்தனமான தோற்றங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமீன் நெட் கொண்ட ட்ரான்ஸ்பரண்ட் உடை\nஇது சிவப்பு கம்பள விழா ஒன்றில் ரிஹானா கலந்து கொள்ளும் போது அணிந்து வந்த ஒரு வகையான ட்ரான்ஸ்பரண்ட் உடை. இந்த உடையில் ரிஹானாவின் முழு உடலும் அப்பட்டமாக தெரியும் படி இருந்தது. அதோடு இந்த உடையில் ரிஹானா சற்றும் கூச்சமின்றி மிகவும் தைரியமாக பத்திரிக்கையாளர்களுக்கு பலவாறு போஸ் கொடுத்தார். ரிஹானா இந்த உடைக்கு பொருத்தமாக, தனது தலையில் மின்னும் நெட்டட் துணியைக் கட்டிக் கொண்டு, கையில் மொசுமொசு ஸ்கார்ப்பையும் கொண்டு வந்திருந்தார்.\nமுதலை தோல் பெயிண்ட் லுக்\nரிஹானாவின் இந்த லுக் நிச்சயம் பலரது வாயைப் பிளக்கச் செய்திருக்கும். உண்மையிலேயே ரிஹானா பிரா அணியவில்லையா என்ற கேள்வி கூட எழும். இது உண்மையே. ரிஹானா பிரா எதுவும் அணியாமல், அவ்விடத்தில் முதலையின் தோல் போன்ற பெயிண்ட் மட்டும் அணிந்து, போட்டோசூட்டிற்கு தைரியமாக போஸ் கொடுத்தார்.\nஇது போட்டோசூட் ஒன்றிற்காக எந்த ஒரு ஆடையையும் அணியாமல் நிர்வாணமாய், ரிஹானா கொடுத்த போஸ். ரிஹானா தனது அங்கங்களை கையால் மறைத்தவாறு கொடுத்த போஸ், உண்மையில் பலரது மனதில் இப்படியும் போஸ் கொடுப்பார்களா என்று எண்ண வைத்திருக்கும். ரிஹானா உடை தான் எதுவும் அணியவில்லை, ஆனால் கழுத்தில் மெல்லிய தங்க செயின் அணிந்திருந்தார்.\nஇது அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவின் மற்றொரு டாப்லெஸ் லுக். இதில் ரிஹானா பிரா எதுவும் அணியாமல், வெறும் ஸ்டிக்கரை மட்டும் தனது மார்பகங்களில் ஒட்டியிருந்தார். நல்ல வேளை ரிஹானா கீழே உள்ளாடையை அணிய மறக்கவில்லை. அதோடு ரிஹானா, இந்த தோற்றத்திற்கு கை நிறைய மெட்டாலிக் வளையல்களும், கழுத்தில் மணியும் அணிந்து, தலையில் பலவண்ண ஸ்கார்ப் அணிந்திருந்தார்.\nஇது நெட்டட் டாப்ஸ் மற்றம் ஜீன்ஸ் அணிந்து ரிஹானா கொடுத்த போஸ். ரிஹானா ஜீன்ஸ் பேண்ட்டிற்கு ஜிப் எதுவும் போடாமல், சற்றும் கூச்சம் இல்லாமல், நடந்தவாறு போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.\nஇது மற்றொரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது, ரிஹானா அணிந்து வந்த நெட்டட் உடை. அதுவும் இந்த உடை ஃபுல் ஸ்லீவ் கொண்டிருந்தது. மேலும் ரிஹானா தான் அணிந்திருந்த நெட்டட் உடையின் நிறத்திலேயே ஸ்கர்ட், காது வளையம், மெட்டபாலிக் சில்வர் சோக்கர் போன்ற அனைத்தையும் போட்டிருந்தார். அதிலும் ரிஹானா இந்த உடைக்கு சிவப்பு நிற லிப்ஸ்டிக் போட்டிருந்தது, அவரை இன்னும் பளிச்சென்று காட்டியது.\nரிஹானா எப்போதும் வித்தியாசமான உடையைத் தான் அணிவார் என்பதற்கு 2017 ஆம் ஆண்டு நடந்த கிராமி விருது விழாவிற்கு அணிந்து வந்த உடையே போதும். இது வித்தியாசமாக மட்டுமின்றி விசித்திரமாகவும் இருக்கிறது எனலாம். மேலும் ரிஹானா இந்த உடைக்கு மேற்கொண்டு வந்த மேக்கப் அவரை முற்றிலும் வேறு பட்டதாக காட்டியது எனலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதன்னிடம் தகாத முறையில் நடந்த சிறுவனுக்கு தக்க பாடம் கற்பித்த நடிகை\nஉப்புமா.... சித்தராமையா குறித்து பலரும் அறியாத 5 கேலியான உண்மைகள்\nமுதல்வர் பதவிக்காக குட்டி ராதிகாவை கர்ப்பமாக்கிய எச்.டி. குமாராசாமி #SecretMarriage\nஇவரு மட்டும் இல்லன்னா.. தமிழ் ராக்கர்ஸ் எல்லாம் உருவாகியே இருக்க மாட்டாங்க...\nஜெமினி கணேசனால் பாதிக்கப்பட்ட இரண்டு நடிகைகள்...\nகாதல் மன்னன் ஜெமினி கணேஷன் - நடிகையர் திலகம் சாவித்திரியின் உண்மையான காதல் கதை இதுதான்\nகணவனை காட்டிலும் பெரும், பெயர் புகழ் பெற்று திகழும் பிரபல பெண்மணிகள்\n70 வயதில் பேராசிரியருடன் என்.டி.ஆர்க்கு மலர்ந்த காதல் - பிளாஷ்பேக்\nஃபேஷன் ஷோ, பாத்ரூம் டேட்டிங், பிரிவு, வைர மோதிரம்... இது டொனால்ட் - மெலானியா ட்ரம்ப் காதல் கதை\nஇந்திய நடிகர்களின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய காரணமாக கூறப்படுவை...\nசுஜாதா எனும் எழுத்து அரக்கன் பற்றி பலரும் அறியாத சுவராஸ்யமான உண்மைகள்\nதல அஜித் பற்றி பலரும் அறியாத பர்சனல் லைப் உண்மைகள் மற்றும் பழக்க வழக்கங்கள்\nகண்ணீர் மல்க தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் 80 வயது முதியவரின் பட்டினி பயணம்\nபெட்ரூம்ல இந்த அலங்காரங்கள் இருந்தால் மூடு அதிகமாகிடுமாம்...\nதூங்கப் போகும்முன் பால் குடிக்கலாமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.softwareshops.net/search/label/Features?max-results=6", "date_download": "2018-05-27T07:55:50Z", "digest": "sha1:B7GKBIT6PFABEY3N3Z63GCQ2OBZORDT7", "length": 4031, "nlines": 41, "source_domain": "www.softwareshops.net", "title": "Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய: Features", "raw_content": "\nஆதாருடன் மொபைலை இணைக்க புதிய வசதிகள்\nமொபைல் எண்களை, ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கு, புதிய, எளிமையான வழிமுறைகளை அறிமுகம் செய்ய, மொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. நாடு முழுவத...\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள்\nஜாதகம் கணிக்க இலவச மென்பொருள் Free Software for casting Horoscopes (Natal Charts)ஜெகன்னாத ஹோரா - வெர்சென் 5 என்னும் ஜாதகம் கணிக்க உதவும் மெ...\nதமிழில் ஜோதிடம் கணிக்க இலவச மென்பொருள்\nஇம்மென்பொருள் மூலம் அயனாம்சம், பஞ்சாங்க கணிப்புகள், பாவ கணிபுகள், சுதர்ஷன சக்கர அட்டவணை, விம்ஷோத்தாரி தசா காலங்கள் தசா மற்றும் புக்தி காலங்...\nஜோதிடம் ஓர் அறிமுகம்: ஜோதிடம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜன...\nகம்ப்யூட்ட��ில் மின்சக்தி சேமிக்க hibernation நிலை\nநாம் தொடர்ந்து கணினியில் பணிபுரிந்து கொண்டிருக்கும்பொழுது, திடீரென அதை பாதியில் விட்டுவிட்டு, வெளியில் சென்று வர நேரிடும். அல்லது ஒரு குற...\nபுதிய Mobile Browser - போல்ட் இன்டிக்\nமொபைலில் வலைப்பக்கங்களில் உலவும்போது தமிழில் சுலபமாக எழுத இந்த பிரவுசர் பயன்படுகிறது. நமது பெரும்பாலான இந்திய மொழிகளை ஆதரக்கிறது.. Hind...\nCopyright © Free Software Download| இலவச மென்பொருள் டவுன்லோட் செய்ய", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/02/blog-post_10.html", "date_download": "2018-05-27T07:42:27Z", "digest": "sha1:SF2BJWV2RQCP3AOSAVRV4LUBX47APSIJ", "length": 102364, "nlines": 1472, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசு பேசுகிறது : தெய்வமான குடி", "raw_content": "\nசெவ்வாய், 10 பிப்ரவரி, 2015\nமனசு பேசுகிறது : தெய்வமான குடி\nஇன்றைய நிலையில் நூத்துக்கு தொன்னூறு பேரு குடிக்கிறாங்க... ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் குடிக்கிறாங்கன்னு செய்திகள்லயும் இணைய வீடியோக்களிலும் பார்க்கிறோம். சமீபத்தில் கூட நயன்தாரா பாட்டில் வாங்கினார் என அவருக்கு எதிராக பொங்கி எழுந்தது ஒரு கூட்டம். அது சினிமா சூட்டிங் என்ற செய்தி வந்தபோதும் தேவையில்லாத ஒரு பிரச்சினையை தேவையான பிரச்சினையாகப் பார்த்தது அந்தக் கூட்டம். கடந்த வாரம் பள்ளி மாணவர்கள் குடித்து விட்டு ரோட்டில் விழுந்து கிடந்த காட்சிகளை முகநூலில் பார்க்க முடிந்தது. சமுதாய சீரழிவுக்கு முக்கிய காரணம் சினிமாதான். அதில்தான் சின்னப்பையன் சரக்கு வாங்கிக் கொடுப்பது போலவும், அடியாளுக்கு கத்தி எடுத்துக் கொடுப்பது போலவும் காட்டுகிறார்கள். சினிமா பற்றி இங்கு பேசப்போவதில்லை... குடி பற்றி மட்டுமே பேசுவோம்.\nகுடி குறித்து முன்னரே ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதே போன்றதொரு பகிர்வை மீண்டும் பகிரக் காரணம், சென்ற மனசின் பக்கத்தில் மலையாளி நண்பர் தண்ணி அடிக்கிறார் என்று எழுதியிருந்ததற்கு அண்ணன் கில்லர்ஜியும் காயத்ரி அக்காவும் அவர்களுக்கு மலையாளம் தெரியாததால் எல்லாவற்றையும் எழுதுகிறீர்கள் இப்படியெல்லாம் எழுதணுமா யோசிங்க என்று சொல்லியிருந்தார்கள். அடுத்தவரைப் பற்றி அவர் அறியாமல் பேசுவது தவறுதான். ஆனால் இங்கே அந்த மனிதரைப் பற்றிப் பேசவில்லை... இப்படிக் குடிக்கிறாரே என்ற ஆதங்கத்தில் எழுதியதுதான் அது.\nகடந்த சனி அன்று நானும் கில்லர்ஜி அண்ணாவும் நம்ம முத்து நிலவன் ஐயாவின் மகனைச் சந்திக்கச் சென்றுவிட்டு வரும்போது இது குறித்துப் பேசினோம். அப்போ அண்ணனும் இந்தக் குடி குறித்து வருந்தினார். இன்னைக்கு பெரும்பாலான வீடுகளில் மனைவி ஆம்லெட் போட்டுக் கொடுக்க, கணவன் நண்பர்களுடன் அரட்டை அடித்தபடி வீட்டிலேயே சரக்கு அடிக்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு தண்ணி வண்டியைத் திருத்துகிறேன் என்று சபதமிட்ட மனைவி இன்று சிக்கன் வறுத்துக் கொடுப்பதுடன் வீட்டில் மட்டும் அடியுங்கள்... வெளியில் எல்லாம் வேண்டாம் எனச் சொல்லி வீட்டில் கடை திறக்க வைத்திருக்கிறார். திருத்துகிறேன் என்று வந்தவர் ரொம்பத் திருந்திவிட்டார்.\nஊரில் எந்த விசேசம் என்றாலும் இப்போ தண்ணிப் பார்ட்டி இல்லாமல் நடப்பதில்லை... எங்கள் மாவட்டத்தில் சில பணக்கார்களின் இல்ல திருமணங்களில் தண்ணி அடிப்பதற்கென்றே தனியாக பந்தல் அமைத்து அங்கு என்ன வேண்டுமோ அதை ஹோட்டல் பார்கள் போல் ஆட்களை வைத்துக் கொடுத்து சாப்பிட வைக்கிறார்கள். இது எங்கள் மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் எங்கும் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதே உண்மை. ஒரு முறை கோவில் திருவிழாவுக்காக உறவினர் வீடு சென்றபோது, மொட்டைமாடியில் டேபிள் சேர் போட்டு சிக்கன், மட்டன், மீன் என எல்லாம் வைத்து ஊத்திக் கொடுக்க ஆள்களும் நிறுத்தி, வருவோரிடமெல்லாம் தண்ணி சாப்பிடுவீங்களா... அப்படியே மாடிக்கு பொயிட்டு வாங்கன்னு சொல்லி அனுப்பிக் குடிக்க வைத்தார்கள். அங்கு குடித்து சாப்பிட்டவர்கள் எல்லாம் 'ப்பா... என்ன கவனிப்பு... மனுசன் திருவிழாவுக்கு வந்தவங்களை எல்லாம் குளிப்பாட்டிட்டான்.. இவன மாதிரி எவனும் விருந்து போட முடியாது' என்று நாகுழற புகழ்ந்து பேசினர்.\nஇங்கு எப்படா வியாழக்கிழமை வரும் என்று பெருங்கூட்டமே காத்திருக்கும். வியாழன் மாலை அலுவலகம் முடிந்து வரும்போதே கையில் கருப்பு பிளாஸ்டிக் பைக்குள் பாட்டில்கள் சிரிக்கும். என்ன பாட்டிலோ வந்தாச்சா என்றால் வீக் எண்டுல்ல... பின்னே குடிக்காம என ஆரம்பித்தால் வெள்ளியும் தொடரும்... சிலருக்கு சனிக்கிழமை வேறு விடுமுறை கேட்கவா வேண்டும்... சனி இரவு வரை குடிக்க... சாப்பிட... தூங்க... என ரொம்ப சந்தோஷமாகவும் சின்சியராகவும் ஏதோ கண்டிப்பாகச் செய்ய வேண்டிய வேலை என்பது போலவும் செய்வார்கள். இதில் கூட்டணிகள் வே��ு... பெரும்பாலான கூட்டணிகள் ஆரம்பிக்கும் போது சந்தோஷமாகவும் முடியும் போது அவர்களுக்கு என்னென்ன வெளியே தெரியாத பிரச்சினைகள் இருக்கோ எல்லாத்தையும் கடை விரித்து அடிதடியுடனும் முடியும். ஆனால் மறுநாள் காலையில் மாப்ள, மச்சான்னு மறுபடியும் குலதெய்வத்தைக் கும்பிட ஆரம்பிச்சிருவானுங்க.\nமலையாளிகள் எல்லாருமே மொடாக் குடிகாரர்கள்தான். ஆனால் எத்தனை பாட்டில்களை முழுங்கினாலும் ஆட்டம் போட மாட்டார்கள். நம்மவர்களுக்கு ஒரு பெக் பொயிட்டாலே இல்லாத இங்கிலீசும் அடுத்தவனோட அந்தரங்கமும் பொதுக்குன்னு குதிச்சிரும். அந்த இடத்துல நாந்தான்டா ஹீரோன்னு வளவளன்னு பேசிக்கிட்டு, ஆட்டம் போட்டுக்கிட்டு சண்டைக்கு குதிச்சிக்கிட்டு... ஸ்... அப்பா... இடத்தையே ரணகளமாக்கிடுவானுங்க... இப்படி ஆளுகளை நான் இருந்த அறைகளில் சந்திச்சிருக்கேன். ஆங்கிலமே பேச வராத ஒருவர் தண்ணி அடித்தால் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுவார். இன்னொருத்தரோ நான் ஸ்டெடியா இருக்கேன்னு எந்திரிச்சி நடக்கும் போது ரொம்ப ஸ்டெடியாவே புதுசா கார் பழகுறவன் வண்டி ஓட்டுறமாதிரி நடப்பார். ஒருத்தருக்கு குடிச்சிக்கிட்டே இருக்கணும். இப்படி நிறைய கதாபாத்திரங்களைச் சந்தித்து இருக்கிறேன்.\nஇங்கே நான் சொல்லியிருந்த மலையாளியைப் பற்றிச் சொல்ல வேண்டும்.... காலையில் வேலைக்குச் செல்பவர் மதியம் மூணு மணிக்கு அறைக்குத் திரும்புகிறார். ஏதோ அவசரமான வேலை என்பது போல அறக்கப்பறக்க வருபவர், வந்ததும் வராததுமாக பாட்டிலை எடுத்து இரண்டு மூன்று பெக் அடித்து டிவி பார்த்து முடிக்கும்போது நாலரைக்கு மேலாகும். அதன் பின் மதியச் சாப்பாடு சாப்பிடப் போகிறார். வந்து ஒரு உறக்கம்... ஏழு மணிக்கு எழுந்து முகம் கழுவி தலை சீவி மீண்டும் பாட்டிலுடன் பந்தம் பத்தாததுக்கு வெளியில் இருந்து ஒருத்தர் வேறு வந்துவிடுகிறார். அப்புறம் என்ன குடிமகனே... மொடாக் குடிமகனேதான்.. இரவு பத்துமணிக்குச் சாப்பிடச் செல்கிறார். வந்ததும் டிவியில் படம்... இரவு பனிரெண்டு மணி வரைக்கும் யாரையும் தூங்க விடுவதில்லை.\nஇதில் என்ன உனக்குப் பிரச்சினை என்று நீங்க கேட்கலாம்... பிரச்சினை எனக்கில்லை... மற்றொரு அண்ணனுக்கு... அவருக்கு பகலெல்லாம் அலையும் பணி, மாலை 7 மணிக்குத்தான் வருவார். வந்ததும் குளித்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் டிவி ��ார்த்துவிட்டு 10 மணிக்குள்ளாக படுத்துவிடுவார். தண்ணிப் பார்ட்டி ஊருக்குப் போயிருந்த போது 10 மணிக்கு முன்ன லைட்டெல்லாம் அணைத்துவிட்டு உறங்கியவர், நேற்றிரவெல்லாம் எதுவும் சொல்ல முடியாமல் கிச்சனில் போட்டிருக்கும் சேரில் போய் படுத்துவிட்டார்.\nஇன்று காலை என்னிடம் நீ எப்ப அபுதாபி போவேன்னு கேட்டார். ஏண்ணா... என்னாச்சு... இந்த மாசம் இங்க வேலை முடியும் என்றதும் நானும் அடுத்த மாசத்துல இருந்து வேற ரூம் போறேன். இந்தாளு கூட இருக்கமுடியாது. உறங்க விடாம வெள்ளம் (தண்ணி) அடிச்சிட்டு குறைய (அதிக) நேரம் டிவியும் பின்ன லைட்டும் இட்டுட்டு நமக்கு நிம்மதி வேணாமா.. அதை யோசிக்கிது இல்லை... அவரு உச்சிக்கு (மதியம்) வந்துட்டு கிடக்கும் (உறங்கும்) நாம பகலெல்லாம் அலைஞ்சிட்டு கொஞ்ச நேரமாச்சும் கிடக்க வேண்டாமா என்று புலம்பினார். உண்மைதானே... இவர் தண்ணி அடித்து ஆட்டம் போடுவதால் பகலெல்லாம் வெளியில் வெயிலில் அலைந்து வரும் மனிதனுக்கு கோபம் வரத்தானே செய்யும். எத்தனை முறைதான் சொல்லுவார்.\nவீட்டுக்கு ஒரே பையன் கல்யாணமாகி ஆறே மாதத்தில் குடியால் இறந்தான். அதுவும் நாங்கள் தங்கியிருந்த பிளாட்டில் பக்கத்து அறையில் இருந்த சென்னைப் பையன் அவன், இது குறித்து ஒரு பதிவில் சொல்லியிருந்தேன். நைட் கிளப்புகளில் போய் குடித்து அங்கு டான்ஸ் ஆடும் பெண்களுக்கு காசு மாலை அணிவித்து ஆட்டம் போட கிரிடிட் கார்டுகளில் அளவுக்கு அதிகமாக பணம் வாங்கி கட்ட முடியாமல் சிறைக்குப் போய், பார்த்த நல்ல வேலையும் போயி.. இப்போ ஊரில் கிடைத்த வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான் செத்தவனின் நண்பனான மற்றொரு தமிழன். தண்ணியே தெய்வம் என்றிருந்த திருமணம் ஆகாத ஒருவன், சொந்தக்காரி என ஒருத்தியை குழந்தையுடன் கூட்டி வந்து வேலை வாங்கிக் கொடுத்து இப்போ அவளுடன் குடியும் குடித்தனமுமாக இருக்கிறான். குடித்துவிட்டு நடந்த தகராறில் மேலே இருந்து தள்ளிவிடப்பட்டு கொல்லப்பட்ட எங்க மாவட்டக்காரரின் உடலை ஊருக்கு அனுப்ப எத்தனைநாள் சிரமப்பட்டிருக்கிறார்கள் எனது உறவுகள் என்பதை நேரில் பார்த்திருக்கிறேன்... அப்பா சம்பாதிக்கிறார் நாம் படித்து பெரியாளாவோம் என கல்லூரியில் படிக்கும் மகன் இப்போ குடும்பப்பாரம் சுமக்கிறான். இப்படி நிறையப் பேரைச் சந்திச்சாச்சு.\nஎதுக்கு இப்படி ���ிழுந்து விழுந்து குடிக்கிறீங்க எனச் சத்தம் போட்டால் வாரமெல்லாமா குடிக்கிறேன் விடுமுறை நாளில்தானே என்று சப்பைக் கட்டுகிறார்கள். வாரமெல்லாம் குடிப்பவன் ஒன்றிரண்டு பெக்கோடு நிறுத்திக் கொள்கிறான். ஆனால் வார இறுதியில் குடிப்பவர்கள் விடுமுறை என்பது குடிக்க மட்டுமே என்பது போல் லிட்டர் கணக்கில் அல்லவா ஊற்றுகிறார்கள். இது வாரத்துக் குடியை விட அதிகமில்லையா வெளிநாட்டு வாழ்க்கையில் பெரும்பாலும் குடியே பிரதானமாகிவிட்டது. இங்கே பிரிவுத் துயரில் வாழ்பவர்கள்... வாடுபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். குடும்பம் அருகில் இல்லாதது குடிக்கக் கிடைத்த சந்தோஷமான வாழ்க்கை என்றே வாழ்பவர்கள் அதிகம். குடி குடியைக் கெடுக்கும் என்பதை அறியாதவர்கள் இல்லை இவர்கள் இருந்தும் சந்தோஷமாக அனுபவிக்கிறார்களாம். இது போன்ற குடிமகன்கள் நிலை அறிந்து அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. அதுவரை இப்படிப் புலம்பிக் கட்டுரை போட வேண்டியதுதான் வேறென்ன செய்ய முடியும் பாட்டில்களுக்கு மத்தியில் படுத்திருக்கும் இவர்களை...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:50\nவணக்கம் நண்பரே நான் கடந்த சனிக்கிழமை தங்களுடன் பேசிய நிறைய வார்த்தைகளை தங்களது பதிவில் கண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி.\nசமூக சிந்தனைக்குறிய நல்ல பதிவு.\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:24\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபாட்டில்களுக்கு மத்தியில் படுத்திருக்கும் இவர்களை...பார்த்தால் ,ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு பாடல் நினைவுக்கு வருதே :)\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:28\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:28\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nரூபன் 10/2/15, பிற்பகல் 9:55\nஅருமையான கருத்தாடல்... இந்த நிலை தொடர்ந்தால் தாய்க்குலத்தின் நிலை என்னவாகும்.... நல்ல விழிப்புணர்வு பகிர்வுக்கு நன்றி த.ம 4\nதுரை செல்வராஜூ 11/2/15, முற்பகல் 8:04\n.. குடிகாரப் பயல் என்று தெரிந்தே கழுத்தை நீட்டுகின்றார்கள்..\nஒருகாட்சி கை வசம் இருக்கின்றது. விரைவில் காண்க\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:29\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:30\nகைவசம் இருக்கும் காட்சியை விரைவில் வெளியிடுங்க....\nரூபன் 10/2/15, பிற்பகல் 9:56\nபரிவை சே.���ுமார் 12/2/15, பிற்பகல் 9:30\n:( உண்மை ..நான் இங்கே வெளிநாட்டிலும் நம் குடி மக்கள் செய்யும் அட்டூழியங்கள் நிறைய பார்க்கிறேன் .ஒரு பதிவு டிராப்டில் இருக்கு .வெளியிடுவேன் விரைவில் ..\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:31\nசேமிப்பில் இருப்பதை விரைவில் வெளியிடுங்கள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 11/2/15, முற்பகல் 5:44\nபடிக்கப் படிக்க வருத்தம் மேலிடுகிறது நண்பரே\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:31\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 11/2/15, முற்பகல் 6:28\nதிருந்தும் நாள் வரும்... அப்போது தான் அனைத்தும் உணரவும் முடியும்... அதுவரை ம்ஹீம் திருத்த முடியாது...\nமுடியும் என்றால் அவரவர் துணையின் கையில்...\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:31\nஇப்ப சிலரின் துணைவிகளே தூண்டுகோலாய் இருக்கிறார்கள் அண்ணா...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 11/2/15, முற்பகல் 6:30\nஅம்மணி என்ன தைரியமா போஸ் குடுக்குது.\nஅப்படி என்னதான் இருக்கிறது குடியில்\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:32\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 11/2/15, முற்பகல் 8:01\nகல்யாண வீடுகளில் குடிப்பதற்கு வசதி தரும் கேவலம் - சில ஆண்டுகளாகவே நடந்து வருகின்றது.. மாப்பிள்ளையே போதை குறையாமல் தாலி கட்டுகின்றான்..\nஅரபு நாட்டுக்கு அனுப்பினால் திருந்திவிடுவான் என்று ஆயிரங்கனவுகளோடு அங்கிருந்து - இங்கும் (குவைத்) அனுப்பி பீடைகள் வைக்கப்பட்டுள்ளன.\nCatering நிறுவனங்களில் கடைநிலை ஊழியத்திற்கே நல்ல சம்பளம். தகுதியை மீறியதாகக் கிடைக்கின்றது.\nஅதிலும் மேலதிக நேரமும் சேர்ந்து கொண்டால் - சொல்லவே வேண்டாம் - குரங்கின் கையில் கொள்ளிக் கட்டையைக் கொடுத்தது போல் ஆகின்றது.\n.. கருத்துரை இட வந்தால் பதிவே போடலாம் போலிருக்கின்றதே\nநீங்கள் என்ன சொல்கின்றீர்கள் - குமார்\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:34\nஉண்மைதானய்யா.... ஊரில் இருந்து இங்கு வந்து மது, மாதுன்னு அலையும் மானங்கெட்ட ஜென்மங்களைப் பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது. 1000 பதிவுகள் எழுதினாலும் திருந்துவார்களா என்ன...\nகேட்டால் பீர் மட்டுந்தான், வாரம் ஒரு முறைதான்... தினம் ஒரு பெக்தான் எனத்தான் சொல்லுகிறார்களே ஒழிய விட்டு ஓழிக்கிறார்கள் இல்லை.\nதங்கள் வருகைக்கும் கரு���்துக்கும் நன்றி.\n//இது போன்ற குடிமகன்கள் நிலை அறிந்து அவர்களாகத் திருந்தினால்தான் உண்டு. //\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 11/2/15, முற்பகல் 11:36\nகொடுமையான நிலைமை. வெறும் பீர் மட்டும்தான், மாதத்துக்கு ஒருமுறைதான் என்ற பொய்களில் தொடங்குகிறது இந்தப் பொல்லாத பழக்கம்.\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:34\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 11/2/15, பிற்பகல் 2:34\nஇவர்களை நம்பி குடும்பம் இருப்பதை மறந்து குடிப்பவர்களை என்ன சொல்வது\nகவலை அளிக்கும் விஷயம். அவர்கள் குடியை நிறுத்த யாராவது கவுன்சிலிங் கொடுத்தால் நல்லது.\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:35\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதம++கூடுதல் ஒன்று +++- ++\nபரிவை சே.குமார் 12/2/15, பிற்பகல் 9:35\nவெங்கட் நாகராஜ் 21/2/15, முற்பகல் 7:47\nஅவர்களாகத் திருந்த வேண்டும். வேறு வழியில்லை.\nஆதங்கப்படுவது தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமனசின் பக்கம்: முணு வித பேச்சு... முழுமையாய்...\nசினிமா : ராமானுஜன் தலைமுறை\nவெள்ளந்தி மனிதர்கள் : 7. ருக்கு (எ) ருக்மணி\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 20)\nமனசு பேசுகிறது : தெய்வமான குடி\nமனசின் பக்கம் : அரசி ஐயா முதல் மருத்துவர் ஐயா வரை....\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை)\nஅனுராக் (காதலர் தின சிறப்புச் சிறுகதை - நிறைவுப் ப...\nஅபுதாபியில் அபூர்வராகம் - 1\nஅபுதாபியில் அபூர்வராகம் - 2\nஅபுதாபியில் அபூர்வராகம் - 3\nமனசின் பக்கம் : மணம் வீசும் மனசு\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 21)\nவெள்ளந்தி மனிதர்கள் : 8. அம்மா\nகிராமத்து நினைவுகள் : பழனி பாதயாத்திரை\nசினிமா: ஆவி முதல் தாமரை வரை\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 22)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nஇன்னார்க்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5)\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇருவேறு உலகம் – 84\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nசாமிக்கு மொட்டை போட்டா த���்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/sep/17/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-4-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2774480.html", "date_download": "2018-05-27T07:43:37Z", "digest": "sha1:SLYSRFTGZFQ5R43PHV765WXO7JUIRFKU", "length": 7012, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "சேலம் ரயில் கொள்ளை: 4 தனிப்படைகள் அமைப்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nசேலம் ரயில் கொள்ளை: 4 தனிப்படைகள் அமைப்பு\nசேலத்தில் இருந்து சென்னை வந்த ரயிலில் நடந்த கொள்ளைச் சம்பவம் குறித்து ஓராண்டுக்கு மேலாகியும் துப்புக் கிடைக்காததால், புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.\nகடந்த 2016 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 -ஆம் தேதி, சேலத்திலிருந்து சென்னை வந்த ரயிலின் மேற்கூரையில் துளையிட்டு அதிலிருந்த பழைய ரூபாய் நோட்டுகளில் ரூ.5.78 கோடியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\nஇந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக துப்புக் கொடுப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும் என போலீஸாôர் ஏற்கெனவே அறிவித்துள்ளனர்.\nஇந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், தற்போது புதிதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுவில் தலா 20 பேர் இடம்பெற்றுள்ளனர். பணம் கொள்ளை அடிக்கப்பட்ட ரயில் பெட்டி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து கொண்டு வரப்பட்டது. அதனடிப்படையில், இந்தத் தனிப்படைகள் கொச்சி சென்று முதல்கட்ட விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/feb/01/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2642155.html", "date_download": "2018-05-27T07:29:36Z", "digest": "sha1:E4I2NZHBTCOHJ2276BUMIWS764J7IQRW", "length": 7080, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு- Dinamani", "raw_content": "\nமுதல்வரின் நிவாரண நிதிக்கும் வரி விலக்கு: பட்ஜெட்டில் அறிவிப்பு\nபிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் வரி விலக்கானது முதல்வர் மற்றும் துணைநில ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து தனது பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: பிரதமரின் நிவாரண நிதிக்கு தற்போது வரி விலக்கு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால், மாநில முதல்வர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களின் நிவாரண நிதிகளுக்கு அத்தகைய வரி விலக்கு அளிக்கப்படுவதில்லை.\nபிரதமரின் நிவாரண நிதியின் பயன்பாடும், முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதியின் பயன்பாடும் ஒன்றேயாகும். மக்களுக்காக வழங்கப்படும் இத்தகைய நிதிகளில் வரி பாரபட்சம் காட்டப்படுவது சரியல்ல.\nஎனவே, பிரதமரின் நிவாரண நிதியைப் போலவே முதல்வர் மற்றும் துணைநிலை ஆளுநரின் நிவாரண நிதிகளுக்கும் வரி விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விரைவில் திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு திட்டமிட்டுள்ளது என்றார் அருண் ஜேட்லி.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2017/sep/16/duminy-calls-time-on-test-career-2774247.html", "date_download": "2018-05-27T07:30:41Z", "digest": "sha1:Z3SPKCVIS6K5K54BCVNAQCZE3P36AVX2", "length": 6041, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Duminy calls time on Test career- Dinamani", "raw_content": "\nடெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் டுமினி\nதென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டுமினி, டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.\n2008 முதல் 2017 வரை 46 டெஸ்டுகளில் இடம்பெற்றுள்ளார் டுமினி. ஆறு சதங்களும் 42 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.\nகடந்த ஜூலையில் லார்ட்ஸ் டெஸ்டில் இடம்பெற்ற டுமினி அதற்பிறகு தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய டெஸ்டுகளில் சேர்க்கப்படவில்லை. 4 டெஸ்டுகள் கொண்ட அந்தத் தொடரில் இரண்டாவது டெஸ்டுக்குப் பிறகு அணியிலிருந்து டுமினி நீக்கப்பட்டு சொந்தநாட்டுக்குத் திரும்பினார். இதையடுத்து டுமினி தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார்.\nஇனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் தீவிரமாகக் கவனம் செலுத்தப் போவதாக டுமினி அறிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/angry-sonic-ta", "date_download": "2018-05-27T08:03:15Z", "digest": "sha1:4IZV6F2RDQDXXW765XX5DXV4F2OVLCTE", "length": 4858, "nlines": 90, "source_domain": "www.gamelola.com", "title": "கோபமாக Sonic (Angry Sonic) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்��ு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nகோபமாக Sonic: பிறந்தவர்களை clone, கோபமாக பறவைகள் Sonic கேரக்டர்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nகோபமாக Sonic என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த பிறந்தவர்களை clone, கோபமாக பறவைகள் Sonic கேரக்டர், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/04/blog-post_309.html", "date_download": "2018-05-27T08:06:42Z", "digest": "sha1:44DRJ64VXDCPA6OMYSRUGTKXTTK33MN5", "length": 36922, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையில் உயர்ந்த பெண், அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையில் உயர்ந்த பெண், அவுஸ்திரேலிய அணியில் இடம்பிடிப்பு\nஇலங்கையில் மிகவும் உயர்ந்த வீராங்கனைக்கு அவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nபிரபல கூடைப்பந்து ஷூட்டரும் (Shooter) ஆசியாவின் உயரமான கூடைப்பந்து வீராங்கனையுமான இலங்கையின் தர்சினி சிவலிங்கம் என்பவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஇலங்கை கூடைப்பந்து வீராங்கனை ஒருவர் சர்வதேச அணியில் இணைந்து விளையாடுவதற்கு பெற்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஅவுஸ்திரேலியாவின் கூடைப்பந்து அணியில் இலங்கை விளையாட்டு வீரர் ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்ளப்படும் முதலாவது சந்தர்ப்பமும் இதுவென குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கமைய, தர்சினி அவுஸ்திரேலியாவில் உள்ள வெஸ்ட் பெல்கன்ஸ், மற்றும் மெல்பேர்ண் சென்ட் எல்பன்ஸ் என்ற பிரபல அணிகளில் விளையாடவுள்ளார். 6 மாத ஒப்பந்த அடிப்படையில் தர்சினி இந்த அணிகளில் விளையாடவுள்ளார்.\nஅவர் அவுஸ்திரேலியா அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை முன்னாள் கூடைப்பந்து வீராங்கனையும் பயி��்சியாளருமான திலக்கா ஜினதாஸவினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.\nதிலக்கா தற்போது புரூணை தேசிய கூடைப்பந்து அணியின் பயிற்விப்பாளராக செயற்பட்டு வருகின்றார். அவரது பரிந்துரைக்கமையவும், தர்சினியின் முகாமையாளர் எஸ்.கோபிநாத் என்பவரின் முயற்சியால் இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\nஎதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் இருந்து தர்சினி அவுஸ்திரேலிய அணிக்காக விளையாடவுள்ளார்.\nஅவருக்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்வதற்காக அவரது முகாமையாளர் எஸ்.கோபிநாத் விளையாட்டு துறை அமைச்சு மற்றும் தேசிய கூடைப்பந்து சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஎப்படியிருப்பினும் தற்போது அதற்கான உரிய அனுமதி கிடைக்காமையினால் இலங்கை வீராங்கனை ஒருவருக்கு முதல் முறையாக கிடைக்கும் சந்தர்ப்பம் இல்லாமல் போகும் ஆபத்தும் காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.\nமுஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள, வர்த்தகர்களின் ஆர்ப்பாட்டம்\n-Vidivelli- குமாரி ஜெயவர்தனா எழுதிய \"இலங்கையின் இன, வர்க்க முரண்பாடுகள்\" எனும் நூலில் இடம்பெற்ற கட்டுரையை காலத்தின் பொருத்...\nஹபாயா அணிய வேண்டாம் - திருமலையில் மற்றுமொரு தமிழ் பாடசாலையிலும் உத்தரவு\nதிருகோணமலை கோணேஸ்வரா இந்துக் கல்லூரியில் கடமையாற்றும் முஸ்லிம் ஆசிரியையிடம் ஹபாயா ஆடை அணிந்து வர வேண்டாமென்றும், சேலை அணிந்து வருமாறும...\nசிறைச்சாலையில் அமித் மீது தாக்குதல், காயத்துடன் வைத்தியசாலையில் அனுமதி\nகண்டி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையின் போது பிரதான சூத்திரதாரியாக அடையளம் காணப்பட்டுள்ள அமித் வீரசிங்க காயமடைந்த நிலையில் வைத்தியசாலைய...\nமொஹமட் பின், சல்மான் எங்கே..\nகடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி சவூதி அரச மாளிகையில் இடம்பற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ஒரு மாதத்துக்கு மேல் கழிந்த ந...\nநோன்பு திறப்பதற்கு சக்தி FM டம் முஸ்லிம்கள் கையேந்தவில்லை - அபர்ணாவுக்கு ஒரு பதிலடி\nஅபர்ணாவுக்கு SM சபீஸ் பதில் நீங்கள் முஸ்லிம்களுக்கு செய்த சேவைகளை வைத்து செய்தி எழுதுங்கள் அதுவரும்போது பார்த்துக்கொள்வோம். ஆனால...\nமுஸ்லிம் மாணவர்களின், அல்லாஹ் மீதான அச்சம் - மெய் சிலிர்த்துப்போன பௌத்த தேரர்\nஎமது அலுவலகத்தில் ஒரு பெளத்த தேரரின் மதப்போதனை நிகழ்ச்சி நடைபெற்றது மிக நிதனமாகவும், அழகாகவும் அவரது உரை அமைந்திருந்தது. அவர் ஒரு பெ...\nபலகத்துரையின் முதலாவது பெண், வைத்தியரானார் நஸ்ஹானா ருஸ்தீன்\nமர்ஹும் அல்ஹாஜ் ஜமால்தீன் (விவாகப் பதிவாளர்) அவர்களுடைய பேத்தியும், ருஸ்தீன் அவர்களுடைய மகளுமான நஸ்ஹானா, அரச அங்கீகாரம் பெற்ற (MBBS...\nவீடமைக்கு அதிகார சபையிலும், அபாயா பிரச்சனை (எப்படி தீர்ந்தது தெரியுமா..\nநான் கடமையாற்றும் அலுவலகத்திலும்3 மாதங்களுக்கு முன் இதே அபாய பிரச்சினை வந்தது. அதனை நாங்கள சுகுமுகமாக தீா்த்து வைத்தோம். இன்றும் அவா...\nஅமித் பற்றி வெளியான புதிய தகவல் - குற்றங்களுக்கான ஆதாரங்கள் இல்லையாம், வழக்கும் தொடரவில்லை\nதிகன பகுதியில் கலவரங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதற்கு உதவி புரியுங்கள் என்று கண்டி பிரதி பொலிஸ் ...\nஅபாயாவில் தலையிட்ட சுலோச்சனா ஜெயபாலன், சட்டரீதியான அதிபரா..\n–முன்ஸிப் அஹமட்– திருகோணமலை சண்முகா இந்துக் கல்லூரியின் அதிபராகக் கடமையாற்றிய சுலோச்சனா ஜெயபாலன், ஏப்ரல் 02ஆம் திகதியுடன் 60 வயது பூ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2016/top-10-most-powerful-cars-2016-011733.html", "date_download": "2018-05-27T08:00:12Z", "digest": "sha1:A5YY46HXAITZKUPPJTRP4ECCY4FJLUFO", "length": 21475, "nlines": 190, "source_domain": "tamil.drivespark.com", "title": "இந்த ஆண்டில் அறிமுகமான அதிசக்திவாய்ந்த உலகின் டாப் - 10 கார்கள்!! - Tamil DriveSpark", "raw_content": "\nஇந்த ஆண்டில் அறிமுகமான உலகின் சக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்\nஇந்த ஆண்டில் அறிமுகமான உலகின் சக்திவாய்ந்த டாப் - 10 கார்கள்\nடிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள் என்பதெல்லாம் கார்களில் முக்கியமான அம்சங்களாக இருந்தாலும், அதிசக்திவாய்ந்த எஞ்சின்களை தயாரிப்பதே ஒவ்வொரு கார் நிறுவனத்தின் தொழில்நுட்ப வல்லமையை பரைசாற்றும் விஷயமாக பார்க்கப்படுகிறது.\nஎனவே, அதிசக்திவாய்ந்த கார்களை உருவாக்குவதில் உலகின் முன்னணி கார் நிறுவனங்கள் எப்போதுமே முனைப்பு காட்டுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டில் மார்க்கெட்டிற்கு வந்த தயாரிப்பு நிலை கார்களில் உலகின் அதிசக்திவாய்ந்த டாப்- 10 கார் மாடல்களை இந்த செய்தியில் காணலாம்.\n10. மெக்லாரன் 688 எச்எஸ்\nமெக்லாரன் 675எல்டி சூப்பர் சீரிஸ் கூபே காரின் அடிச்சட்டத்தை பயன்படுத்தி, அதனைவிட மிக சக்திவாய்ந்த மாடலாக இந்த கார் உருவாக்கப்பட்டது. மொத்தமாகவே 25 கார்கள் மட்டுமே விற்பனைக்கு செல்லும் என்று மெக்லாரன் அறிவித்தது. இலகு எடை கலப்பு உலோகங்கள் கட்டமைப்பு கொண்ட இந்த கார் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகவும் இருக்கிறது.\nஇந்த காரில் இருக்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் அதிகபட்சமாக 679 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 334 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.\n09. ஃபெராரி ஜிடிசி4 லஸ்ஸோ\nஃபெராரி நிறுவனத்தின் மிகவும் ஸ்டைலான மாடல்களில் ஒன்று. கிராண்ட் டூரர் வகையை சேர்ந்த இந்த காரில் 4 பேர் பயணிக்க முடியும். ஃபெராரி எஃப்எஃப் காரின் வழித்தோன்றலாக இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.\nஇந்த காரில் இருக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 681 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் மணிக்கு 329 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது.\n08. லம்போர்கினி அவென்டேடார் எஸ்\nஉலக அளவில் கார் பிரியர்களின் கனவு கார் மாடல் லம்போர்கினி அவென்டேடார���. இந்த காரில் 4 வீல் டிரைவ் சிஸ்டத்தை சேர்த்து புதிய மாடலாக வெளிவந்துள்ளது அவென்டேடார் எஸ். இந்த காரின் சஸ்பென்ஷனும் மேம்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 730 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. சாதாரண அவென்டேடார் காரைவிட 40 பிஎச்பி கூடுதல் பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 350 கிமீ வேகம் வரை செல்லும்.\n07. லம்போர்கினி சென்டினாரியோ ரோட்ஸ்டெர்\nஇதுவரை வந்த லம்போர்கினி சூப்பர் கார்களில் மிகவும் சக்திவாய்ந்த மாடல் இதுதான். லம்போர்கினி நிறுவனர் பெருஷியோ லம்போர்கினியின் 100வது பிறந்த தினத்தையொட்டி வெளியிடப்பட்ட மாடல் சிறப்பு வாய்ந்த மாடல். லம்போர்கினி சென்டினாரியோ எடிசனில் மொத்தம் 40 கார்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அதில், 20 கார்கள் திறந்து மூடும் கூரை அமைப்பு கொண்டதாக இருக்கும்.\nஇந்த காரில் இருக்கும் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 759 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 349 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை கொண்டது. 2.3 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.\n06. டெஸ்லா மாடல் எஸ் எஸ் பி100டி\nஅதிசக்திவாய்ந்த கார்கள் என்றாலே பெட்ரோல் எஞ்சின்தான் ஓன்ற அகராதியை மாற்றி எழுதிய மின்சார கார் மாடல் இது. மேலும், உலகின் மிக விரைவான ஆக்சிலரேசன் கொண்ட மாடலாகவும் இருக்கிறது.\nஇந்த காரில் இருக்கும் மின்சார மோட்டார்கள் அதிகபட்சமாக 762 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 299 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. இந்த காரை பின்பற்றி தற்போது பல சக்திவாய்ந்த மின்சார கார்களை தயாரிக்கும் முயற்சியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.\n05. பகானி ஹூவைரா பிசி\nவழக்கம்போல் வித்தியாசமான தோற்றத்தால் வாடிக்கையாளர்களையும், ஆட்டோமொபைல் துறையினரையும் கவர்ந்த பகானி மாடல். மிக இலகுவான, வலுவான கட்டமைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கார் மிகவும் சக்திவாய்ந்த கார் மாடல்களில் ஒன்றாகவும் இருக்கிறது. கியர்பாக்ஸ் இல்லாமல் எஞ்சின் சக்தி நேராக சக்கரங்களுக்கு செலுத்தப்படும் விசேஷ தொழில்நுட்பத்தில் வந்துள்ளது.\nமெர்சிடிஸ் ஏஎம்ஜி நிறுவனத்திடமிரு��்து சப்ளை பெறப்படும் 6.0 லிட்டர் வி12 எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 789 பிஎச்பி பவரை அளிக்க வல்ல எஞ்சின் இது. மணிக்கு 354 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது.\nலாஃபெராரி காரின் திறந்து மூடும் கூரை கொண்ட மாடல்தான் அபர்ட்டா. கோடீஸ்வரர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இலக்காகி இருக்கும் இந்த காரின் டெலிவிரி சமீபத்தில் துவங்கப்பட்டது. இங்கிலாந்து நாட்டின் பிரபல சமையல் நிபுணரும், டிவி பிரபலமாகவும் வலம் வரும் கார்டன் ராம்சேவுக்கு முதல் லாஃபெராரி அபர்ட்டா டெலிவிரி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇந்த காரில் இருக்கும் 6.3 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 950 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. இந்த கார் மணிக்கு 349 கிமீ வேகம் வரை செல்லும். இந்த கார் 1.7 மில்லியன் டாலர் விலை மதிப்பு கொண்டது.\n03. ரிமாக் கான்செப்ட் எஸ்\nடெஸ்லா மாடல் எஸ் போன்றே முழுவதும் மின்சார மோட்டார்களில் இருக்கும் கார் மாடல் இது. மிக ஸ்டைலான சக்திவாய்ந்த இந்த மின்சார கார் உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு பைக்ஸ் பீக்ஸ் மலையேற்ற போட்டியில் தனது திறனை காட்டி அசத்தியது.\nஇந்த காரில் 82kW திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதன் சக்திவாய்ந்த மின்மோட்டார்கள் அதிகபட்சமாக 1,384 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மணிக்கு 365 கிமீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. 1 மில்லின் டாலர்கள் விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஸ்வீடன் நாட்டை சேர்ந்த கோனிக்செக் நிறுவனத்தின் மிக சக்திவாய்ந்த தயாரிப்பு. இந்த கார் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டாரில் இயங்கும் ஹைபிரிட் ரகத்தை சேர்ந்தது. மொத்தமாக 80 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளன. இதில், 40 கார்கள் ஏற்கனவே விற்பனையாகி விட்டன.\nஇந்த காரில் இருக்கும் 5.0 லிட்டர் டர்போ வி8 எஞ்சின் அதிகபட்சமாக 1,100 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. மேலும், இதில் இருக்கும் மூன்று மின் மோட்டார்கள் இணைந்து 697 பிஎச்பி பவரை அளிக்க வல்லவையாக இருக்கின்றன. ஹைபிரிட் மோடில் வைக்கும்போது அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கிறது. மணிக்கு 402 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகாட்டி நிறுவனம் உலகின் அதிசக்திவாய்ந்த தயாரிப்பு நிலை கார்களை தொடர்ந்து அறிமுகம��� செய்து வருகிறது. அந்த வகையி்ல், அந்த நிறுவனத்தின் வெற்றிகரமான புகாட்டி வேரான் கார் மாடலின் வழித்தோன்றலாக சிரோன் என்ற புதிய தலைமுறை காரை வெளியிட்டது.\nமொத்தம் 500 கார்கள் உற்பத்தி இலக்குடன் உலகின் அதிசக்திவாய்ந்த கார் மாடலாக இப்போது மார்க்கெட்டிற்கு வந்துள்ளது. இந்த காரில் இருக்கும் 8.0 லிட்டர் டபிள்யூ16 எஞ்சின் அதிகபட்சமாக 1,479 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. மணிக்கு 420 கிமீ வரை செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 2.6 மில்லியன் டாலர் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #டாப் 10 #ஆட்டோ செய்திகள் #top 10 #auto news\nஇப்படிப்பட்ட பைக்குகளை எல்லாம் இந்திய ராணுவம் பயன்படுத்தியதா\nஷார்ட் கட்டில் போக நினைத்த க்விட் காருக்கு நேர்ந்த கதியை பார்த்தீங்களா\nபஜாஜ் பைக் நஷ்டத்தில் விற்பனையாகிறதாம்; விஷயம் தெரிந்தும் விற்பனையை ஏன் தொடர்கிறது தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/channel.html", "date_download": "2018-05-27T07:53:41Z", "digest": "sha1:YXLLAO75XTW62LOKXH5J5L5TVOLMOSBF", "length": 12436, "nlines": 146, "source_domain": "tamil.filmibeat.com", "title": "திரைத் துளி | New TV channel for screening latest movies - Tamil Filmibeat", "raw_content": "\nதனியார் டி.வி. சேனல்களில் புதுப் படங்கள் ஒளிபரப்பப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்தப்படங்களை ஒளிபரப்புவதற்காகவே \"தமிழ்த் திரை\" என்ற புதிய சேனல் உருவாகிறது.\nதமிழ் சினிமா தயாரிப்பாளர்களும், கேபிள் டி.வி. ஆபரேட்டர்களும் சேர்ந்து தொடங்கவுள்ள இந்தசேனலில் புதுப் படங்கள் போடப்படும். ஆனால் இந்த சேனலை காசு கொடுத்துதான் பார்க்க முடியும்.\nதமிழ் சினிமாவுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான நெருக்கடிகள் குறித்தும், கேபிள் டி.வி.உரிமையாளர்களுடன் இணைந்து செயல்படுவது குறித்தும் விவாதிக்க 200 கேபிள் டி.வி.உரிமையாளர்களுடன் சினிமா தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சென்னையில் பேச்சு நடத்தினர்.\nஇது தொடர்பான கூட்டத்தில் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளிதரன், இயக்குநர்கள் பாரதிராஜா,பாலு மகேந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nபேச்சுவார்த்தையின் இறுதியில் முரளிதரன் நிருபர்களிடம் பேசுகையில், திருட்டு விசிடிக்களின்நடமாட்டம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது. இதைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.\nஅதன் ஒரு கட்டமாகத்தான் கேபிள் டி.வி. உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்தினோம். அதன்இறுதியில் நாமே ஒரு டி.வி. சேனலை தொடங்கலாம் என்று முடிவுக்கு வந்துள்ளோம்.\nஇது \"பே\" சேனலாக இருக்கும். புதுப் படங்கள் அனைத்தும் இதில் ஒளிபரப்பப்படும்.\nஇந்தத் தொலைக்காட்சியை கண்காணிக்க, நிர்வகிக்க 25 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். இதில்10 பேர் தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பர். மேலும் இயக்குநர் சங்கத்தைச் சேர்ந்த10 பேரும், கேபிள் டி.வி. உரிமையாளர் சங்கத்தைச் சேர்ந்த 5 பேரும் இந்தக் குழுவில்இருப்பார்கள்.\n\"தமிழ்த் திரை\" என்று இதற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதில் புதிய படம் எப்போது திரையிடப்படும்என்பதை இந்தக் குழு முடிவு செய்யும். தயாரிப்பாளர்களுக்குக் கொடுக்கப்பட வேண்டிய கட்டணம்குறித்தும் இந்தக் குழுவே முடிவு செய்யும்.\nஇந்த முடிவுகள் மூலம் இனிமேல் அனுமதி இல்லாமல் கேபிள் டி.விக்களில் புதிய படங்கள்திரையிடப்படாது என்றார் முரளிதரன்.\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். கேபிள் டி.வி. மூலம் புதிய படங்களைத் திரையிட்டால் இனிமேல் புதியபடங்களை வாங்க மாட்டோம் என்று ஏற்கனவே தியேட்டர் உரிமையாளர் சங்கம் எச்சரித்துள்ளது.\nஆனால் தியேட்டர் உரிமையாளர் சங்கம் என்ன முடிவெடுத்தாலும் எங்களுக்குக் கவலையில்லை.இதை விட்டால் நஷ்டத்திலிருந்து தப்பிக்க எங்களுக்கு வேறு வழியில்லை என்று தயாரிப்பாளர்கள்தரப்பில் கூறப்படுகிறது.\nதிருட்டு வி.சி.டி. தொல்லையிலிருந்தும், அதனால் ஏற்படும் நஷ்டத்திலிருந்தும் தப்பிக்க இது ஒன்றேவழி என்றும் தயாரிப்பாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇனிமே இப்படி செய்யாதீங்க வருங்கால சூப்பர் ஸ்டார்: சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சிக்கு வேண்டுகோள்\nநடிகர் விஷால் விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் நிதி உதவி\nசின்னத்திரை நடிகர் சங்கம்: வளர்ச்சிக்காக நன்கொடைகளை அள்ளி வழங்கிய ஜே.கே.ரித்தீஷ், குஷ்பூ\nஆமா, சென்னையில் மழையை நிறுத்த ரஜினி ஏன் எதுவுமே செய்யவில்லை: ராம் கோபால் வர்மா கிண்டல்\nபாகுபலி வசூலை ஆந்திரத் தலைநகர் கட்டுமானச் செலவுக்குக் கொடுக்க திட்டம்\nஹூட் ஹூட் புயலுக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி கொடுத்த சமந்தா\nமேடையில் திடீர் என்று அழுத ஜி.வி. பிரகாஷ் ஹீரோயின்: பதறிப் போன பாண்டிராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் என் தம்பி மரணம்: தனுஷ் இரங்கல்\nநிறைவேறாமல் போன தனுஷின் ஆசை: காரணம் ரஜினி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2008/02/blog-post_04.html", "date_download": "2018-05-27T07:57:30Z", "digest": "sha1:VNVNN2EOX2YTQXUK4BJ62EH6WUUP7Z7I", "length": 4901, "nlines": 137, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: விசாவதாரம் போஸ்ட்டர் போட்டாச்சுப்பா", "raw_content": "\nஇன்று வெள்ளித் திரையை அலங்கரிக்கப் போகும் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் 'தசாவதாரம்' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற\nவிரைவில் இணையத் திரையை அலங்கரிக்கப் போகும்\nஉலக தமிழ் பதிவுலக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் மெகா மகா பதிவுலக காவியம் விசாவதாரம் குழுவின் வாழ்த்துக்கள்\nஊஊஊஊஊஉ ஓஓஓஒ ஊஊஊஉஊஊஊஉ :)))\n\"வலை\" உலக நாயகனே.... வா வா\n\"கொலை\" கோவில் வாசல் தொறந்து வச்சோம்.... வா வா\nகலக்கல் கமல் - சொதப்பல் தசாவதாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/03/blog-post_24.html", "date_download": "2018-05-27T07:45:52Z", "digest": "sha1:USFMKMAJHNYI6AXF3EILMBIYBGD7TE5B", "length": 19475, "nlines": 174, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: பதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சி!", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nபதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சி\nதமிழ் பதிவர் ஒருவர் வெளியிட்ட புத்தகத்தால் தமிழ் எழுத்தாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இது பற்றி கூறப்படுவதாவது,\nதமிழில் 1800 பக்கம் கொண்ட நாவலை எழுதி புகழ்பெற்றவர் எழுத்தாளர் மலைநாட்டான்.அதை அவரே பதிப்பித்து தமிழ் இலக்கிய உலகை வியப்படைய வைத்த்து வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.சம்பவத்தன்று காலை’காக்கா’என்ற இலக்கிய பத்திரிகையை புரட்டியபோது தன்னுடைய ’பாம்பின் அப்பா அம்மா’நாவலுக்கு 20 பக்கத்துக்கு மதிப்புரை எழுதியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்தார்.\nமதிப்புரையை முழுக்க படிக்கவேண்டுமென்பதற்காக காலை டிஃபன் வேண்டாம் என்று சொல்லிவிட்ட்தாக அவரது மனைவி தெரிவித்தார்.சந்தோஷத்துடன் படித்துக் கொண்டிருந்தவர் இறுதியில் நூலாசிரியர் பெயரும்,பதிப்பகத்தின் பெயரும் மாறியிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.\nஅதிர்ச்சியில் மலைநாட்டான் போட்ட கூப்பாடு தமிழ் எழுத்தாளர்களின் காதுகளில் ஒலித்த்து.சப்தம் கேட்ட அரை மணி நேரத்தில் அனைத்து எழுத்தாளர்களும் மலைநாட்டான் வீட்டில் கூடிவிட்டார்கள். ”தமிழ் எழுத்தாளர்கள் ஒன்று திரண்ட்து ஒரு வரலாற்றுநிகழ்வு” என்கிறார்கள் இலக்கிய விமர்சகர்கள்.செய்தி கேட்ட நிருபர்களும்,பானிபூரி,வறுகடலை உள்ளிட்ட தள்ளூவண்டி கடைகளும் விரைந்தன.\nமலைநாட்டான் நாவலை தன் பெயரில் வெளியிட்ட்து தமிழ்வலைப்பதிவர் என்பது அவருக்கு ஆகாத பதிவர் ஒருவர் மூலம் தெரிய வந்துள்ளது.தமிழ் எழுத்தாளர் ஒருவர் இதைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது “இது கொடூர திருட்டு.மலைநாட்டான் இந்த நாவலுக்காக பாம்புகளுடன் படுத்துறங்கியிருக்கிறார்.தேள்களுடன் வாக்கிங் போனார்.முப்பதாண்டு காலம் உழைத்து எழுதிய 1800 பக்க நாவலை சுலபமாக திருடியது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது” என்றார்.\nசட்ட ஆலோசனைக்காக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு ஏழாவது ரவுண்டு டிஃபன்,காஃபி உள்ளே போயும் ஆலோசனை எதுவும் தரவில்லை.தொடர்ந்து சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.இதற்கிடையே பதிவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவர் சிங்கப்பூரில் திரைப்பட ஆலோசனையில் இருப்பது தெரிய வந்துள்ளது.(அவர்-திருடி- பதிப்பித்த நாவலை படித்த இயக்குனர் ஒருவர் வசனம் எழுத ஒப்ப்ந்தம் செய்திருப்பதாக தெரிகிறது.) அவரை தொடர்பு கொள்ள தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nசற்று முன் வந்த செய்தி:\nசிங்கப்பூரில் டி.வி.யை பார்த்து செய்தி தெரிந்து கொண்ட அந்த பதிவர் எழுத்தாளர் மலைநாட்டானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.புத்தகத்தை பார��க்காமல் விமர்சனம் மட்டும் படித்து விட்டு தன்னைப் பற்றி தவறாக நினைத்த்தற்காக வருத்தப்பட்டுள்ளார்.\nதான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை என்றும்,புத்த்கத்தை சரியாக படிக்குமாறு கேட்டுக்கொண்டார்.நாவலின் இறுதியில் நன்றி-மலைநாட்டான் என்று குறிப்பிட்டிருப்பதை கவனிக்காமல் ஆத்திரப்பட்டுவிட்டீர்கள் என்று ஆதங்கப்பட்டுள்ளார்.\nஇதைக் கேள்வியுற்ற அனைத்து எழுத்தாளர்களும் “ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு” என்பது சரியாகப் போய்விட்ட்து என்று நினைத்துக்கொண்டே கலைந்து சென்றார்கள்.அநியாயமாக ஒரு தமிழ் பதிவர் பற்றி தவறான செய்தி பரவியது வருத்தம் தரும் ஒன்று.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 10:43 AM\nலேபிள்கள்: HUMOUR, சமூகம், நகைச்சுவை\n பதிவர் மீது உள்ள பாசமா..\nயாராவது இந்தப் பதிவுக்கு விளக்கவுரை போட்டால் புண்ணியமாப் போகும்\n பதிவர் மீது உள்ள பாசமா..\nஎன்ன சரவணன்,ஒரு பதிவருக்கு பதிவர் மீது பாசம் இருப்பது இயற்கைதானே\nயாராவது இந்தப் பதிவுக்கு விளக்கவுரை போட்டால் புண்ணியமாப் போகும்\nதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா\n>> தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை\nஹா ஹா நீங்களும் உள்குத்துப்பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா\nநல்ல கட்டுரை இதனையும் படித்து கருத்தளியுங்கள்\nhttp://powrnamy.blogspot.com/2011/03/63.html அறுபத்து மூன்று தொகுதிகளில் சீமான் பிரச்சாரம் - காமடி தர்பார்\n>> தான் மலைநாட்டானின் தீவிர வாசகன் என்றும்,அவ்வளவு மட்டமானவன் இல்லை\nஹா ஹா நீங்களும் உள்குத்துப்பதிவு போட ஆரம்பிச்சுட்டீங்களா\nசும்மா ஒரு சேஞ்சுக்கு ஹிஹி\nநல்ல கட்டுரை இதனையும் படித்து கருத்தளியுங்கள்\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார��.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் கா...\nநீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக வேண்டுமா\nஎன் வளர்ச்சி பொறுக்காமல் கிளப்பிவிடுகிறார்கள்-பிரப...\nஉங்களுக்கு நேரும் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வது எ...\nதமிழ் சினிமாவிற்கு எதிர்காலம் இருக்கிறதா\nபதிவர் வெளியிட்ட புத்தகத்தால் பரபரப்பு;தமிழ் எழுத்...\nயாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லையா\nநான் பைபிள் படித்தால் தவறா\nரஜினி ரசிகர்மன்றம் துவக்கிய கதை.\nபெண்கள் ஏன் அவற்றை எதிர்ப்பதில்லை\nஇவற்றை தவிர்க்க முடியாதா சி.பி. செந்தில்குமார்\nகுடித்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் குத்தாட்டம் போட்ட பெ...\nமாத்தியோசி@ஓட்டவட நாராயணன் என்றொரு (ர)ஜீவன்.\nமீண்டும் ஒரு மாணவி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennulagam.blogspot.com/2008/03/blog-post_26.html", "date_download": "2018-05-27T07:40:55Z", "digest": "sha1:V3WOMCKTJZMMHCLLJ2HEC3LH5MIWH3DI", "length": 15976, "nlines": 179, "source_domain": "ennulagam.blogspot.com", "title": "என்னுலகம்: வீட்டுக்கடன் - பிரச்சினைகள்", "raw_content": "\nஉலகில் நடப்பவை என்னுடைய பார்வையில்.. டி.பி.ஆர்\nஅமெரிக்காவையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சப்-ப்ரைம் தொல்லை இந்தியாவையும் பாதிக்க வாய்ப்புள்ளது.\nமுதலில் இந்த சப்-ப்ரைம் என்றால் என்ன என்பதைப் பார்க்கலாம்.\n'ப்ரைம் (Prime)' என்றால் முதன்மை என்றும் பொருள்கொள்ளலாம். வங்கிகள் அவர்கள் வழங்கும் கடனை வட்டியுடன் குறித்த காலத்தில் முழுமையாக செலுத்தக்கூடிய வாடிக்கையாளர்களை Prime Borrowers என்கிறார்கள். அதாவது கடன் வாங்க முழுத் தகுதியுள்ளவர்கள் ஆங்கிலத்தில் இந்த தகுதியை creditworthiness என்கிறோம்.\nஇத்தகைய 'தகுதி' உள்ளவர்கள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களிலிருந்து எளிதில் கடன் பெறமுடியும் என்பது மட்டுமல்லாமல் சலுகை வட்டி விகிதத்தில் கடன் பெறவும் முடியும். மேலும் கடனைத் திருப்பிச் செலுத்த விதிக்கப்படும் நியதிகளும் அத்தனை கடுமையானதாக இருக்காது. இவர்களுக்கென நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதம்தான் prime lending rate (PLR) எனப்படுகிறது. இந்தியாவில் வர்த்தகம் செய்யும் எல்லா வங்கிகளும் தங்களுடைய prime lending rateஐ தங்களுடைய வலைத்தளத்தில் பகிரங்கமாக அறிக்கையிடவேண்டும் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் நியதிகளுள் ஒன்று.\nவங்கிகள் ஒவ்வொரு வருடமும் தங்களுடைய அனைத்து வாடிக்கையாளர்களையும் (அதாவது கடன் பெறுபவர்களை) அவர்களுடைய நிதி நிலைமையை ஆய்வு செய்து வகைப்படுத்துவதுண்டு. மிகச் சிறந்த வாடிக்கையாளர்கள் No.1 என்றும் சற்றே தரம் குறைந்தவர்களை No.2, No.3 என வகைப்படுத்துவார்கள். உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி தங்களுடைய வாடிக்கையாளர்களை SBI 1ல் துவங்கி SBI 10 வரை வகைப்படுத்தியுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கும் PLR +1, PLR +2, 3, 4 என நிர்ணயிக்கப்படும். மிக, மிக சிறந்த வாடிக்கையாளர்களுக்கு PLR விகிதத்திற்கு கீழேயும் வழங்கப்படுவதுண்டு, அதாவது PLR -1, PLR -2. ஒரு வங்கியின் அறிவிக்கப்பட்ட PLR 12 விழுக்காடு என்றால் இவர்களுக்கு 10 அல்லது 11 விழுக்காடு (PLR-2, PLR-1) என நிர்ணயிக்கப்படும். இதை below PLR அல்லது BPLR என்பார்கள். இத்தகைய வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் மிகப் பெரிய நிறுவனங்களாகவே இருக்கும். ஒரு வாடிக்கையாளரின் கடன் பெறும் திறன் (creditworthiness) குறையக் குறைய அவருடைய தரம் (rating) குறைந்துக்கொண்டே போகும். அவருக்கு வழங்கப்படும் கடனின் வட்டி விகிதம் கூடிக்கொண்டே போகும்.