diff --git "a/data_multi/ta/2021-17_ta_all_1582.json.gz.jsonl" "b/data_multi/ta/2021-17_ta_all_1582.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2021-17_ta_all_1582.json.gz.jsonl" @@ -0,0 +1,443 @@ +{"url": "http://adiraixpress.com/9084/", "date_download": "2021-04-23T11:43:44Z", "digest": "sha1:2WCV2AD4ZMEW4UOTV34X7DXTSCA64LID", "length": 4968, "nlines": 105, "source_domain": "adiraixpress.com", "title": "மரண அறிவிப்பு(முகசெ பஷிர்) - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nநடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது உமர் மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் மு.செ.மு முகமது அப்துல் காதர் அவர்களின் மருமகனும், மர்ஹூம் முகமது தம்பி மரைக்காயர், மர்ஹூம் சாகுல் ஹமீது, ஹாஜி மு,க.செ இப்ராஹீம், ஹாஜி மு.க.செ அபுல் ஹசன், ஹாஜி மு.க.செ அபூபக்கர் ஆகியோரின் சகோதரரும், அகமது முகைதீன், முகமது முஹ்சின், அஹமது உதுமான் ஜாஹித் ஆகியோரின் மாமனாருமாகிய ,முகசெ பஷீர் அஹமது அவர்கள் இன்று இரவு காலமாகி விட்டார்கள் .( இன்னா….)\nஅன்னாரின் ஜனாஸா நாளை காலை பத்து மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/government-bus-tickets-tariff-raises-tomorrow-is-coming-out/", "date_download": "2021-04-23T12:19:04Z", "digest": "sha1:TSGHXHRYR6PV7LSNUDR6KQBUWPIAYBEF", "length": 10329, "nlines": 114, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅரசுப் பேருந்து டிக்கெட் கட்டணம் திடீர் உயர்வு; நாளை முதல் அமலாகிறது\nஅரசுப் பேருந்து பயணக் கட்டணத்தை திடீரென்று உயர்த்தி தமிழக அரசு இன்று (ஜனவரி 19, 2018) இரவு உத்தரவிட்டுள்ளது. புதிய கட்டண உயர்வு நாளை முதல் அமலாகிறது.\nதமிழக அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, சேமநலநிதி உள்ளிட்ட பணப்பலன்களை உடனடியாக வழங்கக்கோரி போகி பண்டிகைக்கு முதல் வரை தொடர்ந்து ஐந்து நாள்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.\nஅவர்களுக்கு முதல்கட்டமாக 750 கோடி ரூபாய் பணப்பலன்களை ஒதுக்கி அரசு அறிவித்ததை தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனர்.\nஅந்தப் போராட்டத்திற்கு சில நாள்களுக்கு முன்பிருந்தே அரசுப்பேருந்துகளின் பயணக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான பேச்சுகள் உலா வந்தன. போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம் காரணமாக கட்டண உயர்வு அறிவிப்பு தாமதம் ஆனது.\nஇந்நிலையில், அரசுப் பேருந்து பயணக் கட்டணங்களை அதிரடியாக உயர்த்தி தமி-ழக அரசு இன்று அறிவித்துள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று இரவு 7.30 மணியளவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nபோக்குவரத்துக் கழகங்கள் நாளொன்றுக்கு 9 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதனால் 6 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போதுதான் கட்டணம் உயர்த்தப்படுவதாகவும் அரசு அறிவித்துள்ளது.\nசாதாரண பஸ் கட்டணம் புறநகர் ரூ.5 லிருந்து ரூ.6 ஆக உயர்வு\nவிரைவு பஸ் கட்டணம் ரூ.17 லிருந்து 24 ஆக உயர்வு\nஅதிநவீன பஸ் கட்டணம் குறைந்த பட்ச கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.30 ஆக உயர்வு\nஅதி நவீன சொகுசு பஸ் கட்டணம் ரூ.21 லிருந்து ரூ.33 ஆக உயர்வு\nபைபாஸ் ரைடர் பஸ் கட்டணம் (புறவழிச்சாலை 30 கி.மீ) ரூ.18 லிருந்து ரூ.27 ஆக உயர்வு\nமாநகர பஸ் அதிகபட்ச கட்டணம் ரூ.12 லிருந்து ரூ.19 ஆக உயர்வு\nசென்னை நீங்கலாக நகர பஸ் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5, அதிகபட்ச கட்டணம் ரூ.19\nவால்வோ பஸ் கட்டணம் ரூ.33 லிருந்து ரூ.51 ஆக உயர்வு\nஏ.சி. பஸ் கட்டணம் குறைந்த பஸ் கட்டணம் ரூ.25, அதிகபட்ச கட்டணம் ரூ.150\nதனியார் பஸ் கட்டணமும் உயர்கிறது\nஇந்த பஸ் கட்டண உயர்வு நாளை (ஜன.20) முதல் அமலுக்கு வருகிறது. தனியார் பேருந்துகளுக்கும் இந்த புதிய கட்டண உயர்வு பொருந்தும்.\nதொழிலாளர் ஊதிய உயர்வு, ஒய்வூதிய ஊதிய உயர்வு, எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு உள்ளிட்ட , தவிர்க்க முடியாத காரணங்களுக்காக பேருந்து பயணக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தரப்பி்ல் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.\nPosted in தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nTagged bus fare, Express bus, Government bus, tickets tariff raises, Transport Minister, vijayabaskar, அரசுப் பேருந்து, கட்டணம் உயர்வு, சாதாரண பஸ், டிக்கெட், தமிழக அரசு, போக்குவரத்து அமைச்சர், விஜயபாஸ்கர்\nPrevகர்ப்பமாக இருப்பதாக சொன்ன பிரதமர்\nNextஎம்எல்ஏக்களுக்கு சம்பள உயர்வு; மக்களுக்கு பேருந்து கட்டண உயர்வா\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\nபிரப�� கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/growing-salem-kallukattu-tribal-school-kallukattu-tribal-school-beyond-communications-boundary-second-class-studying-kritika-pledge-textbook-every-child/", "date_download": "2021-04-23T10:35:05Z", "digest": "sha1:TRCNIR3FOYW2SKLL7KFMQN4C62CQEOED", "length": 15175, "nlines": 113, "source_domain": "puthiyaagarathi.com", "title": "வளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nவளரத் துடிக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராம பள்ளி\n”வாய்ப்பும், வசதியும் கிடைத்தால் உச்சம் தொடுவார்கள்”\nதகவல் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்கும் கல்லுக்கட்டு மலைக்கிராமப் பள்ளிக்கு போதிய தொழில்நுட்ப வசதிகள் கிடைத்தால், கல்வியில் உச்சம் தொடுவார்கள்.\nசேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து பத்து கிலோமீட்டர் தொலைவில், மலைப்பகுதியில் அமைந்துள்ளது, கல்லுக்கட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மொத்தமே 20 மாணவர்கள்தான் படிக்கின்றனர். இவர்களில் 7 பேர் பெண் குழந்தைகள்.\nமலைக்கிராமங்களில் குறிப்பாக பழங்குடியினர் படிக்கும் பள்ளிகளில் பணியாற்றவே விருப்ப முன்னுரிமை தெரிவிக்காத இந்த நாளில், பழங்குடியின குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வாசிப்புப் பயிற்சி அளித்து வருகிறார், ஆசிரியர் நடராஜன். அவரை சந்திப்பதற்காக நாம் கல்லுக்கட்டு அரசுப்பள்ளிக்கு நேரில் சென்றிருந்தோம்.\nபள்ளி வேலை தொடர்பாக அவர் சேலத்திற்குச் சென்றிருப்பதாக கல்லுக்கட்டு அரசுப்பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி கூறினார். நானும், என்னை அழைத்துச் சென்ற தோழர் ராஜலிங்கமும் வகுப்பிற்குள் நுழைந்ததுமே, குழந்தைகள் அனைவரும் ஒன்றாக எழுந்துநின்று ‘வணக்கம்’ தெரிவித்தனர்.\nவீட்டில் உள்ளவர்களின் குணாதிசயங்களை அந்த வீட்டின் சமையலறையும், கழிப்பறையுமே சொல்லிவிடும் என்பார்கள். குழந்தைகள், மரியாதை செலுத்திய விதமே அந்தப்பள்ளியில் ஏதோ ஒன்று ஆக்கப்பூர்வமாக நடந்து வருகிறது என்பதை உணர முடிந்தது.\nவகுப்பறையில் உள்ள கீழ்மட்ட கரும்பலகையில் (Low Level Board), ஆங்கில பாடங்கள் எழுதப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள் தான் எழுதிப் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தேன். கையெழுத்தில் ஒழுங்கும், நேர்த்தியும் இ���ுந்ததால் அப்படியோர் எண்ணம். விசாரித்தபோது, அதை மாணவர்கள்தான் எழுதியிருந்தனர் என்பது தெரிந்து ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை.\nஇரண்டாம் வகுப்பு பயிலும் கிருத்திகா என்ற சிறுமி, பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள ‘உறுதிமொழி’யை, மழலை மாறாமல் ஒப்பித்தாள். ஐந்தாம் வகுப்பு பயிலும் கிஷோர் என்ற சிறுவனோ, முழு நீள ஆங்கில பாடத்தையும் தங்கு தடையின்றி வாசித்துக் காண்பித்தான்.\nகிஷோர், கீழ்மட்ட கரும்பலகையில் ஆங்கில பாடங்களை நேர்த்தியாக எழுதியும் இருந்தான். நான்காம் வகுப்பு பயிலும் சுபாஷ், கவுதம் ஆகியோரும் ஆங்கில பாடங்களை எழுதியிருந்தனர். ஒன்றாம் வகுப்பு பயிலும் ஜனனியின், கையெழுத்தை கண்களில் ஒத்திக்கொள்ளலாம். ஒவ்வோர் எழுத்தும் கல்வெட்டு.\nவழக்கமாக அரசுப்பள்ளிக் குழந்தைகளுக்கு ஆங்கிலத்தை சேர்த்து எழுத வராது; அதற்கான பயிற்சி அவர்களுக்குத் தரப்படுவதில்லை என்ற கருத்து நிலவுகிறது. ஆனால், கல்லுக்கட்டு அரசுத் தொடக்கப்பள்ளி, அத்தகைய கருத்துகளை எல்லாம் முறியடித்து விட்டது என்றே தெரிகிறது.\nஒவ்வொரு குழந்தையின் ஆங்கிலம், தமிழ் கையெழுத்துப் பயிற்சி ஏடுகளிலும் அந்த நேர்த்தியைக் காண முடிந்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 3ம் வகுப்பு வரை ஆசிரியர் நடராஜனும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு தலைமை ஆசிரியர் சாந்தியும் பாடம் நடத்துகின்றனர்.\nதலைமை ஆசிரியர் சாந்தி கூறுகையில், ”ஆசிரியர் நடராஜன்தான் குழந்தைகளுக்கு ஆங்கில கையெழுத்துப் பயிற்சி, பேச்சுப்பயிற்சி அளித்து வருகிறார். அவர் இந்தக் குழந்தைகளின் வளர்ச்சிக்காக இடமாறுதல்கூட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்,” என்றார்.\nமலைக்கிராமம் என்பதால், பள்ளி அமைந்துள்ள பகுதியில் பிஎஸ்என்எல் உள்பட எந்த ஒரு நிறுவன செல்போன் சிக்னல்களும் கிடைக்கவில்லை. பள்ளியில் இருந்து அரை கி.மீ. தூரம் சென்றால்தான் சிக்னல் கிடைக்கிறது. கல்வித்துறை அதிகாரிகளுடனான தகவல்களை பரிமாறிக்கொள்ள வேண்டும் எனில், ஆசிரியர் நடராஜன் பள்ளியில் இருந்து அரை கி.மீ. தொலைவுக்கு சென்றுதான் பேசி வருகிறார்.\nவாய்ப்புகளும், தொழில் நுட்பங்களும் மறுக்கப்படுவதால்தான் பழங்குடியினர் வாழ்வில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படாத நிலை உள்ளது.\nசமவெளி பகுதியில் உள்ள பள்ளிகளை, மாதிரி பள்ளியா�� உருவாக்குவதைக் காட்டிலும், ஒரு மலைக்கிராமப் பள்ளியை மாதிரி பள்ளியாக உருவாக்க கல்வித்துறை முன்வர வேண்டும். அதற்கான போதிய இடவசதிகளும், வகுப்பறைகளும் இப்பள்ளியில் உள்ளன.\nகல்வித்துறையோ, சமூக ஆர்வலர்களோ தாமாக முன்வந்து கல்லுக்கட்டு அரசுத் தொடக்கப்பள்ளிக்கு ‘ஸ்மார்ட் கிளாஸ்’ போன்ற நவீன வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், எதிர்காலத்தில் கல்லுக்கட்டு கிராமத்தில் இருந்தும் கலெக்டர்கள் உருவாகுவார்கள் என்பது திண்ணம்.\nஆசிரியர்களை தொடர்பு கொள்ள: 9786935222 / 9943735658\nPosted in கல்வி, சேலம், முக்கிய செய்திகள்\nNextஓபிஎஸ் – இபிஎஸ் அணிகள் இணைந்தன\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/adadada-in-this-country-we-can-not-bear-the-burden-of-bakthas/", "date_download": "2021-04-23T10:47:36Z", "digest": "sha1:DS2ZUO7WHXXALVN3LXIAHKJAQB5WY4G7", "length": 10970, "nlines": 105, "source_domain": "puthiyaagarathi.com", "title": "அடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஅடடடா, நாட்டுல இந்த பக்தாஸ் தொல்ல தாங்க முடியலப்பா\nஇந்து தீவிரவாதம் குறித்து கமல்ஹாஸன் தெரிவித்த கருத்துக்கு எதிராக மதக்கலவரத்தைத் தூண்டும் வகையில் ட்விட்டரில் கருத்துக்கூறிய பாஜக ஹெச்.ராஜாவை கிண்டலடித்து இணையவாசிகள் ‘மீம்’கள் பதிவிட்டுள்ளனர்.\nநடிகர் கமல்ஹாஸன், வார இதழ் ஒன்றில் எழுதி வரும் கட்டுரையில், ”இந்து தீவிரவாதம் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்,” என்று கருத்து தெரிவித்து இருந்தார்.\nஇதற்கு பாஜக தரப்பில் கடுமையான எதிர்வினைகள் கிளம்பி இருக்கும் நிலையில், அக்கட்சியின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவும் இதுபற்றி ட்விட்டர் சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து இருந்தார்.\nஅவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”விஸ்வரூபம் படப்பிரச்னையின்போது, மு��்லிம் அமைப்புகள் 20 வருடத்திற்கு கமலின் பயம் போகாது என்றது சரிதான் போல. இந்துக்கள் மீது தாக்குதல் வெட்கம்,” என்று நேற்று (நவம்பர் 2, 2017) கருத்து வெளியிட்டு இருந்தார்.\nமேலும், ”கமல் எப்போதுமே இந்து விரோதி என்ற நிலை மாறி தீவிரவாதிகள் ஆதரவாளர் என்ற நிலைக்கு புரமோட் ஆகி உள்ளார். தேச பக்தர்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும்,” என்றும் பதிவிட்டுள்ளார்.\nசமூகவலைத்தளவாசிகளுக்கும் பாஜகவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தானோ என்னவோ. பாஜகவினரை போட்டு புரட்டி எடுப்பது என்ற முடிவோடுதான் களமிறங்குகின்றனர். குறிப்பாக ஹெச்.ராஜா, தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோரை மீம்ஸ்களால் கதற கதற தெறிக்கவிடாமல் ஓய்வதில்லை.\nகமல்ஹாஸனுக்கு எதிரான ஹெச்.ராஜாவின் கருத்துக்கும் கடுமையான எதிர்வினையாற்றி வரும் இணையவாசிகள், கேலியும், கிண்டலும் கலந்த மீம்ஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.\n”அடடடா நாட்டுல இந்த தேச பக்தர்கள் தொல்ல தாங்க முடியலப்பா” என்று கவுண்டமணி பாணியிலும் கிண்டல் அடித்துள்ளனர். பாஜகவினர் மட்டும்தான் தேச பக்தர்களா என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇன்னும் சிலர், இந்து என்பது இந்தியாவின் மதமல்ல என்றும், அது இந்தியாவில் புகுத்தப்பட்டது என்றும் தெரிவித்துள்ளனர். மடியில் கணமில்லாதவர்கள் புலம்ப வேண்டியதில்லை என்றும் ஹெச்.ராஜாவுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.\nஅக்கட்சிக்கு எதிரான விமர்சனங்களை எப்போது முன்வைத்தாலும், கோவையில் ஆர்ப்பாட்டத்தின்போது பிரியாணி அண்டாவை பாஜகவினர் களவாடிய நிகழ்வையும் கிண்டலடித்து பதிவிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.\nமழையில் சென்னை மாநகரம் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், கமல் மீதான விமர்சனம் ரொம்ப முக்கியமா என்றும், உங்கள் பிரதமரிடம் பேசி வெள்ள நிவாரண உதவிகள் பெற்றுத்தரலாமே என்றும் சில இணையவாசிகள் கொதித்து எழுந்துள்ளனர்.\nPosted in அரசியல், சிறப்பு கட்டுரைகள், தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevவிடுதலைப்புலிகளின் லட்சிய நெருப்பு தமிழ்ச்செல்வன்\nNext‘அவள்’ – சினிமா விமர்சனம்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷி��ோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/cricket-india-defeat-sri-lanka-fourth-one-day-against-sri-lanka-india-scored-168-runs-colombo-stadium-shikhar-dhawan-rohit-sharma-captain-virat-kohli-29th-century-%E0%AE%95/", "date_download": "2021-04-23T11:19:54Z", "digest": "sha1:HU6EXFPHZ2CW5IFR5P65CPBLX2LDQMBF", "length": 10139, "nlines": 101, "source_domain": "puthiyaagarathi.com", "title": "கிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nகிரிக்கெட்: இலங்கையை பந்தாடியது இந்தியா\nஇலங்கைக்கு எதிரான நான்காவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.\nஇலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, அந்நாட்டு அணியுடனான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக வென்றுள்ளது. தற்போது 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடந்து வருகிறது. இந்த தொடரையும் ஏற்கனவே இந்திய அணி 3-0 கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nஇந்நிலையில், நான்காவது ஒரு நாள் போட்டி கொழும்பு மைதானத்தில் இன்று (31/8/17) நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட் செய்தது. ஷிகர் தவான், ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு களமிறங்கினர். 4 ரன்களில் ஷிகர் தவான் அவுட்டாகி வெளியேறினார்.\nஇரண்டாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கேப்டன் விராட் கோஹ்லி ஆரம்பம் முதலே இலங்கை பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். அவர் இந்த போட்டியில் 29வது சதத்தை பூர்த்தி செய்தார். 131 ரன்களில் அவர் அவுட் ஆனார். மலிங்கா, கோஹ்லி விக்கெட்டை வீழ்த்தினார். கோஹ்லி சதமடித்த சிறிது நேரத்தில் ரோஹித் ஷர்மாவும் சதத்தைப் பூர்த்தி செய்தார். அவருக்கு இது, 13வது சதமாகும். நடப்பு ஒரு நாள் போட்டித்தொடரில் அவர் அடிக்கும் இரண்டாவது சதம் இதுவாகும். 104 ரன்களில் ரோஹித் ஷர்மா அவுட் ஆனார்.\nஇதையடுத்து களமிறங்கிய லோகேஷ் ராகுல், ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். விக்கெட் கீப்பர் டோனி, மனீஸ் பாண்டே ஜோடி கடைசி வரை அவுட் ஆகாமல் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது. இந்திய அணி 50 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 375 ரன்கள் எடுத்தது. மனீஷ் பாண்டே 50 ரன்களுடனும், டோனி 49 ரன்களுடனும் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தனர்.\nஅடுத்து, 376 ரன்கள் என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் மாத்யூஸ் மட்டுமே அதிகபட்சமாக 70 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 42.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி, 207 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.\nபும்ரா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தப் போட்டியில் கேப்டன் கோஹ்லியும் இரண்டு ஓவர்கள் பந்து வீசினார். இரு ஓவர்களிலும் அவர் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட்டுகள் எதுவும் கைப்பற்றவில்லை.\nPosted in இந்தியா, முக்கிய செய்திகள், விளையாட்டு\nNextடோனி ‘நாட்- அவுட்’ சாதனை\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%20%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81!%20%E0%AE%A8%E0%AF%80%20%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:02:34Z", "digest": "sha1:JJGMJ2SOXK5O6O2BHMPPREZFRSJ5ETHR", "length": 8478, "nlines": 174, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | எத்தனை தடவடா சொல்லுறது! நீ டாக்டர் நான் பெசன்ட் Comedy Images with Dialogue | Images for எத்தனை தடவடா சொல்லுறது! நீ டாக்டர் நான் பெசன்ட் comedy dialogues | List of எத்தனை தடவடா சொல்லுறது! நீ டாக்டர் நான் பெசன்ட் Funny Reactions | List of எத்தனை தடவடா சொல்லுறது! நீ டாக்டர் நான் பெசன்ட் Tamil Movie Images - Memees.in", "raw_content": "\n நீ டாக்டர் நான் பெசன்ட்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ ���ழுதது அவனில்ல நான்\nநான் மாமூல் வாங்க வர இடத்துல பிச்சை எடுக்காத\nநான் பிச்சை எடுக்கற எடுக்கற இடத்துல மாமூல் வாங்க வராதிங்க வராதிங்கன்னு\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nநாங்க லவ் பண்றோம் சார் நீங்கதான் எங்கள சேர்த்து வைக்கணும்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅந்த சரஸ்வதி தேவியே உனக்கு பதிலா பரிட்சை எழுதினாலும் நீ பாஸ் ஆக மாட்ட\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஒரு பிரண்ட வெச்சிகிட்டு நான் படுற கஷ்டம் அய்யய்யோ\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nநீ போ எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கு\nஏன் நான் இங்க வரக்கூடாதா\nநான் யாரும்மா உங்களை மன்னிக்க\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nநீ கொஞ்சம் மூடிகிட்டு இருக்கியா\nநீ மட்டும் அந்த படத்த தனியா ஜெர்மனில போயா பார்த்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&printable=yes", "date_download": "2021-04-23T11:12:06Z", "digest": "sha1:I2EIA7L4O2ELXCYCJZKJ22MHKKLC4FOF", "length": 3268, "nlines": 77, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:வெளியீட்டு ஆண்டு - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 44 துணைப்பகுப்புகளில் பின்வரும் 44 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n1797 இல் வெளியான நூல்கள்\n1816 இல் வெளியான நூல்கள்\n1820 இல் வெளியான நூல்கள்\n1825 இல் வெளியான நூல்கள்\n1836 இல் வெளியான நூல்கள்\n1838 இல் வெளியான நூல்கள்\n1841 இல் வெளியான நூல்கள்\n1843 இல் வெளியான நூல்கள்\n1843 இல் வெளியான பிரசுரங்கள்\n1844 இல் வெளியான பிரசுரங்கள்\n1854 இல் வெளியான நூல்கள்\n1869 இல் வெளியான நூல்கள்\n1871 இல் வெளியான பிரசுரங்கள்\n1879 இல் வெளியான நூல்கள்\n1881 இல் வெளியான பிரசுரங்கள்\n1887 இல் வெளியான பிரசுரங்கள்\n1889 இல் வெளியான பிரசுரங்கள்\n1895 இல் வெளியான நூல்கள்\nஆண்டு வாரியாகச் சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ben-stokes-breached-saliva-rules-in-the-3rd-test-between-india-and-england-1403302.html?ref=rhsVideo", "date_download": "2021-04-23T11:44:50Z", "digest": "sha1:C7WOMLIW4P6MGJTVW4LRBCLQV3FY5LOL", "length": 8155, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Ben Stokes மீறிய Saliva Rules! Sanitizer போட்டு Warning கொடுத்த Umpire | OneIndia Tamil - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளைய���டுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநேற்று நடந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவியது பெரிய சர்ச்சையாகி உள்ளது.