\nநம்முடைய நாட்டில் PLR +5 என வட்டி விகிதம் விதிக்கப்படும் வாடிக்கையாளர்கள் (உதாரணத்திற்கு பாரத ஸ்டேட் வங்கியில் SBI 7 என்ற ரேட்டிங்குக்கு மேலுள்ளவர்கள்) கடன் பெறுவது மிகச் சிரமம். அப்படியே கிடைத்தாலும் அவர���களுக்கு விதிக்கப்படும் வட்டியும் குறைந்தபட்சம் 16 அல்லது 17% இருக்க வாய்ப்புண்டு. இத்தகையோருக்கு நீண்ட கால கடன்களும் கிடைக்க வாய்ப்பில்லை. இத்தகையோரைத்தான் அமெரிக்காவில் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்கள் என்கிறார்கள். உதாரணத்திற்கு BPLR மற்றும் PLR விகிதத்தில் கடன் பெறுபவர் மிகச் சிறந்த அல்லது மிக, மிகச் சிறந்த வாடிக்கையாளர் என்றால் சப்-ப்ரைம் வாடிக்கையாளர்களை மோசமான, மிக மோசமான, மிக மிக மோசமான என வகைப்படுத்தலாம். ஒரு வங்கியின் PLR 12 விழுக்காடு என்றால் கடைநிலை வாடிக்கையாளர் எனப்படும் மிக, மிக மோசமான வாடிக்கையாளர் சுமார் 19 - 20 விழுக்காடு வரையிலும் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். மேலும் மிக, மிக சிறந்த வாடிக்கையாளர் ஐந்து வருடத்தில் திருப்பிச் செலுத்த வேண்டிய கடனை மிக, மிக மோசமான வாடிக்கையாளர் மூன்று வருடங்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். மிக மிகச் சிறந்த வாடிக்கையாளர் எவ்வித செக்யூரிட்டி மற்றும் தனிநபர் ஜாமீன் இல்லாமல் கணிசமான தொகையை கடனாக பெற முடியுமென்றால் மிகச் சிறிய கடனுக்கும் சொத்து மற்றும் தனிநபர் ஜாமீன் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பார் சப் ப்ரைம் வாடிக்கையாளர்.\nஅமெரிக்காவில் இத்தகையோர் வங்கியிலிருந்து கடன் பெற வேண்டுமென்றால் இடைத்தரகர்கள் வழியாகத்தான் செல்லவேண்டியுள்ளது. இந்தியாவிலும் இந்த நிலை பரவி வருகிறது. குறிப்பாக புதிய தலைமுறை வங்கிகள் எனப்படும் ICICI, AXIS, HDFC இதற்கென்றே பிரத்தியேக விற்பனையாளர்களை (Selling Agents) நியமித்துள்ளன.\nஅமெரிக்கா போன்ற பல மேலைநாடுகளில் வங்கிகளுக்கு நிகராக பல பெரிய நிதிநிறுவனங்களும் Retail Lending அல்லது Personal Lending எனப்படும் தனிநபர் கடன் வழங்குவதில் ஈடுபட்டுள்ளதால் இந்த நிறுவனங்களுக்கிடையில் கடும் போட்டி ஏற்படுவதுண்டு. மேலும் வீட்டுக் கடன் வழங்குவதற்கென பல பிரத்தியேக Mortgage Loan வங்கிகள்/நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களால் நியமிக்கப்படும் இடைத்தரகர்கள் அல்லது விற்பனையாளர்கள் வாடிக்கையாளர்கள் கவரும் விதத்தில் பேசுவதற்கெனவே பயிற்சிபெற்றவர்களாக இருப்பார்கள்.\nஇன்று அமெரிக்காவையே ஆட்டிப்படைக்கும் சப்-ப்ரைம் பிரச்சினைக்கு மிக முக்கியமான காரணம் இந்த இடைத்தரகர்கள்தான் என்றால் மிகையாகாது.\nஇதன் பின்னணியை அடுத்த இடுகையில் கூறுகிறேன்.\n���ிதி சம்பந்தமாக இப்ப இருக்க்ற எல்லாப் பிரச்னைகளுக்கும் இதுதான் காரணம்னு சொல்ராங்க. அதப்பத்தி விபரமா சொல்லுங்க.\nவீட்டுக்கடன் - சப் ப்ரைம் பிரச்சினைகள்\nவீட்டுக்கடன் -சப் ப்ரைம் பிரச்சினைகள்\nவிவசாயக் கடன் தள்ளுபடி - விளைவுகள்\nகடந்து வந்த பாதை (22)\nசொந்த செலவில் சூன்யம் (64)\nபதின்ம வயது நினைவுகள் (2)\nமரணம் ஒரு ஃப்ளாஷ்பேக் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/tag/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-05-27T07:54:13Z", "digest": "sha1:OQ3CF7TCR245Y5WDBZFJYWY4VAWCONSY", "length": 5206, "nlines": 107, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "மாட்டுத் தொழுவம் – உள்ளங்கை", "raw_content": "\n சிறு படத்தில் சுட்டினால், காட்சிகள் கண்முன்னே படமெடுத்துக் காணும்\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nமுதிர்ந்தவர் வீட்டின் முன் உதிர்ந்தன\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 18,216\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,034\nதொடர்பு கொள்க - 8,186\nபழக்க ஒழுக்கம் - 7,832\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,398\nபிறர் பிள்ளைகள் - 7,382\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2006/04/blog-post_07.html", "date_download": "2018-05-27T08:00:43Z", "digest": "sha1:OZ2X4RERRA5WTUIUAFIBA76YCR2TTIRQ", "length": 7313, "nlines": 140, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: அக்றிணைப்பொருட்கள் கூறும் பாடம்-8 - ஊஞ்சல்.", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த ந���னிலம் பயனுற வாழ்வதற்கே\nஅக்றிணைப்பொருட்கள் கூறும் பாடம்-8 - ஊஞ்சல்.\nஆல் விழுது, வண்டி டயர் பற்றிமெல்ல\nகாலூன்றக் கற்ற காலம் ஆட்டமாடி,\nமுட்டிதேய ரத்தம் வர காற்றெதிர்த்து\nஆடிய அவ்வாட்டம் மனம் மறக்குமோடீ\nமரப்பலகை நுனிகளிலே வளையம் வைத்து\nநெட்டுயரும் சங்கிலிகள் கூரை பார்த்து\nதிரிசங்கு நான் தொங்கி உந்தனுக்கு\nகாதல் மொழி சலசலப்பு ஆட்டமாடல்\nசச்சரவு, சல்லாபம் அமைதி காத்து\nகாலம் பல கடந்திடவே கருவியாகி\nகடிதங்கள் வைத்து மனம் பாரமாகி\nபடிதங்கள் எத்தனை என் உள்ளினுள்ளே\nபாரம் என்று நான் உன்னை உதறவில்லை\nசாரம் போயி சங்கிலிகள் மழுங்கவில்லை\nஆடும் மனம் சிறகடிக்க கைகொடுத்தேன்\nகாலங்கள் கடந்து மனை குறுகிப்போயி\nகழற்றிவிட்ட பலகைகளாய் கழன்று போயி\nதுருபிடித்த சங்கிலிகள் விலங்கு பூட்டி\nஆட்டுவித்தால் ஆடும்வரை எங்கள் தேவை\nஆடாவிட்டால் இல்லையொரு கண்ணின் பார்வை\nஅடங்கிடுமென் சப்தம் இனி எண்ணைய் இல்லை\nகாட்டிடுமே என்வாழ்வு உயர்வு தாழ்வு\nமுன்போனால் உந்துதல் போல் உதறுமுன்னை\nஎன்றென்றும் பாரம் மட்டும் சுமக்க பாரு\nஆடுகையில் மனமுவந்து கோஷம் போடு\nஅடங்குகையில் அர்த்தம் கண்டு அணையை போடு.\nவாழ்வியலின் ஆட்டத்தை சத்தமில்லாமல் ஆட்டுகிறீர் ஊஞ்சலென\nஆட்டிவித்தால் யாரொருவர் ஆடதானே கண்ணா\nகல்லிலே கலை வண்ணம் -6\nவி.வ.போ-2 - ப்ளாஸ்டிக் தேவை\nதெரிந்த ஊர் தெரியாத செய்தி-3\nஅக்றிணைப்பொருட்கள் கூறும் பாடம்-8 - ஊஞ்சல்.\nபாதரசக் கண்ணாடி- அ·றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள...\nபம்பரம் - அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்-3\nஅக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம் - 2 -விளக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2006/11/blog-post_14.html", "date_download": "2018-05-27T08:04:08Z", "digest": "sha1:KZ6RNMCDUEI4S4QMRZX6QUVQRIFWFSHL", "length": 9093, "nlines": 96, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: குழந்தைகள் தினம்???", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\nஇன்று பேச்சளவில் குழந்தைகள் தினம் என்று கொண்டாடினாலும், fபிரோசாபாத்திலும், சிவகாசியிலும் அல்லல்படும் ஏராளமான குழந்தைகளுக்காக வருந்தி இந்தக் கட்டுரையை எழுதுகிறேன்.\nசிவகாசியில் இன்றும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புகள் செய்யும் அவலம் பலருக்குத் தெரிந்திருக்கும். முறையாக லைசன்ஸ் பெறாத திருட்டி மத்தாப்புக் கம்பெனிகளே சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளம்.\nஆனால், Fபிரோசாபாத்தில் 4 வயதுமுதலே, பள்ளிப் பை தூக்கும் முன்னரே, கண்ணாடிக் கைவளையல்களுக்கு மெருகேற்ற, ஜிமிக்கி ஒட்ட, உருக்கு கண்ணாடியை அச்சில் சுற்றி வட்டமாய் ஒட்ட, இப்படி ஏராளமான வளையல்கள் செய்யும் வேலைகளுக்கு பெரும்பாலும் குழந்தைகளையே ஈடுபடுத்துகின்றனர், அங்கே வளையல் தயாரிப்பாளர்கள் காரணம் ஸ்ட்ரைக் செய்ய மாட்டார்கள், கவனித்து செய்வார்கள், அதிக ஊதியம் கேட்கமாட்டார்கள் எப்படி அவர்கள் குடும்பத்தின் வருமை காரணமாக, பெற்றோர்களும் பிள்ளைகளை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுத்துகிறார்கள் சரி, அப்படி தரப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா சரி, அப்படி தரப்படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா 100 வலையல்களில் ஜரிகை வேலை செய்தால் வெறும் 2.50 ரூபாய்தான் 100 வலையல்களில் ஜரிகை வேலை செய்தால் வெறும் 2.50 ரூபாய்தான் பிஞ்சுக் கைகளினால் ஒருநாள் முழுதும் 100 வளையல்கள் ஒட்டினாலே பெரிது பிஞ்சுக் கைகளினால் ஒருநாள் முழுதும் 100 வளையல்கள் ஒட்டினாலே பெரிது அதேபோல், 320 வளையல்கள் நெருப்பில் காட்டி ஒட்டினால் வெறும் ஒரு ரூபாய் அதேபோல், 320 வளையல்கள் நெருப்பில் காட்டி ஒட்டினால் வெறும் ஒரு ரூபாய் அந்த வளையல்களை ஒட்ட, குழந்தைகள் அல்லாடுவது, கிரசின் விளக்குகளில் அந்த வளையல்களை ஒட்ட, குழந்தைகள் அல்லாடுவது, கிரசின் விளக்குகளில் அந்த புகையை அருகிலிருந்து சுவாசிப்பதனால், அவர்களுக்கு, ஆஸ்மா, டீ.பி. மற்றும் கண் பார்வை மங்கலாகுதல் போன்ற வியாதிகள் ஏற்படுகிறது\nஇனியேனும், வளைகாப்பு, சீமந்தம், நவராத்திரி போன்ற விசேடங்களுக்கு வளையல்கள் வாங்கும் பெண்கள், அந்தப் பொருட்கள் குழந்தைத் தொழிலாளர்களால் ஆனவை இல்லை என உறுதி படுத்திக் கொண்டு வாங்குவதே உத்தமம். தங்க நகைகளுக்கு ஹால்மார்க் போல், \"குழந்தைகளை ஈடுபடுத்தப்பட்ட பொருள் இல்லை\" என்பதற்கு ஏதேனும் ஒரு முத்திரை அரசே கொண்டுவரலாம்.\nஅதேபோல் கல்யாணங்களிலும், ஊர்வலங்களிலும், விசேட நாட்களிலும் வெடி, மத்தாப்பு கொழுத்தும் போது, அங்கே ஒரு பிஞ்சுத் தளிரும் கந்தகத்தில் எரிந்து வாடுவதை மனதில் கொண்டு, அம்மாதிரி பொருட்களை வாங்கி காசை கரியாக்குவதை விட, அருகிலுள்ள குழந்தைகள் காப்பகம், அனாதை இல்லங்களுக்குச் சென்று, நம் பிள்ளைகள் மூலமே அக்குழந்தைகளுக்கும் எதேனும், புத்தாடை, இனிப்புகள் வழங்குவதை ஒரு நிரந்தரச் சடங்காகக் கொள்ளலாம்.\nதகவல், புகைப்படம் ஆதாரம்: நன்றி. IBN news.\n//சிவகாசியில் இன்றும் குழந்தைகள் வெடிகள், மத்தாப்புகள் செய்யும் அவலம் பலருக்குத் தெரிந்திருக்கும். முறையாக லைசன்ஸ் பெறாத திருட்டி மத்தாப்புக் கம்பெனிகளே சிவகாசியைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளம்//\nஉங்களுக்குள் உள்ள பத்திரிக்கையாளனின் முகம் வெளியே தெரிகிறது.. நல்ல கட்டுரை சந்திரசேகரன்.. வாழ்த்துக்கள்.\nகடல் கணேசன், பத்திரிகையாள முகம் என்பதை விட, ஒரு மனித முகம் நிஜ வருத்தத்தில் கேட்ட கேள்விகள் இவை. உங்களுக்கு தெரியாதது அல்ல. ஏனெனில், நீங்களும் என் இனமே\nபீட்டா போட்டா, பூட்ட நீ\nநிஜ இந்தியனுக்கு... ஒரு கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/7565-sraatham-theettu?s=78935534a623c81405cea4572698f372", "date_download": "2018-05-27T07:50:11Z", "digest": "sha1:32QQUEJ26HDP6QC6BYQ5GVYONWYDA2M3", "length": 6127, "nlines": 201, "source_domain": "www.brahminsnet.com", "title": "sraatham/theettu", "raw_content": "\nஸ்வாமின் ,அடியேனுடைய மாதுலன்(மாமா ) இன்று 15-05-2014 காலை ஆசாரியன் திருவடி அடைந்தார் .இன்றைய பஞ்சாங்கப்படி கிருஷ்ண பிரதமை திதி யாகும் .ஸ்ராத்த திதி சூன்ய திதி.-- திருவடி அடைந்த திதி எது\nஅடியேனுடைய தகப்பனார் ஸ்ராத்தம் 23-5-2014 வெள்ளிக்கிழமையும் தாயார் திதி ஸ்ராத்தம் 26-5-2014 திங்கட்கிழமையும் வருகிறது. இந்த ஸ்ராதங்களை அடியேன் செய்யலாமா இந்த இரண்டு ஸ்ராத்தங்களும் 13 நாட்களுக்குள் வருகிறபடியால் அடியேனுக்கு சந்தேகம் வந்து விட்டது .\nஅடியேனுக்கு 3நாள் தீட்டு இந்த தீட்டு நாட்களில் அடியேன் க்ஷவரம் செய்து கொள்ளலாமா \nசிரமம் பார்க்காமல் தங்களுடைய ஆலோசனையை தெரிவிக்கவும்\n« reg:THEETTU VIVARANGAL | க்ஷவரம் மற்றும் முடி திருத்தம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kamal-haasan-14-05-1841706.htm", "date_download": "2018-05-27T08:08:31Z", "digest": "sha1:UDJUV5GCQKFTAQTAVHEC5XK34HMVADD4", "length": 8477, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "புதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன் - Kamal Haasan - கமல்ஹாசன் | Tamilstar.com |", "raw_content": "\nபுதிய ஆட்சி அமைந்தவுடன் கர்நாடக முதல்வரை சந்திப்போம் - கமல்ஹாசன்\nகாவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் ஆஜராகி, வரைவு செயல் திட்ட அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தபின் அரசிதழில் வெளியிடப்படும் என மத்திய அரசு தெரிவித்தது.\nமேலும் ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியமா குழுவா என்பதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசு விளக்கம் கேட்டது. இதையடுத்து மாநிலங்களுடன் வரைவு செயல் திட்டத்தை பகிர்ந்து கருத்துக்களை கேட்டறிய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டதுடன் வழக்கை வருகிற புதன்கிழமைக்கு தள்ளிவைத்தனர்.\nஇந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன், விவசாய சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கமல்ஹாசன் பேசியதாவது,\nகாவிரி விவகாரத்தில் மே 19-ஆம் தேதி சென்னையில் விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும்.\nகாவிரி பிரச்னையில் நாம் உரிமைகளை இழந்து வருகிறோம். இது மக்கள் பிரச்சனை என்பதால் கட்சிகளை தாண்டி நாம் ஒன்றாக நிற்கவேண்டும். தமிழக விவசாயிகள் மற்றும் அனைத்து தரப்பினரின் ஒற்றுமை மிகமிக அவசியம். காவிரி பிரச்னையில் நம்முடைய ஒற்றுமையை நாம் காட்டியே ஆக வேண்டும்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகாவில் புதிய ஆட்சி அமைந்தவுடன், முதலமைச்சரை சந்திக்க தயாராக உள்ளோம் என்று கமல்ஹாசன் கூறினார்.\n▪ இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர கமல் திட்டம்\n▪ மக்களை பிளவுபடுத்தும் வகையில் எது வந்தாலும் தகர்த்து எறிவோம்: கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n▪ கமல் கட்சியில் சேர ஜுலி முயற்சி\n பொது மேடையில் சிம்புவின் பளிச் பதில் - அதிர்ந்த அரங்கம்.\n▪ பிக் பாஸ் அடுத்த சீசனுக்கு தயாரான கமல் - போட்டியாளர்கள் பற்றிய முக்கிய தகவல் இதோ.\n▪ பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் கமல்ஹாசன்\n▪ வருத்தத்தை ஏற்படுத்தும் பிரிவு - காதலரை பிரிவது குறித்து சுருதிஹாசன் வேதனை\n▪ எம்.எஸ்.ராஜேஸ்வரி மறைவு - நடிகர் கமல்ஹாசன் இரங்கல்\n▪ உலகநாயகன் கமல்ஹாசன் கட்சியில் இணைந்த புதுவை மக்கள்...\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரி���ார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-05-27T08:17:20Z", "digest": "sha1:FPUGPQDJ43QBU534GJNEULI7F3AZELHJ", "length": 5747, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீதி நிறைவேர்ப்பின் தடுப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபர்வர்டிங்க் த கோர்ஸ் ஒஃப் ஜஸ்டிஸ், அல்லது தமிழில் நீதி நிறைவேர்ப்பின் தடுப்பு என்பது ஆங்கிலேய, கனடிய (கனடா தண்டனை கோவை 139 கட்டுரை), மற்றும் அயர்லாந்திய சட்டங்களின் கீழ் குற்றமான செயல்களில், ஒருவர், தன் அல்லது பிரறின் நீதியை தடுப்பது. இது அதிகபட்சமான ஆயுள் தண்டனை கிடைக்கும் குற்றம் ஆகும்.\nஇதை மூன்று செயல்களால் நிச்சயிக்கப்படலாம்:\nஆதாரங்களை பொய்யாக்கல், அழித்தல் அல்லது மாற்றல்\nசாட்சிகளை அச்சமூட்டுதல் அல்லது மிரட்டுதல்\nநீதிபதியாரை அச்சமூடுதல் அல்லது மிரட்டுதல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D.3936/", "date_download": "2018-05-27T08:14:36Z", "digest": "sha1:C4D67FBDGWCBI523WOGJXKFMYHMVVKZJ", "length": 10037, "nlines": 183, "source_domain": "www.penmai.com", "title": "மயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்! | Penmai Community Forum", "raw_content": "\nமயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்\nமயக்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன்\nமருத்துவ உலகில் சாதனைகள் தொடர்கதையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் ஒரு சாதனை படைக்கப்படுகிறது. அந்த வரிசையில் இப்போது மய��்க மருந்து கொடுக்காமல் ஆபரேஷன் மேற்கொள்வது குறித்த ஆய்வில் வெற்றி கிட்டியுள்ளது. நோயாளிகளை இயல்பு நிலையில் வைத்து, அவர்களின் சிந்தனைகளை சிதறடித்து கவனத்தை மாற்றி ஆபரேஷன் செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. பரிசோதனை அடிப்படையில் வெற்றி கிடைத்துள்ளது என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். பெரும்பாலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த முறை பெரிதும் உதவும் என்பதும் மருத்துவ தரப்பின் கணிப்பு. இந்த முறை விர்சுவல் ரியாலிட்டி தெரபி எனப்படும்.\nஅமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு இது. புதிய முறை குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது:\nஇந்த முறையில் நோயாளிகளின் முகத்தில், கண்கள் விளையாட்டை மட்டுமே பார்க்கக் கூடிய வகையில் மாஸ்க் போன்ற சாதனம் பொருத்தப்படும். வீடியோ கேம் விளையாடத் தெரியாதவர்களும் இதை எளிதாக கையாள முடியும். இதன் மவுஸ் அவர்கள் கைகளில் இருக்கும். முதலில் அவர்கள் கவனம் முழுவதும் விளையாட்டில் செலுத்தப்படும். ஒரு கட்டத்தில் அவர்கள் விளையாட்டில் ஊன்றிவிடுவர். ஸ்னோ வேர்ல்ட் என்ற பெயரில் லோ இம்மர்ஷன், ஹை இம்மர்ஷன் என 2 வகை விளையாட்டுகள் உள்ளன. இந்த முறையில் ஆபரேஷனின் தன்மைக்கு ஏற்ப நோயாளிகளுக்கு வீடியோ விளையாட்டுகள் நிர்ணயிக்கப்படும். 60 வயதை கடந்த 25 பேர் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இந்த முறையில் மேற்கொள்ளப்பட்ட ஆபரேஷனால் தங்களுக்கு வலி இல்லை என்றே அவர்கள் தெரிவித்தனர்.\nவிர்சுவல் ரியாலிடி என்ற தெரபி முறையில் நோயாளிகளுக்கு ஆபரேஷன் மேற்கொள்ளப்படும்போது மயக்க மருந்து கொடுக்கப்படுவதில்லை. அவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க புதிய முறையில் அவர்களின் கவனம் வேறு செயல்களில் திருப்பப்படும். உதாரணமாக, அவர்களை வீடியோ கேம் விளையாட வைத்து அதில் அவர்கள் மிகவும் ஆர்வத்துடன் ஈடுபடும்போது ஆபரேஷன் மேற்கொள்ளப்படும். வலியை அவர்கள் உணர்வதில்லை. ஆபரேஷன் செய்யும் நேரமும் மிகவும் குறைவு என்கிறார் ஆராய்ச்சி குழுவைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் சாம் ஷரர்.\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nஜெயலலிதா - மயக்கம் முதல் மர்மம் வரை News & Politics 3 Jan 6, 2017\nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க India 101 Aug 3, 2016\n100 வயது - மயக்குது மரபியல்ஜாதகம் Health 0 Mar 8, 2016\nஜெயலலிதா - மயக்கம் முதல் மர்மம் வரை\nமயக்கம் தரும் மத மையங்கள் , மனம் பேதலிக்க\n100 வயது - மயக்குது மரபியல்ஜாதகம்\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nசந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/teenage-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0-30.100000/", "date_download": "2018-05-27T08:12:49Z", "digest": "sha1:QFA3BM3S6MJ6BQXEVORICYCKRE2ZI7WT", "length": 10049, "nlines": 210, "source_domain": "www.penmai.com", "title": "Teenage - பெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பர | Penmai Community Forum", "raw_content": "\nTeenage - பெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பர\nபெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பருவம்\nகுழந்தைகளாக இருந்த போது பெற்றோரோடு ஒட்டி உறவாடுபவர்கள் டீன்ஏஜ் பருவத்தை நெருங்கும்போது சற்று விலகிவிடுகிறார்கள். அப்போது அவர்களுக்கு வெளியுலக நட்புகள் அதிகரித்து விடுகிறது. அந்த நட்பையே பெரிதாகவும் நினைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதனால் ஒரு காலகட்டத்தில் பெற்றோரை முழுவதுமாக ஒதுக்கிவிடும் மனநிலைக்கு மாறிவிடுகிறார்கள்.\nவெளியுலக அனுபவம் வளரும் பருவத்தினருக்கு தேவைதான். அதற்காக பெற்றோரின் அருகாமை தேவை என்பதை உணர மறந்து விடுவது சரியல்ல, இன்றைய இளைய தலைமுறையினரின் போக்கு பல பெற்றோருக்கு மனவேதனையை தருவதாக அமைந்திருக்கிறது. பலரின் குறைபாடும் இதுதான். ஏதாவது கேள்வி கேட்டால் ஒன்றை வரியில் பதில் சொல்லி விட்டு போய்விடுகிறார்கள். ஆனால் மற்றவர்களின் மணிக்கணக்கில் செல்போனில் வெட்டிப்பேச்சு பேசிக்கொண்டிருப்பார்கள்.\nஇதுநாள் வரை தங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோரோடு ஒரு சில மணித்துளிகள் செலவழிக்கக்கூட பலருக்கு மனது வருவதில்லை. நேற்று வரை தங்களையே சுற்றி வந்தவர்கள் இன்று பாராமுகமாக ஓடுவது ஏன் என்று தெரியாமல் பல பெற்றோர்கள் குழம்பி போய் விடுகிறார்கள். அதற்கு நட்பு வட்டத்தில் பரிமாறிகொள்ளும் பேச்சு வார்த்தைகளை பெற்றோரிடம் பரிமாறிக் கொள்ள முடியாதது ஒரு காரணம். அவர்கள் வயதுக்கேற்ற விஷயங்களை பெற்றோரிடம் பேச முடியாமல் போகலாம்.\nஅதனால் தங்கள் உலகம் வேறு. பெற்றோர் உலகம் வேற�� என்று பார்க்கிறார்கள். வீட்டை விட வெளியுலகம் அழகாக இருக்கலாம். ஆனால் அங்கே இருக்கும் ஆபத்துக்களை உணர வேண்டும். சிறிது தடம் புரண்டாலும் வாழ்க்கை அதள பாதாளத்துக்கு சென்று விடும். பெற்றோரிடம் இருந்து கிடைக்கும் அன்பும், பாதுகாப்பும் எப்போதும் தேவை.\nஅந்த பாதுகாப்பை வெளியுலகில் யாரும் தந்துவிட முடியாது. எதையுமே எதிர்பார்க்காமல் நம்மை நேசிக்கக்கூடியவர்கள் பெற்றோர் மட்டுமே. அவர்களோடு பேசவும், பொழுதை போக்கவும் நேரம் ஒதுக்க வேண்டும். பெற்றோரை நேசிக்க கற்றுக்கொள்ளுங்கள். அன்போடும், அனுசரணையோடும் அவர்களிடம் பழகுங்கள். அப்படி இருந்தால் உங்கள் வெளியுலக வாழ்க்கை சிறிதும் பாதிப்படையாது.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: பெற்றோருக்கு மனவேதனை தரும் டீன் ஏஜ் பரு\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nசந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://gurumuni.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-05-27T07:51:00Z", "digest": "sha1:ET3MOVUYKLCVSHF4FZCWG3LMUWYRKHFS", "length": 12189, "nlines": 132, "source_domain": "gurumuni.blogspot.com", "title": "சித்தர்களின் முழக்கம்....: எமது சிவ பயணத்தில்....", "raw_content": "\nசித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் இது. அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாக கூறப்படுகிறது. என்றும்-சித்தர்களின் பாதகமலங்களில்-பாலா.\nசெவ்வாய், 1 மார்ச், 2011\nஅன்புள்ள சித்த நெஞ்சங்களுக்கு ,\nஎமது வாழ்க்கையில் நடைப்பெற்ற சம்பவங்கள் , எமக்கும் அந்த சிவனுக்கும் நடைப்பெற்ற உரையாடல்கள் எத்தனை எத்தனையோ \nஆனால் எல்லா போட்டிகளிலும் ஆதி சித்தனே வெற்றிபெற்றான் .\nஆகையால் தான் நான் அவனுக்கு(அவருக்கு) அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டேன்.\nநாம் வாழும் இந்த கலியுகத்தில் இது சாத்தியாமா சாத்தியம் என்றால் அது எப்படியாகும் \nநம்மால் இறைவனை சந்திக்க முடியுமா \nநமது மன நிலை எப்படி இருக்கும் ,அதே வேலையில் மற்றவருடைய மன நிலை எப்படி இருக்கும் \nநம் இல்லத்திருக்கு அவன் தேடி வருவானா \nஅவன் நம்மிடம் வந்து என்ன கேட்பான் \nமேற்கண்ட கேள்விகளை ப��ர்க்கும்போது ,பிரமிப்பாகவும் இருக்கும் , சில சமயங்களில் கேலி கூத்தாகவும் இருக்கும்.\nஎமது அனுபவதிருக்கு நான் மட்டும் அல்ல எம்மை சுற்றியுள்ள நண்பர்களும் இன்று வரை சாட்சியாக உள்ளார்கள், நடைபெற்ற நிகழ்வுகள்\nஅனைத்தும் காகபுசன்டரின் ஓலை சுவடியுளும் வந்துள்ளது(எம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது) .\nஆனால்,இன்று அதையும் தாண்டி அவனருளால் சித்தர்களின் பாதகமலங்கலுக்கு வழிபாடு(மன) செய்வதால் .எதையும் வெளிச்சொல்ல மனம் விரும்புவதில்லை. ஆயினும் யான் பெற்ற சில நல்ல நிகழ்வுகளை உங்களுடன் பரிவர்த்தனம் செய்துகொள்ள முயற்சிக்கிறேன்..\nநாளை ஒரு மிக அருமையான மந்திரத்தை உங்களுக்கு கூறுகிறேன்.\nஇந்த மந்திரத்தை வைத்து கொண்டு சாமியாடும் பெண்களை கட்டுபடுத்தலாம் . தெய்வதிருக்கு எதிரியாக செயல்படும் அனைத்து தீய சக்திகளையும் முறியடிக்கலாம். உங்களை நீங்களே மாற்றிக்கொள்ள முடியும்.\n\"மந்திரம் கால் மதிமுக்கால் \"\nஉங்களுக்கு மனவேகம் , மனதைரியம் இருந்தால்....முயற்சித்து பாருங்கள்.\nஇடுகையிட்டது பாலா நேரம் பிற்பகல் 2:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nchakra 1 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 4:41\n\"செந்தமிழ்சேர் சித்தர் பதினெண்மர் பாதம் போற்றி\"\nதங்களின்,நாளை புதுமையான பதிவின் விடியலுக்கு இன்றே எதிர் நோக்கும் நண்பன் ....\nநண்பா தங்களிடம் 1 கேள்வி தாங்கள் எந்த மார்கத்தை தழுவிகிறீர்கள்\nசரியை - கிரியை - யோகம் - ஞானம் ......\nதங்களின் சித்தர் பணி தொடர என்றும் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்......\nபாலா 1 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 5:52\nநான் கடந்து வந்த பாதையை தான் இங்கு எழுதுகிறேன்,\nதற்சமயம் நான் ஞானம் பாதையில் சென்றுகொண்டு இருக்கிறேன்.\nஎவ்வாறு இவ்வுலகில் குழந்தையாய் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, மடிகிறோமோ அதுப்போல் தான் இந்த ஆன்மிகமும்.\nதங்களுக்கு புரிந்து இருக்குமென்று நினைக்கிறேன்.\n\"யாம் எந்த நிலையை நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்று\".\nசிவன் அருள் 1 மார்ச், 2011 ’அன்று’ பிற்பகல் 10:59\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nசிவன் அருள் 3 மார்ச், 2011 ’அன்று’ முற்பகல் 10:16\nஉங்களின் பதிவு என்னை கொஞ்சம் யோசிக்க வைத்துள்ளது. நீங்களாவது தெளிவாக உள்ளீர்கள் எந்த நிலையில் உள்ளீர்கள் என்று. ஆனால் என்னால் தெளியவே முடிவதில்லை. எனக்கு பல நிகழ்வுகளை நிகழ்த���தி உள்ளான் அந்த சிவசித்தன் முதல் சித்தன்.\nஐயா இப்படி வாழ்க்கையில் அவன் வ்ந்து நம்மை வழி நடத்தி உள்ளான் எனும்போதே...அடடா...அடடா..... அது போதுமயா எனக்கு.....\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்... email:gurumunee@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅகத்தியர் ஞானம்‍ 9ல் 3\nஅகத்தியர் ஞானம்‍ 9ல் 2\nசதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம்-2 முடிவு.\nசதுரகிரியின் சந்தன மகிமை -அனுபவம் -2\nசதுரகிரியின் சந்தன மகிமை அனுபவம் -1\nசிவவாக்கியரின் பாடலில் எமக்கு தெரிந்த கருத்துகள் ....\nஞான நிலையில் உள்ளவரின் மன நிலை ...\nஆதி சித்தனின் இரண்டாம் வருகை ...\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jiyathonline.blogspot.com/2010/12/29-online-photo-editing-websites.html", "date_download": "2018-05-27T07:48:46Z", "digest": "sha1:JUT4WCKGBZP4UGADM7JLEOKMWIWNXKF5", "length": 6025, "nlines": 87, "source_domain": "jiyathonline.blogspot.com", "title": "ஜியாத் ஒன்லைன்: இணையத்தில் வடிவமைக்க 29 சிறந்த தளங்கள்", "raw_content": "\nஇணையத்தில் வடிவமைக்க 29 சிறந்த தளங்கள்\nநம்முடைய கணனியில் அதிகமாய் காணப்படுவது இந்த புகைப்படங்களும் அதனை வடிவமைக்க பல வகையான மென்பொருட்களுமாகும். ஆனால் சில வினாடிகளிலே சிறந்ததாய் நமக்கு ஏற்றதாக வடிவமைத்து தர பல இணையதளங்கள் முன்வருகின்றன. அவ்வாறான பல தளங்களில் சிறந்த தளங்கள் 29ஐ நான் இங்கு குறிப்பிடவுள்ளேன்.\nஉங்களுடைய சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம். மறக்காமல் இன்ட்லியிலும், தமிழ் மணத்திலும் மறக்காமல் ஓட்டு போட்டு செல்லவும்.\nஉண்மையில் இது பலருக்கு உதவியானது சகோதரா.. தங்கள் அக்கம் பலரை சேரவில்லை என நினைக்கிறேன்.. முதலில் தமிழ்மணம் பட்டையை சேருங்கள்...\nதொடர்ந்து எழுதுங்கள் விரைவில் தங்களுக்கு நான் ஒரு பெரிய உதவி செய்கிறேன்...\nதிருவாளப்புத்தூர் முஸ்லீம் on July 1, 2012 at 6:17 AM said...\nஅனைவரும் படிக்க வேண்டிய நல்ல தகவல்\nகொடூரத்தின் மறுபெயர் இஸ்ரேல்(மனதை பிழியும் புகைப்படங்களுடன்)\nகருணாநிதி,ஜெயலலிதா இருவரில் நல்லவர் யார்\n,பில்லி சூனியம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும்-www.tvpmuslim.blogspot.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://kichu.cyberbrahma.com/%E0%AE%87%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88-zipper/", "date_download": "2018-05-27T07:50:41Z", "digest": "sha1:BZ5KX7GZTNYH5HNV2WOBYO4CGOERLRQ7", "length": 8412, "nlines": 154, "source_domain": "kichu.cyberbrahma.com", "title": "இழு-பிணை (zipper) – உள்ளங்கை", "raw_content": "\nநண்பர் ஸ்ரீகாந்த் குறிப்பிட்டதால் தேடினேன் – விழிம்பிணைப்பு (zipper) எவ்வாறு பணிபுரிகிறதென்று\nTagged zip, zipper, விழிம்பிணைப்பு\n ஆனால் இன்னும் ஒரு சந்தேகம். கொஞ்சம் பழசான பின் ZIPன் இணைந்த பகுதியும், பிரிந்து, லாக்கின் இருபுறமும் பிளந்து கொண்டு நிற்குமே. அது ஏன்\nசின்ன கருத்து : மறுமொழி இடுவதற்கு, மின்னஞ்சல் முகவரி அவசியம் என்பதை எடுத்து விடலாமே\nஅதன் அமைப்புப்படி ஒரு மிகச் சிறிய மேடு (projection) கொண்டுதான் இரு பகுதிகளும் கோத்து நிற்கின்றன. அந்த மேடு தேய்ந்தபின், சேர்த்துப் பிடிப்பதற்கு வலுவில்லாமல் பிரிந்து நிற்கின்றன – விவாக ரத்து பெற்ற தம்பதிகள் போல\nதங்கள் “சின்னக் கருத்தை” செயல் படுத்திவிட்டேன்\nஅங்கே “யோசிக்க”ச் சென்ற இடத்தில் ஸிப்புக்களில் மாட்டிக் கொண்டேன்\nநன்றி SK சார். தெரிந்து கொண்டேன் :))\nஇதனைத் தொடர்ந்து வரும் கருத்துக்களை எனக்குத் தெரிவிக்கவும்.\nPrevious Post: காணுமிடமெல்லாம் கழிப்பிடமா\nNext Post: சின்ன ஐடியா\nஅற்புதங்கள் புறத்திலென்று ஆடி ஓடும் மானிடா\nஅற்புதங்கள் புறத்திலன்று அகத்திலென்று காணடா\nஆட்டோகாரருக்கு பக்கம் கூட தூரம்தான்; ரியல் எஸ்டேட் காரருக்கு தூரம் கூட பக்கம்தான்\nகண்ணில் பட்டவை, கருத்தில் தோன்றியவை\nகாப்பீடு வேறு, முதலீடு வேறு\nTamil Us on இந்துமதமும் பார்ப்பனரும்\nS.T. Rengarajan on பன்முகக் கலைஞர் பி.பி.ஸ்ரீநிவாஸ்\nஎஸ்.கே on ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\ntamilitwep on தகடுகள் ஜாக்கிறதை\nமின்னஞ்சல் மூலம் இடுகைகளைப் பெற..\nஇது எப்படி இருக்கு (4)\nஎன்ன நடக்குது இங்கே (50)\nவர்த்தக உலகம் – ஒரு விமர்சனம் - 18,216\nவெட்டி ஒட்டிய ஆல்பம் – பழைய படங்கள்\nநிழல் கடிகை - 12,034\nதொடர்பு கொள்க - 8,186\nபழக்க ஒழுக்கம் - 7,832\nசாட்சியாய் நிற்கும் மரங்கள் - 7,398\nபிறர் பிள்ளைகள் - 7,382\nbeauty brahmin browser carnatic chennai computer culture gnb google hindu India islam life music parents society tamil Tamil Nadu terrorism thamizh அரசியல் அழகு இசை இணையம் இந்தியா இந்து மதம் இயற்கை இஸ்லாம் ஒழுக்கம் கணினி கர்நாடக இசை கர்நாடக சங்கீதம் குழந்தை சமூகம் சினிமா ஜிஎன்பி தமிழ் தமிழ்நாடு நாகரிகம் பிராமணர் பெண்கள் மனம் மனித இயல்பு மனித நேயம் மென்பொருள்\nஇந்துமதமும் பார்ப்பனரும் 39 comments\nஇயற்கை விருந்து 13 comments\nகட்டங்கள் கஷ்டங்கள் 12 comments\nசுவைக் கலைஞன் நுகரும் கவின் பொங்கல் 11 comments\nஅப்துல் கலாம் தகுதியானவர் அல்ல\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/360detail.php?id=597&cid=602", "date_download": "2018-05-27T08:01:02Z", "digest": "sha1:BTDH6G4VDYHKLOYPJLGLOXMPHEPUPADB", "length": 4392, "nlines": 50, "source_domain": "m.dinamalar.com", "title": "View 360 Temple Virtual Tour | Hindu temples virtual tour | 360 degree view | Temple 360 View | Tamilnadu temples 360 degrees | Koil View | Tamil Nadu Koil view in English", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nமகாகாளேஸ்வரர் கோயில், உஜ்ஜைனி - கோடி தீர்த்தம்\nமகாகாளேஸ்வரர் கோயில், உஜ்ஜைனி இதர பகுதிகள் :\n» 360° View முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rbaala.blogspot.com/2010/10/children-of-heaven.html", "date_download": "2018-05-27T07:56:42Z", "digest": "sha1:FXWLQ5X7TTVBYFUOD4UFUZVJFC226SI3", "length": 35050, "nlines": 202, "source_domain": "rbaala.blogspot.com", "title": "இரா. பாலா: CHILDREN OF HEAVEN", "raw_content": "\nஎத்தனைகோடி படை கொண்டு வந்தாலும் மாயையே நீ; சிந்தைத்தெளிவெனும் தீயின்முன் நின்றிடலாகுமோ \nசிறுவன் அலி தனது தங்கை ஸாராவின் பிய்ந்து போன செருப்பு தைக்கப்படுவதை பார்த்துக்கொண்டிருக்கிறான். அது பிங்க் நிற காலணி. தைத்து முடித்ததும் பெற்றுக்கொண்டு சிறு சந்தின் வழியே வந்து ரொட்டிவாங்கி��்கொண்டு சிறிது உருளைக்கிழங்கும் வாங்குவதற்காக கடைக்குச்செல்கிறான். கடையின் வெளியே அடுக்கிவைக்கப்பட்டுள்ள மரப்பெட்டிகளுக்கிடையே தங்கையின் கலணியை பத்திரப்படுத்திவிட்டு காலணி தொலையப் போவதை அறியாமல் உருளைகிழங்கை பொறுக்குகிறான்.தெருவில் உப்பு வியாபாரி கத்திக்கொண்டு செல்கிறார்.அப்போது கடையின் முன் தள்ளு வண்டியுடன் வந்த ஒருவர் கடையிலுள்ள குப்பைகளை அள்ளிச்செல்கிறார். அதில் அலியின் தங்கையின் காலணியும் அடக்கம்.\nதொலைந்து போன காலணி என்ற சிறிய கதைக்கருவை வைத்து மிகச்சிறந்த திரைப்படத்தை நமக்கு அளித்திருக்கிறார் மஜித் மஜிதி. ஈரான் நாட்டின் மிகச்சிறந்த இயக்குனர். பல சர்வதேச விருதுகளை பெற்றவர். அவரது திரைப்படங்கள் எப்போதும் கவனத்தில் இருந்துகொண்டேயிருக்கும்.\nஇத்திரைப்படத்தின் ட்ரெயிலர் பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.\nபொறுக்கிய உருளைகிழங்குகளுக்கு கடன் செல்கிறான் அலி. கடன் அதிகமாகிச்செல்வதாகவும் எனவே விரைவில் கடனில் சிறு பகுதியை கொடுக்குமாறு கடைக்காரர் அலியிடம் சொல்கிறார். வெளியே வந்து அடுக்கிவைக்கப்பட்ட பெட்டிகளுக்கிடையே தங்கையின் காலணி காணாததைக்கண்டு திகைகிறான் அலி. அதை கண்டுபிடிக்க மரப்பெட்டிகளுக்கு இடையே நுழையும் போது அவை சரிந்து விழுகின்றன. கோபமடைகிற கடைக்காரன் ,எனது தங்கையின் காலணியை காணவில்லை என்கிற அலியை விரட்டுகிறார். ஓடி வருகின்ற அலி வீட்டின் அருகே வரும்போது வாடகை தராததால் கோபமுற்ற வீட்டின் உரிமையாளருடன் அவனது அம்மா வாக்குவாதம் செய்வதை காண்கிறான். அம்மா உருளைகிழங்கை உரிக்க தங்கையிடம் கொடுக்குமாறு சொல்கிறாள். கலங்கிய கண்களுடன் அலி பரிதாபமாக ஸாராவைப் பார்க்கிறான். தங்கையோ எதுவும் அறியாமல் எனது காலணியை அழகாக தைக்கப்பட்டிருக்கிறதா என வினவுகிறாள். \"அம்மா உருளைகிழங்கை உரிக்கசொன்னார்கள்\" என்கிறான் அலி.\nதனது காலணிகளை பார்க்கச்செல்லும் தங்கை மறித்து உண்மையை சொல்கிறான். எப்படியாவது கண்டுபிடித்து எடுத்து வருவதாக சொல்லி அழும் தங்கையை சமாதானப்படுத்துகிறான். அம்மாவின் கத்தலையும் மீறி விளையாடும் நண்பர்களின் தெருவழியே கடையை நோக்கி வேகமாய் ஓடுகிறான் சிறுவன் அலி.\nகடையின் அருகே சென்றதும் சற்று தயங்கி பின் ஒளிந்து கடைக்காரரின் கண்ணில் படாமல் கடையை அடைகிறான் அலி.ஒளிந்திருந்து கடைக்குச்செல்லும் இந்த பகுதி மிகச்சிறந்த முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது.அதே அடுக்கிவைக்கப்பட்ட மரப்பெட்டிகளின் இடையே தங்கையின் காலணிகளை தேடும் அலியை எதேச்சயாய் பார்த்த கடைக்காரர் விரட்டுகிறார். பயந்து ஓடுகிறான் அலி .\nஓரு பெரியவர் அலியிடம் கொஞ்சம் வெல்லக்கட்டிகளை கொடுத்து அவனது தந்தையிடம் கொடுக்குமாறு சொல்கிறார்.\nவீட்டில் கோபாவேசமாய் கத்திகொண்டே அலியின் தந்தை வெல்லக்கட்டிகளை உடைக்கிறார். அலியின் தங்கை வெளியே கொடியில் காயும் துணிகளை எடுத்துக்கொண்டிருக்கிறாள்.உண்பது ,தூங்குவது மற்றும் விளையாடுவது தான் உன்வேலையா உன் வயதில் நான் எனது தந்தைக்கு உதவியாக இருந்தேன் என அலியிடம் சாடுகிறார். அலியோ கலங்கிய விழிகளுடனும் வாடிய முகத்துடனும் அமைதியாய் இருக்கிறான்.\nதுணிகளை எடுத்துக்கொண்டு வரும் தங்கை ஏக்கத்துடன் வீட்டின் முன் கிடக்கும் காலணிகளை பார்க்கிறாள். தனது காலணி தொலைந்து விட்டது எண்ணி கலக்கத்துடன் வீட்டினுள் செல்கிறாள்.\nஅலி படித்துக்கொண்டிருக்கிறான்.அலியின் அருகில் அமர்ந்து படிக்கும் அவனது தங்கை தனது தந்தைக்கு தெரியாமல் ஓர் நோட்டில் எனக்கு நாளை பள்ளிக்குச்செல்ல ஷூ வேண்டும் . நீ தொலைத்து விட்டதால் நான் எப்படி செல்வது என எழுதி அலியிடம் கொடுக்கிறாள். இப்படியே இருவரும் மாற்றி மாற்றி எழுதி கடைசியில் அலியின் காலணியை அவனது தங்கை காலையில் பள்ளிக்கு அணிந்து செல்வது எனவும் அவள் பள்ளிமுடிந்து வந்ததும் அலி அதை அணிந்து பள்ளிக்கு செல்லாம் என முடிவாகிறது. அலி மிக நீளமான புதிய பென்சில் ஒன்றை அவனது தங்கைக்கு கொடுக்கிறான்.\nதிரைப்படத்தின் சிறந்த பகுதியில் இதுவும் ஒன்று.\nமறுநாள் காலை ஸாரா அலியின் ஷூவை அணிந்து பள்ளிக்குச்செல்கிறாள். பள்ளி முடிந்ததும் ஓடி வருகிறாள். அலியோ பள்ளிக்கு நேரமாகிற பரபரப்பில் ஓர் சந்தில் தங்கைக்காக காத்துக்கொண்டிருக்கிறான். தங்கை வந்ததும் அவளை கடிந்து கொள்கிறான். அவளோ தான் வேகமாய் ஓடி வந்திருப்பதாக சொல்கிறாள்.பரஸ்பரம் காலணிகளை மாற்றிக்கொள்கின்றனர். இப்போது ஓட வேண்டியது அலியின் முறை ஏனெனில் பள்ளிக்கு தாமதமாகிவிட்டது. அலியின் தங்கை ஓடும் அண்ணனை பார்த்தபடி வீட்டிற்குச் செல்கிறாள்.அலியால் பள்ளி தொடங்க���ய பின்னரே செல்லமுடிகிறது.\nமாலையில் வீடு வந்ததும் அலியும் ஸாராவும் காலணி அழுக்காய் இருப்பதால் அதை கழுவி காய வைக்கின்றனர். இந்த காட்சியில் காட்டபடும் தங்க நிற மீன்கள் அடுத்த காட்சியில் குழந்தைகளின் மனநிலையை பிரதிபலிப்பதாய் உள்ளது.\nஅன்றைய இரவு உணவின் போது தொலைக்காட்சியில் வரும் ஷூவை பார்க்கும் குழந்தைகள் இருவரும் தொலைந்து போன ஷூவை நினைத்து வருந்துகின்றனர். அப்போது மழை பெய்யவே வெளியே காய வைகபட்டிருந்த ஷூவை நனையாமல் வைக்குமாறு அலியிடம் கூறுகிறாள் ஸாரா.\nஅடுத்தநாள் பள்ளிக்குச்செல்லும் வழியில் ஓர் கடையில் கண்ணாடி பெட்டியினுள் வைக்கப்பட்டிருக்கும் ஷூவை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டே செல்கிறாள் ஸாரா. குழந்தைகளின் மனதில் ஷூவைப்பற்றிய எண்ணமே எப்போதும் அலைக்கழித்துக்கொண்டிருப்பது இது போன்ற சிறு சிறு நிகழ்வுகளின் மூலம் பதிவுசெய்கிறார் மஜிதி மஜித்.\nஆனால் பள்ளியில் தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் ஸாரா நேரமாவதை உணர்ந்து விரைவில் வீடு திரும்புகிறாள். அண்ணன் அலியிடம் காலணியை கொடுப்பதற்காக வேகமாக ஓடிவருகிறாள். அவளது காலடி ஓசை நம் மனதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்கிறது. துள்ளிக்குதித்து ஓடும் போது ஒரு காலிலுள்ள காலணி தவறி கழிவுநீர் ஓடையில் விழுந்துவிடுகிறது. அடித்துச்செல்லப்படும் அக்காலணியை பிடிகமுடியாமல் அலியின் தங்கை தவிக்கிறாள். கடைசியில் சில குப்பைகளுடன் சிக்கிக்கொண்ட காலணியை மீட்க முடியாமல் ஸாரா அழ, ஒருவர் காலணியை எடுத்துக்கொடுத்து உதவி செய்கிறார்.அலியோ தாமதமாகிவிட்ட பரபப்பில் இன்னும் தங்கையை காணாததால் அமைதியிழந்து காணப்படுகிறான்.சோர்வுடன் வரும் தங்கையிடம் ஷூ ஏன் ஈரமாக இருகிறது என கேட்கிறான். இவாறு ஆரம்பிக்கும் உரையாடல் கடைசியில் ஸாரா , ஷூவை தொலைத்ததை அம்மாவிடம் கூறிவிடுவேன் என சொல்கிறாள். அலியோ, நான் அடிக்கு பயப்படவில்லை ,இந்த மாத இறுதிவரை அப்பாவிடம் புது ஷூ வாங்க பணம் இல்லை புரிந்ததா என கூறிவிட்டு பள்ளிக்கு ஓடிச்செல்கிறான்.\nஆனால் பள்ளியில் இவன் தாமதமாக வருவதை கண்ட தலைமை அசிரியர் அலியை கண்டித்து அனுப்புகிறார். அலி அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களில் ஒருவன் எனவே அவனது வகுப்பாசிரியர் அவனுக்கு ஓர் பேனாவை பரிசளிக்கிறார். மாலையில் அலி அதை தனது தங்கைக்கு கொடுக்கிறான். ஸாரா பதிலுக்கு,\" நான் அம்மாவிடம் சொல்லவில்லை\" என்கிறாள். அலியோ \"எனக்கு தெரியும் நீ சொல்லமாட்டாய் என \", என்கிறான் திரைபடத்தின் கவித்துவமான காட்சிகளில் இதுவும் ஒன்று.\nபள்ளியில் காலை அசெம்பிளியில் ஸாராவின் ஷூவை மற்றொரு மாணவி அணிந்திருபதை ஸாரா காண்கிறாள்.பள்ளி மைதானத்தில் துள்ளிக்குதித்து விளையாடும் ஒவ்வொரு மாணவியின் கால்களையும் பார்த்திக்கொண்டே வருகிறாள் ஸாரா. ஓர் மாணவி தனது ஸூவை அணிந்தபடி சுவரில் சாய்ந்தபடி எதையோ சாப்பிட்டுக்கொண்டிருக்கிறாள். அவளின் கால்களையும் முகத்தையும் மறி மாறி பார்க்கிறாள் ஸாரா.பள்ளி முடிந்ததும் அந்த சிறுமியை பின்தொடர்ந்து சென்று அவளின் வீட்டை கண்டுபிடிக்கிறாள்.\nபள்ளிக்கு தாமதமாக சென்ற அலி இந்த முறை தலைமை ஆசிரியரால் திருப்பி அனுப்பபடுகிறான். ஆனால் அலிக்கு பேனா பரிசளித்த ஆசிரியர் தலைமை ஆசிரியரிம் பேசி அலியை வகுப்புக்கு செல்ல அனுமதி வாங்கி தருகிறார்.\nமாலையில் அலியும் ஸாராவும் ஷூ வை வாங்க அந்த சிறுமியின் வீட்டிற்கு அருகில் செல்லும் போது அந்த சிறுமி தனது கண்தெரியாத தந்தையுடன் வெளியே செல்வதை கண்டு மனமிரங்கி ஷூவை வாங்காமல் வீடு திரும்புகின்றனர்.\nஅடுத்த நாள் அலியும் அவனது தந்தையும் ஓர் சைக்கிளில் நகரத்திற்கு செல்கின்றனர். தோட்ட வேலை செய்து பணம் சம்பாதிக்கலாம் என்பது அவர்களது திட்டம்.சில ஏமாற்றங்களுக்குப்பின் பின் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. அதிக அளவு பணமும் கூலியாக கிடைக்கிறது. அலியின் அப்பா அலியிடம் ,\"இப்படி சம்பாதித்தால் நாம் இன்னும் பெரிய வீட்டில் வாடகைக்கு குடிபுகலாம்,ப்ரிட்ஜ் வாங்கலாம்\" என அடுக்கிக்கொண்டே போகிறார்.அலியோ ஸாராஅவுக்கு ஷூ வாங்க வேண்டும் என்கிறான். இறுதியில் சைக்கிள் ப்ரேக் பிடிக்காமல் இருவரும் கீழே விழுந்து ஓர் ட்ரெக்கில் வீட்டிற்கு வருகின்றனர்.அலியின் தந்தைக்கு தலையில் காயம்.\nபள்ளி முடிந்து அண்ணனிடம் ஷூவை கொடுக்க வேண்டும் என்ர அவசரத்தில் ஓடி வரும் ஸாரா அலி தனக்கு கொடுத்த பேனாவை தவறவிடுகிறாள்.ஸாராவின் ஷூவை அணிந்திருக்கும் கண்தெரியாதவரின் மகள் அந்த பேனாவை கீழே இருந்து எடுத்து பின் ஸாராவை கூவி அழைக்கிறாள். ஆனால் ஸாராவின் காதில் விழாததால் அவள் ஓடி சந்தில் மறைகிறாள்.\nமாலை பள்ளியில் ஓட்டப்பந்தய போட்டி பற்றி அறிவிக்கப்படுகிறது தகுதிச்சுற்றில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் பெயர் கொடுக்கும் படி அழைக்கப்படுகிறார்கள்.அலியோ தனது பிய்ந்து போன ஷூவை வேதனையுடன் பார்க்கிறான். மறுநாள் பள்ளியில் ஸாராவின் பேனாவை கண்டெடுத்த சிறுமி ஸாராவிடம் அவளது பேனாவை கொடுக்கிறாள். ஆனால் ஸாராவோ அந்தச்சிறுமி அணிந்திருக்கும் தனது பிங்க் நிற ஷுவை பார்க்கிறாள். பின்னர் புன்னகையுடன் பேனாவை வாங்கிக்கொள்கிறாள்.\nகண்தெரியாத அந்த மனிதர் ஒரு ஷூ வாங்க கடைக்குச்செல்கிறார். அதே கடைக்கு அலியின் அப்பாவும் வந்து வெளியே இருந்து ஷுக்களை பார்த்துவிட்டு செல்கிறார்.மற்றொரு காட்சியில் ஸாராவின் ஷூவை அணிந்திருந்த சிறுமியின் அம்மா அந்த ஷூக்களை விற்று உப்பு வாங்குகிறார். கண்தெரியாத அப்பா வாங்கி வந்த நீல நிற ஷூவை அந்தப்பெண் குதூகலத்துடன் அணிகிறாள்.பள்ளி செல்லும் வழியில் ஸாராவை சந்திக்கிறாள். சிறுமி புது ஷூ அணிந்திருப்பதை கண்ட ஸாரா பழைய ஷூ என்ன ஆச்சு என்கிறாள். அதை என அம்மா வீசி விட்டதாக சிறுமி சொல்கிறாள்.ஸாராவின் முகம் வாடுகிறது.\nஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசு ஒரு ஜோடி ஷூக்கள் என அறிந்ததும் அலி ஆசிரியரிடம் சென்று தன்னையும் செர்த்துக்கொள்ளுமாறு அழுது கெஞ்சுகிறான்.மனமிரங்கிய அசிரியர் தகுதிச்சுற்று முடிந்த பின்னரும் அவனை தனியாக பரிசோதித்து போட்டியில் சேர்த்துக்கொள்கிறார்.\nபாத்திரம் கழுவிக்கொண்டிருக்கும் ஸாராவிடம் இந்த செய்தியை சொல்கிறான் அலி. எப்படியும் மூன்றாவதாக வந்து அந்த ஷூக்களை உனக்கு தருவேன் என கூறுகிறான். இருவரும் சிரிக்கின்றனர்.\nபோட்டி நாள்... நூற்றுக்கணக்கான சிறுவர்களுடன் அலியும் ஓடுகிறான். அதே பிய்ந்து போன ஷூக்களை அணிந்து கொண்டு.ஏரிக்கரையில் நடைபெறுகிறது போட்டி. 4 கிலோமீட்டர் தூரம் மூச்சு வாங்க ஓடுகிறான் அலி.\nஅவன் மனக்கண்ணில் பள்ளி செல்ல ஷூவை மாற்ற குறுகிய சந்தில் அவனும் அவனது தங்கையும் ஓடிய காட்சிகள் வருகின்றன.ஓட்ட சுவாரஸ்யத்தில் முதலாவதாக ஓடிக்கொண்டிருப்பதை உணர்ந்தவுடன் சற்று மெதுவாக ஓடி தனக்கு முன்னால் இரு சிறுவர்களை ஓட விட்ட மூன்றாவதாக ஓடிக்கொண்டிருக்கிறான் அலி.சக மாணவனால் கீழே தள்ளிவிடப்பட்டாலும் மீண்டும் எழுந்து வேகமாக ஓடுகிறான்.கடைசியில் முதலில் வந்து சேர்ந்துவ���டன் களைப்பில் கீழே விழுந்த அலியை தூக்கும் ஆசிரியரிடம் ,\" சார், நான் மூன்றாவதாக வந்துவிட்டேனா\" என்கிறான். ஆசிரியரோ,\" நீதான் முதலிடம் என்கிறார்\".முதற்பரிசுக்கான கோபைவாங்கியவுடன் அவனை புகைப்படம் எடுக்கின்றனர். பின்னணியில் மூன்றாம் பரிசான ஒரு ஜோடி ஷூக்கள் தெரிகிறது. அலியோ அழுதுகொண்டேயிருக்கிறான்.அலியின் அப்பா கடையில் அலிக்கும் ஸாராவுக்கும் ஒரு ஜோடி ஷூக்களை வாங்கிக்கொண்டு வருகிரார். அலியோ சோர்வாக வீட்டிற்கு வருகிறான் . தங்கை ஸாரா வழக்கம் போல் தண்ணீர் தொட்டியின் அருகில் இருக்கிறாள்.அலி பரிசாக ஷூ வாங்கவில்லை என்பதை குறிப்பால் உணர்ந்த ஸாரா அமைதியாக வீட்டினுள் செல்கிறாள். அலி தனது பிய்ந்து போன ஷூக்களை கழற்றி எறிகிறான். கால்கள் முழுவதும் ஓடியதால் ஏற்பட்ட கொப்பளங்கள்.தண்ணீரின் உள்ளே கால்களை வைக்கின்றான், தங்க வண்ண மீன்கள் அவன் கால்களை சுற்றி வருகின்றன...\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல்- 14 (அண்டம் - Galaxy)\nஏ ற்கனவே நாம் நமது சூரியக் குடும்பத்தைப் பற்றி பார்த்துவிட்டோம். இந்தச் சூரியக் குடும்பம் தவிர்த்து இன்னும் பல நட்சத்திரங்கள்...\nகா விரி நதிநீர்ப் பங்கீடு பல்வேறு தடைகளைத் தாண்டி ஓரளவிற்கு இறுதிக் கட்டத்தினை எட்டிவிட்டதாகவே தோன்றுகிறது. அடுத்த 15 ஆண்டுகளு...\nவானியல் தொடரின் அனைத்துப் பாகங்களும் கீழே... வானியல்-1 (சூரியக் குடும்பம்) வானியல்- 2 (விண்கற்கள்) வானியல்- 3 (வான் ஆலன் கதிர...\nதமிழார்வம் மிக்கவன். இயற்கையின் காதலன். வானியல் ஆர்வம், புத்தகம் படிப்பது, ஊர் சுற்றுதல், நல்ல இசை(சினிமா இசை அல்ல), நல்ல உலகத் திரைபப்டங்களின் ரசிகன் நான். புகைப்படமெடுப்பதிலும் ஆர்வமுண்டு. பிழைப்பிற்காய் பணத்தை விரட்டினாலும், வாழ்வை அதன் இயல்போடும் இயற்கையோடும் ரசித்து வாழ்கிறேன். பிறந்தது: சங்கரன்புதூர், நாகர்கோவில், குமரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா. பத்து ஆண்டுகளாய் சிங்கப்பூர் வாசம். விக்கிப்பீடியாவில் 600-க்கும் அதிகமான கட்டுரைகள் எழுதியுள்ளேன்.\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\nநிக்லோஸ் யான்ஸ்கோ (Miklós Jancsó)\nஎனக்குப் பிடித்த பத்துத் திட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2015/03/blog-post_20.html", "date_download": "2018-05-27T07:34:56Z", "digest": "sha1:OXCUUZQ4HSJNMO35IGPDL632KEPNPZHF", "length": 91679, "nlines": 1526, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: மனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...", "raw_content": "\nவெள்ளி, 20 மார்ச், 2015\nமனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...\nஅலைனில் இருந்து இங்கு வந்த பிறகு அலுவலகத்தில் வேலை அதிகம். மாலை 5 மணி வரைக்கும் கணிப்பொறியோடு மல்லுக்கட்டி விட்டு வீட்டுக்குத் திரும்பினால் மூளைச் சோர்வு வந்துவிடுகிறது. அதுபோக ஒரு மாத சுற்றுலா விசாவில் குடும்பத்தை இங்கு கொண்டு வர இருப்பதால் வீடு தேடி அலைவதும் சேர்ந்து கொள்ள, வலைப்பக்க வரவு குறைந்து விட்டது. அப்பப்ப நேரம் கிடைக்கும் போது கொஞ்சம் வாசிக்கிறேன்... சிலருக்கு கருத்து இடுகிறேன். இனி வரும் மாதங்களிலும் மனசு காத்தாடத்தான் செய்யும் என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன்... காரணம்... ஏப்ரலில் குடும்ப வரவும்... மே மாத விடுமுறையில் ஊருக்கும் என கொஞ்சம் பிஸியாக இருக்கப் போவதால் அவ்வப்போது தலைகாட்டுவேன்... மறந்துடாதீங்க மக்களே.\nவீடு தேடி அலைந்தது மறக்க முடியாத அனுபவம்... பேச்சிலர் அறைகூட கிடைத்து விடும் போல... பேமிலி அறை தேடுவதென்பது மிகவும் கடினம் என்பதை உணர வைத்தது கடந்த பத்து நாட்கள்.... தினமும் அலைச்சல்... ஒரு மாதத்திற்கு மட்டும் என்றால் எவனுமே கொடுக்க நினைப்பதில்லை. சரி ஏஜெண்ட் மூலமாக பார்க்கலாம் என்று நினைத்து மலையாளிகளுடன் நடந்தால் அவனுக காட்டுற இடத்தில் நானே தங்க மாட்டேன்... அதிலும் குடும்பத்துக்கு அப்படி இடமா... காசைக் கொடுத்தும் நிம்மதியில்லாத... தங்க முடியாத இடங்கள் தேவையா என அவர்களையும் விட்டு ஒதுங்கியாச்சு.... அவனுக்கு கமிஷன் என்பதால் இது நல்ல இடம் இதைவிட வேறென்ன வேண்டும் என்று நம்மைக் கவிழ்க்கப் பார்க்கிறான். எங்களுக்குப் பிடித்தால்தான் இது நல்ல இடம்... இல்லைன்னா இல்லை என்று சொல்லிவிட்டோம்.\nபின்னர் அப்படி இப்படி அலைந்து நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் இருந்து இரண்டு மூன்று கட்டிடங்கள் தள்ளி ஒரு ஆள் மூலமாக கொஞ்சம் கூடுதல் வாடகை என்றாலும் பரவாயில்லை என பிடித்து விட்டோம். இப்போத்தான் கொஞ்சம் நிம்மதி. அபுதாபிக்கு வந்ததில் இருந்து நான் இப்போது வீடு தேடி அலைந்த போது பார்த்த மிக மோசமான இடங்களில் தங்கவில்லை என்பதாலும்... கட்டிடங்களும் சுத்தமான கட���டிடங்கள் என்பதாலும் அந்த இடங்களைப் பார்த்ததும் அங்கு நிற்கக்கூட பிடிக்கவில்லை. அதிலும் அவ்வளவு வாடகை கொடுத்து குடும்பங்களைத் தங்க வைத்திருக்கிறார்கள் என்பது வேதனையான விஷயந்தான்.\nபாக்யா இதழின் வரும் வார மக்கள் மனசு பகுதியில் எனது கருத்தும் வந்துள்ளது. நம்ம எழுதும் கருத்து நல்லாயிருக்குன்னு தொடர்ந்து பகிர்ந்து வரும் திரு.எஸ்.எஸ்.பூங்கதிர் சாருக்கு நன்றி. மேலும் சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களின் கருத்தும் தொடர்ந்து வெளிவருகிறது அவருக்கும் வாழ்த்துக்கள்.\nஉலகக் கோப்பையில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் தொடர்ந்து கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வாழ்த்துவோம். அரையிறுதியில் மீண்டும் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுவதைப் பார்க்கலாம் என்ற கனவு நனவாகிப் போனது. ஆம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 2:51\nகுடும்பத்தோட சந்தோஷமாக நேரங்களை செலவிட வாழ்த்துக்கள்\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:07\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபழனி. கந்தசாமி 20/3/15, பிற்பகல் 4:27\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:08\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகோமதி அரசு 20/3/15, பிற்பகல் 5:11\nகுடும்பத்தின் வரவு மகிழ்ச்சி தரும். இனிய தருணங்கள் , நாட்கள் இறக்கைகட்டி பறக்கும், வாழ்த்துக்கள்.\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:13\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமனோ சாமிநாதன் 20/3/15, பிற்பகல் 6:35\nகுடும்பத்துடன் ஒரு மாதம் அரபு நாட்டில் செலவழிக்க இருப்பதால் உங்கள் மனசின் பரபரப்பும் அது போடும் திட்டங்களும் மகிழ்வும் எனக்கு மட்டுமே நன்றாக புரியும் குமார் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்வுடன் எதிர்வரும் நாட்களை கழிக்க என் வாழ்த்துக்கள் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் மகிழ்வுடன் எதிர்வரும் நாட்களை கழிக்க என் வாழ்த்துக்கள் நானும் அடுத்த வாரம் ஷார்ஜா வருகிறேன். அவசியம் ஷார்ஜாவிற்கு எங்கள் இல்லத்திற்கு வாருங்கள் குமார் நானும் அடுத்த வாரம் ஷார்ஜா வருகிறேன். அவசியம் ஷார்ஜாவிற்கு எங்கள் இல்லத்திற்கு வாருங்கள் குமார் என் ஈமெயில் விலாசத்தில் வரும் விபரத்தை தெரியப்படுத்துங்கள். என் ஈமெயில் விலாசம் smano26@gmail.com\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:14\nதங்கள் வருகைக்கும் கர��த்துக்கும் நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 20/3/15, பிற்பகல் 6:52\nவலையுலக உறவுகள் எங்கும் சென்றிடாது நண்பரே\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:14\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகுடும்பத்துடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுங்கள் குமார்..வாழ்த்துக்கள்..\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:14\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nகுடும்பத்துடன் சந்தோஷமாக இருக்க வாழ்த்துக்கள் குமார் \nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:15\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஎல்லாம் எனக்கு தெரியும் என்றாலும் பதிவில் காணும்போது சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:16\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுரை செல்வராஜூ 21/3/15, முற்பகல் 12:03\nஎன்றென்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்க நல்வாழ்த்துக்கள்\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:16\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதுபாய் ராஜா 21/3/15, முற்பகல் 5:01\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:17\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 21/3/15, முற்பகல் 5:56\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:19\nஇந்த முறை கண்டிப்பாக குடும்பத்துடன் வீட்டுக்கு வருகிறேன்.,\nஅண்ணி கையால் சாப்பாடு சாப்பிட்டுத்தான் செல்வோம்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:21\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nராமலக்ஷ்மி 21/3/15, முற்பகல் 6:58\nவிடுமுறை மாதங்கள் குடும்பத்துடன் இனிதாக அமைய வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:22\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசசி கலா 21/3/15, முற்பகல் 8:45\nகுடுபத்தினருடன் முதலில் விடுமுறையை கொண்டாடுங்கள்.\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:25\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nமோகன்ஜி 21/3/15, பிற்பகல் 2:13\nவந்து வந்து போங்க குமார்.. நல்ல விடுமுறை வைக்க வாழ்த்துக்கள். பாக்கியா இதழில் உங்கள் வரிகள் ... பலே\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:26\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n#இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதுவதைப் பார்க்கலாம் என்ற கனவு நனவாகிப் போனது. ஆம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.#\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:29\nகனவு கனவாவே போச்சு... கொஞ்சம் அலைச்சல்ல அப்படி ஆயிருச்சு போங்க...\nதங்கள் வருகைக்கும் கருத்த��க்கும் நன்றி.\nஇப்போது வீடு தேடி அலைந்த போது பார்த்த மிக மோசமான இடங்களில் தங்கவில்லை என்பதாலும்...\nபின்னர் அப்படி இப்படி அலைந்து நாங்கள் தங்கியிருக்கும் கட்டிடத்தில் இருந்து இரண்டு மூன்று கட்டிடங்கள் தள்ளி ஒரு ஆள் மூலமாக கொஞ்சம் கூடுதல் வாடகை என்றாலும் பரவாயில்லை என பிடித்து விட்டோம். இப்போத்தான் கொஞ்சம் நிம்மதி. நிம்மதிப் பெருமூச்சு விடுவது தெரிகிறது.\nகுடும்பத்துடன் விடுமுறையைக் கொண்டாட வாழ்த்துகள்\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:31\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\n‘தளிர்’ சுரேஷ் 21/3/15, பிற்பகல் 7:31\n அங்கும் வீடு கிடைப்பதில் சிரமம்தானா பாக்யாவில் கருத்து வெளியானமைக்கு வாழ்த்துக்கள் பாக்யாவில் கருத்து வெளியானமைக்கு வாழ்த்துக்கள் நண்பர் பூங்கதிர் அவர்களால் எனது கருத்தும் தொடர்ந்து வெளியாவதில் மகிழ்ச்சி நண்பர் பூங்கதிர் அவர்களால் எனது கருத்தும் தொடர்ந்து வெளியாவதில் மகிழ்ச்சி\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:32\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவாழ்த்துக்கள் பாகியாவில் கருத்து வெளி வந்தமைக்கு நண்பரே அதை விட வேறு என்ன வேண்டும்...தங்களை மறப்பதா....அட\nபரிவை சே.குமார் 21/3/15, பிற்பகல் 10:42\nவாங்க துளசி சார் / கீதா மேடம்...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nவிபரங்கள் அறிந்தேன்.. தங்கள் குடும்பத்துடன் சந்தோசமாக நாட்கள் மெள்ள நகர வாழ்த்துகிறேன்.. பாக்யாவில் தங்கள் கருத்துக்கள் வந்திருப்பதற்கு மகிழ்ச்சி..வாழ்த்துக்கள்...விடுமுறையில் குழந்தைகளுடன் களித்திருந்து ஆனந்தமாயிருங்கள்...அவர்கள்தாமே நம் பொக்கிஷம்...தங்கள் எழுத்துக்களை நாங்கள் என்றும் விரும்பித் தொடர்வோம்..\nஎன்தளம் வந்து வாழ்த்தியமைக்கும் என் நன்றிகள்..\nபரிவை சே.குமார் 22/3/15, முற்பகல் 7:23\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nஸ்ரீராம். 22/3/15, முற்பகல் 5:00\nகுடும்பத்துடன் சில நாட்கள்.... ஆஹா... வாழ்த்துகள் குமார். வலையெல்லாம் அப்புறம். முதலில் குடும்பம், மகிழ்ச்சி.\nஉங்களுக்கும் தளிர் சுரேஷுக்கும் வாழ்த்துகள்.\nபரிவை சே.குமார் 22/3/15, முற்பகல் 7:23\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபுலவர் இராமாநுசம் 22/3/15, பிற்பகல் 12:51\nவரும் குடும்பத்தாரை வரவேற்று அவர்கள் வசதியாக சுற்றிப் பார்க்க, ஆவன செய்யுங்கள் பிறகு வலைப் பக்கம் வாருங்கள்\nபகிர்வு குறித்து நல்லதோ கெட்டதோ... எதுவாகினும் பகிருங்கள்...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமனசின் பக்கம் : சில நல்லதும் கெட்டதும்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 23)\nமனசின் பக்கம் : இனியவை சில...\nதடம் மாற்றிய பண்டிகை (பரிசு பெற்ற கதை)\nமனசின் பக்கம் : கொஞ்சமல்ல நிறைய பிஸி...\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 24)\nநேரில் வந்த காதலே சுவசமாக...