\n'Kohli என்னோட திறமைகளை வெளிக்கொண்டு வர்ராரு' - Sanju-வை வீழ்த்திய Washington Sundar\n'Dhoni-யோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு...' இளம் வீரர் Avesh Khan நெகிழ்ச்சி | Oneindia Tamil\nஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி\nஐ.பி.எல் 2021: விராட் கோலி ராஜஸ்தானுக்கு எதிரான தனது அரை சதத்தை மகள்\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு\nதிருச்சி: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சமையல் மாஸ்டர் போக்சோவில் கைது\nதேனி: பேருந்துகளில் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி: தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nஐபிஎல் 2021: நடராஜன் முழங்கால் காயம் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடித்த ஒரே ஒரு சிக்ஸர்\nஇறுதி காலை வணக்கமாக இருக்கலாம்.. மரணத்திற்கு முன் பெண் மருத்துவர் போட்ட Facebook பதிவு\nicc india england india vs england 2021 இங்கிலாந்து விராட் கோலி இந்தியா கிரிக்கெட்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2021-04-23T11:04:35Z", "digest": "sha1:SQXBVQREMDQBXCQDPYDUUZTWOF5FPUO3", "length": 6076, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசர்க்கரை முகத்துக்கு யூஸ் பண்ணா சீக்கிரம் வயசான மாதிரி ஆகிடுவீங்களாம், வேற என்ன பிரச்சனை வரலாம்\nசர்க்கரை நோயின் மோசமான புண்களையும் ஆற்றும் குங்கிலியம், எப்படி பயன்படுத்துவது, வேறு எதற்கு உதவும்\nசர்க்கரை நோய் இருப்பவர்கள் அது இதயத்தை பாதிக்காமல் பார்த்துக் கொள்வது எப்படி\nஸ்டன்ட்டோடு 2ஆவது முறை மாரடைப்பு: கோவை மருத்துவர்கள் வரலாறு படைப்பு\n10 வகை நாட்டுகாய்களும் அதை பயன்படுத்தும் முறையும் மரபு நிபுணர் சொல்லும் ஆரோக்கிய குறிப்பு\nசிறுநீரில் சர்க்கரை : தீர்வாகும் மருத மரத்தின் பட்டை, எப்படி எடுத்துகொள்வது\nநீரிழிவு நோய் ஆண்களையும் பெண்களையும் வித்தியாசமாக பாதிக்குமாம்... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை\nசர்க்கரை நோயாளிகள் சமைக்காமல் பச்சையாக சாப்பிடலாமா என்னென்ன உணவுகளை அப்படி சாப்பிடலாம்...\nசர்க்கரை நோயாளிகள் ஊறவைத்த வால்நட்டை சாப்பிடலாமா\nசாப்பாட்டுல இந்த ஒரு விஷயத்த ஃபாலோ பண்ணினாலே சர்க்கரை நோய் வராம தடுக்க முடியுமாம்...\nஅர்ஜூனா மரப்பட்டையின் அற்புத மருத்துவ குணங்கள் பத்தி தெரிஞ்சிக்கங்க... மிஸ் பண்ணாதீங்க...\nசர்க்கரை நோயாளிகளுக்கு எந்தெந்த எண்ணெய்களில் சமைக்கலாம்\nஇந்த உணவெல்லாம் உடம்புக்கு ரொம்ப நல்லதுதான்... ஆனா சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதே இல்ல...\nசர்க்கரை வியாதி இருக்கிறவங்களுக்கு பனங்கற்கண்டு வரப்பிரசாதம்\nஒற்றைத் தலைவலிக்கும் சர்க்கரை நோய்க்கும் என்ன சம்பந்தம்... கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை...\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbookshelf.com/Library/Vedhangal", "date_download": "2021-04-23T10:24:22Z", "digest": "sha1:5BSZTTG64OYURJPSJIALD72IVSLLUXGG", "length": 4319, "nlines": 28, "source_domain": "tamilbookshelf.com", "title": "நான்கு வேதங்கள்! | Tamil Bookshelf", "raw_content": "\nஇந்து சமயத்துக்கு அடிப்படையானவை நான்கு வேதங்கள் ஆகும். ரிக், யஜூர், சாம, அதர்வண வேதம் ஆகியன. வேதங்களை மறை என தமிழில் கூறுவர்.\n” ரிக்” என்றால் “ஸ்தோத்திரம்” . பிற்காலத்தில் சுலோகம் எனச் சொல்லப்பட்ட செய்யுளுக்கே வேத காலத்தில் ” ரிக்” எனப் பெயர்.\n“யஜ்” என்றால் “வழிபடுவது ” எனப் பொருள். யக்ஞம்( வேள்வி) தொடர்பாக வழிபாட்டு முறைகளை விவரிப்பதே யஜுர் வேதம். ரிக் வேதத்தில் உள்ள மந்திரங்களை வேள்வி என்ற யாகத்தில் பொருத்தி கொடுப்பதையே யஜுர் வேதம் செய்கிறது.\nரிக் வேதத்தில் துதிகளாக இருக்கும் மந்திரங்களில் பலவற்றை கானமாக ஆக்கித் தருவதே ஸாம வேதம். ரிக் வேதத்தை ஸாம கானமாக நீட்டிப் பாட விதிகள் செய்யப்பட்டதே ‘ஸாம வேதம்.’\n“ஸாமம்” என்றால் மனதைச் சாந்தப்படுத்துவது, சந்தோஷப்படுத்துவது எனப் பொருள்படும்.\n4.அதர்வணம்: ( அதர்வ வேதம்)\nஅதர்வன்= புரோகிதர். அதர்வா என்ற ரிஷியின் மூலம் பிரகாசமடைந்தது அதர்வண வேதம். அதில் பலவிதமான ஆபத்துக்களைப் போக்கிக் கொள்ளவும், எதிரிகளை அழிப்பதற்கும் மந்திரங்கள் உள்ளன.\nஉரைநடை போலவும், செய்யுள்களாகவும் மந்திரங்கள் இதில் இருக்கிறதாம்.\nஏனைய மூன���று வேதத்திலும் இல்லாத அநேக தேவதைகள், பலவிதமான கோரமான ஆவிகளைப் பற்றிய மந்திரங்களும் அதர்வணத்தில் உள்ளதாம். ‘மாந்திரீகம்’ ,என்று தற்போது சொல்லப்படுகிற பலவும் அதர்வண வேதத்தில் இருந்து வந்ததே. எனவே இதற்கு முக்கியத்தும் பலரும் அளிப்பதில்லை.\nபடைப்பின் விசித்திரம் இந்த வேதத்தில் சொல்லப்படுகிறது.\nயாராலும் தோற்றுவிக்கப்படாமல், ஈஸ்வரனே மக்களின் நன்மைக்காக வேதங்களாக உருவெடுத்து அமைந்திருக்கிறான் என்பதே மகரிஷிகள் கூறுவதாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/amit-shah-tested-corona-negative/", "date_download": "2021-04-23T11:06:13Z", "digest": "sha1:5VHYMJB2CTHKJQZ2ERWJZ6KBDHGF4YN6", "length": 6322, "nlines": 118, "source_domain": "tamilnirubar.com", "title": "கொரோனாவில் இருந்து மீண்டார் அமித் ஷா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமித் ஷா\nகொரோனாவில் இருந்து மீண்டார் அமித் ஷா\nமத்திய அமைச்சர் அமித் ஷா கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடியின் வலது கரமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செயல்படுகிறார்.\nகடந்த 2-ம் தேதி அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லி அருகே குருகிராமில் உள்ள மெடிந்தா மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்ந்தார்.\nஅந்த மருத்துவமனையின் மருத்துவர்களும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களும் அமித் ஷாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.\nடெல்லி அருகே குருகிராமில் செயல்படும் மெடந்தா மருத்துவமனை.\nஅவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்துள்ளது.\nஇதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறும்போது, “கொரோனாவில் இருந்து அமித் ஷா குணமடைந்துள்ளார். எனினும் அவர் வீட்டில் சிறிது காலம் தனிமையில் இருக்க அறிவுறுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தன.\nலடாக்கில் வாலாட்டிய சீனா..ஒட்ட நறுக்கிய ஐடிபிபி வீரர்கள்…\nஅம்மா கோவிட்19 வீட்டு பராமரிப்பு திட்டம்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தா��ிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/modi-in-varanasi/", "date_download": "2021-04-23T11:39:04Z", "digest": "sha1:EJIAG7VGHUMHBVHWYWQOYVLC6FEGHVVS", "length": 6517, "nlines": 115, "source_domain": "tamilnirubar.com", "title": "எதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஎதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம்\nஎதிர்க்கட்சிகளின் வதந்திகள்.. பிரதமர் விமர்சனம்\nவேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.\nஉத்தர பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து பிரயாக்ராஜ் வரையிலான 73 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை ரூ. 2,447 கோடியில் 6 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாலையின் திறப்பு விழா வாரணாசியில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினார்.\n“புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் வதந்திகளை பரப்பி வருகின்றன. இந்த சட்டங்களால் பழைய நடைமுறைகள் மாறாது. குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரும். வேளாண் சட்டங்கள் தொடர்பாக சில விவசாயிகளுக்கு இப்போது சந்தேகங்கள் ஏற்படலாம். ஆனால் வருங்காலத்தில் அவர்களது வருமானம் நிச்சயம் அதிகரிக்கும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nகாசி விஸ்வநாதர் கோயில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை வழிபாடு நடத்தினார். வாரணாசி கங்கை நதிக் கரையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினார்.\nகொரோனா.. அனைத்து கட்சிகளுடன் பிரதமர் ஆலோசனை…\nஇந்தியாவில் 38,772 பேர்.. தமிழகத்தில் 1,410 பேருக்கு கொரோனா…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2021-04-23T12:19:46Z", "digest": "sha1:VYZERWAAJKWTWJQ5SPCRNNRGDLGJX2AY", "length": 7079, "nlines": 155, "source_domain": "ta.wikipedia.org", "title": "பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் சின்னம்\nபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (Fédération Internationale des Échecs, World Chess Federation) என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனமாகும். இது பொதுவாக (பிரெஞ்சு மொழியில்) FIDE (ஃபீடே) என அழைக்கப்படுகிறது.\nFIDE பிரான்சின் பாரிஸ் நகரில் ஜூலை 24, 1924 இல் அமைக்கப்பட்டது. இதன் குறிக்கோள் Gens una sumus, இதன் பொருள் \"நாம் அனைவரும் ஒரே மக்கள்\" என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 158 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\n1924–1949 - அலெக்சாண்டர் ருயெப்\n1949–1970 - ஃபோல்க் ரொகார்ட்\n1970–1978 - மாக்ஸ் யூவே\n1978–1982 - ஃப்ரைட்ரிக் ஓலாஃப்சன்\n1982–1995 - ஃபுளோரென்சியோ காம்போமானெஸ்\n1995–இன்றுவரை - கிர்சான் இலியூம்ஷீனொவ்\nஇக்குறுங்கட்டுரையைத் தொகுத்து, விரிவாக எழுதி, நீங்களும் இதன் வளர்ச்சிக்கு உதவுங்கள்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 மார்ச் 2013, 01:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/test-of-man-who-ended-life-fearing-having-contracted-coronavirus-returns-negative/", "date_download": "2021-04-23T10:38:44Z", "digest": "sha1:3GHDGEEOG6MTRRRWWQF4KWUZDIBOPHL7", "length": 14102, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்\nகொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட நபர்: ஆய்வில் கொரோனா இல்லாததால் உறவினர்கள் சோகம்\nஉடுப்பி: கொரோனா அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டவரின் பரிசோதனை முடிவுகளில் அவருக்கு கொரோனா இல்லை என்று தெரிய வந்திருக்கிறது.\nஉலக நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவிலும் சில நாட்களாக வேகமாக பரவி வருகிறது. அதன் காரணமாக 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.\nஇதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, கர்நாடக மாநிலம் உப்பூர் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மடிவாலா என்ற 56 வயது நபர் கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற அச்சத்தில் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.\nஇந் நிலையில் அவரது உடல் பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகி உள்ளது. கொரோனா வைரஸ் தாக்காமலேயே அச்சத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதால் அவரது குடும்பத்தினரை பெரும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.\nகொரோனா நிவாரணம்,கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து எதிர்க்கட்சிகளுடன் 2வது முறையாக ஆலோசனை நடத்திய எடியூரப்பா… 3மாதத்திற்குள் அனைவருக்கும் கொரோனா சோதனை… ஜெகன்மோகன் ரெட்டி கர்நாடகா : 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவருக்கு கொரோனா பாதிப்பு\nPrevious ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்… பிரதமர் மோடி\nNext நாளொன்றுக்கு 50000 உணவுப் பொட்டலங்கள் – பசிப்பிணி தீர்க்கும் திருப்பதி தேவஸ்தானம்…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்���ாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை\nடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…\nஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…\nடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை…\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nமேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarhoon.com/2018/10/02/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:34:50Z", "digest": "sha1:KQVGML6SA7YL625YSIWL3KOCW65NKC2Y", "length": 12283, "nlines": 44, "source_domain": "www.sarhoon.com", "title": "நட்பு இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nநட்பு இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையது போலில்லை\nநண்பர்கள் உலகம் ஒரு உணர்வுக்கலவையால் ஆனது. ஒரே குறுப்பில் பல்வேறுபட்ட நடத்தைக்கோலங்களுடனும் பண்புகளுடனும் நண்பர்கள் இருப்பார்கள். ஆனாலும் அவர்கள் அனைவருக்கும் பொதுவாக இருப்பது – நட்பு.\nஎனது கல்லூரி வாழ்க்கையிலும் ஒரு நட்பு வட்டம் உருவானது. அது எங்களது ராகிங்க் காலத்தில் உண்டானது. ஒவ்வொருவரும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் இணைந்து கொண்டவர்கள். ஆனால் கல்லூரி முடியும் வரை ஒன்றாகவே இருந்தோம். அதன் பின் ஆளுக்கொரு திசையாக சிதறிப்போனது வேறு கதை.இப்போது ஒவ்வொருவரும் எங்கெங்கோ சிலர் தொடர்பெல்லைக்கு அப்பால் கூட..\nவிடுமுறைக்காக ஊருக்கு செல்லும் காலங்கள் மிக மிக சுவாரசியத்தினையும் உற்சாகத்தினை ஏற்படுத்துவதாக ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது மிகசலிப்பாகவும், எப்படா இந்த விடுமுறை முடியும் மீண்டும் ஓடி விடலாம் எனத் தோன்றுகின்றது. இதற்கும் காரணம் நண்பர்களே. முன்பு, ஊருக்குப்போனால் எல்லோரும் ஊரில் இருப்பார்கள், முழு நாளும் அவர்களுடனே பொழுதுபோகும், எங்களுக்கென்று ஒரு மரத்தடி , பக்கத்தில் ஒரு பெட்டிக்கடை, பேச பைநிறைய விசயங்கள், பழங்கதைகள் என காலம் போவதே தெரியாது. இதுவும்சலித்தால், வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினால், ஐந்தாம் கட்டை வாய்க்காலில் ஒரு குளியல். பின் திரும்பி அங்குள்ள வயல் கடையில் சுடச்சுட பிட்டு… ஆஹா….அது ஒரு வசந்த காலம்.\nஇப்போது , விடுமுறைக்கு செல்கின்ற வேளைகளில் ஊரில் யாருமில்லை. மரத்தடி பெட்டிக்கடை,வாய்க்கால் எல்லாம் இன்னொரு குழுவால் முற்றுகை இடப்பட்டிருக்கும். முன்பு தூங்க மட்டும் பிரிந்த அதே நண்பர்கள் இப்போது , சொந்த சொந்தவேலைகள் பிரச்சினைகளுடன், எங்காவது வீதியில் கண்டால் கூட, வந்தது பற்றி, போவது பற்றியும் இன்ன பிற வழமையான வினாக்களுடன் அந்த ஐந்து நிமிட சந்திப்பு நிறைவுறும். போகும் போது நிச்சயமாக, “மச்சான் ப்றியா ஒரு நாளைக்கு கதைப்போம். கட்டாயம் வாறன்” என்றுசொல்லுவான். ஆனால் நிச்சயமாக நடக்காது. பிறகென்ன நாம் வீட்டில் மோட்டினை பார்த்துக்கொண்டு படுத்திருந்துவிட்டு, பெட்டியை இரண்டு நாட்கள் முன்பு கட்ட வேண்டியதுதான்.\nஆனால் உண்மையில் இது யதார்த்தம். வாழ்க்கையின் ஒவ்வொரு படிகளிலும் உண்டாகும் மாற்றங்கள் மனிதர்களினை வேறு திசைக்கு இழுத்துச்சென்றுவிடுகின்றது. அதிலிருந்து யாரும் தப்ப முடியாது என��னும் , மாறுகின்ற வேகத்தில் சில ஏற்ற இறக்கங்கள் காணப்படலாம். அதுதான் என்னைப்போன்ற சிலரைதொல்லைப்படுத்துகின்றது.\nஇப்போது எனது குழாமில் திருமணம் எனும் அபாயத்திற்குள் ( @##@ ) அகப்படாமல் இருக்கும் ஒரே ஒரு ஆத்மா நான் மட்டுமே#@ ) அகப்படாமல் இருக்கும் ஒரே ஒரு ஆத்மா நான் மட்டுமே அதனால் என்னால் முன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இருக்க முடிகின்றது. பின்னிரவில் வீடு செல்லமுடிகின்றது , விரும்பியவாறு சுற்ற முடிகின்றது என எல்லாம் ..கிறது.\nஆனால் நண்பர்களின் நிலை அவ்வாறில்லை, திருமணம் முடித்தவன் , 9 மணி என்பதை ஏதோ ஒரு மிரட்சியுடந்தான் நோக்குவான். பிந்திப் போனால் என்ன தண்டனை கிடைக்குமோ அவனுக்கு நான் அறியேன். ஆனால், இப்போது அவனுக்கான நிகழ்ச்சி நிரல்களில் அவனது மனைவி மற்றும் அது சார்ந்த விடயங்கள் மட்டுமே உள்ளன. இப்படி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்று. அவனுக்கு மனைவி என்பதுபோல..\nஎப்படி என்றாலும் – நட்புக்கள் இப்போதும் உண்டு, ஆனாலும் அன்றையதுபோலில்லை.\nTags: நட்பு, நட்பு கட்டுரை, நட்பு கவிதை, நட்பு கவிதை வரிகள் தமிழ், நட்பு கவிதைகள், நட்பு திருக்குறள், நட்பு பற்றிய கவிதை, நட்பு பாடல், நட்பு பிரிவு கவிதை, நட்பு பிரிவு கவிதை வரிகள், நட்புக்கள்\nPanam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06\nBusiness Ideas in Tamil : முதலீடின்றி தொழில் தொடங்கி வெற்றி பெற வழிகள்\nShare Market in Tamil : முதலீடும் சேமிப்பும்\nGamestop : அமெரிக்கப் பங்குச்சந்தை எனும் யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு\nData Entry Jobs Tamil எனத் தேடி வெல்லமுடியாது : Online Jobs வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)\nபங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி – ஆரம்ப வழிகாட்டி How to invest in share market\nFreelance in Tamil : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\ncentral bank bond issue sri lanka central bank of sri lanka central bank of sri lanka bond scandal Emirates Red Crescent Ghaith online jobs in sri lanka tamil Online jobs tamil paleo Qalby Etmaan sri lanka central bank bond scandal work from home tamil உறுதியான உள்ளம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை நட்பு நட்பு கவிதை நட்பு கவிதைகள் நட்பு திருக்குறள் நட்பு பிரிவு கவிதை பேலியோ பேலியோ காய்கறிகள் பேலியோ டயட் பேலியோ டயட் pdf பேலியோ டயட் ஆய்வில் அதிர்ச்சி பேலியோ டயட் உணவு அட்டவணை பேலியோ டயட் உணவு பட்டியல் பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் சார்ட் சைவம் பேலியோ டயட் தீமைகள் பேலியோ ரெசிபிகள் மரணம் images மரணம் katturai in tamil மரணம் kavithai மரணம் mass மரணம் quotes in tamil மரணம் tamil meaning மரணம் translation வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு இந்தியா வடக்கு கிழக்கு இலங்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு வடக்கு கிழக்குப் வடக்கு கிழக்கு மனித வடக்கு கிழக்கு மாகாண வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடக்கு கிழக்கு மேற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B8/", "date_download": "2021-04-23T11:19:12Z", "digest": "sha1:FEDJZODJ7I7WIRXBJQG4BZMO6TPEHKD6", "length": 9939, "nlines": 54, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவை நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இந்தியா டாய் ஃபேர் 2021 எனும் பொம்மை கண்காட்சி - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nகோவை நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இந்தியா டாய் ஃபேர் 2021 எனும் பொம்மை கண்காட்சி\nகோவை நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ. பள்ளியில் இந்தியா டாய் ஃபேர் 2021 எனும் பொம்மை கண்காட்சி நடைபெற்றது.\nசுதேசிய கைவினைப் பொருட்கள் மற்றும் பொம்மை பொருட்களை ஊக்குவிக்கும் நோக்கத்தில் இந்தியாவில் முதன் முறையாக இந்திய பொம்மை கண்காட்சி -2021 ‘ எனும் மாபெரும் கண்காட்சியை பிரதமர் மோடி இணையவழியாக துவக்கி வைத்திருந்தார். இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 56 பள்ளிகளில் தமிழகத்தில் இருந்து கோவை நேஷனல் மாடல் சி.பி.எஸ்.இ.பள்ளி பொம்மை கண்காட்சியை நடத்த தேர்வாகி உள்ளது.\nஇந்நிலையில் பள்ளியின் நிர்வாகிகள் உமா மோகன்,மற்றும் தாளாளர் மோகன் ஆகியோரின் வழிகாட்டுதலின் படி பள்ளி வளாகத்தில் டாய் ஃபேர் 2021 பொம்மை கண்காட்சி நடைபெற்றது. நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில், தமிழ் கலாச்சாரம், மொழி, இந்திய பண்பாடு நாகரீகங்களை பறை சாற்றும் விதமாக தத்ரூபமாக உருவாக்கப்பட்ட பொம்மைகள், மற்றும், இயற்கையான பொருட்களை கொண்டும்,பயன்படுத்தப்பட்ட ���ுணிகள்,போன்ற பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொம்மைகள்,தமிழ் பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பரம்பதம் போன்ற பொம்மைகள் மற்றும் இந்திய போர்க்கப்பல்கள் போன்று உருவாக்கிய பொம்மைகள் காட்சி படுத்தப்பட்டிருந்தன.