\nவெள்ளந்தி மனிதர்கள் : 9. எம்.எஸ். சார்\nதொடர்கதை : வேரும் விழுதுகளும் (பகுதி - 25)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவீடு விழா... ஊருக்குப் போறேன்....\nவணக்கம் நண்பர்களே... நான் இன்று ஊருக்கு கிளம்புகிறேன்... வரும் மே-15ஆம் தேதி எங்களது இல்லத்தின் புதுமனை புகுவிழா தேவகோட்டையில் நடை...\n16. என்னைப் பற்றி நான் - ஜி.எம்.பாலசுப்ரமணியம்\nஇ ந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்லியிருப்பவர் நாம் அனைவரும் அறிந்த, பதிவுலகில் ஜி.எம்.பி என்று எல்லோராலும் அன்பாய் அழைக்கப்படும் அன்பின்...\nவாழ்த்து அட்டை இல்லாத பொங்கல் தித்திக்கிறதா\nகி ராமத்து வாழ்க்கையில் முக்கியமான நிகழ்வு பொங்கல் ஆகும். வீட்டுப் பொங்கல் அன்று இருக்கும் மகிழ்ச்சியை விட மாட்டுப் பொங்கலன்று கிடைக்கும் ...\nஇ ந்த வருடம் அழகர் ஆத்துல இறங்குவதைப் பார்க்க மாமா வீடு வருவதாக போன் பண்ணியிருந்தாங்க. அம்மாவுக்கு பல வருசத்துக்குப் பின்னால மாமா வர்ற...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nதீபாவளி சிறப்புச் சிறுகதை : உதிராத நேசம்\n' என்ற எண்ணம் நேற்று மகேஷ் சொல்லிச் சென்றதிலிருந்து மனசுக்குள் சாரலாய் ஆரம்பித்து பெரும் தூறலாய் ஆக்கிர...\nஇன்னார்���்கு இன்னாரென்று... (பிரதிலிபி போட்டிக்கு எழுதிய கதை)\nபி ரதிலிபி மார்ச் மாத போட்டியான 'அன்பென்று கொட்டுமுரசே'யில் கலந்து கொண்ட கதை... சற்றே வித்தியாசமாய் முயற்சித்துப் பார்த்த கதை இது....\nகொதிக்கும் எண்ணைக்குள் 'குளு குளு' சாமியார்\nஞாயிறு 180527 : வனம் கட்டியிருக்கும் வாட்ச்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nAstrology: ஜோதிடம்: 25-5-2018ம் தேதி புதிருக்கான விடை\nஅலைச்சறுக்கின் மணிமகுடம் மகாபலிபுரம் : கார்டியன்\nநான் எல்லாம் இந்தியாவில் சர்வைவ் ஆகிறது கஷ்டம்\nபிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை எப்படி வழிக்கு கொண்டு வருவது\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nதிரிவேணி சங்கமம் -கன்னியாகுமரியில் (5)\nநல்லவரான திரு.இல.கணேசன் இவ்வளவு புத்திசாலியா\nஇருவேறு உலகம் – 84\nகாலம் செய்த கோலமடி - எனது புதினம் - அறிமுகம்\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nகிராண்ட் கேன்யான் தேசிய பூங்கா\nசாமிக்கு மொட்டை போட்டா தப்பா...\nபிரபா ஒயின்ஷாப் – 21052018\nஇளம் கவிஞர்களுக்கு சில எளிய அறிவுரைகள்\nMango Cocktail மேங்கோ காக்டெயில்\nஇந்துத்துவம் சில புரிதல் இற்றைகள்\nகுழந்தைகளுக்கு விருப்பமான மீன் கபாப்\nமுனைவா் மா.கார்த்திகேயன் அவர்களின் மகளிர்தின உரை\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஆயிரமாயிரம் ஏப்பிஸ்களின் அன்பு முத்தத்தில்\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nஆரஞ்சு மிட்டாயும் அதன் பலனும்\nஆறாவது தமிழ்ப்பாடநூல் தயாரிப்பு பணி 10.5.18\nவேலன்:-பிடிஎப் வாட்டர் மார்க்கினை நீக்கிட - PDF WATERMARK REMOVER.\nஉலகப் புத்தக தின விழா - எனது உரை – காணொலி இணைப்பு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\nகரிச்சான் குஞ்சு - பறவை பார்ப்போம்.. (பாகம் 25)\nNEET - கருகிய கனவுகள்\nஉனக்கு 20 எனக்கு 18\nசமண சுவட்டைத் தேடி : அடஞ்சூர்\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதனிமை.. ஒரு கொடுமை.. ( வாட்ஸ்அப் (Whatsapp) பகிர்வு)\nபில்டர் காபி போடுவது எப்படி \nபுயல் தொடாத புண்ணிய தலம்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோ��ி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழக��ாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர���வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2006/10/blog-post_23.html", "date_download": "2018-05-27T07:46:13Z", "digest": "sha1:YF2ZIONIVW2SXUDCF5ERWSJR554WGOSR", "length": 29920, "nlines": 271, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: வல்லவன் - திரை விமர்சனம்", "raw_content": "\nவல்லவன் - திரை விமர்சனம்\nலூஸ் பெண்ணே ... லூஸ் பெண்ணே ... லூஸ் பையன் உம் மேலத் தான் லூஸாச் சுத்துறான்...\nஇந்தப் பாட்டு தான் கதை...\nமுதல் பாதியில் தன் நிஜக் காதலி () நயன் தாரா மீது லூசாகி காதலாகி லூசுத்தனமான காதல்கவித்துவமான காரியங்களைச் செய்கிறார் சிம்பு. இரண்டாவது பாதியில் வரும் பிளாஷ் பேக்கில் இதே லூஸ் தனங்களைச் சிம்பு ரொம்பவே அதிகப்படியான சென்டிமென்ட் பூச்சுற்றல்களோடு தன் பள்ளிக் கூடக் காதலி ரிமா சென்னுடன் செய்கிறார்.\nபடம் துவங்கும் போது காதல் அனுபவமே இல்லாததுப் போல் பேசும் சிம்பு தன் எதிர்காலக் காதலி குறித்த கற்பனையுடன் இருப்பது போல் காட்சிகள் விரிகின்றன....நயனைக் கோயிலில் வழக்கமானத் தமிழ் பட பார்முலாவை மீறாமல் சந்திக்கும் சிம்பு அவர் மீது லூசாகிறார் (நோட் த் பாயிண்ட் இது காதல்ன்னு தப்பா நினைக்கக்கூடாது)\nஅப்புறம் என்ன சிம்பு பல்லன் என்ற பெயரின் கமலின் கல்யாணராமனாக வந்து நயன் பின்னால் லூசாக அலைகிறார். காதலுக்கு அழகு முக்கியம் இல்லை என்ற மகத்தானக் கருத்தைக் காட்டப் பல்லனாக வருகிறாராம். ���யன் மனத்தில் செருப்புத் திருடி இடம் பிடிக்கும் சிம்பு.. நயனின் கட்டிலில் இரண்டு உம்மா கொடுத்து இடம் பிடிக்கிறார். இது எல்லாம் நடக்கும் வரை நயனுக்கு சிம்பு தான் விரிவுரையாளராக இருக்கும் (அதே கல்லூரியில் ஒரு மாணவன் தான் என்பது தெரியாதாம்.. அட நம்புங்கப்பா)\nதெரிந்தவுடன் வயதில் தன்னை விட மூன்று வயது சின்னவனான சிம்புவை மணக்க மறுக்கிறார் நயன்.அப்புறம் லூஸ் பையன் தன் காதலியை நினைத்து பல அழகிய அரைகுறை உடை உடுத்திய மாடல் அழகிகளுடன் கவலையாக லூசு பெண்ணே பாட்டு பாடி நம்மையும் கவலைக் கொள்ளச் செய்கிறார்...\nஇடையில் சிம்புவின் நண்பர் கூட்டணி ஒன்று சிம்புவின் எல்லா லூசுத்தனங்களுக்கும் ஓ போடுவதற்காகவே படம் நெடுக வருகின்றன.\nகாதல் சந்த்யா, லொள்ளு சபா சந்தானம், சத்யன், ரேடியோ சிட்டி ஆர்.ஜே நண்டு.. அந்த நண்பர் பட்டாளத்தில் கொஞ்சம் வயதுமுதிர்ந்த அங்கிளாக எஸ்.வி.சேகர் எம்.எல்.ஏ, சந்தானம் மற்றும் சேகரின் டைமிங் ஜோக்குகள் சில ரசிக்க படி உள்ளன.\nஇடைவேளைக்குப் பிறகு வரும் பிளாஷ் பேக்கில்,பள்ளிக்காலத்தில் சிம்புவுக்கு ரிமா சென் மீது காதல் என்றால் ரிமாவுக்கு சிம்பு மீது சைக்கோத் தனமானக் காதல்.இந்தக் காதல் ஒரு கட்டத்தில் முறிகிறது.\nஅப்புறம் என்ன நீங்க நினைக்கிறது சரி தான்.. சிம்பு படையப்பா ஆகிறார்.. ரிமா நீலாம்பரி ஆகிறார்..( அப்படின்னு நாம நினைச்சுகிட்டுப் படம் பார்க்கணும்) ரிமாவா இது... ஸ்கூல் பொண்ணாய் ரிமா வரும் குளோஸ் அப் காட்சிகளில் அது எதோ ஒரு முதியோர் கல்விக்கூடமோ என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை நம்மால் தடுக்கமுடியவில்லை. படத்துக்கு எவ்வளவோ செலவு பண்ண தேனப்பன் ரிமா மேக்கப்க்கும் அஞ்சு பத்து அதிகம் பார்க்காமல் செலவு பண்ணியிருக்கலாம். மேக்கபில்லாமல் நடிக்க தைரியம் வேணும் ரிமா.. ஆனா பார்க்க அதை விட தைரியம் அதிகம் வேணும்.\nசிம்புவை அடைய ரிமா போடும் திட்டங்களைச் சிம்பு யாரையோ உசுப்பேற்றும் படி பிஞ்ச் டயலாக் எல்லாம் பேசி (ஆமாங்க இது சத்யமா பஞ்ச் டயலாக் இல்ல) சவால் விட்ட படி ஸ்டைலாக யார் மாதிரியோ ஸ்லோ மோஷனில் நடந்து தவிடு பொடி ஆக்குகிறார்.\nடைட்டில் கார்டில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று போடுகிறார்கள் அந்த டைட்டிலுக்குத் தகுந்தப் படி பிஞ்ச்சோ பிஞ்ச் டயலாக்ஸ் தான் போங்க...\nநான் கவனிச்ச ஒரு சில பிஞ்ச��ங் டயலாக்ஸ் இதோ\n\" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்.\"\n\"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு...\"\nஇசை யுவன்.. பாடல்கள் எல்லாம் எப்.எம் ரேடியோக்களின் புண்ணியத்தில் ஏற்கனவே சூப்பர் ஹிட். (அந்த நம்பிக்கையிலே தானே படம் பார்க்கவே போனேன்). குறிப்பா டி.ஆர் பாடிய யம்மாடி.. ஆத்தாடி..பாடலில் திரையரங்கம் எழுந்து ஆடுகிறது. டி.ஆரும் இந்தப் பாட்டில் ஆடுகிறார்.\nஅந்நியன் பாணி முடிவு..ரிமா மனநலக் காப்பகம் செல்கிறார்...அங்கு மூன்று வருடங்கள் இருந்து திருந்தியதாய் பாலகுமாரன்(இவரே வசனம் மன நல மருத்துவராய் தலைக் காட்டுகிறார்.) ஆமோதிக்க திரும்புகிறார்...\nஆனால் அதே லூஸ் பெண்ணாக மீண்டும் சிம்புவைச் சந்திக்கிறார்.... TO BE CONTINUED\nஎன்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.\nமுதல் பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு நயன் தாரா\nஅடுத்த பாதியில் லூஸ் பையன் சிம்பு... லூஸ் பொண்ணு ரிமா சென்.\nபடம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க...\nமன்மதனில் மனம் கவர்ந்த சிம்பு இதில் இயக்குனராகவும் நடிகராகவும் மிஸ்ஸிங்..\n//\" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்.\"\n\"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு...\"\nஆக, நான் எதிர்பார்த்த மாதிரிதான் இருக்குன்றீங்க\nபடம் ஆரம்பத்துல மஸாக்கிஸ்ட் மனோபாவம் கொண்டவர்களுக்கு மட்டுமேன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கலாமோ\n//\" நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்.\"\nஅம்பானி பொன்னு என்று ரஜினியின் மகளை குறித்தும்.\n///\"நீ என்னையும் என் காதலையும் ஒதுக்கிட்டே.. தூக்கி எறிஞ்சுட்ட.. அதுக்காக நான் போலீஸ் கோர்ட்ன்னு தாடி விட்டுகிட்டு தண்ணியடிச்சுட்டுப் போய் நிப்பேன்னு நினைச்சியா... நான் உன்னைவிட அழகா,கும்ன்னு , ஜம்முன்னு ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி வாழ்ந்துக் காட்டுறேன் பாரு...\"\nதேவதையை கண்டேன் படத்தின் கதையை குத்திக்காட்டி, இந்த இரு வசனங்களும் தனுசை குறி வைத்திருக்கின்றன.\n//படம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க//\n// நீ அம்பானி பொண்ணைக் கல்யாணம் பண்ணி பெரிய ஆளாகணும்ன்னு ஆசைப் படுறே..ஆனா நான் அந்த அம்பானியாவே ஆகணும்ன்னு ஆசைப் படுறேன்.\"//\nசீ..சீ இந்தப் பழம் புளிக்கும்... நல்ல நகைச்சுவை வசனம்.\n//ஆனால் அதே லூஸ் பெண்ணாக மீண்டும் சிம்புவைச் சந்திக்கிறார்.... TO BE CONTINUED\nஎன்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.//\nஎச்சரிக்கைக்கு மிக்க நன்றி தேவ். இனிமே வல்லவன்னு பேரைக் கேட்டாலே உசாரு தான்.\nநல்ல வேலை என் பர்ஸ் தப்பிச்சது. நன்றி அய்யா\nசந்தியா பற்றி ஒரு வார்த்தயும் சொல்லலையே\nவிமர்சனத்தை விடுங்க சந்தியானு ஒரு கேரளத்து பைங்கிளிய பத்தி ஒன்னுமே சொல்லாம விட்டு எங்க பிஞ்சு மனச இப்படி பஞ்சர் பண்ணிட்டீங்களே. இது நியாயமா\nவிமர்சனத்தை விடுங்க சந்தியானு ஒரு கேரளத்து பைங்கிளிய பத்தி ஒன்னுமே சொல்லாம விட்டு எங்க பிஞ்சு மனச இப்படி பஞ்சர் பண்ணிட்டீங்களே. இது நியாயமா\n//படம் முடியும் போது படம் பார்த்தவங்க எல்லாரும்.... அட நீங்களே புரிஞ்சிக்கோங்க...//\nஇத எல்லாம் நாங்க சிம்புவின் ஆரம்ப கால படங்களை பாத்த அப்பவே முடிவு பண்ணியாச்சு. அவரு படத்தை பார்த்து ஒரு 10, 15 நல்லா இருக்குனு சொன்னா தான் அவரு படத்தை பார்ப்பதை பற்றி யோசிக்கவே செய்வோம்.\n//ஸ்கூல் பொண்ணாய் ரிமா வரும் குளோஸ் அப் காட்சிகளில் அது எதோ ஒரு முதியோர் கல்விக்கூடமோ என்ற சந்தேகம் நமக்குள் எழுவதை நம்மால் தடுக்கமுடியவில்லை. படத்துக்கு எவ்வளவோ செலவு பண்ண தேனப்பன் ரிமா மேக்கப்க்கும் அஞ்சு பத்து அதிகம் பார்க்காமல் செலவு பண்ணியிருக்கலாம். மேக்கபில்லாமல் நடிக்க தைரியம் வேணும் ரிமா.. ஆனா பார்க்க அதை விட தைரியம் அதிகம் வேணும்.//\nகோவி.கண்ணன் பிஞ்சிங் டயலாக் எல்லாத்துக்கும் நீங்க பஞ்சிங் டயலாக்கா பதில் சொல்லிட்டீங்களே. :)))\n//படம் ஆரம்பத்துல மஸாக்கிஸ்ட் மனோபாவம் கொண்டவர்களுக்கு மட்டுமேன்னு ஒரு டிஸ்கி போட்டிருக்கலாமோ\nபோட்டுருவோம் பினாத்தாலாரே.. மஸாகிஸ்ட் மனோபாவம்ன்னா என்னன்னு உங்க ஸ்டைல்ல மக்களுக்கு விளக்கமா ஒரு பதிவு போட்டு விளக்கிட்டீங்கன்னா புண்ணியமாப் போகும்ய்யா:))\n//அம்பானி பொன்னு என்று ரஜினியின் மகளை குறித்தும்.//\n//தேவதையை கண்டேன் படத்தின் கதையை குத்திக்காட்டி, இந்த இரு வசனங்களும் தனுசை குறி வைத்திருக்கின்றன//\nவாங்க கார்மேகராஜா தகவலுக்கு நன்றி.:))\n//சீ..சீ இந்தப் பழம் புளிக்கும்... நல்ல நகைச்சுவை வசனம். //\n//எச்சரிக்கைக்கு மிக்க நன்றி தேவ். இனிமே வல்லவன்னு பேரைக் கேட்டாலே உசாரு தான். //\n//நல்ல வேலை என் பர்ஸ் தப்பிச்சது. நன்றி அய்யா\nஅனானி, சிவா, நிலா, சோம்பேறி பையன் - உங்கள் வருகைக்கும் தருகைக்கும் நன்றி.\nசிவா, அனானி - சந்த்யா பற்றி விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளேனே நன்றாகப் பாருங்கள். சந்த்யா சிம்புவோடு வரும் கும்பலில் ஒருத்தராக படம் நெடுக வருகிறார். அவ்வளவே...\nஇந்தப் படத்தைப் பார்த்த துரத்ர்ஷ்ட்டசாலிகளில் நானும் ஒருவன். இடைவேளை வரை எப்போது இடைவேளை வரும் என்று காத்திருந்தேன். இடைவேளைக்குப் பிறகு எப்போது படம் முற்றும் என்று காத்திருந்தேன். சிம்பு படதிற்காகக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிச்சம்.\nபடத்த பாத்து நொந்து நூலா போன லூசு பையன் களில் நானும் ஒருவன்...\nசிம்ப்பு பாணியில் சொன்னா \"யார் முதல்ல சொந்தமா படம் எடுக்கரான் கரது முக்கியம் இல்ல... யார் கடசில ஜெயிக்கறான் கரதுதான் முக்கியம்...\"\nஇந்த படமோ இல்ல சிம்ப்புவோ ஜெயிச்சா, தமிழ் சினிமாவ அ ந்த ஆண்டவனாலயும் காப்பாத்த முடியாது...\nதீபக், பர்ட் விடுங்க இது தமிழ் சினிமா உலகம் இதுக்குப் போய் இப்படி பீல் பண்ணலாமா\nஎன்ற வார்த்தைகள் திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன்.//\nமிகவும் ரசித்துச் சிரித்த வரி\nஉயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா\nநீங்க மயிலை மன்னாரை நல்லா படிச்சீங்கன்னு நினைக்கிறேன்\n//திரையில் தெரிய திரையரங்கின் வாசல் நோக்கி தலைதெறித்து ஓடிய மொத்த கும்பலில் நானும் ஒருத்தன���.\nதெகிறியமா முழுபடம் பார்த்தீங்களே அதுக்கே உங்களுக்கு அவார்டு குடுக்கலாம் :-)\nலொள்ளு சபா ரசிகர்களுக்கு மிக்க நன்றி..\nவல்லவன் சந்தானம் நடித்த அனைத்து லொல்லு சபா விடியோக்களையும் பார்த்து சிரித்து மகிழ இங்கே வருகை தாருங்கள்\nவரலாறு - ''மீண்டு''ம் ''தல''\nவல்லவன் - திரை விமர்சனம்\n5 புள்ளி யாரோ ஒண்ணு\nலகே ரகோ கொத்ஸ் பாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/06/blog-post_14.html", "date_download": "2018-05-27T07:43:35Z", "digest": "sha1:N7MNLIKDTJH7Z7TQLX6ES3DMP6AFTWNW", "length": 18606, "nlines": 159, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: இன்னுயிர் காக்கும் கல்லூரி மாணவர்களை வணங்குகிறேன்.", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nஇன்னுயிர் காக்கும் கல்லூரி மாணவர்களை வணங்குகிறேன்.\nநமது உடலில் உள்ள செல்களுக்கு சத்துக்களையும்,உயிர்வளியான ஆக்ஸிஜனையும் எடுத்துச்செல்வது ரத்தம்.இதில் உள்ள வெள்ளையணுக்கள் உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுகின்றன.யூரியா உள்ளிட்ட கழிவுப்பொருளை பிரித்து வெளியேற்றுவதும் ரத்தமே\nமிகவும் அரிய தனிம்மான ரத்தம் மருத்துவ சிகிச்சைக்கு மிக முக்கியம்.விபத்து,தீக்காயம்,பிரசவம்,இருதய அறுவை சிகிச்சை,உடல் மாற்று சிகிச்சை,குருதி தொடர்பான நோய்களுக்கு ரத்தம் செலுத்தவேண்டிய தேவை இருக்கிறது.சிக்கலான தருணங்களில் உயிர் காக்கும் திரவம் இது.\nஒருவருடைய ரத்தம் இன்னொருவருக்கு செலுத்தும்போது ரத்த்த்தில் உள்ள கிருமிகளும் கூடவே போய்விடும்.இதுதான் பிரச்சினை.முன்பெல்லாம் பணத்துக்காக ரத்தம் கொடுக்க ஆட்கள் தயாராக இருந்தார்கள்.இப்போது எய்ட்ஸ் போன்ற நோய்கள்,பரவும் வாய்ப்பு இருப்பதால் பணத்துக்காக கொடுப்பவர்களிடம் வாங்குவது இல்லை.\nதானாக முன்வந்து ரத்தம் கொடுப்பவர்களிடமே தானமாக பெறப்படுகிறது.இப்படி பெறும் ரத்தமே பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது.எய்ட்ஸ்,பால்வினை நோய்களுக்கு “மறைந்திருக்கும் காலம்” என்று இருக்கிறது.பரிசோதனையில் நோய் இருப்பது நோய் தொற்றி சில காலம் வரை தெரியாது.அப்போதைக்கு இல்லை என்று முடிவு வரும்.ஆனால் உடலில் கிருமி இருக்கும்.\nஆண்,பெண் வித்தியாசமின்றி பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட் அனைவரும் ரத்த்தானம் செய்யலாம்.இரண்டு மூன்று நாட்களிலேயே தானமாக கொடுத்த ரத்தம் உடலால் உற்பத்தி செய்யப்பட்டுவிடும்.சில தின்ங்களில் நோய் பாதித்து சிகிச்சை பெற்றவர்கள்,நோயாளிகள் போன்றவை கருத்தில் கொள்ளப்பட்டு ஒருவர் தகுதியானவரா என்பதை முடிவு செய்வார்கள்.\nபணத்திற்காக என்றால் கொடுக்க நிறைய தயார்.ஆனால் ஏழைகளை விடவும்,குடிப்பத்ற்கு பணம் இல்லாதவர்கள்தான் ஓடோடி வருவார்கள்.இவர்களிடம் நோய்த்தொற்றுக்கள் ஆபத்தும் அதிகம்.அப்படி வாங்க்க்கூடாது என்றான பிறகு சேவை மனப்பான்மையுடன் நாம் முன்வரவேண்டும்.இதிலும் தமிழ்நாடு பெருமைக்குரிய இட்த்தில் இருக்கிறது.தானாக முன்வந்து ரத்த்தானம் செய்பவர்களில் தமிழ்நாடு இரண்டாவது இடம்.\nஇதை சாத்தியமாக்கியதில் முக்கிய பங்கு அரிமா சங்கம்,செஞ்சிலுவை சங்கம்,ரோட்டரி,ஜேசீஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கு முக்கிய பங்குண்டு.அரிமா சங்கத்தின் சேவை பெருமைப்பட்த்தக்க வகையில் இருக்கிறது.பல்வேறு ரசிகர் மன்றங்களும்,கட்சிகளும்கூட பங்கு கொண்டு வருகின்றன.\nமிகவும் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் கல்லூரி மாணவர்களின் பங்களிப்புதான்.நமக்கு தேவையான அதிக அளவு தானம் கல்லூரி மாணவர்களிடமிருந்தே பெறப்படுகிறது.தொண்டுள்ளம் மிக்க வள்ளல்கள் மாணவ,மாணவிகளே அரிதான வகை ரத்தம் தேவைப்படும்போது அழைத்தவுடன் ஓடோடி வந்து இன்னுயிரை காப்பாற்றுகிறார்கள்.முகம் தெரியாத யாருக்கோ பிரதிபலன் கருதாது செய்யும் சேவை இது.வாழும் தெய்வங்களை இன்றைய தினம் போற்றி வணங்குகிறேன்.(இன்று ரத்தக்கொடையாளர் தினம்)\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 7:33 AM\nலேபிள்கள்: BLOOD, BLOOD DONORS DAY, COLLEGE STUDENTS, உடல் இயக்கம், கொடையாளர்கள், சமூகம், ரத்தம்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஅண்ணே அனைத்து குருதி கொடையாளர்களையும் நானும் வாழ்த்துகிறேன் அவர்களால் இந்த உலகத்தில் பல உயிர்கள் காப்ப்பறறப்பட்டிருக்கு\nஇரத்ததானத்தில் பங்கு பெரும் அனைவரும் போற்றத்தகுந்தவர்களே\nஅருமையான பதிவு. சர்க்கரை நோயாளிகள் ரத்த தானம் செய்யலாமா\nகுருதிக் கொடுக்கும் போது கவனிக்க வேண்டிய விடயங்களையும் முதல் இரு பந்திகளில் விளக்கியுள்ளதோடு\nஇறுதி பந்தியில் பிரதிபலன் கருதாது குருதிக் கொடை செய்யும் மாணவர்களின் நல் மனத்திற்கு சல்யூட்டும் போட்டிருக்கிறீர்கள் சகோ.\nஉங்களோடு சேர்ந்து இந்த நல் மாணவர்க��ின் செயலுக்கு நாங்களும் தலை வணங்குவோம்\nநானும் ஒரு இரத்த கொடையாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமைப்படுகிறேன்,\nபசங்க ஏன் இரத்தம் கொடுக்குறாங்கனு எனக்கு தெரியும் அதை சரியான நேரத்துல ஒரு பதிவா போடுறேன்.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nபணம் கொடுத்தால்தான் அரசு வேலை கிடைக்குமா\nசில நேரங்களில் பெண்கள் எரிந்து விழுவது ஏன்\nஇனி இணையவழி கள்ள உறவுகள் குறையுமா\nதூக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா\nகாய்ச்சல் வந்தால் கவனிக்க வேண்டியவை\nமற்றவரை குற்றம் சாட்டுவதே பெண்களின் குணமா\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்...\nபடிப்புக���கும் பண்புக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்\nகற்பழிப்புகள் -ஒரு சமூக பார்வை.\nமூடி வைத்து மூடி வைத்து மோசம் போகும் மனிதர்கள்.\nபொய் பேசினால் இப்படியும் கண்டுபிடிக்கிறார்கள்\nஇன்னுயிர் காக்கும் கல்லூரி மாணவர்களை வணங்குகிறேன்....\nசாப்ட்வேர் இளைஞர்களை குறி வைத்து ஹை-டெக் விபச்சாரம...\nகடையில கட்டிங் ஷேவிங் பண்ணுவீங்களா\nநீங்கள் தினம் சாப்பிடவேண்டிய அளவை கணக்கிடும் சூப்ப...\nஎந்த உணவை அதிகம் உண்பது\nஎன் கம்யூனிஸ்ட் நண்பருக்கு என்ன ஆச்சு\nபெண்கள் சிரித்தால் என்ன அர்த்தம்\nதமிழக அரசுக்கு மிக்க நன்றி\nகணவனும் மனைவியும் அட்ஜஸ்ட் செய்து போவதுதான் சரியான...\nஎப்போதும் மகிழ்ச்சியாக இருக்க என்ன வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gayathirimahadevan.blogspot.com/2009/08/blog-post_18.html", "date_download": "2018-05-27T07:33:06Z", "digest": "sha1:DOG7YKNI4RGTRW6B4BAFZD5AUGDJUGWJ", "length": 4399, "nlines": 110, "source_domain": "gayathirimahadevan.blogspot.com", "title": "முதல் சுவடு: ஊசி விற்பவன்", "raw_content": "\nநிறைகாணின் பிறர்காணச் செய்வீர்; குறைகாணின் நிறைகாண மொழிவீர் முனைந்து.\nகை தூக்க தெரியும் கக்கம்\nகை உதிர்த்து எவன் காலுக்கடியிலோ\nசிக்கிக் கொள்ளும் ஒரு ஊசி.\nபுகை வண்டியின் அடுத்த நிறுத்தத்திற்கான\nபல கால்கள் நகர்ந்து செல்லும்\nஅவன் கைகள் தடவிக் கொண்டிருக்கும்\nபதித்தவன்: காயத்ரி மகாதேவன் at 7:38 AM\nஅந்த வரிகள் ரொம்ப ஆழம், அந்த ஊசிகள் என் மனதையும் சேர்த்து தைத்துவிட்டன.\nமுத்தாய் மாறிடத் துடிக்கும் ஒரு நீர்த்துளி. சிப்பி யாரோ \nகேணி - இலக்கியமும் சினிமாவும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/cricket/03/103017?ref=archive-feed", "date_download": "2018-05-27T07:52:29Z", "digest": "sha1:D6UO7PJNMNVOT6J5QFNUA7ELUNI4S3TN", "length": 9884, "nlines": 148, "source_domain": "news.lankasri.com", "title": "அசாத்தியமாக இறங்கி அடித்த கோஹ்லி! - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅசாத்தியமாக இறங்கி அடித்த கோஹ்லி\nஅதிரடி ஆட்டக்காரரும் அதே சமயத்தில்ஆக்ரோஷ ஆட்டக்காரருமான கோஹ்லி இந்த ஐபிஎல் போட்டியில் வானவேடிக்கையால் ரசிகர்களை குஷிப்படுத்திவருகிறார்.\nஅப்படி என்ன செய்தார் கோஹ்லி\nஐ.பி.எல். கிரிக்கெட்டில் கோஹ்லியின்ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 4,002 ஆக (136 ஆட்டம்) உயர்ந்துள்ளது.\nஇதன் மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் 4 ஆயிரம் ரன் மைல்கல்லை தாண்டிய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\n9-வது ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்பாக அதிக ரன்கள் குவித்தவர்களின் வரிசையில் கோஹ்லி 4-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்த சீசனில் 13 ஆட்டங்களில் ஆடி4 சதம், 5 அரைசதம் உள்பட 865 ரன்கள் (சராசரி 86.50) சேர்த்துள்ளார். ஒரு ஐ.பி.எல்.தொடரில் 800 ரன்களை கடந்த முதல் வீரரும் இவர் தான்.\nமுதல் 8 ஐ.பி.எல். தொடர்களில் ஒரு சதம் கூட எடுக்காத விராட் கோலி, தற்போதைய 9-வது ஐ.பி.எல். போட்டியில் மட்டும்4 சதங்கள் எடுத்து வியக்க வைத்துள்ளார்.\nஇதன் மூலம் 20 ஓவர் போட்டி வரலாற்றில் ஒரு தொடரில்4 சதங்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இங்கிலாந்தில் நடந்து வரும் நாட்வெஸ்ட் பிளாஸ்ட் 20 ஓவர் போட்டியில் 2015-ம் ஆண்டில் மைக்கேல் கிளைஞ்சர் (அவுஸ்திரேலியா) 3 சதங்கள் எடுத்ததே இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது.\nஐ.பி.எல். போட்டியில் அதிக சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் கிறிஸ் கெய்லுக்கு (5 சதம்) அடுத்த இடத்தில் கோஹ்லி இருக்கிறார்.\nஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் மட்டும் விராட் கோஹ்லி இதுவரை 2,042 ரன்கள் (65 ஆட்டம்)திரட்டியிருக்கிறார். 20 ஓவர் போட்டியில் குறிப்பிட்ட ஒரு மைதானத்தில் 2 ஆயிரம் ரன்களுக்கு மேல் எடுத்த முதல் வீரர் என்ற மகிமையை வசப்படுத்தியிருக்கிறார்.\nமுதல் 3 சதங்களை முறையே 63,56, 53 பந்துகளில் ருசித்த விராட் கோஹ்லி இந்த ஆட்டத்தில் 47 பந்துகளில் அடைந்து அசத்தினார்.\nஐ.பி.எல். போட்டியில் அதிவேகமாக சதம் கண்ட அணித்தலைவர் என்ற சிறப்பும் அவருக்கு கிடைத்தது. 2011-ம் ஆண்டு டெக்கானுக்கு எதிராக டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக இறங்கிய ஷேவாக் 48 பந்துகளில் சதம் விளாசியதே அணித்தலைவராக ஒரு வீரரின் மின்னல் வேக சதமாக இருந்தது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamaraithamil.blogspot.com/2014/08/blog-post_51.html", "date_download": "2018-05-27T07:41:01Z", "digest": "sha1:JVUGFW5XNYU44YMLHLS7T4FJWMVRUKSA", "length": 17216, "nlines": 174, "source_domain": "thamaraithamil.blogspot.com", "title": "தமிழ்த்தாமரை: முதுகலை ஆசிரியர் இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி. அலுவலகத்தை முற்றுகை", "raw_content": "\nசெவ்வாய், 5 ஆகஸ்ட், 2014\nமுதுகலை ஆசிரியர் இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி. அலுவலகத்தை முற்றுகை\nமுதுகலை ஆசிரியர் இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி. அலுவலகத்தை முற்றுகை\nமுதுகலை ஆசிரியர் தேர்வை எழுதியவர்கள், இறுதி பட்டியலை வெளியிடக்கோரி, நேற்று, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nதர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட, பல மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட தேர்வர்கள், நேற்று காலை, சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.ஆர்.பி., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இறுதி தேர்வு பட்டியலை வெளியிடக்கோரி, தேர்வர்கள், கோஷம் எழுப்பினர். பின், சில தேர்வர்கள், டி.ஆர்.பி., உறுப்பினர், அறிவொளியை சந்தித்து, இறுதி பட்டியலை வெளியிட வலியுறுத்தினர்.\nஇதுகுறித்து, தேர்வர்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு, ஜூலை மாதம் தேர்வு நடந்தது. ஓர் ஆண்டை கடந்த நிலையிலும், இன்னும், இறுதி தேர்வுப் பட்டியல் வெளியிடவில்லை. 2,895 முதுகலை ஆசிரியரை நியமனம் செய்ய நடந்த தேர்வில், தமிழ் ஆசிரியருக்கு மட்டும், தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டு, அதன்பின், பணி நியமனமும் நடந்துவிட்டது. மற்ற பாடங்களுக்கு, இறுதி பட்டியல் வரவில்லை. ஆசிரியர் தகுதித்தேர்வு, இறுதி பட்டியல், விரைவில் வெளியாக உள்ளது. அத்துடன் சேர்த்து, முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியலையும் வெளியிட வேண்டும். இவ்வாறு, தேர்வர்கள் கூறினர்.\nஇதுகுறித்து, அறிவொளி கூறுகையில், ''பட்டதாரி ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட்டதும், முதுகலை ஆசிரியர் தேர்வு பட்டியல் வெளியிட, நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nஇடுகையிட்டது Velan Thangavel நேரம் செவ்வாய், ஆகஸ்ட் 05, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆசிரியப் பணியின் மதிப்பு அளவிடப்பட முடியாதது\nSGT COUNSELING :நீங்களும் உதவலாம்....\nSGT கலந்தாய்வு :காலிப்பணியிட பட்டியல் ஒட்ட உத்தரவ...\nSGT கலந்தாய்வு :வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வி...\nPG கடலூர் : 50 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆண...\nPG திருநெல்வேலி : 6 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நி...\nPG தஞ்சாவூர் : 34 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திருவாரூர் : 20 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG பெரம்பலூர் : 13 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nPG மதுரை : 2 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை\nPG விருதுநகர் : 3 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியம...\nPG திண்டுக்கல் : 7 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நிய...\nவேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், கிருஷ்ண...\nPG ஈரோடு : 40 முதுகலை ஆசிரியர்களுக்கு பணி நியமனஆணை...\nதமிழக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்த ஒவ்வொரு ப...\nPG நாமக்கல் : 7 பேருக்கு பணி நியமன ஆணை\nPG திருவண்ணாமலை : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nPG வேலூர் : 100 பேருக்கு பணி நியமன ஆணை\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு k...\nPG விழுப்புரம் :108 பேருக்கு பணி நியமன ஆணை.\nமுதுநிலைப் பட்டதாரி :906 பேருக்கு பணி நியமனத்துக்க...\nPG /BT/SG வட மாவட்டங்களில் 90 சதவீதம் காலியிடங்கள...\n'சென்னை, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஒன்பது மாவட்டங்களி...\nஇடைநிலை ஆசிரியர்களுக்கு புகைப்படத்துடன் கூடியபணி ந...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு R...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ERODE NEWS U...\nPG TRB counseling updateகாலிப்பணியிடங்கள்\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு S...\nNEWS UPDATEமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு D...\nதேர்வு முடிவை பாருங்கள் :ஆசிரியர் பணி கேள்விகுறியா...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nNEWS UPDATE முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு ...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு coiambatore ...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு...\nNEWS UPDATE :முதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு\nபணிநியமனம் பெறும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் சேர...\nமுதுகலை ஆசிரியர் பணிநியமன கலந்தாய்வு இன்னும் சிறித...\nதமிழில் படித்தாலும் சாதிக்க முடியும்\nதொடக்க கல்வித் துறையில், ஆசிரியர் குறை தீர்ப்பு கூ...\nTNTET CASES. :சென்னை உயர்நீதிமன்ற 2 ஆம் அமர்வுக்கு...\nஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மார்க் முறை கார...\nமக்கள் நலப் பணியாளர்களுக்கு 5 மாத சம்பளத் தொகை பெற...\nதருமபுரி மாவட்ட உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் தேவ...\nAPPOINTMENT COUNSELING ஆசிரியர் தேர்வு வாரியத்தின்...\nதேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தேர்வர்கள், ஆசிர...\nகலந்தாய்வு :தேர்வு பெற்றவர்கள்,இருப்பிட முகவரி சம...\nஆசிரியர் பணிக்கு 32 மையங்களில் கலந்தாய்வு நடைபெறும...\nபுதிய ஆசிரியர்களுக்கு பணி நியமன கலந்தாய்வு அட்டவணை...\nபுதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 14700 ஆசிரியர்க...\nஆன்லைன் மூலம் திருப்பதி சிறப்பு தரிசன டிக்கெட்: 2...\nஇன்று மாலைக்குள் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் இறு...\nதேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள்பணி நியமனக் கல...\nபிற துறைகளின் கீழ் உள்ள பள்ளி:இடைநிலை ஆசிரியர் தேர...\nதருமபுரி மாவட்டத்தில் BT காலிப்பணியிடங்கள்\nFLASH :முதல்வர் புதிதாக தேர்வான ஆசிரியர்களில் 7 ப...\nஇடைக்கால உத்தரவு:நியமனம் செல்லாது என்று அறிவிக்கப்...\nFLASH :இன்று மேலும் பிறதுறைகளுக்கான தற்காலிக இறுதி...\nஇடைநிலை ஆசிரியர்கள் இன்வாரியாக முதல் மதிப்பெண் விவ...\nஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான சம்பவம்.....\nஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நிய...\nUG/PG வெவ்வேறு பாடங்களில் பட்டம்:முதுகலை பட்டதாரி ...\nதமிழ்ப் புத்தகம் :அச்சான முதல் நூல்\nமாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தும் விதமாக வீ...\nTRB PG TAMIL MEDIUM :பொருளியல், வணிகவியல் பட்டியல...\nTRB BT ASST :பாடவாரியாக கூடுதல் காலிப்பணியிட விவர...\nபள்ளிக்கல்விதுறையில் தமிழுக்கு கூடுதல் பணியிடங்களு...\nஇலக்கணம் ரொம்ப ஈஸி 1\nஸ்டீவ் ஜாப்ஸ்...I :நான் கனவுகள் காண்பவன் என நீங்கள...\nநின்று கொண்டே பாடம் எடுக்க வேண்டும்\nமுதுகலை ஆசிரியர் தேர்வு ஆங்கிலம், கணித தேர்வுப்பட்...\nFLASH :ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் நேரில் வ...\nடி.பி.ஐ. வளாகத்தில் உண்ணாவிரதம் 2 பெண் பட்டதாரிக...\nஅழியாக் காதல்:காதலும் காதல் நிமித்தமும்\nசங்க காலம் :ஆஹா கல்யாணம்\nதுணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு:4682 இட...\nஇடைநிலை ஆசிரியர் ;2,582 காலியிடங்களுக்கு 31,500 பே...\nமுதல்வர் விரைவில் ஆசிரியர் பணி நியமன ஆணையை வழங்க...\nஇடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள்,2 ஆயிரத்து 40...\nNEWS IN DETAIL:இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்க...\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: molotovcoketail. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2009/12/mp3.html", "date_download": "2018-05-27T07:43:56Z", "digest": "sha1:ABNQZMJUIMY2E4RDZUFJNWLZ4J6JUTLK", "length": 6297, "nlines": 130, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: மிகச் சிறிய MP3 பிளேயர்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nமிகச் சிறிய MP3 பிளேயர்\nஉலகிலேயே மிகச் சிறிய MP3 பிளேயரை (Player) Japan நிறுவனமொன்று அறிமுகம் செய்துள்ளது. இதன் அளவு Blue-tooth handset ஜ விட சிறியது. கவலை தரும் விடயம் என்னவென்றால் ஜப்பானில் மட்டுமே தற்போது வாங்க முடியும் (only available in Japan).\nஏனைய MP3 பிளேயர்களைப் போலவே, இந்த சிறிய MP3 பிளேயரும் எல்லா வசதிகளையும் கொண்டுள்ளது....\n4 GB சேமிப்பகம் (memory)\nUSB ஊடாக பாடல்கள் மாற்றக்கூடிய, சார்ஜ் செய்யக்கூடிய வசதி\nமீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய Li battery வசதி\nமேலதிக மென்பொருள் இல்லாமல் PC இல் இருந்து பாடல்களை எந்த Operating System இல் இருந்தும் மாற்றலாம்.\nபொறுத்திருங்கள் நண்பர்களே, நம்மட நாட்டு சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் பிற்பகல் 4:41\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nபின்னழகை எடுப்பாக்க ஆபரேஷன் - உயிரிழந்த அர்ஜென்டின...\nகூகிளில் படத்தை (Image) எவ்வாறு விரும்பிய நிறத்தில...\nமிகச் சிறிய MP3 பிளேயர்\nஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்\nவிண்டோஸ் 7 : ஒரே சொடுக்கில் கோப்புகளைத் திறக்க\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/07/nayanthara-say-no-to-simbu-shreya-say.html", "date_download": "2018-05-27T07:41:44Z", "digest": "sha1:L2GCTLSAUFFPFH7URG5YWCQZDSZ4TKRY", "length": 10066, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> ஸ்ரேயா நயன்தாராவுக்குப் பதில்? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > ஸ்ரேயா நயன்தாராவுக்குப் பதில்\n> ஸ்ரேயா நயன்தாராவுக்குப் பதில்\nஒஸ்தி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சிம்பு நயன்தாராவிடம் கேட்டது இந்நேரம் தமிழகமெங்கும் தெ‌ரிந்திருக்கும். ஒஸ்தியின் ஒ‌ரி‌ஜினல் தபாங்கில் இந்தப் பாடல் இடம்பெறுகிறது. குத்துப் பாடல்.\nஆட முடியாது என்று கறாராக மறுத்திருக்கிறார் நயன்தாரா. தாரா இல்லாவிட்டால் வீணா விடமுடியுமா அவருக்குப் பதில் ஸ்ரேயாவிடம் கேட்டிருக்கிறார்களாம். ஒரு பாடலுக்கு ஆடுவது ஸ்ரேயாவுக்கு புதிதல்ல.\nவடிவேலின் இந்திரலோகத்தில் ந.அழகப்பன் படத்துக்காக அவருடன் ஒரு பாடலுக்கு ஆடினார். ஸ்ரேயாவுக்காக பல லட்சங்கள் வா‌ரியிறைத்தார் வடிவேலு. வேறொன்றுமில்லை ஆடுவதற்குதான். பணம் கிடைத்தது... ஆனால் அ‌ஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இதனால் ஸ்ரேயாவுக்கு பறிபோனது.\nசிம்புவுடன் ஆடுவதால் அப்படியொரு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. ஸ்ரேயா கண்டிப்பாக ஆடுவார் என்றே தோன்றுகிறது.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ���்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> 2012இன் அதிர்ஷ்டக்கார நடிகை காஜலா \nகாஜலிடம் என்னதான் இருக்கு என்று தேடினால் பூ‌ஜ்‌ஜியம்தான் சிக்கும். ஆனால் அதிர்ஷ்டம்... இப்போது இவர் காட்டில்தான் அடை மழை. இந்த பொம்மலாட்ட ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.10474/", "date_download": "2018-05-27T08:02:20Z", "digest": "sha1:MWJ7OETH7GCBK52X2KPU3AFMGSUG2FUY", "length": 14996, "nlines": 226, "source_domain": "www.penmai.com", "title": "மழைக்காலத்தில் பரவும் நோய்கள் | Penmai Community Forum", "raw_content": "\nஇருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது. சாலைகளில், வீடுகளின் வெளிப்புறத்தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும். வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும். பழைய, மீதமான உணவை குளிர்பெட்டியில் வைத்து, மீண்டும் சூடுபடுத்தி உண்ணக் கூடாது.\nபாரசைட் என்ற கிருமிகள், மலேரியா ஏற்படுத்தும். அவை\nபரவும் முறை: பெண் கொசுவால் பரவும் (Female Anophels mosquitoes)\nஅறிகுறிகள்: ரத்த சோகை, மலத்தில் ரத்தம், நடுக்கம், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி வருவது போன்ற உணர்வு, வியர்த்தல், கோமா.\nஉறுதிப்படுத்தும் அறிகுறிகள்: மேற்சொன்னவை சுழற்சி முறையில் உ��ுவாதல், திடீர் சளியும் தொடர்ந்து ஏற்படும் நடுக்கம், காய்ச்சல், வேர்த்தல் இரு நாட்களுக்கு ஒரு முறை, 4 முதல் 6 மணி நேரம் வரை இருக்கும்.\nவிளைவுகள்: ரத்த சோகை, மூளை தொற்றுநோய், ஈரல் பாதிப்பு, மூளைக்காய்ச்சல், நுரையீரலில் நீர்த்தேக்கத்தால் மூச்சிரைப்பு, சுவாசத் தடை, மண்ணீரலீல் சிதைவு ஏற்பட்டு ரத்தக் கசிவு ஏற்படும்.\nதடுப்பு முறைகள்: உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும். இந்நோய் பரவிய பகுதியில், நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான் களைப் பயன்படுத்தவும்.\nடெங்கு காய்ச்சல்: கிருமி ஏடிஸ் எஜிப்டி (அஞுஞீஞுண் அஞுஞ்தூணீtடி)\nபரவும் முறை : கொசுக்களால் மட்டும் பரவும்\nஅறிகுறிகள்: திடீரென்று அதிக காய்ச்சல் (104 – 105) / கடுமையான காய்ச்சல் நோய் தொற்றிய 4 முதல் 7 நாள் பிறகு தெரியும். 2 முதல் 5 நாளில், காய்ச்சல் கண்டவுடன் சிவப்புப் புள்ளிகள் உடம்பெல்லாம் தெரியும். தோலரிப்பு, மயக்கம், தலைவலி, மூட்டுவலி, தசைவலி, வாந்தி, டூதூட்ணீடணணிஞீஞு வீக்கம்.\nவிளைவுகள்: வலிப்பு, உடலில் நீர் வற்றிவிடுதல்\n* கொசு ஒழிப்பான்களையும், கொசு வலைகளைப் பயன்படுத்தி கொசுக்களை வரவிடாமல் தடுக்கவேண்டும்\nகிருமி ப்ளாவி வைரஸ் (ஊடூச்திடி திடிணூதண்)\nபரவும் முறை : தொற்று நோய்க் கொசுக்களால் மட்டும் பரவும். இதில், மூன்று நிலைகள் உள்ளன.\nஆரம்ப நிலை : தலைவலி, உடல்தசை மட்டும் மூட்டுகளில் வலி, காய்ச்சல், முகத்தில் சிவப்புத்தன்மை, பசியின்மை, வாந்தி, மஞ்சள் காமாலை பொதுவானது. இந்த அறிகுறிகள் உடனே மறைந்து விடும் வாய்ப்பு உண்டு.\nஆற்றல் குறையான கால அளவு நிலை : 3 – 4 நாட்களில் காய்ச்சலும் மற்ற அறிகுறிகளும் மறைந்து போகும். இதனால், மக்கள் பலர் சுகமாகிவிடுவர். ஆனால் சிலர், அபாயமான மூன்றாம் நிலையை, 24 மணி நேரத்தில் மயக்க நிலையை அடைவர்.\nஅதி மயக்க நிலையின் கால நிலை பல உறுப்புகளின் செயலிழப்பு, இதயம், ஈரல், சிறுநீரகம், ரத்தக்கசிவு, மூளையில் ரத்தக்கசிவு, மூளை செயலிழத்தல் ஏற்படலாம்.\nஅறிகுறிகள்: தாறுமாறான இதய துடிப்பு (அணூணூடதூtடட்டிச்ணூ) ரத்தக் கசிவு, சிறுநீர் கழித்தல் குறைந்து விடும், மனப்பதற்றம், வாந்தி, உடல்தசை வலி, காய்ச்சல், தலைவலி, மஞ்சள் காமாலை, தசைவலி, கண்கள் சிவத்தல், மற்றும் கோமா நிலையை கூட அடையலாம்.\n* மஞ்சள் காய்ச்சல் பரவியுள்ள பகுதியில் நீங்கள் பயணிக்க நேரிட்டால், கொசு துரப்பான்களைப் (Mணிண்ணுதடிtணி ணூஞுணீஞுடூடூச்ணtண்) பயன்படுத்தவும்.\n*உடல் முழுவதும் மூடும்படியான உடைகளை அணியவும்.\n* தடுப்பு ஊசி – தோலுக்கடியில் (குஇ) ஃடிதிஞு ச்ttஞுணதிச்tஞுஞீ திடிணூதண் (17 ஈ குtணூச்டிண)\nசிகிச்சை முறை: நோய்க்கேற்ற சிகிச்சையை, உரிய மருத்துவரை ஆலோசித்து, உடனே சிகிச்சை மேற்கொள்ளுதல் நலம் பயக்கும்.\nகுறுகிய கால தடுப்பு முறைகள்:\n* குளோரின் கலந்த நீர், காய்ச்சிக் குடித்தல்.\n* ஹெப்படைடிஸ் அ வைரஸ் (ஏஅங) தடுப்பு ஊசி\n* மலேரியா தடுப்பு முறை\n* காய்ச்சலின் அறிகுறி கண்டவுடன், உங்கள் மருத்துவர். மூலம்கண்டறிந்து, உடன் சிகிச்சை மேற்கொள்ளுதல்.\n* இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.\n* செருப்பு அணியாமல் நடக்கக் கூடாது.\n* சாலைகளில், வீடுகளின் வெளிப் புறத் தில், எச்சில் துப்புவதைத் தவிர்க்கவும்.\n* வீட்டிற்குள் வந்தவுடன், கை, கால்களைச் சுத்தமாகக் கழுவவும்.\n* பழைய, மீதமான உணவை குளிர் பெட்டியில் வைத்து, மீண்டும் சூடு படுத்தி உண்ணக் கூடாது.\n* வீட்டிற்கு அருகில் உள்ள, நீர்த் தேக்கங் களை அப்புறப்படுத்தவும்.\n- டாக்டர். அர்த்தநாரி பிரபுராஜ்\nV சமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற& Fans Club and Others 0 Feb 12, 2018\nமழைக்காலத்தில் இதெல்லாம் கண்டிப்பா செய&# News & Politics 0 Nov 8, 2017\nமழைக்காலத்தில் வரும் தொற்று நோய்கள் General Health Problems 0 Nov 26, 2011\nசமூக வலைதளங்களில் பரவும் வதந்திக்கு முற&\nமழைக்காலத்தில் இதெல்லாம் கண்டிப்பா செய&#\nHealth Care during rainy season - மழைக்காலத்தில் உடல் பராமரிப்பு\nMake up Tips for Rainy Season - மழைக்காலத்தில் எந்த மாதிரி மேக் அப\nமழைக்காலத்தில் வரும் தொற்று நோய்கள்\nஜப்பான் - காளைகள் மோதும் வீர விளையாட்டு வளையத்துக்குள் பெண்களுக்கு அனுமதி\nசந்திரனில் நடந்த அமெரிக்க விண்வெளி வீரர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amirdhavarshini.blogspot.com/2010/01/blog-post_28.html", "date_download": "2018-05-27T07:39:44Z", "digest": "sha1:KNRD5TOCL5PBZIONIUXUJWH45742227B", "length": 40075, "nlines": 271, "source_domain": "amirdhavarshini.blogspot.com", "title": "மழை: மாய வித்தைக்காரி", "raw_content": "\nயாதுமாகி நின்ற காளி - நின்னைச் சில வரங்கள் கேட்பேன் - அவை நேரே இன்றெனக்குத் தருவாய் - என்றன் முன்னைத் தீயவினைப் பயன்கள் - இன்னும் மூளாதழிந்திடுதல் வேண்டும் - இனி என்னைப் புதிய உயிராக்கி - எனக்கேதுங் கவலையறச் செய்து - மதிதன்னை மிகத் தெளிவு செய்து - என்றும் சந்தோஷங் ���ொண்டிருக்கச் செய்வாய்\nபத்தாம் வகுப்பு பாதியில் அவள் பூத்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. தோழி என்றாலும் போய் பார்ப்பதற்கு ஒருவகையான நாணம் குடிகொண்டது. சரி, எப்படியும் வருவாள் என்று பார்க்காமல் விட்டதில் பத்து நாள் கழித்து பள்ளிக்கு வந்தாள். மிக அழகாக மாறியிருந்தாள். எப்போதும் போடும் மடித்துக்கட்டிய இரட்டைப்பின்னல்தான் என்றாலும், இப்போது ஸ்லைடு எடுத்து குத்தி தூக்கி வாரி என்று ஒரு மாதிரியாய் முகமாற்றமும் மலர்ச்சியுமாய் இருந்தது. நடத்தையில் கூட கொஞ்சம் பெரிய பெண் போல மாறியிருந்தாள். அவளோடு தோற்றத்தில் குள்ளமாகவும் ஒல்லியாகவும் இருந்த என்னை சிறுமி போல பாவித்தாள். சிரிப்பு வந்தது. அதுவரை உற்ற தோழியாய் நான் இருந்தாலும் அவளொத்த பெண்களோடு பேசி சிரித்தாள். மதிய உணவு இடைவேளையின் போது சினிமாக்கள் பற்றியும், கதாநாயகர்கள் பற்றியும் அதிகம் பேசினார்கள், அளவில்லாமல் சிரித்தார்கள். காதல் பாடல் வரிகளை அழகாய் மனனம் செய்து சன்னமாய் ராகமிட்டு பாடினார்கள்.\nமழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ, மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே, மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ, நினைக்கையில் உள்ளூரக் கள்ளூறுதே என்ற பாடல் வரிகளை கிறங்கிப்போய் அடிக்கடி முணுமுணுத்துக்கொண்டிருந்தார்கள். கண்டிப்பாக பரீட்சைக்கு வரும், அப்படி வந்தால் குடுவையை வரைந்து, சமன்பாட்டை எழுதினால் ஐந்து மார்க் சர்வ நிச்சயம் என்று நம்பிய கொஸ்டீனை மறுநாள் டெஸ்ட்டாக சயின்ஸ் டீச்சர் அறிவித்தால் டீச்சருக்கு தலைவலி வரவேண்டும் இல்லை அவர்கள் வீட்டிலிருந்து போன் வரவேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். மாறாய் ஆசிரியை வந்து அமர்ந்து கொண்டால் இன்று டெஸ்ட் வேண்டாம் என்று வேண்டிக்கொண்டதில் இவளும் ஒருத்தியாகிப்போனாள். மாத இடைவெளிகளில் தோன்றிய இந்த மாற்றம் அதுவரை அருகிலிருந்து பார்த்த என்னை அதிரச்செய்தது.\nஅவசியம் கருதி பள்ளியில் ஏதாவது சயின்ஸ் எக்ஸிபிஸனுக்கோ, ஆர்ட் கேலரிக்கோ அழைத்துச் செல்ல நேர்ந்தால், பெரும்பாலும் அக்கா மாதிரி தோற்றம் கொண்டிருக்கும் அதே வகுப்பு பெண்களோடே அவள் நடந்து போக ஆரம்பித்தாள். சாலையில் நடக்கும் போதோ, இல்லை எக்ஸிபிஸனிலோ இளம் வயது ஆண்களை பார்க்க நேர்ந்தால் அதிகமாய் வெட்கப்பட்டார்கள். தன்னுள் குழுமி சிரிப்பொ��ி எழுப்பினார்கள். ஸ்ஸ்ஸ், எங்க இருக்கோம்னு நினைச்சிக்கோங்க, இதொன்னும் உங்க வீடில்ல என்று டீச்சர்கள் பக்கமிருந்து எச்சரிக்கை வரும்போது தலை குனிந்து வருந்தும் பாவனை செய்தார்கள் / செய்தாள். சிறுமிகள் போல் தோற்றமிருப்பவர்களை அந்த குழு ஏளனமாய் பார்த்துச் சிரித்தது.\nபத்தாம் வகுப்பு முடிந்து பதினோராம் வகுப்பு தொடங்கியபோது கடந்த வகுப்பில் படித்தவர் பாதிபேர் வெவ்வேறு பள்ளிகளுக்கு போக, வீட்டருகில் பள்ளியிருந்தவர்களில் பாதிபேர் எடுத்த மார்க்குக்கு இந்த ஸ்கூலில் இரண்டாவது க்ரூப் கூடிவருவதே பெரிய விஷயம் என்பதாலும், பி செக்‌ஷன், இங்கிலீஷ் குரூப் என்று ஜம்பஸ்தாக சொல்லிக்கொள்ளலாம் என்பதாலும் அவ்வகுப்பில் பயின்ற ஏனையோர் ஒன்று கூடி சயின்ஸ் க்ரூப்பையே தேர்ந்தெடுத்தார்கள். பத்தை தொடர்ந்து பதினொன்றிலும் அக்கா, சிறுமி வேறுபாடுகள் தொடர்ந்தது.\nபதினோராம் வகுப்பின் தொடக்கத்திலேயே அவள் தன் வீட்டு விசேஷத்துக்காக எண்ணூரிலிருக்கும் சொந்தக்காரர்கள் வீட்டுக்கு செல்வதாக வெள்ளிக்கிழமையே வகுப்பு டீச்சரிடம் விடுப்பு சொல்லிவிட்டாள். போனவள் திங்கள் போய், செவ்வாய் தொடர, புதன்கிழமை தான் வகுப்புக்கு வந்தாள். ஆளே மாறிப்போயிருந்தாள். ஒரே கற்பனை சஞ்சாரம்தான். தீவிர விசாரிப்பிற்குப் பிறகு பெயர் முருகன் என்ற பெயர் வெளியே வந்தது. முதல் நாள் பார்த்தார்களாம். இரண்டாவது நாள் இவளைப் பார்த்தவுடனே பூஜைக்கு வந்த மலரே வா பாடல் அங்கிருந்து பாடப்பட்டதாம். போன விசேஷத்தை முடித்துக்கொண்டு வரும்போது அங்கிருந்து காதலை கையோடு எடுத்து வந்திருந்தாள்.\nஎப்பொழுதும் தலை கவிழ்ந்து கொண்டோ, இல்லை ஆசிரியர் வகுப்பெடுத்துக்கொண்டிருக்கும் போது கரும்பலகையைப் பார்ப்பது போல் கற்பனையில் சஞ்சாரித்துக்கொண்டோ, இல்லை கீழே குனிந்து கொண்டு நோட்டில் சில “முக்கியமான” இனிஷியல்களை கிறுக்கிக்கொண்டே அதுநாள் வரை இருந்த வந்த சுபா, சுனிதா, துர்கா, கோதை உமா லிஸ்ட்டில் இவளும் சேர்ந்துகொண்டாள். அவர்களோடு சேர்ந்து எடுத்த கிறுக்கல் பயிற்சியில்\nஇவளுக்கும் நன்றாக ஹார்ட்டின் போடவந்தது. ஃப்ளேம்ஸ் போட்டுப் பார்த்து சந்தோஷப்பட்டுக்கொண்டாள். கைரேகைகளை இணைத்துப்பார்த்து காதல் கல்யாணம் கைகூடுமா என்று இணையாத கோடுகளை இணைத்துப்பார்த்தார்கள். மீறி அரேஞ்ச்டு மேரேஜ் என்று வந்தாள் ஆங்க், இதெல்லாம் சும்மா என்று கையை உதறிவிட்டுப்போனார்கள்.\nவகுப்பின் ஒரு பக்க ஜன்னல் சாலை பார்த்து இருப்பது பெருத்த வசதியாய் போனது. போதாக்குறைக்கு துர்காவின் “ஆள்” என்று சொல்லிக்கொண்ட குள்ளன் ஒருவன் மதிய உணவு இடைவேளையின் போது அந்த சாலையோர ஜன்னல் பக்கமாய் தரிசனம் தர ஆரம்பித்ததும், இங்கேயிருந்து அங்கே பார்த்துவிட்டு, தத்தம் ஆட்களுக்கும் இது போல வரவில்லையே என்பதில் மீதியிருப்பவர்களுக்கு மிகுந்த மனவருத்தம்.\nஅது கூப்ட்டா வராதுடி, இவன மாறி என்ன வேலையத்தவனா, எஞ்சினியரிங்க் காலேஜ்ல படிக்கிறாங்கல்ல என்றெல்லாம் ஆளாளுக்கு தன் ஆள் கதை சொல்லிக்கொண்டார்கள்.\nச்சே, எப்பப் பார்த்தாலும் இதுங்க தொல்லை தாங்க முடியலடா என்று சிறுமி தோற்றங்கள் முனக, ஆமா, நீங்கல்லாம் ரொம்ப நல்லவங்க, இந்த வருஷம் ஆன்வல் டே ல உங்களுக்கு பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்டு தருவாங்க வாங்கிக்கோங்க என்று அவர்களும் மாறி, மாறி பொருமிக்கொண்டார்கள். பொருமல் சத்தக்காரர்களை விட முனகல் சத்தத்தில் ஆட்கள் பெரும்பான்மை அதிகமிருந்தமையால் யாரோ யாரிடமோ வத்தி வைக்க சாலையோர ஜன்னல் பக்கம் பள்ளி நிர்வாகம் சீல் வைத்துவிட்டது.\nபள்ளி விடுமுறைகளும், வார சனிக்கிழமைகளும் ஸ்பெஷல் க்ளாசாக உருவெடுத்து வெளியே போக வழிவகை செய்துதந்தது போலும். போய்விட்டு வந்து கதையோ கதை அளந்தார்கள். இது அவுங்க வாங்கித்தந்தது, இந்தக் கார்டு பாத்தியா, ஏ, ஹார்ட்டின்ல க்ளிப் பாரேன், இந்த சேட்டர்டே ஸ்கூல் இருந்தா ஒரு சுடிதார் போட்டுட்டு வரேன் பார் என்றெல்லாம் மற்றவர்கள் கிளப்பிவிட்டதில் எண்ணூர் விசேஷத்துக்கு போய்விட்டு வந்தவளுக்கு\nஎப்படியிருந்தது என்று தெரியவில்லை. மிகுந்த மனச்சோர்வாக இருப்பதாய் காட்டிக்கொண்டாள். இவள் சோகத்தைப் பார்த்ததும், மீதியிருப்பவர்கள் கரிசனமாய் விசாரிக்க, பார்த்து ரொம்பநாளாயிற்று என்று சொன்னதில் நிறைய ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ஏதாச்சும் போன் நெம்பர் இருக்குமா, இல்லை வீட்டு முகவரி, கடிதம், இல்லையென்றால் தெரிந்தவர்கள் மூலமாக தூது விடலாமா என்றெல்லாம் கிளப்பிவிட்டதில் அவளுக்கு ஏக சந்தோஷம். இந்த வாரம் கட்டாயம் பார்த்துடுவப் பாரேன் என்று கிளி ஜோசியம் சொல்வதைப்போல சொல்லி வைத்தார்கள். க��ஞ்சம் உற்சாகம் ஆனமாதிரி தெரிந்தாள்.\nதிடீரென ஒருநாள் மிகவும் பளிச்சென வகுப்புக்கு வந்தாள். உற்சாகம் மிகுந்திருந்தது. ஸ்கூல் விட்டு வீட்டுக்கு போயிருக்கும் போது அவர் வீட்டிலிருந்தாராம். சும்மா இந்தப்பக்கம் வந்ததில், எல்லோரையும் ”பார்த்து”விட்டு போகலாமென்று தலைகாட்டினாராம். அம்மா அந்தப்பக்கம், இந்தப்பக்கம் போனதில் இவளுக்கு தனியான கவனிப்பாம். முக்கியமாய் அவருக்கும் பிரிவு வேதனையிருந்ததாம். தாடி வளர்த்திருந்தாராம் முன்பை விட மெலிந்திருந்தாராம். அதுவாம், இதுவாம். டாஆஆஆஅய், பக்கத்தில் உட்கார்ந்திருந்த எங்களுக்கு காது புளித்துப்போனது.\nஒரு மாதம் போயிருக்கும், தாக்குப்பிடிக்க முடியாமல் மீண்டும் சோக கீதம். மீண்டும் ஜோசியங்கள், ஆறுதல்கள். பொருமல் செட்டில் ஒருவரை மாற்றி ஒருவருக்கு ஆறுதல் சொன்னதில் ஒருவருடம் ஓடிப்போய் கூண்டோடு கைலாசமாய் பனிரெண்டாம் வகுப்புக்கு படையெடுத்தார்கள். வகுப்பில் பலருக்கு போன வருஷம் இந்த மாதிரி இருக்காதீங்க பிள்ளைகளா, ஏதோ பாஸ் பண்ணனும்னு உங்கள பாஸ் பண்ணிவிட்டோம் என்று எச்சரிக்கை வழங்கப்பட்டது. கால் பரீட்சை வந்தது. எடுத்திருந்த மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு பாதிப்பேருடைய பெற்றோர்களையும் வரவழைத்து பேசியதில்\nஅடுத்த ஓரிரு மாதத்தில் முன்னேற்றம் அதிகமாகியிருந்தது. மதியத்துக்கு மேல் வீசிங்கெல்லாம் வருவதில்லை. எல்லா ஸ்பெஷல் க்ளாஸும் ஒழுங்காய் அட்டெண்டஸ் வந்தது. ஒரிஜினல் நல்ல பிள்ளைகளுக்கே இவர்களை எ.கா சொல்வது மாதிரி நிலைமை தலைகீழாயிற்று. மார்க்கில் இலக்கங்கள் ஏறியதே ஒழிய இறங்கவேயில்லை. எந்த எஞ்சினியரிங் காலேஜ் நல்லா இருக்கும். எவ்வளவு கட் ஆஃப் என்றெல்லாம் திடீர் நல்ல பிள்ளைகள் பேசுவதைப்பார்த்து ஆக்சுவல் நல்ல பிள்ளைகளுக்கு கொஞ்சமல்ல நிறையவே குமைச்சல்.\nதிடீர் நல்ல பிள்ளைகளில் இருந்தவர்களில், தனது பழைய பள்ளியிலேயே காதல் வயப்பட்டு பதினோராம் வகுப்போடு இந்தப் பள்ளிக்கு மாறியவர்களை விடவும் எங்களுக்கு ஆச்சர்யம், எங்கள் பள்ளியிலேயே எங்களோடவே ஆறாம் வகுப்பிலிருந்து உடன் வந்த எண்ணூர் விசேஷக்காரியின் மாற்றம் தான் அதிசயத்திலும் அதிசயமாயிருந்தது. படிப்பும் கூடவே ஷார்ட்டண்ட், டைப்ரைட்டிங்க் என ஓவர்டைமில் படிக்கத்தொடங்கினாள்.\nமற்றவர்க��ின் ஆள்”கள் எல்லாம் தாடி வளர்த்து கொண்டதாய் தெரிய வர, இவளின் ஆள் மட்டும் இவளுக்கு அண்ணன் முறையாகிப்போனாள். வேறொன்றுமில்லை. சொந்தம் வழி வந்த சொந்தத்தில் உறவுமுறையில் பூஜைக்கு வந்த மலரை பாடியவன் மாமன் இல்லையாம், அண்ணனாம். அடுத்ததாய் ஒரு வீட்டு விசேஷத்தில் எல்லோரும் கூட அப்போதுதான் அது தெரியவந்ததாம். \nஎண்ணூர் விசேஷக்காரிக்கு எதிலும் அவசரம்தான். அவசரமாய் காதல் செய்தாள், அதை விடவும் அவசரமாய் அதையும் இதையும் படித்தாள், படிப்புக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் மார்க்கெட்டிங்க் துறையில் இறங்கினாள். நட்பு பெருகியது. பொருந்தாக் காதலொன்று கைகூடி வந்து கல்யாணத்தையும் அவசரமாய் செய்து கொண்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள், திரும்பிய பக்கமெல்லாம் பணம் பண்ணும் வித்தையைக் கற்றுக்கொண்டாள். நொடிக்கு நொடி மாறும் வாழ்வில் அவள் செய்த ஜாலங்கள் நிறைய.\nமின்னல் வேகத்தில் தன் வாழ்நாளில் முன்னேற்றங்களை அமைத்துக்கொண்டதெல்லாம் சென்ற வருடம் இதே மாதம் முப்பத்தொன்றோடு எங்களை விட்டு போகத்தானா மாய வித்தைக்காரியே\nஆழ்ந்த அஞ்சலிகளோடும், மறவா நினைவுகளோடும்....\nPosted by அமிர்தவர்ஷினி அம்மா at 5:11 PM\nகொஞ்சம் பெரிசா இருந்தாலும் விடாம படிச்சுட்டு வந்தேன்..கடைசிலே ஒரு மாதிரி ஆகிடுச்சு\nஅதீத துள்ளலோடு ஆரம்பித்தது... முடிவில் சோகமயமாகி விட்டது... இந்த நிகழ்விற்குள்ளேயே ஆயிரம் கதைகள் கிளைவிட்டுக் கொண்டிருப்பதாக தோன்றுகிறது...\nஉங்களின் அந்த தோழிக்கு என் அஞ்சலிகள்...\nஆரம்பத்துல சுரத்தே இல்லாம ஆரம்பிச்சு அப்புறம் நிறைய இடங்கள்ல சிரிப்பு தொத்திகிச்சு பாஸ்.\nஇப்படி சிரிச்சுகிட்டே படிச்சா கடைசியில..... போங்க பாஸ் :(\nஇந்தக் களம் பழையது ஆனாலும்\n// அதிகமாகப் பேசினார்கள்,அளவுக்கதிகமாக சிரித்தார்கள்//\nநின்று ஆலாபனை செய்து சட்டென்று முடிந்து போனது.\nபயந்து கொண்டே தான் படித்தேன். எதிர்பார்த்த சோகம் முடிவில். என்ன ஆச்சு அவங்களுக்கு \nகடைசியில் கலங்க வைத்துவிட்டீர்கள் அமித்தம்மா.\nஹயோ , டீனேஜ் காலத்தை கண்ணு முன்னால கொண்டுவந்து நிறுத்திட்டீங்க அமிர்தவர்ஷினி அம்மா.. நீங்க எழுத்து வித்தைக்காரி போங்க.. :)\nகடைசியில் எதிர்பாராத அதிர்ச்சி. :-(\nஅந்தச் சிறுமித் தோற்றங்கள் - பெரிய பெண்கள் இடைவெளிய அழகா சொல்லி இருக்கீங்க...\nஆனா கொஞ்சம் அவசர��ா எழுதி இருக்கீங்க போலத் தெரியுது. உங்க வழக்கமான அழகிய நடை கொஞ்சம் மிஸ்ஸிங்.\nகொஞ்சம் பெரிசா இருந்தாலும் விடாம படிச்சுட்டு வந்தேன்..கடைசிலே ஒரு மாதிரி ஆகிடுச்சு\nஅதே தான்.ஏற்கனவே சொல்லி இருக்கிங்களோ இவங்களை பத்தி ,போன வருஷம் படிச்சதா ஞாபகம் புக் பேர் வரதா சொல்லிட்டு இறந்து (தற்கொலை) போன தோழியா இவங்க\nஅமித்து அம்மா... கடைசி வரிகள் நான் எதிபார்க்கவில்லை. பாஸிடிவ்வாக மாற்றங்களைப் பார்த்து புன்னகைத்து... இறுதியில் :-( அஞ்சலிகள்...\nஒரு நிமிடத்தில் ஆளையே புரட்டிப்போட்டுவிடும் அளவிற்க்கு காதல் ஒரு மேஜிக்\nதோழியின் சிறுவயது இறப்பு ஏற்றுக்கொள்ள இயலாத வருத்தம்\nஉணர்ச்சிகளைக்கையாளுவது உங்களுக்கு லட்டு சாப்பிடற மாதிரி\nநல்லா எழுதி இருக்கீங்க அமித்தம்மா.\nஎல்லோருக்கும் இது போன்று குறைந்த பட்சம் ஒரு நண்பனோ/நண்பி இருப்பார்கள் போலிருக்கு\nஅஸால்ட்டு பன்றதுங்கிறது இது தானோ\nபதின்ம வயதின் விடயங்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்தீங்க, போற போக்கில் “வீஸிங்” பற்றி சொல்லியது நலம்.\nகடைசியில் ... ஹூம் அவங்க தானா :(\nஉங்களால ஜீரணிக்க முடிந்ததை, நுனுக்கமா சொல்லிட்டீங்க, இதுலயே உங்க சோகம் புரியிது..\nகுடித்தனக் கதைகளையும், இதையும் படிக்கும் போது \"யாராவது நம்மளையும்/நம்ம வாழ்க்கையையும் இத்தனை கூர்ப்பா கவனிப்பாங்களோ\"ன்னு தோன்றுகிரதுங்க. :( கவுன்சிலிங் தான் போகணும் :))\nரொம்ப அருமையாக இருக்குங்க உங்கள் எழுத்தும் மொழி நடையும்.\nரசித்துக்கொண்டே வந்தேன். மனம் கனத்துப் போய் நிற்கிறேன்.\nஆரம்பத்துல தென்மேற்கு பருவக்காற்று,FLAMES,infuations அப்படியே பழைய நினைவுகள கொண்டு வந்துட்டு கடைசியில‌\nஏதோ இழந்த மாதிரி..பெரிய இழப்பு தான் இல்ல.\nஉங்கள் எண்ணூர் தோழிக்கு எங்கள் இரங்கல்களும் அஞ்சலிகளும் \nபின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றிகள். இந்த தோழியைக் கடைசியாய் சந்திக்க நேர்ந்தது சென்ற வருட\nபுத்தகக் கண்காட்சியில். நேரமாகிவிட்டது என அவசர அவசரமாய் அவள் ஆட்டோவில் போனதுதான் நான் கடைசியாய் அவளைப் பார்க்கும்\nகாட்சி என்று எனக்கு அப்போது தெரியாது. ஒரு வருட காலமாய் எத்தனை இன்ப துன்ப நிகழ்வுகள் தொடர்ச்சியாய் நிகழ்ந்தாலும் எல்லா தினங்களிலும் எப்படியாவது நினைவுக்கு வந்து போகிறவர்கள்\nஇரண்டு பேர், ஜனவரி 19ல் இறந்த மாமாவும், ஜனவரி 31ல் இறந்த இவளும் :(\nதோழியின் மரணம் நெஞ்சை கலங்க\nவைத்தது,தோழியின் குழந்தைகளுக்கு என்ன வயது\nஉங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது.\nகடைசி வரிகளில் மனது வலிக்கிறது....\nசிரிச்சுக்கிட்டே படிச்சுக்கிட்டு வந்தேன்.. கடைசியில இப்படி முடிப்பீங்கனு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல :-(\nமுடிவில் சோகம் அமித்து அம்மா...\nமுடிவு எதிர்பாராதது. அதைத் தவிர்த்து விட்டுப்பார்த்தால் பெண்களில் பார்வையில் பதின்மப் பெண்கள் குறித்த சிறிய அளவானாலும் அரிதான ஒரு பதிவு இது.