\nகண்காட்சியை ஒருங்கிணைத்த பள்ளி முதல்வர் கீதா லஷ்மண் செய்தியாளர்களிடம் கூறுகையில்,\nஇந்தியாவில் பொம்மைக் காட்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 56 பள்ளிகளில் நேசனல் மாடல் பள்ளியும் ஒன்று என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது . கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி ஊக்குவிக்கும் நோக்கில் பொம்மை மற்றும் கைவினை பொருள் உருவாக்குதல் என்ற கற்பித்தல் செயற்பாடு நீண்ட காலமாகவே பாடத்துடன் இணைத்து இப்பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பாக கடந்த 2011 ஆண்டு முதல் பள்ளியில் பொம்மை ( Toy Library ) நூலகத்திலிருந்து கற்றல் சாதனங்களை இரவல் பெற்றுச்சென்று விளையாட்டின் மூலம் கற்றுக்கொள்ளும் வழக்கம் கடந்த பத்து வருடங்களாக நடைமுறையில் இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.\nமுன்னதாக கண்காட்சி துவக்க விழாவில் நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பேபி,மற்றும் கோத்தகிரி பள்ளி முதல்வர் பானுமதி உட்பட ஆசிரியைகள் ,மாணவ, மாணவுகள் என பலர் கலந்து கொண்டனர்.\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1042", "date_download": "2021-04-23T10:38:45Z", "digest": "sha1:N2PRVRHXTXF7XRPRQZRNI7XYYNEMEFAO", "length": 6163, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு", "raw_content": "\nமாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் பள்ளிகள் மீது நடவடிக்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு\nகுழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் 25 சதவீத ஒதுக்கீட்டில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nஇச்சேர்க்கைக்கு மொத்தம் 79,842 விண்ணப்பங்கள் இணைய வழியாக பெறப்பட்டுள்ளன. இவற்றில் 12,017 விண்ணப்பங்கள் ஒரு முறைக்கு மேல் விண்ணப்பிக்கப்பட்டவை. இவை நீங்கலாக 67,825 விண்ணப்பங்கள் சேர்க்கைக்கு தகுதியானவை.\nநிர்ணயிக்கப்பட்ட இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்ட பள்ளிகளில் கடந்த 31-ந்தேதி குலுக்கல் முறையில் சேர்க்கைக்கான குழந்தைகள் தேர்வு செய்யப்பட்டனர்.\nதேர்வு செய்யப்பட்ட குழந்தைகளின் விவரத்தை www.tnmatricschools.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். 5-ந்தேதி தேர்வு செய்யப்படும் குழந்தைகளுக்கு சம்மந்தப்பட்ட பள்ளியில் சேர்க்கை வழங்கப்படும். ஆவணங்கள் ஏதும் முன்னிலைப்படுத்த வேண்டியிருப்பின் அதனை 5-ந்தேதிக்குள் சம்மந்தப்பட்ட பள்ளியில் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. மீதமுள்ள காலி இடங்களுக்கு காத்திருப்போர் பட்டியலில் இருந்து சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.\nதேர்வு செய்யப்பட்ட குழந்தைகள் சார்பாக கல்விக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. மாறாக கல்வி கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3220", "date_download": "2021-04-23T10:25:56Z", "digest": "sha1:IBXYQJ3TM3YR5QYGBJ4A5Y4BVBLFP63S", "length": 6329, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பாதுகாப்பு போலீசார் தீவி�� கண்காணிப்பு", "raw_content": "\nகன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு ஒத்திகை - கடலோர பாதுகாப்பு போலீசார் தீவிர கண்காணிப்பு\nகன்னியாகுமரி கடல் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 'சவுகாச்' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.\nமும்பையில் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி ஓட்டலில் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் நவம்பர் 26-ந்தேதி நடைபெற்றது.\nஇந்த பாதுகாப்பு ஒத்திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இன்று (புதன்கிழமை) காலை 6 மணி வரை நடைபெறுகிறது.\nஇதையொட்டி நேற்று காலை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையிலான போலீசார் ஒரு அதிநவீன படகில் சின்னமுட்டத்தில் இருந்து கூடங்குளம் வரையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மற்றொரு படகில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் சின்னமுட்டத்தில் இருந்து நீரோடி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சோதனை செய்தனர். மேலும், சந்ேதகப்படும் வகையில் படகுகள் கண்டால் உடனே, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் கூறினர்.\nஇதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் சுடலைமணி தலைமையிலான போலீசார் கடற்கரை மணலில் ஓடும் நவீன ஜீப் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nமேலும், கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சொந்தமான 11 சோதனைச்சாவடியில் தீவிர வாகன சோதனையும், 48 கடற்கரை கிராமங்களிலும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/dutch-coronavirus-cases-rise-by-884-to-11750-authorities.html", "date_download": "2021-04-23T10:52:20Z", "digest": "sha1:STU4JTPUJUL4HAMRTPRBFPT3GLDJU4EB", "length": 3369, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "நெதர்லாந்தில் புதிதாக 884 புதிய நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 11,750 ஆக உயர்வு", "raw_content": "\nHomeWorld-Newsநெதர்லாந்தில் புதிதாக 884 புதிய நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 11,750 ஆக உயர்வு\nநெதர்லாந்தில் புதிதாக 884 புதிய நோய்த்தொற்றாளர���கள் அடையாளம் காணப்பட்டனர் - மொத்த எண்ணிக்கை 11,750 ஆக உயர்வு\nநெதர்லாந்தில் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் தோற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (திங்கட்கிழமை) 11,750 ஆக உயர்ந்துள்ளது.\nஅந்தவகையில் 884 புதிய நோய்த்தொற்றாளர்களும் 93 புதிய இறப்புகளுக்கு பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.\nநெதர்லாந்தின் தேசிய சுகாதார நிறுவனம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இந்த எண்ணிக்கையை 8.1 சதவீதம் அதிகரித்துள்ளது என்றும் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 864 ஆக உயர்ந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%B7%E0%AF%87", "date_download": "2021-04-23T12:45:54Z", "digest": "sha1:EBD6LIDCKZXRG7Z7IZX75CXNOCNUY5QI", "length": 5913, "nlines": 136, "source_domain": "ta.wikipedia.org", "title": "லாவ் ஷே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாவ் ஷே (சீனம்: 老舍; பின்யின்: Lǎo Shě; பிப்ரவரி 3, 1899 – ஆகஸ்ட் 24, 1966) ஒரு சீன எழுத்தாளர். இவரது இயற்பெயர் ஷூ க்விங்சுன். இருபதாம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சீன எழுத்தாளர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். பெய்ஜிங் வட்டார வழக்கைத் தன் படைப்புகளில் பயன்படுத்துவதில் புகழ்பெற்றவர்.\nசீன மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 ஏப்ரல் 2019, 07:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/mahindra/e-verito/spare-parts-price", "date_download": "2021-04-23T11:08:53Z", "digest": "sha1:24HWPD5CGP7NQZ524KCP3MGGKS4VLLJJ", "length": 11697, "nlines": 281, "source_domain": "tamil.cardekho.com", "title": "மஹிந்திரா இ வெரிடோ தகுந்த உதிரி பாகங்கள் & பாகங்கள் விலை பட்டியல் 2021", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand மஹிந்திரா இ வெரிடோ\nமுகப்புபுதிய கார்கள்மஹிந்திரா கார்கள்மஹிந்திரா இ வெரிடோஉதிரி பாகங்கள் விலை\nமஹிந்திரா இ வெரிடோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 17984\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3460\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2090\nபக்க காட்சி மிரர் 2257\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nதலை ஒளி (இடது அல்லது வலது)\nவால் ஒளி (இடது அல்லது வலது)\nமஹிந்திரா இ வெரிடோ உதிரி பாகங்கள் விலை பட்டியல்\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3,460\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,090\nமுன் விண்ட்ஷீல்ட் கண்ணாடி 17,984\nபின்புற விண்ட்ஷீல்ட் கண்ணாடி 17,984\nஃபெண்டர் (இடது அல்லது வலது) 4,361\nதலை ஒளி (இடது அல்லது வலது) 3,460\nவால் ஒளி (இடது அல்லது வலது) 2,090\nமுன் கதவு கைப்பிடி (வெளி) 612\nபக்க காட்சி மிரர் 2,257\nவட்டு பிரேக் முன்னணி 7,314\nவட்டு பிரேக் பின்புறம் 7,314\nஅதிர்ச்சி உறிஞ்சி தொகுப்பு 4,513\nமுன் பிரேக் பட்டைகள் 5,530\nபின்புற பிரேக் பட்டைகள் 5,530\nமஹிந்திரா இ வெரிடோ சேவை பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இ வெரிடோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இ வெரிடோ சேவை மதிப்பீடுகள் ஐயும் காண்க\nCompare Variants of மஹிந்திரா இ வெரிடோ\nஎல்லா இ வெரிடோ வகைகள் ஐயும் காண்க\nபிந்து ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட் ஒப்பி இ வெரிடோ மாற்றுகள்\nடைகர் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nடைகர் போட்டியாக இ வெரிடோ\nதார் ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nதார் போட்டியாக இ வெரிடோ\nக்ரிட்டா ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nக்ரிட்டா போட்டியாக இ வெரிடோ\nSeltos ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nSeltos போட்டியாக இ வெரிடோ\nஸ்கார்பியோ ஸ்ப்ரே பார்ட்ஸ் கோஸ்ட்\nஸ்கார்பியோ போட்டியாக இ வெரிடோ\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nமஹிந்திரா க்ஸ் யூ வி 300 எலக்ட்ரிக்\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 14, 2021\nகே யூ வி 100 ன் க்ஸ் டீ\nஎல்லா மஹிந்திரா கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/overview/BMW_3_Series/BMW_3_Series_330i_M_Sport.htm", "date_download": "2021-04-23T12:40:25Z", "digest": "sha1:6TCTTFXRDDMAAVXTTTALZOW4PZVAQ2HE", "length": 36929, "nlines": 629, "source_domain": "tamil.cardekho.com", "title": "பிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு ஆன்ரோடு விலை (பெட்ரோல்), அம்சங்கள், சிறப்பம்சங்கள், படங்கள்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nbased on 41 மதிப்பீடுகள்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nமுகப்புபுதிய கார்கள்பிஎன்டபில்யூ கார்கள்3 சீரிஸ் 330i எம் விளையாட்டு\n3 சீரிஸ் 330i எம் விளையாட்டு மேற்பார்வை\nபிஎன்டபில்யூ 3 ���ீரிஸ் 330i எம் விளையாட்டு நவீனமானது Updates\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு Colours: This variant is available in 5 colours: கருப்பு சபையர், ஆல்பைன் வெள்ளை, பொட்டாமிக் நீலம், கனிம சாம்பல் and மத்திய தரைக்கடல் நீலம்.\nஸ்கோடா நியூ சூப்பர்ப் laurin & klement, which is priced at Rs.34.99 லட்சம். பிஎன்டபில்யூ 5 சீரிஸ் 530ஐ ஸ்போர்ட், which is priced at Rs.56.00 லட்சம் மற்றும் பிஎன்டபில்யூ 2 சீரிஸ் 220i எம் ஸ்போர்ட், which is priced at Rs.40.90 லட்சம்.\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு விலை\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு இன் முக்கிய குறிப்புகள்\narai மைலேஜ் 16.13 கேஎம்பிஎல்\nஎன்ஜின் டிஸ்பிளேஸ்மெண்ட் (சிசி) 1998\nஎரிபொருள் டேங்க் அளவு 59.0\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு இன் முக்கிய அம்சங்கள்\nmulti-function ஸ்டீயரிங் சக்கர Yes\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர் Yes\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nஎன்ஜின் ஸ்டார்ட் ஸ்டாப் பட்டன் Yes\nஆன்டிலைக் பிரேக்கிங் சிஸ்டம் Yes\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் விண்டோ பின்பக்கம் Yes\nபவர் விண்டோ முன்பக்கம் Yes\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு விவரக்குறிப்புகள்\nஇயந்திர வகை twinpower டர்போ 4 cylinder பெட்ரோல் engine\nஒவ்வொரு சிலிண்டரிலும் உள்ள வால்வுகள் 4\nஎரிபொருள் பகிர்வு அமைப்பு direct injection\nகியர் பாக்ஸ் 8 speed\nஎரிபொருள் டேங்க் அளவு (லிட்டரில்) 59.0\nமாசுக் கட்டுப்பாட்டு விதிமுறை பிரச்சனை bs vi\nமுன்பக்க சஸ்பென்ஷன் double joint spring strut\nபின்பக்க சஸ்பென்ஷன் five arm\nஸ்டீயரிங் கியர் வகை rack & pinion\nமுன்பக்க பிரேக் வகை disc\nபின்பக்க பிரேக் வகை disc\nதரையில் அனுமதி வழங்கப்படாதது unladen (mm) 165\nசக்கர பேஸ் (mm) 2810\nஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் 3 zone\nரிமோட் ப்யூயல் லிட் ஓப்பனர்\nஎரிபொருள் குறைவை எச்சரிக்கும் லைட்\nபொருள் வைப்பு பவர் அவுட்லெட்\nheated இருக்கைகள் front கிடைக்கப் பெறவில்லை\nheated இருக்கைகள் - rear கிடைக்கப் பெறவில்லை\nகிளெவ் பாக்ஸ் கூலிங் கிடைக்கப் பெறவில்லை\nஸ்டீயரிங் சக்கர gearshift paddles\nசென்ட்ரல் கன்சோல் ஆர்ம்ரெஸ்ட் with storage\nluggage hook & net கிடைக்கப் பெறவில்லை\nபேட்டரி saver கிடைக்கப் பெறவில்லை\nதுணி அப்ஹோல்டரி கிடைக்கப் பெறவில்லை\nவெளிப்புற வெப்பநிலை காட்டும் திரை\nஎலக்ட்ரிக் adjustable இருக்கைகள் front\nபின்பக்கத்தில் மடக்க கூடிய டேபிள் கிடைக்கப் பெறவில்லை\nventilated இருக்கைகள் கிடைக்கப் பெறவில்லை\nfog lights - rear கிடைக்கப் பெறவில்லை\nபவர் முறையில் மாற்றக்கூடிய பின்பக்கத்தில் வெளிப்புறத்தை பார்க்க உதவும் மிரர்\nmanually adjustable ext. பின்புற கண்ணாடி கிடைக்கப் பெறவில்லை\nஎலக்ட்ரிக் folding பின்புற கண்ணாடி\nபின்பக்க விண்டோ வைப்பர் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க விண்டோ வாஷர் கிடைக்கப் பெறவில்லை\nவீல் கவர்கள் கிடைக்கப் பெறவில்லை\nபவர் ஆண்டினா கிடைக்கப் பெறவில்லை\nடின்டேடு கிளாஸ் கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க ஸ்பாயிலர் கிடைக்கப் பெறவில்லை\nremovable/convertible top கிடைக்கப் பெறவில்லை\nரூப் கேரியர் கிடைக்கப் பெறவில்லை\nபக்கவாட்டு ஸ்டேப்பர் கிடைக்கப் பெறவில்லை\nக்ரோம் garnish கிடைக்கப் பெறவில்லை\nபுகை ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nஆலசன் ஹெட்லேம்ப்ஸ் கிடைக்கப் பெறவில்லை\nரூப் ரெயில் கிடைக்கப் பெறவில்லை\nடயர் அளவு 225/45 r18\nside airbag-rear கிடைக்கப் பெறவில்லை\nday & night பின்புற கண்ணாடி\npassenger side பின்புற கண்ணாடி\nஸினான் ஹெட்லெம்ப்கள் கிடைக்கப் பெறவில்லை\nவாகன நிலைப்புத் தன்மையை கட்டுப்படுத்தும் அமைப்பு\ncentrally mounted எரிபொருள் தொட்டி\nகிளெச் லாக் கிடைக்கப் பெறவில்லை\nfollow me முகப்பு headlamps கிடைக்கப் பெறவில்லை\nவேகம் உணரும் ஆட்டோ டோர் லாக்\nknee ஏர்பேக்குகள் கிடைக்கப் பெறவில்லை\nஈசோபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்ஸ்\nபிளைண்டு ஸ்பாட் மானிட்டர் கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க கட்டுப்பாடு கிடைக்கப் பெறவில்லை\nமலை இறக்க உதவி கிடைக்கப் பெறவில்லை\nதாக்கத்தை உணர்ந்து தானாக டோர் திறக்கும் வசதி\n360 view camera கிடைக்கப் பெறவில்லை\nடிவிடி பிளேயர் கிடைக்கப் பெறவில்லை\nஆடியோ சிஸ்டம் ரிமோட் கன்ட்ரோல்\nயுஎஸ்பி & துணை உள்ளீடு\nஆண்ட்ராய்டு ஆட்டோ கிடைக்கப் பெறவில்லை\nஆப்பிள் கார்ப்ளே கிடைக்கப் பெறவில்லை\nபின்பக்க பொழுதுபோக்கு அமைப்பு கிடைக்கப் பெறவில்லை\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு நிறங்கள்\nCompare Variants of பிஎன்டபில்யூ 3 சீரிஸ்\nmulti-spoke 17\" அலாய் வீல்கள்\nஎல்லா 3 series வகைகள் ஐயும் காண்க\nSecond Hand பிஎன்டபில்யூ 3 Series கார்கள் in\nபிஎன்டபில்யூ 3 series 320டி லூஸுரி line பிளஸ்\nபிஎன்டபில்யூ 3 series 330ஐ எம் ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ 3 series 320டி\nபிஎன்டபில்யூ 3 series 320டி டைனமிக்\nபிஎன்டபில்யூ 3 series 320டி பிரஸ்டீஜ்\nபிஎன்டபில்யூ 3 series 320டி\nபிஎன்டபில்யூ 3 series 320டி லூஸுரி line\nபிஎன்டபில்யூ 3 series 320டி பிரஸ்டீஜ்\n இல் இன் ��ல்லாவற்றையும் காண்க\n3 சீரிஸ் 330i எம் விளையாட்டு படங்கள்\nஎல்லா 3 series படங்கள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் வீடியோக்கள்\nஎல்லா 3 series விதேஒஸ் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் 330i எம் விளையாட்டு பயனர் மதிப்பீடுகள்\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா 3 series மதிப்பீடுகள் ஐயும் காண்க\n3 சீரிஸ் 330i எம் விளையாட்டு கருத்தில் கொள்ள மாற்று வழிகள்\nநியூ ஸ்கோடா சூப்பர்ப் laurin & klement\nபிஎன்டபில்யூ 5 series 530ஐ ஸ்போர்ட்\nபிஎன்டபில்யூ 2 series 220i எம் ஸ்போர்ட்\nவோல்வோ எஸ்60 டி 4 inscription\nமெர்சிடீஸ் சி-கிளாஸ் ப்ரோகிரெஸீவ் சி 200\nஜாகுவார் எக்ஸ்எப் 2.0 பெட்ரோல் பிரஸ்டீஜ்\nstart ஏ நியூ car ஒப்பீடு\n*புது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் செய்திகள்\nபுதிய-தலைமுறை பி.எம்.டபிள்யூ 3 சீரிஸ் ரூ. 41.40 லட்சத்தில் அறிமுகமாகியுள்ளது\nஇரண்டு எஞ்சின் தெரிவுகளுடன் கிடைக்கிறது: 320d மற்றும் 330i\nஎல்லா பிஎன்டபில்யூ செய்திகள் ஐயும் காண்க\nபிஎன்டபில்யூ 3 சீரிஸ் மேற்கொண்டு ஆய்வு\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\n3 சீரிஸ் 330i எம் விளையாட்டு இந்தியாவில் விலை\nமும்பை Rs. 60.84 லக்ஹ\nபெங்களூர் Rs. 64.36 லக்ஹ\nசென்னை Rs. 61.27 லக்ஹ\nஐதராபாத் Rs. 59.59 லக்ஹ\nபுனே Rs. 59.09 லக்ஹ\nகொல்கத்தா Rs. 56.10 லக்ஹ\nகொச்சி Rs. 61.53 லக்ஹ\nஎல்லா பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 10, 2021\nஎல்லா உபகமிங் பிஎன்டபில்யூ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tamil-nadu-corona-update-6/", "date_download": "2021-04-23T11:51:04Z", "digest": "sha1:C3BOZE2FUMNDUX3O54PADUJVTDWEFZ4R", "length": 11207, "nlines": 132, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் 5,516 பேருக்கு கொரோனா | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் 5,516 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 5,516 பேருக்கு கொரோனா\nதமிழகத்தில் 5,516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் இன்று 92 ஆயிரத்து 605 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் ஒட்டுமொத்த வைரஸ் பாதிப்பு 54 லட்சத்தை தாண்டியுள்ளது. இதில் 43 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 10 லட்சத்து 10 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nதேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் நேற்று 20 ஆயிரத்து 519 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.\nமாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 லட்சத்து 88 ஆயிரமாக உயர்ந்துள்ளது.\nஇதில் 8 லட்சத்து 57 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 97 ஆயிரம் பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 32 ஆயிரத்து 216 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.\nவைரஸ் பாதிப்பில் 2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 5 லட்சத்து 11 ஆயிரத்து 346 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 4 லட்சத்து 4 ஆயிரத்து 841 பேர் குணமடைந்துள்ளனர். 98 ஆயிரத்து 583 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 7 ஆயிரத்து 922 பேர் உயிரிழந்துள்ளனர்.\n3-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 8 ஆயிரத்து 218 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 6 லட்சத்து 17 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 5 லட்சத்து 30 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 81 ஆயிரத்து 763 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 ஆயிரத்து 302 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்படுகிறது.\nநான்காவது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் நேற்று 5 ஆயிரத்து 729 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 3 லட்சத்து 48 ஆயிரம் பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 லட்சத்து 76 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 66 ஆயிரத்து 874 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதேசிய அளவிலான வைரஸ் பாதிப்பில் தமிழகம் 5-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் இதுவரை 5 லட்சத்து 41 ஆயிரத்து 993 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 4 லட்சத்து 86 ஆயிரத்து 479 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 703 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று ஒரே நாளில் 60 பேர் உயிரிழந்தனர். இதுவரை 8 ஆயிரத்து 811 பேர் உயிரிழந்துள்ளனர்.\nசென்னையில் இன்று 996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கோவையில் 568 பேர், கடலூரில் 297 பேர், சேலத்தில் 291 பேர், செங்கல்பட்டில் 283 பேர்,\nதிருவள்ளூரில் 207 பேர், திருப்பூரில் 169 பேர், தஞ்சாவூரில் 162 பேர், காஞ்சிபுரத்தில் 156 பேர், கன்னியாகுமரியில் 133 பேர், நாமக்கல்லில் 131 பேர், நீலகிரியில் 130 பேர், விழுப்புரத்தில் 127 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\n6-வது இடத்தில் உள்ள கேரளாவில் 4 ஆயிரத்து 696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது.\nமாநிலத்தில் 1,35,721 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 95 ஆயிரத்து 702 பேர் குணமடைந்துள்ளனர். 39 ஆயிரத்து 415 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 535 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபாலிவுட்டின் பெரிய ஹீரோக்கள் மோசம்.. நடிகை கங்கனா ரணாவத் புகார்…\n108 ஆம்புலன்ஸுக்கு தனி செயலி\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/98-year-old-self-employed-indian", "date_download": "2021-04-23T11:13:48Z", "digest": "sha1:F4NYQLZXC4V6MJL66YDVECW76SNAH2BM", "length": 7552, "nlines": 37, "source_domain": "www.tamilspark.com", "title": "98 வயதில் தன்னம்பிக்கையுடன் உழைத்து இளைஞர்களின் ரோல் மாடலாக விளங்கும் தாத்தா.! வைரல் வீடியோ.! - TamilSpark", "raw_content": "\n98 வயதில் தன்னம்பிக்கையுடன் உழைத்து இளைஞர்களின் ரோல் மாடலாக விளங்கும் தாத்தா.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 98 வயதிலும் தளராது உழைக்கும் தாத்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஉத்தரபிரதேச மாநிலத்தில் 98 வயதிலும் தளராது உழைக்கும் தாத்தாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\nஉத்திர பிரதேச மாநிலம் ரேபரேலியில் வசிக்கும் விஜய் பால் சிங், என்ற முதியவர் தனது 98 வயதிலும் தனது பிள்ளைகளுக்கு பாரமாக இருக்க விருப்பம் இல்லை எனக் கூறி, சுயமாக உழைத்து சம்பாதித்துவருகிறார். இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் பல இளைஞர்கள் வேலையின்றி தவித்துவரும் நிலையில், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக விஜய் பால் சிங்கின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றன.\nஅவர், ரேபரேலி பகுதியில் தினமும் வேகவைத்த வேர்க்கடலை மசாலா வியாபாரம் செய்து சம்பாதிக்கிறார். இவர் விற்பனை செய்துவரும் வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் ��னது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார். இந்த வீடியோ, தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nவாடிக்கையாளர் ஒருவர், விஜய் பால் சிங்கிடம் உரையாடுவது போன்று அந்த வீடியோ உள்ளது. அந்த வீடியோவில், வீட்டில் சும்மா இருந்தாலே, மனச்சோர்வாக இருப்பதாக உணர்கிறேன். என் குழந்தைகள் உள்ளிட்டோருக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை. எனது செலவுக்கு தேவையான பணத்தை நானே சம்பாதித்துக் கொள்கிறேன் என்று பேசியவாறே பட்டாணி மசாலை தயார் செய்கிறார். இந்தநிலையில் அந்த முதியவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது.\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/tamilnadu/legislative-assembly-elections-have-been-declared-in-tamil-nadu/", "date_download": "2021-04-23T12:23:00Z", "digest": "sha1:MHAMEGPSFTZH5R7KQXOBGPODY7Y3L5EM", "length": 20134, "nlines": 253, "source_domain": "www.thudhu.com", "title": "வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் தமிழகம் வாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nவாக்காளர்கள் இப்படி வந்தால்தான் வாக்களிக்க முடியும்: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டு. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் அரசியல் கட்சிகள் தேர்தல் வேலைகளை தொடங்கிவிட்டன. தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என அதிமுகவும், ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என திமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.\nஅதிமுக, திமுகவில் தொகுதி பங்கீடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மறுபுறம் புதிதாக தொடங்கப்பட்டு முதன்முறை சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கப்போகும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யக் கட்சி கூட்டணி வேலைகளை தொடங்கி இருக்கிறது. காங்கிரஸ் ஏன் மக்கள் நீதி மய்யத்துடன் கூட்டணி வைக்கக்கூடாது என அந்த கட்சி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகொரோனா தாக்கத்துக்கு மத்தியில் இந்த தேர்தல் நடப்பதால் தேர்தல் ஆணையம் பல்வேறு விதிமுறைகள் விதித்துள்ளது. இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறுகையில், தமிழகம் முழுவதும் மார்ச் 3 ஆம் தேதி வரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம் பரிசுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nசட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பிபிஇ கிட் அணிந்து வந்து கடைசி ஒரு மணிநேரத்தில் கொரோனா நோயாளிகள் தேர்தலில் வாக்களிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மாஸ்க் அணிந்து வந்தால்தான் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார்.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரச��யல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா த��ிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2330", "date_download": "2021-04-23T10:15:52Z", "digest": "sha1:HY62KXGCXREQ6JICDKM2DDITGWMDYIHT", "length": 7069, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "கேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் துரத்தி பிடித்தனர்", "raw_content": "\nகேரளாவுக்கு கடத்த முயன்ற 2½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் அதிகாரிகள் 20 கிலோ மீட்டர் துரத்தி பிடித்தனர்\nகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி, மண்எண்ணெய், மணல், போன்றவை கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க போலீசார் மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். மேலும், வருவாய்த்துறை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்கிறார்கள்.\nஆனாலும், கடத்தல்காரர்கள் சொகுசு கார் மூலமாகவும், லாரி, டெம்போக்களில் தார்பாய் மூலம் மூடியும் நூதன முறையில் கடத்தலில் ஈடுபடுகிறார்கள். அவற்றையும் அதிகாரிகள் அடையாளம் கண்டு பறிமுதல் செய்கிறார்கள்.\nஇந்தநிலையில், குமரி மாவட்ட பறக்கும்படை தனி தாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் ரதன் ராஜ்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ராஜாக்கமங்கலம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக ஒரு மினி டெம்போ தார்பாயால் மூடி, மீன் பெட்டிகள் வைக்கப்பட்ட நிலையில் சென்றது.\nஅந்த மினி டெம்போவை நிறுத்துமாறு அதிகாரிகள் சைகை காட்டினர். ஆனால், அது நிற்காமல் வேகமாக சென்றது. இதனால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தங்களது வாகனத்தில் துரத்தி சென்றனர்.\nசுமார் 20 கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்று தேங்காப்பட்டணம் பகுதியில் வைத்து மடக்கி பிடித்த னர். உடனே, வண்டியை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து மினி டெம்போவை சோதனை செய்த போது, தார்ப்பாய்க்கு அடியில் மூடைகளில் 2½ டன் ரே‌ஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது. இந்த அரிசி கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியையும், வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், மினி டெம்போவை கல்குளம் தாலுகா அலுவலகத்திலும் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய டிரைவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3221", "date_download": "2021-04-23T10:24:19Z", "digest": "sha1:CBBPGUGLFMPHHVEJYB3AOITOBEC2XLOX", "length": 6963, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "ஆசிய வில்வித்தை: ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்", "raw_content": "\nஆசிய வில்வித்தை: ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம்\nஆசிய வில்வித்தை போட்டியில் ஒரேநாளில் இந்தியாவுக்கு 3 பதக்கம் கிடைத்துள்ளது.\nஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்களுக்கான ரிகர்வ் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீரர் அதானு தாஸ், தென்கொரியா வீரர் ஜின் ஹயெக் ஒக்கை சந்தித்தார். இதில் இருவரும் தலா 20 புள்ளிகள் எடுத்து சமநிலை வகித்தனர். டைபிரேக்கரில் அதானு தாஸ் 6-5 என்ற கணக்கில் ஜின் ஹயெக் ஒக்கை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.ரிகர்வ் ஆண்கள் அணிகள் பிரிவில் அதானு தாஸ், தருண்தீப் ராய், ஜெயந்தா தலுக்தர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி டைபிரேக்கரில் 6-2 என்ற கணக்கில் சீனாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றது. ரிகர்வ் பெண்கள் அணிகள் பிரிவில் தீபிகா குமாரி, பாம்பல்யா தேவி, அங்கிதா பகத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 5-1 என்ற கணக்கில் ஜப்பானை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை தனதாக்கியது.\nகாம்பவுண்ட் ஆண்கள் அணிகள் பிரிவின் அரைஇறுதியில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், மோகன் பரத்வாஜ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 229-221 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதேபோல் பெண்கள் அணிகள் பிரிவின் அரைஇறுதியில் ஜோதி சுரேகா, முஸ்கான் கிரார், பிரியா குர்ஜார் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற புள்ளி கணக்கில் ஈரானை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இதன் கலப்பு அணிகள் பிரிவில் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த மூன்று பிரிவிலும் இந்தியாவுக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகி இருக்கிறது.\nஇந்திய வில்வித்தை சம்மேளனம் இடைநீக்கம் செய்யப்பட்டு இருப்பதால் இந்திய வீரர்கள் அனைவரும் உலக வில்வித்தை சம்மேளன கொடியின் கீழ் பொதுவான வீரராக கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/complaint-against-chief-justice-of-supreme-court-the-strange-thing-that-india-has-not-met/", "date_download": "2021-04-23T11:47:24Z", "digest": "sha1:77FUES5QIX2SKNKZPUJRMFWVDFUOTA5K", "length": 9738, "nlines": 103, "source_domain": "puthiyaagarathi.com", "title": "உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்!: இந்தியா சந்தித்திராத விநோதம்!! - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார்: இந்தியா சந்தித்திராத விநோதம்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதே சக நீதிபதிகள் இன்று (ஜனவரி 12, 2018) புகார் கூறியிருப்பது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், உச்சநீதிமன்ற நிர்வாகம் குறித்தும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.\nஉச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் இன்று காலை கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது.\nஇந்திய வரலாற்றில் இதற்கு முன்பாக, நீதிபதிகள் குறிப்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஊடகத்தினரைச் சந்தித்து பேட்டி கொடுத்தது கிடையாது என்பதால், தலைநகர் டெல்லி பெரும் பரபரப்பானது.\nநீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.\nஅப்போது பேசிய நீதிபதி செல்லமேஸ்வர், “இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாதவகையில் நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக உச்ச நீதிமன்றத்தில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இதே நிலை நீடித்தால் இந்தியாவில் ஜனநாயகம் நீடிக்க வாய்ப்பில்லை. நிர்வாகம் சரியில்லை.\nஇது தொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் கடிதம் கொடுத்தோம். ஆனால், எந்த மாற்றமும் இல்லை. இன்று காலை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவைச் சந்தித்துப் பேசினோம். அதன்பிறகு உங்களைச் சந்திக்கிறோம். எங்கள் கவலைகளை மக்களிடம் சொல்ல வேண்டிய கடமை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் செய்தியாளர்களிடம் பேசுகிறோம்” என்றார்.\nஉச்ச நீதிமன்றத்தைப் பாதுகாப்பது குறித்து மக்கள் முடிவு செய்ய வேண்டுமென்று நீதிபதி ரஞ்சன் கோகாய் கூறினார். என்னப் பிரச்னை என்று நீதிபதிகள் நேரடியாகக் கூறவில்லை. எனினும் அவர்கள் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகள் மீது அதிருப்தியில் இருப்பதாக அவர்களின் பேச்சில் தெரிகிறது.\nஉச்ச நீதி��ன்ற நீதிபதிகளின் இந்தத் திடீர் பேட்டி இந்திய அளவில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.\nPosted in இந்தியா, முக்கிய செய்திகள்\nTagged Chelameswar, Chief Justice, Complaint, Deepak Mishra, Delhi, democracy, India, Kurien Joseph, Madan P Lokur, Ranjan Gokai, Supreme Court, உச்ச நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள், குரியன் ஜோசப், செல்லமேஸ்வர், டெல்லி, தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய்\nPrevகுலேபகாவலி – சினிமா விமர்சனம்\nNextஇனிமேல் பெட்டிக்கடை வைக்கவும் ஆதார் கட்டாயம்; ஹைகோர்ட் சொல்லிடுச்சு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.yt-jietong.com/6-8gl-brine-electrolysis-online-chlorination-system/", "date_download": "2021-04-23T10:48:48Z", "digest": "sha1:W6L2CARPVOTUHONSIY3TV5U4LURP6VFK", "length": 9217, "nlines": 153, "source_domain": "ta.yt-jietong.com", "title": "6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு உற்பத்தியாளர்கள் - சீனா 6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு சப்ளையர்கள் & தொழிற்சாலை", "raw_content": "\n5-12% சோடியம் ஹைப்போகுளோரைட் ஜெனரேட்டர்\nஎம்ஜிபிஎஸ் கடல் நீர் மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\n6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\nஆர்ஓ கடல் நீர் உப்புநீக்கம் இயந்திரம்\nஉயர் தூய நீர் தயாரிக்கும் இயந்திரம் உப்பு நீர் சுத்திகரிப்பு வடிகட்டி\n6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\n5-12% சோடியம் ஹைப்போகுளோரைட் ஜெனரேட்டர்\nஎம்ஜிபிஎஸ் கடல் நீர் மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\n6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\nஆர்ஓ கடல் நீர் உப்புநீக்கம் இயந்திரம்\nஉயர் தூய நீர் தயாரிக்கும் இயந்திரம் உப்பு நீர் சுத்திகரிப்பு வடிகட்டி\nஉப்பு நீர் சுத்திகரிப்பு ...\nசிறிய அளவு சோடியம் ஹைப��க்ளோர் ...\n8 டன் சோடியம் ஹைபோகுளோரைட் ஜி ...\n5 டன் சோடியம் ஹைபோகுளோரைட் ஜி ...\nகொள்கலன் வகை கடல் நீர் டெஸ் ...\n6-8 கிராம் / எல் உப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\nஉப்பு மின்னாற்பகுப்பு ஆன்லைன் குளோரினேஷன் அமைப்பு\nவிளக்கம் தளத்தில் 0.6-0.8% (6-8 கிராம் / எல்) குறைந்த செறிவுள்ள சோடியம் ஹைபோகுளோரைட் கரைசலைத் தயாரிக்க எலக்ட்ரோலைடிக் செல் மூலம் உணவு தர உப்பு மற்றும் தண்ணீரை மூலப்பொருளாகத் தட்டவும். இது அதிக ஆபத்துள்ள திரவ குளோரின் மற்றும் குளோரின் டை ஆக்சைடு கிருமிநாசினி அமைப்புகளை மாற்றுகிறது, மேலும் இது பெரிய மற்றும் நடுத்தர அளவிலான நீர் ஆலைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அமைப்பின் பாதுகாப்பும் மேன்மையும் அதிகமான வாடிக்கையாளர்களால் அங்கீகரிக்கப்படுகின்றன. இந்த உபகரணங்கள் ஒரு மணி நேரத்திற்கு 1 மில்லியன் டன்களுக்கும் குறைவான குடிநீரை சுத்திகரிக்க முடியும். இந்த செயல்முறை குறைக்கிறது ...\nஎண் 10 ஹாங்கி மேற்கு சாலை, ஜிஃபு மாவட்டம், யந்தாய் நகரம், சீனா\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது விலைப்பட்டியல் பற்றிய விசாரணைகளுக்கு, தயவுசெய்து உங்கள் மின்னஞ்சலை எங்களுக்கு அனுப்புங்கள், நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்புகொள்வோம்.\nசூடான தயாரிப்புகள் - தள வரைபடம் - AMP மொபைல்\nசோடியம் ஹைபோகுளோரைட் கணினி வடிவமைப்பு, தொழில்முறை நீர் வடிகட்டி அமைப்பு, ரோ வாட்டர் வடிகட்டி உதிரி பாகங்கள், குடிநீர் இயந்திரத்திற்கு கடல் நீர், ரோ உப்புநீக்கம் செயல்முறை, ரோ கிணறு நீர் சுத்திகரிப்பு வடிகட்டி,\nதேட உள்ளிடவும் அல்லது மூட ESC ஐ அழுத்தவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_28.html", "date_download": "2021-04-23T12:31:51Z", "digest": "sha1:KGEN7DADQB6XMHUVHE4WHTQTY5UIHFRM", "length": 24077, "nlines": 132, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: ராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்!", "raw_content": "\nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nஜோதிட சாஸ்திரத்தின்படி சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், வியாழன்(குரு), வெள்ளி(சுக்கிரன்), சனி ஆகியவை பிரதான கிரகங்கள். ராகு-கேது இரண்டும் சாயா(நிழல்) கிரகங்கள். ராகு-கேது பற்றி பல்வேறு புராணக் கதைகள் உள்ளன. அவர்கள் செய்த தவவேள்விகளால் மகிழ்ந்த பரமேஸ்வரனும், விஷ்ணுவும், நவகிரக பரிபாலனம் செய்யும் பாக்கியத்தை, அந்தஸ்தை அவர்களுக்கு அளித்தனர். ஒருவரது முன் ஜென்ம கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை ராகு-கேது வழங்குகிறார்கள் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அவரவர் செய்த வினைப்பயன்படி ஜாதகத்தில் ராகு-கேது அமர்வார்கள்.\nஇருவரும் அவரவர் தசை மற்றும் பிற கிரக தசையின் புக்திகளில் யோக, அவயோக பலன்களை அளிக்கும் வல்லமை பெற்றவர்கள். மற்ற ஏழு கிரகங்கள் போல ராகு-கேதுவுக்கு சொந்தவீடு, உச்சவீடு, நீச்சவீடு என்று கிடையாது. ஆனாலும் இவர்களுக்கு உச்சவீடு இருப்பதாக சில ஊர்ஜிதமாகாத தகவல்கள் உள்ளன. அதே நேரத்தில் ராகு-கேதுவுக்கு நட்சத்திர அந்தஸ்து உண்டு. நட்சத்திரங்களில் முதல் நட்சத்திரமான அஸ்வினி, கேதுவின் நட்சத்திரமாகும்.\nராகு-கேது இருவரும் அவர்கள் எந்த கிரகத்தின் வீட்டில் இருக்கிறார்களோ அந்த கிரகத்தின் தன்மையை பிரதிபலிப்பார்கள். அவர்கள் எந்த கிரகத்தின் நட்சத்திரத்தில் இருக்கிறார்களோ அந்த நட்சத்திர கிரகத்திற்கு ஏற்ப பலா பலன்களை தருவார்கள். அதோடு மட்டும் அல்லாமல் அவர்களுடன் சேர்ந்த கிரகம், அவர்களைப் பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலன்களையும் சேர்த்துத் தருவார்கள். பொதுவாக சுக்கிரன் வீடான ரிஷபத்தில் இருந்தால் சுக்கிரனின் அம்சமாக பலன்களைத் தருவார்கள். சந்திரனின் வீடான கடகத்தில் இருந்தால் சந்திரனின் பலன்களைத் தருவார்கள்.\nஇரண்டாம் இடமான தனம், வாக்கு, குடும்பஸ்தானத்தில் இருந்தால் திருமண தோஷத்தைத் தருவார்கள். ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் இருந்தால், களத்திர தோஷத்தைத் தருவார்கள். பெண்கள் ஜாதகத்தில் எட்டாம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் இருந்தால் மாங்கல்ய தோஷம் ஏற்படும். ஐந்தாம் இடமான புத்திரஸ்தானத்தில் இருந்தால் புத்திர தோஷத்தைத் தருவார்கள். அதேசமயம், மிகப்பெரிய ராஜயோகத்தை தரக்கூடிய வல்லமை ராகு-கேது இருவருக்கும் உண்டு. கேதுவின் தயவு இல்லாமல் யாரும் கோடீஸ்வரர் ஆக முடியாது. கேது ஞானத்தையும், யோகத்தையும், மோட்சத்தையும் ஒருங்கே தரக்கூடிய கிரகம்.\nபொதுவாக லக்னத்திற்கு 3, 5, 6, 9, 10, 11 வீடுகளில் உள்ள ராகு-கேது காலசர்ப்ப ராஜயோகத்தை தருவார்கள். திடீர் தனயோகம், பட்டம், பதவி, எதிர்பாராத வளர்ச்சி, உழைப்பின்றியே செல்வம், திடீர் அதிர்ஷ்டம் போன்றவற்றை தருவதில் ராகு-கேதுக்கு நிகர் யாரும��ல்லை எனலாம். கல்வி அறிவு தருவதில் ராகு-கேது மிக முக்கியமானவர்கள். லக்னத்திற்கு ஒன்பதாம் இடம் கடகம் அல்லது மகர ராசியாக இருந்து அதில் ராகுவோ, கேதுவோ இருந்தால் ஏட்டுக்கல்வி தவிர, அனுபவ அறிவும், எதையும் பார்த்த மாத்திரத்திலேயே புரிந்துகொண்டு செயலாற்றுகிற ஆற்றலும், புத்தி சாதுர்யமும் வெளிப்படும்.