\nஉன் வயது வளர்ந்து வர\nவாழ்வின் பிற்பகுதியை சுவாரஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தர முடியும், அவளை நானாக அடையாளப்படுத்திக்கொள்வதை தவிர \nவிஜி @ வேலுவின் மனைவி\nநான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்\nஎனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nஉலகத்தை எதனால் மாற்றலாம் ‍- ஓரு வீடியோ\nஎன்னையும் ஃபாலோ பண்றாங்கப்பா. நன்றி மக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/05/blog-post_12.html", "date_download": "2018-05-27T07:53:49Z", "digest": "sha1:MQDJ6LJKBTZWTI74KHIZJRLDH3O3BNNP", "length": 17554, "nlines": 165, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: பக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்.", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nபக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்.\n.தவறான எண்ணங்கள்,குழப்பங்கள்,கற்பனைகள் தனி மனிதனையும்,குடும்பங்களையும் பொசுக்கி விடுகிறது.கணவன் மனைவி பிரச்சினை ஒன்றை கவனியுங்கள்.\nகணவர் தனியார் நிறுவனமொன்றில் நிரந்தர வேலை.மிக சாதாரண குடும்பம்.சொந்தவீடு இல்லை.அவர்களுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது.ஒரு பெண் குழந்தை.தொடர்ந்து கணவன் மனைவிக்குள் புகைச்சல்கள்.பிறகு மனைவி பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.பெண்ணின் தாய் தொலைபேசி மூலம் தினமும் காட்டமான வார்த்தைகளால் அர்ச்சித்துக் கொண்டிருந்தார்.\nகணவர் தனது நண்பர் ஒருவரை உதவிக்கு நாடினார்.அவர், பெற்றோர் வீட்டில் இருந்த மனைவியை தொடர்பு கொண்டு நேரில் வந்து பேசுமாறு கேட்டுக் கொண்டார்.கணவனின் நண்பன் மீது அந்த பெண்ணுக்கு ஓரளவு மரியாதை இருக்கவே,தனது தாயுடன் நேரில் சந்தித்தார்.பிரச்சினை உங்களுக்கெல்லாம் தெரிந்ததுதான்.\nபக்கத்து வீட்டுக்காரர் குழந்தைக்கு துணி எடுத்தால்,சினிமாவுக்கு போனால் தானும் அதை உடனே செய்தாகவேண்டும் என்பது.சேமிப்பாக கணவர் சீட்டு கட்ட ஆரம்பிக்க,மனைவியோ பெரும் தொகைக்கு நகை சீட்டு கட்ட வேண்டும் என்கிறார்.இறுதியாக,நான் எது சொன்னாலும் இவர் கேட்பதில்லை.அதனால் அவருக்கு என்மீது அன்போ பாசமோ கிடையாது.\nமனைவியின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.அலுவலக பணிபோதுமான நேரம் ஒதுக்க முடியவில்லை.நம்முடைய மிகப்பெரிய பிரச்சினை இதுதான்.நாம் சொல்கிறபடி நடந்தால்,பேசுவதற்கெல்லாம் தலையாட்டினால் மட்டுமே ஒருவரை நம்புகிறோம்.அவர்தான் நம்மை நேசிப்பதாக நினைக்கிறோம்.இருப்பதிலேயே மிகப் பெரிய முட்டாள்தனம் இது..\nபல குடும்பங்களில் நடக்கும் வழக்கமான ஒன்றாக இம்மாதிரி பிரச்சினைகள் இருக்கின்றன.மனைவிதான் அப்படி என்றில்லை.மற்ற பெண்களுடன் ஒப்பிடும் கணவன்களும் உண்டு.பொறாமை போன்ற விஷயங்கள் மனிதனுக்கு இயல்பான ஒன்றுதான்.உணர்ச்சிகளில் வாழாமல் சிந்திக்கத் துவங்குவதன் மூலம் இதை சமாளிக்க முடியும்.\nமற்றவர்கள் பெருமை பேசிக்கொள்ளும்போது நமக்கும் ஆசை வருவது இயல்புதான்.அவர்களிடம் இல்லாத நல்ல விஷயங்கள் நம்மிடம் சில இருக்கலாம்.சில செயல்களுக்காக யாராவது நம்மை பாராட்டியிருக்கலாம்.அவற்றையெல்லாம் நினைவில் நிறுத்தி இப்படிப்பட்ட நேரங்களில் நாம் மனதை சந்தோஷப்படுத்திக்கொள்ளவேண்டும்.\nஒருவரிடம் பணம் இருக்கும்.ஆரோக்கியம் இருக்காது.உங்களிடம் சிறப்பான திறமைகள் ஏதாவது இருக்கும்,அவர்களிடம் இருக்காது.ஒவ்வொருவரும் வேறுபட்டவர்கள்தான்.உணர்ந்து யோசித்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 8:26 AM\nஅடுத்தாத்து அம்புஜத்தை நாம் ஒப்பீடு செய்து கொண்டிருந்தால்\nஇது போன்ற குழப்பங்களை தவிர்க்க இயலாது\nதூண்டிச் செல்லும் சிறந்த பதிவு\nஆஹா,மிக்கச் சரியான பதிவு..திருந்துங்கம்மா அம்மா மார்களே\nஅடுத்தாத்து அம்புஜத்தை நாம் ஒப்பீடு செய்து கொண்டிருந்தால்\nஇது போன்ற குழப்பங்களை தவிர்க்க இயலாது//\nயாரு உங்க வீட்டு பக்கத்தி வீட்டு பிகரா பாஸ்\nஅடுத்தாத்து அம்புஜத்தை நாம் ஒப்பீடு செய்து கொண்டிருந்தால்\nஇது போன்ற குழப்பங்களை தவிர்க்க இயலாது\nதூண்டிச் செல்லும் சிறந்த பதிவு\nஅற்பனுக்கு ஆசை வந்தால் அர்த்த இராத்திரியிலும் குடை பிடிப்பான் என்பது போல..\nஎமது தமிழ்ச் சமூகம் அடுத்தவனைப் பார்த்து, பொறாமைப் பட்டு, அவனைப் போலத் தானும் வாழ வேண்டும் எனும் நோக்கத்தில் தன் வாழ்வையினையும் அழித்துக் கொள்கிறது.\nபக்கத்து வீட்டைப் போல தங்களும் வாழ வேண்டும் என நினைக்கும் பெண்களைப் பற்றிய யதார்த்தம் நிறைந்த அலசல் அருமை சகோ.\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்போது உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nகற்பழிக்க முயன்ற பூசாரிக்கு தண்டனை இவ்ளோதான்\nகுடும்ப முன்னேற்றத்திற்கு தடையாக நிற்கும் பெண்கள்\nஉங்கள் மனசு ஆரோக்கியமா இருக்கா\nஅடக்க முடியாத கோபத்தை எப்படி சமாளிப்பது\nதுயரம் மனிதனை கவர்வது ஏன்\nமத்தவங்க மாத���ரி நாம இல்லையேன்னு நினைக்கிறீங்களா\nகர்ப்பமான பின் வாயைத்திறக்காத கன்னிப்பெண்கள்-அதிர்...\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nசரியான உடல் எடையை பராமரிப்பது எப்படி\nபக்கத்து வீட்டைப்பார்த்து பறக்க நினைக்கும் பெண்கள்...\nஅதிகம் உண்பதும் குறைவாக உண்பதும் நோய்தான்.\nபாலியல்- தவறான கருத்துக்களும் மூட நம்பிக்கைகளும்\nசுற்றுலா -ஒகேனக்கல்லும்,அனுமாருக்கு கோபம் வந்த இடம...\nபிளஸ் 2 தேர்வு முடிவுகள்-பெற்றோரும் சுற்றமும் உஷார...\nஆபாச இணையதளமும் ஒரு சாப்ட்வேர் இளைஞரும்\nகலங்கும் பெண்களால் உடையும் உறவுகள்.\nபத்தில் நான்கு பேர் உடலில் அபாய நோய்க்கிருமி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7398", "date_download": "2018-05-27T08:40:24Z", "digest": "sha1:P6PLDQXB4XQQ3IBD36SMKXVLL6HGRVDP", "length": 8790, "nlines": 55, "source_domain": "globalrecordings.net", "title": "Aweti மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nGRN மொழியின் எண்: 7398\nISO மொழியின் பெயர்: Awetí [awe]\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A65213).\nAweti க்கான மாற்றுப் பெயர்கள்\nAweti க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Aweti தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவத��� அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurumuni.blogspot.com/2011/05/blog-post_25.html", "date_download": "2018-05-27T07:50:03Z", "digest": "sha1:456CW2AQGTGYAVC3B5HRHXDYWI5FIGPN", "length": 10655, "nlines": 103, "source_domain": "gurumuni.blogspot.com", "title": "சித்தர்களின் முழக்கம்....: பட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....", "raw_content": "\nசித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் இது. அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாக கூறப்படுகிறது. என்றும்-சித்தர்களின் பாதகமலங்களில்-பாலா.\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....\nஅன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகத்தை நாம் பார்த்து கொண்டு இருக்கிறோம். நேற்றைய தொடரில் கூறியது போல் , யோகசானம் நமது உடலை நன்கு பேணி காக்கும் ,யோகத்தில் ராஜயோகம் என்றும் ,கிரியா யோகம் என்றும் பல வகையில் பலர் இன்று சொல்லிகொடுத்து வருகிறார்கள்.\nஎல்லாராலும் கடினமான யோகாசனம் செய்யமுடியாது. நம்மால் முடிகிற ஆசனத்தில் அமர்ந்து கொண்டு அந்த சிவனை நினைத்துக்கொண்டு சும்மா இருந்தாலே போதும்.\nஎல்லாமும் கிடைக்கும் .எல்லாமும் என்றால் எல்லாமே தான்.\nஉலகில் சும்மா(அமைதியாய் ) இருப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை . அதனை சும்மா இருந்து பார்த்தால் தான் தெரியும்.\nஉலகில் எந்த யோகத்தை பயின்றாலும் இறுதியில் அது வந்து வாசி யோகத்தில் தான் முடியும்.\nவாசி என்பது சிவா ஆகும்.\nவாசி = சிவா .\nவாசி என்பது சிவனை பூசிப்பது .எங்கு பூசிப்பது கோவிலிலா இல்லை நமது உள்ளத்திலா என்பது முதலில் நாம் உணர வேண்டும். சித்தர்கள் அனைத்தையும் மறைபொருளாகவே சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். நாம் எவ்வாறு கோவிலில் உள்ள சிவலிங்கத்தை பூசிக்கிறோமோ அதுபோல உள்ளத்தில் உள்ள அந்த ஈசனையும் பூசிக்கவேண்டும். அப்போது தான் நமக்கு ஞானம் என்ற அடுத்த படிக்கு முன்னேற முடியும்.\nவாசியை எப்படி கற்றுகொள்ளவேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே போதும். குரு உங்களை தேடி நிச்சயம் வருவார். எனக்கு அதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டு தற்சமயம் தான் அதனை நான் கற்றுக்கொண்டு வருகிறேன்.\nஇறைவன் படைத்த இந்த உடல் தமக்கு தேவையான எல்லா ஆசனங்களையும் தானே செய்து கொள்கிறது. ஆனால் இது தான் அதுவென்று நமக்கு தெரிவதில்லை.\nஎல்லா யோகத்தின் முடிவும் வாசியில் தான் முடியும். அந்த வாசி லயத்தால் தான் சமாதியை அடைய முடியும். அந்த சமாதி நிலையை அடைந்தால் தான் முக்தி என்ற பிறவா நிலையை அடைய முடியும்.\nபட்டினத்து அடிகளின் பாடலில் சில ...\nசரியை கிரியா யோகம் தான் ஞானம் பாராமல்\nபரிதி கண்ட மதியது போல பயன் அழிந்தேன் பூரணமே ..\nவித்தை கற்கும் ஆசையது விட்டொழியேன் என்குதே\nசித்து கற்கும் ஆசை சிதையேனே என்குதே...\nவாசிதனைப் பார்த்து மகிழ்ந்து உனைத்தான் போற்றாமல்\nகாசிவரை போய்த் திரிந்து கால் அலுத்தேன் பூரணமே...\nஇடுகையிட்டது பாலா நேரம் முற்பகல் 9:49\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎளிய நடையில் அருமையான விளக்கங்கள்.\nவாசி என்பது எல்லோராலும் செய்ய முடியக்கூடியதா என்று தெரியவில்லை. சில உடல் உபாதைகள் உடையவர்கள் செய்ய தடை இருப்பதுபோல் தெரிகிறது.\nதற்காலத்தில் வாசி பற்றி நன்கு அறிந்தவர்கள் மிக அபூர்வமே. என்வே பெரும்பாலானோர் கற்பதற்கும் தடங்கல் இருக்கிறது.\nஇருந்தாலும் ஒருவரின் கற்கும் ஆர்வமும் விடா முயற்சியும் அவருக்கு என்றாவது ஞான மார்க்கம் காட்டும்.\nஅருமையான கருத்துக்கள். பகிர்வுக்கு நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்... email:gurumunee@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட்டினத்து அடிகளின் பூரணமாலை ->1 - 10 .\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் ஞானம்...\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....\nபட்டினத்து அடிகளின் வாழ்வில் யோகம்....\nபட்டினத்து அடிகளாரின் வாழ்வில் சரியை மற்றும் கிரிய...\nபட்டினத்து அடிகளாரின் வாழ்வில் சரியை,கிரியை,யோகம் ...\nசிவவாக்கியரின் பாடல்களில் ஆதியைப்பற்றி சில பாடல்க...\nபுண்ணிய ஆத்மாக்களின் தொடர்பில் விளைந்தவை....\nபுண்ணிய ஆத்மாக்களின் தொடர்பு- அனுபவம் - 1\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhiavan.blogspot.com/2017/06/8.html", "date_download": "2018-05-27T07:28:52Z", "digest": "sha1:Y6DVNRE7ZLY5HWTB44KWDVLWWVYSRAWD", "length": 23698, "nlines": 185, "source_domain": "pudhiavan.blogspot.com", "title": "புதியவன் பக்கம்: புகை உயிருக்குப் பகை-8", "raw_content": "\nபடித்தவன் சூதும் வாதும் பண்ணினால் போவான் போவான் ஐயோன்னு போவான். - பாரதி\nஅனுபவக் கட்டுரைத் தொடர் - பகுதி-8\nசிலியா... ஓ மை சிலியா....\nபெயர் அழகாக இருக்கிறதே... அது யார் சிலியா... என்று தோன்றுகிறது அல்லவா பெயர் மட்டுமல்ல, சிலியாவின் செயலும்கூட அழகுதான்\nசிலியா (cilia) என்பது நம் உடலின் செல்களின் மேலே இருக்கும் மென்பிசிறுகள். கிட்டத்தட்ட எல்லா உறுப்புகளின் செல்களிலும் இருக்கும். மனிதனின் பரிணாம வளர்ச்சியிலும், அன்றாட வாழ்விலும் சிலியாவுக்கு பெரும் பங்கு உண்டு. சிலியாவைப் பற்றி இப்போது நிறையவே தெரியும் என்றாலும் இன்னும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஒரு சிலியத்தின் நீளம் 1 முதல் 10 மைக்ரோமீட்டர், அகலம் 1 மைக்ரோமீட்டர். சிலியம் தனியாக இயங்குவதும் உண்டு, பலவற்றுடன் இணைந்து தொகுப்பாக செயல்படுவதும் உண்டு. நுண்ணிய ரோமங்கள் போல வரிசைகளில் அமைந்திருக்கும்.\nமோடைல் சிலியா – அதாவது, அசையும் சிலியா – சுவாசப்பாதை, நுரையீரல், காது போன்ற உறுப்புகளில் இருக்கும். பசிய நெல்வயலில் காற்று அடிக்கும்போது நெற்பயிர்கள் அலையலையாக அசையுமே, அதுபோல அவை அசைந்து கொண்டே இருக்கும். நுரையீரலில் இருக்கும் சிலியா எதற்காக அசைந்து கொண்டே இருக்கின்றன வெளியிலிருந்து வரும் தூசுகள், உள்ளே உருவாகும் கபம் ஆகியவற்றை வெளியேற்றி, இடையூறின்றி, எரிச்சலின்றி சுவாசிக்க வழி செய்யத்தான் அவை அசைகின்றன. சிலியா எப்படிச் செயல்படுகிறது என்பதை விளக்குவது புகைப்பவர்களுக்கு பயன் தரக்கூடும்.\nஒரு நிமிடத்துக்கு 12 முதல் 20 முறை நாம் சுவாசிக்கிறோம். 24 மணி நேரமும், ஒரு நாளில் நாம் சுமார் 20 ஆயிரம் முறை சுவாசிக்கிறோம். மூக்கின் வழியாக நுழையும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலை அடைகிறது. நுரையீரலுக்குள் இருக்கும் பிராங்கியோலிஸ் வழியாக, அல்வியோலி என்னும் பலூன்களை அடைகிறது. (சுமார் 300 மில்லியன் அல்வியோலி பலூன்கள் உள்ளன என்பது கூடுதல் செய்தி.) ஆக்சிஜன் இரத்தத்துடன் கலக்கிறது. கார்பன் டை ஆக்சைடு வெளியேறுகிறது. இதையெல்லாம் பள்ளியிலேயே படித்திருப்போம். இந்தச் செயல்பாடு செவ்வனே நடைபெற வேண்டுமானால், சுவாசக்குழாய் முதல் நுரையீரல் வரை எல்லாப் பாதைகளும் அடைபடாமல், சுத்தமாக இருக்க வேண்டும். அசுத்தங்கள் படியாமல் இருக்க வேண்டும்.\nநாம் சுவாசிக்கும் காற்றில் தூசுகளும் துகள்களும் நிறையவே உண்டு. மூக்கில் உள்ள ரோமங்கள், மூச்சுக் காற்றில் உள்ள பெரிய அளவிலான மாசுகளைத் தடுத்து விடுகின்றன. ஆனால் ரோமங்களால் தடுக்க முடியாத நுண்ணிய துகள்களும் தூசுகளும் சுவாசப் பாதை வழியாக நுரையீரலை அடையும். அப்படியே விட்டால் அ���ை அங்கேயே தங்கி விடும். மூச்சுக்காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரிக்கும் நுரையீரலின் பணி சரியாக நடைபெறாது. குருதியில் ஆக்சிஜன் குறைபாடு ஏற்பட்டால் இதர பிரச்சினைகளும் வரும். எனவே, நுரையீரலுக்குள் நுழையும் மாசுகளை வெளியேற்ற வேண்டும். அந்தப் பணியைத்தான் சிலியா செய்கிறது.\nசிலியா பிசுபிசுப்பான ஒரு பசையை வெளிவிடுகிறது. அது வெளியிலிருந்து வந்த மாசுத் துகள்களையும் சேர்த்து வெளியேற்றுகிறது. (அதற்குத்தான் அசைந்து கொண்டே இருக்கிறது.) இதுதான் கபமாக வெளி வருகிறது.\nபுகைப்பதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்ற கேள்வி வரும். பொதுவாக, காலையில் எழுந்ததும் எல்லாருக்கும் தொண்டைக் கமறல் வரும். புகைப்பவர்களுக்கு அதிகமாகவே இருக்கும். இதை ஸ்மோக்கர்ஸ் காஃப் என்றும் சொல்வதுண்டு. அது ஏன் காலையில் மட்டும் வருகிறது இந்த இரண்டு கேள்விகளையும் இணைத்து, பதிலைப் பார்ப்போம்.\nசிகரெட் புகையில் ஆபத்தான 250 இரசாயனக்கூறுகள் உள்ளன என்கிறது ஆய்வு. இவற்றில் சில இரசாயனங்கள் சிலியாவுக்கு ஒவ்வாதவை. புகைப்பதன் காரணமாக இவை செயலிழந்து விடுகின்றன; தூசுகளை அகற்றும் வகையில் கபத்தை உருவாக்க முடிவதில்லை. ஆக, வெளியிலிருந்து நுழைந்த மாசுத்துகள்கள் நுரையீரலுக்குள்ளும் சுவாசப் பாதையிலும் தங்கி விடுகின்றன. புகைப்பவர்களுக்கு நுரையீரல் தொற்று அதிகமாக வருவது அதனால்தான்.\nநம் உடலில் நோயெதிர்ப்பு சக்திகள் எப்போதுமே உண்டு. வெளியிலிருந்து வரும் எதையும் உடலின் நோயெதிர்ப்பு செல்கள் வெளியேற்றவே பார்க்கும். நுரையீரலுக்கும் அது பொருந்தும். அதேபோல, புகை உள்ளே நுழையும்போது நுரையீரலும் அதை எதிர்க்கிறது, இருமச் செய்கிறது. ஆனால் தொடர்ந்து புகைப்பவருக்கு சிலியா பாதிக்கப்பட்டு விடும். பெரும்பாலும் நாம் பகலில்தான் புகைக்கிறோம். எனவே பகலில் அவை செயலற்று விடுகின்றன. புகைக்காத இரவில் அவை மீண்டும் செயல்பட முயற்சி செய்கின்றன, உள்ளே நுழைந்த மாசுகளை வெளியேற்ற முனைகின்றன. அதன் விளைவாகத்தான் காலையில் எழுந்ததும் இருமல், கபத்தை உணர்கிறோம். சிலருக்கு இந்த இருமல் மிகவும் கடுமையாகவும் இருக்கலாம்.\nபுகைப்பழக்கத்தின் காரணமாக சிலியா செயலிழப்பது மட்டுமல்ல, அவற்றின் அசைவையும் பாதிக்கிறது, அவற்றின் நீளத்தையும் குறைத்துவிடுகிறது என்று அண்ம���யில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு காட்டுகிறது. தொடர்ந்து புகைத்து வந்தால் சிலியா முற்றிலும் செயலிழந்து போகும். நுரையீரல் தொற்றுகளைத் தடுக்க வழியில்லாது போகும்.\nஆனாலும் ஆறுதலான ஒரு விஷயம் உண்டு – புகைப்பதை நிறுத்தியதும் நுரையீரல் தன்னைத்தானே சீர்படுத்திக்கொள்ளும் திறன் கொண்டது. புகையை விட்டொழித்ததும் சிலியா மீண்டும் வளரும், மீண்டும் பழையபடி செயல்படத்துவங்கும். எல்லாம் சில மாதங்களுக்குள்.\nஇப்போது சொல்லுங்கள். சிலியா வேண்டுமா, சிகரெட் வேண்டுமா\nசிகரெட் பழக்கத்தை விட்டொழிக்க விரும்புவோர் கீழ்க்கண்ட பதிவுகளை வாசிக்கலாம் : புகைப்பழக்கத்துக்கு அடிமையானது எப்படி (பகுதி-1), புகையிலைத் தொழில் புள்ளிவிவரங்கள் (பகுதி-2), ஏன் விட்டொழிக்க வேண்டும் (பகுதி-3), அரசு எடுக்கும் நடவடிக்கைகள் (பகுதி-4), சிகரெட்டால் விளையும் தீமைகள் (பகுதி-5), விட்டொழிப்பதற்கான ஆலோசனைகள் (பகுதி-5), (பகுதி-6), விட்டொழித்தபின் ஏற்படும் முன்னேற்றங்கள் (பகுதி-7)\nமுயற்சி செய்தும் விட முடியாதவர்கள், மேலே இருக்கும் சாம்ப்பிக்ஸ் உபயோகிக்கலாம். ஓரிரு மாதங்கள் சாப்பிட வேண்டும். மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nமோடி சொல்லாத 25 விஷயங்கள்\nதில்லித் தமிழ்ச் சங்கத்தில் 21-7-2013 அன்று நடைபெற இருந்த கருத்தரங்கில் இருவர் வர இயலவில்லை என்பதால் நான் பேச ஒப்புக்கொண்டேன். நண்பர் த....\nஅனுபவக் கட்டுரைத் தொடர் – பகுதி 1 அப்பா ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளில் பெரும்பகுதி ஆசிரியராக பள்ளிக்கூடத்தில் தொண்டைதீரக் கத்தி...\nஇந்தியாவுக்கு குடியரசுத் தலைவர் இருப்பது போல மாநிலத்துக்கு கவர்னர். ஆனால் , குடியரசுத் தலைவர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்வு செய்யப்படுகிறார...\nகண்ணதாசன் - ஒரு கவிஞன், ஒரு பார்வை, சில கோணங்கள்\nநாக. வேணுகோபாலன் கண்ணதாசன் பிறப்பு 24 ஜூன் , 1927, மறைவு 17 அக்டோபர் 1981 [ இக்கட்டுரை எழுதிய நாக. வேணுகோபாலன் , நாகப்பட்டினத்...\nதிங்கள்கிழமை. வானொலி நிலையத்துக்குச் செல்வதற்காக வழக்கம்போல பஸ் ஸ்டாண்டில் காத்திருந்தேன். வழக்கம்போல கையில் ஸ்கிரிப்டும் ஒரு புத்தகமும்....\nவீணர் சமூகம் – நீயா-நானாவை முன்வைத்து\nநான் நீயா-நானா பார்ப்பதில்லை. வீட்டில் தொலைக்காட்சி இணைப்பே இல்லை. உணவு வீணடிக்கப்படுவது குறித்த விவாதத்தில் நண்பர் ஸ்ரீதர் பங்கேற்றார்...\nபுத்தகத் திருவிழா போகப்போற அ(க)ண்ணே - சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே... எல்லா பதிப்பாளர்களும் , எல்லா வகையான புத்தகங்க...\nஆதி பவுத்தமும் நாகார்ஜுனரின் வரலாற்று சூழலும்\nதலைநகரில் ப்ரஹ்மோத்ஸவம் – புகைப்பட உலா - 2\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nநான் ஏன் நாத்திகன் - பகத் சிங்\nநான் ஏன் நாத்திகன் பகத் சிங் ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவு...\nநிலமும் நீரும் - இரு திரைப்படங்கள்\nநிலம் கத்தி திரைப்படம் வந்ததும் கார்ப்பரேட்-கோலா-ஏமாற்று என நிறையவே விவாதிக்கப்பட்டு விட்டது. கார்ப்பரேட் உலகம் என்பது கத்தி படத்தில...\nஇந்தியாவிடமிருந்து அல்ல, இந்தியாவில் விடுதலை வேண்டும்\nஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தேசத்துரோக கோஷம் எழுப்பியதாக திரிக்கப்பட்ட வீடியோக்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு 20 நாட்கள் ச...\nநூல் - நூலகம் - கல்வி\nமனித இனமும் இப்பூவுலகின் எல்லா உயிர்களைப் போன்ற மற்றொரு உயிரினம்தான். ஆயினும் மற்ற உயிரினங்களுக்கும் மனித இனத்துக்கும் முக்கிய வேறுபாடு உண...\nஅப்துல் ரகுமான் என்ற கவி ஆளுமை\n(தில்லிகை இலக்கிய வட்டத்தில் 10-6-2017 அன்று நிகழ்த்திய உரை) இது கவிஞர் அப்துல் ரகுமான் நினைவில் நடத்தப்படும் கூட்டம்தான். இஸ்லாமிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2017/sep/17/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2774587.html", "date_download": "2018-05-27T07:38:54Z", "digest": "sha1:I4I54T7EWYCNYZJQFCPHE2G47ULFUM6G", "length": 6542, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "ராமாயணம் குறித்த எழுத்துப் போட்டி: வித்யநேத்ரா பள்ளி மாணவர்கள் வெற்றி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nராமாயணம் குறித்த எழுத்துப் போட்டி: வித்யநேத்ரா பள்ளி மாணவர்கள் வெற்றி\nராமாயணம் தொடர்பான எழுத்துப் போட்டியில் கோமங்கலம்புதூர் வித்யநேத்ரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.\nதிருச்சி ஸ்ரீமான் அறக்கட்டளை சார்பில் ராமாயணத்தின் பாலகாண்டம் பகுதியில் எழுத்துப் போட்டி நடைபெற்றது. இதில், இப்பள்ளியில் இருந்து ராமர் பிரிவில் 14 பேரும், லட்சுமணன் பிரிவில் 12 பேர் என மொத்தம் 26 மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.\nஇதில், 3 பேர் முதலிடமும், 2 பேர் இரண்டாமி டமும், ஒருவர் மூன்றாமிடமும், 2 பேர் ஆறுதல் பரிசும் பெற்றனர். இதையொட்டி, பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளித் தலைவர் டாக்டர் கே.பாலசுந்தரம், செயலர் தம்பு(எ)நந்த கோபாலகிருஷ்ணன், அறங்காவலர்கள், முதல்வர் கோபாலகிருஷ்ணன், ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/sep/17/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-2774511.html", "date_download": "2018-05-27T07:38:35Z", "digest": "sha1:NTT47J5ZXHACRWJDALGSJ237PPROBX75", "length": 9529, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "எங்களது உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூறக் கூடாது: இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு இந்தியா பதிலடி- Dinamani", "raw_content": "\nஎங்களது உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூறக் கூடாது: இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு இந்தியா பதிலடி\nஎங்களது உள்விவகாரங்கள் குறித்து கருத்து கூற வேண்டாம் என்று இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பிடம் (ஓஐசி) ஐ.நா. சபையில் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.\nமொத்தம் 57 முஸ்லிம் நாடுகளைக் கொண்ட கூட்டமைப்பான ஓஐசி, தன்னை \"முஸ்லிம் உலகின் குரல்' என்று கூறிக் கொள்கிறது. இந்த அமைப்பானது காஷ்மீர் விவகாரம் குறித்து அவ்வப்போது கருத்து தெரிவித்து வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக ஓஐசி கடந்த ஜூலை மாதம் கூறுகையில், \"காஷ்மீரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இந்தப் பிராந்தியத்தில் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் காஷ்மீர் பிரச்னை பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது' என்று தெரிவித்தது. மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட்டில் ஜூலை மாதம் நடைபெற்ற ஓஐசி அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் இந்தக் கருத்து வெளியானது.\nஅப்போது பாகிஸ்தான் பிரதமரின் அப்போதைய ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் பேசுகையில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இந்தியா கொடுமைகளை இழைத்து வருவதாகப் பேசினார். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி பர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவர் இவ்வாறு பேசியிருந்தார்.\nஇந்நிலையில், இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பின் சார்பில் பாகிஸ்தான், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.வில் பேசியது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் சுமித் சேத் பேசியதாவது:\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் உரிமை இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு இல்லை. அந்த அமைப்பு வெளியிட்ட கருத்துகள், உண்மைத்தன்மை அடிப்படையில் இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீர் குறித்த தவறான கருத்துகளாக உள்ளன. மேலும், தவறாக வழிநடத்துபவையாகவும் உள்ளன.\nஇதுபோன்ற கருத்துகள் அனைத்தையும் இந்தியா நிராகரிக்கிறது. ஜம்மு-காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒருங்கிணைந்து மற்றும் பிரிக்க முடியாத ஒரு பகுதியாகும். இப்போது வெளியிட்டதைப்போன்ற கருத்துகளை எதிர்காலத்தில் வெளியிட வேண்டாம் என்று இஸ்லாமிய கூட்டுறவு அமைப்புக்கு அறிவுறுத்துகிறோம் என்று சுமித் சேத் பே��ினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2016/tvs-wego-bangalore-new-years-eve-ride-part-one-011763.html", "date_download": "2018-05-27T07:58:06Z", "digest": "sha1:FF3MYMBFC4UQFI4WRL3II4GCIAEVXFAU", "length": 17174, "nlines": 173, "source_domain": "tamil.drivespark.com", "title": "டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பம்! - Tamil DriveSpark", "raw_content": "\nடிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பம்\nடிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் புத்தாண்டு கொண்டாட்டம் ஆரம்பம்\nஅரபிக் கடலின் ராணியாக வர்ணிக்கப்படும் கொச்சியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டருடன் கொண்டாடிய தருணங்களுடன் பெங்களூர் திரும்பிவிட்டோம். அந்த அற்புத தருணங்களின் ஈரம் காய்வதற்குள், டிவிஎஸ் ஸ்கூட்டருடன் நாகரீக கலாச்சார மையமாகவும், எமது டிரைவ்ஸ்பார்க்கின் தாயகமாகவும் விளங்கும் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை எமது குழுவுடன் கொண்டாட இருக்கிறோம்.\nபெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நடைபெறும் சிறப்பு நிகழ்வுகள், கொண்டாட்ட காட்சிகளை இந்த செய்திகள் மூலமாக பதிவு செய்ய இருக்கிறோம். புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயாராகி வரும் பெங்களூரில் டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பயணித்த அனுபவம் மற்றும் காட்சிகளை இங்கே பதிவு செய்கிறோம்.\nநாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைநகராக கருதப்படும் பெங்களூரின் அமைதி முகம் மாறி இப்போது நள்ளிரவு நேரத்திலும் பரபரப்பு மிகுந்த நகரமாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. மேலைநாட்டு தொடர்பு அதிகரித்ததையடுத்து, பப் கலாச்சாரமும் வேரூன்றி விட்டது. ஆனால், பெங்களூர் நகரின் வரலாறு மிகவும் தொன்மையானது.\nகடந்த 15-ம் நூற்றாண்டின் மத்தியில் விஜயநகர பேரரசராக இர��ந்த முதலாம் கெம்பே கவுடா மன்னரால் 1537ல் கட்டப்பட்ட கோட்டையானது தற்போது பெங்களூரின் மத்திய பகுதியாக மாறியிருக்கிறது. அதிலிருந்து பெங்களூர் நகரின் கட்டமைப்பும், கலாச்சாரமும் துவங்கியுள்ளது. இப்போது நாட்டின் அழகான நகரங்களில் ஒன்றாக விளங்கும் பெங்களூர் பன்முக கலாச்சார மையமாகவும் தற்போது மாறியிருக்கிறது.\nமேலும், மைசூரை ஆண்ட திப்பு சுல்தானின் கோடை வாசஸ்தலமாகவும் இருந்துள்ளது. அவர் கட்டிய அரண்மனை உள்ளிட்ட பல வரலாறு நினைவுச் சின்னங்களும் பெங்களூரின் வரலாற்றை பரைசாற்றும் விதமாக இருந்து வருகின்றன. ஆனால், பெங்களூரை இன்று கெம்பே கவுடா மன்னரும், திப்பு சுல்தானும் பார்க்க நேரிட்டால், அதன் கலாச்சாரமும், அமைப்பும் எந்தளவு மாறியிருக்கிறது என்பதை கண்டு நிச்சயம் அதிர்ச்சி அடைவார்கள்.\nவெகு சீக்கிரமாக பெருநகரமாக மாறிப்போன பெங்களூரில் வாகனப் பெருக்கத்தில் முன்னிலை வகிப்பதோடு, போக்குவரத்து நெரிசலும் புதிய அடையாளமாக மாறி விட்டது. போக்குவரத்து நெரிசலில் புகுந்து வேலைக்கு போவதும், வீடு திரும்புவதும் சாகசமாக மாறியிருக்கிறது. புத்தாண்டு களைகட்டி இருக்கும் இந்த நேரத்தில் பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் பதிவு செய்வதற்காக நேற்று புறப்பட்டுவிட்டோம்.\nபுத்தாண்டு களைகட்டிய நிலையில், டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் அந்த கொண்டாட்டத்தை பதிவு செய்தவதற்கு புறப்பட்டுவிட்டோம். டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் சிறப்பான செயல்திறனும், கையாளுமையும் அலட்டல் இல்லாத பயணத்தை வழங்கியது.\nமுதல் இடமாக ஜேபி நகரில் இருக்கும் பெங்களூர் சென்ட்ரல் மால் வணிக வளாகத்துக்கு சென்றாம். இளைய சமுதாயத்தினரின் கூட்டத்தால் சென்ட்ரல் மால் நிரம்பி வழிந்தது. அங்கு சென்று டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரை நிறுத்தியதும், பல இளைஞர்களின் கவனத்தை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர் ஈர்த்தது. அட்டாகசமான வண்ணக் கலவையும், ஸ்டிக்கர்களும் அங்கு வந்த இளைஞர்களை ஈர்க்கும் விதமாக அமைந்தது.\nஅங்கிருந்து அடுத்து நேராக பெங்களூர் அரண்மனையை நோக்கி பயணம் தொடர்ந்தது. 1944ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனை நவீன பெங்களூரின் முக்கிய அடையாளமாகவும் தன்னை தக்க வைத்துக் கொண்டு வருகிறது. மேலும், பிரம்மாண்ட விழாக்களுக்கான தலமாகவும் இந்த அரண்மனை வளாகம் விளங்குகிறது.\nமிதமான போக்குவரத்து நெரிசலில் மிதமான வேகத்தில் சில மோசமான சாலைகளையும் எளிதாக கையாண்டு எமக்கு சொகுசான பயண அனுபவத்தை வழங்கியது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர். குறிப்பாக, டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரின் சிறப்பான நிலைத்தன்மையை வழங்கும் பாடி பேலன்ஸ் டெக்னாலஜி குறிப்பிட்டு கூறும்படியாக இருக்கிறது. அத்துடன், டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், நைட்ரஜன் சார்ஜ்டு மோனோ ஷாக் அப்சார்பரும் சிறப்பான ஓட்டுதல் அனுபவத்தை தந்தது.\nஅதேபோன்று, சாலைகளில் அலட்சியம் காட்டும் பிற வாகன ஓட்டிகள், பாதசாரிகளை கையாளும் விதமாக மிகச் சிறப்பான பிரேக் செயல்திறனையும் வழங்கியது. இதனால், போக்குவரத்து மிகுந்த பகுதிகளை எளிதாக கடக்க உதவியது டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்.\nபயணத்தின் இறுதியாக பிரிகேட் சாலையில் அடைந்தோம். பெங்களூரில் புத்தாண்டு கொண்டாட்டத்தினை உலகுக்கு பரைசாற்றும் முக்கிய பகுதிகளில் பிரிகேட் சாலையும் ஒன்று. வண்ண விளக்குகளால் ஜொலித்த வணிக வளாகங்கள், வர்த்த நிறுவனங்கள் நிறைந்த அந்த சாலையில் தனது ஒய்யாரமான ஸ்டைலால் எல்லோரையும் ஈர்க்க வைத்து டிவிஎஸ் வீகோ.\nபிரிகேட் சாலைக்கு சென்று ஷாப்பிங் செய்ய முடியாமலும், வகை வகையான ரெஸ்ட்டாரண்ட்டுகளில் ஒரு பிடி பிடிக்காமல் திரும்ப முடியுமா என்ன எனவே, நேற்றைய இரவு டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டர்களில் பயணம் இனிதே நிறைவுற்றது. இன்று இரவு பெங்களூரின் இதர பகுதிகளை டிவிஎஸ் வீகோ ஸ்கூட்டரில் சென்று பதிவு செய்ய தயாராகிவிட்டோம்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க் - Subscribe to Tamil DriveSpark\nமேலும்... #டிவிஎஸ் #ஆட்டோ செய்திகள் #tvs #auto news\nவெறும் 8 மணிநேரத்தில் சென்னை டூ டெல்லி... புல்லட் ரயில் திட்டம் விறுவிறு\nபோலீசாருக்கு நவீன கார்கள்... ஸ்பை படம் வெளியானது...\nஇந்தியாவின் முதல் அஸ்டன் மார்டின் வான்டேஜ் காரை வாங்கியவர் யார் தெரியுமா\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillstree.blogspot.com/2010/08/blog-post_28.html", "date_download": "2018-05-27T07:40:49Z", "digest": "sha1:66VZWS6QN6K2NI2M63TP6HQ7KRFILWZJ", "length": 6588, "nlines": 100, "source_domain": "bluehillstree.blogspot.com", "title": "இந்தியாவில் சம்பாதிப்பது எப்படி? எப்போது? | அலைவரிசை", "raw_content": "\nகற்றதை,பார்த்ததை,படித்ததை பகிர்ந்துக் கொள்ள ஏதுவாய்....\nLabels: கண்ணைக் ��ட்டி காட்டில் விட்டால்.\nவந்தாச்சு மக்களே.. கனத்த மனதுடன் குடும்பத்தை விட்டு பிரிந்து.. ஊரை விட்டு கிளம்பும்போது மழை அனுப்பிவைத்தது..இங்கே 35°C | °F\nHumidity: 71% இப்படியா வரவேற்கிறது..\nவெல்கம் இர்ஷாத்.. குடும்பத்தை விட்டு பிரியிரது கஷ்டம்தான்.. என்ன பண்றது.. என்னா தலைப்பு\nஆசைப்பட்டீங்கன்னு கிளம்பும்போதாவது மழை பெய்ததா:)/\nஉங்க பிரிவை தாங்க முடியாம வானமே அழுததுன்னு சொல்லலாமா இர்ஷாத்.. உற்சாகமா இருங்க...நாங்கள்லாம் இருக்கோம் இல்ல...\nவாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்\nஎப்போ வந்தீங்க ஏன் சொல்லவில்லை..\nகாலம் ஒரு நாள் மாறும்.\nநம் கவலைகள் எல்லாம் தீரும்....அது வரை மனசே ரிலாக்ஸ் பிளீஸ்.\n.. வாங்க‌.. வாங்க‌.. வ‌ந்து சீக்கிர‌ம் ஜோதியில் ஐக்கிய‌ம் ஆகுங்க‌.. :)\nஎம் அப்துல் காதர் said...\nநாமெல்லாம் ஸ்பான்சர்ஸ் ஆகி மற்ற ஃ பாரினர்ஸ் எல்லாம்\nநம்மிடம் வந்து லேபர் வேலைப் பார்க்கும் போது...\nஇப்படி ஒரு லேபிளை தலைப்பா வச்சுப்புட்டு என்ன புலப்பம்\nவந்தமா சம்பாதிச்சமா ஊருக்கு போயிட்டு வந்தமான்னு இல்லாம\n ஹை ஜாலி.. ஹி.. ஹி..\nஅட நாங்கலாம் இருக்கும் போது.. என்ன இது சின்னபுள்ள தனமா இருக்கு...\nஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(கள்)..\nஉங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி(கள்)..\nதலைப்பே நெகிழவைத்து விட்டது இர்ஷாத்\nதாயகம் திரும்பி மறுபடியும் அயலகம் செல்லும் போது சலிப்பு ஏன் இர்ஷாத்\nஅயலக சூழ்நிலை பழகிய ஒன்று தானே - ம்ம்ம்ம்ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2009/05/blog-post_13.html", "date_download": "2018-05-27T07:38:26Z", "digest": "sha1:ZBUKGRX6EXVGOYDN734CQWRRXYTOELD3", "length": 8603, "nlines": 136, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: சூரியனுக்கு இலை ஆதரவு", "raw_content": "\nநம்ம அய்யா கோபாலபுரத்துல்ல ஓட்டுப் போட்டுட்டார்...அம்மாவும் ஓட்டுப் போட்டாச்சு....\nசற்று முன் கிடைத்த அதிர்ச்சித் தகவலைச் சொல்லத் தான் இந்தப் பதிவு..தகவலைச் சொன்னது நம்ம புரட்சித் தலைவி அம்மாவே தான்....\nஎப்படி எப்படியோ பேசி என்ன மாதிரி எல்லாமோ கூட்டணி அமைச்சா...கடைசி நேரத்துல்ல் சைக்கிள் கேப்புல்ல ஒரு புதுக் கூட்டணி அமைஞ்சிருச்சாம்...\nஅதாவது பூத்க்கு போய் முக்கியமா தென்சென்னை ஏரியாவுல்ல... இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....சின்னத்துக்குள்ள இப்படி ஒரு கூட்டணி அமைஞ்சுப் போனது அரசியல் வட்டாரத்துல்ல பெரும் பரபரப்பு ஏற்படும்ன்னு எதிர்பாக்குறாங்க...தேர்தல் முடிவை இந்த கூட்டணி பாதிக்குமோன்னு பதட்டம் நிலவுதாம்....\nஆக இலையை அமுக்குனா சூரியன் சிரிக்குதாம்.... சூரியனை அமுக்குனா என்ன ஆவுதுன்னு இன்னும் தெரியல்ல தெரிஞ்சதும் அப்டேட் பண்ணுறேன்....\nபோங்க பாஸ் போய் ஓட்டைப் போட்டுட்டு அடுத்த வேலையைப் பாருங்க...\n// இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....//\nநீங்க போய் பொத்தானை என்னமோ பண்ணினாப் பொறவு தான் இப்படி ஆச்சாம் பு.தலைவி அதையும் அறிக்கை-ல சொல்லி இருக்காங்களே பு.தலைவி அதையும் அறிக்கை-ல சொல்லி இருக்காங்களே அதை மட்டும் நைசா சென்சார் பண்ணிட்டீங்களே தேவ் அண்ணா அதை மட்டும் நைசா சென்சார் பண்ணிட்டீங்களே தேவ் அண்ணா\n//அமுக்க்கிட்டொம்ம் ஆனா எதுக்கு அமுக்குனொம்ம்ன்னு சிலேட்ல்ல எல்லாம் எழுதிக் காட்ட மாட்டோம்ய்யா அது ஜனநாயக ரகசியம்//\nஅமுக்க்கிட்டொம்ம் ஆனா எதுக்கு அமுக்குனொம்ம்ன்னு சிலேட்ல்ல எல்லாம் எழுதிக் காட்ட மாட்டோம்ய்யா அது ஜனநாயக ரகசியம்\n// இலைக்கு ஓட்டு போட முடிவெடுத்து இலையிலே பொத்தானை அமுக்குனா சூரியன்ல்ல லைட் எரியுதாம்.....//\nநீங்க போய் பொத்தானை என்னமோ பண்ணினாப் பொறவு தான் இப்படி ஆச்சாம் பு.தலைவி அதையும் அறிக்கை-ல சொல்லி இருக்காங்களே பு.தலைவி அதையும் அறிக்கை-ல சொல்லி இருக்காங்களே அதை மட்டும் நைசா சென்சார் பண்ணிட்டீங்களே தேவ் அண்ணா அதை மட்டும் நைசா சென்சார் பண்ணிட்டீங்களே தேவ் அண்ணா\nஇப்படி எல்லாம் பீதியைக் கிளப்புறீங்களா நீங்க.. அமெரிக்கத் தேர்தல்ல மெக்கெயினுக்கு ஆதரவா செய்த சங்கதி எல்லாம் சொல்ல வேண்டி வரும்... சோ கொயிட் ப்ளீஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் VS டெல்லி டேர் டெவில்ஸ்\nசற்று முன் கிடைத்தப் படங்கள் - 2\nமொத்தமாக வென்றது அதிமுக தான்\nதிமுக கூட்டணிக்கே அதிக இடங்கள்\nஎம்.ஜி.ஆர், என்.டி.ஆர்,விஜயகாந்த் மற்றும் சீரஞ்சீவ...\nசர சர சரத் கணக்கு\nசற்று முன் கிடைத்த படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gurumuni.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-05-27T07:38:09Z", "digest": "sha1:R6BRALMP7M5JAD74ZWBWLMCUFAS376EK", "length": 7529, "nlines": 87, "source_domain": "gurumuni.blogspot.com", "title": "சித்தர்களின் முழக்கம்....: இடைக்காட்டு சித்தரின் பா���் கறத்தல்..", "raw_content": "\nசித்தர் பாடல்களை அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் கொண்டு செல்வதே நோக்கமாக கொள்ளும் ஒரு சிறிய முயற்சி தான் இது. அறியாமை(சாஸ்திரம் /சடங்கு/சம்பிரதாயம் /சாதி/மதம்/ இனவேறுபாடு) என்னும் இருளில் வாழும் மக்களுக்காக சித்தர்கள் கூறிய தத்துவங்களே இங்கு முழக்கங்களாக கூறப்படுகிறது. என்றும்-சித்தர்களின் பாதகமலங்களில்-பாலா.\nதிங்கள், 23 ஜனவரி, 2012\nஇடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்..\nஅன்புள்ள சித்த உள்ளங்களுக்கு ,\nநீண்ட இடைவெளிக்கு பிறகு உங்களை சந்திப்பதில் பெருமகிழ்வு கொள்கிறேன். சித்தர்களைப்பற்றி பேசுவதற்கும் எழுதுவதற்கும் கூட நமக்கு அவர்களுடைய அனுமதி தேவைப்படுகிறது.\nஎன்னுடைய பணியின் சுமை மற்றும் என்னுடைய மக்கள் நலம் இல்லாமை போன்ற காரணங்களால் என்னால் எதுவும் எழுதமுடியவில்லை .\nஎழுதாத ஒவ்வொரு நாளும் வீண் என்றே என்னும் எண்ணம் உடையவன் நான் . இருப்பினும் அவர்களுடைய அனுமதியின்றி எதுவும் நடக்காது என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் கிடையாது .\nவரும் வாரங்களில் இடைக்காட்டு சித்தரின் பாடலில் இருந்து பால் கறத்தல் என்ற பகுதியில் வரும் சில பாடல்களை நாம் இங்கு காணலாம்.\nஇந்த உலகத்தில் நாம் இறக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் . நம்மால் இதை செய்து காட்ட முடியுமா என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது . ஆனால் இதையே வெற்றிகரமாக செய்து காட்டியவர்கள் தான் நம்முடைய சித்தர்கள் .\nபிறப்பு என்று ஒன்று இருந்தால்\nஇறப்பு என்பதும் உண்டு -என்பதில் மாற்று கருத்து கிடையாது . இதுவே இயற்கையின் நியதி மற்றும் விதியும் கூட. ஆனால் நம்முடைய சித்தர்கள் இயற்கையின் விதியையும் கூட மாற்ற சக்தி மிக்கவர்கள் என்பதில் ஐயம் இல்லை .\nஅவர்கள் கூறும் கருத்துகளை நன்கு உணர்ந்து அவர்களை பூசித்து வந்தாலே போதும் மீதியை அவர்கள் பார்த்து கொள்வார்கள் .\nஅவர்கள் கூறும் கருத்துகள் எல்லாம் ஒரே மாதிரியானவை . எல்லா சித்தர்களும் கூறும் கருத்துகள் ஒன்றே .\nஉன்னை உணர் என்பது தான்.\nவரும் நாட்களில் சில பாடல்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.\nஇடுகையிட்டது பாலா நேரம் முற்பகல் 11:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n//எல்லா சித்தர்களும் கூறும் கருத்துகள் ஒன்றே .\nஉன்னை உணர் என்பது தான்.\nஒரு வாசகமானாலும் திருவாசகமாக சொல்லி இரு��்கிறீர்கள்..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊணுக்குள் உள்ளொளியைத் தேடி அலையும் பித்தன்... email:gurumunee@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்: 107 to 112\nஇடைக்காட்டு சித்தரின் பால் கறத்தல்..\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mrv.net.in/index.php/articles/tamil-articles/item/192-2013-07-07-10-59-53", "date_download": "2018-05-27T07:49:08Z", "digest": "sha1:3EAR5QIVZFUL5KCNQ6KGPAXBS34677CR", "length": 41389, "nlines": 160, "source_domain": "mrv.net.in", "title": "M.R. Venkatesh - உலக பொருளாதார நெருக்கடி- தினமலர்", "raw_content": "\nஉலக பொருளாதார நெருக்கடி- தினமலர்\nஉலக பொருளாதார நெருக்கடி- ஒரு பார்வை (தினமலர் டிசம்பர் 05,2010)\nஅமெரிக்காவைச் சார்ந்து தான் உலக நாடுகளின் பொருளாதாரம் பிணைக்கப்பட்டிருக்கிறது. பரிவர்த்தனைகள் அனைத்தும் அமெரிக்க கரன்சியான, \"டாலரில்' தான் நடக்கிறது. இதனால், அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி உலகளவிலும் எதிரொலித்தது.கடந்த 2008ல் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், 2001க்கு செல்ல வேண்டும். அங்கிருந்து தான் இந்த கதை ஆரம்பிக்கிறது.\nஅமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி ஏன்\nஅமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் சில முக்கியமான காரணங்களை முன்வைக்கின்றனர். அவை:\nதவறான பொருளாதாரக் கொள்கை. சேமிப்பை விட, முதலீடு மற்றும் செலவழிப்புக்கு அதிக ஊக்கமளித்தது அந்தக் கொள்கை. அங்கு ஒருவர், தன் வாழ்க்கையையே கடனில் கழிக்க வேண்டிய அவல நிலை இதனால் ஏற்பட்டது. தற்போது ஒவ்வொரு அமெரிக்கனின் தலையிலும் 17 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் (36,314 டாலர்) கடன் சுமை ஏற்றப்பட்டுள்ளது.\nசந்தையை விட உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தியதால், உற்பத்திப் பொருட்களின் தேக்கம். சந்தையின் ஸ்திரத்தன்மையை சரியாகப் புரிந்து கொள்ளாதது.\nஇணையதள நிறுவனங்கள், பங்குச் சந்தையில் செய்த மோசடியால் ஏற்பட்ட \"டாட் காம் பபுள் நெருக்கடி\nஅமெரிக்காவில் வங்கிகள், கடன் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் முதலீட்டுச் சந்தையிலும் புகுந்ததால், அவற்றோடு, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் என சங்கிலித் தொடராக முதலீட்டுச் சந்தை நீண்டது. ஒன்றில் அடி விழுந்ததால் மற்ற அனைத்திலு��் பாதிப்பு ஏற்பட்டது.\n\"சப் ப்ரைம்' நெருக்கடியால் வங்கிகளில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்குச் சந்தை, நிதி நிறுவனங்கள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என அடுத்தடுத்து அமெரிக்க நிறுவனங்களை வீழ்ச்சியடைய வைத்தது.\nகடந்த 2008-09ல் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளில் இயங்கிய ஜெனரல் மோட்டார்ஸ், போர்டு, கிரைஸ்லர் ஆகிய மூன்று கார் உற்பத்தி நிறுவனங்களின் தயாரிப்புகள் விலை போகாமல் முடங்கின. இதனால், பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்தனர்.அமெரிக்க பொருளாதார நெருக்கடியால், அங்கு கடந்த மூன்றாண்டுகளில் வேலையில்லாதோரின் எண்ணிக்கை 10 சதவீதத்தையும் தாண்டியது. இந்தாண்டில் தான் அது 9 சதவீதத்திற்கும் குறைவாக ஆகியுள்ளது.\n\"டாட் காம் பபுள்' நெருக்கடி : கடந்த 1990களில், இணையதள நிறுவனங்கள் துவங்க ஆரம்பித்தன. இணையதளங்கள் மிக விரைவில் அமோகமாக வளர்ச்சி பெறும் என்று எண்ணிய பலர், அவற்றின் பெயரில் பங்குச் சந்தையில் முதலீடு செய்தனர். இணையதளத்துக்கு கொஞ்சம் கூட தொடர்பில்லாத நிறுவனங்கள் கூட தங்கள் பெயருக்கு பின்னால், \"டாட் காம்' சேர்த்தால் அவர்களுக்கு அமோக வசூல் தான் என்ற நிலைமை.கடந்த 2000, மார்ச் மாதம் இந்த பங்குகளில் பெருத்த அடி விழுந்தது. இதன் காரணமாக, இணையதள தொழில் என்பதன் மாயை வெளியுலகுக்குத் தெரிய வந்தது. இது தான் பொருளாதார நெருக்கடியின் ஆரம்பம்.அமெரிக்காவில் 60ல் இருந்து 70 சதவீதம் பேர், பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தனர். அவர்கள் இந்தப் பங்குகளை வாங்கியிருந்தனர். இவை சரிய ஆரம்பித்த பின் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.இதையடுத்து, 9/11 என்று குறிப்பிடப்படும் இரட்டை கோபுர தகர்ப்பு நடந்தது. 1987ல் இருந்து 2006 வரை அமெரிக்காவின் மத்திய ரிசர்வ் வங்கியான, \"பெடரல் ரிசர்வ்' வங்கியின் தலைவராக இருந்த ஆலன் கிரீன்ஸ்பான், பங்குச் சந்தை சரிவையடுத்து, பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தும் நடவடிக்கையாக, வங்கிகளின் வட்டி விகிதத்தை 1.25 சதவீதமாகக் குறைத்தார். அதற்கு முன் 4 அல்லது 5 சதவீதம் இருந்தது.\nவாரி வழங்கப்பட்ட வீட்டுக் கடன் : \"டாட் காம் பபுள்' நெருக்கடி காலகட்டத்திலேயே மிகக் குறைந்த வட்டியில் வீட்டுக் கடன் கொடுக்க ஆரம்பித்தனர். இப்போது மேலும் வட்டி விகிதம் குறைந்தவுடன், அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர் எல்லாரும��� வீட்டுக் கடன் வாங்க ஆரம்பித்தனர். கடனை திருப்பிக் கொடுக்கும் தகுதி வாங்குபவருக்கு இருக்கிறதா என்பதை ஆராயாமல், கேட்டவர்களுக்கு எல்லாம் கடன் கொடுக்க ஆரம்பித்தது அமெரிக்கா. தகுதி பார்க்காமல் கொடுக்கப்பட்டதால் இந்தக் கடன், \"சப் ப்ரைம்' கடன் என்றழைக்கப்படுகிறது. இந்தக் கடனை வாங்கி வீடு வாங்குபவர்கள், ஆறு மாதத்துக்கு வட்டி கட்டிய பின் வீட்டை விற்றனர். அதில் வரும் லாபத்தில் மீண்டும் கொஞ்சம் வட்டி கட்டினர். அதன் பின், அவர்கள் வங்கி பக்கம் எட்டிப் பார்க்க மாட்டார்கள். இப்படி கடன் வாங்கியவர்களில் பெரும்பாலானோர் வட்டி கட்டாமல் தப்பிக்க ஆரம்பித்தனர்.இன்னொரு திட்டமும் முன்வைக்கப்பட்டது. முதல் ஒரு சில ஆண்டுகளுக்கு வட்டி கட்டாமல், வீடு வாங்கும் திட்டம் அது. இந்த வட்டி கட்டாத ஆண்டுகளுக்கான வட்டியை பின்பு கட்டப்படும் மாதத் தவணையில் சேர்த்து கழித்து விடுவர்.இந்தக் கடனுக்கு குறைந்த அளவில் வட்டி வசூலித்தனர். கடன் தொகைக்கும், வாங்கியவர்கள் திருப்பியளிக்கும் தொகைக்கும் 1 அல்லது 1.5 சதவீதம் மட்டுமே வித்தியாசம் இருந்தது. இதன் மூலம் பொருளாதாரம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர். ஓரளவு அதில் உண்மையும் இருந்தது. ஆனால், பெரும்பான்மையான வீட்டுக் கடன்கள் வராக் கடன்களாகிவிட்டன.\n\"சப் ப்ரைம்' நெருக்கடி : கடன் அளிக்கும் போதே, அவற்றை அமெரிக்க வங்கிகள் \"கடன் பத்திரங்களாக' மாற்றி உலக சந்தையில் விற்று விட்டன. வங்கிகளின் தாராள போக்கினால் பொருளாதாரத்தில் ஒரு தேக்கநிலை ஏற்பட்டது. 30 கோடி மக்களில் 25 கோடி பேருக்கு வீடு, கார்கள் இருக்கின்றன. எவ்வளவு தான் வாங்குவர்கடனுக்கான வட்டி விகிதம் ஏற ஆரம்பித்தது. மாதத் தவணை கட்ட இயலவில்லை. \"வீடு வேண்டாம்' என்ற மனநிலைக்கு மக்கள் திரும்பினர். அதேநேரம், வீட்டு விலையும் சரியத் துவங்கியது. அன்றைய நிலையில், தேவையை விட கூடுதலாக ஆளில்லாமல் ஒரு கோடி வீடுகள் இருந்தன என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.ஐம்பது லட்ச ரூபாய் மதிப்புள்ள வீட்டை, இரண்டு கோடிக்கு விற்று, 50 லட்சத்தை கட்டிவிட்டு, மீதியை பங்குச் சந்தையில் முதலீடு செய்து பணம் பெருக்கலாம் என்பது அவர்களின் திட்டம். அப்படியும் கொஞ்ச காலம் நடந்தது.ஆனால், வங்கிகள், பங்குச் சந்தைகளோடு பிணைக்கப்பட்டிருந்தன. பங்குச் சந்��ையில் ஏற்பட்ட நெருக்கடி, வங்கிகளில் எதிரொலித்தது. வங்கியில் \"கரன்சி' இல்லை; மாறாக, பத்திரம் தான் இருந்தது. கடன் கொடுக்கும் திறனை இழந்து வங்கி திவாலானது. நாட்டில் பணப்புழக்கம் குறைந்தது. இதைத் தான், \"சப் ப்ரைம்' நெருக்கடி என்றனர்.\nசமச்சீரற்ற நிலை : அமெரிக்காவின் \"செக்யூரிட்டைசேஷன்' என்ற விதிப்படி தான் வங்கிகள் தாம் வைத்திருந்த கடன் பத்திரங்களை, \"ரேட்டிங் ஏஜன்சி' மூலம் மதிப்பிட்டு அவற்றை உலகச் சந்தையில் விற்றன. இந்தக் கடன் பத்திரங்களை சீனா, ஜப்பான் போன்ற நாடுகளும் வாங்கின.அமெரிக்க வங்கிகள் தமது கடன் பத்திரங்களை கைமாற்றி விட்டன. மிச்சமிருந்த பத்திரங்களை அரசு பணம் கொடுத்து சரிக்கட்டியது.இந்தியப் பொருளாதார நிபுணரும், மத்திய ரிசர்வ் வங்கியின் அப்போதைய தலைவருமான ஒய்.வி.ரெட்டியின் ஆலோசனையின் பேரில் இந்தியா மட்டும் அந்தக் கடன் பத்திரங்களை வாங்கவில்லை. இதற்கிடையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, அமெரிக்கா கரன்சியை அச்சடிக்க ஆரம்பித்தது. இதனால், டாலர் புழக்கம் அதிகரித்தது. அதன் விளைவாக யூரோ, யென், யுவான் போன்ற பிற நாடுகளின் கரன்சி புழக்கமும் அதிகரித்தது. இந்த அதிகரிப்பால் பணவீக்கம் ஏற்பட்டது. பணவீக்கம் உயர்ந்ததால் விலைவாசி அதிகரித்தது.அமெரிக்கா அடிப்படை உற்பத்தியில் ஈடுபடாமல், உயர் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், தயாரிப்புகளில் மட்டும் ஈடுபட்டது. தற்போதும் அதுதான் நிலைமை. அடிப்படை உற்பத்திப் பொருட்களை சீனா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விடுகிறது. ஒரு பக்கம், அமெரிக்கா நுகர்கிறது. இன்னொரு பக்கம், மற்ற நாடுகள் உற்பத்தி செய்து அமெரிக்காவுக்கு அனுப்புகின்றன. இதை \"உலக சமச்சீரற்ற நிலை' என்கின்றனர் நிபுணர்கள். இதில், ஒரு பக்கம் அடி விழுந்தாலும் மற்றொரு பக்கமும் அதன் தாக்கம் இருக்கும்.\nஅமெரிக்க நுகர்வு கலாசாரம் : இந்தப் பிரச்னைக்கெல்லாம் அடிப்படை காரணம், அமெரிக்காவின் நுகர்வு தான். ஏன் அமெரிக்கா நுகர்வுக் கலாசாரத்துக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறது \"வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்' என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள���கை.இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது \"வீட்டில் சும்மா இருக்க வேண்டாம், ஷாப்பிங் செல்லுங்கள். அதன் மூலம் உங்கள் கையில் இருக்கும் காசு சந்தைக்கு வந்து அப்படியே ஒரு சுழற்சியில் ஈடுபடும். இதுதான் பொருளாதாரத்தை வளர்க்கும்' என்பது தான் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை.இந்த கொள்கை உருப்பெறுவதற்கு எது காரணமாக இருந்தது கலாசாரம். ஒரு நாட்டின் கலாசாரம் தான் அதன் சகல விஷயங்களுக்கும் அடிப்படை. ஆசிய நாடுகளுக்கும், மேற்கத்திய அமெரிக்க நாடுகளுக்கும் இடையில் ஒரு பெரிய வித்தியாசம் இந்தக் கலாசாரம் தான்.அமெரிக்காவில், பெண்கள் பொருளாதார ரீதியில் சுயசார்பு பெற்ற பின், \"குடும்பம்' என்ற அமைப்பு சிதைந்தது. குடும்பம் இல்லாததால் அதைக் காக்க வேண்டும் என்ற கடமையும் இல்லாமல் போனது.அதனால் ஏற்பட்ட பெரிய பாதிப்பு, தனிநபர் சேமிப்பு குறைந்தது தான். சம்பாதிப்பது எல்லாம், செலவழிப்பதற்காகத் தான் என்ற கொள்கை உருவானது. இதை அந்நாட்டுப் பொருளாதார நிபுணர்களும் அரசும் வரவேற்றனர்.பெற்றோர், குழந்தைளைக் காக்க வேண்டிய குடும்பத் தலைவனின் கடமை, அரசு தலை மேல் விழுந்தது.\nசேமிப்பின் அவசியம் : தனிநபர்கள் சம்பாதித்ததை எல்லாம் ஷாப்பிங்கில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் செலவழிக்க ஆரம்பித்தனர். ஆரம்பத்தில் இது பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு வந்தது என்றாலும், அதையடுத்து ஒரு பெரிய நெருக்கடியையும் கொண்டு வந்து விட்டது.சீனா, இந்தியா, கொரியா, ஜப்பான், இந்தோனேசியா போன்ற ஆசிய நாடுகள் இதற்கு நேர்மாறானவை. குடும்பம் என்ற அமைப்பு இவற்றில் இன்றும் இருப்பதால், சேமிப்பு சரியான நிலையில் உள்ளது.அமெரிக்காவில் சேமிப்பு பூஜ்யம் என்றால், சீனாவில் சேமிப்பு 35 சதவீதமாகவும், இந்தியாவில் 25ல் இருந்து 30 சதவீதமாகவும் உள்ளது. குடும்பத்தை மையமாக வைத்து தான் பொருளாதாரம் உள்ளது. இதுதான் பொருளாதார அடிப்படை கட்டமைப்பு. சீனா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இது தான் பொருளாதாரத்தின் அடிப்படை. அமெரிக்காவில் இது நேர்விரோதம்.இது பற்றி, பிரான்சிஸ் புக்கியாமா என்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர், தான் எழுதிய, \"ட்ரஸ்ட்' என்ற நூலில், \"எல்லா நாட்டுக்கும் அமெரிக்கப் பொருளாதார மாதிரி ஒத்து வராது. அந்தந்த நாட்டுக் கலாசாரத்தின் அடிப்படையில் தான் அவற்றின் பொருளாதாரம் அமைய வேண்டும்' என்பதை வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரம் என்பது கலாசாரத்தை மையமாகக் கொண்டது என்பதை இப்போது இந்த நெருக்கடிக்குப் பின், பல பொருளாதார நிபுணர்களும் ஒத்துக் கொண்டிருக்கின்றனர்.\nஇந்திய மனநிலை : அமெரிக்காவை ஒப்பிடும் போது இந்தியா சேமிப்பு நாடு; சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா நுகர்வு நாடு. ஆண்டு முழுவதும் உள்ள நமது பண்டிகைகள், விழாக்கள் அனைத்தும் நுகர்வு கலாசாரத்தோடு தொடர்புடையவை தான். இதன் மூலம் பணப்புழக்கம் அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிப்பாகும்.அதேநேரம், நம்மூரில், கடன் வாங்குவது என்பது இன்றும் ஒரு அவமானமாகவே கருதப்படுகிறது. தேவைக்கு கடன் வாங்குவதை நம்மவர்கள் தவறு என்று சொல்லவில்லை. சக்திக்கு மீறி கடன் வாங்குவதைத் தான் நமது கலாசாரம் தவறு என்கிறது.ஆனால், அமெரிக்காவில் ஒருவன் துணிந்து, \"நான் திவாலாகி விட்டேன்' என்று சொல்லி விட்டு, அவனே மறுபடியும் தொழில் துவங்க முடியும். இந்தியாவில் இது நடக்காது. ஒருவன் திவாலாகி விட்டான் என்றால் அவனால் மறுபடியும் தொழில் துவங்க முடியாது.அமெரிக்காவில் அதிகளவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்திருப்பதால் அதன் வீழ்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்தியாவில் 3 சதவீதம் பேர் தான் பங்குச் சந்தையோடு தொடர்பில் உள்ளனர். பங்குச் சந்தை விழுந்தால் 2 சதவீதம் பேருக்கு பாதிப்பு இருக்கும். ஒரு சதவீதம் பேருக்குத் தான் பெரியளவில் பாதிப்பு இருக்கும். மற்றபடி 97 சதவீதம் பேருக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது.இந்தியாவின் மொத்த முதலீடு 38 சதவீதம்; சேமிப்பு 37 சதவீதம். 1 சதவீதம் வெளிநாட்டு முதலீடு. அந்த 1 சதவீதம் வராமல் போய்விட்டாலும் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நமது சேமிப்பு நம்மைக் காப்பாற்றும்.நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்கள் பெரும்பான்மையும் இங்கேயே நுகரப்படுகின்றன. அதன் மூலம் செலாவணி கிடைக்கிறது. அது சேமிப்பாகிறது. பின்பு அதுவே முதலீடாகிறது.கடந்த 20 ஆண்டுகளுக்கு முன், நமது சேமிப்பு 23 சதவீதமாக இருந்தது. அப்போது சில பொருளாதார நிபுணர்கள், \"இந்தியாவில் சேமிப்பு இவ்வளவு இருப்பது ஆபத்தானது; நுகர்வு அதிகரிக்க வேண்டும்; அதனால் உற்பத்தி அதிகரிக்கும்; பொருளாதாரம் செழிக்கும்' என்றனர். ஆனால், அது நடக்கவில்லை.கடந்த 2008ல் ஏற்பட்ட உலகப் பொருளாதார நெருக்கடி இந்தியாவை பெருமளவில் பாதிக்காததற்கு இதுதான் காரணம். அதேநேரம், உலகளாவிய அளவில் இந்தியர்கள் பரவியிருப்பதால், சிறிது பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.இந்தப் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள வேண்டுமானால், அமெரிக்கா சேமிக்கத் துவங்க வேண்டும். சீனா நுகரத் துவங்க வேண்டும். சேமிப்பைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் நெருக்கடி ஓரளவுக்கு மாறத் துவங்கும்.\nஐரோப்பிய நெருக்கடி : ஐரோப்பாவில், கிரீஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் அயர்லாந்து நாடுகளில் இப்போது ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கல், அந்நாடுகளின் தவறான உள்நாட்டுப் பொருளாதாரக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ளது.இதனால், ஜெர்மனி உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் பாதிக்கப்படத் தான் செய்யும். ஏனெனில், ஐரோப்பிய யூனியனில் இப்போது \"யூரோ' கரன்சி புழங்குவதால், கிரீஸ், அயர்லாந்து நெருக்கடியால், கரன்சி மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இந்த பாதிப்பு, ஜெர்மனி போன்ற நாடுகளையும் பாதிக்கும்.இதன் விளைவாக, யூரோ கரன்சி கூட்டணியில் இருந்து ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை விலகலாம். ஜெர்மனி தனது பழைய கரன்சியான \"மார்க்'குக்குத் திரும்பலாம் அல்லது கிரீஸ் போன்ற நாடுகள் யூரோவை விட்டு விட்டு தங்களது பழைய கரன்சிக்குத் திரும்பலாம். மொத்தத்தில் \"யூரோ' கரன்சியில் பிளவு ஏற்படவே வாய்ப்புகள் அதிகம்.ஒரு முன்னெச்சரிக்கை தான்கடந்த 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி ஒரு முன்னறிவிப்பு தான். முழு நெருக்கடி இனிமேல் தான் ஏற்படப் போகிறது. அது எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். ஒரே நேரத்தில் டாலரும், யூரோவும் சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு கட்டத்தில் ஏதாவது ஒன்று முழுமையாக விழும் போது, அந்த பயங்கர நெருக்கடி தோன்றும்.இது பற்றி நாம் மிகச் சரியாக ஆரூடம் கூற முடியாது என்றாலும், இன்னொரு பயங்கர நெருக்கடி காத்திருக்கிறது என்று மட்டும் கூற முடியும். இந்த நெருக்கடி அமெரிக்கா, பிரிட்டனை கடுமையாகத் தாக்கும். அதில் இருந்து அந்நாடுகள் மீள்வது மிகக் கடினம். ஆனால், அதனாலும் இந்தியா பெருமளவில் பாதிக்கப்படாது.\nவேறு காரணங்கள்:உலகளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு நிபுணர்கள் வேறு சில காரணங்களை கூறினர்.\nஅவை:* வளர்ந்த நாடுகள் தங்களது எரிபொருள் தேவைக்காக, ���ணவுப் பொருட்களில் இருந்து தயாரிக்கப்படும் \"உயிரி எரிபொருள்' (பயோ ப்யூவல்) உற்பத்தியில் தீவிரமாக ஈடுபட்டன. இதனால், வளர்ந்து வரும் நாடுகள், மூன்றாம் உலக நாடுகளில் உணவுப் பொருட்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு விலைவாசி உயர்ந்தது.\n* உலகம் முழுவதும் கணக்கு வழக்கின்றி பெருகிக் கொண்டிருக்கும் மக்கள் தொகை. இவர்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவு.\n* கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், சூறாவளி, மாறி வரும் மழை போன்றவற்றால் எதிர்பார்த்த உற்பத்தி இல்லை.\n* உற்பத்தி நாடுகளின் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் பொருளாதாரம்.\nநிதிக் கொள்கை : உள்நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு, பணவீக்கம், உலகப் பொருளாதார நிலவரம் இவற்றை அனுசரித்து, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள மத்திய ரிசர்வ் வங்கி, நிதிக் கொள்கையை வகுக்கும். காலாண்டு தோறும் வகுக்கப்படும் இதில், வங்கிகளின் வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படும்.அமெரிக்க பெடரல் ரிசர்வ், தன் நிதிக் கொள்கையில், அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தியது. பங்குச் சந்தை வீழ்ச்சியை சரிக்கட்ட வட்டி விகிதத்தை ஒன்றரை சதவீதமாகக் குறைத்தது.வட்டி குறைந்தால், வங்கிகளில் கடன் வாங்குவோர் அதிகரிப்பர். அதனால், பணப்புழக்கம் அதிகரிக்கும் என்பது தான் பெடரல் ரிசர்வ்-ன் கணிப்பு. ஆனால், அது நேர்மாறாகிப் போனது.\nலேமென் பாதையில் நம் வங்கிகள்\nபி - நோட்ஸ் என்னும் நச்சுக் கிருமி\nசீனா - இந்தியா ஜெயிக்கப் போவது யாரு\nஇவ்ளோதானா அரசியல்வாதிகள் சொத்துப் பட்டியல்\nடெரிவேடிவ் மோசடியில் சிக்கிய திருப்பூர் பணம் ரூ. 400 கோடி என்னவாகும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=51&sid=ab03caac26c1fe9d8208d171a6063a76", "date_download": "2018-05-27T08:06:38Z", "digest": "sha1:T744U2YVFKO7GOYP5A337PQ7GG5KMXBB", "length": 34485, "nlines": 423, "source_domain": "poocharam.net", "title": "தரவிறக்க பிணியம் (Download Link) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதரவிறக்க பிணியம் (Download Link)\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகவிஞர். கா. பாலபாரதியின் கவிதை நூல்கள் தரவிறக்க..\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 9th, 2016, 10:20 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகல்கியின் மின்னூல் தொகுப்பு தரவிறக்கம் செய்ய...\nby கரூர் கவியன்பன் » ஜூன் 8th, 2014, 10:07 am\nநிறைவான இடுகை by vaishalini\n2014 வெளிவந்த திரைப்பட பாடல்கள் - டொர்ரெண்ட் வடிவில்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nதமிழ் விழிய பாடல்கள் (Video Songs ) HQ - ப்ளுரே தரத்துடன் (Mega Collection)\nநிறைவான இடுகை by பூச்சரண்\nஆஸ்கர் விருது வென்ற \"கிராவிட்டி\" படத்தில் பயன்படுத்திய நாசாவின் நிழம்புகள் (Photos)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஆரம்பம் உயர் தர விழிய பாடல்கள் (HQ Video 1080p Songs )\nநிறைவான இடுகை by பூச்சரண்\nசிங்கம் - 2 (2013) - 1080p - புளுரே - DTS HD-MA - அனைத்து விழிய பாடல்களும் (வீடியோ சாங்ஸ்)\nநிறைவான இடுகை by வேட்டையன்\nவருத்தபடாத வாலிபர் சங்கம் (2013) அனைத்து விழிய(வீடியோ) பாடல்கள் AVC 1080P தரத்துடன்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஜில்லா (2014) DVD5 HQ DD 5.1 டொராண்ட தரவிறக்க பிணியம்\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஇது கதிர்வேலன் காதல் (700MB) பட டொராண்ட தரவிறக்க பிணியம்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவீரம்(2014) படம் HD தரம் 2.6ஜிபி - டோரண்ட்\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகோலி சோடா (2013) DVD SCR 1.3ஜிபி - டொரண்ட்\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஇளையராஜாவின் 761 படங்களின் 3586 பாடல்கள் 15.2 ஜிபி - டொர்ரெண்ட் வடிவில்\nby தமிழ்புறவம்பூச்சரம் » பிப்ரவரி 6th, 2014, 8:45 am\nநிறைவான இடுகை by Muthumohamed\nகண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதம் 01-10\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nநிறைவான இடுகை by வளவன்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனி��வன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்��ன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thileep-in-pathivu.blogspot.com/2009/08/blog-post_9758.html", "date_download": "2018-05-27T07:39:09Z", "digest": "sha1:HQEBJXB4Q6EWTEVWTQAVQOB5PUCCSHVB", "length": 8420, "nlines": 132, "source_domain": "thileep-in-pathivu.blogspot.com", "title": "THILEEP-IN-PATHIVU: தீபிகாவுடன் மீண்டும் காதலா?- டோணி மழுப்பல்", "raw_content": "\nஎன் பதிவும் வலையில் படித்தவையும்\nஇந்தி நடிகை தீபிகா படுகோனும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் டோணியும் மீண்டும் நெருக்கமாகிவிட்டதாக பாலிவுட்டில் பரபர செய்திகள் உலா வருகின்றன. டோனியும், தீபிகா படுகோனேயும் முன்பு நெருக்கமாக இருந்தனர். இருவரும் தீவிரமாக காதலிப்பதாக கூறப்பட்டது. ஆனால் இடையில் டோனியுடன் நடிகை லட்சுமி ராய் நெருக்கமாகிவிட, இருவரும் காதலிப்பதாக புதிய செய்தி உலா வந்தது. அடுத்து கல்லூரி மாணவி ஒருவருடன் டோணி சுற்றுவதாகவும் தகவல் வந்தது.\nடோணியின் காதலி யார் என்பதைக் கண்டுபிடுப்பதையே ஒரு பெரிய போட்டியாகக் கூட வைத்தது ஒரு வட இந்தியப் பத்திரிகை. இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் நடந்த பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் டோனி கலந்து கொண்டார். அவருடன் நடிகை தீபிகா படுகோனேயும் பங்கேற்றதுடன், நவீன ஆடைகள் அணிந்து மேடையில் ஒன்றாகத் தோன்றினார்கள். பேஷன் ஷோ முடிவில் இருவருக்குமிடையிலான நெருக்கம் குறித்துக் கேட்டதறகு டோணி பதில் கூறவில்லை. மீண்டும் பேஷன் ஷோவில் பங்கேற்பீர்களா என்றதற்கு, கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருப்பேன் என்றார். அடுத்து ஒரு விருந்து நிகழ்ச்சியிலும் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டுள்ளனர்.\nஇடுகையிட்டது THILEEP-IN-PATHIVU நேரம் முற்பகல் 7:17\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nதமிழ் செம்மொழி மாநாட்டு பாடல்- எ.ஆர் .ரகுமான்\nஅன்பால் நாம் புரியும் புன்னகைக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.\nகந்தசாமி - பட விமர்சனம்\nபழைய Widget களை இழக்காமல் டெம்பிளேட் மாற்றுவது எப்...\nடேட்டா ரெகவரி செய்ய இன்னொரு மென்பொருள்\nசெல்வா - ஆண்ட்ரியா: 'கோயிங் ஸ்டெடி'\nநமது பிளாக்கிற்கு வருகை தந்தவர்களுக்கு -அவர் பார்த...\nநாளை இரவு 58-வது உலக அழகிப் போட்டி\nவித்தியாசமான முயற்சிகளில் தொடர்ந்து ஜெயிக்கும் சூர...\nஸ்னேகாவுக்கு எஸ்எம்எஸ் மூலம் திருமண தொல்லை-பெங்கள...\nமனித அறிவை மிஞ்சும் கணணி 2020ற்குள் வரும்\nட்விட்டரில் என் பெயரில் மோசடி...அசின் புகார்\nலேப்டாப் தயாரிக்க மூங்கில் மரம் பயன்படுகிறது\nஎழுத்துக்கள் விட்டு விட்டு துள்ளுவதை எப்படி உருவாக...\nசினிமா தொடர்பான லேட்டஸ்ட் நிகழ்ச்சிகள் ,நடிகர் ,நடிகைகள், மற்றும் இயற்கை காட்சி படங்களை பெற இங்கே க்கிளிக் செய்யவும். WWW.CENIMAGALLARY.BLOGSPOT.COM\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/view-news-MTA1NjU0NDM1Ng==.htm", "date_download": "2018-05-27T07:58:36Z", "digest": "sha1:2BIY6BS6LZZFGLGIK5LGABFRRDT3RNTN", "length": 13688, "nlines": 121, "source_domain": "www.paristamil.com", "title": "உடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும் எலுமிச்சை பழம்- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nவர்ணம் பூசுதல், மாபிள் பதித்தல், குழாய்கள் பொருத்துதல், மின்சாரம் வழங்குதல் போன்ற சகல வேலைகளையும் செய்துதர எம்மிடம் 10 வருடத்தும் மேற்பட்ட அனுபவம் கொண்ட வல்லுனர்கள் உள்ளார்கள். குறுகிய நேரத்தில் தரமான வேலை. இதுவே எம் இலக்கு.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிக்கு ( alimentation ) அனுபவமிக்க ஆண் அல்லது பெண் காசாளர் தேவை( caissière ). பிரெஞ்சுமொழியில் தேர்ச்சியும் வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரமும் அவசியம்.\nகுழு வகுப்புக்கள் நடத்துவதற்கு பொபினி ( Bobigny ) அல்லது Drancy Maire க்கு அண்மித்த பகுதியில் இடம் தேவை. 25 தொடக்கம் 45 வரையான சதுர அடி ( மெக்கரே ) அளவுள்ள இடம் விரும்பத்தக்கது.\nபரிஸ் 14 இல் அமைந்துள்ள அழகுக்கலை நிலையத்துக்கு ( Beauty parlour ) வேலைக்கு ஆள் ( Beautician ) தேவை. வதிவிட அனுமதிப்பத்திரம் ( விசா ) அவசியம். திறமைக்கேற்ப, தகுந்த சம்பளம் வழங்கப்படும்.\nஆங்கில - பிரெஞ்சு வகுப்பு\nஎல்லா வயதினருக்கும் உரிய ஆங்கில, பிரெஞ்சு வகுப்புக்கள் Cambridge University Starters, Movers, Flyers, KET, PET, ITLTS வகுப்புக்கள். French Nationality (TCF), DELF உங்கள் தரத்திற்கேற்ப கற்பிக்கப்படும்.\n2018/2019 கல்வியாண்டின் அனைத்து வகுப்புக்களுக்குமான முன்பதிவுகள் ஆரம்பமாகிவிட்டன பெயர்களைப் பதிவு செய்யுங்கள்.\nBridal Makeup, மாலைகள் மலிவான விலையில், உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு செய்து தரப்படும்\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\n* உங்கள் விளம்பரத்திற்கான கொடுப்பனவை இணையத்தின் ஊடாக செய்வதன் மூலம் (வேலை நாட்கள் 24மணித்தியாலத்திற்குள்) மிக விரைவாக பிரசுரித்துக்கொள்லாம்.\n* நம்பகமான 3D BRED BANQUE POPULAIRE இணைய வங்கிப் பணப் பரிமாற்று சேவை என்பதால் உங்கள் வங்கி அட்டை மூலம் எந்தவித அச்சமுமின்றி கொடுப்பனவை மேற்கொள்ளலாம்.\nஅவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்\nஇல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு\nதொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்\nவிரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி\nஉடல் எடை குறைப்பில் முக்கிய பங்காற்றும் எலுமிச்சை பழம்\nகாலையில் எழுந��தவுடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஉடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nவெந்நீரில் எலுமிச்சை கலந்து சாப்பிடுவதால் அதில் உள்ள சிட்ரஸ் அமிலம் உடல் ஆரோக்கியத்தை பேணுகிறது.\nஇதில் உள்ள வைட்டமின் சி சரும அழகை பாதுகாக்கிறது. முகத்தை புத்துணர்ச்சியாக்குவதோடு இளமையை மீட்டெடுக்கிறது. அத்துடன் எடைக்குறைப்பிலும் முக்கிய பங்காற்றுகிறது. இது ஜீரணமண்டலத்தை சீராக்குகிறது.\nஉடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய சக்தி எலுமிச்சம் பழத்தில் உள்ளது. எனவே தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்கிறது. அது தவிர இது ஆன்டிசெப்டிக் போல செயல்பட்டு உடலில் காயங்களை ஆற்றுகிறது.\nஎலுமிச்சை சாறு பானம் இதயநோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும். இதில் உள்ள உயர்தர பொட்டாசியம் இதயத்தை பலமாக்குகிறது.\nஎனவே தினசரி காலையில் வெந்நீரில் எலுமிச்சை கலந்து பருகுவது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு திறவு கோலாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.\n• உங்கள் கருத்துப் பகுதி\nகுண்டு உடலை எளிய முறையில் குறைக்கலாம்\nசிகிச்சை முறையை விட, ஆரோக்கியமான சில சிறிய நடைமுறைகளை கடைபிடித்தாலே போதும்; உடல் எடையை குறைத்துக் கட்டுக்குள் கொண்டு வரலாம், என ஆ\nசருமத்திற்கு இளமையும், புத்துணர்ச்சியும் தரும் ரோஸ் வாட்டர்\nரோஸ் வாட்டரை சரியாக பயன்படுத்தி வந்தால், சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்கலாம். அதுமட்டுமின்றி அழகை மேன்மேலும் அதிகரிக்க மு\nகருத்தடை முறைகளில் ஏற்படும் தவறுகள்\nகருத்தரிப்பதை தடுக்க தான் கருத்தடை முறைகள் கையாளப்படுகின்றன. ஆயினும் சிலமுறை எதிர்பாராத வகையில் கருத்தரிப்பு ஏற்படுவது உண்டு. சில\nவாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் என்னவாகும்\nவாழைப்பழத்தில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலியல் மற்றும் உளவியல் பிரச்சனைகளை போக்க உதவுகிறது. வாழைப்பழத்தை உண்பதால் நிறைய\nகோடையில் சரும பிரச்சனைகளை தீர்க்கும் மாஸ்க்\nஉடலின் சருமப் பகுதியைப் பாதுகாக்க 'ஃபேஸ் பேக்' யோசனைகள் பயன்பட்டாலும், உடலின் உட்பகுதியை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளவேண்டியதும் அ\n« முன்னய பக்கம்123456789...129130அடுத்த பக்கம் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bluehillstree.blogspot.com/2011/03/blog-post_21.html", "date_download": "2018-05-27T07:26:40Z", "digest": "sha1:CSDQSRM6S5AFW4F26ERFJJPEHW2T35D3", "length": 17254, "nlines": 81, "source_domain": "bluehillstree.blogspot.com", "title": "த‌ஞ்சாவூரும் வ‌ச‌ந்த‌மும்.. | அலைவரிசை", "raw_content": "\nகற்றதை,பார்த்ததை,படித்ததை பகிர்ந்துக் கொள்ள ஏதுவாய்....\nLabels: நிகழ்வுகள், புலம்பல்'ஸ் PAGE\nதிருச்சிக்கு போக‌வேண்டி இருந்த‌து ஒரு வேலை நிமித்த‌மாக‌.. ந‌ண்ப‌னுட‌ன் த‌ஞ்சாவூரிலிருந்து ப‌க‌ல் சாப்பாட்டுக்குப்பின் பேருந்து ஏறினோம் ஓர‌ள‌வு கூட்டம் ஜ‌ன்ன‌லோர‌ க‌ம்பிக‌ள் துருப்பிடித்து கையோடு வ‌ந்துவிடும் விப‌ரீத‌ம் இருப்ப‌தால் ந‌ண்ப‌னை அந்த‌ப் ப‌க்க‌ம் உட்கார‌சொல்லிவிட்டு இருக்க‌ ஆறேழு நிமிஷ‌த்தில் லேசான‌ உறும‌லோடு வ‌ண்டி புற‌ப்ப‌ட்ட‌து.. த‌ஞ்சாவூர் புதிய‌ பேருந்துநிலைய‌த்திலிருந்து வ‌ல்ல‌ம் வ‌ரை சுமாரான‌ வேக‌த்தோடு போன‌ பேருந்து அத‌ற்க்க‌ப்புற‌ம் எடுத்த‌ வேக‌ம் குறுக்கே எது வ‌ந்தாலும் எலும்பு கூட‌ மிஞ்சாத‌ அள‌வுக்கு அள‌வுக‌ட‌ந்த‌ வேக‌ம் ப‌ளிச்சென்று சொன்னால் 'ம‌ர‌ண‌வேக‌ம்.. என்னாச்சு'ன்னு யோசிக்க‌ கூட‌ நேர‌மில்லாத‌ அள‌வுக்கு எல்லோரும் டிரைவ‌ரைப் பார்த்து ச‌த்த‌ம் போட‌ எதையுமே க‌ண்டுகொள்ளாத‌ மாதிரி அதே வேக‌த்தை மெயின்டெய்ன் ப‌ண்ணிக்கொண்டிருந்தார். டிக்கெட்டுக்கு ம‌ட்டும் திருவாய் ம‌ல‌ர்ந்த‌ க‌ண்ட‌க்ட‌ர் டோட்ட‌லாக‌ ஷ‌ட்ட‌வுனில் இருக்க‌, ஒருவ‌ழியாய் துவாக்குடி வ‌ர‌வும் வ‌ண்டியின் வேக‌ம் ச‌ற்று குறைந்த‌து. ம‌த்திய‌ பேருந்து நிலைய‌ம் வ‌ர‌வும்தான் விஷ‌ய‌மே தெரிந்த‌து..டிரைவ‌ர் சாப்பிடலையாம். அதுக்காக‌ இப்ப‌டியா ப‌சிவ‌ந்தால் ப‌த்தும் ப‌ற‌க்கும்'னு கேள்விப்ப‌ட்டிருக்கிறேன் இப்ப‌டி ஒரு ப‌ஸ்ஸே ப‌ற‌க்கும்'னு தெரியாம‌ப் போச்சே..\nஇத‌னால் அறிய‌ப்ப‌டும் நீதி : டிரைவ‌ர் சாப்பிட்டாரா என்று விசாரித்துவிட்டு ஏறுவ‌து ந‌ல‌ம்.. அதுல‌கூட‌ அன்லிமிடெட் மீல்ஸ் அடிப்ப‌வ‌ரென்றால் தூங்கிவிட்டு எல்லோரையும் மொத்த‌மாக‌ 'வ‌ழிய‌னுப்பிவிடும் 'அபாய‌மும் இருக்கிற‌து..\nரேஷ‌ன் கார்டு ச‌ம்ப‌ந்த‌மாக‌ தாலுக்கா அலுவ‌ல‌க‌த்திற்கு போன‌போது லேசான‌ தூற‌ல் போட்ட‌து.பைக்கை வாச‌லில் நிறுத்திவிட்டு உள்ளே போனேன் 'ல‌ஞ்ச‌ம் த‌விர் நெஞ்ச‌ம் நிமிர்' என்ற‌ எழுத்தை விட‌ போர்டு அநியாய‌த்திற்கு ம‌ங்கி போயிருந்த‌து எழுத்திலுள்ள‌ வாச‌க‌த்தை ம‌ங்க‌ விடாம‌ பார்த்து கொண்டாலே போதும்.வெளியே தூற‌ல் போட்ட‌ விஷ‌ய‌ம் உள்ளே போன‌தும்தான் தெரிந்த‌து ப‌த்து ம‌ணிக்கெல்லாம் முடிந்த‌ள‌வு எல்லா அலுவ‌ல‌ர்க‌ளும் வ‌ந்திருந்தார்க‌ள் வ‌ழ‌க்க‌மான‌ இழுத்த‌டிப்புக‌ள் இல்லாம‌ல் சீக்கிர‌மாக‌வே என‌க்கு வேலை முடிந்த‌து..உஜாலாவுக்கு மாறின‌ மாதிரி ஏன் இப்ப‌டி இங்கு திடீர் மாற்ற‌ம்'னு நான் சொல்ல‌மாட்டேன்.. தேர்த‌ல் வ‌ருத‌ல் அத‌னால் வ‌ந்த‌ மாறுத‌ல்..\nஅர‌சுடையாக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ங்கியில் ச‌னிக்கிழ‌மை காலை ப‌த்த‌ரை ம‌ணிக்கு போனேன் வாச‌லில் உள்ள‌ செக்யூரிட்டி பேங்க் உள் கேட்டில் நின்றுகொண்டு எவ‌ரையும் உள்ளே விட‌ ம‌றுத்தார் ஏன்'னு கேட்டால் வ‌ங்கியில் ஒரே ஒரு அலுவ‌ல‌ர் ம‌ட்டும் இருக்கிறார் ம‌ற்ற‌ நாலு பேர் ஒரு க‌ல்யாண‌த்திற்க்கு போயிருக்கிறார்க‌ள் என்றார்..அப்ப‌டியே அச‌ந்து போயிட்டேன் அதெப்ப‌டி வேலை நேர‌த்தில் அவ‌ர்க‌ள் போவார்க‌ள் என்று ஒருவ‌ர் ஏக‌த்துக்கும் கொந்த‌ளித்துக் கொண்டிருக்க‌ தேய்ந்த‌ ரெக்கார்ட் போல் அதையே திரும்ப‌ அவ‌ருக்கு சொல்லிக்கொண்டிருந்தார் செக்யூரிட்டி. ம‌ணியும் 12 ஆக‌ பேங்க் டைம் முடிந்துவிட்டு என்று கேட்டை இழுத்து மூடிவிட்டார்க‌ள்..கொந்த‌ளித்த‌ ம‌னித‌ர் ப‌க்க‌த்தில் இருந்த‌ ச‌ர்ப‌த் க‌டையில் ந‌ன்னாரியை வாங்கி குடித்து த‌ன்னைதானே சாந்த‌ப்ப‌ட‌த்தி கொண்டார்..கிழ‌மை வேற‌ ச‌னி'யாகி இருந்த‌து எவ்ளோதான் திங் ப‌ண்ணாலும் திங்க‌ள்கிழ‌மைதான் வேலை முடிந்த‌து..\nநான் எழுதிய ‌'ஒரிஜின‌ல் ஒரிஜின‌ல்தான்' என்ற‌ க‌தை இந்த‌ வார‌ தின‌க‌ர‌ன் வ‌ச‌ந்த‌ம் இத‌ழில் 17 ஆம் ப‌க்க‌த்தில் 'ஓடிப்போன‌வ‌ர்க‌ள்' என்ற‌ பெய‌ரில் வெளிவ‌ந்துள்ள‌து ம‌கிழ்ச்சி..வெளியிட்ட‌ தின‌க‌ர‌ன் நிர்வாக‌த்தாருக்கும்,ஊக்க‌ம் கொடுக்கும் அனைத்து ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ம‌ன‌மார்ந்த‌ ந‌ன்றிக‌ள். அத‌ன் லிங்க்\n//ப‌சிவ‌ந்தால் ப‌த்தும் ப‌ற‌க்கும்'னு கேள்விப்ப‌ட்டிருக்கிறேன் இப்ப‌டி ஒரு ப‌ஸ்ஸே ப‌ற‌க்கும்'னு தெரியாம‌ப் போச்சே.//அசத்தல் ஷாட்.\nபடத்தில் இருக்கும் கிராமத்தின் பெயர் என்��. ரம்மியமா இருக்கு\nஏங்க தேர்தல் வந்தா அரசு ஊழியர்களுக்கு என்ன லாபம்,எதனால அவங்க உங்க வேலைய சீக்கிரம் முடிக்கனும்... ஏன் நாளைக்கு அவங்க தான் தேர்தல்-ல நிற்க போறாங்களா ஒரு இடத்தில் ஒழுங்கா வேலை நடந்தா முடிஞ்சா பாராட்டுங்க இல்ல சும்மா இருங்க..அதை விட்டு அதனால தான் ஒழுங்கா நடக்குதுனு நீங்களா கற்பனை பண்ணாதீங்க..தேர்தல் நேரத்தில் தேர்தல் பணியில் இந்த வருவாய் துறையினற் படும் பாடு வேற யாரும் பட மாட்டாங்க..\nவங்கி-யில போய் உங்க பணத்தை போடவோ எடுக்கவோ போறீங்க அங்க போய் கால் கடுக்க நிக்கறீங்க அவனவன் வீட்டு வேலை-ய முடிக்கிற வரைக்கும்... ஆனா வருவாய் துறை-யை திட்ட முன்னாடி வந்திடறீங்க..என்ன உலகம் அப்பா..\nவேகமாகசென்ற பஸ்ஸில் நாங்களும் பயணித்தது போன்றதொரு உணர்வு .யாதார்த்தமாக எழுதுகின்றீர்கள் இர்ஷாத்.தினகரனில் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்.\n//அன்லிமிடெட் மீல்ஸ் அடிப்ப‌வ‌ரென்றால் தூங்கிவிட்டு எல்லோரையும் மொத்த‌மாக‌ 'வ‌ழிய‌னுப்பிவிடும் 'அபாய‌மும் இருக்கிற‌து.. //\nபடத்தின் அழகு மனதை கொள்ளை கொள்கிறது.\nவசந்தத்தில் உங்கள் கதை வந்ததற்கு வாழ்த்துக்கள்.\nபடம் அழகென்றால்பதிவு அதைவிட அழகு.\nநல்ல அனுபவம்,எழுதிய விதம் அருமை,கதைக்கு வாழ்த்துக்கள்.\nஇர்ஷாத் கதையை படிக்கலாம்னு தினகரன் வசந்தம் 17-ம் பக்கம் போய் zoom செய்து வாசிக்கப்போனால் இடையில் indian abroad chat now என்று விளம்பரம் தான் வந்து நிற்கிறது,கதையை இங்கே கொடுத்தால் வாசித்திருப்பேன்,சகோ.எப்படியும் வாசித்து விடுகிறேன்.\n வல்லத்தில் இருந்து துவாக்குடி வரைக்கும் ரோடு வேற சுத்தமா இருக்கும். துவாக்குடி தாண்டினதும் நம்ம திருச்சி ட்ராபிக் ஆரம்பிச்சுடும் அப்புறம் எங்கே வேகமா ஒட்டறது... இல்லாட்டி மத்திய பேருந்து நிலையம் வரைக்கும் ரேஸ் ஓடி இருப்பார் சாரதி. ஆனாலும் அவங்களும் மனுசன் தானே சாப்பிடமா வேலை செஞ்சா எரிச்சல் தானே வரும்.... அவங்களும் பாவம் தான்..\nதினகரனில் கதை வந்தமைக்கு வாழ்த்துக்கள்\n/ம‌ணியும் 12 ஆக‌ பேங்க் டைம் முடிந்துவிட்டு என்று கேட்டை இழுத்து மூடிவிட்டார்க‌ள்../\nஈசி. தகவலறியும் சட்டத்துல அந்த தேதில எத்தனை ட்ரான்ஸாக்‌ஷன் நடந்துச்சு. எவ்ளோ செக் கிளியர் ஆச்சு. எத்தன ஸ்டாஃப் வந்திருந்தாங்க. கேஷ் செஸ்ட்ல இருந்து எவ்வளவு பணம் எடுத்தாங்க. எவ்வளவு பணம் திரும்ப வச்சாங்கன்னு வெவரமா கேட்டு, அதெப்புடு அன்னைக்கு மட்டும் ஒருத்தருமே பேங்குக்கு வரலைன்னு விளக்கமும் கேட்டா இருக்கு ஆப்பு.:)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaicutchery.blogspot.com/2006/12/blog-post_11.html", "date_download": "2018-05-27T07:27:07Z", "digest": "sha1:XYGZHZ4ITDQP5BEW25TCPOW7XBMPGXWL", "length": 40014, "nlines": 275, "source_domain": "chennaicutchery.blogspot.com", "title": "சென்னைக் கச்சேரி: குளிர் காலத்தில் வெயில் படம்", "raw_content": "\nகுளிர் காலத்தில் வெயில் படம்\nஎஸ் பிலிம்ஸ் நம்ம இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் பசுபதி, பரத், பாவனா, ஸ்ரேயா ரெட்டி நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்..\nஎஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூன்று தொடர் வெற்றிகளுக்குப் பின் நாலாவதா வந்திருக்கப் படம்..இசை ஜி.வி.பிரகாஷ், (நம்ம சிக்குப் புக்கு ரயிலு பாட்டு பாடுன அந்தச் சின்னப் பையன் தான் இப்போ ஒரளவு வளந்து தனிக் கடைப் போட்டிருக்கார்.) ஆலபம் அப்படின்னு சில வருஷங்களுக்கு முன்னாடி வந்த ஒரு படத்தை இயக்குன வசந்த பாலன் இந்தப் படத்தை இயக்கிருக்கார்.\nபைபிளில் கெட்ட குமாரன் கதைன்னு ஒரு கதை இருக்கு (PRODIGAL SON)..அதை ஒத்த ஒரு கதைக் களத்தில் தான் வெயில் திரைப்படத்தின் நிகழ்வுகள் பின்னப்பட்டுள்ளன..ஒரு அழுத்தமானக் கதைக் களத்தைத் தேர்ந்துடுத்த இயக்குனருக்கு நம்ம பாராட்டுக்களைச் சொல்லியே ஆகணும்.\nஒரு மனிதன் ஆசிர்வதிக்கப் பட்டவன்.. இன்னொரு மனிதன் சபிக்கப்பட்டவன்... அவர்கள் இருவரும் சகோதரர்கள்... இது தான் கதை.\nசபிக்கப் பட்ட மனிதனின் பார்வையில் கதைச் சொல்லப் படுகிறது. ஆரம்பத்தில் பசுபதியின் ஆர்ப்பாட்டமான அறிமுகத்துடன் துவங்கி..வெயிலோடு விளையாடி பாடலில் பார்வையாளர்களை அப்படியே நிமிர்ந்து உட்கார வைக்கிறது.\nவெயிலோடு விளையாடி பாடல் இசையும் சரி.. படமாக்கப் பட்ட விதமும் சரி... காமிராவில் ஒரு ஓவியமே எழுதியிருக்காங்கப்பா..தென் தமிழ் நாட்டு கிராம வாழ்க்கையை அந்தப் பாடல ஒரு ஆல்பமாக்கி நம் கண்களுக்கு விருந்து வைக்கிறது.\nஅதற்குப் பின் படம் கொஞ்சம் வேகம் குறைகிறது..பள்ளிக்கூடத்தைக் கட்டடித்து விட்டு வாத்தியார் படத்தை வாயில் சிகரெட் புகைத்தப் படி (ஆமா வாத்தியார் ரசிகர்கள் அவ்வளவா தம் அடிக்க மாட்டாங்கன்னு ஒரு பேச்சு அது பொய்யா) பார்த்து அப்பாவிடம் பிடிப்பட்டு அப்பாவின் அடக்கு முறைக்கு ஆளாகி அவமானப்பட்டு வீட்டில் இருந்து ஊரை விட்ட��� பணம் நகைத் திருடிக் கொண்டு ஓடுகிறான் அண்ணன் முருகேசன். கரெக்ட் நீங்க எதிர்பார்க்கிற மாதிரியேத் தான் பணம் நகைத் தொலைத்து ஒரு தியேட்டரில் தஞ்சம் அடைகிறான்.. அங்கேயே வேலைச் செய்கிறான்..தியேட்டர் ஆப்பரேட்டராக வளர்கிறான்..( எதிர் ஹோட்டல் காரப் பெண்ணை காதலிக்கிறான்...(ஓட்டல் கார புதுமுகமாய் நடித்திருக்கும் பெண் பழைய ஜானி படம் தீபாவை ஞாபகப் படுத்துகிறார்)\nஇந்தக் கட்டத்தில் திரையரங்கக் காட்சிகள் என்ற பெயரில் திரைப்படங்களின் ட்ரெயிலராய் ஓட்டித் தள்ளுகிறார் இயக்குனர். ஏன் சார் உங்க படத்தைப் பாக்க வந்தா ஏற்க்னவே பார்த்து முடிச்ச்ப் படத்தை எல்லாம் விடாம மறுபடியும் பாக்க வைக்கிறீங்க.. நாங்க என்ன பரீட்சைக்கு ரிவிஷன் பண்ணவா தியேட்டருக்கு வந்தோம்.)\nகாதல் தியேட்டர் என ஒரு சீராக ஓடும் முருகேசனின் வாழ்க்கையில் மீண்டும் விதி விளையாடுகிறது.. காதல் தோல்வி, காதலியின் மரணம்,(பாவம்ய்யா அந்தப் புது முகம் இப்படி அநியாயமாச் சாகடிச்சிட்டீங்களேய்யா) தியேட்டர் மூடல் என மீண்டும் சாப செண்டிமெண்ட் தாய பாஸ், பல்லாங்குழி பரம் பதம் என எல்லா டைப் கேம்ஸும் விளையாடி அதுவும் களைப்படைஞ்சு.. படம் பாக்குற நம்மையும் களைப்படைய வச்சு காபி தண்ணி தேட வைச்சுருது. குறிப்பா அந்தக் காதல் தோல்வி காட்சிகள் காதல் படக் கிளைமாக்ஸ் காட்சிகளை நினைவுப் படுத்தி ஏன்ய்யா இப்படி கொலைவெறி உங்களுக்கு படம் பாக்க வந்த எங்க மேலன்னு கதற விட்டுருது\nஅதே நேரம் முருகேசனின் தம்பி கதிர் தொட்டதெல்லாம் துலங்க.. விளம்பர நிறுவனம் ஆரம்பித்து ஆஹா ஓகோன்னு வளர்கிறான். வள்ரும் போது தொழில் போட்டி வலுக்கிறது. வெட்டுக் குத்து என நீள்கிறது. இடையில் அவனுக்கும் ஒரு காதல்.\nஇந்நிலையில் எல்லாம் தொலைத்து பரதேசியாக வீடு திரும்புகிறான் முருகேசன். தந்தையின் வெறுப்பு தணியாமல் அவனை இன்னும் வாட்டி வதைக்கிறது, ஆனால் தம்பி கதிர் அண்ணனைக் கொண்டாடுகிறான். தம்பியின் பாசத்துக்குக் கட்டுபட்டு முருகேசன் உள் வீட்டில் உடன் பிறந்த தங்கைகளின் அலட்சியத்தையும் தாங்கிக் கொண்டு இருக்கிறான்.\n(அண்ணனை பாசமாப் பார்க்கும் அண்ணனுக்கு எதாவ்து வேலை கீலைச் செய்ய துவங்க ஓத்தாசப் பண்ணலாமில்ல.. கை கால் எல்லாம் திடகாத்திரமாய் இருக்கும் முருகேசனின் நிலையைப் பார்த்து பரிதாபத்���ிற்குப் பதில் நமக்கு எரிச்சலே மிஞ்சுகிறது... ஏன் டிரைக்டர் சார்.. சென்டிமென்ட் சிம்பதின்னு லாஜிக்கை லாக்கர்ல்ல வச்சி பூட்டிட்டுத் தான் படம் எடுப்பீங்களா\nமுருகேசனுக்கு இன்னொரு ஆறுதல் அவன் சிறு வயது தோழி பாண்டியம்மாள் ( லைட்டா அழகி வாசம் வீசுது இந்த பாண்டிம்மாகிட்ட..தன்னோடச் சுய கவுரவமே கேலிக்குரியதா இருக்க அவர் தெருவில்ல பம்பரம் விளையாடுற மாதிரி காட்டுறது எல்லாம் ஏன்ய்யா அவர் மனக்கஷ்ட்டத்தோட பாவம் தீப்பொட்டி செஞ்சு கஷ்ட்டபடுர்ற ஸ்ரேயா கையிலே பம்ப்ரம் விடுறது எல்லாம் எப்படிங்க திங்க் பண்றீஙக...\nஅப்புறம் என்ன தம்பி கதிரின் தொழில் போட்டியில் அண்ணன் முருகேசன் உயிர் கொடுத்து தம்பியைக் காப்பாற்றி தியாகி ஆகிறார். கடைசியிலெ எல்லாரும் அழுகிறார்கள். வழக்கம் போல் இருக்கும் போது அவ்னை மன்னிக்காத அவன் அப்பாக் கூட அவன் இறந்தப் பிறகு அவ்னுக்கு இரங்கல் போஸ்ட்டர் ஒட்டுவதாய் படம் முடிகிறது.\nதோற்றுப் போன மனிதன் முருகேசனாய் பசுபதி சும்மா நடிப்பில் பந்தி பரிமாறி இருக்கார். காதல் காட்சிகளில் மனிதர் ஒரு ரொமாந்ச் லுக் ட்ரை பண்ணியிருக்கார். ஆனாலும் பசுபதியின் வெற்றி என்னவோ ஒரு தோல்வி அடைந்த மனிதனாகவே எழுந்து நிற்கிறது.\nதம்பி கதிராக பரத்.. சுறுசுறு பட்டாசு... சும்மாக் கொளூத்திப் போட்டிருக்காங்க.. அவரும் வாங்குன சம்பளத்துக்கு வஞ்சனை இல்லாம ஆடுறார்.. சண்டைப் போடுறார்.. பைக் ஓட்டுறார்.. நடிக்கவும் செஞ்சிருக்கார்.\nபாவனா.. பரத்தின் உருட்டல் மிரட்டல்களுக்கு பயந்து நடுங்கிப் பின் பரத்தைப் பிடிச்சிருக்குன்னுச் சொல்ல்க் காதலிக்கும் ப்ச்சைக் கிளியாக அவ்ருக்குக் கிடைத்த பாத்திரத்தில் பச்சக்குன்னு மனதில் இடம் பிடிக்கிறார்.\nஸ்ரேயா ரெட்டி.. வாழ்க்கையில் தோற்ற ஒரு மனிதன் மீது பரிவும் நட்பும் கொண்ட ஒரு தோழி பாத்திரத்தில் கொஞ்சமே வருகிறார்.. அவர் பங்குக்கு ஓ.கே..\nஇது தவிர படத்தில் அம்மாவாக வரும் டி,கே.கலா, அப்பாவா பிடிவாதம் பிடிக்கும் குமார்.. அந்த கிருதா வில்லன் என அவரவர் பாத்திரங்களில் நல்லாவே நடிச்சிருக்காங்க...\nஇசையில் வெயிலோடு விளையாடி.. உருகுதே மருகுதே... காதல் தீயின் நடனம்.. போன்ற பாடல்கள் ஜி.வி.பிரகாஷ்க்கு ஒரு நல்ல விசிட்டிங் கார்ட் தான்.\nகேமரா மதி கலக்கியிருக்கார். போஸ்ட்டரே மிரட்டலா இருக்க���துங்க...\nசரி இவ்வளவு இருந்தும் வெயில் படம் ஓடும் போது சீட்ல்ல நெளிய வேண்டியதா இருக்கே ஏன்ய்யா\nஅட ஒவ்வெரு அஞ்சு நிமிசத்துக்கும் ஒரு தரம் வாட்ச் பார்க்க வேண்டியதா இருக்க ஏன்ய்யா\nலேசாத் தலை வலிக்கற மாதிரி இருக்கே ஏன்ய்யா\nம்ஹும் இத்தனை ஏன்களும் இயக்குனர் வசந்த பாலனுக்கு அனுப்பப் படுகின்றன...\nநல்ல நடிகர்கள்.. நல்ல பேனர்...நல்ல் டெக்னிஷ்யன்கள் இருந்தும்... திரைக்கதையில் ஆங்காங்கு சென்டிமென்ட் என்ற பெயரில் தெரியும் எக்ஸ்ட்ரா லார்ஜ் லாஜிக் ஓட்டைகள்..படததை முழுசா ரசிக்க விடாமல் நம்மை தடுக்கிறது...\nகாலம் மாறுதுங்க... அதுக்கு ஏத்தாப்புல்ல நீங்களும் கொஞ்சம் வேகமா.. கலக்கலா கதையைச் சொல்லுங்க...\nநான் பார்த்த வரைக்கும் சொல்லணும்ன்னா...\nஆரம்பம் எல்லாம் நல்லாத் தான் இருந்துச்சி.. அப்புறம் இடையிலே திரைக்கதைக்கு வச்ச ஆப்பு.. அப்பப்பூ..\nபி.கு: இந்தப் படத்தில் சிறுவர்கள் தம்மடிக்கும் காட்சி சர்வசாதரணமாகக் காட்டப் படுகிறது.. இது தப்பில்லையா.. விவரம் தெரிஞ்சவங்கச் சொல்லுங்கப்பா\nஆல்பம் படத்திலேயே நீங்கள் கூறிய குறைகள் சற்று அதிகமாகவே தெரிந்தது. வசந்தபாலன் இயற்கையிலேயே \"செண்டிமெண்ட்\" அதிகம் இருக்கிறவர். பாடல் வெளியீட்டு விழாவிலேயே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார். இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும். நன்றி\n‘வெயில்’ பட விமர்சனம் பார்த்தேன்…\nபடத்தை அலசியிருந்த விதமும், சாதக – பாதகங்களைச் சொன்ன முறையும் அசத்தலாக இருந்தன.\nபசுபதி ஒரு Extra-talented artist. அவரையும் ஒரு சில படங்களிலேயே பிழிந்து எடுத்துவிட்டு… Variety-யே இல்லை என்று ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன். இதற்கு முன்னால் இப்படி ஓரங்கப்பட்டவர்கள்தான் கரனும், ரஞ்சித்தும்…\nஅதேபோல், அசாத்தியத் திறமையிருந்தும், சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டவர்களில் நாசரும், விஜயகுமாரும் இருவர்.\nபசுபதி, பிழைத்துக் கொள்வார் என்று நம்ப விரும்புவது என் ஆசை…\nஒரு மிக நல்ல விமர்சனம். Thanks...\n+ நேசத்துடன்… இரா. அரங்கன்…\nஆக மொத்தம் ஒரு படம் விடறது இல்லை. இப்படி தமிழ் திரையுலகைத் தனியாகத் தன் தோளில் தாங்கும் தம்பி தேவுக்கு என் நன்றி.\nகொத்ஸ் கேட்டமாதிரி ஒரு படத்தே கூட பார்க்கமே விடுறது கிடையாது போலே.... :-)))\n நான் அடுத்த வாரம் பாக்கலாமான்னு யோசிக்கிறேன்.\nகடைசிப் படம்..பசுபதியும் பாண்டியம்மாளும் ஜூஸ் குடிக்கிற எடத்தப் பாத்தா விருதுநகரு மாதிரி இருக்கு\nஆனா என்னோட நண்பன் படம் சூப்பர். என்னால அந்தப் படத்தோட சிந்தனையிலிருந்து மீள முடியல. அப்டி, இப்டின்னு கத விட்டான்...\nவிமர்சனங்றதே ஒருத்தரோட தனிப்பட்ட எண்ணம்தானே. ஒருத்தருக்குப் புடிக்கிறப் படம் இன்னொருத்தருக்குப் புடிக்காது. அப்டி எல்லாருடைய ரசனையும் ஒன்னா இருந்துட்டா அப்புறம் எல்லாமே நல்லப் படமாதான் இருக்கும்.\n//ஆல்பம் படத்திலேயே நீங்கள் கூறிய குறைகள் சற்று அதிகமாகவே தெரிந்தது.//\nநான் ஆல்பம் படம் பார்த்ததில்லை.. ஆனால் நீங்கள் சுட்டிய இதே செய்தியை என்னோடு வெயில் படம் பார்த்த நண்பரும் சொன்னார். இயக்குனர் ஷங்கரும் இந்தத் தவறுகளைச் சுட்டிக் காட்டியதாகவும் குறிப்பிட்டார்.\n//வசந்தபாலன் இயற்கையிலேயே \"செண்டிமெண்ட்\" அதிகம் இருக்கிறவர். பாடல் வெளியீட்டு விழாவிலேயே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்.//\n//இன்னும் படம் பார்க்கவில்லை. பார்க்க வேண்டும்.//\nகண்டிப்பாகப் பாருங்கள்.. வழக்கமான தமிழ் சினிமாவை விட்டு வெளியே வர இயக்குனர் முயற்சித்திருக்கிறார்..\n‘வெயில்’ பட விமர்சனம் பார்த்தேன்…\nபடத்தை அலசியிருந்த விதமும், சாதக – பாதகங்களைச் சொன்ன முறையும் அசத்தலாக இருந்தன.//\nபசுபதி ஒரு Extra-talented artist. அவரையும் ஒரு சில படங்களிலேயே பிழிந்து எடுத்துவிட்டு… Variety-யே இல்லை என்று ஓரங்கட்டி விடுவார்களோ என்று அஞ்சுகிறேன். இதற்கு முன்னால் இப்படி ஓரங்கப்பட்டவர்கள்தான் கரனும், ரஞ்சித்தும்…\nஅதேபோல், அசாத்தியத் திறமையிருந்தும், சரியான நேரத்தில் சுதாரித்துக் கொண்டவர்களில் நாசரும், விஜயகுமாரும் இருவர்.\nபசுபதி, பிழைத்துக் கொள்வார் என்று நம்ப விரும்புவது என் ஆசை…//\nநானும் அதையே வழிமொழிகிறேன்... மஜா படம் பார்த்து இருக்கீங்களா அதுல்ல பசுபதியீன் காமெடி டாப்பாக இருக்கும்.. இப்படிப் பல முகம் கொண்ட ஒரு நடிகன் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருப்பது ஒரு நல்ல விஷ்யம்..\n//ஒரு மிக நல்ல விமர்சனம். Thanks...// மீண்டும் நன்றி அரங்கன்\nதொடர்ந்து வாங்க உங்க கருத்துக்களைப் பகிருங்க..\n//ஆக மொத்தம் ஒரு படம் விடறது இல்லை. //\n//இப்படி தமிழ் திரையுலகைத் தனியாகத் தன் தோளில் தாங்கும் தம்பி தேவுக்கு என் நன்றி. //\nஇப்படி எல்லாம் சொன்னா என் கூட எல்லா படத்துக்க��ம் வந்து டிக்கெட்டும் எடுக்குற என் நண்பர் கோச்சுக்கப் போறாரு:)))\nநல்லா இருக்கு விமர்சனம், //\n//கொத்ஸ் கேட்டமாதிரி ஒரு படத்தே கூட பார்க்கமே விடுறது கிடையாது போலே.... :-))) //\nம்ம்ம் கொத்ஸ் பக்கம் எதோ தீஞ்சுப் போன வாசம் வருது என்னன்னு கேளும்ய்யா ராயலாரே\n நான் அடுத்த வாரம் பாக்கலாமான்னு யோசிக்கிறேன்.//\nஜி.ரா, நிச்சயமாப் பாருங்க...உங்கப் பாரவையில் படம் எப்படின்னு தெரிஞ்சிக்க நானும் ஆர்வமா இருக்கேன்.\n//கடைசிப் படம்..பசுபதியும் பாண்டியம்மாளும் ஜூஸ் குடிக்கிற எடத்தப் பாத்தா விருதுநகரு மாதிரி இருக்கு\nபெருந்தலைவரின் பிறப்பிடமே தான் சந்தேகம் வேண்டாம்\nநிச்சயம் எங்க தல பசுபதிக்காகவே பார்க்கப் போனேன். கலக்கியிருக்கிறார். ஆனால், தவமாய் தவமிருந்து போல இழுவையை குறைத்திருக்கலாம். தியேட்டரில் எல்லோரும் நெளிகிறார்கள்.\nமொத்தத்தில் ஒரு நல்ல படம் தான்.\nவாங்க ரசிகை, டக்குன்னு கேன்சல் லிஸ்ட்க்கெல்லாம் கொண்டுப் போயிராதீங்க.. சென்டிமெண்ட் படங்கள் உங்களுக்குப் பிடிக்கும் என்றால் தாராளமாப் போய் பாருங்க..\n//நிச்சயம் எங்க தல பசுபதிக்காகவே பார்க்கப் போனேன். கலக்கியிருக்கிறார்.//\nஅட உங்களுக்கும் பசுபதி நடிப்பு பிடிக்குமா கைகொடுங்க\n//ஆனால், தவமாய் தவமிருந்து போல இழுவையை குறைத்திருக்கலாம். தியேட்டரில் எல்லோரும் நெளிகிறார்கள்.//\n//மொத்தத்தில் ஒரு நல்ல படம் தான்.//\nம்ம்ம் ஒரு நல்ல படம் ஜ்ஸ்ட் மிஸ் என்பது என் கருத்து சீனு\nவிமர்சனம் நல்லா இருந்தது. கொஞ்சம் அதிகமாவே தொவச்சிட்டிங்க போலருக்கு.\nநீங்கள் சொல்வது போல செண்டிமெண்ட் காட்சிகள் பல தொல்லைப்படுத்தியது உண்மைதான். பசுபதியின் திறமையான நடிப்பால் அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை.\nஇடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். படம் பெருசா இருக்கறமாதிரி தோண வெச்சிடுச்சி.\nரசிக்க வைக்கும்காட்சிகள் நிறைய இருந்ததால் நூட்ரல்ல வுடுவோம்.\nபினாத்தலாரும் படம் பார்த்துவிட்டார், விஅம்ர்சனமும் எழுதிவிட்டார்.\nஎன்ன, பெரும்பாலும் ஒத்துப்போனாலும், Final Verdict வேற வேற மாதிரி கொடுத்திருக்கோம்;-(\nபடத்தை அதிகமாகவே துவைத்து காய போட்டு இருக்கிறீர்கள்.\nசராசரி ரசிகனை சற்றே நெளிய வைக்கும் படம்தான் என்றாலும் கதையின் களம் தோற்ற ஒருவனுடைய கதை போன்ற களங்கள���ல் படம் கவன ஈர்ப்பினை பெறுகிறது.\nஒரு முறை பார்க்க வேண்டிய படம்.\n//விமர்சனம் நல்லா இருந்தது. கொஞ்சம் அதிகமாவே தொவச்சிட்டிங்க போலருக்கு.\nநீங்கள் சொல்வது போல செண்டிமெண்ட் காட்சிகள் பல தொல்லைப்படுத்தியது உண்மைதான். பசுபதியின் திறமையான நடிப்பால் அவ்வளவு மோசமானதாக தெரியவில்லை.\nஇடைவேளைக்கு பிறகு திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். படம் பெருசா இருக்கறமாதிரி தோண வெச்சிடுச்சி.\nரசிக்க வைக்கும்காட்சிகள் நிறைய இருந்ததால் நூட்ரல்ல வுடுவோம். //\nஒரு புதிய கதை களம். புதிய சினிமா முயற்சி நிச்சயமா நாமப் பாராட்டியே ஆகணும். ஆனா என்ன இன்னும் கொஞ்சம் சிரத்தையாச் சில விஷயங்கள்ல்ல கவனம் செலுத்தி இன்னும் அருமையானப் படமாக் கொடுத்துருக்கலாம் அப்படிங்கறது தான் என்ன்னோட ஆசை. அதைத் தான் சொல்லியிருக்கேன்.\nமத்தப் படி நீங்க சொல்லியிருக்க மாதிரி நியுட்டராலவே விட்டுருவோம் ரைட் ரைட்\nபினாத்தலாரும் படம் பார்த்துவிட்டார், விஅம்ர்சனமும் எழுதிவிட்டார்.//\nபினாத்தாலரின் விம்ர்சனம் படித்தேன் ரசித்தேன் :)\n//என்ன, பெரும்பாலும் ஒத்துப்போனாலும், Final Verdict வேற வேற மாதிரி கொடுத்திருக்கோம்;-( //\nபினாத்தாலரே.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு வெயில் தற்போதைய நிலவரப் படி வெற்றி படமே :)\n//படத்தை அதிகமாகவே துவைத்து காய போட்டு இருக்கிறீர்கள்.\nசராசரி ரசிகனை சற்றே நெளிய வைக்கும் படம்தான் என்றாலும் கதையின் களம் தோற்ற ஒருவனுடைய கதை போன்ற களங்களால் படம் கவன ஈர்ப்பினை பெறுகிறது.\nஒரு முறை பார்க்க வேண்டிய படம். //\nசாத்வீகன், வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nபடம் ரசிகர்களால் ஏற்று கொள்ளப் பட்டு வெற்றிகரமாக ஓடிக்கிட்டு இருக்குதுங்க.. முன்னாடியே நான் கொடுத்த விளக்கம் மாதிரி இன்னும் கொஞ்சம் மென்க் கெட்டிருந்தால் படம் இன்னும் உயரங்களை நிச்சய்ம் தொட்டிருக்கும் அந்த ஆதங்கமே என் விம்ர்சனம்.\nதனுஷ் இன் திருவிளையாடல் ஆரம்பம்\nவாங்கய்யா புள்ளகளைப் படிக்க வைப்போம்\nகுளிர் காலத்தில் வெயில் படம்\nமா மன்னாரு அன்ட் கோ சாப்ட்வேர் (பி) லிமிட்\nதமிழ் பதிவுலகம் 2006 - நம்ம வியூ பாயிண்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?tag=drainage", "date_download": "2018-05-27T08:06:07Z", "digest": "sha1:3352QYAQUOD76WHQ2QRKJGUC27PEWA56", "length": 3067, "nlines": 54, "source_domain": "igckuwait.net", "title": "Drainage | இஸ்லாமிய வழிகாட்டி மையம்", "raw_content": "\nமாட்டை தெய்வமாக்கி மனிதனை அடிமையாக்கும் இந்தியா: இயக்குநர் ரஞ்சித் காட்டம்\nமதுரை(30 டிச 2016): மாட்டை தெய்வமாக்கி, மனிதனை அடிமையாக்கும் நாடு இந்தியா என்று கபாலி பட இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். மதுரையில் நடந்த மனிதக்கழிவு அகற்றுவோர் மறுவாழ்வு உரிமை கருத்தரங்கில் கலந்துகொண்ட இயக்குனர் ரஞ்சித் பேசியதாவது; இந்தியா மனிதனை மனிதனாக பார்க்காத நாடு. இங்கு சமூக நீதியை எதிர்பார்த்தால் …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/04/17/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2018-05-27T07:54:29Z", "digest": "sha1:SDWYHP4TGAKPFU7JYE45OQLZ2SFA4QES", "length": 15440, "nlines": 187, "source_domain": "mykollywood.com", "title": "சிங்கப்பூரில் வசூல் மழை பொழியும் 'பாக்கணும் போல இருக்கு' ! | www.mykollywood.com", "raw_content": "\nசிங்கப்பூரில் வசூல் மழை பொழியும் ‘பாக்கணும் போல இருக்கு’ \nசிங்கப்பூரில் வசூல் மழை பொழியும்\n– மகிழ்ச்சியில் துவார் ஜி.சந்திரசேகர்\n‘வீரசேகரன்’, ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘தொட்டால் தொடரும்’, ‘இருவர் உள்ளம்’ ஆகியப் படங்களை தயாரித்த துவார் ஜி.சந்திரசேகர், தனது எப்.சி.எஸ் கிரியேஷன்ஸ் மூலம் தயாரித்த 5 வது படம் ‘பாக்கணும் போல இருக்கு’. பரதன் ஹீரோவாகவும், அன்சிபா ஹீரோயினாகவும் நடித்திருக்கும் இப்படத்தை எஸ்.பி.ராஜ்குமார் இயக்கியிருந்தார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் காமெடிக் காட்சிகள் மற்றும் பாடல்கள் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, முழுமையான பொழுதுபோக்கு படமாகவும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும், விமர்சன ரீதியாகவும் சிறந்த கமர்ஷியல் படமாக பாராட்டுப் பெற்றது.\nதற்போது கடந்த 40 நாட்களுக்கு மேலாக புதிய திரைப்படங்கள் வெளியாகத காரணத்தினால் ஏற்கனவே வெளியான படங்களை இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்து வருகிறார்கள். அந்த வகையில் ‘பாக்கணும் போல இருக்கு’ படமும் சிங்கப்பூரில் கடந்த மாதம் ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸ் ஆன முதல் நாளே சிறப்பான ஓபனிங்கோடு ��சிகர்களின் வரவேற்பை பெற்ற இப்படம் சிங்கப்பூரில் தொடர்ந்து நான்காவது வாரமாக ஓடிக்கொண்டிருப்பதோடு, வசூலில் சாதனையும் படைத்து வருகிறது.\nசிங்கப்பூரில் உள்ள பிரபல திரையரங்கமான ரெக்ஸ் உள்ளிட்ட பல முக்கிய திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.\nகஞ்சா கருப்பு, சூரி, சிங்கப்பூர் துரைராஜ் ஆகியோரது காமெடிக் காட்சிகள் படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது போல, பாடல் காட்சிகளும் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்திருக்கிறது. இப்படத்திற்கு சிங்கப்பூரில் கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சியடைந்திருக்கும் தயாரிப்பாளர் துவார் ஜி.சந்திரசேகர், தமிழகத்திலும் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறார்.\n’பாக்கணும் போல இருக்கு’ படத்தில் எப்படி காமெடி, பாடல், காதல் காட்சிகள் பாராட்டுப் பெற்றதோ அதேபோல், படத்தில் இடம்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி காட்சியும் பாராட்டுப் பெற்றது. நிஜமான ஜல்லிக்கட்டு போட்டியை படமாக்கிய விதம் இப்படத்தின் சிறப்பு அம்சமாகும். இப்படம் முதல் முறையாக வெளியான போது, துவார் ஜி.சந்திரசேகர், தனது சொந்த கிராமத்தின் கோவில் திருவிழாவுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்டு சிறப்பாக நடத்திக் கொடுத்தார். தற்போது இரண்டாவது முறையாக ரிலீஸ் செய்யப்பட்டு, படம் வெற்றிப் பெற்றிருப்பதால், இந்த வருடமும் தனது சொந்த ஊரில் உள்ள கோவில் திருவிழாவில், தனது சொந்த செலவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடிவு செய்திருக்கிறார்.\nமேலும், 6 வது திரைப்படத்தை பெரிய பொருட்ச் செலவில் தயாரித்துள்ள துவார் ஜி.சந்திரசேகர், அதற்கான பணிகளில் பிஸியாக இருக்கிறார். சினிமா வேலை நிறுத்தப் போராட்டம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் இப்படம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாக்கப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு.. “கமர்ஷியலை விட சீரியஸ் படங்கள் தான் எனக்கு பிடிக்கும்” ;...\n“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு.. “கமர்ஷியலை விட சீரியஸ் படங்கள் தான் எனக்கு பிடிக்கும்” ;...\nநடிகர் சௌந்தரராஜா – தமன்னா திருமணம் இன்று நடைபெற்றது சுந்தரபாண்டியன���, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தர்மதுரை, ஒரு கனவு போல, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட பல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2009/07/blog-post_24.html", "date_download": "2018-05-27T07:51:37Z", "digest": "sha1:Z5FULH26HIH6KGRBYAPBWZM4WL3R7Y2F", "length": 31609, "nlines": 223, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: விடை பெறுகிறேன் தோழர்களே", "raw_content": "\nLabels: Humour, நகைச்சுவை, யமராஜன் ரிடர்ன்ஸ்\nவைதரணி நதிகரையில் தெற்கே சிவந்த வானம். பூமியும் மனித இரத்தத்தில் சிவந்தே கிடந்தது. பாதி எரிந்த நிலையில் இருந்த மரத்தின் கிளையில் ஒரு ஊஞ்சல். அதில் யமதர்ம இராஜாவும் அவர் சகதர்ம இராணியும் உல்லாசமாய் பேசிக்கொண்டிருந்தனர். காதல் பேச்சா அது இல்லை காலன் பேச்சு. அடுத்து யார் தலை என்று இராணி இங்கி பிங்கி போட்டு கொடுக்க, இராஜா போட்டு தள்ளிக் கொண்டிருந்தார்.\nசிறிது நேரத்தில் பெண்களுக்கே உரிய நற்குணங்களில் ஒன்றான \"ஒரே காரியத்தை செய்து போரடிப்பது\", இராணிக்கும் நிகழ்ந்தது.\nஅந்த நிகழ்வின் பின் விளைவுகளை சொல்லெறி குண்டுகளாக தாங்கும் மற்ற கணவன்மார்களைப் போலவே, எமதர்மனும் பாவம் கிரீடத்தை கழற்றிவிட்டு தலை சொரிந்து கேட்டுக் கொண்டிருந்தார். முடிவில் இராணியின் ஃபாரின் டூர் கோரிக்கையை அங்கீகரிப்பதை விடவும் வேறன்ன செய்ய முடியும் பாவம்.\nஇந்திரனின் சபைக்கு ஒரே ஒரு நாள் லீவு கேட்டு ஒரு கடிதம் போட்டார். அந்த அப்பிளிகேஷனை பத்தாக கிழித்து யமன் தலையில் பத்து போட்டு யமனுக்கு தீராத தலை வலியைக் கொடுத்தார் இந்திரன்.\nஇப்போ என்ன செய்வது என்று யோசித்தார் யமன். முடிவில் அந்த முடிவை எடுத்தேவிட்டார் பேனாவை எழுதிவிட ஒரு இராஜினாமா.\n\"இனிமேல் நான் மனிதர்களின் தலையெழுத்தை நிர்ணயம் பண்ணி எழுதவே மாட்டேன். விடை பெறுகிறேன் தோழர்களே. என்னை தயவு செய்து திரும்ப வரச்சொல்லி அழைக்க வேண்டாம். எனக்கு விடை கொடுக்க வாசல் வரை கூட வர வேண்டாம். எனக்கு இனிமேல் சக்தி இல்லை போராட, என் மனைவி மீது சத்தியமாய். அவர்களை வேறு சமாளிக்க வேண்டி இருக்கிறது என்று கொஞ்ச நேரம் தப்பிக்க இங்கு வந்தால், நீங்க வேற. எத்தனை நேரம் அழுகையை அடக்குவது. கொலைகாரக் காலன் என்ற கெட்ட பெயர் வேறு எனக்கு. ஒருவரை எத்தனை பேர் அடிப்பீர்கள். விடை பெறுகிறேன் தோழர்களே. வணக்கம்.\" என்றெல்லாம் புலம்பி எழுதி இருந்தார் அவர்.\n ��ன்ன பரிதாபம். இந்தக் கடிதம் இந்திர சபைக்கு போய்ச் சேருவதற்கு முன்பே, யமதர்ம ராஜன் தன் சகதர்மிணியுடன் ஃபாரின் டூர் கூட்டிப் போவதாக சொல்லி பூலோகத்திற்கு தப்பித்து வந்து விட்டார்.\nயம லோகமே அல்லோலகல்லோலப்பட்டது. எல்லோரும் யமனைத் தேடினார்கள். இந்திர லோகத்திலும் ஒரே அமளிதான். கைலாச லோகம் ஸ்தம்பித்தது. வைகுண்டம் வாயடைத்து நின்றது.\nயாருமே இன்னும் சாகாத ஒரே காரணத்தால் காத்தல் மற்றும் படைத்தல் தொழிலும் நின்று போனது. வேறு சிந்தனை ஏதும் இல்லாமல் எல்லோரும் எமனை மட்டுமே குறித்திருந்தனர். சித்திரகுப்தன் கூட, பாவ புண்ணியக் கணக்கு எழுதாமல், கடிதாசி எழுதி தள்ளிக் கொண்டிருந்தான்.\n\"நீங்கள் இல்லை என்றால் நாங்கள் எப்படி இல்லாமல் போவது\" என்றெல்லாம் உருக்கமாய்ப் பேசி கடிதாசெல்லாம் போட்டார்கள். அழகான அப்ஸரசுகள் யமலோகத்தின் வாசல் வரை சென்று கண்ணீர் விட்டு அழுதுவிட்டு வந்தார்கள். யமவாஹனமான எருமை கூட \"ம்மே ம்மே\" என்று கத்தாமல், \"ம்ப்ப்பா ம்ப்ப்பா\" என்றே அவரை அழைத்து அழுது கதறியது.\nஒவ்வொருத்தரும் தனித் தனியே அவரைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இப்படித் தனியாக தேடுவதை விட, குழுவாக தேடினால் பரவாயில்லை என்று முடிவுகட்டி இந்திர சபை கூடியது. எல்லோரும் ஒரு கருத்து சொல்ல, இந்திரன் ஆவென்று அலறினான் தலை சுற்றி.\nமுடிவில் அவருக்கு கைபேசி அழைப்பு விட சபையில் தீர்மானிக்கப் பட்டது. இந்திரன் தன் நோக்கியா 1100-வை எடுத்து ஸ்டைலாக நம்பர்களைக் குத்தினார்.\n\"என்ன எமனுக்கு போன் போட்டால் ஒரு பெண்மணி பேசுகிறாரே\" என்றபடியே, இந்திராணியிடம் ரொம்ப நல்லவர் போல போனைக் கொடுத்தார் இந்திரன்.\nஇந்திராணி டயல் செய்த போது \"நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்\" என்று ஒரு குரல் கேட்டது.\n\"சரி பார்த்துவிட்டேனடி குழந்தை. கொஞ்சம் யமனிடம் போனை கொடுடி\" என்றார் இந்திராணி.\n\"நீங்கள் டயல் செய்த எண்ணை சரிபார்க்கவும்\" என்றே கூறியது.\nஇந்திராணிக்கு கோபம் வந்து விட்டது. \"அடி பிரம்மஹத்தி. போனைக் கொடு என்று சொல்கிறேன். திமிரா உனக்கு\nஏதோ பிரச்சினை என்று அறிந்த இந்திரன், போனை வாங்கி கால் சென்டருக்கு போன் செய்தார். கால் சென்டரின் தானியங்கி குரல் இந்திரனை சீரோ முதல் ஒன்பது வரையான அனைத்து எண்களையும் அமுக்கச் சொல்லியது. அப்படியே செய்தார் இந்திரன���. ஒரு வழியாய் ஒரு குரல் கேட்டது என்று கூர்ந்து கவனித்தார்.\n\"மன்னிக்கவும். அலுவலக வேலை நேரமான காலை எட்டு மணி முதல் இரவு எட்டு மணிவரை தொடர்பு கொள்ளவும்\" என்று ஒலித்த குரலோடு சண்டை போட்டார்.\nகடைசியில், தோற்று, வேறு வழி இல்லாமல், மனிதர்கள் இறந்தே போகாமல் அமரத்துவம் அடைந்து வருவதால், நிலைமையின் மென்மைத்தன்மையை உணர்ந்து, கொஞ்சம் நிதானமாய் நடந்து கொள்ள முடிவு செய்தார்.\nபொறுமையாய் பேசினார், \"சரிங்க. உங்கள மன்னிச்சு விடுகிறேன். யமன் கிட்ட கொஞ்சம் போன குடுங்க தயவு செய்து.\" என்று கெஞ்சினார்.\nகுரல் மீண்டும் அதே பல்லவியைப் பாட நோக்கியா 1100, தூள் தூளானது. முடிவில், தேவலோகத்தில் அனைவரும் ஒரு சேர இணைந்து ஒரே குரலில் சத்தமாய் யமனை அழைக்க முடிவு செய்யப்பட்டது. கத்திய கத்தலில் அனைவருக்கும் தொண்டை வரண்டதுதான் மிச்சம். யமன் வரவே இல்லை.\nஒரு நாள் இவ்வாறாகக் கழிந்தது. யாரும் சாகவில்லை. கடைசியில் யமலோகத்தில் காலனின் காலடி சப்தம் கேட்டது. இந்திரன் முதலான அனைத்து தேவர்களும் யமலோகத்தில் குழும எல்லோரும், வந்துடீங்களா, வந்துட்டீங்களா என்று ஆனந்த கூத்து அடித்தனர்.\nஇந்திரன் கோபமாய் யமனைப் பார்த்து, \"நீ எப்படி இராஜினாமா செய்யலாம் எங்கு போனாய்\" என்று கேட்டார்.\n\"இதற்கெல்லாம் நான் பதில் சொல்லத் தேவை இல்லை. எனக்கென்று ஒரு அன்பு செலுத்தும் கூட்டம் பூலோகத்தில் உள்ளது. அவர்களைப் பார்த்து வரச் சென்றேன். வேண்டும் என்றால் ஏன் திரும்பி வந்தேன் என்று மட்டும் கேளும்.\" என்றார் யமன்.\nஇந்திரன் கோபம் தலைக்கேற, அண்டசராசரங்களும் நடுநடுங்கும்படி, \"அதத்தான்டா இடக்கரடக்கலில் கேட்டேன் மாங்காய் மடையா\nயமன் குழைவான குரலில், \"ஹே இந்திரா. என்னை மன்னித்து விடு. நான் பாட்டுக்கு நானுண்டு, என் கொலைத் தொழிலுண்டு என்றிருந்தேன். சகதர்மிணியின் தொல்லை தாளாது, அவள் கேட்ட கேள்விக் கனிகளில் இருந்த உள்ளர்த்தம் புரியாது ஆடி விட்டேன். மன்னிக்கவும், ஓடி விட்டேன்.\nபூலோகத்திற்கு என் yamaha-வில் ஃபாரின் டூர் போய் வந்தேன். அங்கு போனால், multiplex-சில் parking செய்ய இடமில்லை. சினிமா பார்க்காமலே திரும்ப வேண்டியதாயிற்று. சரி தொலையட்டும் என்று beach-சுக்கு போனால், அங்கேயும் கூட்டம், என் நாயகியுடன் தனியாக இருக்க முடியாதவாறு. சாலையில் நடக்கக் கூட முடியாமல் கூட்டம் அதிக���ான போதுதான், நான் கடமை தவறியது நினைவுக்கு வந்தது.\nதிரும்பி விட்டேன், உலக நலனுக்காக. இனி மீண்டும் எல்லோரும் சாவார்கள். மீண்டும் மயானங்கள் நிரம்பும். எல்லோரும் போகிறேன் போகிறேன் என்று போகாமல் இருப்பவர்களை நினைத்து அழுதபடியே இருப்பார்கள்\"\nதேவலோகம் யமன் தன் காரியத்தை பார்க்க வந்த மகிழ்ச்சியை அமளி துமளி ஆகிக் கொண்டாடியது. இனி நாமெல்லாம் சாக வேண்டியதுதான் - ஜாக்கிரதை.\nபொறுப்பு அறிவித்தல் - இதில் யாரும் உள்குத்துகளைத் தேடி அரசியல் செய்து சக்தியை வீணாக அடிக்க வேண்டாம், அஹ் அஹ் அதாவது, வீணடிக்க என்றே கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.\nஹா...ஹா.... ஹா.... என்னமோ ஏதோன்னு விழுந்தடித்து ஓடிவந்தேன். யக்கோ... சிரிச்சு சிரிச்சு கண்ணில தண்ணியே வந்திடிச்சுக்கோ...\nசத்தியமா எதுவும் உள்குத்து இல்லையே...\nஉண்மையைத்தான் சொல்றேன்கா... படிச்சாச்சு. பின்னூட்டம் போட்டாச்சு. அப்புறம் என்ன... ஹா... ஹா... ஹா...\nபோய்வருவேன் சபையோரே, போய்வருவேன் நான்'னெல்லாம் போட்டீங்கன்ன, நிஜம்மாவே போய்வாங்கன்னு சொல்லிடப்போறாங்க இப்பத்தான் ஒரு காமெடியனை என்பதிவுல என்ட்ரி கொடுத்துட்டு வந்தா இங்கே இப்படி:-)\nமிக மிக சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்.முழுதாய் படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்.\nஎப்பா இது என்ன விடை பெறுகிறேன் வாரமா\nஎதை தான் நான் நம்ப\n1100 முதல் யமஹா வரை ரசித்து சிரித்தேன் வித்யா...அசத்தல் ரகம்.\nசெம கற்பனை காமடிங்க ... முதல்ல எங்க விலகப் போறீங்களோன்னு பயந்துட்டேன் (அப்புறம் நானெல்லாம் யாரைத் திட்றது அல்லது பாராட்றது (எனக்கிருக்கும் மிக சொற்ப நண்பர் வட்டத்தில் ஒருவர் குறைந்துவிட்டால்) ... ரசித்தேன் சிரித்தேன் ... நல்ல மொக்கை எழுதிய பொறுப்பில்லாமல் பொறுப்பு அறிவித்தல் போட்டதற்காக மட்டும் வாங்கிங்க ஒரு திட்டு :)\nமுற்றிலும் புதியதாய்.... எனக்குத் தெரிந்து எமபுரட்டன் எனும் கதை எனக்கு மிகவும் விருப்பம் மிக்கதாக இருந்திருக்கிறது. இருத்தல் யுகத்தை கற்பனை மனுஷிகளோடு சேர்த்து எழுதிய அழகான காமெடி\nஒரு நிமிஷம் ஆடிப் போயிட்டேன்\nஅடிச்சு பிடிச்சு வந்தா காமெடிப் பதிவு\nநந்தா சொன்ன மாதிரி அப்புறம் யாரை திட்டுறது\nஇருக்குறதே ரெண்டு மூணு பேரு\nஆனா காமேடியிலயம் பின்னுது உங்க எழுத்து\nஇனிமே இப்புடியெல்லாம் பயமுறுத்தக்கூடாது ஆமா\nகக்கு - ம���ணிக்கம் said...\nபயம் காட்டி காமெடி பண்ணிய விதம் அருமை. நன்றாக வந்த ஒரு முயற்சியை ஏன் சடக் கென்று முடித்துவிட்டீர்கள்\nஐயோ சிரிப்பு தாங்க முடியலங்க, ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. நானும் தலைப்பு பாத்து முதல்ல பயந்துட்டன். நிறைய தெறிப்பான வரிகள் அங்கங்கு இருந்தது. மிகவும் ரசித்தேன்.\nஎமன் பெற சொல்லி என்னா வில்லத்தனம்.......... நான் கூட தலைப்பை பார்த்துட்டு என்ன ஆச்சோன்னு ஓடி வந்து, மூச்சிரைக்க பார்த்தா...... ஆ......ஹா....... இனிமே, யாரையுமே வெள்ளந்தியா நம்ப கூடாதுடா மக்கான்னு \"மத்து\" எடுத்து ஓங்கி தலையில போட்ட மாதிரி இருந்தது..... யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்....\nஎனிவே...... கலக்கிடீங்க..... அதுவும் அந்த \"உள்குத்து\" இல்லாத கடைசி லைன், ஹ்ம்ம்.. பின்னுது........\nஅன்புமணி: அப்படியெல்லாம் போக முடியுமா.\nகிருஷ்ணமூர்த்தி: அப்படியெல்லாம் சொல்ல படாது. போகதீங்கன்னு கெஞ்சனும். இலக்கியம் வாழவேண்டாம்.\nவால் அருண்: நீங்க எதையாவது நம்புவீங்களா என்ன ஆனா, சென்ஷி தளத்தை காட்டியதற்கு நான் ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன்...ஹா ஹா ஹா\nநந்தா, நேசமித்ரன், யாத்ரா: கழுத கெட்டா குட்டிச் சுவரு. நான் எங்க போறது... சும்மா எல்லோரும் சொல்லறாங்களே அப்படீன்னு யமனையும் பேச வச்சேன்.\nமாணிக்கம்: இதுவே நீளமாய் எழுதிவிட்டேன்னு நினைச்சேன்.\nகோபி: பத்த வெக்காதீங்க நண்பரே. இருந்தும் இல்லாத மாதிரி, தெரிஞ்சும் தெரியாத மாதிரி விட்டிடிங்க. அந்தக் கேள்வி பதில் படிச்சு, சென்ஷி கெஞ்சி கேட்டதை படிச்சு, முடியலப்பா, தடுக்க முடியலப்பா என் பேனாவை அஹ் அஹ் கீ போர்டை - இதெல்லாம் தற்செயலா நடந்ததுன்னு சொன்னா நம்பிக்கணும். ஓகே.\nஉங்க பதிவு சம்பந்தமா நான் ஒரு பதிவிட்டிருக்கேன் முடிந்தால் படிக்கவும்\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nபைத்தியம் - பாகம் 1\nஆர்த்தர், லான்செட் மற்றும் சூனியக்காரி\nஎறும்பு, லட்டு, அப்பளக் குழவி மற்றும் பூதம்\nஇரகுவீர கத்யம் - ஒரு பார்வை\nமூன்று கேள்விகளும் ஒரே ஒரு பதிலும்\nடி கே பட்டம்மாள் - இசையின் பைரவி\nஇதய நாற்காலியில் இருந்த ஆணிகள்\nமனு நீதியில் சமூக வேறுபாடு மற்றும் பெண்ணடிமைத்தனம்...\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maduraivaasagan.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-05-27T07:33:53Z", "digest": "sha1:EJAKGKX23PMJYQKGAEE5V6BDBMI5IAOU", "length": 78948, "nlines": 329, "source_domain": "maduraivaasagan.wordpress.com", "title": "வழியெங்கும் புத்தகங்கள் | சித்திரவீதிக்காரன்", "raw_content": "\nமதுரைக்கும் தமிழுக்கும் நேர்ந்துவிடப்பட்டவர்களுள் ஒருவன்\nஎழுத்தில் கறாமத்துகள் நிகழ்த்திய எஸ். அர்ஷியா\nஎக்ஸ்டஸி – சரவணன் சந்திரன்\nஎழுதித் தீராப் பக்கங்கள் – செல்வம் அருளானந்தம்\nநினைவுகளின் சுவட்டில் – வெங்கட் சாமிநாதன்\nஇனவரைவியலும் தமிழ் நாவலும் – ஆ.சிவசுப்பிரமணியன்\nபேராசிரியர் தொ.ப.வாசகர் வட்ட சந்திப்பு\nஅறியப்படாத தமிழகம் – தமிழகம் அறிய வேண்டிய புத்தகம்\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nமதுரை கோட்டை கொத்தளத்தின் வரலாறு\nமதுரை புத்தகத் திருவிழா (11)\nஇதுவரை மாதத்தை தேர்வுசெய்க ஏப்ரல் 2018 (1) மார்ச் 2018 (6) பிப்ரவரி 2018 (1) ஜனவரி 2018 (1) திசெம்பர் 2017 (2) ஒக்ரோபர் 2017 (4) செப்ரெம்பர் 2017 (1) ஓகஸ்ட் 2017 (1) ஜூலை 2017 (2) ஏப்ரல் 2017 (3) மார்ச் 2017 (3) பிப்ரவரி 2017 (1) ஒக்ரோபர் 2016 (1) செப்ரெம்பர் 2016 (1) ஓகஸ்ட் 2016 (1) ஜூலை 2016 (5) ஜூன் 2016 (2) ஏப்ரல் 2016 (1) பிப்ரவரி 2016 (2) ஜனவரி 2016 (1) திசெம்பர் 2015 (2) நவம்பர் 2015 (2) செப்ரெம்பர் 2015 (2) ஓகஸ்ட் 2015 (5) ஜூலை 2015 (1) ஜூன் 2015 (1) மே 2015 (1) ஏப்ரல் 2015 (1) மார்ச் 2015 (2) பிப்ரவரி 2015 (4) ஜனவரி 2015 (6) திசெம்பர் 2014 (4) நவம்பர் 2014 (5) ஒக்ரோபர் 2014 (2) செப்ரெம்பர் 2014 (3) ஓகஸ்ட் 2014 (2) ஜூலை 2014 (2) ஜூன் 2014 (2) மே 2014 (3) ஏப்ரல் 2014 (3) மார்ச் 2014 (1) பிப்ரவரி 2014 (3) ஜனவரி 2014 (4) திசெம்பர் 2013 (2) நவம்பர் 2013 (6) ஒக்ரோபர் 2013 (3) செப்ரெம்பர் 2013 (3) ஓகஸ்ட் 2013 (5) ஜூலை 2013 (3) ஜூன் 2013 (2) மே 2013 (3) ஏப்ரல் 2013 (5) மார்ச் 2013 (4) பிப்ரவரி 2013 (5) ஜனவரி 2013 (4) திசெம்பர் 2012 (2) நவம்பர் 2012 (3) ஒக்ரோபர் 2012 (7) செப்ரெம்பர் 2012 (6) ஓகஸ்ட் 2012 (2) ஜூலை 2012 (3) ஜூன் 2012 (2) மே 2012 (3) ஏப்ரல் 2012 (6) மார்ச் 2012 (4) பிப்ரவரி 2012 (4) ஜனவரி 2012 (2) திசெம்பர் 2011 (4) நவம்பர் 2011 (3) ஒக்ரோபர் 2011 (3) செப்ரெம்பர் 2011 (12) ஓகஸ்ட் 2011 (5) ஜூலை 2011 (6) ஜூன் 2011 (4) மே 2011 (4) ஏப்ரல் 2011 (6) மார்ச் 2011 (6) பிப்ரவரி 2011 (5) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (10) நவம்பர் 2010 (6) ஒக்ரோபர் 2010 (1)\nArchive for the ‘வழியெங்கும் புத்தகங்கள்’ Category\nசௌந்தர்ய உபாசகர் – லா. ச. ரா\nPosted: ஒக்��ோபர் 30, 2017 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\nPosted: ஒக்ரோபர் 29, 2017 in பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\nசஞ்சலத்தில் சஞ்சாரம் செய்யும் மனதிற்கு சஞ்சீவியாக நாவல்கள் திகழ்கின்றன. நாவல்கள் நம்மை உலகின் பல பிரதேசங்களுக்கும் பல்வேறு காலகட்டங்களில் அழைத்துச் செல்லும் காலயந்திரம்.\nஎஸ்.ராமகிருஷ்ணன் தேர்ந்தெடுத்த நாவல் பட்டியலில் 25ஐ கடந்த போது அதைத்தவிர்த்த நாவல் பட்டியலைப் பார்த்தால் 75ஐ தாண்டியிருந்தது. அப்போதே நூறை நோக்கிய பயணம் தொடங்கிவிட்டது. கடந்து சில மாதங்களாக வாசிப்பை முடுக்கிவிட்டு நிறைய நாவல்கள் வாசித்தேன். எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணனின் நூலகத்திலிருந்து பத்திற்கும் மேற்பட்ட நூல்களை எடுத்து வந்தேன். சமீபத்தில் வாசித்த தோப்பில் முஹம்மது மீரானின் ‘சாய்வு நாற்காலி’யோடு நூறாவது நாவல் ஆசை நிறைவேறியது.