\nமேஷம், ரிஷபம், கன்னி ராசிகளில் இருக்கும் ராகு-கேது சிறப்பான பலன்களை தருவார்கள். அத்துடன் கடகமும், மகரமும் ஜலராசியாகும். இதைக் கடக ஆழி என்றும், மகர ஆழி என்றும் குறிப்பிடுவார்கள். இந்த இரண்டு ஆழிகளில்தான் நான்கு வேதங்களும் இருப்பதாக ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மருந்து, மருத்துவம் போன்ற துறைகளில் பிரகாசிக்க கேதுவின் அருள் அவசியம். ஏனென்றால் கேதுதான் மருத்துவ கிரகம். மருத்துவ கல்லூரிகள், நர்சிங் கல்லூரிகள், மருத்துவம் சார்ந்த படிப்பு படிக்க, டாக்டர் துறையில் புகழ்பெற, மருந்துக்கடை, ஸ்கேன் சென்டர், லேப் போன்ற தொழில்கள் தொடங்க கேதுவின் அருள் இல்லாமல் இத்துறையில் நுழைய முடியாது.\nதிருமணத்திற்கு பொருத்தம் பார்க்கும்போது ராகு-கேது எங்கு இருக்கிறார்கள் என்பதை பார்த்து ஜாதகத்தை சேர்க்க வேண்டும். வெறும் நட்சத்திரப் பொருத்தம் மட்டும் பார்த்து திருமணம் செய்யக்கூடாது. ஜாதகத்தில் லக்னத்தில் ராகு இருந்தால் ஏழில் கேது இருக்கும். இரண்டாம் வீட்டில் ராகு இருந்தால், எட்டில் கேது இருக்கும். இந்த அமைப்பு ராகு-கேது தோஷம் அல்லது சர்ப்ப தோஷம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அமைப்பு உள்ள ஜாதகங்களை அதேபோன்ற அமைப்பு உள்ள ஜாதகத்துடன்தான் சேர்க்க வேண்டும். திருமண வாழ்க்கையில் ராகு-கேதுவின் பங்கு மிக முக்கியமானதாகும்.\nபத்தாம் இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது ஒருவருக்கு உண்டாகும் தொழிலை நிர்ணயம் செய்யும். பத்தாம் இடத்து கிரகத்துடன் ராகு சேர்ந்தால் சினிமா துறையில் புகழ் பெற முடியும். செவ்வாய்-ராகு, சனி-ராகு என்ற சேர்க்கை கொண்டவர்கள் கேமராமேன் போன்ற டெக்னிக்கல் துறையில் கால் பதிக்கலாம். நிழற்படம், எடிட்டிங், அனிமேஷன் போன்ற துறைகளிலும் பிரகாசிக்கலாம். இசைத்துறையில் ஆழ்ந்த அறிவும், ஞானமும், பெயரும், புகழும் கிடைக்க கேதுவின் அருள் தேவை. லக்னம், மூன்று, ஒன்பது, பத்து போன்ற வீடுகளில் கேது இருந்தால் இசைத��துறையில் சாதிக்க இயலும்.\nசுக்கிர வார ராகுகால விரதம்:\nராகுவால் ஏற்படும் பல்வேறுவிதமான தோஷங்கள் நீங்க 11 வெள்ளிக்கிழமைகளில் ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, காலை 11-30 முதல் 12 மணிக்குள் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடலாம். கடைசிவாரம் அதாவது, பதினொன்றாவது வாரம் துர்க்கை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து மஞ்சள், பூ, தாலிக்கயிறு, வெற்றிலை பாக்கு, பழ வகைகள், முழுத்தேங்காய், சர்க்கரைப் பொங்கல் வைத்து உங்களால் எத்தனை சுமங்கலிகளுக்கு கொடுக்க முடியுமோ அத்தனை பேருக்கு தரலாம்.\nஇந்த விரதத்தை செவ்வாயுடன் ராகு சேர்ந்துள்ள ஜாதகர்கள் செய்யலாம். செவ்வாய்க்கிழமை ராகுகாலத்தில் அமிர்தகடிகையில் அதாவது, மாலை 4 முதல் 4.30 மணிக்குள் துர்க்கை அம்ம னுக்கு சிவப்பு புடவை சாற்றி எலுமிச்சம் பழம் மாலை போட்டு வணங்கலாம். எலு மிச்சம் சாதம் நற்சீரக பானகம் ஆகியவற்றை கோயிலில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம்.\nராகு பரிகாரத்திற்கு மிகவும் சிறப்பான நாளாக பஞ்சமி திதி சொல்லப்பட்டுள்ளது. பஞ்சமி திதியன்று புற்றுள்ள அம்மன் கோயிலுக்கு சென்று புற்றுக்கு பால் வார்த்து வழிபடலாம். அத்துடன் அம்மன் சந்நதியில் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்து கோயிலில் பக்தர்களுக்கு உளுந்துவடை விநியோகம் செய்யலாம்.\nஞாயிற் றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு விபூதி அபிஷேகம் செய்தால் சர்வ தோஷ நிவாரணம் உண்டு. வெள்ளிக் கம்பியில் உளுந்துவடை மாலை கோத்து பைரவருக்கு அணிவிக்கலாம்.\nஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திர நாளில் ஸ்ரீபெரும்புதூர் சென்று ஸ்ரீராமானுஜரை வழிபட்டால் சகலதோஷ தடைகள் நீங்கும். திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ராமானுஜரையும் தரிசிக்கலாம்.\nவியாழக்கிழமை ராகுகாலத்தில் துர்க்கை அம்மனுக்கு சந்தனக்காப்பு அல்லது மஞ்சள் நிற புடவை சாற்றி அபிஷேக அர்ச்சனை, ஆராதனைகள் செய்யலாம். சர்க்கரைப் பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல் நிவேதனம் செய்து விநியோகம் செய்யலாம்.\nகேது தோஷம் நீங்க ஏழு சங்கடஹர சதுர்த்தி நாட்களில் விநாயகருக்கு அபிஷேக, அர்ச்சனை, ஆராதனைகள் செய்து வணங்கலாம். கரும்புச்சாறு அபிஷேகம் மிகவும் சிறப்பானதாகும். காஞ்சிபுரத்தில் சித்திரகுப்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அங்கும் கேது பரிகாரம் செய்யலாம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/10/blog-post_51.html", "date_download": "2021-04-23T11:29:52Z", "digest": "sha1:6KZLR2NWKNPFZIE5C3RTSQ6K542MEYGG", "length": 13254, "nlines": 169, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: ஸ்ரீ அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்", "raw_content": "\nஸ்ரீ அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்\nஸ்ரீ அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்\nஅஷ்டலட்சுமிகளின் அருள் கிடைக்க வீட்டில் சொல்ல வேண்டிய மந்திரம் இது தான்... தினமும் சொல்லிவர நன்மைகள் தொடரும்....\nஓம் நமோ பகவதீ ஸர்வ லோக வசீகர மோஹினீ\nஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஹ்ராம் அம் ஆம் யம் ரம் லம்\nவம் ஸ்ரீம் ஆதிலக்ஷ்மீ, சந்தான லக்ஷ்மீ,\nஅஷ்டலக்ஷ்மீ, ஸெளபாக்யலக்ஷ்மீ மம ஹ்ருதயமே\nத்ருடயா ஸ்த்திதாய ஸர்வலோக வசீகரணாய\nஸர்வ ராஜ்யவசீகரணாய, ஸர்வ ஜன\nஸர்வ ஸ்த்ரீ புருஷ ஆகர்ஷணாய, ஸர்வகார்ய\nஸெளபாக்ய தாயீனீ மமக்ருஹே புத்ரான் வர்த்தய\nவர்த்தய மமமுகே லக்ஷ்மீ, வர்த்ய வர்த்ய\nஸர்வாங்க ஸெளந்தர்யம் போஷய போஷய\nஹாரீம் ஹ்ரீம் மம ஸர்வசத்ருன பந்தய\nபந்தய மாரய மாரய நாசய நாசய\nஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஐஸ்வர்ய வ்ருத்திம் குரு\nகுரு க்லீம் க்லீம் ஸர்வ ஸெளபாக்யம் தேஹிதேஹி\nஸ்ராம் ஸ்ரீம் ஸுவர்ண விருத்திம் குருகுரு\nஸ்ரூம் ஸ்ரைம் ஸுதான்ய விருத்திம் குருகுரு\nஸ்ரீம் ஸ்ரீம் கல்யாண விருத்திம் குருகுரு\nஓம் ஜம்க்லீம் ஸ்ரீம் ஸெள: நமோ பகவதிஸ்ரீ\nமஹாலக்ஷ்மீ மமக்ருஹே ஸ்திராபவ நிச்சலாபவ\nநமோஸ்துதே ஹும் பட் ஸ்வாஹா.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nதமிழ்நாட்டில் உள்ள சிவபெருமான் கோவில்கள் பற்றிய தக...\nசெல்வ வளம் தரும் ஸ்ரீ மகாலட்சுமி மந்திரம்\nகுபேரன் அருள்தரும் மந்திரம் - தன ஆகர்ஷணம் த்யானம்\nஸ்ரீ சௌபாக்ய லட்சுமி மந்த்ரம்\nஸ்ரீ அஷ்டலட்சுமி மாலா மந்த்ரம்\nசர்வ ஸெளபாக்யம் தரும் மந்த்ரம்\nராஜ்ய அதிகாரம் (பதவி உயர்வு) ஏற்பட\nசிதம்பர ரகசியம் என்றால் என்ன\nசந்தோஷமான திருமணவாழ்க்கை மற்றும் திருமண தோஷங்கள்...\nபுத்திர தோஷம் பற்றி பார்ப்போம்\n*உங்கள் கர்மவினை தீர மரக்கன்று நடுங்கள்\nராசிகளும் சுகவாழ்வும் சுகபோகங்களும் ராஜயோகம் தருமா.\nவிதவைப் பெண் - விவாகரத்து - களத்திர தோஷம்\nசெவ்வாய் தோஷம் என்றால் என்ன.\nஇரண்டும், இரண்டிற்கு மேற்பட்ட தாரம் ஏற்படக்காரணம் ...\nசித்தர்களின் மிகவும் முக்கியமான மூல மந்திரங்க்ள்.\nஇந்து மதம் எங்கிருந்து வந்தது\nசர்வ ஐஸ்வர்யமும் தரும் லட்சுமி குபே��மந்திரங்கள்\nருத்திராட்சம் மகிமைகள் - மருத்துவ குணங்கள்\n18 - பதினெட்டுச் சித்தர்கள் பட்டியல்,18 Siddhar List\nஅதிசயம் ஆனால்அற்புதம் நாகலிங்கப் பூ\nஇதயமே இல்லாதவர், சிவதாத்தா கதைகள்\nசித்தமெல்லாம் சிவமயம் சித்தரிகள் ரகசியம் - அகத்தியர்\nபஞ்ச குண சிவ மூர்த்திகள்\nகிரகங்களின் சந்திரன் சந்திராஷ்டம நட்சத்திரம்\n108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்\nஉங்கள் நட்சத்திரப்படி சிவவழிபாடு செய்ய உதவும் தேவா...\nஜோதிட ரத்னா டாக்டர் ஸ்ரீகுமார் அவர்கள் ஜெயா பிளஸ் ...\nகணபதி மந்திரங்கள் (செல்வம் வளர,கடன் தொல்லை நீங்க)\nஅன்பும் ஆச்சாரமும் எது பெரியது ஓரு சிறு கதை\nஹோம குண்டங்களில் போடப்படும் காசுகளை எடுக்கலாமா..\nதீபாவளியன்று உப்பு வாங்கினால் மிகவும் நல்லது\n*வி*னை விதைத்தவன் வினை அறுப்பான் \nஜெயா பிளஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் டாக்டர்.ஸ்ரீ...\n27 - நட்சத்திரங்கள் கிரகம் தெய்வம்\nஉங்களின் அனைத்து விசேஷத்திற்கும் நீங்களே நல்ல நாள்...\nதினசரி ஹோரை பலன் - 24 மணி நேரம்\n27, நட்சத்திரங்கள் அதிஷ்டம் தரும் தெய்வங்கள்\nதீபாவளிக்கு முந்தைய நாள் அன்று யம தீபம் ஏற்றுங்கள் \nஇறைவழிபாட்டில் பசுவுக்கும், பாம்புக்கும் அதிக முக்...\n*விநாயகர் பற்றிய 100 அரிய தகவல்கள்*\nமனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்.\nவிஷக்கடியால் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்கும் திருத...\nமந்திரங்களை சொல்வதால் கிடைக்கும் பயன்கள்\nஹோம மந்திரங்களும் - ஹோமத்தின் பலன்களும்:\nகிரிவலம் [மலை வலம் வருதல்] திருவண்ணாமலை\nஜோதிடம் பற்றி புலியூர் பாலு அவர்கள்\nமஹாளய அமாவாசை- வாழ்வின் துன்பங்களை உடனடியாக மாற்று...\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் த...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 02-10-2017 வீடியோ\nஎளிய முறையில் தர்பணம் செய்வது எப்படி \nஜோதிடமும் ஒரு கலைதானே,ஜோதிடராக கிரகநிலை எப்படியிரு...\nவீட்டிற்குள் தெய்வ சக்தியை அழைக்க எளிய பரிகாரம் \nஜென்ம நட்சத்திரத்தன்று செய்யக்கூடியவை, செய்யக்கூடா...\nசடாரி தெரிந்த விஷயம்.தெரியாத உண்மை.\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 25-09-2017 வீடியோ\nவலது காலை முன் வைத்து செல்வது ஏன் \nபணம் பெருக எதிரிகள் தொல்லைஅடங்க மூலிகை \nநாமம் சொல்லுங்கள் நலம் பெறுங்கள்\nகஷ்டமா... ஆண்டவனிடம் மட்டும் சொல்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imayathalaivan.blogspot.com/2013/06/2.html", "date_download": "2021-04-23T11:05:33Z", "digest": "sha1:NBIEOGFPRMNUZAKWYRBR3HUMNBND2WHF", "length": 37719, "nlines": 195, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : ஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nதிங்கள், ஜூன் 24, 2013\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஇவ்வரிசையில் முந்தைய பதிவுகளைப் படிக்க:\nதிண்ணையில் நான் வந்து படுத்துக்கொண்டபோது இரவு மணி ஒன்பதரை. தலைமாட்டில் என்னுடைய பள்ளிக்கூடப் பையையும் துணைக்கு வைத்துக்கொண்டேன். கடந்த மூன்று மாதங்களில் நடத்திய பாடங்களை மனதுக்குள் கொண்டுவந்து கேள்வி பதிலாக ‘ரிவிஷன்’ செய்தேன்.\nஇரவு கருமையாகப் படரத் தொடங்கியது.\nபலமுறை நான் இரவில் திண்ணையில் படுத்து தூங்கி யிருக்கிறேன். அப்போதெல்லாம் படுத்த உடனே தூக்கம் வந்துவிடும். சில சமயம் பூனைகள் மேலே விழுந்து போகும். அப்போதும் தூக்கம் கலையாமலேயே ‘உஷ்’ என்று விரட்டுவேன். அடுத்த நொடி ஆழ்ந்த தூக்கம் தான். சில சமயம் மழை வரும். காலையில் எழுந்து பார்த்தால் படுக்கை நனைந்து போயிருக்கும். ஆனால் தூக்கம் கலைந்ததில்லை. இன்றோ கண்கள் தூங்க மறுத்தன.\nமுக்கியமான ஒரு சந்தேகம் மனதில் எழுந்தது. அதாவது, கூர்க்காவுக்குத் தெரியாமல், வேதாளம் திடீரென்று எனக்கு முன்னால் வந்துவிட்டால்... எனக்குத் தெரிந்து இந்தக் குட்டையின் அருகில் தான் சுமார் பத்து பன்னிரண்டு முருங்கை மரங்கள் இருக்கின்றன. மற்றபடி இருபது வீடுகள் தாண்டி பிள்ளையார்கோவில் அருகில் தான் முருங்கை மரங்களைப் பார்க்கலாம். வரப்போகும் வேதாளம் அனேகமாக இங்கிருந்து தான் வரக்கூடும் என்று தோன்றியது. அப்படியானால் அது என்னுடைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படித்திருக்குமோ எனக்குத் தெரிந்து இந்தக் குட்டையின் அருகில் தான் சுமார் பத்து பன்னிரண்டு முருங்கை மரங்கள் இருக்கின்றன. மற்றபடி இருபது வீடுகள் தாண்டி பிள்ளையார்கோவில் அருகில் தான் முருங்கை மரங்களைப் பார்க்கலாம். வரப்போகும் வேதாளம் அனேகமாக இங்கிருந்து தான் வரக்கூடும் என்று தோன்றியது. அப்படியானால் அது என்னுடைய பாடங்களை எல்லாம் நன்றாகப் படித்திருக்குமோ ஒரு முறைக்கு இருமுறை படித்திருக்குமோ ஒரு முறைக்கு இருமுறை படித்திருக்குமோ அப்படியானால் கடினமான கேள்விகளாக கேட்குமோ\nஒரு நாள் என்னுடைய புத்தகப்பை பீரோவின் மேல் ���ருந்தது. படித்துவிட்டு அப்படியே தூங்கிவிடுவேன் என்பதால் பெரும்பாலும் தரையில் தான் கிடக்கும். அத்துடன், பீரோவின் மீது வைக்கும் அளவுக்கு நான் உயரமில்லை. எனவே புத்தகப்பை எப்படி அங்கு போய் உட்கார்ந்தது என்று தெரியவில்லை. இப்போது புரிகிறது, வேதாளம் தான் இடம் மாற்றி வைத்திருக்க வேண்டும்.\nஇன்னொரு நாள் பைக்குள் நான் வழக்கமாக வைக்கும் வரிசையில் இல்லாமல் புத்தகங்களும் நோட்சுகளும் மாறிமாறி இருந்தது ஞாபகம் வந்தது. அப்படியானால் அதுவும் வேதாளத்தின் செயல் தானா ஒருநாள் என் ஜியாமெட்ரி பாக்சில் இருந்து ஒரு புது பென்சில் காணாமல் போனது. அம்மா அதைக் குட்டையின் அருகில் கண்டுபிடித்தார். அதுவும் வேதாளம் செய்த காரியம் தானா ஒருநாள் என் ஜியாமெட்ரி பாக்சில் இருந்து ஒரு புது பென்சில் காணாமல் போனது. அம்மா அதைக் குட்டையின் அருகில் கண்டுபிடித்தார். அதுவும் வேதாளம் செய்த காரியம் தானா நல்லவேளை நான் புதிதாக வாங்கியிருந்த ‘ரைட்டர்’ பேனாவை அது எடுக்கவில்லை.\nஎனக்குள் பயம் அதிகமாயிற்று. இருட்டைப் பற்றியல்ல. வேதாளத்தின் அறிவுக் கூர்மையைப் பற்றி. ஜியாமெட்ரி உள்பட அது எல்லாப் பாடங்களையும் படித்து வைத்திருந்தது என்றால் நிச்சயம் எனது கணக்கு ஆசிரியரை விட கடினமான கேள்விகளாக கேட்டுவிடக்கூடும். எப்படிப் பதில் சொல்லப் போகிறேனோ என்ற பயம்.\nதிடீரென்று நாய் குரைத்தது. அது வேறு தெருவைச் சேர்ந்த நாயாக இருக்க வேண்டும். எங்கள் தெரு நாய் ஓடி வந்து எதிர்க்குரல் கொடுத்தது. அதற்குள் இன்னும் சில தெருக்களிலிருந்து பல நாய்களின் குரல் பலமாகக் கேட்டது. ஒன்றோடொன்று மேல்விழுந்தும் ஒன்றையொன்று துரத்திக்கொண்டும் அவை ஓடும் சப்தம் நாராசமாகக் கேட்டது. அதனால் தூக்கம் வருவது இன்னும் தள்ளிப் போயிற்று.\nஇப்போது எவ்வளவு மணி ஆகியிருக்கும் என்று தெரியவில்லை. மணிக்கொரு தடவை அடிக்கும் சுவர் கடிகாரம் அக்கம் பக்கத்தில் யார் வீட்டிலும் இருக்கவில்லை. எப்போதாவது ஒரு நாய் அழும் குரல் கேட்கும். ‘தாயம்மா வீட்டு நாய் அழுகிறது’ என்பார் அம்மா. தாயம்மா அடுத்த தெருவில் சிறு கடை வைத்திருந்தார். மிட்டாய், பெப்பெர்மிண்ட், கம்மர்கட், பொரி உருண்டை இம்மாதிரி சிறுவர்களுக்கான பண்டங்கள் மட்டும் விற்பார். எப்போதும் படுத்த படுக்கையாக இருப்பவர். ‘���ாயம்மாவுக்கு நாள் நெருங்கிவிட்டது. அதனால் தான் நாய் அழுகிறது’ என்பார். யமன் வருவது நாய்களின் கண்ணுக்கு மட்டும் நன்றாகத் தெரியுமாம். சாகப் போகிறவர்களை யமன் ஒருமுறை முன்கூட்டியே பார்த்துவிட்டு வீட்டின் மேல் அடையாளம் போட்டுவிட்டுப் போவானாம். அதைப் பார்த்தவுடன் நாய் அழுமாம். மற்றபடி நாய்க்கு அழுகை வரவே வராதாம்.\nஇப்போது ஒரு நாய் அழுவது போல் கேட்டது. ஆம், யமன் எங்கோ வருகிறான். எனக்கு உடல் சிலிர்த்தது. வேதாளமும் செத்துப் போய்ப் பிணமான ஒருவனின் உடல் தானே ஒரு வேளை வேதாளம் வருவதைப் பார்த்து யமன் வருவதாக எண்ணி நாய் அழுகிறதோ\nஎழுந்து உட்கார்ந்தேன். மறந்து போய்விடக் கூடாதே என்பதற்காக புத்தகப்பையைத் தோளில் மாட்டிக் கொண்டேன். வேதாளம் வரும் நேரம் போலும். கூர்க்காவின் விசில் சத்தம் ஏன் இன்னும் வரவில்லை என்று குழப்பமாக இருந்தது. தோராயமாகப் பார்த்தால் மணி பன்னிரண்டுக்கு மேல் ஆகியிருக்க வேண்டும். நடு இரவில் தானே வேதாளம் வரும் என்று கூர்க்கா சொன்னார்\nஎழுந்தேன். கூர்க்கா, எங்கள் வக்கீல் தெரு சந்திலிருந்து பிள்ளையார் கோவில் வரை போகும் வழி எனக்கு தெரியும். போய்ப் பார்த்துவிடலாம் என்று தீர்மானம் செய்தேன். சிறிது தூரம் நடந்தேன். அப்போது தான் எனக்கு அந்த திடீர் யோசனை தோன்றியது. கூர்க்கா தான் விசில் கொடுக்கவில்லை, நான் விசில் கொடுத்து பார்த்தால் என்ன\nநாக்கை மடித்துக்கொண்டு மேலுதட்டுக்கும் கீழ் உதட்டுக்கும் இடைவெளி விட்டு ‘ஷ்..ஷ்...’ என்று ஓசை எழுப்ப முயன்றேன். அதற்கு முன் விசில் அடித்ததில்லை என்பதால் அதிக ஓசை வரவில்லை. இரண்டு முறை ஒத்திகை பார்த்தபின் மூன்றாம் முறை விசில் நன்றாக, பலமாகக் கிளம்பியது. எனக்கே திருப்தியாக இருந்தது.\nஅடுத்த நிமிடம் எங்கிருந்தோ பதிலுக்கு ஒரு விசில் சப்தம் வந்தது. சபாஷ் கூர்க்காஜிக்கு நம் விசில் கேட்டுவிட்டது, பதில் விசில் கொடுக்கிறார் என்று மனதில் உற்சாகம் வரவே, மீண்டும் ஒரு விசில் கொடுத்தேன். அவ்வளவு தான், நான்கைந்து விசில்கள் எனக்கு மிக அருகிலிருந்து கேட்டன. அது மட்டுமல்ல, தட தடவென்று பலர் ஓடிவரும் ஓசையும் கேட்டது. சற்று நேரத்தில் பல டார்ச் லைட்டுகள் நாலா பக்கத்திலிருந்தும் வெளிச்சம் பாய்ச்சின. எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்றாலும் அவர்களின் உடைகளைப் பா���்த்தவுடன் போலீஸ்காரர்கள் என்று தெரிந்துவிட்டது. உடனே எனக்கு உதறல் எடுத்தது. கூர்க்கா என்ன ஆனார்\nஒரு போலீஸ்காரர் என்னை அருகில் பிடித்து இழுத்தார். முகத்துக்கு நேராக டார்ச் வெளிச்சம் அடித்தார். தோளில் புத்தகப்பையுடன் நான் நிற்பதைப் பார்த்து அவருக்குக் குழப்பமாயிருந்த்து. “ நீ யார், இந்த இருட்டில் என்ன செய்கிறாய்\nநல்ல வேளை, விசில் அடித்தது நீ தானா என்று கேட்கவில்லை. ஏதோ பதில் சொல்ல முயற்சித்தேன். ஆனால் ஏழெட்டு போலீஸ்காரர்கள் சுற்றிலும் இருக்கும்போது வார்த்தையே வரவில்லை. வாய் மட்டும் “கூர்க்கா...கூர்க்கா...” என்று உளறின மாதிரி இருந்தது.\n அப்படியானால் திருடர்கள் கூர்க்காவைத் துரத்திக்கொண்டு போனதை நீ பார்த்தாயா\nஎனக்கு போலீஸ்பயம் இன்னும் நீங்காததால் மறுபடியும் “கூர்க்கா...கூர்க்கா..” என்றே உளறியபடி இருந்தேன்.\nஅதற்குள் இன்னொரு போலீஸ்கார்ர், “விடுங்க அண்ணே, சின்னப் பையன். டேய் நீ எப்படி நடு ராத்திரியில் வெளியே வந்தாய் நீ எப்படி நடு ராத்திரியில் வெளியே வந்தாய் அதுவும் புத்தகப் பையுடன்\nசொன்னேன். திண்ணையில் படித்துக்கொண்டிருந்தேன், அப்படியே தூங்கிவிட்டேன் என்று ஏதோ சொன்னேன்.\n“சரி, இனிமேல் இப்படித் தனியாக திண்ணையில் தூங்காதே. இந்த வழியாக கூர்க்கா போனதைப் பார்த்தாயா\nஇப்போது எனக்கு சற்று தைரியம் வந்தது. “ஆமாம் சார், ராத்திரி நான் படுக்கப் போகும் போது பார்த்தேன். தினமும் இந்த வழியாகப் போய், பிள்ளையார் கோவில் சந்துக்குப் போவார்” என்றேன்.\nஒருவர் மட்டும் எங்கள் சந்துக்குக் காவலாக நின்றுகொள்ள, மற்ற போலீஸ்காரர்கள் பிள்ளையார் கோவில் பக்கம் ஓடினார்கள். நான் விட்டால் போதும் என்று கதவைத் தட்டி வீட்டுக்குள் நுழைந்தேன்.\nமறுநாள் கிடைத்த செய்தி இது.\nகூர்க்கா வழக்கமாக காவல் காக்கும் பாதையில் இரவு சுமார் ஒரு மணிக்கு ஒரு வீட்டின் சுவர் ஏறி குதித்து சிலர் திருட முயன்றதைப் பார்த்திருக்கிறார். உடனே தன்னுடைய குறுவாளை உருவி எடுத்து “சோர் சோர்” என்று துரத்திக்கொண்டு ஓடியிருக்கிறார். வக்கீல் தெருவிலிருந்து வெகு தூரம் போன பின் திருடர்கள் இவரை நன்றாகத் தாக்கிவிட்டு தப்பிவிட்டார்களாம். ஆனால் அதற்குள் இவர் அவர்களில் ஒருவனைத் தன் குறுவாளால் குத்தி அதற்கு ரத்தம் காட்டிவிட்டாராம். இவர் கையெல்லாம் ரத்தம் வழிந்து கொண்டிருந்ததாம். அடிபட்ட கூர்க்கா தரையிலிருந்து எழுந்திருக்க முடியாமல் விசில் அடித்திருக்கிறார். இரவு ரோந்துக்கு வந்த போலீஸ்காரர்கள் விசில் வந்த திசையைத் தேடிக்கொண்டு எங்கள் தெரு பக்கம் வந்திருக்கிறார்கள்.....\nஅப்புறம் பல நாட்கள் வரை குட்டையைச் சுற்றிலும் முருங்கை மரங்கள் இருந்தன. ஓர் ஆடிக்காற்றில் எல்லாம் விழுந்துவிட்டன. வேதாளம் வேறு ஏதாவது முருங்கை மரத்திற்குத் தாவியிருக்கக்கூடும். விளக்கம் சொல்வதற்கு கூர்க்கா வரவில்லையே அடிபட்ட காயம் ஆறுவதற்கு சில வாரங்கள் ஆகும் என்று முனிசிபல் ஆஸ்பத்திரியில் சொன்னார்களாம். அதனால் அவர் தன் ஊருக்கே போகிறேன் என்று நேபாளத்திற்குச் சென்றுவிட்டாராம்.\nவேதாளத்தைப் பார்க்க முடியாமல் போனதை விட, நான் எல்லாப் பாடங்களையும் ரிவிஷன் செய்ததில் எந்தப் பலனுமில்லாமல் போனது தான் வருத்தமாக இருந்தது. அம்புலிமாமாவை மட்டும் விடாமல் படித்துக்கொண்டிருந்தேன்.\n‘தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலை வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி, அவன் அதைத் தூக்கிக் கொண்டு மயானத்தை நோக்கிச் செல்லுகையில், அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து, \"விக்கிரமா “ என்று பேச ஆரம்பிக்கும்....\nஆனால் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார் அல்லவா ஆவிகளைத் தேடும் முயற்சியில் எனக்கு அடுத்த உதவியாக வந்தது ஒரு புத்தகம்.\nஅக்காலத்தில் சினிமா தியேட்டர் வாசலில் ‘பாட்டுப் புத்தகம்’ விற்பார்கள். பழுப்புத் தாளில் தெளிவில்லாத அச்சில் எட்டு முதல் பன்னிரண்டு பக்கம் உள்ள புத்தகம். அந்தப் படத்தில் வந்த சினிமாப் பாடல்களை, ‘இயற்றியவர், பாடியவர், இசையமைப்பாளர்’ பெயர்களோடு அச்சிட்டிருப்பார்கள். கதைச் சுருக்கமும் இருக்கும். ‘ஸ்ரீமகள் கம்பெனி’ என்ற பதிப்பகம் தான் பெரும்பாலும் பாட்டுப் புத்தகங்களை வெளியிடும். (பின்னாளில் வேறு பதிப்பகங்களும் வந்தன). சினிமாவுக்கு தரை டிக்கட் 25 காசு என்றால், இந்தப் பாட்டுப் புத்த்கங்கள் ஐந்து காசுக்குக் கிடைக்கும்.\nஅப்படி ஒருநாள், பாட்டுப் புத்தகம் ஒன்று வாங்கும்போது, ஸ்ரீமகள் கம்பெனியின் புதிய வெளியீடான ‘மலையாள மாந்திரீகம்’ என்ற புத்தகம் ஐம்பது பைசாவுக்குக் கிடைத்தது. ஐம்பது பைசா என்பது அப்போது பெரிய தொகை. இன்று இருபது ரூபாய்க்கு சமம். வாங்கிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் படிக்க ஆரம்பித்தேன்.\nஅதில் ஆவிகள் பற்றி விளக்கமாகப் போட்டிருந்தார்கள். ஆவிகளில் பலவகை உண்டு என்றும், குட்டிச்சாத்தான், வேதாளம், மோகினிப்பேய் மற்றும் இறந்து போன முன்னோர்கள் என்று ஒவ்வொன்றையும் விவரித்திருந்தார்கள். ஒவ்வொன்றையும் எப்படிக் கட்டுப்படுத்தி நம் வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றியும் அதற்கான பூஜை முறைகள் பற்றியும் தெளிவாக இருந்தன.\nஅதில் குட்டிச்சாத்தானை வசப்படுத்துவது மிகவும் சுலபம் என்றும், வசப்படுத்தினால் நமக்கு வேண்டிய உணவுப் பண்டங்களை அது எங்கிருந்தாலும் கொண்டுவந்து தரும் என்றும் இருந்தது. குறிப்பாக இனிப்பு சமாச்சாரங்கள் குட்டிச்சாத்தானுக்கு மிகவும் பிடிக்கும் என்றும், ஆனால், எதைச் சாப்பிட்டாலும் முதலில் அதில் சரிபாதியை “ஓம், க்ரீம், குட்டிச்சாத்தாய நம” என்று சொல்லி நாம் இருக்கும் இடத்திலேயே படைத்துவிட வேண்டும் என்றும் சொல்லியிருந்த்து. இல்லையென்றால் அது கோபித்துக்கொண்டு நாம் சாப்பிட உட்காரும்போது நம் தட்டிலிருந்து உணவுப் பண்டங்களை மறையச் செய்துவிடுமாம்.\nகேரளாவில் அநேகமாக எந்த வீட்டிற்குப் போனாலும் விதவையான பாட்டிமார்கள் குட்டிச்சாத்தான் பூஜை செய்வதைப் பார்க்கலாமாம். ஆனால் அவர்கள் மூலம் இதைத் தெரிந்துகொண்டால் வாழ்நாள் முழுதும் அவர்களை விட்டு வெளியில் வர முடியாதபடி நம்மைக் கட்டுப்படுத்தி விடுவார்களாம். எனவே நாமாகவே பூஜை செய்வது தான் சிறந்தது என்று எழுதியிருந்தார்கள்.\nகுட்டிச்சாத்தான் வசமான பிறகு நமக்குப் பிடித்தமான குருவிடம் போய் விஷயத்தை சொல்லி குருதட்சிணையாக ஒரு ரூபாயும், கால்படி அரிசியும், இரண்டு மாம்பழங்களும், ஒரு வேப்பிலை கொத்தும் கொடுத்து வணங்க வேண்டுமாம். ஆனால் குருவே கேட்டாலும் கூட தனக்கு எப்படி குட்டிச்சாத்தான் வசமானான் என்பதைச் சொல்லக் கூடாதாம்.\nஎப்படியும் இந்தக் கோடை விடுமுறையில் குட்டிச் சாத்தானை வசப்படுத்திவிடுவது என்று தீர்மானித்தேன்.....\nஇவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nPosted by இராய செல்லப்பா at பிற்பகல் 8:18\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆவிகளுடன் சில அனுபவங்கள், இமயத்தலைவன���\nஷாஜஹான் 24 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:34\nஎப்படியோ போலீஸ்கிட்ட அடி வாங்காம தப்பிச்சுட்டீங்க.\nஅடுத்த பகுதிக்கு ஆவலாய் இருக்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 24 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 8:50\nஒவ்வொரு வற்றின் திக் திக் தான்... தொடர்கிறேன்...\nசோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country 24 ஜூன், 2013 ’அன்று’ பிற்பகல் 9:03\nபள்ளி நாள்களில் நானும் நண்பர்களும் எங்கள் தெருவில் இவ்வாறாக கதைகேட்டு பயந்து ஓடியது எனக்கு இப்போது நினைவுக்கு வந்துவிட்டது.\nகரந்தை ஜெயக்குமார் 26 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 5:42\nதிக் திக்.. ஆவலுடன் அடுத்தப் பகுதிக்காகக் காத்திருக்கின்றேன் அய்யா\n அறிய ஆவல்.உங்கள் கற்பனை குதிரை\nநன்றாகவே பறந்து செல்கிறது. வேதாளத்திதம் கணிதப் பாடம் எல்லாம் கற்றுக் கொள்வீர்கள் போலிருக்கிறதே\nஇராய செல்லப்பா 27 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 3:36\n உள்ளதைச் சொன்னால் கற்பனை என்கிறீர்களே (உண்மை, கற்பனையை விட சுவையானது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே, மறந்து விட்டீர்களா (உண்மை, கற்பனையை விட சுவையானது என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்களே, மறந்து விட்டீர்களா\nNAGARJOON 2 அக்டோபர், 2018 ’அன்று’ பிற்பகல் 2:30\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nபி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nசாந்தி நிலவ வேண்டும் ( சிறுகதை)\nஎனது சிறுகதை தொகுப்புக்கு பேராசிரியரின் மதிப்பீடு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமூத்த மகள் ரம்யாவுக்குப் பிறந்த நாள் (ஜூன் 29) – ...\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (1)\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&diff=109319&oldid=27687", "date_download": "2021-04-23T11:54:16Z", "digest": "sha1:3DDBEPQ6J76P3JKE5PPJCCMT5VAKODPK", "length": 4436, "nlines": 70, "source_domain": "noolaham.org", "title": "\"அக்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - நூலகம்", "raw_content": "\n\"அக்கா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n01:25, 25 சூன் 2009 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nகோபி (பேச்சு | பங்களிப்புகள்)\n08:24, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம் (மூலத்தை காட்டுக)\nGopi (பேச்சு | பங்களிப்புகள்)\nவரிசை 4: வரிசை 4:\nஆசிரியர் = [[:பகுப்பு:முத்துலிங்கம், அ.|அ. முத்துலிங்கம்]] |\nஆசிரியர் = [[:பகுப்பு:முத்துலிங்கம், அ.|அ. முத்துலிங்கம்]] |\nவகை = [[:பகுப்பு:சிறுகதை|சிறுகதை]] |\nமொழி = தமிழ் |\nமொழி = தமிழ் |\nபதிப்பகம் = - |\nபதிப்பகம் = - |\n08:24, 18 ஏப்ரல் 2015 இல் நிலவும் திருத்தம்\nஅக்கா (4.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,433] இதழ்கள் [13,068] பத்திரிகைகள் [51,675] பிரசுரங்கள் [1,006] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,318] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1964 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&oldid=109319", "date_download": "2021-04-23T12:09:18Z", "digest": "sha1:EQ5VBQDGBSJAYX7SBUSSG2WDM6YUIBND", "length": 3225, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "அக்கா - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:24, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - \"வகை = [[\" to \"வகை=[[\")\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nஅக்கா (4.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,433] இதழ்கள் [13,068] பத்திரிகைகள் [51,675] பிரசுரங்கள் [1,006] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,318] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1964 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/2694006", "date_download": "2021-04-23T12:52:27Z", "digest": "sha1:R47JRDAKQXQBIDFWUB6WPNIPO5X3WKGE", "length": 3267, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"காகா (காற்பந்தாட்ட வீரர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"காகா (காற்பந்தாட்ட வீரர்)\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\nகாகா (காற்பந்தாட்ட வீரர்) (தொகு)\n18:31, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம்\n118 பைட்டுகள் சே��்க்கப்பட்டது , 2 ஆண்டுகளுக்கு முன்\nதானியங்கிஇணைப்பு category 2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்\n18:29, 17 ஏப்ரல் 2019 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 2006 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்)\n18:31, 17 ஏப்ரல் 2019 இல் கடைசித் திருத்தம் (தொகு) (மீளமை)\nAswnBot (பேச்சு | பங்களிப்புகள்)\nசி (தானியங்கிஇணைப்பு category 2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்)\n[[பகுப்பு:2006 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்]]\n[[பகுப்பு:2010 உலகக்கோப்பை காற்பந்து வீரர்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/ttv-dinakaran-met-sasikala-who-has-distanced-himself-from-politics-at-chennai-413866.html?utm_medium=Desktop&utm_source=FB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-23T10:29:14Z", "digest": "sha1:6LZ6YRI7HXA47K3PRXHUO2QWQ7CSGGX3", "length": 16816, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "மக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்! | TTV Dinakaran met Sasikala who has distanced himself from politics at chennai - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅந்த \"3 பேர்\" கன்பார்ம்டு.. யாரா இருந்தாலும் சரி.. சாட்டையை சுழற்ற போகிறாராம் ஸ்டாலின்\nஅதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு\nகடலோர மாவட்டங்களில் வியர்வை மழை... மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை\nஸ்டெர்லைட் ஆலை சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது - கனிமொழி\nபொறுப்பை தட்டிக் கழித்தால்... கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்... மத்திய அரசுக்கு காங். எச்சரிக்கை..\nகாய்ச்சலா.. இருமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுகவர்களுக்கு கட்டுப்பாடு... தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை... உயர்நீதிமன்றத்தை நாடிய அமைச்சர்..\n\"மனித உடல்கள்\".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்��ள்..\nகபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..\nஸ்வேதாவின் \"அட்ராசிட்டி\".. ஆளையே தூக்கி காரில் போட்டு கடத்தி.. மிரண்டு போன சென்னை போலீஸ்\nமே மாதத்தில் கொரோனா உச்சம்.. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்- ஆணையர் பிரகாஷ்\nதமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nடக்குனு போனை போட்ட சசிகலா.. தினகரனின் பிளானை நிறுத்தி \"வார்னிங்\".. பரபரக்கும் அமமுக\nஇங்க பாருங்க கொடுமைய.. 2வது டோஸுக்கு தத்தளிக்கும் தமிழகம்.. 'அந்த' தவறு தான் காரணமா\nதிடீர்னு எடப்பாடி வீட்டுக்கு போன ஓபிஎஸ்.. கையில் \"3 ரிப்போர்ட்\" இருந்ததாமே.. பரபர மேட்டர்கள்\nஇலவச தடுப்பூசி அறிவிப்பு... தமிழக அரசுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும் - ப.சிதம்பரம்\nAutomobiles எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தினால் கூடுதல் வரி இந்தியாவில் இல்லை... எந்த நாட்டில் தெரியுமா\nSports சேஸிங்லயே இவ்ளோ அரைசதம் அடிச்சுருக்காங்களா... இதுலயும் தவான்தான் முதலிடத்துல இருக்காரு\nFinance குஷிப்படுத்தும் தங்கம் விலை.. 2-வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா.. \nMovies டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nLifestyle எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்கஉங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா\nEducation ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமக்கள் எங்கள் பக்கம்... 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிப்போம்... சொல்கிறார் டிடிவி தினகரன்\nசென்னை: சென்னை தியாகராயநகர் இல்லத்தில், அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார்.\nசொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் பற்றிய நிகழ்வுகளை பற்றி பேசவில்லை என்று டிடிவி தினகரன் கூறினார்.\nவருகிற 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளோம். நான் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது என்றும் டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nபெங்களூரு சிறையில் இருந்து சசிகலா விடுதலையானவுடன் அவர் அதிமுகவை கைப்பற்றுவார் என்று யூகங்கள் பறந்தன. சசிகலாவின் பெங்களுரு டூ பெங்களூரு பயணம் இந்த யூகங்களை மேலும் வலுப்படுத்தியது. பின்னர் சென்னை வந்த சசிகலா மிகவும் அமைதியாக இருந்தார். அவர் அடுத்து என்ன செய்ய போகிறார் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர்.\nஆனால் யூகங்கள் எல்லாம் மறைந்து போகும் வகையில், அரசியலில் இருந்து நான் விலகுகிறேன் என்று அதிரடியாக அறிவித்தார். மேலும், அம்மாவின் பொற்கால ஆட்சி வெற்றி பெற பாடுபட வேண்டும் என்று அ திமுகவுக்கு ஆதரவுகாட்டி சென்றார் சசிகலா. இதனை சற்றும் எதிர்பாராத டிடிவி தினகரன் மிகவும் அப்செட்டானார்.\nஇந்த நிலையில் சென்னை தியாயராயநகர் இல்லத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலாவை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:- சொந்த விஷயமாகத்தான் சசிகலாவை சந்தித்து பேசினேன். நேற்று முன்தினம் பற்றிய நிகழ்வுகளை பற்றி பேசவில்லை. மக்களின் ஆதரவுடன் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம். மார்ச் 8, 9-ம் தேதிகளில் நேர்காணல் நடக்க இருப்பதால் மார்ச் 7-ம் தேதி வரை விருப்ப மனு பெறப்படும்.\nஒரு சில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வருகிற 9-ம் தேதி கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் .வருகிற 10-ம் தேதி அமமுக வேட்பாளர்கள் அறிவிக்க உள்ளோம். நான் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன்; என்னை யாரும் மிரட்ட முடியாது. மக்கள் எங்களை நிராகரிக்கும் வரையில் அரசியலில் இருப்போம் என்று டிடிவி தினகரன் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/pm-modi-assurance/", "date_download": "2021-04-23T11:21:35Z", "digest": "sha1:T73YR7WQLDQB3QZEU7JWR2CUXINCB5UU", "length": 8586, "nlines": 117, "source_domain": "tamilnirubar.com", "title": "மனித குலத்துக்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம்... பிரதமர் மோடி உறுதி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமனித குலத்துக்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம்… பிரதமர் மோடி உறுதி\nமனித குலத்துக்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம்… பிரதமர் மோடி உறுதி\nமனித குலத்துக்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம்… என்று பிரதமர் நரே���்திர மோடி உறுதி பூண்டுள்ளார்.\nபிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 12-வது உச்சி மாநாடு ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஜூலை 21-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.\nஇதைத் தொடர்ந்து 12-வது பிரிக்ஸ் மாநாடு காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இதில் பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனரோ, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோஸா ஆகியோர் காணொலி வாயிலாக பங்கேற்றனர். மாநாட்டில் பிரதமர் மோடி பேசினார்.\n“ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இதேபோல உலக சுகாதார அமைப்பு, சர்வதேச செலாவணி நிதியம், உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றிலும் சீர்திருத்தங்களை அமல்படுத்த வேண்டிய அவசியம் எழுந்திருக்கிறது.\nகரோனா வைரஸுக்கு தேவையான மருந்துகளை சுமார் 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா அனுப்பியது. இந்திய மருந்து நிறுவனங்களின் உற்பத்தித் திறனை உலக நாடுகள் வியந்து பாராட்டி வருகின்றன. மனித குலத்தின் நன்மைக்காக கொரோனா தடுப்பூசிகளை இந்தியா தயாரித்து வழங்கும்.\nகொரோனா வைரஸ் காலகட்டத்தில் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி வருகிறோம். இதன்மூலம் சர்வதேச சந்தைக்கு தேவையான பொருட்களை இந்தியா உற்பத்தி செய்து விநியோகிக்கும். பிரிக்ஸ் நாடுகளின் தனியார் நிறுவனங்கள் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.\nTags: மனித குலத்துக்காக கொரோனா தடுப்பூசிகளை தயாரிப்போம்... பிரதமர் மோடி உறுதி\nஇந்தியாவில் 29,163 பேர்.. தமிழகத்தில் 1,652 பேருக்கு கொரோனா…\nலஷ்மி விலாஸ் வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜி���ீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/1338-acterss-arya-banerjee-died-in-hom.html", "date_download": "2021-04-23T11:08:12Z", "digest": "sha1:CEXSU6ASGUYLO5EY4SRIGA3ZEMX7DKIO", "length": 16568, "nlines": 143, "source_domain": "vellithirai.news", "title": "பிரபல நடிகை வீட்டில் பிணமாக மீட்பு - ரசிகர்கள் அதிர்ச்சி - Vellithirai News", "raw_content": "\nபிரபல நடிகை வீட்டில் பிணமாக மீட்பு – ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபிரபல நடிகை வீட்டில் பிணமாக மீட்பு - ரசிகர்கள் அதிர்ச்சி\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nபிரபல நடிகை வீட்டில் பிணமாக மீட்பு – ரசிகர்கள் அதிர்ச்சி\nடிசம்பர் 12, 2020 7:17 மணி\nமேற்கு வங்கத்தை சேர்ந்தவர் ஆர்யா பானர்ஜி. கொல்கத்தாவில் தனியாக வசித்து வந்தார். ‘லவ் செக்ஸ் அர் டோஹா’ எனும் படம் மூலம் பிரபலமானார். மாடலில் துறையிலும் பிரபலமானார். அதன்பின் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையை விவரிக்கும் ‘டர்ட்டி பிக்சர்’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.\nஇன்று அவர் தனது வீட்டில் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது வீட்டில் பணிபுரியும் பெண் கொடுத்த தகவலில் போலீசார் அங்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே அவர் தற்கொலை செய்தாரா இல்லை கொலையா என்பது தெரியவரும்.\nRelated Topics:Actress arya banerjeebollywood cinemasucideடர்ட்டி பிக்சர்தேசிய செய்திகள்நடிகை ஆர்யா பானர்ஜுபாலிவுட் செய்திகள்மரணம்\nமாற்றம் என்றும் மாறாது.. 45 வருட நண்பனே.. ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த பாரதிராஜா…\nஎன்னை வாழ வைக்கும் தெய்வங்களுக்கு… ரஜினி நெகிழ்ச்சி டிவிட்…\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்6 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nsheravan கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 90களில் இந்தித் திரையுலகை ஆட்டுவித்த...\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nraiza scaled சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக, நடிகை ரைசா வில்சன் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளம்பரத்...\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\nJohny lolகன்னட – இந்திப் படவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜானி லால் திடீரென இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில்...\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nsamantha 3 ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில...\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\ndeniyal தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி...\nசெய்திகள்6 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nசெய்திகள்22 மணி நேரங்கள் ago\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:46:45Z", "digest": "sha1:5SMFX5MSNIOQIAWQU6DSRIGF4SEFT65T", "length": 15359, "nlines": 209, "source_domain": "www.1330thirukkural.com", "title": "வாழ்க்கைத் துணைநலம் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 60: மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கட் பேறு மு.வ உரை: மனைவியின் நற்பண்பே இல்வாழ்க்கைக்கு மங்கலம் என்று கூறுவர்: நல்ல மக்களைப் பெறுதலே அதற்கு நல்லணிகலம் என்று கூறுவர். சாலமன் பாப்பையா உரை: ஒருவனுக்கு நற்குண நற்செயல்களை உடைய மனைவியே அழகு என்று அறிந்தோர் கூறுவர். அந்த அழகிற்கு ஏற்ற…\nகுறள் 59: புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன் ஏறுபோல் பீடு நடை மு.வ உரை: புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை. சாலமன் பாப்பையா உரை: புகழை விரும்பிய மனைவியைப் பெறாதவர்க்கு அவர்களை ஏளனம் செய்வார் முன்னே ஆண் சிங்கமாய்…\nகுறள் 58: பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் புத்தேளிர் வாழும் உலகு மு.