\nவாசித்த நாவல்களில் மனதை கவர்ந்த மாந்தர்கள், மனதைத் தொட்ட வரிகள், பார்க்க விரும்பிய இடங்களை தொடர்ந்து எழுத நினைத்துள்ளேன். இந்த நூறு நாவல்களைக் குறித்தும் ஒரு பக்கமாவது எழுத ஆசை. இந்தப் பதிவில் நான் வாசித்த நூறு நாவல்கள் பட்டியலை மட்டும் சேர்த்துள்ளேன். இளங்கலைத் தமிழ் தொலைநிலைக் கல்வி வாயிலாகப் படிக்கையில் அதில் ஜெயகாந்தனின் சுந்தர காண்டம் பாடப்பகுதியாக இருந்தது. அந்நாவல் வாசிக்காமலேயே அதன் சுருக்கத்தை வாசித்தே காலத்தை ஓட்டுவிட்டேன். பாடப்புத்தகமாக ஒரு நாவல் வரும் போது ஏற்படும் சிக்கல் என் வாழ்விலும் வந்துவிட்டது. அதே போல ஆயிரம் பக்க நாவல்களான பூமணியின் அஞ்ஞாடி, பா.வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் பாதியோடு நின்றுபோனது. மீண்டும் ஒரு வாரம் வாசிப்பின் வெறியேறினால் அவைகளை வாசிக்க முடியுமென நம்புகிறேன்.\nபார்த்திபன் கனவு – கல்கி\nபொன்னியின் செல்வன் – கல்கி\nகிருஷ்ண பருந்து – ஆ.மாதவன்\nகுறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்\nநாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்\nபசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு\nபுயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்\nகடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்\nஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி\nஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி\nகோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்\nபுத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்\nசாய்வு நாற்காலி – தோப்பில் முகமதுமீரான்\nஎனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்\nரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்\nஅலைவாய்கரையில் – ராஜம் கிருஷ்ணன்\nகுறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்\nஎட்டுத்திக்கும் மதயானை – நாஞ்சில்நாடன்\nஉப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nசிரிக்கும் வகுப்பறை – எஸ்.ராமகிருஷ்ணன்\nநிழல்முற்றம் – பெருமாள் முருகன்\nமாதொரு பாகன் – பெருமாள் முருகன்\nஆழிசூழ் உலகு – ஜோ.டி.குருஸ்\nஏழரைப்பங்காளி வகையறா – எஸ்.அர்ஷியா\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்\nதரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி\nகன்னி – பிரான்சிஸ் கிருபா\nநிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்\nதிசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்\nதுருக்கித் தொப்பி – கீரனூர் ஜாகிர்ராஜா\nகருத்த லெப்பை – கீரனூர் ஜாகிர்ராஜா\nமீன்காரத்தெரு – கீரனூர் ஜாகிர்ராஜா\nகருப்பாயி என்ற நூர்ஜகான் – அன்வர் பாலசிங்கம்\nகள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து\nகே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்\nஅந்நியன் – ஆல்பெர் காம்யூ\nஜமீலா – சிங்கிஸ் ஜத்மதேவ்\nஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்) – சிங்கிஸ் ஜத்மதேவ்\nஅன்னைவயல் – சிங்கிஸ் ஜத்மதேவ்\nஎங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்\nபால்யகால சகி – வைக்கம் முகமது பஷீர்\nபாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர்\nமதில்கள் – வைக்கம் முகமது பஷீர்\nதோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை\nஇனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன்\nசிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா\nகிழவனும் கடலும் – எர்னெஸ்ட் ஹெமிங்வே\nவாசித்த எல்லா நாவல்களும் எனக்கு நெருக்கமான நாவல்கள் என்பதே உண்மை. வாசித்த நாட்களில் அந்த கடற்கரைகளில், மலைகளில், வீதிகளில் அந்த மனிதர்களோடு அலைந்து திரிந்தேன். அவர்களது கஷ்டம் என்னையும் உலுக்கியது. பல கதாமாந்தர்களை எனக்கு நெருக்கமான மனிதர்களைப் போல இன்னும் நினைவில் வைத்திருக்கிறேன். 2018ல் 25 நாவல்களும், 1000 சிறுகதைகளும் வாசிக்க வேண்டுமென்ற இலக்கோடு பயணிக்கிறேன். படித்து பதிவிடுகிறேன். நன்றி.\nபட்டியலில் உள்ள ஒவ்வொரு நாவலையும் யார் யாரிடம் வாங்கினேன், எந்தெந்த நூலகங்களில் எடுத்தேன், எந்தெந்த நாவல்கள் பரிசாக வந்தது, எந்தெந்த நாவல்களை நான் வாங்கி வாசித்தேன் என நினைவில் உள்ளது. அனைவருக்���ும் என் நெஞ்சார்ந்த நன்றி. நாவலாற்றின் கரையில் நான் என்ற பதிவில் நான் நாவல் வாசிக்க வந்த கதையை விரிவாக எழுதியுள்ளேன்.\nநாவல்களின் அட்டைப் படங்கள் எல்லாம் கூகுளில் இருந்து எடுத்துள்ளேன். அட்டைப்படங்களை வடிவமைத்த கலைஞர்களுக்கு நன்றி. மேலும், மின்னுலகம் நாவலின் அட்டைப்படம் மட்டும் கிடைக்காததால் அதை நான் வடிவமைத்துள்ளேன்.\nPosted: மார்ச் 26, 2017 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\nநாலாபக்கமும் கண்ணாடி பொருத்தப்பட்ட அறைக்குள் நுழைந்தால் நாமே அறை முழுவதும் வியாபித்திருப்பது போன்ற உணர்வு தோன்றும். அதுபோலத்தான் சொட்டாங்கல் நாவலை வாசிக்கையில் தோன்றியது. கதையில் வரும் எல்லா இடங்களிலும் நானும் நிறைந்திருப்பது போன்ற உணர்வைத் தந்தது. கதையில் வரும் சில பக்களினூடாகத்தான் தினந்தோறும் பயணிப்பதால் ஒவ்வொரு பக்கத்தையும் வாசிக்கையில் நானே நின்று வேடிக்கை பார்த்தபடி செல்வது போலிருந்தது. இந்நாவல் என்னை ஈர்த்த விதத்தை கொஞ்சம் பத்திகளில் சொல்ல முயல்கிறேன்.\nமீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி மதுரை மாநகரம் நாலாபக்கமும் வளர்ந்ததைப் போல வைகையின் வடகரையில் கோரிப்பாளையம் தர்ஹாவைச் சுற்றி வளர்ந்த ஊர்களின் கதையைச் சொல்கிறது. மதங்கடந்து மனிதநேயத்தை வளர்த்த இறைநேசரின் தர்ஹாவில் தொடங்கும் கதை அதைச் சுற்றிய மக்களின் கதையாகி அவுலியாவின் சந்தனக்கூடு விழாவோடு முடிகிறது. மதுரை கோரிப்பாளையம் தர்ஹா பாண்டியர் காலந்தொட்டே புகழ்பெற்றது. அரண்மனை மராமரத்துக்கு கொண்டு சென்ற கல் கோரிப்பாளையத்தைவிட்டு நகர மறுக்கிறது. அவுலியாவின் விதானக்கல்லுக்கு அதை அவரே தேர்வு செய்த கதையெல்லாம் நாவலில் வருகிறது.\nஓவியர் ட்ராட்ஸ்கி மருதுவின் சித்திரங்களில் குதிரையை பல விதமாய் வரைந்திருக்கிறார். வேளார்தெருவில் குதிரைகள் செய்வதை இளம்பிராயத்தில் பார்த்த நினைவுகளை ஒரு நேர்காணலில் ஓவியர் கூறியிருக்கிறார். அந்த வேளார் தெரு எப்படி உருவானது என்பதையெல்லாம் சொட்டாங்கல் கூறிச் செல்கிறது. அய்யங்கோட்டை கிராமத்தில் வாழும் ஆகாசம்பிள்ளையின் கனவில் வந்த கருப்புசாமி சாயபுமார் எல்லைக்கு போகச் சொல்கிறார். ஆகாசம்பிள்ளை வந்து விசயம் சொன்னதும் அவர் எங்க சீயான்ல என சாயபுமார்கள் அவரை ஏற்றுக் கொள்கிறார்கள். அதேபோல கோயில்காசை ஆட்டைய போட்ட சந்தனத்தேவரும் இப்பகுதி வந்து சேர்ந்து ஓர் ஆட்டை அடித்துப் போட்டு அழிந்து போகிறார். ஒவ்வொரு சமூகமும் கோரிப்பாளையம் தர்ஹாவை சுற்றி வந்து சேர்கிறது. கோயிலுக்கு சற்று தொலைவில் வேதக்காரப் பள்ளிக்கூடத்துக்கு மேற்கே கதீட்ரல் தேவாலயம் உருவாகிறது.\nசையத் சிராஜ்தீன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர். அவர் வைத்திருக்கும் அரசமரஸ்டோர் மஞ்சப்பையில் எவ்வளவு நினைக்குறாரோ அவ்வளவு பணம் நிரப்புவதில் வல்லவர். ஆனால், அவரது இரு மகன்களும் அதை அனுபவிக்க முடியாமல் செய்து விடுகிறது காலம். மூத்த மகன் ரப்யூத்தின் இளமையில் வீட்டைவிட்டு போய் டெல்லியில் பெரிய அதிகாரியாகிவிடுகிறார். இன்னொரு மகன் காஜா படிக்கையில் சல்லித்தனம் செய்து ‘காட்டுப்பய’ என அழைக்கும் தொனியில் காட்டுவா’வாகி விடுகிறான். சிராஜ்தீனின் வீடிருந்த இடத்தை அமைச்சரின் அடியாள் கைப்பற்றி விடுகிறான். தாத்தா சேர்த்ததை பேரன் அழிப்பான் என்பார்கள். இங்கே மகன்கள் சரியில்லாததால் சேர்த்தவரோடே போய்விடுகிறது.\nஒரு திரைப்படம் வெளியாகும் போதே அந்த நடிகருக்கு ரசிகர் மன்றம் தொடங்கும் மதுரையில், கமலும் ரஜினியும் உச்சத்திலிருந்த 80களின் காட்சியை அழகாய் படம்பிடிக்கிறார். அப்போதெல்லாம் படம் வெளியாகும் போது திரைப்பட போஸ்டர்களை வரைவார்கள். முதல்நாள் முதல்காட்சி பார்ப்பது அப்போதெல்லாம் பெரிய சாகசம். இப்போது போல டீசர் டிரைலரெல்லாம் இல்லாத காலம். கமல் ரசிகரான காஜா தன் நண்பனோடு தலைவரின் போஸ்டர் பார்க்கப் போக அங்கு வரும் ரஜினி ரசிகர்களுடன் கைகலப்பாகிறது. கடைசியில் கமல் மன்றம் தீப்பிடிக்க, ரஜினி ரசிகர்களை சிறைபிடிக்க தலைவர் படத்தை முதல்காட்சி பார்க்கமுடியாததால் அவர்களுக்கு துக்க தீபாவளி-ரம்ஜானாகிறது அந்நாள்.\nமதுரையில் 1994ல் வந்த பெருவெள்ளத்தில் வைகைக் கரையோரம் இருந்த குடிசைகள் மற்றும் செல்லூர் பகுதி பலத்த சேதமடைந்தது. அப்போது கண்மாய்கள் எல்லாம் நிரம்பி வைகையை நோக்கி வந்தன. வயிற்றுமலை பக்கமிருந்து வந்த வெள்ள நீர் கூடல்நகர் வழியாக செல்லூர் கண்மாயை அடைந்து உடைந்து ஊரே நீர் சூழ்ந்து விட்டது. அதில் மாட்டியதை எல்லாம் எங்கள் உறவினர்கள் சொல்ல கதையாய் கேட்டிருக்கிறேன். வெள்ளம் போன்ற பேரழிவுக்காலங்களில் மனிதர்களுக்குள் மனிதம் துளிர்ப்பதை நாவலில் அழகாய் பதிவு செய்திருக்கிறார்.\nமதுரை போன்ற தென்மாவட்டங்களைச் சூழ்ந்த பெருவியாதி சாதி. இவிங்ஙளுக்கு அவிங்களப் பிடிக்காது. அவிங்களுக்கு இவிங்ஙளப் பிடிக்காது. ஆனாலும், இது ஒட்டு மொத்த மனநிலை இல்லை என்பதை நாவலில் ஓரிடத்தில் பதிவு செய்கிறார். அவங்ங ரொம்ப பாசக்காரங்ங என இன்னொரு சாதிக்காரர் சொல்வது முக்கியமான இடம். இதே எண்ணத்தோடு உள்ள நாவலின் முக்கிய கதாபாத்திரமான காஜாவை ஒரு சிலர் மாற்றி சல்லித்தனம் செய்ய வைக்கிறார்கள். கடைசியில் செய்யாத கொலைக்கு போலீஸ் தேட மறைந்து இருந்து வாழ்க்கை வீணாகிறது.\nகாட்டுவா(காஜா) தேன்மொழி காதல் அத்யாயம் அத்தனை அழகு. அழகை ஆராதிக்கத் தெரியாத கணவனிடம் காலங்கழிக்கும் தேன்மொழி, பிள்ளைகள் வளர்ந்த சூழலிலும் காட்டுவாவின் காதலில் வீழ்கிறாள். அழகை கொண்டாடும் காட்டுவாவின் பின்னால் வர அவள் தயாராய் இருக்கும் சூழலில் காட்டுவா மறைந்துவாழும் சூழல் வருகிறது. நாவலின் கடைசி அத்தியாயங்களில் தேன்மொழியின் துர்மரணத்தை சில வரிகளில் சொல்லிச் சென்றாலும் தாங்க முடியாத சோகத்தைத் தந்தது.\nஅரசியலின் சமகாலக் காட்சிகள் நாவலின் இறுதிப் பகுதியில் வருகிறது. ஒரே சமூகமாய் இருந்தாலும் யார் அமைச்சருக்கு அருகில் என்ற போட்டியின் இறுதியில் ஒருவரையொருவர் போட்டுக்கொள்கிறார்கள். கட்சியின் அடிப்படை உறுப்பினர் கூட ஆகாமல் சாதி – பணம் போன்ற விசயங்களைக் கொண்டு தலைமையை நெருங்கும் சமகால சூழலை அருமையாய் சொல்லிச் செல்கிறார்.\nவட்டிக்கு பணம் கொடுக்கும் சாதியினரின் வளர்ச்சி மற்றவர்களை உறுத்துகிறது. அவர்கள் நடத்தும் மொய்விருந்தில் லட்சக்கணக்கில் மொய் வருகிறது. அதைக் கொண்டு அவர்கள் மேம்படுகிறார்கள். இந்தப் பகுதி அண்ணாநகரில் நாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளர்களை நினைவுறுத்தியது. அவர்கள் வட்டிக்கு விடுவார்கள். ஆனால், பழகியவர்களோடு அத்தனை அன்பாய் இருப்பார்கள். இந்தக் கதையில் வரும் தண்டட்டி பாட்டி போல அந்த வீட்டிலிருந்த பாட்டி எனக்கு ரொம்ப பிடிக்கும். தண்டட்டி பாட்டி(வேலுத்தேவர் மனைவி) அச்சமூகப் பெண்களின் மன உறுதியை, அவர்களின் துணிச்சலை பிரதிபலிக்கிறது. தண்டட்டி பாட்டி இறக்கும்போது வரும் காட��சிகள் ‘மக்க கலங்குதப்பா’ போன்ற பாடல் களத்திற்குள் நம்மை இழுத்துச் செல்கிறது.\nசமீபத்திய கூலிப்படைகள் போல அக்கால ரவுடிகள் இல்லை. கலக்குமுட்டி போன்ற சரக்குகளை குடித்து தெருவில் சளம்பினாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கண்டால் அமைதியாகிறார்கள். அவர்களிடையே ஒரு அறம் இருந்ததை கதையினூடாக காண முடிகிறது. தர்ஹா பகுதியில் குடியேறிய பிற சாதியினர் குலதெய்வக்கோயில்களை கட்ட முயல இப்ப பெரிய கோயில் எதற்கு தர்ஹா இருக்குள்ள என ரவுடியென ஊரால் அழைக்கப்படுபவர் சொல்வது அதில் குறிப்பிடத்தகுந்த காட்சி.\nசில நாவல்கள் நம்மை புதிய பிரதேசங்களுக்குள் அழைத்துச் சென்று நம்மை கிறங்கடிக்கும். அதுவொரு வகை. ஆனால், சில நாவல்கள் நாம் வாழும் பகுதியின் மீதே புத்தொளி பாய்ச்சும். அப்படிப்பட்ட நாவல்தான் சொட்டாங்கல். நான் தினசரி பயணிக்கும், பார்க்கும் இடங்களின் பின்னால் ஒளிந்து நிற்கும் கதைகளை எடுத்துச் சொல்கிறது. நாவலை வாசித்த பிறகு நரிமேடு சோனையா கோயில் தெருமுனையில் நிற்கும் கட்டிடத் தொழிலாளர்களைப் பார்க்கும்போது நாவலின் பக்கத்தினூடாக நானும் நிற்பது போன்ற உணர்வைத் தருகிறது. முப்பரிமாணக்காட்சி போல என்னுள் பதிந்த நாவல்.\nசோனையா கோயில் தெருவின் ஒருமுனையில் நாவலாசிரியரை சந்தித்து அவ்வப்போது உரையாடுவேன். இந்த நாவல் குறித்து ‘இருண்ட பக்கங்களை புரட்டும் வெளிச்சப்புள்ளி’ என்ற தலைப்பில் அற்புதமான பதிவை இரா.முருகவேள் எழுதியிருக்கிறார். இந்நாவல் எழுதத்தூண்டிய நினைவுகளை ‘புழுதிபோர்த்திய வெண்மை’யென அர்ஷியா அவர்கள் எழுதியிருக்கிறார். இப்பகுதியை அவர் வாசித்துக் கேட்கும் பாக்கியமும் எனக்கு நாவல் வெளிவருவதற்கு முன்பே கிட்டியது. அவரின் அன்பிற்கு நன்றி. இந்நாவலை சென்னை புத்தகத்திருவிழாவில் வாங்கி வந்த அண்ணனுக்கு நன்றி.\nPosted: ஒக்ரோபர் 30, 2016 in நான்மாடக்கூடல், பார்வைகள், பகிர்வுகள், மதுரையில் இஸ்லாம், வழியெங்கும் புத்தகங்கள்\nநாவலினை நுட்பமாக வாசித்தால், ‘வில்லன்’ எனத் தனித்து யாரும் சித்தரிக்கப்படாததைக் கண்டறிய முடியும். எல்லாவிதமான பலவீனங்களும் மேன்மைகளும் நிரம்பிய மனிதன் இயல்பிலேயே துக்கமும் கொண்டாட்டமும் மிக்கவன். எதிலும் திருப்தியற்ற மனநிலையில், அடுத்தடுத்த தளங்களில் காலூன்றி எதையோ சாதிக்க���்துடிக்கும் நிலையில் அவன் எதிர்கொள்ளும் அனுபவங்கள் அளவற்று விரிகின்றன.\nபலவகையான மரங்கள், பலவகையான உயிரினங்கள் வாழும் அடர்ந்த தோப்பை போலவே மதுரை அப்பாஸ்பாய்தோப்பு முழுக்க பலவகையான மனிதர்கள், அதற்கேற்ப பலவகையான குணநலன்களோடு வாழ்கிறார்கள். கண்மாய்களுக்கு மறுகாலாக கலிங்குகள் இருப்பதைப் போல இஸ்மாயில்புரத்துக்கு பின்னால் அப்பாஸ்பாய்தோப்பு போல பல தோப்புகள் இருக்கிறது. ஏழரைப்பங்காளி வகையறாவில் ஏழையானவர்களில் கொஞ்சப்பேர் இத்தோப்பில் வசிக்கிறார்கள். குருவிக்காரன்சாலையிலிருந்து ஓபுளாபடித்துறை செல்லும் சாலையில் வைகையின் தென்கரையில் அமைந்திருக்கிறது அப்பாஸ்பாய்தோப்பு. வெள்ளப்பெருக்கால் கரையோரங்களில் சேதப்படாமலிருக்க சாலைகள் போட்ட போது அப்பாஸ்தோப்பும் அதில் பாதி காலியானது. அந்தச்சாலை வருவதற்கு முன்பு அங்கு வாழ்ந்த மக்களின் கதையைச் சொல்கிறது இந்நாவல்.\nஉசேன் திருமணத்திற்கு சம்மதித்த செய்தியோடு தொடங்கும் கதை அவரது திருமணத்தோடு முடிகிறது. அப்படியென்றால் இது உசேனின் கதையா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கதையின் மைய இழையாகத்தான் அச்செய்தி வருகிறது. மற்றபடி இது அப்பாஸ்பாய்தோப்புக்குள் வாழும் இருநூறுக்கும் மேலான குடும்பங்களின் கதை. அதிலும் உசேன், நெக்லஸ்காரம்மா, ரோசாப்பூ பாய், அழுக்குமூட்டை ராமையா, பூசா என்ற பூவராகன், ஒடுக்கி போன்ற அத்தோப்பில் உள்ள மாந்தர்கள் நம் மனதை கவர்ந்து விடுகிறார்கள். இந்நாவலைக் குறித்து எழுதும் போது ஒவ்வொரு மாந்தர்களும், நிகழ்வுகளும் எல்லாவற்றையும் எழுதத் தூண்டும்படியாகயிருக்கிறது. அப்படி எழுதினால் அது நாவலின் கதைச்சுருக்கம் போல ஆகிவிடும் என்பதால் சில காட்சிகள், சில மனிதர்கள் பற்றி மட்டும் பார்க்கலாம்.\nதிரைப்படங்களில் மதுரை என்றாலே அரிவாள், பட்டாக்கத்தியோடு ஆட்களைப் போட்டுத் தள்ளுவது போல இரத்தக்களரியாக காட்டுகிறார்கள். ஆனால், மதுரையில் போடும் வடை, பஜ்ஜி அதற்கு குழப்பியடிக்க ஊற்றும் சட்னி, சாம்பார் மற்றும் சால்னாவோடு சேர்த்து வெளுத்து வாங்கும் அசல் மதுரைக்காரர்களை முதல் பக்கத்திலேயே படம் பிடிக்கிறார் அர்ஷியா. மதுரையை மையங்கொண்டு திரைப்படம் எடுக்க முனைபவர்கள் இதுபோன்ற நல்ல கதைகளை, நாவல்களைப் படித்து அப்படியே எ���ுக்காவிட்டாலும் மதுரையின் வாழ்வியலை கொஞ்சமாவது படம்பிடித்தால் நன்றாகயிருக்கும்.\nஅப்பாஸ்பாய் தோப்பில் சில்வர் பட்டறை வைத்து நன்றாக வாழும் அபூன் தன் திருமணத்திற்கு பிறகு சந்திக்கும் பிரச்சனைகள் மூலம் இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறான். அபூன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு அவனுடைய அம்மா மற்றும் நண்பனை பார்த்துச் செல்லும் காட்சி நம்மைக் கலங்க வைக்கிறது. அந்தப் பகுதிகளை வாசிக்கும் போது சந்தைப்பேட்டை பகுதியில் சில்வர் பட்டறையில் பணிபுரிந்து பின் அனுப்பானடி, இப்போ ஒத்தக்கடை வரை ஓடாத சில்வர் பட்டறையை கட்டி அழும் எங்க சித்தப்பாவின் நினைவுகளும் பிசிறுபிசிறாய் நினைவிற்கு வந்தது. எங்கப்பாவும் சில்வர்பட்டறையில்தான் பல வருடங்கள் வெல்டராக வேலை பார்த்தார்.\nமுன்பொருமுறை வைகையில் வெள்ளம் வந்த போது அதில் சிக்கியவர்களை மீட்க வந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து எழுதியுள்ளார். ஆற்றின் நடுவே தனியாக மரத்தில் சிக்கியிருந்த பெண்ணை தூக்கும்போது அவளுடைய சேலை பறந்துவிட்டதால் தன் மானம் காக்க ஆற்றுக்குள் மாய்ந்த பெண்ணை மீட்க வந்த ஹெலிகாப்டரும் அவளாள் வைகைக்கு இரையாகிறது. வெள்ளக்காட்சிகளை உடன்பணிபுரியும் அண்ணனுடன் பேசிக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்து பற்றி இந்நாவலில் உள்ளதைத்தான் அவரும் சொன்னார்.\nதிருப்பரங்குன்றம் மலைமீது உள்ளது சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹா. இந்நாவலில் வரும் நெக்லஸ்காரம்மாவுக்கு சுல்தான் அவுலியா மீது அதீத நம்பிக்கை. எந்தப்பிரச்சனையென்றாலும் வியாழனன்று இரவு இராத்தங்கி வேண்டினால் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ள மனுஷி. சிக்கந்தர் அவுலியாவின் சாகசங்களை தன் தாதீமாவிடம் கேட்கும் சிறுமி போல நாமும் மாறிப் போகிறோம். மலை மீதிருந்து தெரியும் மதுரைக் காட்சிகள், மலையேறும் பாதை, வழியில் பயமுறுத்தும் குரங்குகள், இரவு மலையில் தங்குபவர்களின் அனுபவங்கள் என ஒவ்வொன்றும் நம்முன் காட்சிகளாய் விரிகிறது. பசுமைநடையாக மூன்று முறை எஸ்.அர்ஷியா அவர்களுடன் இம்மலையில் பயணித்த அனுபவமும் எனக்குண்டு.\nமதுரைப் பகடியை மிக எளிதாக தம் எழுத்தில் பதிவு செய்கிறார் எஸ்.அர்ஷியா. பார்க்கும் எல்லோரிடமும் எதாவது தோது செய்து விடச் சொல்லும் ‘தோது’சுப்புணியை அவனுடைய நண்பன் கருப்பட்டி அவன்பின்னால் சைக்கிளில் உட்கார்ந்து மாங்குமாங்கென்று அழுத்தி ஓட்டவைத்து தெப்பக்குளத்தை சுற்றி வந்து குளத்தின் நீள அகலத்தை அவனிடம் கேட்டு மூடி போடச் சொல்வதை வாசிக்கும் போது உங்களுக்கு வடிவேல் நினைவுக்கு வரலாம். திரைப்படங்களில் மதுரைப் பகடியை மிக அருமையாக பயன்படுத்திய பெருமை வடிவேலுக்கு உண்டு.\nஇஸ்லாமியர்களுக்கும், நாயக்கர்களுக்குமான உறவு முறைகள், தினமணி டாக்கீஸில் எம்.ஜி.ஆர் படம் பார்க்கும் ரசிகர்கள், கலக்குமுட்டி, கஞ்சா என அக்கால போதை வஸ்துகள், தெப்பக்குளத்தில் விட்டிருந்த போட் சர்வீஸ், இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள், ஆற்றுக்குள்ளே துணி துவைக்கும் மனிதர்களின் சிரமங்கள் போன்ற பலவிசயங்களை இந்நாவலினூடாக பதிவு செய்திருக்கிறார். என்னுடைய அப்பாவின் இளமைக்காலம் முதல் என்னுடைய பால்ய காலம் வரை இப்பகுதியில் கழிந்ததால் எனக்கு மிகவும் பிடித்த நாவல்களில் ஏழரைப்பங்காளி வகையறாவுக்கும், அப்பாஸ்பாய்தோப்புக்கும் தனியிடம் உண்டு. என்னை சைக்கிளில் வைத்து ஊரைச் சுற்றும் போது எங்கப்பா முனிச்சாலை – சந்தைப்பேட்டை பகுதியில் அவர் பார்த்த, பழகிய மனிதர்களைப் பற்றி பேசிக்கொண்டே வருவார். அதனால், இந்நாவலை வாசிக்கும் போது எல்லா கதாமாந்தர்களும் பழக்கமானவர்களாகவே இருந்தார்கள்.\nசாயபுமார்களோடு எல்லா சாதிக்காரர்களும் கலந்து வாழும் அப்பாஸ்பாய்தோப்பு, நாவலை முடித்து புத்தகத்தை மூடினாலும் மனது முழுக்க தோப்புக்குள்ளேயே சுற்றி வருகிறது. ஏழரைப்பங்காளி வகையறா நாவலில் விட்ட கதையை கொஞ்சம் இதில் தொட்டிருக்கிறார். ஏழரைப்பங்காளி வகையறாவில் வரும் உசேன் இந்நாவலில் வளர்ந்து சமூக – அரசியல் கட்டுரைகளை எழுதும் பத்திரிக்கைகாரராகிறார். உசேனிடம் நாவலாசிரியர் அர்ஷியாவின் சாயல் தெரிகிறது.\nந.முருகேசபாண்டியனின் ‘சுழித்தோடும் ஆற்றுவெள்ளம்’ என்ற முன்னுரை கட்டுரை வாசித்தபின் இந்நாவல் குறித்து எழுதுவதற்கு தயக்கம் இருந்தது. அந்தளவிற்கு மிகச்சிறப்பாக இந்நாவலைப் பற்றி நான் சொல்ல நினைத்த விசயங்களை எல்லாம் குறிப்பிட்டுருந்தார். அருமையான மதிப்புரை. என்னளவில் நான் வாசித்த அர்ஷியாவின் நான்கு நாவல்களும் தமிழ் நாவல்களில் முக்கியமானவை.\nPosted: ஜூலை 10, 2016 in பகிர்வுகள், வழியெங்கும் புத்த���ங்கள்\nநாவல்களும் ஆறுகளைப் போலத்தான். ஒரு சிறுசொல்லில் துவங்கி இறுதியில் நம்மை வாழ்க்கையெனும் பெரும் கடலில் சேர்த்துவிடும். வேகமெடுக்கும் போது நம்மை இழுத்துச் சென்றுவிடும். கிளையாறுகள் சேர்ந்து பேராறு ஆவது போல, கிளைக்கதைகள் பல சேர்ந்து நாவலாகிறது.\nநாவல்கள், அன்றாட வாழ்விலிருந்து மீட்டு நம்மை ஒரு புதிய வெளியில் கொண்டு சேர்ப்பவை. நாம் பார்க்காத பிரதேசங்கள், நமக்கு தெரியாத வட்டார வழக்குகள், நாம் மீண்டும் செல்ல முடியாத கடந்த காலம், நம்மால் வாழ முடியாத பிறரது வாழ்க்கை, நாம் அறியாத மனிதர்களின் கதை எனப் பல விஷயங்களை நாவல் வாசிப்பதன் வாயிலாக நாம் அடையலாம்.\nகண்டது, கடியதையெல்லாம் வாசித்துக் கொண்டிருந்த நான் வாசிப்புத் தளத்திற்குள் பள்ளி – தொழில்நுட்பக்கல்லூரி படிப்பிற்குப் பின்னரே வந்தேன். அதற்கு முன்னர் ஓரிரு நல்ல நாவல்கள் வாசித்திருக்கலாம். பதினோராம் வகுப்பு விடுமுறையில் கல்கியின் பார்த்திபன் கனவு படித்தேன். அக்கதையின் ஈர்ப்பிலேயே அந்த விடுமுறையில் பொன்னியின் செல்வனை ஏழு நாட்களில் வாசித்தேன். அத்தனை பக்கங்களை குறுகிய காலத்தில் வாசித்தது அப்போது பெருமகிழ்வைத் தந்தது.\nஅதன்பிறகு சாண்டில்யனின் வரலாற்று புனைகதைகளில் சிக்கிக் கொண்டேன். அதில் கன்னிமாடம் பிடித்த நாவல். மற்றபடி நூலகத்தில் அப்போது கிடைத்த எல்லா சாண்டில்யன் நூல்களையும் படித்தேன். கோட்டயம் புஷ்பநாத்தின் கதைகளில் மோகினிகளும், யட்சிகளும் வரும் பக்கங்களை மட்டும் கடந்தேன். வாஸந்தி, பாலகுமாரன் நாவல்கள் வாசித்திருக்கிறேன். பெயர்கள் நினைவிலில்லை. ஞானபீட விருது பெற்ற அகிலனின் சித்திரப்பாவை வாசித்திருக்கிறேன்.\nதமிழ்ச்செல்வ அண்ணன் ஜெயமோகனின் கொற்றவையை வாசிக்கக் கொடுத்த போது அந்த நாவல் முற்றிலும் வித்தியாசமாய் தெரிந்தது. அச்சமயம் மதுரையில் முதலாவது புத்தகத்திருவிழா தொடங்கியது. மதுரை புத்தகத்திருவிழா, நூலகங்கள், தமிழ்ச்செல்வம் மற்றும் நண்பர்கள் வாயிலாக நல்ல புத்தகங்களை வாசிக்கவும், வாங்கவும் தொடங்கினேன்.\nஎழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறந்த நூறு புத்தகங்கள், நாவல்கள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் பட்டியல் தேர்ந்தெடுத்து வாசிக்க உதவியது. அந்த பட்டியலில் உள்ள நாவல்களை கொஞ்சம் தேடிப் பிடித்து வாச��த்துக் கொண்டிருக்கிறேன். மதுரை புத்தகத்திருவிழாவில் சிறந்த நூறு நாவல்கள் மற்றும் புத்தகங்கள் பட்டியலை ஆயிரம் பிரதிகள் எடுத்து ஓராண்டு வழங்கினோம். அதை எஸ்.ரா.விடம் கொடுத்தபோது பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். எஸ்.ரா.வின் நாவல் முகாமில் கலந்துகொண்டது ஒரு நாவல் எழுத வேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டது.\nஅஞ்ஞாடி நாவல் 400 பக்கங்கள் வாசித்ததோடு நிற்கிறது. அதைப்போலத் தான் சம்பத்தின் இடைவெளியும். சமீபத்தில் பூமணியின் பிறகு வாசித்தபோது அந்நாவலோடு எஸ்.ரா. தேர்ந்தெடுத்த நாவல்கள் பட்டியலில் 25 முடிந்தது. அப்படியே இதுவரை எத்தனை நாவல்கள், குறுநாவல்கள் வாசித்திருப்போம் என்றறியும் ஆசை வந்தது. பட்டியலைத் தொகுக்கும்போது 75 நாவல்கள்கிட்ட வந்தது. நூறு நாவல்களை எட்ட இது ஒரு உத்வேகமாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பதிவு. மறுமொழியில் உங்களுக்கு பிடித்த நாவல்களை பரிந்துரையுங்கள். உதவியாக இருக்கும்.\nஎஸ்.ரா.தேர்ந்தெடுத்த பட்டியலில் நான் வாசித்தவை\nபொன்னியின் செல்வன் – கல்கி\nபசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு\nபுயலிலே ஒரு தோணி – பா.சிங்காரம்\nகடலுக்கு அப்பால் – பா.சிங்காரம்\nஒரு புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி\nஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி\nகோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்\nநாளை மற்றுமொரு நாளே – ஜி.நாகராஜன்\nபுத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்\nஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்\nஉப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்\nநிழல்முற்றம் – பெருமாள் முருகன்\nஆழிசூழ் உலகு – ஜோ.டி.குருஸ்\nபட்டியல் தாண்டி வாசித்த நாவல்கள்\nபார்த்தீபன் கனவு – கல்கி\nகுறத்தி முடுக்கு – ஜி.நாகராஜன்\nரெயினீஸ் ஐயர் தெரு – வண்ணநிலவன்\nஅலைவாய்கரையில் – ராஜம் கிருஷ்ணன்\nகுறிஞ்சித்தேன் – ராஜம் கிருஷ்ணன்\nமாதொரு பாகன் – பெருமாள் முருகன்\nஏழரைப்பங்காளி வகையறா – எஸ்.அர்ஷியா\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்\nதரையில் இறங்கும் விமானங்கள் – இந்துமதி\nகன்னி – பிரான்சிஸ் கிருபா\nநிலமென்னும் நல்லாள் – சு.வேணுகோபால்\nதிசையெல்லாம் நெருஞ்சி – சு.வேணுகோபால்\nகள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து\nகே.பி.டி. சிரிப்புராஜசோழன் – கிரேஸிமோகன்\nஎனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்\nஅந்நியன் – ஆல்பெர் காம்யூ\nஜமீலா – சிங்கிஸ் ஜத்மதேவ்\nஃபேர்வ��ல் குல்சாரி (நினைவின்நிழல்) – சிங்கிஸ் ஜத்மதேவ்\nஎங்க உப்பப்பாவிற்கு ஒரு ஆனையிருந்தது – வைக்கம் முகமது பஷீர்\nபால்யகால சகி – வைக்கம் முகமது பஷீர்\nபாத்துமாவின் ஆடு – வைக்கம் முகமது பஷீர்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீர்\nதோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன் பிள்ளை\nஇனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்\nசிப்பியின் வயிற்றில் முத்து – போதி சத்வ மைத்ரேயா\nமோபிடிக் (திமிங்கல வேட்டை) – ஹெர்மன் மெல்வின்\nஏதேனும் விடுபடல்கள் இருக்கலாம். இவற்றில் அறுபதிற்கும் மேலானவை கடந்த எட்டு ஆண்டுகளில் வாசித்தவை. இன்னும் தமிழில் முக்கியமான ஆளுமைகள் பலரது நாவல்களை வாசிக்கவில்லை எனும் போது சங்கடமாயிருக்கிறது. பெரும்பாலான நாவல்களின் கதை ஒரு கீற்று போலத் தெரிகிறது. ஒரு பக்கத்திலாவது ஒரு பதிவாக எழுதி வைத்துக் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. அன்பே சிவம் படத்தின் இறுதி வரிகளைப் போல எழுதினால் இன்னும் வாசிக்க வேண்டிய நூல்கள் ஏராளம், ஏராளம். இதுவரை வாசித்த நூல்களின் பெயரைப் பார்க்கும்போதே ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. வாழ்க்கை ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்களை நோக்கி பயணிக்கிறேன்.\nநினைவுகள் தீற்றி நிலைசெய்தவரை நேரில் பார்த்தது\nPosted: ஜூன் 25, 2016 in நான்மாடக்கூடல், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\nகுறிச்சொற்கள்:ஓவியம், சந்திப்பு, மனோகர் தேவதாஸ்\nமதுரை மீதான காதல் ஆதிகாலத்தொடர்பு. சித்திரை வீதிகளின் மீதும், சித்திரங்களின் மீதும் பால்யத்திலிருந்தே விருப்பம் இருந்தாலும் அது காதலாய் உருவெடுக்க ஓவியர் மனோகர் தேவதாஸ் அவர்களது கோட்டோவியங்களே காரணம். அவரைக் குறித்து ஆனந்தவிகடனில் படித்தபோது அவர் மீதான ஈர்ப்பு அதிகமானது. அவரது GREEN WELL YEARS வாங்கி வாசிக்க விரும்பினேன். ஆனால், முந்திக்கொண்டது MULTIPLE FACETS OF MY MADURAI. 2வது மதுரை புத்தகத்திருவிழா சமயம் அந்தப் புத்தகத்தில் உள்ள படங்களோடு வரவேற்பு பதாகைகள், விழா அறிவிப்புகள் வர அந்தப் புத்தகத்தை வாங்க விரும்பினேன். (அச்சமயம் அந்தப் புத்தகத்தின் விலை என் ஒருமாதச் செலவுக்கான தொகை) புத்தகம் ஆங்கிலத்தில் இருந்தாலும் அதிலுள்ள படங்கள் என்னை ஆட்கொண்டதால் வாங்கினேன். நேரங் கிட்டும்போதெல்லாம் அவருடைய சித்திரங்களைப் பார்ப்பதும், சில படங்களை வரைந்து பார்ப்பதும் வழக்கமானது. அதற்கடுத்து அவரது GREEN WELL YEARS எனது மதுரை நினைவுகள் ஆக தமிழில் வர, காத்திருந்தது ஒரு வகையில் நல்லதாய் போனது.\nசில மாதங்களுக்கு முன் அரவிந்த் கண் மருத்துவமனையில் நடந்த ஓவியர் அ.பெருமாள் ஐயாவின் நூற்றாண்டு விழாவிற்கு மனோகர் தேவதாஸ் வருவதாக அழைப்பிதழில் பார்த்தேன். நாட்களை குறித்து வைத்துக் கொண்டு மூன்று நாளும் சென்று பார்த்தேன். அங்கு மனோகர் தேவதாஸ் அவர்கள் வரைந்த ஓவியங்களைப் பார்க்க முடிந்ததும், ஓவியங்கள் தொடர்பான அவரது பவர்பாயிண்ட் பார்த்ததும் மறக்க முடியாத நிகழ்வு. அவர் வரைந்த சித்திரங்கள் குறித்து சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். MULTIPLE FACETS OF MY MADURAI புத்தகத்தில் அவருடைய கையெழுத்துக் கேட்டேன். கண்பார்வை இப்போது மிகவும் பாதிப்படைந்திருந்தால் கையொப்பம் இட வேண்டிய இடத்தை தேர்ந்தெடுத்துக் கொடுக்கச் சொல்லி கையெழுத்துப் போட்டுக்கொடுத்தார். நெகிழ்ச்சியும், மகிழ்ச்சியும் ஒருசேர என்னைச் சூழ்ந்தது. மூன்றாம் நாள் நிகழ்வின்போது மனோகர் தேவதாஸ் அவர்களிடம் என்னை சித்திரவீதிக்காரன் என அறிமுகப்படுத்தியதோடு நிழற்படம் எடுக்கவும் பசுமைநடை நண்பர் உதயகுமார் உதவினார். என் வாழ்வில் மறக்க முடியாத பொன்னான தருணங்களில் இதுவும் ஒன்று.\nஒற்றைப்பக்க நாட்காட்டி – 2016 (அ.மி, தொ.ப & கமல் படங்களுடன்)\nPosted: திசெம்பர் 30, 2015 in தமிழும் கமலும், பகிர்வுகள், வழியெங்கும் புத்தகங்கள்\nஒரே பக்கத்தில் 2016-இன் அனைத்து மாதங்களுக்குமான நாட்காட்டி. தமிழக அரசு விடுமுறை நாட்கள் கட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் பிடிஎப் கோப்புகளைத் தரவிறக்கி விரும்பியதை அச்செடுத்து ஒட்டிக்கொள்ளவும்.\nதொ. பரமசிவன் அய்யாவின் கருத்து ஒன்றுடன்.\nதொ. ப நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்\nஅசோகமித்திரன் அவர்களின் கருத்து ஒன்றுடன்:\nஅ.மி நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்\nஎன் போன்ற கமல் ரசிகர்களுக்கென்றே:\nகமல் நாட்காட்டியின் பிடிஎப் வடிவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nftekmb.blogspot.com/2017/01/nfte.html", "date_download": "2018-05-27T07:40:15Z", "digest": "sha1:OY2MVCIPS7LOWA7XEDQDK4UT3QMUIKMY", "length": 2588, "nlines": 20, "source_domain": "nftekmb.blogspot.com", "title": "NFTE", "raw_content": "வலைபதிவு : M.விஜய் -மாவட்டசெயலர் - 9488720107\nமாவட்ட சங்கம் , கும்பகோணம்\nஒப்பந்த ஊழியர்கள் சம்பளத்தில் ஒரு முன்னேற்றம்\nநேற்று அடிப்படை சம்பளம் ரூ120+ரூ130 =ர��� 250 ஒரு நாள் ஊதியமாக வழங்கப்பட்டது.\nஇன்று அரசு அதனை ரூ350+ ரூ4.51 = ரூ354.51 ஒரு நாள் ஊதியமாக வழங்க புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது. ( அடிப்படை ஊதியம் + அகவிலைப்படி)\nஇது நிச்சயம் ஒரு முன்னேற்றம் தான் . ஆனால் , குறைந்தபட்ச ஒரு மாத ஊதியமாகழ் அரசே கூறிய ரூ 10.000/-விட குறைவு. நம்முடைய மத்திய சங்கங்களின் கோரிக்கையான ரூ 18.000/-விட மிகக் குறைவு.\nஆனாலும் , இந்த முன்னேற்றமும் AITUC முதலிய மத்திய சங்கங்கள் செப்டம்பர் – 2015, செப்டம்பர்2016 ஆண்டுகளில் நாடு முழுவதும் நடத்திய வேலை நிறுத்த்தின் வெற்றியே இது...\nவேலை நிறுத்ததில் நாமும் பங்கு பெற்றோம் எனபது நமக்கு பெருமிதம்... உத்தரவை அமுலாக்க வற்புறுத்துவோம்\nகுறைந்தபட்ச சம்பளத்தை நியாயமாக நிர்ணயம் செய்ய, சம வேலைக்கு சம ஊதியம் பெற தொடர் இயக்கங்களைக் கட்டுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/zodiac-signs-and-health-issues-019555.html", "date_download": "2018-05-27T08:09:44Z", "digest": "sha1:JADEZ45OIHWT4QCPG4KPWMMXXTYB6XLV", "length": 24082, "nlines": 136, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது-ன்னு தெரிஞ்சுக்கணுமா? | Zodiac Signs And Health Issues- Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.\n» எந்த ராசிக்காரர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஎந்த ராசிக்காரர்களுக்கு எந்த நோய் தாக்க வாய்ப்புள்ளது-ன்னு தெரிஞ்சுக்கணுமா\nஜோதிடத்தின் படி, ஒருவர் பிறந்த தேதி மற்றும் நேரம் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசிகள். மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிகளும் ஒருவரது குணாதிசயங்கள், எதிர்காலம், தொழில், வாழ்க்கை போன்றவற்றை மட்டும் கூறுவதில்லை. ஒருவரது ஆரோக்கியத்தைக் குறித்தும் கூறுகிறது. ஒவ்வொரு ராசிகளையும் உடலின் ஒவ்வொரு பாகங்கள் ஆளுகின்றன. அதாவது ஒருவரது ராசியைக் கொண்டு, அவர்களுக்கு எம்மாதிரியான ஆரோக்கிய பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை தெரிந்து கொள்ளலாம் என்று ஜோதிடம் கூறுகிறது.\nஉங்கள் ராசிப்படி உங்களுக்கு எந்த மாதிரியான ஆரோ��்கிய பிரச்சனைகளை சந்திப்பீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இதில் எந்த ராசிக்காரர்களுக்கு எம்மாதிரியான நோய்களின் தாக்கம் இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அதிலிருந்து விடுபடுவதற்கான முயற்சிகளில் இன்றில் இருந்தே இறங்குங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலில் தலை மேஷ ராசியால் ஆளப்படுகிறது. குறிப்பாக கண்கள், மூளை போன்றவை மேஷ ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்கார்களுக்கு விபத்துக்கள் ஏற்பட்டால், அது தலை மற்றும் முகத்தில் தான் இருக்கும். மேலும் இவர்கள் அடிக்கடி காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் மிகவும் ஆற்றல் மிக்கவர்கள். அதோடு இவர்கள் மிகவும் பதற்றமடைவார்கள் மற்றும் மன அழுத்தத்திற்கு உட்படுவார்கள். இதிலிருந்து விடுபட இவர்கள் அன்றாடம் மனதை ரிலாக்ஸ் செய்யும் உடற்பயிற்சிகளில் ஈடுபட வேண்டியது அவசியம்.\nதொண்டை, கீழ் தாடை, கழுத்து, காது, தைராய்டு மற்றும் இன்சுலின் உற்பத்தி போன்றவை ரிஷப ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு தொண்டை மற்றும் உள் நாக்கு போன்றவற்றுடன், காது பிரச்சனைகளை அடிக்கடி சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்களுக்கு தைராய்டு சுரப்பியில் பிரச்சனை ஏற்படுவதால், உணவை ஆற்றலாக மாற்ற முடியாமல், இவர்கள் உடல் பருமனால் கஷ்டப்படுவார்கள். ரிஷப ராசிக்காரர்கள் உணவை விரும்பி சாப்பிடக்கூடியவர்கள் என்பதால், இவர்கள் செரிமான பிரச்சனைகள் மற்றும் குடலியக்க பிரச்சனைகளை சந்திப்பார்கள்.\nகைகள், தோள்பட்டை, நரம்பு மண்டலம், நுரையீரல், உதரவிதானம் மற்றும் இரத்த குழாய்கள் மிதுன ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் நரம்பு சம்பந்தப்பட் நோய்கள், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களது அறிவார்ந்த செயல்பாடுகள் மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்தாமல் இருப்பதால், பதட்டம் மற்றும் மனக் கவலையால் அதிகம் கஷ்டப்படுவார்கள். இதன் விளைவாக தலைவலி, ஒற்றைத் தலைவலி, அஜீரண கோளாறு மற்றும் தூக்கமின்மையாலும் அவஸ்தைப்படுவார்கள்.\nமார்பகம், பெண் இனப்பெரு��்க மண்டலம் மற்றும் வயிறு போன்றவை கடக ராசியால் ஆளப்படுகிறது. கடக ராசிக்காரர்க்ள அஜீரண கோளாறுகள், வயிற்றுப் போக்கு, மன அழுத்தம், அல்சர் போன்றவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். கடக ராசிப் பெண்கள் முறையற்ற மாதவிடாய் சுழற்சி பிரச்சனையை சந்திப்பதோடு, கருத்தரிப்பதில் பிரச்சனையை சந்திப்பார்கள்.\nஇதயம் சிம்ம ராசியால் ஆளப்படுகிறது. அதோடு முதுகு மற்றும் தண்டுவடமும் சிம்ம ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் முதுகு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளால் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்வில் நல்ல விஷயங்களை விரும்புவார்கள் மற்றும் எப்போதும் இவர்கள் அதிகமாக வேலையோ அல்லது விளையாடவோ செய்வார்கள். இதனால் கடுமையான முதுகு வலி, சளி, காய்ச்சல் போன்றவற்றால் அவஸ்தைப்படுவார்கள். முக்கியமாக சிம்ம ராசிக்காரர்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை வர வாய்ப்புள்ளது.\nசிறுகுடல், சிறுகுடலின் மேற்பகுதி மற்றும் மண்ணீரல் போன்றவை கன்னி ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் அடிக்டிக வயிற்றுப் போக்கு, மலச்சிக்கல், வயிற்று அல்சர், அப்பெண்டிக்ஸ் மற்றும் வயிற்று வலி போன்றவற்றால் கஷ்டப்படுவார்கள். இந்த ராசிக்காரர்கள் சாப்பிடும் விஷயத்தில் பாகுபாடு காட்ட வேண்டும்.\nசிறுநீரகங்கள், அட்டீனல் சுரப்பிகள், அமிலம்/காரம் சமநிலை துலாம் ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் சிறுநீரகங்களில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்ற, அதிக நீரைக் குடிக்க வேண்டும். அப்படி குடிக்காவிட்டால், அது சரும பிரச்சனைகள், சிறுநீரக தொற்றுகள், உட்காயங்கள் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nஇனப்பெருக்க மண்டலம், புரோஸ்டேட் சுரப்பி, குடல் மற்றும் சிறுநீர்ப்பை போன்றவை விருச்சிக ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிப் பெண்கள் இனப்பெருக் மண்டலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளான வயிற்று வலி, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகளவு உதிரப்போக்கு, பிஎம்எஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்களின் நோயெதிர்ப்பு மண்டலம் சற்று பலவீனமாக இருப்பதால், அடிக்கடி சிறுசிறு நோய்த்தொற்றுகளால் அவஸ்தைப்படக்கூடும்.\nஇடுப்பு, தொடை, கல்லீரல் மற்றும் இடுப்புமூட்டுக்குரிய நரம்பு போன்றவை தனுசு ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்கள் விளையாட்டுக்களில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பர். இதனால் விளையாடும் போது இடுப்பு, தொடை போன்ற பகுதிகளில் காயங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த ராசிக்காரர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ விரும்புவதோடு, உடல் பருமன் பிரச்சனையாலும் கஷ்டப்படுவார்கள். அதுவும் இந்த ராசிக்காரர்களின் உடலில் இடுப்பு மற்றும் தொடைப் பகுதியில் கொழுப்புக்கள் அதிகம் தேங்கும். இந்த ராசிக்காரர்கள் அன்றாடம் தவறாமல் உடற்பயிற்சியை மேற்கொண்டு வந்தால், உடல் பருமன் பிரச்சனைத் தவிர்க்கலாம்.\nஎலும்புகள், மூட்டுகள், சருமம், நகம், பற்கள் மற்றும் முடி போன்றவை மகர ராசியால் ஆளப்படுகிறது. மகர ராசிக்காரர்கள் அடிக்கடி எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சந்திப்பார்கள். எலும்பு மற்றும் மூட்டுக்களில் கால்சியமேற்றலைத் தடுக்கவும், உடலின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்கவும், அன்றாடம் உடற்பயிற்சி மற்றும் அடிக்கடி உடல் மசாஜ்களை செய்ய வேண்டியது அவசியம்.\nகால் முட்டி மற்றும் கணுக்கால், இரத்த ஓட்டம் போன்றவை கும்ப ராசியால் ஆளப்படுகிறது. இந்த ராசிக்காரர்களுக்கு சுருள்சிரை நரம்பு, இரத்த ஓட்ட பிரச்சனை மற்றும் இதய பிரச்சனை, கணுக்கால் சுளுக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த ராசிக்காரர்கள் போதிய ஓய்வு எடுக்காவிட்டால், இவர்களுக்கு ஆஸ்துமா, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.\nபாதங்கள், அடிவயிறு மற்றும் குடல் பகுதிகள் மீன ராசியால் ஆளப்படுகிறது. மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ், உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் மற்றும் இவர்கள் அதிகமாக டென்சன் மற்றும் உணர்ச்சிவசப்பட்டு மனம் வருந்தினால், அடிவயிற்று பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த ராசிக்காரர்களுக்கு பாத வலிகள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் நல்ல காலணிகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும். இவர்களுக்கு ஹை-ஹீல்ஸ் சரிப்படாது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமழையும் வெயிலும் மாறிமாறி அடிக்கிற இந்த சமயத்தில் ஏன் தினமும் ஜல்ஜீரா குடிக்கணும்\n... சாப்பிட்டா என்ன ஆகும்\nபுது செருப்பு கடிக்காம இருக்கணும்னா என்ன செய்யணும்\nதொப்புளை எப்பவாச்சும் உப்பு வெச்சு சுத்தம் பண்ணியிருக்கீங்களா\nபற்களுக்கு பின்னால் உள்ள கறை போகவே மாட்டேங்குதா... என்ன செய்தால் போகும்... என்ன செய்தால் போகும்\nஎவ்வளவு வலி இருந்தாலும் இந்த மூலிகை இருந்தா போதும்... பஞ்சா பறந்துடும்...\nஜிம்முக்கு போறவங்க பாட்டில்ல ஒன்று வெச்சி குடிக்கிறாங்களே அது என்னன்னு தெரியுமா\nதூங்கப் போகும்முன் பால் குடிக்கலாமா... இத படிச்சிட்டு முடிவு பண்ணுங்க...\nஎடை குறைக்க டயட் இருந்ததால் மாரடைப்பா முன்னாள் மத்திய அமைச்சரின் 21 வயது மகன் மரணம் \nகாலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்... உங்களுக்குதான் இந்த ஹேப்பி நியூஸ்\nஇந்த களிமண்ணை நீரில் கலந்து குடித்தால் 100 ஆண்டுகள் ஆயுளுடன் வாழ்வார்களாம்...\nகல்லீரலை சுத்தப்படுத்தும் இளநீர் கெஃபீர்... எப்படி தயாரிக்கலாம்\nRead more about: health pulse insync spiritual ஆரோக்கியம் சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள் ஆன்மீகம் ஜோதிடம்\nFeb 22, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nஜிம்முக்கு போறவங்க பாட்டில்ல ஒன்று வெச்சி குடிக்கிறாங்களே அது என்னன்னு தெரியுமா\nகண்ணீர் மல்க தன் கடைசி நாட்களை எதிர் நோக்கி காத்திருக்கும் 80 வயது முதியவரின் பட்டினி பயணம்\nபெட்ரூம்ல இந்த அலங்காரங்கள் இருந்தால் மூடு அதிகமாகிடுமாம்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2012/09/blog-post_22.html", "date_download": "2018-05-27T08:09:21Z", "digest": "sha1:SVHKJQHHOJTQTMJSXK4KL3XL4STWGJ5H", "length": 24260, "nlines": 245, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: சவுக்காரம்", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \n1980 களில் ரொம்ப பிரசித்திப்பெற்ற சோப்பு விளம்பரம் \"லிரில்\" தான். டிவி எல்லோர் வீடுகளிலும் இருக்காது, எல்லாத் திரையரங்களிலும் திரையிடப்படும் இந்த விளம்பரத்தையும், அந்த பெண்ணையும் விரும்பாதோர் இல்லை.\nஎனக்கும் இந்த விளம்பரம் பிடிக்கும், அந்த சோப்பும் பிடிக்கும். ஆனால் வீட்டில் அதை வாங்கவே மாட்டாங்க. விலை அதிகமான சோப்புகள் என ஒரு பட்டியல் இருக்கும் அவற்றில் முதலில் வருவது \"லக்ஸ்\" அடுத்து \"லிரில்\". லக்ஸ் சோப்பிற்கு ஸ்ரீதேவி & ஜெயப்பிரதா விளம்பரப்படத்தில் வருவாங்க. லக்ஸ் சோப்பு பயன்படுத்தினால் ஸ்ரீதேவி போல இருப்போம்னு அநேகப் பெண்கள் நம்பியக்காலம்.\nவிலை காரணமாக, லக்ஸ்'ஐ அக்கம் பக்கத்தில் இருப்போர், உறவினர்கள் யாரும் உபயோகித்து பார்த்ததில்லை. ஆனால், நடு அத்தை வீட்டில் லிரில் சோப்பு வாங்குவாங்க. அங்கப்போகும் போது முகம் கழுவிட்டு வீட்டுக்குப் போடின்னு அத்தை சொன்னால், சோப்பை எடுத்து கலரை ரசிப்பேன், பின்னர் முகர்ந்துப்பார்ப்பேன், எலுமிச்சை வாசம் அடிக்கும். லிரில் சோப்பின் வடிவம், மேலுள்ள மஞ்சள், அடற்பச்சை கோடுகள் என்னமோ என்னை மிகவும் கவரும்.\nஎங்க வீட்டில் எப்பவும் 'ரெக்ஸோனா' சோப்பு தான். ரெக்ஸோனா கிடைக்காத நேரத்தில், எப்போதாவது ஹமாம். இதில் ஆயாவிற்கு மட்டும் மைசூர் சாண்டில். அவங்க ரொம்ப சுத்தம், நாங்க பயன்படுத்திய சோப்பு அவங்களுக்கு பிடிக்காது. இந்த சாண்டில் சோப்பின் வாசமும் எனக்கு ரொம்ப பிடிக்கும். \"தண்ணி சுடச்சுட இருக்கு, முகம் கழுவிக்கிட்டு போ பாப்பா\" ன்னு அவங்க குளிக்கும் போது கூப்பிடுவாங்க. இதான் சாக்குன்னு சோப்பை ஆசைத்தீர முகர்ந்து, முகத்தில் பூசி கழுவுவேன். ஆயாவுடன் தூங்கும் போது, இந்த சந்தன வாசனை ஆயாவிடமிருந்து வீசும், இறுக்கி கட்டிக்கிட்டு தூங்குவேன்.\nவீட்டில் தாத்தா கதை எப்பவும் தனிக்கதை. தாத்தாவிற்கு தனி ரூம். எல்லாமே தனி. ஆயாவே பணத்தை பார்த்து பார்த்து சிக்கனமாக செலவு செய்வாங்க. தாத்தா அதைவிட ரொம்ப மோசம், கஞ்சம் என்றே சொல்லனும். அநாவசியமாக ஃபேன் ஓடக்கூடாது, லைட் எரியக்கூடாது. ரேடியோ போடக்கூடாது.\nதாத்தாவிற்கு பணம் செலவு செய்ய மனசே வராது, அதனால் அவரின் சோப்பு \"லைஃப்பாய்\". ஒரே ஒரு சோப்பு வாங்கினால், கிட்டத்தட்ட ஒரு வருசத்துக்கு வரும். ஒரு சோப்பு வாங்கி அதை ரொம்ம்ம்ம்பவே கஷ்டப்பட்டு இரண்டாக நறுக்கி, பாதி பாதியாகவே பயன்படுத்துவார். எனக்கு சுத்தமாக பிடிக்காத ஒரு 'ஒவ்வேக்' சோப்பு அது.\nதாத்தா முதுகு தேய்க்க கூப்பிட்டாலே, வாயடிச்சிக்கிட்டே தேய்ப்பேன். \"ஏன் தாத்தா இந்த சோப்புல நுரை வரல, வாசனையும் இல்ல, கரையவே மாட்டேங்குது, இதுக்கு பதிலா ஒரு செங்கல்லை தாங்க தேய்ச்சு விடறேன்\" னு சொல்லுவேன். உடனே தாத்தா புராணத்தை ஆரம்பிச்சிடுவாரு. நான் ஒரு ஏழை விவசாயிக்கு பிறந்த பரம ஏழை.. நீ பொறக்கும் போதே உங்கப்பன் ஃபோர்மேன், எனக்கப்படியா, மேல் சட்டைக்கூட இல்லாமல், வெத்து ஒடம்போட, இடுப்புல சின்னதா ஒரு துண்டைக்கட்டிக்கிட்டு, உங்க ஆயா வீட்டு வாசலில், சொந்த மாமங்காரன் கிட்ட, \"ஐயா..சாமி, எனக்கொரு வேல வாங்கித்தாங்கன்னு கைக்கட்டி நின்ன ஆளு\" உங்களாட்டும் செலவு செய்ய எனக்கு வசதி இல்ல\" ன்னு சொல்லுவாரு.\nஇந்த கதையை 12814 ஆவது தடவையாக காதில் ரத்தம் சொட்ட சொட்டக் கேட்டு, முதுகை ஏனோ தானோவென்று தேய்ச்சிட்டு வருவேன். கதையும் மாறாது தாத்தாவின் பாதி \" லைஃபாய்\" சோப்பும் மாறாது. இந்த சோப்பையும் விரும்பி எங்கவீட்டில் இன்னொரு ஜீவன் தாத்தாவிற்கு தெரியாமல் திருடி குளிக்கும். அது என் சின்ன அண்ணன். அதை தாத்தாவிடம் போட்டுக்கொடுத்ததில், என்னமோ ஒரு தரம் குளிச்சதில், சொத்தே கரைஞ்சுப் போன மாதிரி, அவர் அண்ணனை ஏகத்துக்கும் திட்ட, அந்த கடுப்பில் அண்ணன், என்னை எவ்ளோ முடியுமோ அவ்ளோ கும்மி கும்மி எடுத்த கதை வேற இருக்கு. (யப்பா என்னா அடி. அண்ணன்களா அதுங்க.. பிசாசுங்க எப்பவாச்சும் அதுங்க அடிவாங்கியிருந்தா தெரியும்.. அடி எவ்ளோ வலிக்கும்னு...:((, நம்ளத்தானே வீட்டில ஒருத்தர் விடாம பின்னி பெடல் எடுத்தாங்க...)\nஇப்ப ஒரு டிவிஸ்டு. பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு நுழையுது சோப்பு. திருமணம் ஆன நாளிலிருந்து இன்று வரை பழனி ஆண்டவர் பயன்படுத்தும் ஒரே சோப்பு, \"சின்தால்\" அவரும் மாறமாட்டார், நாங்கள் மாறினாலும், அவருக்கென சின்தால்' தான் வாங்கனும். எனக்கும் சின்தால் சோப்பே பழகியும் போனது. இருப்பதிலேயே, சருமத்திற்கு மிகவும் தரமான சோப்பு சின்தால்' என்பதால், அதுவே தொடர்கிறது. சோப்பு கிடைக்காத நேரத்தில் நீயூ' விலிருந்து ஓல்ட் க்கு வருவோம். ஓல்டிலிருந்து நீயூவிற்கு மாறுவோம். (Cinthol had been rated first with high TFM. http://en.wikipedia.org/wiki/Total_fatty_matter )\nநடுவில் நவீன், அவனுக்காக தனியாக விருப்பப்பட்டு வாங்க ஆரம்பித்த சோப்பு, \"பியர்ல்ஸ்\". ஆனால் ஒன்றிரண்டோடு அதன் கதை முடிந்தது. அவரும் சின்தாலே பயன்படுத்தினார். முகத்தில் கரும்புள்ளிகள் அதிகம் வரவே, மெடிமிக்ஸ்; க்கு மாறினார்.\nசிறுவயதில், நிறம், வாசனை, விளம்பர மோகத்தில், பொருட்களை வாங்க வேண்டும் என்பது போய், இது தான் நல்லது என எவ்வளவு விலை ஏறினாலும் அல்லது குறைவான விலையில் தரமான பொருளாக கிடைத்தாலும், சில தயாரிப்புகளை , தரம் மற்றும் உடல் நலம் கருதி தொடர்ந்து வாங்குவதென்னவோ உண்மை.\nஅணில் குட்டி : ம்ம்... அம்மணி அடுத்து என்ன டூத் பேஸ்ட்டா கோபால் பல்பொடியிலிருந்து ஆரம்பிச்சி எழுதுவீங்களே...............ஹய்யோ கடவுளே.....\nஎத்தனை விதமான சோப்புகள் மார்க்கெட்டுல இருக்கு. இதுல நமக்கு எது நல்லதுன்னு பார்த்து தேர்ந்தெடுக்கறதுக்குள்ள வாயில நுரை தள்ளிரும்.:-))\n@ அமைதிச்சாரல் : இப்பத்தானே அப்படி, அப்பவெல்லாம் குறைச்சல் தான்.. :)\n@ ராமலக்ஷ்மி : நன்றி :)\nஅப்போது லிரில் (உ​ண்மையிலே சூப்பரா இருக்கும்ங்க) ,​ இப்போ ஹி​​​மாலயா.... ஆனா விலையெ பாத்தா ​எல்லாருமே சகட்டு மேனிக்கு ஏத்தி....அளவை மட்டும் குறைச்சிட்டாங்க\n@ நாகு : லிரில் தான் ஹிமாலயாவா\nஅந்த லிரில் சுட்டிப் பெண்ணின் பெயர் Prunell ஆகும். இந்த விளம்பரத்துக்கான ஷூட்டிங்கை பிப்ரவரி நடுக்கும் குளிரில் எடுத்ததாக அவர் ஒரு பேட்டியில் கூறினார்.\nநம்மவர்களுக்கு ஒரு வழக்கம். இம்மாதிரி பிரபலமானவர்கள் இறந்து விட்டார்கள் என புருடா கிளப்பி விடுவார்கள். அதே போல இவரும் பல மாதங்களுக்கு இறந்தவராகக் கருதப்பட்டு பிறகு கொடுத்த பேட்டியில் அப்படியெல்லாம் இல்லை என்பதை நிறுவினார்கள்.\n@ ராகவன் சார் : நானும் அவங்க இறந்துட்டாங்கன்னு தான் நினைச்சிட்டு இருக்கேன்.. :(\nஆனாலும் செங்கலை (லைஃப்பாய்) இப்படி எல்லாம் சொல்லக்கூடாது...\nலிரில்க்கு அப்போ இருந்த மவுசு பயங்கரம் தான் அதன் மனம் தான் அதுக்கு காரணம்ன்னு நினைக்கிறேன்\nசின்னவயசிலிருந்து நான் ரொம்ப காலமா லைபாய்தான் உபயோகிச்சேன் இப்போ பியர்ஸ் ஜெம்ஷீல்டு\nம்ம்.. எங்க வாப்பா சவூதியிலிருந்து கொண்டுவரும் சோப்புகளில் ஒன்றோ, இரண்டோதான் எங்களுக்கு மிஞ்சும் என்பதால், பிறகு ஹமாம்தான். எங்கம்மா சோப்பை ரெண்டா வெட்டி வைப்பாங்க. ஒண்ணும் எதுத்துப் பேசமுடியாது...முணுமுணுத்துகிட்டே அமைதியா இருந்துடணும். காலேஜ் வந்ததுக்கப்புறம் தைரியம் வந்து, இனி வெட்டாதேன்னு கெஞ்சிக் கேட்டுகிட்டேன். :-)))))\nகல்யாணமானதும் “சுதந்திரம்” வந்து, ஒவ்வொரு சோப்பாக வாங்கி டெஸ்ட் பண்ணிட்டு, இப்ப மறுபடி சுதேஸியாகிக் கொண்டிருக்கிறேன்\nஏங்க அவர் சவுக்காரம்னா என்னான்னு தெரியாமத்தானே கேட்டார், அதுக்குப் போயி இப்படி வையுறீங்களே\n@ ஹூசைனம்மா : ஆமா..ஏந்தான் சோப்பை இரண்டா வெட்டறாங்களோ.. ரொம்பத்தான் சிக்கனும் புடிச்சி இருக்காங்க.\nதாத்தாவிடம் நான் எவ்ளோ வம்பிழுத்தும், அவரு சோப்பை இரண்டாக்கி தான் உபயோகிப்பாரு. :)\n//அதுக்குப் போயி இப்படி வையுறீங்களே// அப்பத்தான் திரும்பி இன்னொரு கே���்வி கேக்கமாட்டாங்க :)\nஇரசிகை : என் தாத்தாவும் ஒரு காலத்தில் (அவரு சின்னப்புள்ளையா இருக்கப்ப) சோப்பில்லாமல் குளிச்சவரு தான்.\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஎங்க வீட்டு சமையல் :கோதுமை தோசை & அடை\nஉனக்கு 20 எனக்கு 18\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=114079", "date_download": "2018-05-27T07:41:46Z", "digest": "sha1:L2BYHAHDHNS3S4V33SZ7SQAUHCTNYQ2R", "length": 5892, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\n'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ »\n : தங்கதமிழ்ச்செல்வன் எம்.எல்.ஏ.,ஆவேசம் ஆக் 12,2017 16:00 IST\nமேலும் 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ:\nதிமுகவினரின் 2 நிமிட சிரிப்பு போராட்டம்\nசண்ட போ��ாதீங்க … சட்டை கிழிஞ்சுரும்ல\nதண்ணி குடிச்சது குத்தமா : வைகோ\nஸ்டாலினை 'அர்ச்சனை செய்த' அமைச்சர் சண்முகம்\nஒரு டம்ளர் மோருக்கு விசில் அடிக்கிறதா…\nகவர்னர் நடிகர் : மோடி இயக்குனர்\nபுதுச்சேரி அரசு விழாவில் எம்.எல்.ஏ., Vs முதல்வர்\nஎங்க வீட்டு மாப்பிள்ளை Vs உங்க வீட்டு பூரிகட்டை\n» 'கோக்குமாக்கு' கோவாலு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/02/blog-post_31.html", "date_download": "2018-05-27T08:08:43Z", "digest": "sha1:7WYNYCDHNHDYQQUU43FPETPBRJ2P5URV", "length": 18901, "nlines": 206, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: ‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\n‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .\n‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .\n‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் . . .\nசிறுதானியங்களில் முக்கியமான இடத்தை பிடித்திருப்ப‍து இந்த‌ வரகு என்றால் அது மிகையாகாது. இதனை\nநம் முன்னோர்கள் அடிக்கடி சமைத்து சாப்பிட்டதால் தான், நோய்நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் திடகாத் திரமான உடல் ஆரோக்கியத்துடன் இருந்தனர். ஆனால் இன்று, நிலைமை தலைகீழ், நாகரீக உணவின் மீதும் நாட்ட‍ம்கொண்டு, கலப்ப‍ட மற்றும் செயற்கை நிறப் பொடிகள், மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து கலந்த, கெட்டுப்போன, ஆரோ க்கியமற்ற‍ உணவுகளைத்தான் நாம் சாப் பிட்டு வருகிறோம். சரி நம்மை விட்டுவிடு வோம். நமது வாரிசுகளாவன் நல்ல ஆரோ க்கியமான திடகாத்திரமான உடலை பெற வேண்டாமா அதற்கு நாம் செய்ய‍வேண்டி ய முதல்படி, நமது பாரம்பரிய உணவு முறையை குழந்தைகள் சாப்பிட பழக்க‍ வேண்டும். நமது பாரம்பரிய உணவுவகைகளில் தானிய வகைகள் சிறப்பு க் குரியதாகும். அந்த‌\nஇந்த வரகு தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால் உண்டாகும் நன்மைகளை இங்கு பார்ப்போம்.\nரத்தத்தில் அதிகளவுசேர்ந்துள்ள‍ ச‌ர்க்கரையினை அளவை கட்டுப்படுத்தி, மிதமான அளவுடன் பராமரிக்கிறது.\nநடுவயது, முதிர்ந்த வயதினருக்கும்வரும் மூட்டுவலியைக் கட்டுப்படுத்தி , அவர்கள் ஓரளவு சுகத்தை தருகிறது.\nகண்களில் ���ற்படவிருகும் நரம்புநோய்க ளைத் தடுக்கும் முற்றிலும் கேடயமாக செயல்பட்டு கண்களை காக்கிறது.\nகல்லீரலின் செயல்பாடுகளைத்தூண்டிவிடுவதால், ஆரோக் கியத்திற்கும் வழிவகுக்கும்.\nமேலும் நமது உடலில் சுரக்கும் நிணநீர் சுரப்பிகளைச் சீ ராக்குகிறது.\nஅதுமட்டுமல்ல‍ மாதவிடாயகோளாறுகள் அதிகளவில் பாதிப்பைச் சந்திக்கும் பெண்கள் இந்த வரகைச் சமைத்து சாப்பிடுவது நல்லது, இரத்த‍ போக்கு சீரடையும், வயிற்று வலியும் குறையும்\nஎன்கிறார்கள் சித்த‍ மற்றும் ஆயுர்வேத மருத்துவர்கள்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர...\nஎங்கள் இனம் காக்க தவறிய உங்களுக்கே எங்கள் வாக்கு.\nஇப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செ...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nவெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந...\nஅன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை\nஇத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.\nஇது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.\nதிமுகவுக்கு, அதிமுக பதிலடி : கருணாநிதியை சட்டசபைல ...\nஇடைகால பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:\n, பிரவுன் அரிசியை வாங்க...\nமூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயச...\nபேரறிஞர் அண்ணாவிடம் டெல்லி பத்திரிகை நிருபர் கேள்வ...\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உண...\nஇதயத்திற்கு செல்லும் ரத்த‍குழாய்களில் உள்ள‍ அடைப்ப...\nசர்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியிலான ஊழல்ன்னு சொல்...\nகர்ப்பிணிகள், கொத்தவரங்காயை அடிக்கடி சமைத்து உண்டு...\n – எந்தெந்த நோய்களுக்கு அறிக...\nகடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய தாந்த்ரீக பர...\nஇது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.\n*மூட்டு வலி போக்கும் முடக்கற்றான் கீரை*\nஎல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்...\nபல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான...\nஉணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து...\nஉங்களுக்கு ”திரு ராமேஸ்வரம் கோயில்” தெரி்யுமா\nகொடுமையடா கோபாலபுர கோல்மால் தீயசக்தியே...\nஅதிமுக & திமுக மறதி உள்ள பொதுமக்களிடம் இதை கொண்டு...\n‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்த...\nஎந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்\nஉங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்த...\nவீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌...\nமஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்\nஇவர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் உணவுப்பண்டங்களின...\nஇந்தநேரத்தில் அதிகமாக பகிர வேண்டிய ஒன்று............\nஏண்டா கூத்தாடிகளை இப்படி தூக்கி வைத்து ஆடுகிறீர்கள...\nநல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணி...\nகுண்டு வைக்க போகிறவனை கும்பிடுபோட்டு உள்ளே அனுப்பி...\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லா...\n27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்...\nசகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்\nஅழகிரி - ஸ்டாலின் மோதல் தி.மு.க., அறக்கட்டளை காரணம...\n** தெரிந்து கொள்வோம் **\nதமிழ்நாட்டில்மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியத...\n – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, ...\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.\nஇத எடுக்க யாரும் இல்லையே\nதி.மு.க., - காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்க...\nகருணாநிதி தமிழினத்தின் சாப கேடு‏............\nவாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்ல...