வ உரை: கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர். சாலமன் பாப்பையா உரை: பெண்கள் இத்தனை சிறப்புகளையும் பெறுவார்கள் என்றால் தேவர்கள் வாழும் உலகில் மிகுந்த மேன்மையை அடைவார்கள். கலைஞர் உரை: நற்பண்பு பெற்றவனைக்…\nகுறள் 57: சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர் நிறைகாக்கும் காப்பே தலை மு.வ உரை: மகளிரைக் காவல் வைத்துக் காக்கும் காப்பு முறை என்ன பயனை உண்டாக்கும் அவர்கள் நிறை என்னும் பண்பால் தம்மைத் தான் காக்கும் கற்பே சிறிந்தது. சாலமன் பாப்பையா உரை: இத்தனை குணங்களும் இருக்கும்படி பெண்ணைச் சிறை வைத்துக் காவல்…\nகுறள் 56: தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண் மு.வ உரை: கற்பு நெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன்கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். சாலமன் பாப்பையா உரை: உடலாலும் உள்ளத்தாலும் தன்னைக் காத்து, தன் கணவனின் நலன்களில் கவனம் வைத்து, குடும்பத்திற்கு நலம் தரும்…\nகுறள் 55: தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை மு.வ உரை: வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும். சாலமன் பாப்பையா உரை: பிற தெய்வங்களைத் தொழாமல��� கணவனையே தெய்வமாகத் தொழுது வாழும் மனைவி, பெய் என்று சொன்னால் மழை…\nகுறள் 54: பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின் மு.வ உரை: இல்வாழ்க்கையில் கற்பு என்னும் உறுதிநிலை இருக்கப் பெற்றால், பெண்ணைவிட பெருமையுடையவை வேறு என்ன இருக்கின்றன சாலமன் பாப்பையா உரை: கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை சாலமன் பாப்பையா உரை: கற்பு எனப்படும் மன உறுதி மட்டும் பெண்ணிடம் இருக்குமானால் மனைவியைக் காட்டிலும் மேலானவை எவை\nகுறள் 53: இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை மு.வ உரை: மனைவி நற்பண்பு உடையவளானால் வாழ்க்கையில் இல்லாதது என்ன அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன அவள் நற்பண்பு இல்லாதவளானால் வாழ்க்கையில் இருப்பது என்ன சாலமன் பாப்பையா உரை: நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன சாலமன் பாப்பையா உரை: நல்ல குணமும் நல்ல செயல்களும் உடையவனாய் மனைவி அமைந்துவிட்டால் ஒருவனுக்கு இல்லாததுதான் என்ன\nகுறள் 52: மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல் மு.வ உரை: இல்வாழ்க்கைக்கு தக்க நற்பண்பு மனைவியிடம் இல்லையானால், ஒருவனுடைய வாழ்க்கை வேறு எவ்வளவு சிறப்புடையதானாலும் பயன் இல்லை. சாலமன் பாப்பையா உரை: நல்ல குணமும் நல்ல செயல்களும் மனைவியிடம் இல்லாமற் போனால் அவ்வாழ்க்கை எத்தனை சிறப்புகளைப் பெற்றிருந்தாலும் பெறாததே. கலைஞர்…\nகுறள் 51: மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை மு.வ உரை: இல்வாழ்க்கைக்கு ஏற்ற நற்பண்பு உடையவளாகித் தன்கணவனுடைய பொருள் வளத்துக்குத் தக்க வாழ்க்கை நடத்துகிறவளே வாழ்க்கைத்துணை ஆவாள். சாலமன் பாப்பையா உரை: பிறந்த, புகுந்த குடும்பங்களுக்கு ஏற்ற நல்ல குணம், நல்ல செயல்களை உடையவளாய்த், தன்னை மணந்தவனின் வருவாய்க்கு ஏற்ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/corona-infection-confirmed-to-dmk-general-secretary-thuraimurugan/", "date_download": "2021-04-23T11:49:01Z", "digest": "sha1:45TTMO34CKPPNHBAI4V3M4ZAF2ABYWAK", "length": 10118, "nlines": 165, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி..! திமுக பொதுச் செயல���ளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி..!", "raw_content": "\nஉங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி..\nஇன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் கடன் பிரச்சனை விரைவாக தீர்ந்துவிடும்..\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஆப்கானிஸ்தானில் 4 நாட்களுக்குப் பிறகு மீண்டும் நிலநடுக்கம்..\n“ஊரடங்கு விதிமுறைக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்” – ஸ்டாலின்\nருசியான முறையில் மட்டன் தொக்கு செய்முறை\nபருவநிலை சிக்கலை எதிர்கொள்ள வளர்ந்த நாடுகளுக்கு ஐ.நா அழைப்பு\nமொத்த இந்தியர்களும் தடுப்பூசி செலுத்த ஆகும் செலவு எவ்வளவு தெரியுமா\nHome/தமிழ்நாடு/திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று உறுதி..\nதிமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் தன்னை வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். அண்மையில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, குணமடைந்தது குறிப்பிடத்தக்கது.\nதடுப்பூசி ஸ்டிக்கர் பேக்கை அறிமுகப்படுத்திய வாட்ஸ்அப்..\nஹைதராபாத் செல்கிறார் 'அண்ணாத்த' ரஜினி..\nஇன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் கடன் பிரச்சனை விரைவாக தீர்ந்துவிடும்..\nஉங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி..\nஇன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் கடன் பிரச்சனை விரைவாக தீர்ந்துவிடும்..\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஉங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி..\nஇன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் கடன் பிரச்சனை விரைவாக தீர்ந்துவிடும்..\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமு�� அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஇன்று வெள்ளிக்கிழமை இந்த தீபம் ஏற்றினால் அனைத்து தோஷங்களும் நீங்கும் கடன் பிரச்சனை விரைவாக தீர்ந்துவிடும்..\nமஞ்சளை பயன்படுத்தி அழகை பெறுவது எப்படி..\nகுழந்தைகளுக்கான ஸ்பைசி ஈவினிங் ஸ்னாக்ஸ்.. “மீல் மேக்கர் சில்லி” ரெசிபி..\nமுக அழகினைக் கூட்டச் செய்யும் ஃபேஸ்பேக் இதுதாங்க\nஇஞ்சியை யாரெல்லாம் அதிகம் எடுத்து கொள்ள கூடாது தெரியுமா\n30 வயதை அடைந்த பெண்கள் கணவனிடம் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்ன தெரியுமா\nஇந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் சிறுவன்.. ராணுவ வீரர்கள் செய்தது என்ன\nவாழ்நாள் முழுவதும் கண் திருஷ்டியிலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு டம்ளர் தண்ணீரை வீட்டில் இப்படி வையுங்கள்.. பலநாள் கஷ்டங்களுக்கு கூட, ஒரே நாளில் தீர்வு..\nஅரியர் தேர்வு ரத்து.. ஏற்க முடியாது.. கோர்ட் அதிரடி அறிவிப்பு..\nஹைதராபாத் செல்கிறார் ‘அண்ணாத்த’ ரஜினி..\nசிறுநீர் ரத்தச் சிவப்பாக இருந்தால் எதன் அறிகுறிகள் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2693487&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29&Print=1", "date_download": "2021-04-23T11:50:48Z", "digest": "sha1:JWGN43LA3ZGTQMSPPOI57DUWH3NDRKND", "length": 8533, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "ஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா| Dinamalar\nஒரு மணி நேரத்தில் முடிந்த பதவியேற்பு விழா\n* இந்திய நேரம் இரவு 7:50 மணி: 'இது அமெரிக்காவுக்கு புதிய நாள்' என ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு.* 7:52 மணி: வாஷிங்டனில் உள்ள செயின்ட் மோத்தீவ் சர்ச்க்கு ஜோ பைடன் - மனைவி ஜில் பைடன் வருகை.* 8:15 மணி : 'எனது நண்பர் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கான நேரம்' என முன்னாள் அதிபர் ஒபாமா டுவிட்டரில் பதிவு.* 9:00 மணி : முன்னாள் அதிபர் ஒபாமா - மிச்செல் ஒபாமா கேப்பிடோல் பகுதிக்கு வருகை.*\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\n* இந்திய நேரம் இரவு 7:50 மணி: 'இது அமெரிக்காவுக்கு புதிய நாள்' என ஜோ பைடன் டுவிட்டரில் பதிவு.\n* 7:52 மணி: வாஷிங்டனில் உள்ள செயின்ட் மோத்தீவ் சர்ச்க்கு ஜோ பைடன் - மனைவி ஜில் பைடன் வருகை.\n* 8:15 மணி : 'எனது நண்பர் ஜோ பைடனுக்கு வாழ்த்துகள். இது உங்களுக்கான நேரம்' என முன்னாள் அதிபர் ஒபாமா டுவிட்டரில் பதிவு.\n* 9:00 மணி : முன்னாள் அதிபர் ஒபாமா - மிச்செ���் ஒபாமா கேப்பிடோல் பகுதிக்கு வருகை.\n* 9:12 மணி : அதிபர் ஜோ பைடன் - ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் - கணவர் டக்லஸ் எம்ஹோப் கேப்பிட்டோல் வருகை.\n* 9:30 மணி : உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ், உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் கேப்பிட்டோல் வருகை.\n* 9:35 மணி : முன்னாள் துணை அதிபர் மைக் பென்ஸ் கேப்பிட்டோல் வருகை.\n* 9:45 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு கமலா - எம்ஹோப் வருகை.\n* 9:50 மணி : பதவி ஏற்பு நடைபெறும் இடத்துக்கு பைடன் - ஜில் பைடன் வருகை.\n* 9:55 மணி : செனட் எம்.பி., எமி ஜீன் கிளோபுசார் வரவேற்பு உரை.\n* 10:05 மணி : அமெரிக்க தேசிய கீதத்தை பிரபல பாடகி லேடி காகா பாடினார்.\n* 10:10 மணி : அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்பு. உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா சோட்டோமேயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n* 10:12 மணி : நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ் இசை நிகழ்ச்சி நடந்தது.\n* 10:18 மணி: 46வது அதிபராக ஜோ பைடன் பதவியேற்பு. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ரோபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.\n* 10:22 மணி : அதிபர் பைடன் பதவியேற்பு உரை தொடக்கம்.\n* 10:43 மணி : உரை நிறைவு.\nபாதுகாப்பு காரணங்களுக்காக ஜோ பைடன் பதவியேற்பு நிகழ்ச்சி முடியும் வரை ( நேற்று இரவு 10 - 12 மணி வரை) வாஷிங்டன் சர்வதேச விமான நிலையம் வரும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டன.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஒரு மணி நேரத்தில் முடிந்த ...\nவிமான நிலையம் தனியார்மயம்: பினராயி விஜயன் எதிர்ப்பு(19)\nபுதிய கொள்கை குறித்து 'வாட்ஸ் ஆப்' விளக்கம்(9)\n» உலகம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/videos/movies-reviews/?filter_by=popular7", "date_download": "2021-04-23T12:00:24Z", "digest": "sha1:23OVHUI2AXYUF4JGIOBUVWDHS5K3AZD4", "length": 3027, "nlines": 97, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Movie Reviews Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான ஹன்சிகாவின் 105 மினிட்ஸ் திரைப்படம் – ரிலீஸுக்கு முன்னரே படம் படைத்த சாதனை.\nதிருமணம் முடிந்த கையோடு கையில் டாட்டூ போட்டோவை வெளியிட்ட விஷ்ணு விஷால் – அதுக்கு என்ன மீனிங்\nஎக்கசக்க கவர்ச்சியில் ��ிதி அகர்வால்.. சூடேறும் இணைய தளங்கள் – புகைப்படங்கள் இதோ.\nலாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – வெளியான அதிரடி தகவல்.\nஅது எப்போ தான் நடக்குமோ ஏங்கித் தவிக்கும் தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டே.\nமோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா – சர்ச்சையை கிளப்பிய பதிவு.\nசரியான உடல் நிலை.. அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nகவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/is-parineethi-thopra-remoced-from-govt-ad-due-t-her-tweet-against-caa/", "date_download": "2021-04-23T11:22:43Z", "digest": "sha1:PQCDDNZSLN3LQ347LYZG2ODSD2KCLPPS", "length": 15519, "nlines": 141, "source_domain": "www.patrikai.com", "title": "குடியுரிமை சட்ட எதிர்ப்பினால் அரசு விளம்பரத்தில் இருந்து நடிகை நீக்கமா? – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பினால் அரசு விளம்பரத்தில் இருந்து நடிகை நீக்கமா\nகுடியுரிமை சட்ட எதிர்ப்பினால் அரசு விளம்பரத்தில் இருந்து நடிகை நீக்கமா\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டிவிட்டரில் பதிவிட்டதால் பெண் குழந்தையைக் காப்போம் விளம்பரத்தில் இருந்து நடிகை பரிணீதி சோப்ரா நீக்கபட்டுளதாக கூறப்படுகிறது.\nதிருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்க் கட்சிகள் மட்டுமே இதை எதிர்த்து குரல் கொடுத்து வந்த வேளையில் அசாம் மாணவர் சங்கம் போராட்டத்தைத் தொடங்கியது அந்த போராட்டம் பல மாநிலங்களுக்கும் பரவி பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.\nதற்போது இந்த சட்டத்தை எதிர்த்துப் பல பிரபலங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதை அடக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் வருகிறன. அவ்வகையில் சாவ்தான் இந்தியா என்னும் தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்ட நெறியாளர் சுஷாந்த் சிங் சட்ட எதிர்ப்புப் பேரணியில் கலந்துக் கொண்டதை அட���த்து அவர் அந்நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஅரியானா மாநிலத்தில் மத்திய அரசின் அபிமான திட்டமான பெண் குழந்தைகளைக் காப்போம் விளம்பரத்தில் புகழ்பெற்ற நடிகையான பரிணீதி சோப்ரா பங்கேற்று வருகிறார். அவர் சமீபத்தில் இந்த புதிய சட்டத்தை எதிர்த்து தனது டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.\nஇந்த பதிவுக்காக அவரை விளம்பரத்தில் இருந்து அரியானா அரசு நீக்கி உள்ளதாக டிவிட்டரில் செய்திகள் பரவி வருகின்றன. தற்போது இந்த செய்தி டிவிட்டரில் பலராலும் பதியப்பட்டு வைரலாகி வருகின்றன. ஆயினும் இந்த செய்தி உண்மையா என்பதை அரசும் பரிணீதி சோப்ராவும் உறுதி செய்யவில்லை.\nகேரள மாநில வயநாட்டில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ராகுல் காந்தி 30 ஆம் தேதி பேரணி டில்லி சிஏஏ எதிர்ப்பு போராட்ட வன்முறை பலி 5 ஆனது : சங்கடத்தில் மத்திய அரசு டில்லி வன்முறை தீவிரமடைந்ததற்கு காவல்துறை மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி\nPrevious இன்று காலை ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்\nNext பெரும்பான்மையினர் பொறுமை இழந்தால் என்ன ஆகும் தெரியுமா : பாஜக அமைச்சர் மிரட்டல்\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/tag/postponed/", "date_download": "2021-04-23T12:12:32Z", "digest": "sha1:XQFRFD7ORTYCZLAB6LBVJE3YN6QLNVOY", "length": 15814, "nlines": 164, "source_domain": "www.patrikai.com", "title": "postponed – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஒரிசா : சட்டப்பேரவை இடைத்தேர்தல் திடீர் ஒத்தி வைப்பு\nபுவனேஸ்வர் ஒரிசாவில் பிப்லி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 16க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலத்தில் பூரி மாவட்டத்தில்…\nமுதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு -மத்திய சுகாதாரத்துறை\n1 week ago ரேவ்ஸ்ரீ\nபுதுடெல்லி: ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன்…\n10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு – குஜராத் கல்வித்துறை அறிவிப்பு\n1 week ago ரேவ்ஸ்ரீ\nகுஜராத்: 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், 1 முதல் 9 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ஆல் பாஸ்…\nசட்டப்பேரவை தேர்தல் : கேரளாவில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைப்பு\nதிருவனந்தபுரம் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு கேரள மாநிலத்தில் 10 மற்றும் 12 வகுப்புத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. வரும் ஏப்ரல்…\nமக்கள் நீதி மய்யம் மாநில மாநாடு மார்ச் 7 ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு\nசென்னை மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில மாநாடு மார்ச் 7 ஆம் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நீதி…\nஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி…\nஜேம்ஸ்பாண்ட்’ படத்துக்கு வழி விட்ட ராஜமவுலி… ’பாகுபலி’ படத்தின் இரு பாகங்களும், இந்தியாவில் மட்டுமில்லாது, ஜப்பான்,சீனா போன்ற வெளிநாடுகளிலும் நல்ல வசூல் பார்த்தது….\nகொரோனா தடுப்பூசி எதிரொலி : போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைப்பு\nடில்லி கொரோனா தடுப்பூசி போடுவதற்காகப் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பில் உலக அளவில் இந்தியா…\nநிவர் புயல் எதிரொலி: மருத்துவ கலந்தாய்வு செப்.30க்கு ஒத்திவைப்பு\nசென்னை: நிவர்புயல் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட இடையூறுகள் ஏற்படாத வண்ணம் நாளை(24.11.2020) செவ்வாய் கிழமை நடைபெற இருந்த மருத்துவ கலந்தாய்வு…\nநீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல்\nபுதுடெல்லி: இந்த ஆண்டுக்கான நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு…\nஅடுத்த மாதம் நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வு ஒத்திவைப்பு\nடில்லி வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெற இருந்த பல் மருத்துவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. நாடெங்கும் கொரோனா…\nநீட், ஜே இ இ தேர்வுகள் செப்டம்பருக்கு ஒத்தி வைப்பு\nடில்லி நீட் மற்றும் ஜெ இ இ தேர்வுகள் வரும் செப்டம்பர் மாதம் நடக்கும் என மத்திய அமைச்சர் ரமேஷ்…\nலடாக் பயணத்தை ஒத்தி வைத்த ராஜ்நாத் சிங் : கிளம்பும் ஊகங்கள்\nடில்லி நாளை லடாக் செல்ல இருந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தனது பயணத்தை ஒத்தி வைத்துள்ளார். இந்தியாவில் லடாக் எல்லைப் பகுதியில் சீனப்படைகள் முகாம் இட்டதைத்…\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nகர்நாடகாவில் மெட்ரோ ரயில் சேவைகள் ரத்து: பெங்களூரு மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு\nகொரோனா அதிகரிப்பு: அமர்நாத் கோவில் யாத்திரை தற்காலிகமாக ரத்து\nதிமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vivasaayi.com/2015/11/05112015.html", "date_download": "2021-04-23T12:20:41Z", "digest": "sha1:L4RJHGV46CEOZPMZYO2W6OP6ITEGGEC7", "length": 2862, "nlines": 48, "source_domain": "www.vivasaayi.com", "title": "சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலய பரிசளிப்பு விழா 05.11.2015 | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தமிழ்நாடு தற்பாதுகாப்பு திருகோணமலை தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலய பரிசளிப்பு விழா 05.11.2015\nவேலணைத்தீவின் புகழ்புத்த சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலய பரிசளிப்பு விழா 05.11.2015 இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது.\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/Another-person-who-tested-positive-for-COVID-19-in-Sri-Lanka-recovers.html", "date_download": "2021-04-23T12:07:50Z", "digest": "sha1:RZKCBYSU6YLSUYSDLKA3CK2NB43BSERX", "length": 2524, "nlines": 62, "source_domain": "www.cbctamil.com", "title": "கொரோனா தோற்றாளர்களில் 10 பேர் பூரண குணமடைந்தனர்!", "raw_content": "\nHomeeditors-pickகொரோனா தோற்றாளர்களில் 10 பேர் பூரண குணமடைந்தனர்\nகொரோனா தோற்றாளர்களில் 10 பேர் பூரண குணமடைந்தனர்\nகொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் குணமடைந்த நிலையில் இலங்கையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆகியுள்ளது.\nமேலும் கொரோனா வைரஸ் தொற்று என்ற சந்தேகத்தில் கண்காணிப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கை 2 வெளிநாட்டவர் உட்பட 117 ஆக குறைந்துள்ளது என்றும் சுகாதார மேம்பட்டு பணியகம் அறிவித்துள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yewtreeapps.com/deuboet/applaud-meaning-in-tamil-1f18f4", "date_download": "2021-04-23T11:41:05Z", "digest": "sha1:ZD37XSL3LRG3OPQDSFMLNDPXVRDYCGXM", "length": 18164, "nlines": 9, "source_domain": "yewtreeapps.com", "title": "applaud meaning in tamil", "raw_content": "\n Home » Tamil Joke » Tamil sema Kadi jokes ச à®® கட கள Tamil sema Kadi jokes ச à®® கட கள Penulis : Tamil on Sunday, … தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. ஆகவே, அவர்கள் ஒருவேளை விருட்சத்தை கைவிட்டால் அவர்கள் அந்த பெரிய விசாலமான கட்டிடத்திற்குள் வரவேற்கப்பட்டு அவர்களுடைய. English to Tamil Dictionary - Meaning of Applauding in Tamil is : பாராட்டினார்கள் what is meaning of Applauding in Tamil language (ஆதியாகமம் 1:1, 14-18) அந்தச் சமயமானது எவ்வளவு சந்தோஷமானதாயிருந்தாலும், தேவதூதர்கள் கெம்பீரித்ததால், பூமியின் சிருஷ்டிப்பை வருடாவருடம் கொண்டாட வேண்டுமென்று, ஒருவேளை அதை நினைவுகூர.