\nஅறிமுகமாகும் புதிய 3D Memory Chip\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்\nநாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் ...\nமாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை ...\nஉங்கள் நிலத்தை பிடுங்கி உங்கள் குடும்பத்தை நடு தெர...\nஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழ...\nவீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்...\nஇரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெ...\nவாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட...\nInternet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாது...\nஇண்டர்நெட் இன்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ள‍ ‘நவீன...\nதமிழ்நாடு registration number விபரங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nதிருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி...\nமன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….\nவிளாம்பழத்துடன் வெல்ல‍ம் சேர்த்து காலையில் வெறும் ...\nATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும்- எச்சரிக...\n\"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்\".....\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nதினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சா...\nகலெக்டர் எல்லா மாவட்டத்திலுஇருந்தா ம் தமிழ்நாடு நல...\nஇதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\n\"நம் வீட்டிலும் பெண்கள் உண்டு ....\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழி\nவங்கியில் வாங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால், அத...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nராயல் லண்டன் முத்து லட்சுமி ரெட்டி\nசொந்த தொழில் செய்வோர் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/07/blog-post_753.html", "date_download": "2018-05-27T08:01:54Z", "digest": "sha1:35LFW5BV3SHPI5PM2ZGE7S6KLC5XMJDL", "length": 29747, "nlines": 235, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: சுவாதி கொலை: விலகாத மர்மங்கள்! அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே?", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nசுவாதி கொலை: விலகாத மர்மங்கள் அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே\nசுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள் அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே\nசுவாதி கொலை வழக்கு- விலகாத மர்மங்கள் அவிழாத முடிச்சுகள்- ஆதாரங்கள் எங்கே\nசுவாதி கொலை வழக்கில் தேவையான ஆதாரங்களை திரட்டுவதற்காக கைதுசெய்யப்பட்டுள்ள\nராம்குமாருடன் மேன்சனில் தங்கிருந்த மீனாட்சி புரத்தை சேர்ந்த 8 பேரிடம் காவல்துறையினர் விசா ரணை நடத்த முடிவு செய்துள்ளனர். சுவாதி கொலை வழக்கில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.\nசென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த 24ம் தேதி காலை 6 மணிக்கு மென்பொறியாளர் சுவாதி படுகொலை செ ய்யப்பட்டார். இக்கொலை நடந்த அடுத்த சில மணி நேரங்களில் இருந்து தமிழகமே அந்த கொலையை ப்பற்றி பேசியது. உலகம் முழுவதும் உள்ள ஊடகங் களில் தலைப்பு செய்தியானது. ஒருவார காலம் இந்த கொலைதான் பேசப்படும் செய்தியானது.\nசுவாதிகொலை வழக்கில், ஒருவார தேடுதல் வேட்டை க்குப்பின்னர் தென்காசி அருகேயுள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிறந்த ராம்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்���ட்டுள்ளார். சுவாதியின் கொலையில் மர்ம ங்கள், கேள்விகள், சந்தேகங்கள் எழுந்துள்ளன.\nராம்குமாரை சொந்த ஊரில் போலீசார் கைது செய்த பிறகு, சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித் தார் போலீஸ் கமிஷனர் T.K.ராஜேந்திரன். ‘இவ்வழ க்கில் ஒரே குற்றவாளி ராம்குமார் தான். அவனைப் பிடித்து விட்டோம்” என்றவர், சுவாதிமீது ராம்குமார் ஒரு தலை காதல் கொண் டிருந்ததாகவும், சுவாதி ஏற்காததால் கொலை நடந்திருக்கும் என்றும் கூறினார்.\nராம்குமார் ஒருதலையாக காதலித்ததற்கான ஆதாரங் கள் இருக்கிறதா என மீடியாக்கள் கேட்க, கமிஷனரோ ,விசாரணைக்கட்டத்தில் எதையும்வெளியிட முடியா து என்று கூறினார் கமிஷனர் ராஜேந்திரன்.\nசுவாதியுடன்பழகமுடியாத விரக்தியில்தான் அவரை ராம்குமார் கொலைசெய்ததாக போலீஸ் தரப்பில் கூற ப்பட்டது. ஆனால், சுவாதியை ராம்குமார் கொலை செய்யவில்லை. ராம்குமார் ஒரு அப்பாவி என்று கூறி ராம் குமார் தரப்பி ல் ஜாமீன் மனு தாக்கல் செய்யப் பட்டது.\nராம்குமாரின் கழுத்தில் உள்ள காயம் ஆறாத தால், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ள அவருக்கு அங்கேயே சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ராம்குமாரு க்கு ஆதரவாக ஆஜராகியிருந்த வழக்கறிஞர் ஜி.கிருஷ்ணமூர்த்தி, தனக்கு பல்வேறு அழுத்தங்கள் வருவதாக கூறி வழ க்கில் இருந்து விலகினார். இதையடுத்து ராம் ராஜ் என்னும் வழக்கறிஞர் ராம்குமாருக்காக ஆஜராகவுள்ளார்.\nசுவாதியை கொலைசெய்தது ராம்குமார்தான் என்பதை கண்ணால் கண்ட சாட்சி என யாரை யும் காவல்துறை அடையாளம் காணவில்லை. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு காவல்துறை வெளியிட்ட புகைப்படத்தில் உள்ள நபரை போ லவே, சூளைமேடு A.S. மேன்ஷனில் ஒருவர் தங்கியிருந்ததாக அதன் காவலாளி கோபால் கூறினார். அதன் அடிப்ப டையில் ராம்குமாரை காவல்துறை கைது செய்தது.\nசுவாதியை கொலை செய்ததாக காவல் துறை யிடம் ராம்குமார் ஒப்புதல்வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில் , அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டும்முயற்சியில் போ லீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, A.S.மேன்ஷ னில் தங்கி இருப்பவர்களிடம் காவல்துறையினர் தொ டர்ந்து விசார ணை நடத்தி வருகின்றனர்.\nசுவாதியை கொலைசெய்ததாக காவல்துறையிடம் ராம் குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையில், அவ ருக்கு எதிரான ஆதா��ங்களை திரட்டும் முயற்சி யில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இ தற்காக, A.S. மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசுவாதியை கொலைசெய்ததாக காவல்துறையிடம் ராம்குமார் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கவில்லை. இந்நிலையி ல், அவரு க்கு எதிரான ஆதாரங்களை திரட்டும் முயற்சியில் போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக, ஏ.எஸ்.மேன்ஷனில் தங்கி இருப்பவர்களிடம் காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்ற னர்.\nவிசாரணை வளையத்தில் 8 பேர்\nராம்குமார் கைதுசெய்யப்பட்ட நாள்முதல் A.S.மேன்ஷ னை காவல்துறை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. ராம்குமாரின் ஊர்க்காரர்கள், உறவுக்காரர்கள் என 8 பேர் எங்கள் மேன் ஷனில் உள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nசுவாதி கொலையான அன்றுகாலை 6.15மணிக்கு ராம்கு மார் மேன்ஷனில் இருந்து வெளியே சென்றதை பார்த்ததா க யாராவது கூறுங்கள் என போலீசார் வலியுறுத்தி வருவ தாக கூறப்படுகிறது. சுவாதி கொலை செய்யப்பட்ட நாளில் , ராம்குமாருடன் தங்கியிருந்த நடேசன் என்னும் நபர் வேலைக்கு சென்று விட்டு காலை 7 மணி அளவில்தான் அறைக்கு வந்துள்ளார்.\nராம்குமாரை புழல்சிறையில் சந்தித்த வழக்கறி ஞர் ராமராஜ், பல திடுக்கிடும் தகவல்களை கூறினார். இது போலீசாருக்கு பெரும் தலைவலியை ஏற்படுத் தியுள்ளது. சிறையில் இருக்கும் ராம்குமாரை போலீ ஸ் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதற்குள் வழக்கை விரைந்து முடிக்கும் முயற்சியிலும் போலீசா ர் ஈடுபட்டுள்ளனர்.\nசுவாதி கொலை வழக்கு விசாரணை சரியா ன பாதையில் சென்றுகொண்டு இருப்பதாக தனிப் படை போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக A.S. மேன்சன் காவலாளி கோபாலி டம் நேற்று விசாரித்தோம். அவரிடம் ராம்குமா ர் குறித்த கேள்விகளை கேட்டோம். அவருக்கு சரியாக காதுகேட்காததா ல் நாங்கள் கேட்கும் கேள்விகளு க்கு வேறு பதிலை சொல்கிறார்.\nகடந்த 4 ஆண்டுகளுக்குமுன் இந்த மேன்சனில் காவ லாளியாக கோபால் சேர்ந்துள்ளார். பணி நேரத்தில் அவர் அஜாக்கிரதையாகவே இருந்துள்ள தகவல் எங் களுக்கு தெரியவந்துள்ளது. சில கேள்விகளுக்கு அவ ரால் பதிலளிக்க முடியவில்லை. தேவைப்பட்டால் அவரிடம் மீண்டும் விசாரணை நடத்துவோம் என்று தெரிவித் துள்ள னர்.\nஇந்த வழக்கில் ராம்குமார்தான் குற்றவாளி என் பதற்கு போதிய ஆதாரங்கள் எங்களிடம் உள்ள ன. ஆனால், ராம்குமாருக்கு ஆதரவான வழக்க றிஞர்கள் வழக்கை திசைதிருப்ப சில தகவல்க ளை சொல்லி வருகிறார்கள். ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும்.\nராம்குமாருக்கும், சுவாதிக்கும் உள்ள பழக்கம் உள் ளிட்ட இந்த வழக்கு தொடர்பான அனைத்து தகவல் களையும், ஆதாரங்களையும் எங்களிடம் உள்ளது. அதை நீதிமன்றத்தில் சமர்பிப்போம் என்று கூறியுள்ளனர்.\nசுவாதி பற்றி உணர்ச்சி வேகத்தில் ராம்குமார் எது வும் வாய் திறந்து விடக் கூடாது.. என்ற அக்கறை யினாலேயே ராம்குமாரை பேசவிடாமல் செய்யும் யுக்தியாக இக்கழுத்தறுப்பு வேலை நடந்திருக்கிற து என்ற சந்தேகம் ஊரில் பலருக்கும் உள்ளது. போலீசார் தன் மகனின் கழுத்தை போட் டோ எடுத்ததாக ராம்குமா ரின் தந்தையும் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇந்த வழக்கில் இன்னும் விலகாத பல மர்ம ங்கள் உள்ளன. சுவாதியின் செல்போனை ராம்குமார் வைத்திருந்ததாககூறி கண்டுபிடித்துள்ளனர். அந்த செல்போ னில் இருந்த விபரங்களைப் பற்றியோ, சுவாதியில் லேப் டாப்பில் இருந்த விபரங்களைப் பற்றியோ இதுவரை எந்த தகவலும் போலீசார் வெளியிட வில்லை.\nராம்குமாரின் குடும்பத்தினரோ, முத்துக்குமாரை தேடி வந்து ராம்குமாரை கைது செய்து விட்டனர் என்று தெரிவித்துள்ளனர். இதுவே இந்த கொலை வழக்கில் பலவித சந்தேகங்க ளை எழுப்பியுள்ளது. சுவாதி கொலையைவிட கொலையா ளி என்று ராம்குமாரை போலீஸ் கைதுசெய்து பின்னரே பல விதமர்மங்கள் நிறைந்த வழக்காக மாறியுள்ளது. எனவே தான் சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தர விடவேண் டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்\nஅது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும்.\nதிருச்சி சிவா MP அவர்களை சசிகலா புஷ்பா தாக்கியது ப...\nஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்\nகேரளாவில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் ம...\nஎல்லாம் தந்த அ��்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்ட...\nமிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்த...\nஇரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கும் ...\n‪#‎கபாலி‬....எம்எல்எம் போலி விளம்பர கம்பெனி போன்ற ...\nசுவாதி கொலை: விலகாத மர்மங்கள்\nதன்னம்பிக்கைக்கு ஒரு குட்டி கதை முயலின் தன்னம்பிக்...\nவீட்டில் செல்வம் பெருக ..................\nகாலைக் கதிரவனை கனிவுடனே கை தொழுவோம்\n\"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்\".\nநாம் பிறருக்கு என்ன செய்ய நினைக்கிறோமோ அது நமக்கே ...\nஉணவுப்பிரியர்கள் கவனத்திற்கு எதை சாப்பிடும் போது எ...\nகாரியம் வெற்றியடைய செய்யும் ..\nபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறி...\nரஜினியை ஒழுங்கா பயன்படுத்த தெரியாதவர் டைரக்டர் ரஞ்...\nஇந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nநாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகாவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகி...\n7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித...\nதிருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின்...\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த...\nவலியை விரட்டும் அதிசய சிகிச்சை\nஇந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்\nஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்\nலஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்...\nநல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . ...\nவீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரிய...\nஉங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக இத கொ...\nதலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர்\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரக...\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:\nயாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந...\nஇது நம் முன்னோர் பெருமை\n02-08-2016 குரு பெயர்ச்சி அன்று காணக் கிடைக்காத அத...\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nசினிமாவின் 🎬 மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ❗❓❓\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஅரிசியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் Rice :-\nநாவு ஒரு அற்புத பொருள��.\n“நிச்சயம் ஒரு நாள் விடியும்”\nபத்திரிகைகள்,ஒளி மீடியாக்கள் கள்ள மௌனம் சாதிப்பது ...\nஉணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல்\nயாகங்களை வீண் செலவு என்று கூற முடியாது.\nகடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2009/10/blog-post_1407.html", "date_download": "2018-05-27T07:53:32Z", "digest": "sha1:Y3CDHB2HFH2BNBRWCRUYPOCFQB55NOXW", "length": 19057, "nlines": 303, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: படித்ததும் கேட்டதும்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\n1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..\n'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.\n2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.\n பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அடைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.\n5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி\nஇயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.\n6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை\nஅனைத்தும் அருமை.. தேவையான செய்திகள்தான்..\nwe call the present, a present என்று படித்திருக்கிறேன்\nவெறும் தகவலாகத் தராமல் அதனுள்ளெழும் உங்கள் கருத்துக்களையும் அ��ியத் தாருங்களேன்.\n/'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்./\nஅருமையான கவிதைங்க. அந்த அவலத்த படிச்சா புவனேசுவரின்னு இடுகை போட முடியாது. கண்ணில தண்ணிவரும்.\nஅனைத்தும் அருமை.. தேவையான செய்திகள்தான்..\nவெறும் தகவலாகத் தராமல் அதனுள்ளெழும் உங்கள் கருத்துக்களையும் அறியத் தாருங்களேன்.//\nசில சமங்களில் நம் கருத்தைக் கூறுகையில்.அவை அலசி..ஆராயப்பட்டு..அதைச் சொன்ன பெரியவர்களின் செய்தியே கொச்சைப்படுத்த பட்டுவிடுமே என்ற பயம்தான்\nவருகைக்கு நன்றி வடகரை வேலன்\n(அது பெரியாரும்,ரஷ்ய அதிபரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்)\n'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.\n(அது பெரியாரும்,ரஷ்ய அதிபரும் என கேள்விப்பட்டிருக்கிறேன்)//\nகாமராஜ் 100 என்ற நக்கீரன் பதிப்பகம் வெளியீட்டில் வந்த செய்தி இது\n'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.\nகாமராஜர் என்று ஒருவர் இருந்தார் என்பதை சொன்னால் கூட நம்ப முடியவில்லை...\nகாமராஜர் என்று ஒருவர் இருந்தார் என்பதை சொன்னால் கூட நம்ப முடியவில்லை...///\nகார் , பங்களா, ரூமுக்கு ரூம் எல்சிடி டிவி, மொபைல்னு வசதியாதானே இருக்காளுவ ட்ரெஸ் வாங்க முடியலியாக்கும்\nவசதிக்காக விபச்சாரம் செய்பவர்கள் பற்ரிய கவிதை இல்லை இது சிவா..வயிற்றுப் பிழைப்புக்கு செய்பவர்கள் கவிதை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vidhoosh.blogspot.com/2009/06/blog-post_22.html", "date_download": "2018-05-27T07:42:45Z", "digest": "sha1:BRLM7MVDIAF5RNUN377A3S5FLILFYMZS", "length": 15380, "nlines": 144, "source_domain": "vidhoosh.blogspot.com", "title": "பக்கோடா பேப்பர்கள்: சம்பளம்", "raw_content": "\nபச்சையம்மா வழக்கமான கலகல பேச்சுகள் இல்லாமல் இருந்தாள். போன வருடம் தேர்தல் நேரத்தில் “உடம்புக்கு முடியலை” என்று இரண்டு நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு போனதில் இருந்துதான் இப்படி. பாத்திரங்களை தேய்த்து, துணி மணிகளை மடித்து, என் முகம் கூட பார்க்காமல், \"அம்மா. வேலையெல்லாம் முடிஞ்சிரிச்சு. நாங் கிளம்பறேன்.\" புடவை தலைப்பில் முகம் துடைத்தபடி பச்சையம்மா விரைந்தாள்.\n\"பச்சை. சம்பளத்த வாங்கிட்டு போ.\" என்று ஐந்நூறு ரூபாயை கொடுத்து, \"நீ கொஞ்ச நாளா முன் போல இல்லையே. ஏதும் பிரச்சினையா\nகேட்பதற்கே காத்திருந்தவள் போல ஓவென்று அழுதே விட்டாள்.\nமூன்றும் பெண்ணாகவே பிறந்த காரணத்திற்காகவே அவள் கணவன் அவளை விட்டு வேறு மணம் புரிந்ததால், கல்லாய் இறுகி விட்டிருந்த மனதோடு, தம் குழந்தைகளுக்குத் தாயாய் எப்போதும் சிரித்தபடியே வலம் வருவாள். பச்சையம்மா பொதுவாகவே அவளுக்கு இருந்த எத்தனையோ கஷ்டங்களிலும் கண்ணீர் விட்டு அழுது நான் பார்த்ததே இல்லை. எங்கள் வீட்டையும் சேர்த்து, மூன்றே வீடுகளில் பாத்திரம் துலக்கி வரும் சம்பளத்தில் மூன்று பெண்களையும் படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதைத் தவிர, அவள் வேறு எதற்கும் ஆசைப்பட்டு பார்த்ததில்லை.\nதலையைக் கோதி, \"வாய் விட்டு சொல்லிவிட்டால் பாரம் இறங்கிடும்டி. அம்மாவா நினைச்சு சொல்லிடு\" என்றேன்.\n\" என்று என் மடியில் தலை வைத்து அழற்றினாள்.\nசொல்ல வந்தவை, தொண்டையை அடைத்துவிட, \"இல்லைம்மா. கொஞ்சம் மனசு சரியில்லை. வேறொன்னும் இல்லை. எம் பொண்ணுகள தங்கி படிக்கற இஸ்கூலு எதிலை���ும் சேத்திடறேம்மா. ஏதோ கிளப்புல சொன்னா இலவசமா புள்ளங்கள படிக்க வைப்பாங்களே. ஐயாகிட்ட சொல்லி கொஞ்சம் இஸ்கூலு பெரியவங்க கிட்ட ஒரு வார்த்தை சொல்ல சொல்லுங்கம்மா. அதுங்களாவது வாழட்டும்.\" என்றபடி எழுந்த பச்சை. \"ரெண்டு நாள் லீவு வேணும்மா. உடம்புக்கு முடியலை\" என்றாள்.\nஏதும் புரியவில்லை. ஆனால் எனக்கென்னவோ அவள் எதையோ தொலைத்து விட்டாள் என்றே பட்டது.\nபோகும் போது, பச்சையம்மாவுக்கு போன வருடம் நிகழ்ந்தவை மனதில் நிழலாய் இருண்டது.\nமனதில் ஏதோ பாரமாய் அழுத்த \"நான் வரல பொன்னாத்தா. உழைக்காம காசு வருமா\" தலை குனிந்து முனகினாள்.\n சும்மா போயி கூட்டத்தோட வாழ்க வாழ்கன்னு கூவ வேண்டியதுதான். அது உழைப்பில்லயா. சீக்கிரம் கிளம்பு. ரூவாய் தாராங்களாம். சேல வேற கொடுக்கராங்கடி. புள்ளைங்க பள்ளியோடம் விட்டு வாரதுக்குள்ள மதியம் பிரியாணி சாப்பிட்டு வந்திரலாம்.\" என்று பொன்னாத்தா கொடுத்த ஆசையில் பச்சையம்மா அவசரமாய் தலையை அள்ளி முடிந்து கிளம்பினாள்.\n\"பெரியவளுக்கு தாவணி வாங்கோனும்னு சொல்லியிடிருந்தீல. நானூறுபாடி ஏறிக்க.\" லாரியில் பொன்னாத்தா ஏறி இவளுக்கும் கை கொடுத்து தூக்கி விட்டாள். ஆண் பெண் என்று அனைவரும் கசகசவென்று அந்தக் கூட்டமே அவளுக்குப் பிடிக்கவில்லை.\nலாரி நேராக கூட்டம் நடக்கும் பந்தலை நோக்கி விரைந்தது. எல்லோரும் இறங்கிக் கொண்டார்கள். அங்கிருக்கும் மக்கள் கூட்டத்தில் எங்கும் தொலைந்து போய் விடுவோமோ என்று பயந்து பொன்னாத்தாளின் சேலை நுனியைப் பற்றியபடியே பச்சையம்மா ஒரு குழந்தையைப் போல மிரண்டாள்.\n\"நா போயி பணம் வாங்கியாந்துர்றேன். நீ இங்கியே உக்காந்திரு. பிறவு உன்னை கூட்டிபோறேன். என்ன\" விருந்தினர் மாளிகை வாசலில் அவளை விட்டு விட்டு பொன்னாத்தா நகர்ந்தாள்.\nசிறிது நேரம் கழித்து, ஒரு ஆள் வந்து, \"பொன்னாத்தா கூப்பிடுது\" என்று இவளை ஒரு அறை பக்கம் இட்டுச் சென்றான்.\nபச்சை தயங்கி உள்ளே நுழையவும், வேலையாள் அறைக்கதவைத் தாளிடவும், அவளால் நடக்கும் எதையும் தடுக்க முடியவில்லை. அந்த ஆள் \"நீ ரொம்ப அழகு\" என்று கூறி ஆயிரம் ரூபாய் கொடுத்துச் சென்றான்.\nபொன்னாத்தா வராண்டாவில் நின்று அழுதபடியே யாரையோ சபித்துக்கொண்டு இருந்தாள். அவளும் அழத்தான் நினைத்தாள். கண்ணீர் வரவே இல்லை.\nசாத்தியம் உள்ள கதைதான். அதிர்ச்சி ஏற்படுத்து��ிறது. பொன்னாத்தாவாவது எச்சரித்துக் காப்பாற்றியிருக்கலாமே. அல்லது அவள் இதற்கு உடந்தையா\nபுரிஞ்ச மாதிரியும் இருக்கு..புரியாத மாதிரியும் இருக்கு\nஉயிர்கள் எல்லாம் தெய்வமன்றிப்பிற ஒன்றில்லை;\nஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;\nபயிலும் உயிர்வகை மட்டுமன்றி இங்கு\nபார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;\nவெயில் அளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம்,\nமேலும் இங்கு பலப்பலவாம் தோற்றம் கொண்டே\nஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்;\nஎழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம்\nஉன் கையால் ஒரு கடிதம்\nமைக்கல் ஜாக்சன் - King of pop\nஅந்த 32 பல்லையும் உடைங்கப்பா....\nகாமுன்யக் - ஒரு பெண் சிங்கம்\nஆகவே, இனியும் கங்கையை அசுத்தப்படுத்த வேண்டாம்\nரூபாய் நோட்டில் இடம் பெற்ற பிள்ளையார்\nஇன்று போல் ஒரு வாழும் நாள்\nதேங்க்ஸ். பட் நோ தேங்க்ஸ்.\nCopyright (c) 2009 பக்கோடா பேப்பர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2017/sep/16/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82-13-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-2773947.html", "date_download": "2018-05-27T08:01:23Z", "digest": "sha1:ON7KAOMOKN6ONYLCQXEDQXMH2V5FGTQU", "length": 6437, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "அனுமதியின்றி மின் இணைப்பு: ரூ. 13 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தியதாகப் புகார்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஅனுமதியின்றி மின் இணைப்பு: ரூ. 13 லட்சம் நஷ்டம் ஏற்படுத்தியதாகப் புகார்\nநாகப்பட்டினத்தில் அனுமதியின்றி மின் இணைப்பை எடுத்து, ரூ. 13,93,620 அளவுக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.\nநாகை மின்சாரத்துறையில் இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளராக இருப்பவர் அப்துல் வஹாப். இவர் நாகை நகர போலீஸாரிடம் வியாழக்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், நாகை, நேதாஜி சாலையில் சிராஜூதீன் என்பவருக்கு சொந்தமான பழரசக் கடை உள்ளது. இந்தக் கடையை சோதனை செய்தபோது, அனுமதியின்றி மின் இணைப்பு எடுத்திருப்பது தெரிய வந்தது. இதன் மூலம் ரூ. 13,93,620 அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்துல் வஹாப் அளித்த பு���ாரின் பேரில் நாகை நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் கைது\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை அணி\nவிராட் கோலிக்கு கழுத்தில் காயம்\nகிம் ஜாங் உன் - டிரம்ப் சந்திப்பு ரத்து\nபிரதமர் மோடி இந்தோனேஷியா, சிங்கப்பூர் பயணம்\nகர்நாடக முதல்வராக குமாரசாமி பதவியேற்பு\nஇறுதிச் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2011/12/vijays-thuppakki-in-trouble-download.html", "date_download": "2018-05-27T07:48:23Z", "digest": "sha1:N25EMHDG3YXTMXYYGDC46ITA7PU5O6X5", "length": 9110, "nlines": 83, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை.\n> விஜய்யின் துப்பாக்கிக்கு பிரச்சனை.\nமுருகதாஸ், விஜய் இணையும் படத்துக்கு துப்பாக்கி என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். தாணு இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஇதன் தெலுங்குப் பதிப்புக்கும் துப்பாக்கி என்ற பெயரையே வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்தவர் ஏற்கனவே துப்பாக்கி என்ற பெயரை பதிவு செய்துள்ளார்.\nஇதனால் அவ‌ரிடமிருந்து துப்பாக்கி டைட்டிலை வாங்குவது என முடிவு செய்துள்ளனர்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ��ன்று தயாரிக்கும்...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\n> அனுஷ்கா தமிழ் டர்ட்டி பிக்ச‌ரில் \nதென்னக நடிகை சில்க் ஸ்மிதாவின் கதையை நியாயமாக தமிழில் எடுத்திருக்க வேண்டும். நல்லவேளையாக இந்தியில் எடுத்ததால் இன்னொரு நடிகையின் வாக்குமூலத்த...\n> அதிர வைக்கும் அ‌ஜித் பட செய்திகள்.\nஅ‌ஜித் நடிக்கும் பெய‌ரிடப்படாத புதிய படத்தில் ஆர்யா, நயன்தாரா நடிக்கிறார்கள். தாப்ஸீயும் இப்போது இணைந்திருக்கிறார். இதுவே மிகப்பெ‌ரிய நட்சத்...\n> 2012இன் அதிர்ஷ்டக்கார நடிகை காஜலா \nகாஜலிடம் என்னதான் இருக்கு என்று தேடினால் பூ‌ஜ்‌ஜியம்தான் சிக்கும். ஆனால் அதிர்ஷ்டம்... இப்போது இவர் காட்டில்தான் அடை மழை. இந்த பொம்மலாட்ட ப...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ujiladevi.in/2011/05/blog-post_31.html", "date_download": "2018-05-27T07:53:54Z", "digest": "sha1:OWOLA5FW3BYAV3X46U2O3DZWAE3DJKM4", "length": 40981, "nlines": 155, "source_domain": "www.ujiladevi.in", "title": "எதற்கு பிச்சை எடுப்பது? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை மே 27 ஞாயிறு அன்று கொடுக்கப்படுகிறது appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஒளவையார் ஐயமிட்டு உன் என்றும் சொல்கிறார். ஏற்பது இகழ்ச்சி என்றும் சொல்கிறார். இதில் எதை ஏற்றுக்கொள்வது\nஎனது பூர்வாசிரமக் காலத்தில் ஒரு நண்பர் இருந்தார்.\nஅவரிடம் இல்லாத கெட்ட பழக்கங்களே கிடையாது. போதை வஸ்துக்களில் கஞ்சா, மரியுவானா, பிரவுன் சுகர், பெத்தடின் போன்றவைகளும் புகையிலை, பான்பார்க், பான்கோலி போன்றவைகளும் சீட்டாட்டம், ஆபாச நடனம், தவறான பெண் சேர்க்கை என்று இன்னும் என்னென்னவோ கெட்டப்பழக்கத்தின் பட்டியலில் நீளும்.\nஆனாலும் அவருக்கு ஒளவையாரின் படைப்புகள் மீது அபாரமான காதல் உண்டு.\nவார்த்தைக்கு வார்த்தை ஒளவையாரின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவார்.\nஒரு சமயம் அவரிடம் ஓளவையாரை பற்றி இவ்வளவு பேசுகிறீர்களே அவர் சொன்னபடி ஓரளவாவது நடக்க முயற்சி செய்ய கூடாதா என கேட்டேன்.\nஅதற்கு அவர் முற்றிலுமாக நான் ஒளவையார் சொல்ப்படித்தான் நடக்கிறேன். அவர் கட்டளையிலிருந்து ஒரு சிறிது கூட பிசகியது இல்லை என்றார்.\nஎனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. குடிகாரன் என்பவன் கூட அதில் மட்டும் தான் அடிமையாக இருப்பான். ஆனால் இவர் மது, மாது, சூது என எல்லாவற்றிற்க்கும் அடிமை பிறகு எப்படி இவர் ஒளவையார் சொல்படி நடக்கிறேன் என்கிறார் என்பது எனக்கு விளங்கவில்லை.\nஅதற்கான விடையை அவடரிமே கேட்டேன்.\nபலமாக சிரித்த அவர் ஒளவையார் என்ன சொன்னார். அறம் செய்ய விரும்பு என்றார், ஆறுவது சினம் என்றார், ஊக்கமது கைவிடேல் என்றார் இப்படி எல்லாம் சொல்லிய அவர் கடைசியில் தையல் சொல் கேளேர் என்றார்.\nபெண் சொல்படி நடக்க கூடாது என்றால் ஒளவையாரும் பெண் தானே, பின் எதற்காக அவர் சொல்லிய படி வாழ வேண்டும் என்று எனக்கு விளக்கம் சொன்னார்\nஇப்படி அனர்த்தன வியாக்கியானம் செய்து கொண்டிருப்பவர்கள் நமது நாட்டில் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.\nஆனால் ஒளவையார் எந்த இடத்திலேயும் தவறுதலான கருத்தை சொல்லியது கிடையாது.\nஉடலை வளைத்து உழைக்க முடியாத பரிதாபமான பலர் நம்மில் உள்ளனர்.\nஒரு பிடி சோற்றுக்கு அடுத்தவர்களை எதிர்பார்த்து தான் வாழ வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு உள்ளது.\nஉடல் ஊனம���ற்றவர்களாவது தங்களுக்கு ஏற்படும் தாகத்தை எந்த வகையிலாவது வெளிபடுத்தி விடுவார்கள்.\nஆனால் தனக்கு பசிக்கிறதா நோய் இருக்கிறதா என்பதை கூட உணர முடியாத மன நோயாளிகளை ஏற்பது இகழ்ச்சி என சொல்லி பட்டினி போட்டு விட முடியுமா\nஇவர்களுக்கெல்லாம் எந்த பொதுவுடைமை சட்டம் வந்தாலும் நாம் தான் கொடுக்க வேண்டும்.\nஅவர்களால் தங்களை காப்பற்றிக் கொள்ள முடியாது என்பதை ஒளவையார் நன்கு உணர்ந்து ஐயமிட்டு உண் என்றார்கள்.\nஉடலில் நல்ல பலமிருக்கிறது அல்லது நல்ல மூளை பலம் இருக்கிறது என்றால் நிச்சயம் அவர்களால் உழைக்க முடியும்.\nஆனால் உழைப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு ஊதாரிதனமாக சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மற்றவர்களிடம் கை நீட்டி நிற்பது எத்தகைய அவமானம் என்பதை உணர்த்த வேண்டும்.\nஅதற்காக தான் ஏற்பது இகழ்ச்சியென ஒளவையார் சொல்கிறார்.\nஇங்கே இன்னொரு கேள்வி வரும். ஏற்பது இகழ்ச்சி என்றால் உலகத்தை படைத்த கடவுளான சிவபெருமானே பிச்சையெடுத்துயிருக்கிறாரே அதையேன் நாம் பின்பற்ற கூடாது என்று கேட்பவர்களும் உண்டு\nசிவபெருமான் பிச்சையெடுப்பது உழைக்க முடியாததாலோ உண்பதற்கு சோறு இல்லை என்பதற்காவோ அல்ல.\nஒவ்வொரு மனித மனமும் அகங்காரத்தால் நிரம்பியதாகும். தான் என்ற அகங்காரத்தை துறப்பதே உண்மையான துறவு ஆகும்.\nதுறவியாக இருப்பவன் உணவுக்காக உழைக்க ஆரமித்தான் என்றால் அவன் எந்த அகங்காரத்தை துறந்தானோ அது தானாக வந்து ஒட்டிக் கொள்ளவும் கூடும்.\nதனக்கு சொந்தமான பொன்னையும் பொருளையும் உதறிவிட்டு அடுத்த வேளை சோற்றுக்கு கையேந்தி நிற்கும் போது கூட மனம் கவலைப்படாமல் இறைவன் பால் நிற்க வேண்டும்.\nஅது தான் நிஜமான துறவு ஆகும் என்பதை காட்ட தான் சிவபெருமான் பிச்சையாண்டியாக திரிந்தது.\nபடி அளக்கும் பரமசிவனே படிப்படியாக ஏறி பிச்சை எடுக்கும் போது துறவு வாழ்க்கையில் ஏற்பது இகழ்ச்சியானது அல்ல\nஆனால் இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு ஏராளமான சோம்பேறிகளும், உதவாக்கரைகளும், பேராசைகாரர்களும், காவியாடை உடுத்தி துறவிகள் என்ற போர்வையில் நாட்டில் அலைகிறார்கள்.\nஇதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nசந்தர்பம் சூழ்நிலை காரணமாக இலங்கையில் கோடீ���்வர வாழ்க்கை வாழ்ந்த பலர் இன்று இந்திய\nஅகதி முகாம்களிலும் வேறு பலநாடுகளிலும் ஒருநேர சோறுக்கு கையேந்தும் நிலையில் வாழ்கின்றனர்\n(விருப்பமில்லா பிச்சைக்கார வாழ்க்கையை வாழவேண்டிய நிர்ப்பந்தம் )\nநான் தங்கள் வலைதளத்திற்கு புதியவன் .தங்கள் ஔவையார் பாடல் பற்றிய பதிவு குறித்து சில விளக்கங்கள்:1.\"ஐய மிட்டுண்\" எனும் அவ்வை குறளுக்கு, தாங்கள் பிட்சை எடுத்து உண்ணல் எனும் பொருள் கொள்வது தவறாகும் .ஐய மிட்டுண் என்றால் , நாம் உண்ணும் பொது பக்கத்தில் எவரேனும் இருந்தால் அவருக்கும் கொடுத்து உண்ணவேண்டும் என்பதே .ஐய மிட்டுண் =பிட்சைஎடுத்தல் என தவறாக பொருள்கொள்ளவேண்டுமனால் அவ்வை \" ஐய எடுத்துண் \" என்றே கூறி இருக்கவேண்டும் .\"ஐய மிட்டுண்\" /\" ஐய எடுத்துண்\" வேற்றுமை தாங்கள் விளங்கிகொள்ளவில்லை .\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://kottakuppam.wordpress.com/2012/08/06/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81/", "date_download": "2018-05-27T07:55:45Z", "digest": "sha1:A4YMERVL2HQ7I7DAONV7K5QGICCN2H4A", "length": 51332, "nlines": 237, "source_domain": "kottakuppam.wordpress.com", "title": "கோட்டகுப்பம் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள் | கோட்டகுப்பம் செய்திகள் - நம்ப ஊரு செய்தி", "raw_content": "\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகோட்டகுப்பம் செய்திகள் – நம்ப ஊரு செய்தி\nகிளைகள் எங்கே சென்றாலும் வேர் இங்கே தான் :: SINCE 2002\nதானே புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகள் தமிழக அரசின் நலத்திட்டங்களில் பங்கேற்றிட வேளாண்மை துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. தானே புயலால் பாதிக்கப்பட்ட மாத்தூர், பொம்மையார்பாளையம் மற்றும் கோட்டக்குப்பம் கிராமங்களில் சுமார் 306 ஹக்டர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டிருந்த தென்னை மரங்கள் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விவசாயிகளுக்கு முதற்கட்டமாக ஹக்டருக்கு ரூ.9 ஆயிரம் இழப்பீட்டு தொகை தமிழக அரசினால் வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணிகளுக்காக மரம் ஒன்றுக்கு ரூ.500 வீதம் வேளாண்மைதுறை, வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், சிறப்பு திட்ட அலுவலர்கள் மூலம் கணக்கீடு செய்யப்பட்டு சுமார் 28 ஆயிரம் மரங்களுக்கு 285 விவசாயிகளுக்கு இரும்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிமூலம் வ���னியோகிக்க நிதி வழங்கப்பட்டுள்ளது.\nமரங்கள் அப்புறப்படுத்திய இடங்களில் புதியதாக கன்றுகளை நட்டு நடவு செய்யும் பணியினை ஆடி மாத்திலேயே செய்தால் கன்றுகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மான்யமும் அளிக்கப்படுகிறது.\nதென்னை நடவுகளில் ஊடுபயிராக மணிலா, உளுந்து, மரவள்ளி, வாழை, சேனைக்கிழங்கு போன்ற பயிர்களை சாகுபடி செய்து விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளலாம். தென்னை நடவு செய்திட விவசாயிகள் குழி எடுத்தவுடன் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்புகொண்டு தென்னங்கன்று களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். இத்தகவலை வேளாண்மை உதவி இயக்குநர் (கூடுதல் பொறுப்பு) கென்னடி ஜெபக்குமார் தெரிவித்துள்ளார்.\n← கோட்டக்குப்பத்தில் பைசா கோபுரம்\nபாழ்படுத்தப்படும் இறுதிப்பத்தும், பாராமுகமாகிப் போன லைலதுல் கத்ர் இரவும் →\nOne thought on “கோட்டகுப்பம் விவசாயிகளுக்கு நலத்திட்டங்கள்”\nஇது ஒரு எச்சரிக்கை செய்தி : ஒவ்வொரு முஸ்லீமும் மனதில் நினைப்பதை மிக அருமையாக இந்த எச்சரிக்கை செய்தியை நண்பர் ஒருவரிடமிருந்து வந்தது.\nஇது ஒருமுறை மட்டுமல்ல, பலமுறை பதிவேற்றப்படவேண்டிய அவசியமான பதிவு..ஏனென்றால் ஒருமுறை பதிவிட்டால் பல்வேறு நிகழ்வுகளால் இந்த செய்தியும் மறந்துபோக வாய்ப்பிருக்கிறது…தொடர்ந்து இந்த பதிவை அல்லது இதுபோன்ற பதிவகளை நமது சகோதரர்கள் பதிந்துகொண்டே இருப்பது, இதுபற்றிய விழிப்புணர்வை நமதூர் பெண்கள் மற்றும் ஆண்களிடம் ஏற்படுத்துவது இந்தக்காலத்தில் மிகவும் அவசியமாக உள்ளது…\nமேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் நமது இஸ்லாமிய சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி இச்சையைகொண்டு இசுலாமிய எண்ணங்களை அழித்து அவர்களின் வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நீண்ட சதியின் அடிப்படையில் ஒரு கூட்டம் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே. தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம்.\nமுஸ்லீம் பெண்களை எப்படி தங்கள் காதல் வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சி அளிக்கப் படுவது மட்டுமல்லாமல் லட்ச ர���பாய் பரிசும் காத்திருப்பாதாக கூறப் படுகிறது.\nஇதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இந்த ஆண்டின் துவக்கத்தில் இருந்து இதுவரை இராமநாதபுரம் மற்றும் அதன்சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மட்டும் 30 க்கும் மேற்பட்ட முஸ்லிம் பெண்கள் மாற்றுமதத்திற்கு மாறி திருமணம் முடித்த நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.\nஇராமநாதபுரம் நகரில் மட்டும் தனித்து 6 சம்பவங்கள் நடந்திருக்கின்றன. ஓட்டைகள் பல கொண்ட நமது சட்டமும் துணைபோகின்றது.\n உங்கள் பெண் குழந்தைகளையும் , நம் சகோதரிகளையும் நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும்.\nஇது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:\n1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவனிக்க தவறுவது\n2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது\n3. மொபைல் போனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவனிக்காமல் இருப்பது\n4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது\n5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது\n6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரணம்.. வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெரியாதவாறு நாமே அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பது)\n7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்டப்படி உரிய கண்காணிப்பின்றி வாழ அனுமதிப்பது\n8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்படுத்தி கொடுப்பது..\n9. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது\nநமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்:\nஇன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன் 24:37)\nநீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள் (அல்குர்ஆன் 33:32)\n1. அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்\n2. ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதிவேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்\n3. தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும்\n4. வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது\n5. பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கித் தர வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது\n6. வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைக்காரர் என யாருக்கும் தர வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை தர வேண்டாம்\n7. தெரியாத எண்களில் இருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துண்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை,அல்லது உறவினர்கள் அன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புக்களோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்���ு தயவுசெய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே\n8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மார்களை பற்றியோ அல்லது குடும்பத்தினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள். மிக கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள். அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே\n9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது. ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இளகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயணத்தை நீங்கள் துவங்கி விட்டீர்கள் என்று அர்த்தம்.\n10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி எண்களை தராதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என் அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூண்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்\n11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன\n12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம். முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெரிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்துவிடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்\n13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், ச���யலிலும் இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்\n14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்\n15. வட்டிக்கு வாங்குவது. தவணை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள்.\nஅந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:\nபள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும்,உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட அயோக்கியர்களுடன் ஓடிப்போய்விடுகின்றனர்.\nஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள்.\nஇவள் கொண்டு சென்ற செல்வத்தையும் இழந்து தன் கர்ப்பையும் இழந்து சக்கையான இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்றவன் தனது அடுத்த பணியினை தொடர்ந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான் ஏனென்றால் இவனுக்கு சட்ட பாதுகாப்புவரை அவனை சார்ந்தவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.\nஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி, உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்ணின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம்.\nகணவர்கள் வெளிநாட்டில் இருக்க இது போன்ற காமுகர்களின் இச்சைக்கு ஆளாகி கணவனின் செல்வத்தோடும்,நகைகளோடும் குழந்தைகளை கூட விட்டு விட்டு ஓடிப்போகும் பெண்னின் நிலை…\nஅண்மையில் இராமநாதபுரம் நகரில் நடந்த ஒரு உன்மைச் சம்பவம் சுருக்கமாக இங்கு.\nவெளிநாட்டில் இருக்கும் இராமநாதபுரத்தை சோந்த நபர் ஒருவர் ஒரு இளம்பெண்னை திருமனம் செய்கின்றார்.. சிறிது கால வாழ்க்கைக்கு பின்னர் தனது விடுமுறை முடிந்து விடவே திரும்பவும் வெளிநாட்டிற்கு சென்று விடுகின்றார். பின்னர் ��வர்களுக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்கின்றது. மீண்டும் வெளிநாட்டில் இருந்து கணவர் ஊர் வருகின்றார் இம்முறை மனைவியை தனியாக ஒரு வீட்டில் குடிவைத்து விட்டு சென்று விடுகின்றார்..\nதனியாக இருந்த இந்த பெண் தான் வெளியில் செல்லவும், உறவினர் வீடுகளுக்கு செல்லவும் தொடர்ச்சியாக தெருமுனையில் நிற்கும் ஒரு ஆட்டோவை அழைப்பதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளார். அந்த ஆட்டோ டிரைவருக்கும் தனது மொபைல் (செல்) நம்பரை கொடுத்துள்ளார். ஆனால் அந்த ஆட்டோ டிரைவர் இந்த பெண் தனிமையில் இருப்பதை தெரிந்துக்கொண்டு காவி கூட்டத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு காமுகனுக்கு இந்த பெண்ணின் மொபைல் நம்பரை கொடுத்து விடுகின்றான்.\nதனிமையில் இருந்த இந்த பெண்னிற்கு திடிரென உள்ளத்தை உருக்கும் வகையில் எஸ்.எம்.எஸ் கள் வர ஆரம்பிக்கின்றன. உருகிய இந்த பெண் அனுப்புவது யாரென்று தெறிந்து கொள்ளும் வகையில் அந்த எண்ணிற்கு அழைக்கிறார்.\nதொடர்பு ஆரம்பமாகின்றது. இந்த பெண்னின் தனிமையையும், அனைத்து விபரங்களையும் தெறிந்து கொண்ட அந்த காவி காமுகன் இந்த பெண்ணிற்கு ஆறுதல் அளிக்கும் விதத்திலும், அரவணைக்கும் விதத்திலும் பேசி அவளுடன் இரகசிய உறவு கொள்கின்றான்.\nகணவன் மீண்டும் விடுமுறையில் வருகின்றான் என்று தெறிந்தவுடன் இருவரும் ஓடிப்போவதற்கு திட்டமிடுகின்றார்கள். காவி காமுகனின் திட்டப்படி கணவன் வந்ததும் முதல் நாள் இரவில் கணவனுக்கு பாலில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து விட்டு கணவன் கொண்டு வந்திருந்த பொருட்களுடனும் ஏற்கனவே இருந்த நகைகளுடனும் குழந்தையையும் தூக்கிக்கொண்டு காவி காமுகனுடன் மாயமாகிவிடுகிறாள் அந்த பெண்.\nகாலையில் எழுந்த கணவன் விசயம் அறிந்து அதிர்கின்றான், வெளியில் தெறிந்தால் மானம் போய்விடும் என்பதால் இரகசியமாக ஒரு வழக்கறிஞர் உதவியுடன், பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் கோயம்புத்தூரில் இருப்பதை செல்போன் டவர் மூலம் அறிந்து முகவரி தேடி சென்று வருமாறு அழைக்கின்றான் அவள் வர மறுக்கின்றாள். பின்னர் தனது குழந்தையினை மட்டும் மீட்டு எடுத்துக்கொண்டு கணவன் இராமநாதபுரம் திரும்பி விடுகின்றான்.\nஅவள் இளமையை நன்கு அனுபவித்த அந்த காவி காமுகன் ஒரு இரவில் அந்த பெண் கொண்டு வந்திருந்த பணம், நகை என ஒட்டுமொத்தத்தையும் சுருட்டிக் கொண்டு கம்ப�� நீட்டி விடுகின்றான்.\nகதறிய அவள் மீண்டும் இராமநாதபுரம் வந்து கணவனுடன் சேர்த்துக்கொள்ளும்படி கதறுகிறாள் கணவன் மறுத்துவிடவே, அவளின் பெற்றோரும் கைகழுவி விடவே இன்று வீதிகளில் விபச்சாரியாக திறிகிறாள்.\nஇது ஒரு உண்மைச்சம்பவம். அண்மையில் நடைபெற்றது. கவுரவம் கருதி பெயர்கள் மறைக்கப்பட்டுள்ளன.\nஆக பெண்களே, மாணவிகளே, உங்கள் கற்பை சூறையாடி உங்களை நாசப்படுத்தி விபச்சாரியாக்கி, உங்கள் சமூகத்தை அவமானப்படுத்துவதற்காக பயிற்றுவிக்கப்பட்டவர்கள் சிலர் உங்கள் முன் காதல் என்று வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவர்கள். ஏமாந்து விட வேண்டாம்\nபெற்றோர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரை கடந்த பின் கதறாமல், இப்போதே அணைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்,\nசூழச்சிகளை நாம் சூழ்ச்சிகளால் வெல்வோம்\nமுஸ்லிம்கள் ஒருபோதும் முட்டாளாக இருக்க முடியாது\nசிந்திக்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்\nநல்ல எண்ணத்துடைய எத்தனையோ மாற்றுமத சகோதரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. ஆனால் நம்முடன் பழகுபவர் நல்லவரா, நயவஞ்சகரா என்று மனோதத்துவ நிருபரால்கூட கண்டுபிடிக்கமுடியாது என்பதே ஏற்ற்றுகொள்ளவேண்டிய உண்மை. இந்த ஒரு அலட்சிய எண்ணமே வழிதருவதற்கு காரணம். மொத்தத்தில் குர்ஆன் கூறும் அந்நியர் என்ற வார்த்தைக்கான அர்த்தம் புரிந்து நடந்தாலே சிறப்பு..\nசெய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். மேலும் தெரிவிக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு இந்த இணையத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது. Cancel reply\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின�� கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\nஉங்கள் பகுதி: உங்கள் கருத்து\nKMIS சார்பில் தற்கால… on பொதுமக்கள் பயன் படுத்த முடியாத…\nமுத்துசாமி இரா on சர்க்கரைநோய்க்கான அளவை மாற்றிய…\nAnonymous on எங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ர…\nAnonymous on முப்பெரும்விழா சிறப்பாகப் பணிய…\nRahamathulla on கோட்டக்குப்பம் – பழைய பு…\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇறை நிராகரிப்பு உள்ளத்தில் ஏற்படுத்தும் எண்ணங்கள்\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nகோட்டக்குப்பம் ஜாமி ஆ மஸ்ஜித் 150 ஆண்டு நிறைவை கொண்டாடும் பாரம்பரிய முப்பெரும்விழா நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு\nமுதல் உதவி செய்வது எப்படி\nகும்பகோணம் ஹலீமா டிரஸ்ட் ஜக்காத்\nஇஸ்லாமிய மாநாடு பாரிஸ் -2018\nகோட்டக்குப்பம் TNTJ யின் கோடைகாலப்பயிற்சி முகாம் – பரிசளிப்பு விழா\nஇஸ்லாமிய தமிழ் மாநாடு பாரிஸ் – 2018\nKMIS சார்பில் தற்காலிக பேருந்து பயணியர் நிழல் குடை\nஇடிந்து விழும் அபாயத்தில் செம்மண் ஓடை பாலம்\nமாணவ மாணவிகளுக்கு திறனறி போட்டி\nஅஞ்சுமன் மகளிர் மையம் சார்பில் மாணவ மாணவிகளுக்கு திறனாய்வு போட்டி\nஇலவச செல்போன் சர்வீஸ் பயிற்சி முகாம் துவக்க விழா\nகோட்டக்குப்பம் புதுவையில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் இன்று முழு கடையடைப்பு .\nஎங்க ஊர் போஸ்ட்மேன் ஐயா ராமலிங்கம்\nஹாஜி உசேன் தெருவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது\nமஸ்ஜிதே புஸ்தானியாவின் புதிய மினாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2009/04/all-time-favorite.html", "date_download": "2018-05-27T08:09:41Z", "digest": "sha1:KMAFQNNWQ6QWAYA2UZY5B23VWQSNQBNC", "length": 16117, "nlines": 271, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: பிடித்த சில முகங்கள் (All Time Favorite)", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nபிடித்த சில முகங்கள் (All Time Favorite)\nஇதுல உங்க முகம் இருக்கா\nஇல்லைன்னா...உங்க முகத்தை உங்களுக்கு பிடிக்கலைன்னு வச்சிக்கலாமா....\nஎன்னவோ தெரியலை இப்பல்லாம் இந்த மாதிரி புத்திசாலித்தனமா(\n@ நிஜமா நல்லவன் - நன்றி\n@ யட்சன்..: நான் உங்க அளவு புத்திசாலி இல்லைங்க.. :)))\nஅதுல என் முகம் இல்லைன்னு உங்களுக்கு தெரியும்...ம்ம்.. சில பிடித்த முகங்கள் என்றே கொடுத்து இருக்கிறேன்... என் முகத்தையும் சேர்த்து இன்னும் சில முகங்களையும் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.. :)))\n@ சங்கர்பிலிம்ஸ் : நன்றி\nம்ம்...எங்க உங்க தலைவரை காணோம்\nதிரை துறையில் உங்களுக்கு பிடித்த முகங்கள் இவை என்று வைத்து கொள்ளுவோமா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இங்கே பொருந்துமா அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்ற பழமொழி இங்கே பொருந்துமா இருந்தாலும் எனக்கும் உங்களுக்கு பிடித்தவர்களை பிடிக்கும்\nஇதில் பிடிகாதவர்களென்று யாருமே இல்லாதது ஆச்சரிய அதிசயம்தான் எனக்கு ;-)\nஹ்ம்ம் வினித் தவிர்த்து மற்றவர்கள் என் லிஸ்ட்டிலும் உண்டு.\nசூப்பர்...கவிதா வலைப்பூவில் கலர்புல்லான போஸ்ட்\nwills smith உங்களுக்கு பிடிக்குமா ஐயோ....அவர எனக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்ங்கோ\n@Choco, :) அது தான் எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயமாச்சே\n@ மாதவன் :) ஆமாம் அப்படித்தான் சொல்லி இருக்கனும் \n@ வாழவந்தான்... :) ம்ம் வைத்துக்கொள்ளலாம்..\n@ ராஜ் - ஒவ்வொருத்தர் ஒரு ஒரு விஷயத்திற்காக பிடிக்கும்.. வினித் எனக்கு பிடித்தது அவருடைய தலைமுடிக்காக.. :) அப்புறம் பரதநாட்டியம்.. :)\n@ தமிழ்மாங்கனி :- ம்ம்..ரொம்ப பிடிக்கும் ..இதில் இருக்கும் எல்லோரையுமே :)\n@ கில்ஸ் : ஸ்ரீவித்யா வின் கண்கள் ரொம்ப பிடிக்கும்.. கண்கள் என்றால் அது அவங்க தான்.. அதனாலேயே அவர்களை பிடிக்கும்.. :)\nஇதையே கலர்புல்-ன்னு சொல்றேன்னா..எவ்ளோ நொந்துபோய் இருக்கேன்னு பார்த்துக்கோங்க..2 வருஷமா இல்ல பார்வைகளை படிச்சுக்கிட்டு இருக்கேன்\n//வினித் எனக்கு பிடித்தது அவருடைய தலைமுடிக்காக.. :) அப்புறம் பரதநாட்டியம்.. :)//\nஹ்ம்ம் பிடித்த முகங்கள்ன்னு சொல்லிட்டு தலைமுடி, பரதநாட்டியத்துக்குப் போய்ட்டிங்க :-). பரதநாட்டியம் - he is great.\nராஜ்..பிடித்த முகங்கள் னா முகங்கள் மட்டும் இல்லை. .அவர்களின் பல முகங்கள்..\nஇப்ப இந்த அம்மா பூஜா வை \"ஜே\" படத்தின் ஹூரோயினாக ரொம்பவும் பிடித்ததைவிடவும், அவர்களை தனிப்பட்ட உதவும் குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.. :) தன் சம்பளத்தில் 50% பணத்தை ஆதரவற்றோருக்கு தருவதாக கேள்விப்பட்டேன். :) அதனால் ரொம்பவும் பிடிக்கும்..\nபார்த்திபன், மனித நேயம் உடைய ஒரு நல்ல மனிதர், அவரிடம் பிடித்ததும் புதிய தேசிய கீதம் என்று குழந்தைகளுக்கு சோறு ஊட்டியவர் அதனால் பிடிக்கும்.. :)\nம்ம்.. அவர்களின் புன்னகைக்கென்றே சொக்குவது.. முதலில் ஜூஹி, அடுத்து, வில் ஸிமித், நிக்கோலஸ் கேஜ்,அஜய் தேவ்கன்.. :)\nகண்கள் வித்யா, அண்ட் பானுபிரியா.. அழகாக உடலமைப்பிற்கும் பானுபிரியாவை பிடிக்கும்.. :)\n@ சுபாஷ் - நன்றி\n@ முல்ஸ்.. - பார்வைகள் அவ்வளவு ட்ரையாவா இருக்கு.... பார்வைகள் ஓனர் சூப்பர் ஆச்சே அவங்களை நீங்க பார்த்ததே இல்லையா... :) :) :)\n//ம்ம்.. அவர்களின் புன்னகைக்கென்றே சொக்குவது.. முதலில் ஜூஹி, அடுத்து, வில் ஸிமித், நிக்கோலஸ் கேஜ்,அஜய் தேவ்கன்.. :)//\nவில் ஸ்மித் - மனுஷன் வாயைத் திறந்து சிரிக்கறத விட கண்ணால சிரிக்கிற சிரிப்புக்கே அள்ளும். தமிழ் சினிமாவிலே கண்ணால் சிரிக்கும் நடிகர் சூர்யா\nநான் கொஞம் லேட்டுன்னு நினைக்கிறேன். இல்லாட்டி என்னோட முகமும் வந்து இருக்கும்(நல்ல வேளை தப்பிச்சேன், எனக்கு விளம்பரம்னா அலர்ஜி.....ஆகா ஆரம்பிச்சுட்டான்யா)\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nகேப்பங்கஞ்சி'யில் தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு\nமாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள்...\nஆன்(ண்) லைன் நண்பர்கள் - 2\nசிபி யின் கன்னத்துக்குழி :)\nஆன்(ண்) லைன் நண்பர்கள் -1\nகேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை\nபிடித்த சில முகங்கள் (All Time Favorite)\nஅக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....\n\"எல்லிஸ்\" சத்திரம் - 1954 ல் எழுதியது கெஜானனன்\nமயில் போல பொண்ணு ஒன்னு..\nஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை\nசிவா ' ராம் நாங்களும் படம் எடுப்போம் \nசில வேலைகளும் சில விளையாட்டுகளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/spl_detail.php?id=1906414", "date_download": "2018-05-27T07:52:58Z", "digest": "sha1:BW3OI77IIOS2OZ2G7JISO7FP3AZQRZSN", "length": 22159, "nlines": 83, "source_domain": "m.dinamalar.com", "title": "இது உங்கள் இடம் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க 360° Temple view ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nபதிவு செய்த நாள்: நவ 27,2017 19:28\nகடனை அடைக்க சுலப வழிகள் இருக்கு\nஅ.சரவணன், பெங்களூரிலிருந்து எழுதுகிறார்: போயஸ் கார்டனில் உள்ள, ஜெ., வீட்டு, 'ஏசி' அறையில் அமர்ந்து, அரசியலில் எந்த பதவியும் வகிக்காமலேயே சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் எக்கச்சக்க சொத்துகளை சம்பாதித்து விட்டனர்.பாவம்... சசிகலா குடும்பத்திற்காக உயிரை விட்டார், ஜெயலலிதா.இதுவரை, சசிகலா குடும்ப உறவுகள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினரால் நடத்தப்பட்ட சோதனைகளில், 1,500 கோடி ரூபாய்க்கு மேல் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வளவு சொத்து எப்படி வந்தது என, அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.சட்டசபை, பார்லிமென்ட் தேர்தல்களில், 'சீட்' பெற, கட்சிக்���ாரர்கள் கொடுத்த வகையிலும், திரைமறைவில் இருந்து அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் திரட்டிய கமிஷன் வகையிலும் சேர்த்த சொத்துகளே இவை என, சாதாரண மக்களும் அறிவர்.அவற்றை பறிமுதல் செய்து, அரசு கஜானாவில் சேர்க்க வேண்டும். அதை தடுப்பணை கட்ட அல்லது நதிநீர் இணைப்பிற்கு பயன்படுத்தலாம்.அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள், இந்நாள், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களின் வீடுகளில், கட்சி பாகுபாடின்றி, 'ரெய்டு' நடத்தினால், தமிழக அரசின் கடனை சுலபமாக அடைத்து விடலாம்\nஎஸ்.குமாரராஜா, சென்னையிலிருந்து எழுதுகிறார்: அரசு ஊழியர்களை விமர்சிப்பது தொடர் கதையாகி விட்டது.\nஅன்று, தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, போராட்டம் நடத்திய அரசு ஊழியர்களை, ஜெயலலிதா சிறையில் தள்ளினார்; இன்று, அரசு ஊழியர்கள் என்றால்,\nஅரசு ஊழியர்களை குறை கூறுவோருக்கு, சில விளக்கங்களை தர விரும்புகிறேன்...\n* அரசு ஊழியர்கள் ஒழுங்காக வரி செலுத்துபவர்கள். அவர்கள் சம்பளத்தின் தொகையை மறைக்க முடியாது\n* ஓராண்டில் மொத்த வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும், அவரவர்களுக்கு, உரிய வேலையை, அவர்கள் தான் முடிக்க வேண்டும்; மற்றவர்கள் யாரும் முடிக்க முடியாது\n* 'லஞ்சமே கொடுக்காமல், என் வேலையை உரிய வழியில் நானே முடித்துக் கொள்வேன்' என, உறுதியோடு கூறுவோரை அடையாளம் காட்ட முடியுமா...\n' எப்படியாவது சீக்கிரம் வேலையானால் போதும்' என, குறுக்கு வழியில் செல்வோர் முதலில் திருந்தட்டும்\n* குளம் துார்வாரவில்லை; சாலைகள் செப்பனிடப்படவில்லை; சாக்கடை சுத்தம் செய்யவில்லை என்பதற்கு காரணம், அரசு ஊழியர்கள் இல்லை. அந்த பகுதியை சார்ந்த பொதுமக்கள் தான்.எல்லா பிரச்னைகளையுமே, கவுன்சிலரிடமோ அல்லது எம்.எல்.ஏ.,க்களிடமோ சொல்லி, போராடி வெற்றி பெற வேண்டும். அதை இறுதியில் முடித்துத் தருவோர், அரசு ஊழியர்கள் தான்\n* அரசு துறையில், 12 மணி நேரம் வேலை செய்யும், அரசு ஊழியர்களும் உள்ளனர்\n* போனஸ் கொடுப்பது நியாயமில்லை என்றால், பொதுமக்களுக்கு இலவசம் கொடுப்பதும் நியாயம் இல்லை\n* அரசு அலுவலகங்களில், மக்களை யாரும் கேவலமாக நடத்துவது கிடையாது. எங்கோ யாரோ ஒருவர் செய்யும் தவறுக்காக, ஒட்டுமொத்த அரசு ஊழியர்களையும் குறை சொல்வது சரியல்ல\n* சங்கத் தலைவர்கள் வேலை செய்வது இல்லை; அவர்களை வேலை வாங்க தயக்கம் காட்டும் அதிகாரிகளால் தான் கெட்ட பெயர் கிடைக்கிறது.\nவேலை செய்யும் அரசு ஊழியரிடத்தில் தான், எல்லா வேலைகளையும் வாங்குவர், அரசு அதிகாரிகள்.\nவேலை செய்யாதவனிடம், 'அவனிடத்தில் கொடுத்தால், அவன் சரியாக முடிக்க மாட்டான்' எனக் கூறி, வேலை வாங்க மாட்டார்கள். இந்நிலை அதிகாரிகள் மட்டத்தில் மாற வேண்டும்\nஇ.கவிதா, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஜெயலலிதா வாழ்ந்த, போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் வருமான வரித்துறை நுழைந்ததும், 'அது புனிதமான இடம். கோவில் போன்றது. அங்கே எப்படி வருமான வரித்துறையினர் நுழையலாம்' என, சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.போயஸ் கார்டன் வீட்டில், ஜெயலலிதா மட்டுமா வாழ்ந்தார்; அவரின் நிழலில் பதுங்கி, கண்ணில் படும் அடுக்குமாடி கட்டடங்களை எல்லாம் வாங்கி குவித்த, மெகா குடும்பமே வாழ்ந்தது.அப்படி இருக்க, ஜெயலலிதா வீட்டில், வருமான வரித் துறை சோதனை நடத்தியதில் தவறு ஒன்றும் இல்லைசசிகலா இருந்த, வாழ்ந்த இடத்தில் தான் சோதனை நடத்தப்பட்டுள்ளது. ஜெயலலிதா, இன்று உயிருடன் இல்லை.வெறும் கட்டடத்தை வைத்து கோவில் என, யாரும் கூறுவதில்லை. சிலையை வைத்து தான், அது புனிதமாக\nவணங்கப்படுகிறது.வருமான வரித் துறைக்கு எழுந்த சந்தேகத்தால், சசிகலாவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் எல்லாம் சோதனை நடத்தப்பட்டது. இதில், சசிகலா வசித்த இடம் மட்டும் தான் பாக்கி இருந்திருக்கிறது.அப்படி இருக்க, ௩௦ ஆண்டுகளுக்கும் மேலாக அவர் பதுங்கி இருந்த வீட்டில் தான் சோதனை நடத்தப்பட்டுள்ளதில் என்ன தவறுபஞ்சாபில் பொற்கோவிலுக்குள், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அப்போதைய பிரதமர், இந்திரா உத்தரவால், கோவிலுக்குள் அதிரடியாக ராணுவம் நுழைந்து, அவர்களை வேட்டையாடியது.ஏமாற்றுக்காரர்களையும், மோசடி காரர்களையும் பிடிக்க, ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்துவதில், தப்பு ஒன்றும் இல்லை.'ஜெயலலிதா தான், ஏ ஒன் குற்றவாளி; சசிகலாவை காப்பாற்றாமல் தனி மரமாக விட்டு சென்று விட்டார்' என, சிலர் சேற்றை வாரி இறைக்கின்றனர்.ஜெயலலிதாவை, குற்றவாளி என நீதிமன்றம் சொன்னாலும், அவரால் கோடிகளிலும், பில்லியன்களிலும் புரண்டு கொண்டிருக்கும் சசி சொந்தங்கள், இப்படி சொல்வதற்கு நாகூச வேண்டும்.அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும், ஜெயலலிதா தான் காரணம் என்பத��, நன்றி மறந்து பேசுகின்றனர்.'எதற்கெடுத்தாலும் ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது, சும்மா விடாது' என வசனம் பேசுகின்றனர்; கேட்கவே நாராசமாக உள்ளது\n» இது உங்கள் இடம் முதல் பக்கம்\nஅரசு ஊழியர்கள் ஒழுங்காக வரி செலுத்துபவர்கள். அவர்கள் சம்பளத்தின் தொகையை மறைக்க முடியாது - அரசு ஊழியர்கள் மட்டுமல்ல, மாத சம்பளம் வாங்கும் அனைத்து தனியார் ஊழியர்களுக்கும் இது பொருந்தும். ஓராண்டில் மொத்த வேலை நாட்கள் குறைவாக இருந்தாலும், அவரவர்களுக்கு, உரிய வேலையை, அவர்கள் தான் முடிக்க வேண்டும் மற்றவர்கள் யாரும் முடிக்க முடியாது - ஆனாலும் முடிக்க மாட்டிங்குறீங்களே ஆபிஸ்ல எவ்வளவு பைல் தேங்கிருக்குன்னு எங்களை விட வொங்களுக்கே நல்லா தெரியும். 'லஞ்சமே கொடுக்காமல், என் வேலையை உரிய வழியில் நானே முடித்துக் கொள்வேன்' என, உறுதியோடு கூறுவோரை அடையாளம் காட்ட முடியுமா... - நானே முடித்துக்கொள்வேன்னு சொல்ல முடியாதுங்குற தைரியத்தில் தானே இந்த வசனம் ஆபிஸ்ல எவ்வளவு பைல் தேங்கிருக்குன்னு எங்களை விட வொங்களுக்கே நல்லா தெரியும். 'லஞ்சமே கொடுக்காமல், என் வேலையை உரிய வழியில் நானே முடித்துக் கொள்வேன்' என, உறுதியோடு கூறுவோரை அடையாளம் காட்ட முடியுமா... - நானே முடித்துக்கொள்வேன்னு சொல்ல முடியாதுங்குற தைரியத்தில் தானே இந்த வசனம் லஞ்சம் குடுக்காம எந்த பைலும் டேபிளை விட்டு நகராதுன்னு தான ஒரு முறை மதுர கோர்ட்டு வெறுத்து போயி பேசாம லஞ்சத ஆபீஸியல் ஆக்கிரலாம்னு பொலம்பிச்சு மத்த எல்லா பாய்ண்ட்ஸ்சுக்கும் பதில் - வாஸ்தவம் தான்.\nஅரசு ஊழியர் திரு குமார ராஜா அவர்கள் கூறியுள்ளதில் பாதியும் கற்பனையே. பொது ஜனங்கள் யாரும் அவர்களாகவே லஞ்சம் கொடுக்க பணம் கொண்டிராத கிடக்கிறது தாமாகவே லஞ்சம் கொடுப்பவர்கள் யார் என்று பார்த்தால் அவர்கள் லஞ்சம் வாங்கும் கயவர்களாகவே இருப்பார்கள். லஞ்சம் வாங்கும் போது பலர் கைது செய்யபடுகிறார்களே இஷ்டபட்டு கொடுப்பவன் மாட்டிவிடுவானா அரசு ஊழியர்கள் பன்னிரண்டு மணிக்கூண்டு வேலை செய்கிறார்களாம் 'உண்மை' ஒரு \"மூன்று\"சதவீதம் பேர் மட்டுமே அவ்வாறு செய்கிறார்கள். நான் நாற்பதாண்டு பணி புரிந்தவன். அரசு ஊழியர்கள் பற்றி இப்படி பட்ட பதிவுகளை இடாதீரும் நண்பரே.\nவிசாரிக்கையில் கடந்த கால தமிழக ஆட்சிகளில் அரசு ஊழியர்களில் பெரும்பாலோர் அலுவலக பணி நேரங்களில் இருக்கைகளில் அமர்ந்து வேலை செய்யாமலேயே மாத ஊதியம் வாங்குவார்கள் என்று செய்திகள் வருகின்றன. அவர்களால் அலுவலக நாற்காலிகள் தேய்ந்ததுதான் மிச்சம். அலுவலக வேலை நேரங்களில் கேட் மீட்டிங் நடத்தி அலுவலகத்தில் ஒழுங்ககாக பணி செய்பவர்களையும் கெடுத்துக்கொண்டிருந்தார்களாம். அவர்களை அன்றய ஆட்சியினர் மறைமுக கட்சி தொண்டர்களாக நடத்தியதாக சொல்கின்றனர். துறை சங்கங்கள் என்ற பெயர்களில் ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சி பினாமிகளாகவும் இருந்துள்ளார்கள். இப்போது அனுபவிக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maraboorjc.blogspot.com/2011/07/", "date_download": "2018-05-27T08:12:05Z", "digest": "sha1:6GD4PBEJVIDRE5YNHEVVU7OEMD6OXWKJ", "length": 5066, "nlines": 88, "source_domain": "maraboorjc.blogspot.com", "title": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்!: July 2011", "raw_content": "'மரபூர்' ஜெய. சந்திரசேகரன் பக்கங்கள்\nவல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே\nகோவில் புனரமைப்புகளுக்கு போகும்போது நடக்கும் நிஜக் கதைகள்.\nவல்லமை இணையதளத்தில் முதல் கதை இதோ\nகுறைந்த செலவில் தூய குடிநீர்\nதூய குடிநீர் என்பது வாழ்வின் மிக முக்கியமான அத்தியாவசியமாகிவிட்டது. பிஃல்டர்கள் வாங்கலாம் என்றால், முதலும், பரமரிப்பு வருடாந்திர செலவுகளும், கடைநிலை மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. மக்கள் பணியும் மகேசன் பணியே. நண்பர்கள் சிலருக்கு த் தெரிந்திருக்கலாம். பல மன, பணக் கஷ்டங்களுக்கிடையே நான் உலகிலேயே மிகக் குறைந்த செலவிலான குடிநீர் வடிகட்டியினைத் தயாரிக்க முற்பட்டுள்ளேன் என்று. இறைவன் அருளாலும், உடனிருக்கும் பல நல் உள்ளங்களாலும், இன்று ஏதோ கால் ஊன்றியுள்ளேன்.\nமேலும் Nano technologyயின் மூலம் 100% கிருமிகள் வடிகட்டுதலும், உப்பை நீக்கும் பணியிலும், இந்த களிமண்ணாலான வடிகட்டியை மேம்படுத்த சிந்தனை மனதில் உள்ளது. Nano technology நிபுணர்கள் கட்டாயம் நம் மின் தளத்தில் உள்ளனர்.இருந்தால், என்னுடன் தனிமடலில் தொடர்பு கொண்டால், மேற்கொண்டு இன்னும் சிறப்பாக இதை வடிவமைக்க முடியும். தொடர்புக்கு: naturalfilter@gmail.com\nநல்ல நேரத்தில் புதியதலைமுறை இதழில் இது குறித்த கட்டுரை வந்துள்ளது. மக்கள் பயனடையட்டும்.\nகுறைந்த செலவில் தூய குடிநீர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thetamiltalkies.net/2017/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-05-27T08:18:00Z", "digest": "sha1:BEZEQNHLBDLSIM3ZVSZZCL5WPUEURHZE", "length": 7842, "nlines": 71, "source_domain": "thetamiltalkies.net", "title": "சுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால் | Tamil Talkies", "raw_content": "\nசுசி லீக்ஸ் வீடியோவுக்காக காத்திருந்த அமலா பால்\nதமிழ்த் திரையுலகத்தையே சில மாதங்களுக்கு முன் ஆட்டிப் படைத்த பிரபல பின்னணிப் பாடகி சுசித்ரா. அவருடைய டிவிட்டர் தளத்திலிருந்து பல விதமான செய்திகள், தகவல்கள், புகைப்படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து அதிர வைத்தன. அடுத்து சில வீடியோக்களையும் வெளியிடப் போவதாக அதில் தகவல் வந்தது. அதில் அமலா பால் வீடியோ ஒன்றையும் வெளியிடப் போவதாக தகவல் வந்தது. ஆனால், அதற்குள் தன்னுடைய டிவிட்டர் கணக்கை யாரோ ‘ஹேக்’ செய்துவிட்டதாகச் சொல்லி அந்தக் கணக்கையே மூடினார் சுசித்ரா. அதற்கு திரை மறைவில் சில பல வேலைகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.\nசமீபத்திய பேட்டி ஒன்றில் சுசி லீக்ஸில் வெளியாக உள்ளதாகச் சொல்லப்பட்ட தன்னுடைய வீடியோ ஒன்றைப் பார்க்க மிகவும் ஆவலாக இருந்ததாக அமலா பால் தெரிவித்துள்ளார். அது என்ன வீடியோ என்று பார்க்க காத்திருந்தேன் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கெனவே அதில் வெளியான சில வீடியோக்களை அமலா பால் பார்த்திருந்தால் இப்படி சொல்லியிருக்க மாட்டார். பார்த்தாரோ இல்லையோ தெரியாது ஆனாலும் அமலா பாலுக்கு தன் மீது அதீத நம்பிக்கை.\nஅமலாபால் படத்திற்கு நேர்ந்த அவலம் – அதிர்ச்சியில் உறைந்த படக்குழுவினர்.\nதிருட்டுபயலை நம்பி கணவனுக்கு துரோகம் செய்த அமலாபால்\nபிரச்னைகள் எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி: அமலா பால்\n«Next Post மாட்டிறைச்சி தடைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு\nஇரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரசிகர்களுடன் சந்திப்பு – ரஜினி Previous Post»\nபிறரது துன்பத்தில் இன்பம் காணும் நிகழ்ச்சியே பிக்பாஸ்: நடிகை...\nகட்டண கொள்ளையையும் கண்டுகொள்ளாமல் இருக்க பேரம் பேசப்பட்டதா\nசுயசரிதை எழுதுகிறார் ஐஸ்வர்யா தனுஷ்\nசிறு வயதிலேயே தேசிய விருது பெற்ற காளிதாஸ்\n“கமல் சார் ஆறுதல் சொல்லுற அளவுக்கு நான் எந்த தப்பும் பண்ணலை”...\nசூர்யா படத்தில் மூன்று நாயகிகள்\n‘தி இன்டர்வியூ’ பட டி.வி.டி.க்களை வட கொரியாவில் ...\nதெறி படத்தை திருட்டு விசிடி எடுக்க முயன்ற தொலைக்காட்���ி நிருப...\n சிபாரிசு செய்த காயத்ரி ரகுராம்\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பாஸ்’ ஆரவ்\nவிஜய் ரசிகர்கள் விடிய விடிய கழிவு ஊத்தறாங்க.. கதறிய தமிழிசை சவுந்தரராஜன்\nமெர்சல் குறித்து பேசி ரசிகர்களிடம் சிக்கிக்கொண்ட DD..\nமெர்சல் படக்குழுவை ஓசையில்லாமல் கலாய்த்த நடிகர் கமல்ஹாசன்..\nபீப் பாடலை இரண்டு வரிகள் மட்டுமே கேட்டு, காதைப் பொத்திக் கொண...\nஒரு கோடி சம்பளம் வேணும். – பேராசைக்காரரா ‘பிக்பா...\n‘விவேகம்’ படத்தின் ‘தலை விடுதலை’ பாட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-27T08:16:32Z", "digest": "sha1:VUVFSYUDE6UVZLE22TH4KY6IXKKKEKL6", "length": 6925, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்திரகாந்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநீலம், சாம்பல், வெள்ளை, இளஞ்சிவப்பு, பச்சை, பழுப்பு உள்ளிட்ட பல நிறங்கள்\nபால் நூரை போன்ற அமைப்பு\nசந்திரகாந்தம் அல்லது நிலாக்கல் அல்லது நிலவுக்கல் (Moonstone) என்பது சோடியம் பொட்டாசியம் அலுமினியம் சிலிக்கேட் கொண்ட, வேதியியல் வாய்ப்பாடு (Na,K)AlSi3O8 உடைய கனிமம் ஆகும்.\nவேறுபட்ட பெல்ட்ஸ்பார் உள்ளடக்க அடுக்கிலிருந்து தெறிக்கும் ஒளியினால் ஏற்படும் தோற்றத் தாக்கம் அல்லது மின்னொளியினால் இதனுடைய பெயர் உருவாகியது. இந்து தொன்மவியலின்படி, இது நிலாக்கதிரினால் உருவாகியது என நம்பப்படுகிறது.[2]\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Moonstone என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 சூன் 2016, 02:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108651", "date_download": "2018-05-27T07:41:37Z", "digest": "sha1:JQPDIOVBBRTRCPDAE6T55IKWH63NXJNN", "length": 34242, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரண்டு கணவர்கள்", "raw_content": "\n« சோர்பா கடிதங்கள் 2\nசீதையும் ராமனும் காட்டில் தங்கியிருக்கும் அகலிகையைப்பார்க்க செல்கிறார்கள். சீதை அரசியாக பொலிவுடன் இருக்கிறாள். ராமனின் நெற்றியில் அனுபவ ரேகை படிந்திருக்கிறது. ராமனும் கௌதமனும் வெளியே செல்ல அகலிகை சீதையிடம் தனியாகப்பேசுகிறாள்.\nகௌதம முனிவரின் மனைவியாக காட்டில் தவம் புரிந்து கொண்டிருந்த அகலிகை தன் கணவனின் நிழலாக அவனுக்குப் பணிவிடை புரிந்து பிறிதொரு நினைப்பே இல்லாமல் வாழ்ந்தாள். பேரழகியான அவளைக் கண்டு காதல் கொண்டான் இந்திரன். ஒவ்வொரு நாளும் கௌதமர் விடியற்காலையில் எழுந்து கங்கைக்குச் சென்று நீராடி பூஜைகளையும் தியானத்தையும் முடித்துவிட்டுத்தான் வருவார் என்பதைக் கண்டு கொள்கிறான்.\nஒருநாள் பின்னிரவில் விடிவெள்ளி எழுவதற்கு முன்னரே கௌதமரின் குடில் வாயிலில் வந்து நின்று ஒரு சேவலாக மாறி குரலெழுப்புகிறான். பொழுது விடிந்தது என்று எண்ணி கௌதமர் தன் ஆடையையும் பூசைக்கான பொருட்களையும் எடுத்துக் கொண்டு அகலிகையிடம் விடை பெற்று கங்கைக்குச் செல்கிறார். உடனே கௌதம முனிவரின் வேடம் தாங்கி அரையிருளில் குடிலுக்குள் நுழைந்தான் இந்திரன்.\n”இன்னும் பொழுது விடியவில்லை” என்று சொல்லிவிட்டு அகலிகையை அணுகி அவளை அணைத்து உறவு கொண்டான். சற்று தூரம் சென்ற பின்னர் தான் உண்மையில் பொழுது விடியவில்லை ஏதோ தவறு நடந்துவிட்டது என்று உணர்ந்த கௌதம முனிவர் தன் குடிலுக்குத் திரும்பி வந்தார். அங்கு இந்திரனுடன் அவள் காமத்திலாடிக் கொண்டிருப்பதைக் கண்டு கடும் சினம் கொண்டு கங்கை நீரை எடுத்து இந்திரன் மேல் தெளித்து உன் உடலெங்கும் பெண்குறிகள் முளைக்கட்டும் என்றார். அவன் காலில் விழுந்து மன்னிப்புக் கோரியபோது அவை கண்களாக மாறட்டும் என்று மறுசொல் கொடுத்தார்.\nதிரும்பி தனக்குத் துரோகம் செய்த அகலிகையிடம் “நீ கல்லாக மாறுக” என்று தீச்சொல்லிட்டார். அகலிகை கணவனின் காலடியில் விழுந்து அழுது பிழை பொறுக்குமாறு மன்றாடினாள். சற்று குளிர்ந்த கௌதமர் “ஆயிரம் ஆண்டுக்காலம் கழித்து ஓர் உத்தம கணவன் காலடி உன்மேல் படும்போது நீ பெண்ணென்று எழுவாய்” என்று மறுசொல்லளித்தார். ஒரு பாறையாக மாறி அந்தக் காட்டில் அகலிகை காத்திருந்தாள். அங்கு விஸ்வாமித்திரனுடன் ராமன் வந்தான்.\nகணவர்களுக்கெல்லாம் முன்னுதாரணமானவன் ராமன், அப்போது அவன் சீதையை கண்டிருக்கவில்லை. அவன் கால் புழுதி அந்த பாறையில் பட்டதும் அகலிகை கைகூப்பியபடி எழுந்தாள். அதன் பிறகு அவள் கௌதமரிடம் சென்று கற்பு நீங்கா பெரும்பத்தினியாக அவனுக்குப் பணிவிடை செய்தாள். ஆனாலும் அவளை அத்தனைபேரும் அருவருப்புடன் மட்டுமே பார்த்தார்கள். அவள் தூய்மையடைந்தாள் என எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nஅகலிகையும் கௌதமனும் ஜனகனைப்பார்க்க அயோத்தி செல்கிறார்கள். அவர் சஞ்சலமற்ற மனம் கொண்டிருந்தாலும் சீதை காட்டுக்குச் சென்றிருந்த செய்தியை அறிந்து கௌதமர் மனம் கலங்குகிறார். அவர்கள் கங்கைகரையில் குடிலமைத்து தவம்செய்கிறார்கள். ராவணன் சிறை பிடித்துச் சென்ற சீதையை ராமன் போரிட்டு மீட்டுக் கொண்டு வந்ததும் அயோத்திக்குச் சென்று அரசனாக முடிசூடியதும் எல்லாம் கதைகளாக அவளுக்கு வந்து சேர்கின்றன.\nஅகலிகையிடம் சீதை அவள் அடைந்த கஷ்டங்களை எல்லாம் சொல்கிறார். அயோத்திக்கு வந்தபின் ஓர் எளிய துணி வெளுக்கும் தொழிலாளியின் பேச்சைக் கேட்டு ராமன் அவளை அக்னிப்பிரவேசம் செய்யச்சொன்னதைப்பற்றிக் குறிப்பிடுகிறாள். தன் குடிகளில் ஒருவர் கூட அவளை சந்தேகப்படக்கூடாது என்று ஓர் அரசனாக அவன் நினைத்தான். அரச தர்மத்தில் அவன் நிமிர்ந்தான். ஆனால் கணவனாக அவன் சரிந்தான்\nஅதைக்கேட்டு அகலிகை திடுக்கிடுகிறாள். “அவர் கேட்டாரா நீ ஏன் செய்தாய்” என்று கேட்டாள். “அவர் கேட்டார்; நான் செய்தேன்” என்றாள் சீதை, அமைதியாக. “அவன் கேட்டானா” என்று கத்தினாள் அகலிகை; அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவ மாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா\nஇருவரும் வெகு நேரம் மௌனமாக இருந்தனர். “உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா” என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை. “உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா” என்று கூறி, மெதுவாகச் சிரித்தாள் சீதை. “உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா” என்றாள் அகலிகை. வார்த்தை வரண்டது. “நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால்” என்றாள் அகலிகை. வார்த்தை வரண்டது. “நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா; உள்ளத்தைத் தொடவில்லையானால் நிற்கட்டும்; உலகம் எது\nஅவர்கள் சென்றபின் கௌதமர் மனைவியைத் தழுவுகிறார். அவளுக்கு அவர் இந்திரன் மாறுவடிவில் வந்ததாகவே தோன்றுகிறார். அவள் மீண்டும் கல்லானாள். மனம் ஆறுதல் அடைந்தது. கௌதமன் அங்கிருந்து இமய மலை நோக்கி த���்னந்தனியாக நடந்து சென்றார்.\nபுதுமைப்பித்தனின் சாபவிமோசனம் என்ற இந்தக் கதை 1943-ல் வெளிவந்த போது அன்றைய தமிழ் பண்பாட்டின்மேல் பெரிய ஆதிக்கம் செலுத்தியிருந்த ராஜாஜி கடும் கோபத்துடன் “இவருக்கு இப்படியெல்லாம் எழுத யார் அதிகாரம் கொடுத்தது” என்று கேட்டதாகச் சொல்லப்படுகிறது. அதிகாரம் கொடுக்கப்படாத இடத்தில் துணிந்து பேசுவதுதான் எழுத்தாளனுடைய வேலை என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.\nதமிழ் நவீன இலக்கியத்தில் பெண்ணின் இடத்தை மறுவரையறை செய்ய எழுந்த முக்கியமான குரல் இது என்று சொல்லலாம். அதற்கு முன்னரே புதுமைப்பெண்களைப்பற்றிய உருவகம், இலட்சியப்பெண்களைப்பற்றிய கனவு தமிழில் வேரூன்றியிருந்தது. ”நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறிகளும் கொண்ட” பெண்ணைப்பற்றி பாரதி எழுதியிருந்தார். ஆனால் புதுமைப்பித்தனுடையது அவர்களுடைய லட்சியவாதப் பார்வைக்கு நேர் எதிரான யதார்த்தப்பார்வை. மூவாயிரம் ஆண்டுகால மரபு பெண்களை எப்படி பார்த்துவந்தது, அவர்களை எப்படி அடக்கி ஆண்டது, அவர்களின் சிறகுகளை எப்படி வெட்டியது என்பது தான் புதுமைப்பித்தனின் கோணமாக இருந்தது.\nபுதுமைப்பித்தனின் இன்னொரு கதை செல்லம்மாள். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் வெளிவந்தது. கதை என்று பெரிதாக ஏதும் சொல்வதற்கில்லை. செல்லம்மாள் என்னும் நடுவயதுப்பெண்மணி சாகக்கிடக்கிறாள். திருநெல்வேலியின் ஒரு சின்ன கிராமத்தைச் சேர்ந்தவள் செல்லம்மாள். கணவனின் கைபிடித்து சென்னைக்கு வந்தாள். பிரமநாயகம்பிள்ளை சென்னையிலே ஒரு சிறிய கடையில் எடுபிடி வேலை பார்த்தார். அவருடைய வாழ்க்கையில் உள்ள ஏற்றங்களெல்லாம் ஒரு பெரிய இறக்கத்தின் சிறு பகுதிகளே என்று புதுமைப்பித்தன் சொல்கிறார். வாய்க்கும் வயிற்றுக்கும் கட்டாத ஒரு வாழ்க்கை. ஒண்டுக் குடித்தனம், பிள்ளைகள் கிடையாது.\nசெல்லம்மாளின் எந்தக் கனவும் நிறைவேறவில்லை. உச்சகட்ட கனவென்பது திரும்ப திருநெல்வேலிக்குப்போய் சிறிதுகாலம் அங்கே மகிழ்ச்சியாக இருப்பது. ஊர்ப் பேச்சு, தற்சமயம் பிரச்சனைகளை மறப்பதற்குச் சௌகரியமாக, போதை தரும் கஞ்சா மருந்தாகவே அந்தத் தம்பதிகளுக்கு உபயோகப்பட்டு வந்தது. ஆனால் அதுவும் நடக்கவில்லை. காசநோயுற்று மெலிந்து சாகக்கிடக்கிறாள். துணைக்கு யாருமில்லை. பிரமநாயகம் பிள்ளைதான் அவளுக்குப் பணிவிடைகள் செய்கிறார். சுக்கு நீர் வைத்துக்கொடுக்கிறார். சுர வேகத்தில் செல்லம்மால் “பாவி பாவி என் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டாயே” என்று புலம்புகிறாள். விழித்துக் கொண்டதும் கணவரிடம் “சாப்பிட்டீர்களா” என்று அன்பாகப் பேசுகிறாள்.\n“பாவி” என்று அவள் யாரைச் சொல்கிறாள் என்பது கதையில் தெளிவுற இல்லை. ஆனால் பிரம நாயகம் பிள்ளை அவளருகே அமர்ந்திருக்கிறபோது அவருடைய நிழல் கைநீண்டு அவளுடைய ஈரக்குலையை அள்ள இருப்பது போல் மேலே விழுந்திருந்தது என்றொரு வரி வருகிறது. இவ்விரு விவரிப்புகளையும் கூட்டிப்பார்த்து தன்னை அறியாமலேயே பிரமநாயகம் பிள்ளை செல்லம்மாளின் எமனாக விளங்கினாரென்று வாசிக்க முடிகிறது. செல்லம்மாள் சாகிறாள். பிரமநாயகம்பிள்ளை வெளியே வந்து முதலாளி அனுப்பிய தூதனிடம் “அம்மா தவறிப் போயிட்டாங்க. நீ இந்த நோட்டை வச்சுக்க; ஒரு தந்தி எளுதித் தாரேன். அதெக் குடுத்துப்புட்டு, முதலாளி ஐயா வீட்டிலே சொல்லு. வரும்போது அம்பட்டனுக்கும் சொல்லிவிட்டு வா” என்றார். சடலத்தின்மேல் ஈ அமராமல் விசிறிக்கொண்டே அமர்ந்திருந்தார்.\nஇரண்டு கணவர்கள். ராமன் மகாபுருஷன், லட்சியக்கணவன், ஆனால் அன்றிருந்த சமூக அறத்திற்கும் அரசியல் கட்டாயத்திற்கும் பணிந்து மனைவியை அக்னிபிரவேசம் செய்ய அனுப்பினான். பிரமநாயகம் பிள்ளை அப்பாவி ,கையாலாகாதவர். அன்புடையவர்தான், ஆனால் தன் மனைவியின் வாழ்க்கையை தன்னையறியாமலே அழித்தார். செல்லம்மாள் ஆச்சி வாழ்ந்தது ஒரு கருங்கல் சிறை. சன்னலோ வெளியேற வழியோ இல்லாத சிறை. அந்தக் கருங்கல் சுவரே அவர்தான். அவரை அறியாமலேயே அன்றைய சமூக வாழ்க்கை அவரை அப்படி ஆக்கியது.\nசெல்லம்மாள் கதை வேறொரு வகையில் அன்றிருந்த வாசகர்களிடம் அதிர்வை உருவாக்கியது. ராமன் லட்சிய புருஷன், அவனை எப்படி குறை சொல்லலாம் என்பது சாபவிமோசனம் பற்றி எழுந்த கேள்வி. பிரமநாயகம் பிள்ளையும்தானே துன்பப்படுகிறார்அவரும்தானே சிறையில் அடைபட்ட வாழ்க்கை உடையவர்அவரும்தானே சிறையில் அடைபட்ட வாழ்க்கை உடையவர் அவரை எப்படி செல்லம்மாளின் எமனாக சொல்ல முடியும் என்ற கேள்வி செல்லம்மாள் பற்றி எழுந்தது.\nபெண் சிறைப்பட்டிருக்கிறாள், அவள் வாழ்க்கை பிறரால் தீர்மானிக்கப்படுகிறது. பெண்ணைக் கொடுமை��்படுத்தும் ஆணாதிக்கப்பார்வை கொண்ட கொடூரமான ஆண்களை உருவாக்கி அவர்களால் பெண்கள் துயருறுவதைக் காட்டுவது ஒர் எளிய கதைசொல்லி செய்வது. பிரச்னையே அந்த ஆணின் கெட்ட குணம் தான் என்று சாதாரண வாசகர்கள் எண்ணிக் கொள்வார்கள். ஆகவே தான் புதுமைப்பித்தன் ராமனை எடுத்துக் கொள்கிறார். அல்லது அப்பாவியான அன்பான பிரமநாயகம்பிள்ளையை எடுத்துக்கொள்கிறார். ராமனே ஆனாலும் சீதைக்கு அரியணாஈ அனல்தான். அல்லது பிரமநாயகம் பிள்ளையைப்போன்ற பிள்ளைப்பூச்சியே ஆனாலும் வீடு பெண்ணின் சிறை தான் என்று சொல்கிறார்.\nதமிழ் நவீன இலக்கியத்தின் தொடக்க காலத்தில் எழுதப்பட்ட இந்த இரு கதைகளும் பிறகு எழுதப்பட்ட நூற்றுக்கணக்கான கதைகளுக்கான கால் திருத்தி அமைக்கும் முயற்சிகளாக அமைந்தன. இன்றும் தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த சிறுகதைகள் என்று சிலவற்றை எடுக்கப்போனால் அவற்றில் இக்கதைகள் இடம் பெறுகின்றன. எத்தனை விளக்கினாலும் விவாதித்தாலும் முழுக்க புரிந்து கொள்ள முடியாத கடைசி வார்த்தை சொல்லிவிட முடியாத கேள்விகளாக இந்தக் கதைகள் நின்றிருக்கின்றன.\nஅகலிகை கதையை எவ்வாறு இந்தியப் புராண மரபு திருப்பித் திருப்பி சொல்லியிருக்கிறது என்பது மிகுந்த ஆச்சரியத்துக்குரியது. மகாபாரதத்திலும் ராமாயணத்திலும் வரும் அகலிகை இந்திரன் தன்னைத் தேடி வந்திருப்பதைத் தெரிந்து கொள்கிறாள். விண்ணின் அதிபதியாகிய இந்திரனே தன் அழகில் மயங்கித் தன்னைத் தேடி வந்தானே என்கிற திளைப்பில்தான் அவள் இந்திரனுடன் உறவு கொள்கிறாள். அதன்பின்புதான் அவளை ராமன் களங்கம் களைந்து பத்தினியாக மாற்றுகிறான்.\nஆனால் சில நூறாண்டுகளுக்குள்ளாகவே பார்வை மாறிவிட்டது. ராமனால் பத்தினியாகி களங்கம் களையப்பட வேண்டுமென்றால் அகலிகை மனதாலும் பிழை பட்டிருக்ககூடாது என்று ஒரு விளக்கத்தைக் கொடுத்தார்கள். ஆகவே கௌதமர்தான் வந்திருக்கிறார், அது இந்திரனென்று அவளுக்கு முற்றிலும் தெரியாது என்றும் அவள் தன் கணவனுடன் தான் மானசீகமாக உறவு கொண்டாள் என்றும் இந்திரன் அவள் உடலைத்தான் அடைந்தான் என்றும் கதை மாற்றப்பட்டது. புதுமைப்பித்தனின் கதையிலேயே “உள்ளத்தால் களங்கப்படாதவளை நீ மீட்பது சரிதான்” என்று விஸ்வாமித்திரர் சொல்கிறார்.\nஅப்படிப் பார்த்தால் மகாபாரத காலத்திலோ ராமாயண காலத்திலோ இருந்த பெண்ணுரிமையோ யதார்த்தப்புரிதலோ கூட இல்லாமல் இந்தியச் சமுதாயம் மேலும் மேலும் இறுகிக் கொண்டே போவதைத்தான் வரலாறு காட்டுகிறது. அந்தப்போக்கின் ஒர் உச்சத்தில் தான் சாப விமோசனம் என்ற கதை வெளிவருகிறது. அவள் தவறு செய்தாளா இல்லையா என்பது இன்னொரு கேள்வி அதை முடிவு செய்ய ராமன் யார் என்று புதுமைப்பித்தன் கேட்கிறார். பெண் இப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று வரையறை செய்வது எப்போதும் ஆணின் உரிமையாக ஏன் கொள்ளப்படுகிறது என்று கேட்கிறார்.\nஇலக்கியம் காலத்திற்கு முன்னால் செல்கிறது. சாபவிமோசனம் கதையை அதிர்ச்சியில்லாமல் படிக்கும் இடத்திற்கு புதுமைப்பித்தன் இறந்து ஐம்பது ஆண்டுகள் கழிந்தே தமிழ் சமுதாயம் வந்து சேர்ந்தது. ஆனால் இன்றும் கூட செல்லம்மாள் கதை தமிழர்களுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத கதைதான். மீண்டும் மீண்டும் பிரமநாயகம் பிள்ளையை எப்படி குறை சொல்ல முடியும் என்ற கேள்விதான் அந்தக் கதை வாசிக்கும் அனைவரிடமும் எழுந்து கொண்டிருக்கிறது. இன்று ராமனைக் குறைசொல்லிக்கொண்டிருக்கும் அத்தனை கணவர்களும் பிரமநாயகம்பிள்ளைகள்தான்\nசாப விமோசனம் – புதுமைப்பித்தன்\n[…] 4 இரண்டு கணவர்கள் […]\n[…] இரண்டு கணவர்கள் […]\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 69\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://counselforany.blogspot.com/2011/07/blog-post_20.html", "date_download": "2018-05-27T07:55:03Z", "digest": "sha1:GOSY2YTQUEONUZWW4DVHL5HXBZQ74DPC", "length": 22959, "nlines": 187, "source_domain": "counselforany.blogspot.com", "title": "counsel for any: சந்தேகத்தால் சிதறும் தாம்பத்யம்.", "raw_content": "\nகவலையற்றிருத்தலே வீடு ;களியே அமிழ்தம்-மகாகவி பாரதி\nசம அந்தஸ்து,படிப்பு,சொந்தவீடு,அரசுப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற பையனின் தந்தை என்று நல்ல இடமாகத்தேடி அந்த பெண்னுக்கு திருமணம் செய்து வைத்தார்கள்.இனி தன் பெண்ணுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று பெற்றொருக்கு சந்தோஷம்.குறை வைக்காமல் பார்த்து பார்த்து செய்தார்கள்.\nஒரு வாரத்தில் வீட்டுக்கு வந்த பெண் அம்மாவைக்கட்டுக்கொண்டு அழ ஆரம்பித்தார்.”எதற்கெடுத்தாலும் சந்தேகப்படுகிறார்.வெளியே எட்டிப்பார்த்தால் யாரைப்பார்க்கிறாய் என்கிறார்.என்னுடைய செல்போனை எடுத்து யார்யாருடன் பேசியிருக்கிறேன் என்று பார்க்கிறார், வாழ்க்கையை நினைத்தால் பயமாயிருக்கிறது’’\nமேலே சொல்லப்பட்ட்து கொஞ்சம்தான்.தன்னை விட அழகான மனைவி அமைந்த்தால் சந்தேகம் ஏற்பட்டு மனநோயாளியானதை சினிமாவில் பார்த்திருக்கிறோம்.நிஜத்திலும் உண்மையில் மனநோய் ஏற்படும் அளவுக்கு பிரச்சினையை தரும் ஒன்றுதான் இந்த சந்தேகம்.தீவிரமான உணர்ச்சிப்போராட்ட்த்தை தரும் பயங்கரம் இது.\nஆண் மட்டுமல்ல கணவன் மீது சந்தேகம் கொள்ளும் மனைவியும் உண்டு.இரு பாலருக்கும் பொதுவான இந்த பிரச்சினைக்கு அழகான மனைவி,அழகான கணவன் என்ற தாழ்வு மனப்பான்மை மட்டும் காரணமல்ல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு காரணம் இருக்கலாம்.ஒரு வகை மனநோயிலும் இந்த பிரச்சினை வரலாம்.\nதனது பாலியல் திறன் மீது அவநம்பிக்கை உள்ளவர்கள்,உண்மையிலேயே பாலியல் குறைபாடு கொண்டவர்கள் சந்தேகம் உள்ளவர்களாக இருப்பார்கள்.பருவ வயதில் ��ிருமணமான நபர்களின் கள்ளக்காதல் பற்றி நண்பர்கள் சொன்ன பல விஷயங்களும் இப்போது மனதைக்குழப்பும்.சில விஷயங்களை இவர்களே பார்த்திருப்பார்கள்.கடந்த கால சம்பவங்களோடு மனம் ஒப்பிட்டுக் கொண்டிருக்கும்.\nபாலியல் குறைபாடு உள்ளவர்கள் கூட தனது இணை தனக்கு மட்டுமே உரியவர் என்பதில் தீவிரமாக இருப்பார்கள்.பல எண்ணங்கள் தவறு என்றாலும் அவர்களது மனம் படும்பாடு கொடூரமான அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.சந்தேகமும்,பொறாமையும்,கோபமும் அதிகரிக்கும்போது பாலியல் உணர்வும் மூர்க்கத்துடன் இருக்க வாய்ப்புண்டு.\nபலரது சந்தேகங்கள் உண்மையல்ல என்பதே நிஜம்.உணர்ச்சி அளவில் அதிகம் பாதிக்கப்படுவது சந்தேக புத்தி உள்ளவர்கள்தான்.அவர்களது கணவனோ,மனைவியோ ஒரு பைத்தியத்தை பார்ப்பதுபோலவே பார்ப்பார்கள்.ஆனால் கலாச்சாரம் சார்ந்து மனதளவில் சந்தேகப்படும் கணவனைப்பெற்ற பெண் அதிகளவு பாதிக்கப்படுகிறார்.\nகொலை செய்யும் அளவுக்கு,தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு.கவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.\nஇடுகையிட்டது shanmugavel நேரம் 8:03 AM\nலேபிள்கள்: Family problems, inferiority complexகுடும்பம், சந்தேக குணம், சமூகம், மணவாழ்க்கை\nஉங்கள் ஒவ்வொரு கருத்தும் சூப்பர்தல..நிதர்சனமான உண்மைகள்,,உண்மைகளை புட்டு புட்டு வைத்திருக்கீங்க..\nமன ரீதியான ஆய்வு கட்டுரை பாராட்டுக்கள்\nகவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.\nஒரு சிக்கலான பிரச்சினையைப்பற்றி தெளிவாக அலசி இருக்கிறீர்கள்.. இதில் பாதிப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகவே இருக்கும் என நினைக்கிறேன். சக மனிதர்களை நம்பாதே என்றுதான் இந்த நவீன உலகம் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. அதை குடும்பத்திலும் சென்று கொழுத்தினால் வருவதே இந்த வியாதி... நிச்சயம் இதற்கு மருத்துவம் இருக்கும்.. அது பற்றியும் சற்று தொட்டிருந்தால் இது முழுமையாக இருந்திருக்கும்.\nஉங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப���பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர்\nஇப்போ காலம் ரொம்ப கேட்டு போச்சு. எங்கப் பாத்தாலும், ஜோடி ஜோதியாத் திரியுதுங்க, கேட்ட பிரண்ட்ஸ்ன்னு சொல்லுதுங்க, அப்புறம் பார்த்தா எல்லா கசமுசாவும் பண்ணுதுங்க, கேட்ட அது எங்க இஷ்டம் அதைக் கேட்க நீ என்ன கலாசார காவலனான்னு மறு கேள்வி கேட்குதுங்க, கல்யாணத்துக்கு முன்னாடியே எல்லாம் பண்ணுதுங்க, [எல்லோரும் அப்படின்னு சொல்ல முடியாது என்றாலும், அதிர்ச்சியடைய வைக்கும் எண்ணிக்கையில் இது பொய்க் கொண்டிருக்கிறது], பல பேர்கிட்ட மோசம் [தெரிஞ்சே] போகுதுங்க, அதுக்கு எல்லாத்துக்கும் மேல லிவிங் டுகதர் ன்னு ஒன்னு ஆரம்பிச்சிருக்கிறது, யாரும் [பெற்றோர்கள் உட்பட] கேள்வி கேட்க முடியாது. வெள்ளைக் காரன் மாதிரி, யாரை யார் வேண்டுமானாலும் எப்போ வேண்டுமானாலும் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொல்லலாம் என்ற அளவிற்கு கொண்டுபோய் இவனுங்க விட்டுடுவானுங்க. சந்தேகப் படுவது தவறுதான். ஆனால் இந்த மாதிரி கலாசாரம், மேலும் பல சந்தேகப் பேர்வழிகளை உருவாக்கும் என்பதும் தவிர்க்க முடியாது என்பதும் இதன் விளைவாக இருக்கப் போகிறது.\nஉங்கள் ஒவ்வொரு கருத்தும் சூப்பர்தல..நிதர்சனமான உண்மைகள்,,உண்மைகளை புட்டு புட்டு வைத்திருக்கீங்க..\nமன ரீதியான ஆய்வு கட்டுரை பாராட்டுக்கள்\nகவனமாக கையாண்டால் வெளியே வர உறவினர்களும்,நண்பர்களும் உதவ முடியும்.காரணத்தைக்கண்டறிந்து உரிய ஆலோசனை வழங்கினால் பல குடும்பங்களை உடையும் ஆபத்திலிருந்து மீட்க முடியும்.\nஒரு சிக்கலான பிரச்சினையைப்பற்றி தெளிவாக அலசி இருக்கிறீர்கள்.. இதில் பாதிப்பு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகவே இருக்கும் என நினைக்கிறேன். சக மனிதர்களை நம்பாதே என்றுதான் இந்த நவீன உலகம் பாடம் சொல்லிக் கொடுக்கிறது. அதை குடும்பத்திலும் சென்று கொழுத்தினால் வருவதே இந்த வியாதி... நிச்சயம் இதற்கு மருத்துவம் இருக்கும்.. அது பற்றியும் சற்று தொட்டிருந்தால் இது முழுமையாக இருந்திருக்கும்.\nநன்றி சங்கர்.உளவியல் ஆலோசனை மூலம் உதவலாம்\nஉண்மைதான் சார்.தெளிவாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.நன்றி..\nஉடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்-படிக்க,பகிர\nஉணவும் உடல்நலமும் மின்னூல் பதிவிறக்க\nநான் திருநங்கை.மும்பை போய் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன்.எப்ப��து உணர்ந்தேன...\nஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி ...\nஒரு பெரிய டப்பாவில் உங்களை போட்டு அடைத்து விட்டால் எப்படியிருக்கும்.உங்களுக்குள்ளே மட்டும் பேசிக் கொள...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nஒருவர் பாம்பைக்கனவில் கண்ட்தாக கூறினார்.அது நல்லதல்ல என்றார் பக்கத்தில் இருந்தவர்.பெண்களால் துன்பம் வரு...\nஉங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா\nஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரக...\nஇரண்டே வாரங்களில் என் முகத்தை சிவப்பாக்கிய அழகு க்ரீம்.\nசிவப்பாக மாற வேண்டுமென்று யாருக்குத்தான் ஆசை இருக்காது\nஆண்களுக்கும் பெண்களுக்கும் ஏற்படும் வெள்ளைப்படுதல்\nவெள்ளைப்படுதல் என்பது பெரும்பாலும் பெண்களுக்கு மட்டும் உரிய பிரச்சினையாக பார்க்கப்படுகிறது.இது ஆண்களுக்கும் ஏற்படும்.வழக்கமாக மாத விலக்கு...\nதானியங்களை முளை கட்டி சாப்பிடுவது எனக்குப் பிடித்தமான ஒன்று.ஆனால் நாவிற்கு சுவையானதாக இருக்காது. நட்சத்திர விடுதி ஒன்றில் பச்சைப்பயறு ...\nஎன் மனைவி யாருடனும் ஓடிப்போகவில்லை-பிரபல பதிவர் காமெடி பொளேர்\nஅவர்தான், உங்களுக்கு மிக நெருக்கமாக ஆகிவிட்ட அவரேதான்.அவரது வார்த்தைகளை கவனியுங்கள். ...\nஅமாவாசை தினத்தில் சில இடங்களில் விரும்பி சுபகாரியங்களை செய்கிறார்கள்.நிறைந்த அமாவாசை நல்ல நாள் என்று சொல்வத...\nநல்லது மட்டுமே நடக்கவேண்டுமானால் என்ன வழி\nஇந்தியாவின் முதல் லெஸ்பியன் திருமண ஜோடிக்கு போலீஸ்...\nஅதிக தண்ணீர் குடிப்பது சரியா\nகளியாட்ட சாமியாரும் காட்டிக்கொடுத்த சாமியாரும்\nகல்லூரி மாணவிகளை விபச்சாரத்தில் தள்ளிய பெண்புரோக்க...\nகனவில் பாம்பைக்கண்டால் நல்லது நடக்குமா\nவேலூர் பொற்கோயிலில் ஒரு தேவதை கொடுத்த பல்பு\nமாணவிகள் வகுப்பறையில் கண்டெடுத்த பீர்பாட்டில்\nஆண்களை கடத்தும் ஓரினச் சேர்க்கையாளர்கள் -அதிர்ச்...\nஉணவில் உப்பு உடலுக்கு நன்மையா\nஆபாச இணையதள மோசடி-சாஃப்ட்வேர் இளைஞர் காவல்துறையில்...\nகாதலுக்கு–கள்ளக்காதலுக்கும்- துணை போவது யார்\nசெல்போன் கம்பெனிகளுக்கு ஆப்பு வைத்த ஆணையம்.\nபட்ட பிறகே புத்தி பெறும் அரசாங்கம்.\nகுளிர்பானத்தில் தாம்பத்திய கு��ைபாட்டு மருந்து\nகணவன்,மனைவி வளைந்து கொடுத்து போகவேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://igckuwait.net/?cat=35&paged=2", "date_download": "2018-05-27T08:01:17Z", "digest": "sha1:3J4PZJL27AJOX2C6VLFENLCP3GITXH3L", "length": 8281, "nlines": 82, "source_domain": "igckuwait.net", "title": "பொதுவானவைகள் | இஸ்லாமிய வழிகாட்டி மையம் | Page 2", "raw_content": "\nகனிவான நினைவூட்டல் 📣📢📣 அஸ்ஸலாமு அலைக்கும் I.G.C யின் வாராந்திர மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் 4 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி இன்ஷாஅல்லாஹ் இடம் 👇 I.G.C அலுவலகம் 🏥 Al AMAL CLINIC Road, ORYX Rental taxi, அருகில், நேரம் …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n*IGC-யில் இன்று மாலை, TMCA-ன் சிறப்பு விருந்தினர் _Dr.சுல்தான் அஹமது இஸ்மாயில்_ பங்குபெறும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி* அஸ்ஸலாமு அலைக்கும் *I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி இடம்: *I.G.C .அலுவலகம்* Al AMAL CLINIC Road, ORYX Rental taxi அருகில், நாள்: *20.01.2018 சனிக்கிழமை* …\nI.G.C யின் இந்த வார மார்க்க விழிப்புணர்வு வகுப்பு\nகனிவான நினைவூட்டல் அஸ்ஸலாமு அலைக்கும் I.G.C யின் இந்த வார மார்க்க விழிப்புணர்வு வகுப்பு இன்ஷாஅல்லாஹ் இடம் 👇 I.G.C அலுவலகம் 🏥 Al AMAL CLINIC Road, ORYX Rental taxi, அருகில், நேரம் 🕘 8:15PM வியாழக்கிழமை நாள்:- 9/11/2017 🎙 சிறப்புரை : பேராசிரியர்: …\n*கனிவான நினைவூட்டல்* அஸ்ஸலாமு அலைக்கும் *I.G.C* யின் இந்த வார மார்க்க விழிப்புணர்வு வகுப்பு இன்ஷாஅல்லாஹ் இடம் *I.G.C அலுவலகம்* Al AMAL CLINIC Road, ORYX Rental taxi, அருகில், *நேரம் 8:15PM* *வியாழக்கிழமை* *நாள்:- 19/10/2017* *சிறப்புரை* :- சகோ. B.கௌஸ் பாஷா (M,sc.PGDMLT) *தலைப்பு* …\nஅஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாமிய வழிகாட்டி மையம் ( I.G.C)யின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் வருகிற வெள்ளிக்கிழமை 29/9/2017 மாலை: 5:30மணிக்கு ஆசுரா நோன்பு இஃப்தார் நிகழ்ச்சியுடன் தத்தளிக்கும் மியான்மார் ரோஹிங்கிய முஸ்லிம்களின் நிலை நமதுகடமை என்ன இஃப்தார்(நோன்பு திறக்க)ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. 5:30PM விவரணப்படம்(திரைப்படத்தொகுப்பு வழங்குபவர்: சகோ. முகம்மது சாலிஹ் …\nஅஸ்ஸலாமு அலைக்கும் I.G.C யின் வாராந்திர மார்க்க விழிப்புணர்வு வகுப்பு இன்ஷாஅல்லாஹ் இடம் 👇 I.G.C அலுவலகம் 🏥 Al AMAL CLINIC Road, ORYX Rental taxi, அருகில், நேரம் 🕘 8:15PM வியாழக்கிழமை நாள்:- 14/9/2017 🎙 சிறப்புரை :- பந்நூல் ஆசிரியர், குவைத்தின் மூத்த …\nIGCயின் வாராந்திர மார்க்க விழிப்புணர்வு நிகழ்ச்சி 15/12/2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் இஸ்லாமிய வழிகாட்டி ���ையம் (IGC) ஏற்பாடு செய்து வரும் “நபி (ஸல்) அவர்களின் மதீனத்து வாழ்க்கை” தொடர் வகுப்பு – 19 இன்ஷா அல்லாஹ் இன்று (15/12/2016) அலுவலத்தில் 8:15pm மணி அளவில் நடைபெற இருக்கின்றது. இந்த தொடர் வகுப்பில் தாங்கள், நண்பர்கள் அனைவரும் குடும்பத்தினர் …\n*I.G.C* யின் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி\n மியான்மரில் தொடரும் அப்பாவிகள் மீதான தாக்குதல்\nமுஸ்லிம் என்பதால் மும்பையில் ஃப்ளாட் கிடைக்காமல் தவித்த இளம்பெண்\nஉண்மையான பாரத ரத்னா டீஸ்தா சேதல்வாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/10/blog-post_50.html", "date_download": "2018-05-27T08:11:54Z", "digest": "sha1:MK2OGE36DEXHGJSP7AN4WPUEWC3EEWZU", "length": 16253, "nlines": 197, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: குடல் மார்பக புற்று நோய்யை தடுக்க சில வழிகள்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nகுடல் மார்பக புற்று நோய்யை தடுக்க சில வழிகள்\nபொதுவாக மனிதர்களை மார்பக மற்றும் நுரையீரல் புற்று நோய் தாக்கி வருகிறது. அதற்கு அடுத்த நிலையில் குடல் புற்று நோய் உள்ளது. இந்த குடல் புற்று நோய் எப்படி உருவாகிறது என கண்டறிய முடியவில்லை. எனவே ஆராய்ச்சி நிபுணர்கள் அடங்கிய குழுவினர் இது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.\nபல் சொத்தை மற்றும் தோலில் புண் போன்றவற்றை ஒரு வித பாக்டீரியாக்கள் ஏற்படுத்துகின்றன. அந்த கிருமிகளுக்கும், குடல் புற்று நோய்க்கும் சம்பந்தம் இருக்கலாம் என கண்டு பிடித்துள்ளனர். இந்த புற்று நோய் வருவதை முன் எச்சரிக்கையுடன் தடுக்க முடியும்.\nஉடல் எடை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளுதல், இறைச்சியை குறைந்த அளவு சாப்பிடுதல், நார்சத்து உணவை அதிக அளவு உட்கொள்ளுதல் போன்றவற்றால் குடல் புற்று நோய் வராமல் தடுக்கலாம். இந்த தகவலை இங்கிலாந்தை சேர்ந்த புற்று நோய் ஆராய்ச்சி நிபுணர் சாரா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று ...\nஉங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்…...\nநரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல���கள்…. (சாம...\nவிலகல் ஏன் என ஞானதேசிகன் விளக்கம்\nமுதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள்...\nகனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப் ...\nசு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்….\nசாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது…… சிவராசன் தப்பிக்க...\nஆன்லைன் கிரேடிட் கார்டு கொள்ளையில் இருந்து தப்புவத...\nலஞ்சப் பணங்கள் எங்கே போகிறது\nசிறுநீரக பாதிப்புக்கு வாழைத்தண்டு நல்ல மருந்து\nஆதார் அட்டை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் பல்டி: ...\nஜெயலலிதாவுக்காக பிணையம் அளித்தவர்கள் யார் தெரியுமா...\nவேலை உங்களுக்குத்தான்...இவை இருந்தால் போதும், \nகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கலைஞர்\nநித்தியானந்தாவின் முன்பு வணங்கும் மோடி\nவெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை ...\nஜெயலலிதாவுடன் “தேசபக்தி கூட்டணி” – சுப்ரமணியன் சுவ...\nஆவாரம் பூவு சர்க்கரை நோய்க்கு அரும் மருந்து\nஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...\nமாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..\nவங்கிச் சேமிப்பில் அதிக வருமானம் வேணுமா \nData Card இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி..\nஉங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..\nசு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்...\nஉலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப்படு...\nமருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இரு...\nவெளிநாட்டுக்கு அனுப்பும் பெற்றோர், துனைவியர்க்கு\nகுடல் மார்பக புற்று நோய்யை தடுக்க சில வழிகள்\nகத்தி – விவசாயிகளின் வெற்றி\nகத்தி: நிறைய விமர்சனங்களோடு அதிகமாக பிடித்திருக்கி...\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nஇரத்தம் சுத்தமாக இருக்க நாம் சாப்பிட வேண்டியவை\nமங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோ...\nஜெயலலிதா தைரியமானவர்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ...\nஇ-காமர்ஸ் ஆஃபர்களும், மோசடி சர்ச்சையும்..\nஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது & தொலைபேசி...\nகெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி \nபிறப்பு முதல் இறப்பு வரை - உதவும் இந்திய மருத்துவம...\nமங்கள்யான் -இந்தியாவின் மகத்தான சாதனை.\nஅனைத்து வாய்ப்புகளும் தரப்பட வேண்டும்\nகருப்பு பண விவகாரம்: மத்திய அரசு திடீர் பல்டி\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன ���லைவா\nA.T.M.இல் பணம் எடுப்பவரா நீங்கள்\nரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றே வைத்துக் கொள்வோம...\nகால் வலியை விரட்டும் நெல்லி ரசம்\nதுக்ளக் ‘சோ’ – ஜெயலலிதா வழக்கு குறித்த தலையங்கம் …...\nசரிதா நாயருடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள்: கேரள ...\nஆடு, மாடுகளைவிட குறைந்த விலை பெண்களை விற்கும் பெற்...\nஅதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி\nவீட்டுக் கடன்: ஒளிந்திருக்கும் சூட்சுமம்\nமுன்னாள் ஜனாதிபதி கனவு நாயகன் அப்துல்கலாம் பிறந்தந...\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nபான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nமனிதஉரிமை கழகங்களை இழுத்து மூடுங்கள்\nஉலக மொழிகளில் தாய் - தமிழே\nஜெயலலிதாவுக்கு தண்டனை - கார்ப்பரேட்டுகளின் விளையாட...\nமுதுகுவலி: ஏன் வருகிறது, தீர்வு என்ன\nஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யா...\nஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....\nதிருச்சி – டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை\nவிஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சி”\nபல மடங்கு மருந்து விலை உயர்வை அனுமதித்த பாஜக அரசு ...\nஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா\nஉங்கள் மொபைல் போன்களுக்கான சேவை\nசுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு: 14–ந்தேதி...\nசெல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது ...\nஓங்கி மண்டையிலேயே அடிக்க முடியுமா\nஉடல் எடை குறைய - எண்ணெய் - கொழுப்பு -சில அலசல்கள்\nரசினிகாந்த், ராமதாசு கனவு பலிக்காது\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nகேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில்‏\nஇந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா\nவியாபாரம் ஒன்றே ஊடகங்களின் குறிக்கோள்\nஇப்படியெல்லாம் கேள்விகேட்டா என்னா பண்ணுவீங்க\nஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது மோடியின் திட்டமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/02/blog-post_51.html", "date_download": "2018-05-27T08:12:03Z", "digest": "sha1:GXX6WEXQIGHR6G26AMWY7AFNRC3M23UG", "length": 25667, "nlines": 209, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: தி.மு.க., - காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nதி.மு.க., - காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்கள் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஆவேசம்\n''தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார��கள்,'' என, தி.மு.க., முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி கூறினார்.\nசட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணி, எந்த அடிப்படையில் அமைந்துள்ளது என்ற கேள்விக்கு, இரு தரப்பிலும் விடை சொல்ல முடியாது. அதனால் தான், இந்த கூட்டணியை பொருந்தாக் கூட்டணி, கொள்கையற்ற முரண்பாடான கூட்டணி என விமர்சனம் செய்கிறேன். மூன்று ஆண்டுகளுக்கு முன், மத்தியில் காங்., தலைமையிலான அரசில் தி.மு.க., இடம் பெற்றிருந்தது. அப்போதே, இரு கட்சிகளுக்கும் இடையே நிறைய முரண்பாடுகள் நிலவின. நான் கேபினட் அமைச்சராக இருந்ததால் முரண்பாடுகள் பற்றி பேசவில்லை; சகிப்புத்தன்மையோடு அமைதியாக இருந்தேன்.\nஇருந்தும் 2013ல், ஸ்டாலின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சரவையில் இருந்து, தி.மு.க., வெளியேறியது. இலங்கை தமிழர் பிரச்னையை காரணம் காட்டி வெளியேறியதாக, தி.மு.க., தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது.இப்படி வெளியேறியது பற்றி கேபினட் அமைச்சராக இருந்த எனக்கே முதலில் தகவல் தெரிவிக்கவில்லை. யாரை கேட்டு வெளியேறினீர்கள் என கேட்ட போதும் சரியான பதில் இல்லை.அதன்பின், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர காங்கிரஸ் முயன்றது. ஆனால் அதற்கு தடைபோட்டு, தனி கச்சேரி நடத்தினார் ஸ்டாலின்.\nஅவரின் முடிவு, கட்சியை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும்; தேர்தலில் கட்சி படுதோல்வியை சந்திக்கும் என, நான் அறுதியிட்டுக் கூறினேன்; சொன்னபடியே நடந்தது. இப்போது என்ன மாற்றம் நடந்து\nவிட்டது; சட்டசபை தேர்தலுக்காக, தி.மு.க.,வும் காங்கிரசும் கூட்டணி அமைத்திருக்கின்றன. எந்த இலங்கை தமிழர் பிரச்னைக்காக, காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து தி.மு.க., வெளியேறியதோ, அந்த விஷயத்தில் இன்று வரை எந்த மாற்றமும் இல்லாத போது, இவர்களிடம் மட்டும் மாற்றம் எப்படி வந்தது.\n'2ஜி' வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மத்தியஅமைச்சர் ஆ.ராஜா, 'பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அனுமதி இல்லாமல், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நான் ஈடுபடவில்லை. விசாரணை என வரும் போது மன்மோகனையும் கட்டாயம் விசாரிக்க வேண்டும்' என, நீதிமன்றத்தில் கடந்த வாரம் சொல்லியிருக்கிறார். ஊழல் விஷயத்தில், முன்னாள் பிரதமரையும் சேர்த்து பழிவாங்கத் துடிக்கிறது தி.மு.க., தரப்பு. ஆனால், அதையெல்லாம் கொஞ்���மும் பொருட்படுத்தாமல், தி.மு.க.,வுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது; ஆக, யாருக்கும் வெட்கம் இல்லை.\nதி.மு.க., - காங்., கூட்டணி பொருந்தாக் கூட்டணி. சில நிர்பந்தங்கள் அடிப்படையிலேயே இந்த கூட்டணியே ஏற்பட்டுள்ளதாக நான் அறிகிறேன். கனிமொழியை வழக்கில் இருந்து தப்பிக்க வைக்கவும்; வேறு சிலர் மீது வழக்குகள் வரக்கூடாது என்பதற்காகவும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை நிர்பந்தப்படுத்தி, கூட்டணிக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.\nகருணாநிதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்; அவர் சூழ்நிலைக் கைதியாக தவித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு, இந்த கூட்டணியில் விருப்பம் இல்லை என்பதே எனக்கு கிடைத்துள்ள தகவல். ஸ்டாலினின், 'நமக்கு நாமே பயணத் திட்டம்' முழு தோல்வி அடைந்துள்ளதால், அது பற்றி பெரிதாக பேச எதுவும் இல்லை. கட்சி தொடர்பான நிறைய விஷயங்களை, நான் அதிரடியாக செய்ய வேண்டியுள்ளது; அதைப் படிப்படியாக துவங்குவேன்.இவ்வாறு அவர் கூறினார்.\nதி.மு.க., தலைவர் கருணாநிதியின் நேற்றைய அறிக்கை:தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி, கட்சியின் வளர்ச்சியை கெடுக்கும் வகையிலும், எழுச்சியை குலைக்கும் வகையிலும் செயல்படுகிறார். அவருக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எந்த தொடர்பும் கிடையாது. தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் கொள்கை கிடையாது என்றும், அ.தி.மு.க,வை அந்த கூட்டணி வெல்ல முடியாது என்றும் கூறியிருப்பது, யாராலும்\nஏற்க முடியாது. அவர் செய்யும் துரோகத்திற்கு, என் பெயரை பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது. அவரது கருத்துகளை, தி.மு.க., தொண்டர்கள் பொருட்படுத்த தேவையில்லை; அலட்சியப்படுத்த வேண்டும். ஸ்டாலினின், 'நமக்கு நாமே' பயணம் வெற்றி பயணம்; தி,மு.க., வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய புதுமைப் பயணம். இந்த பயணம், ஸ்டாலினின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான மைல் கல்; அவரை பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.\nதி.மு.க., பற்றி கருத்து சொல்ல நீ யார் என, என்னை யாரும் கேட்க முடியாது. ஏனெனில், இந்த கட்சிக்காக மற்றவர்களை விட நான் கூடுதலாக உழைத்துள்ளேன்; பலமுறை சிறை சென்றுள்ளேன். நான் தவறு செய்துள்ளேன் என்று சொன்னால், அது கட்சிக்காக நடந்த தவறாகவே இருக்கும். இப்படித்தான், கட்சி மீது நான் பற்றுதலோடும்; விசுவாசத்தோடும் இருந்திருக்கிறேன். அதனால், கட்சியைப் பற்றி கவலைப்படவும், தவறாக செல்லும் போது கேள்வி கேட்கவும் எனக்கு உரிமை உள்ளது. அழகிரி\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஉங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா\nஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர...\nஎங்கள் இனம் காக்க தவறிய உங்களுக்கே எங்கள் வாக்கு.\nஇப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செ...\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nவெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந...\nஅன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை\nஇத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.\nஇது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.\nதிமுகவுக்கு, அதிமுக பதிலடி : கருணாநிதியை சட்டசபைல ...\nஇடைகால பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:\n, பிரவுன் அரிசியை வாங்க...\nமூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயச...\nபேரறிஞர் அண்ணாவிடம் டெல்லி பத்திரிகை நிருபர் கேள்வ...\nஎலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் உண...\nஇதயத்திற்கு செல்லும் ரத்த‍குழாய்களில் உள்ள‍ அடைப்ப...\nசர்காரியா கமிஷனால் விஞ்ஞான ரீதியிலான ஊழல்ன்னு சொல்...\nகர்ப்பிணிகள், கொத்தவரங்காயை அடிக்கடி சமைத்து உண்டு...\n – எந்தெந்த நோய்களுக்கு அறிக...\nகடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய தாந்த்ரீக பர...\nஇது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு எனர்ஜி.\n*மூட்டு வலி போக்கும் முடக்கற்றான் கீரை*\nஎல்லோரிடமும் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து போகிறோம்...\nபல் வலி பத்தே நிமிடத்தில் மறைந்து போக மிக எளிமையான...\nஉணவுப் பண்டங்கள் இந்த நாட்டின் தேசியச் சொத்து...\nஉங்களுக்கு ”திரு ராமேஸ்வரம் கோயில்” தெரி்யுமா\nகொடுமையடா கோபாலபுர கோல்மால் தீயசக்தியே...\nஅதிமுக & திமுக மறதி உள்ள பொதுமக்களிடம் இதை கொண்டு...\n‘வ‌ரகு’ தானியத்தை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்த...\nஎந்த தொழில் செய்தால் கைமேல் லாபம் பார்க்க‍லாம்\nஉங்களுக்கு தெரிந்த இந்த தகவலை அனைவருடனும் பகிர்ந்த...\nவீட்டுக்கடன் பெறுவோர் கவனிக்க வேண்டிய அதி முக்கிய‌...\nமஹா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்\nஇவர்களைப் பார்த்துதான் மற்றவர்கள் உணவுப்பண��டங்களின...\nஇந்தநேரத்தில் அதிகமாக பகிர வேண்டிய ஒன்று............\nஏண்டா கூத்தாடிகளை இப்படி தூக்கி வைத்து ஆடுகிறீர்கள...\nநல்லாட்சியை வழங்கியது அ.தி.மு.க.,வே: கருத்துக் கணி...\nகுண்டு வைக்க போகிறவனை கும்பிடுபோட்டு உள்ளே அனுப்பி...\nஉங்க ராசிக்கு நீங்க எந்த தொழில் செய்தால் கைமேல் லா...\n27 நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய சித்...\nசகாயம் நேர்மை பற்றி சில சந்தேகங்கள்\nஅழகிரி - ஸ்டாலின் மோதல் தி.மு.க., அறக்கட்டளை காரணம...\n** தெரிந்து கொள்வோம் **\nதமிழ்நாட்டில்மதுவிலக்கை செப்டம்பர் 1971ல் நீக்கியத...\n – ஏ.டி.எம், கார்டு, கிரெடிட் கார்டு, ...\nநிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது.\nஇத எடுக்க யாரும் இல்லையே\nதி.மு.க., - காங்., கூட்டணியை மக்கள் ஏற்க மாட்டார்க...\nகருணாநிதி தமிழினத்தின் சாப கேடு‏............\nவாட்ஸ் ஆப் பயன்படுத்த இனி மொபைல் நெம்பர் தேவையில்ல...\nஅறிமுகமாகும் புதிய 3D Memory Chip\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 வழிகள்\nநாம் செய்யும் ஒவ்வொரு நல்ல‍ காரியத்தின் புண்ணியம் ...\nமாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை ...\nஉங்கள் நிலத்தை பிடுங்கி உங்கள் குடும்பத்தை நடு தெர...\nஆண்ட்ராய்டு (ஸ்மார்ட்) போன்… பாதுகாக்க சில எளிய வழ...\nவீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல எல்...\nஇரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெ...\nவாட்ஸ்ஆப் குறித்து நீங்கள் அறிந்திராத சில வியப்பூட...\nInternet Banking-இல் பாஸ்வேர்டு திருடுபோகாமல் பாது...\nஇண்டர்நெட் இன்றி செய்திகளைப் பரிமாறிக்கொள்ள‍ ‘நவீன...\nதமிழ்நாடு registration number விபரங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் மூலமாக நீங்கள் சமூக தொண்டாற்ற‍...\nநீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா அப்ப நீங்க உண்ண‍ வ...\nதிருமணம் பற்றி ஷரீஅத் சட்டங்கள் (இஸ்லாம் முறைப்படி...\nமன அழுத்தம் போக்க சில மாற்று யோசனைகள்….\nவிளாம்பழத்துடன் வெல்ல‍ம் சேர்த்து காலையில் வெறும் ...\nATM–களில் நடக்கும் தவறுகளும் குற்றங்களும்- எச்சரிக...\n\"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்\".....\nஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.\nதினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சா...\nகலெக்டர் எல்லா மாவட்டத்திலுஇருந்தா ம் தமிழ்நாடு நல...\nஇதயம் பலவீனம் உற்றோர் வாசிக்க வேன்டாம்\n\"நம் வீட்டிலும் பெண்கள் உண்டு ....\nஉலகத்தில் மிகப்பழமையான பத்து மொழி\nவங்கியில் வ��ங்கிய கடனை, முன்கூட்டியே கட்டினால், அத...\nவிரலை அழுத்தினால் எல்லா நோயும் போச்சு\nபுற்று நோயை முற்றிலும் அழிக்க , வராமல் தடுக்க\nராயல் லண்டன் முத்து லட்சுமி ரெட்டி\nசொந்த தொழில் செய்வோர் மேற்கொள்ள‍ வேண்டிய முன்னெச்ச...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/191452/%E0%AE%B9%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%B5-%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%A8-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%B3%E0%AE%95-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1-%E0%AE%AF%E0%AE%B2-%E0%AE%A8-%E0%AE%9F-%E0%AE%AA-%E0%AE%AA-", "date_download": "2018-05-27T08:10:23Z", "digest": "sha1:BA5EGBMHNWKUQFJQZDQRYJ23R7XAR5A4", "length": 4573, "nlines": 79, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || ஹம்பாந்தோட்டை விவகாரம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு", "raw_content": "2018 மே 27, ஞாயிற்றுக்கிழமை\nஹம்பாந்தோட்டை விவகாரம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய திறப்பு நிகழ்வின்​போது, கலகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 25 சந்தேக நபர்களின் விளக்கமறியல், 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nசந்தேக நபர்களை ஹம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்தியபோது, நீதவான் மஞ்சுள கருணாரத்ன இந்த உத்தரவை பிறப்பித்தார்.\nஹம்பாந்தோட்டை விவகாரம்: சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uzhavan.in/2013/08/blog-post.html", "date_download": "2018-05-27T08:06:14Z", "digest": "sha1:6CE5O5P2DSONXED7OPZJCBN2C3LDY2WA", "length": 4221, "nlines": 77, "source_domain": "www.uzhavan.in", "title": "உழவன்: தீவனப் பயிர்கள் - மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகைகள்", "raw_content": "\nகால்நடை மற்றும் கோழி வளர்ப்பு பற்றிய இணையப்பக்கம்\nதீவனப் பயிர்கள் - மண்ணின் தன்மைக்கு ஏற்ற வகைகள்\nகளர் மற்றும் உவர் நிலம்\nதரிசு நிலம் மற்றும் வரப்பு ஒரங்கள்\nஉழவர்களின் கால்நடை வளர்ப்பு பற்றிய சந்தேகங்களுக்கு கால்நடை உதவி மருத்துவர்கள் விளக்கமளிப்பார்கள்.\nசுய வைத்திய ஆலோசனைகளை தவிர்க்கவும்\nமரு.செந்தில் குமார் 9360 22 33 44\nஊறுகாய் புல் தயாரிப்பு (1)\nகலப்பு தீவனம் தயாரித���தல் (1)\nகறவை மாடு தேர்வு (1)\nகறவை மாடுகளில் மடி நோய் (1)\nகறவைப் பசுக்களில் மடிநோய் (1)\nகூமுட்டையை கண்டுபிடுக்கும் முறை (1)\nகோழி கழிச்சல் நோய் மருத்துவம் (1)\nசெயற்கை முறை குஞ்சு பொரித்தல் (1)\nதீவன தட்டை பயிறு (1)\nநாட்டுக் கோழி வளர்ப்பு (2)\nநேரடி பால் சேகரிப்பு (1)\nபசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை (1)\nபசுந்தீவன நறுக்கி (Chaff Cutter) (1)\nபரண் மேல் ஆடு வளர்ப்பு (1)\nமடி வீக்க நோய் மருத்துவம் (1)\nவிதைகள் கிடைக்கும் இடம் (1)\nவெறிநாய் கடி நோய் (1)\nஉழவனுக்கான கட்டுரைகளை mail [ at ] tnvas.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794868132.80/wet/CC-MAIN-20180527072151-20180527092151-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}