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=DKC%20Sivakumar%20Former", "date_download": "2021-04-23T10:34:24Z", "digest": "sha1:Z5CYJUZOLV2BIM3P6CTWJGFTC4CYVAAJ", "length": 5229, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"DKC Sivakumar Former | Dinakaran\"", "raw_content": "\nஆபாச சி.டி. விவகாரத்தில் டி.கே.சிவகுமார் மீது புகார் அளிக்க முடிவு: மாஜி அமைச்சர் ரமேஷ்ஜார்கிஹோளி தகவல்\nஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் பட்டுக்கோட்டை நகர அ.தி.மு.க. முன்னாள் செயலாளர் எஸ்.எல்.எஸ். சிவக்குமார்\nமாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு: லாக்-டவுனால் யாருக்கு பயன்: மாஜி முதல்வர் குமாரசாமி கேள்வி\nமுன்னாள் மத்திய புலனாய்வு இயக்குநர் ரஞ்சித் சின்ஹா காலமானார்\nசீதாராம் யெச்சூரி மகன் ஆஷிஷ் மறைவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் இரங்கல்\nமதத்தின் பெயரில் நாட்டை துண்டாடும் பாஜ: முன்னாள் மத்திய அமைச்சர் கே.எச்.முனியப்பா குற்றச்சாட்டு\nவாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி மகன் மீது வழக்குப்பதிவு\nமருந்தக மாபியாக்களை ஒழிக்க கூட்டுறவு சங்கங்களில் மக்கள்மருந்தகம் தொடங்க வேண்டும்: முன்னாள் சபாநாயகர் கோரிக்கை\nமுன்னாள் பிரதமர் தேவேகவுடா மற்றும் அவரது மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி: வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக ட்வீட்டரில் பதிவு\nகுறிஞ்சிப்பாடி தொகுதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்துக்கு கொரோனா\nமகாராஷ்டிர முன்னாள் முதல்வர் பட்நவிசின் 23 வயது மருமகனுக்கு தடுப்பூசி போட்டதால் பரபரப்பு\nபீகார் முன்னாள் அமைச்சரும் ஜே.டி.யு. எம்எல்ஏவும் ஆன மேவாலால் சவுத்ரி கொரோனாவால் உயிரிழப்பு\nபெண்களை பற்றி பேச அருகதை இல்லாத கட்சி பாஜக: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம்\nமுன்னா���் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கோவா ஆளுநரா\nமுன்விரோத தகராறில் பிரபல ரவுடி கொலை: முன்னாள் நண்பர்கள் 2 பேர் கைது\nஉ.பி. முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு கொரோனா தொற்று உறுதி\nமோடி மஸ்தான் வேலை மக்களுக்கு நன்றாக தெரியும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தாக்கு\nமோடி மஸ்தான் வேலை மக்களுக்கு நன்றாக தெரியும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தாக்கு\nமோடி மஸ்தான் வேலை மக்களுக்கு நன்றாக தெரியும் முன்னாள் முதல்வர் நாராயணசாமி தாக்கு\nகர்நாடக மாஜி அமைச்சரின் ஆபாச சி.டி. விவகாரம் போலீஸ் பாதுகாப்பு கேட்டு இளம்பெண் கண்ணீர் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/o-panneer-selvam/", "date_download": "2021-04-23T12:30:13Z", "digest": "sha1:OU5SJ7DYUXX6XGTYN6YXWWFXHXWNJS4C", "length": 9958, "nlines": 115, "source_domain": "seithichurul.com", "title": "o panneer selvam | Seithichurul", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (23/04/2021)\nஇன்று இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்: கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இருக்குமா\nதமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் இன்று சட்டமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மக்களை கவரும் கவர்ச்சிகரமான திட்டங்கள் இந்த...\n“பன்னீர்செல்வத்தை கம்பி எண்ண வைக்கிறது உறுதி”- தேனியில் சவால்விட்ட மு.க.ஸ்டாலின்\nதிமுக ஆட்சி அமைந்ததும் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகார் குறித்து விசாரணை நடத்தப்படுவது உறுதி என்று தேனியில் நடந்த ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ கூட்டத்தில் சவால் விட்டுள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது:-...\nஅதிமுக பொதுச்செயலாளராக சசிகலா: ஓபிஎஸ் ஆதரவு என செய்தி\nசசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றும் அதிமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக ஓபிஎஸ் ஆதரவு என...\nIPL- கொரோனாவிலிருந்து மீண்ட அக்சர் படேல் மீண்டும் டெல்லி அணியுடன் இணைந்தார்\nசினிமா செய்திகள்26 mins ago\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nவடகிழக்கு எல்லை ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nதேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு\nரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா\nகொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை\nதேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு\nசினிமா செய்திகள்2 hours ago\nசன்னி லியோனுடன் ஜோடி போடும் சதீஷ்; பங்கம் செய்த பிரியா பவானிசங்கர்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ்சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-04-23T12:22:56Z", "digest": "sha1:C5JRN45UW33KOGLTOXMBY65UGFHV47L7", "length": 5397, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"காலுறை\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்த�� (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகாலுறை பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில படங்களுடன் கூடிய சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsocks ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nsock ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nskarpetka ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nskarpeta ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncalcetín ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n袜子 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதகுறடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதக்குறடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதரட்சை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstocking-loom ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nstocking-frame ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nspats ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nspatterdashes ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nnouns ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலோடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/kushboo-starts-her-campaign-in-chepauk-triplicane-assembly-constituency-413158.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2021-04-23T10:38:15Z", "digest": "sha1:2SJXIT2OXOAVPNIDYHDSUDHS5SMCPBVV", "length": 16315, "nlines": 196, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் \"ஜாக்பாட்\".. ஆனந்தத்தில் மக்கள் | Kushboo starts her campaign in Chepauk- Triplicane assembly constituency - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nஅந்த \"3 பேர்\" கன்பார்ம்டு.. யாரா இருந்தாலும் சரி.. சாட்டையை சுழற்ற போகிறாராம் ஸ்டாலின்\nஅதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லாது என சசிகலா தொடர்ந்த வழக்கு - ஜூன் 18க்கு ஒத்திவைப்பு\nகடலோர மாவட்டங்களில் வியர்வை மழை... மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை\nஸ்டெர்��ைட் ஆலை சூழல் கேடுகளையும் மக்களின் அச்சங்களையும் எளிதில் புறந்தள்ள முடியாது - கனிமொழி\nபொறுப்பை தட்டிக் கழித்தால்... கடும் விளைவுகளை சந்திப்பீர்கள்... மத்திய அரசுக்கு காங். எச்சரிக்கை..\nகாய்ச்சலா.. இருமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nமுகவர்களுக்கு கட்டுப்பாடு... தேர்தல் ஆணையத்திடம் பதில் இல்லை... உயர்நீதிமன்றத்தை நாடிய அமைச்சர்..\n\"மனித உடல்கள்\".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..\nகபசுரக் குடிநீர் விநியோகம்... நிர்வாகிகளிடம் தெரிந்த சுணக்கம்... முன்மாதிரியாக களத்தில் ஸ்டாலின்..\nஸ்வேதாவின் \"அட்ராசிட்டி\".. ஆளையே தூக்கி காரில் போட்டு கடத்தி.. மிரண்டு போன சென்னை போலீஸ்\nமே மாதத்தில் கொரோனா உச்சம்.. அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்- ஆணையர் பிரகாஷ்\nதமிழகத்திற்கு 20 லட்சம் தடுப்பூசிகள் அவசரமாக தேவை - பிரதமர் மோடிக்கு முதல்வர் கடிதம்\nடக்குனு போனை போட்ட சசிகலா.. தினகரனின் பிளானை நிறுத்தி \"வார்னிங்\".. பரபரக்கும் அமமுக\nஇங்க பாருங்க கொடுமைய.. 2வது டோஸுக்கு தத்தளிக்கும் தமிழகம்.. 'அந்த' தவறு தான் காரணமா\nதிடீர்னு எடப்பாடி வீட்டுக்கு போன ஓபிஎஸ்.. கையில் \"3 ரிப்போர்ட்\" இருந்ததாமே.. பரபர மேட்டர்கள்\nஇலவச தடுப்பூசி அறிவிப்பு... தமிழக அரசுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும் - ப.சிதம்பரம்\nAutomobiles எலக்ட்ரிக் வாகனம் பயன்படுத்தினால் கூடுதல் வரி இந்தியாவில் இல்லை... எந்த நாட்டில் தெரியுமா\nSports சேஸிங்லயே இவ்ளோ அரைசதம் அடிச்சுருக்காங்களா... இதுலயும் தவான்தான் முதலிடத்துல இருக்காரு\nFinance குஷிப்படுத்தும் தங்கம் விலை.. 2-வது நாளாக சரிவு.. இன்னும் குறையுமா.. \nMovies டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nLifestyle எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்கஉங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா\nEducation ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nkushboo tamil nadu assembly election 2021 chepauk triplicane குஷ்பு தமிழக சட்டசபை தேர்தல் 2021 சேப்பாக்கம் திருவல்லிக்கேணி\nசேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வீடு வீடாக விஜயம் செய்யும் \"ஜாக்பாட்\".. ஆனந்தத்தில் மக்கள்\nசென்னை: சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் பாஜக செய்தித் தொடர்பாளரும் அந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராகவும் உள்ள நடிகை குஷ்பு வீடு வீடாக சென்று பாஜகவுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.\nசென்னையில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியானது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தொகுதியாகும். 1977 ஆம் ஆண்டு முதல் இந்த தொகுதியில் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. திமுக தலைவர் கருணாநிதியும் இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வென்றுள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு\nமொத்தத்தில் இந்த தொகுதி திமுகவின் எஃகு கோட்டையாகும். 1977 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை திமுக வெற்றி பெற்று வந்த நிலையில் 1991 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்.\nஉதயநிதி ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுபவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருப்பவர் குஷ்பு. இவருக்கு வாக்களிப்பீர்களா என பாஜக நிர்வாகி சிடி ரவி ஒரு கூட்டத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதோடு உதயநிதியை எதிர்த்து தான் போட்டியிட தயார் என அவ்வப்போது குஷ்பு, தலைமைக்கு மறைமுக தூதுவிடுத்தபடியே உள்ளார்.\nஇதனால் குஷ்பு இந்த தொகுதியில் போட்டியிடுவார் என தெரிகிறது. இதுகுறித்து கேட்ட போது இந்த தொகுதியில் நான் போட்டியிடுவேனா என்பதை கட்சித் தலைமைதான் முடிவு செய்யும் என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.\nசென்னையில் உள்ள 16 தொகுதிகளில் இந்த தொகுதி மட்டும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளதால் மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், உதயநிதியையும் குஷ்புவையும் நேரில் காண ஆவலாக உள்ளார்கள். இந்த நிலையில் குஷ்பு வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/tag/kamal/", "date_download": "2021-04-23T11:52:00Z", "digest": "sha1:TAV6QU6L6AT7AI67N2AODCN527JBLGV2", "length": 16060, "nlines": 175, "source_domain": "vithyasagar.com", "title": "kamal | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nவாழ்தலின் நேசமிந்த “பாபநாசம்” (திரை விமர்சனம்)\nPosted on ஜூலை 6, 2015 by வித்யாசாகர்\nகுடும்பமென்பது ஒரு ரசிக்க ரசிக்க உள்புகுந்து உலகமாய் விரியும் ஆழக்கடலுக்கும் மேலானது. அதன் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. ஒரு சிரிப்பிலிருந்து சின்ன கூப்பிலிருந்து கட்டி அணைத்தலில்கூட வேண்டாம் ஒரு சிறியப் பார்வையின் புன்னகையில் குடும்பம் உயிர்ப்பித்துக் கொள்கிறது. கண்ணியமான உண்மை நிறைந்த அன்புகூடிய அத்தனையும் குடும்பத்தின் அழகுக்கான அம்சங்களாகி விடுகின்றன. அம்மா திட்டியது அப்பா அடித்தது அண்ணன் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண்ட்ரியா, இசை, இனம், உத்தம வில்லன், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், குற்றாலம், கெளதமி, கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், தென்காசி, நாசர், பசுமை, பம்மல், பழங்கால மன்னன், பாபநாசம், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| பின்னூட்டமொன்றை இடுக\nஅவன் அப்படித்தான் அந்த ‘உத்தம வில்லன்’ (திரை விமர்சனம்)\n“மனிதரை புரிவதென்பது எளிதல்ல. புரிந்தாலும் அவருக்கு தக நடப்பது அத்தனை எளிதல்ல. எப்படி நாம் நடந்தாலும் அதலாம் அவருக்கு நன்மையை பயக்க அமைவதென்பது வலிது. வாழ்க்கை நமக்கு ரம்மியமாகிப்போவது உடனுள்ளோருக்கு வலிக்காது நடக்கையில்தான். வாழ்க்கையொரு முத்தைப் போல இனிப்பது உடனுள்ளோர் நம்மால் சிரித்திருக்கையில்தான். சிரிப்பைப் போன்றதொரு முத்து கடலில் கூடக் கிடைப்பதில்லை, மன ஆழத்திலிருந்து அன்பினால் … Continue reading →\nPosted in திரை மொழி\t| Tagged API, API Audit, Audit, அறம், அறிவியல், ஆடிட்டர், ஆண்ட்ர��யா, இசை, இனம், உத்தம வில்லன், உத்தமம், உலகம், எபிஐ, எளிமை, ஒளிப்பதிவு, கனவன் மனைவி, கமலஹாசன், கலை, கவிதைகள், குடும்பக் கவிதைகள், குடும்பம், குரோதம், கேன்சர், கேமரா, சென்னை, திணிப்பு, திரை விமர்சனம், திரைப்படம், துபாய், நாசர், பழங்கால மன்னன், பூஜா குமார், பெண், பெண்ணடிமை, மணமகள், மயக்கமென்ன திரை விமர்சனம், மயக்கமென்ன திரைப்பட விமர்சனம், மூளைக்கட்டி, ரமேஷ் அரவிந்த், ரேவா, ரேவாபோனிக்ஸ், லிங்குசாமி, லீட் ஆடிட்டர், வகுப்பு, வாழ்க்கை, வாழ்த்துப்பா, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் வாழ்த்துரைகள், விமர்சனம், வில்லுப்பாட்டு, kamal, QMS, utthama villan\t| 1 பின்னூட்டம்\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/sembaruthi", "date_download": "2021-04-23T12:22:32Z", "digest": "sha1:LBDWBVABOKQIC6VG7RVY3DDKOLE4IGYU", "length": 3810, "nlines": 47, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nமாஸ்டர் விஜய்யுடன் இருக்கும் செம்பருத்தி பார்வதி தீயாய் பரவும் புகைப்படம்\nஎல்லாம் பொய்..3 நாட்களுக்குள் செய்யலைனா இதுதான் நடக்கும் ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/11/vj_76.html", "date_download": "2021-04-23T11:49:42Z", "digest": "sha1:IIGE5AV7DIO4YBEE32Y56OK4B63O3DYK", "length": 9042, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "என்ன சிம்ரன் இதெல்லாம்... - வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி VJ பாவனா வெளியிட்ட வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome VJ Bhavna Balakrishnan என்ன சிம்ரன் இதெல்லாம்... - வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி VJ பாவனா வெளியிட்ட வீடியோ..\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்... - வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி VJ பாவனா வெளியிட்ட வீடியோ..\nதொலைக்காட்சி பிரபலங்களாக பல சினிமாவில் கலக்கி கொண்டு வருபவர்கள் அதிகம்.\nஅந்தவகையில் சிறிய தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி இந்தியாவின் மிகப்பெரிய பார்வையாளர்களை கொண்ட சேனலில் தொகுப்பாளினியாக சென்றவர் வரிசையில் பெண் தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார் பாவனா பாலகிருஷ்ணன்.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக ஜோடி No.1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமானார். இதையடுத்து திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.\nஏனென்றால் இவர் பிரபல விளையாட்டு தொலைக்காட்சி சென்றது தான் காரணம். மேலும், அதில் ஒளிபரப்பான ஐ.பி.எல், கிரிக்கெட் உலக கோப்பை 2019 போன்ற பிரமான்டமான கிரிக்கெட் நிகழ்ச்சிகளை முன் நின்று தொகுப்பாளினியாக தொகுத்து வாழங்கி வந்தார்.\nஇதன்பின், இவரின் சமூக வலைத்தள பக்கத்தில் கிரிக்கெட் பிரபலங்களுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை அவ்வப்போது வெளியிடுவார்.\nமேலும், கிரிக்கெட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் போது கவர்ச்சியான மற்றும் இறுக்கமான உடைகளை அணிவதை வழக்கமாக கொண்டுள்ள இவர் தினமும் அந்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.\nஅந்த வகையில், தற்போதுநண்பருடன் சால்சா நடனம் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.\nஎன்ன சிம்ரன் இதெல்லாம்... - வெடுக் வெடுக் என இடுப்பை ஆட்டி VJ பாவனா வெளியிட்ட வீடியோ..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ந���ச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/women/94291-", "date_download": "2021-04-23T12:29:53Z", "digest": "sha1:Y7RNFQ2DJUITT4CF3ZXPQUU7SMPRJ5AI", "length": 7688, "nlines": 222, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 06 May 2014 - பிசினஸ் திலகங்கள்! - 12 | business womens - Vikatan", "raw_content": "\nஇயற்கைக்கு 'ஹலோ’... நோய்களுக்கு 'குட்பை’\nஅவன்... அவள்... அது... தெரிஞ்சுக்கோங்க... புரிஞ்சுக்கோங்க\nகுழந்தைகளைக் காக்கும்... குடும்ப பாஸ்வேர்டு\nசலவைத் தொழில்... ‘பளிச்’ வாழ்க்கை\nபிரமிக்க வைக்கும் பேப்பர் கப் பிசினஸ்\nகர்ப்பம் முதல் பள்ளிக்கூடம் வரை...\nமருத்துவ டிப்ஸ், செல் டிப்ஸ், சமையல் டிப்ஸ்\nநெகிழவைக்கும் 'ஹோட்டல் ஏலகிரி’ Follow-up\nஆச்சி மசாலா வழங்கும் வாசகிகள் கைமணம்\nஅவள் விகடன் - வாசகிகள் பக்கம்\nஅவள் விகடன் - ஜாலி டே\nஅ முதல் ஃ வரை - 10\nஎன் டைரி - 327\nபாரம்பரியம் Vs பார்லர் - 10\nமண்டை ஓடு, மூளை, ரத்த உறிஞ்சல்...\nபிசினஸ் திலகங்கள் - 7\nக்ளையன்ட்களின் வளர்ச்சி... வெற்றிக்கான எனர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/111152-", "date_download": "2021-04-23T11:12:16Z", "digest": "sha1:JQDHWYANDBYHSSTO5JNSLWUZNPPZ7KAZ", "length": 14500, "nlines": 212, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 14 October 2015 - “எதையும் எதிர் பார்க்காதீங்க ப்ளீஸ்!” | Director Jai about his film Andhra Mess - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nஹலோ விகடன் - இன்று... ஒன்று... நன்று\n“எதையும் எதிர் பார்க்காதீங்க ப்ளீஸ்\nபுலி - சினிமா விமர்சனம்\n‘கமல் சாரைத் திட்டும் உரிமை யாருக்கும் கிடையாது\nகுடி குடியைக் கெடுக்கும் - 10\nஇந்திய வானம் - 9\nஉயிர் பிழை - 9\nநம்பர் 1 ஜாதவ் பேயங்\nமந்திரி தந்திரி - 25 \nகலாமின் காலடிச் சுவட்டில்... களத்தில் 100 இளைஞர்கள��\n“எதையும் எதிர் பார்க்காதீங்க ப்ளீஸ்\n''அசுரப் பசி தணிக்கும் அன்லிமிடெட் காரசாரம்தான் ஆந்திரா மெஸ்களின் சிறப்பு. அப்படி நீங்கள் இயக்கும் 'ஆந்திரா மெஸ்’ படத்தில் 'காரசார கமர்ஷியல்’ இருக்குமா'' எனக் கேட்டால் சின்னதாக ஜெர்க் ஆகிறார் படத்தின் இயக்குநர் ஜெய்.\n நம்ம திரைக்கதை அமைப்பு ஹாலிவுட் ஸ்டைலான மூன்று அடுக்கு பாணியில்தான் இருக்கு. ஆனா, இந்தப் படத்துல அப்படி இல்லை. அவ்ளோ ஏன்... படத்துல கதையே இல்லை. வெறும் சம்பவங்களின் தொகுப்புதான் படம். ஒரு சைக்கலாஜிக்கல் பயணம்னு வெச்சுக்கங்களேன். பாலசந்தர், மகேந்திரன், ருத்ரய்யா போன்ற மிகச் சில இயக்குநர்கள்தான் அந்த ஏரியாவைத் தொட்டிருக்காங்க\n''ஆனா, இந்த டைட்டிலுக்கு வரிவிலக்கு கிடைக்காது... அப்படித்தானே\n''படத்துல நிறைய உருவகங்கள் இருக்கு. அதுல இந்த டைட்டிலும் ஒண்ணு. ஒவ்வொருத்தருக்கும் காரம், இனிப்புனு பல குணங்கள் உண்டு. அதைக் குறிப்பிடத்தான் 'ஆந்திரா மெஸ்’. படம் முடியிற இடமும் நிஜமாவே ஆந்திரா மெஸ்தான். எங்க படத்துக்கு 'யு’ சர்ட்டிஃபிகேட் கிடைக்காதுனு தெரியும். அதான் தலைப்பிலும் சுதந்திரம் எடுத்துக் கிட்டோம். நினைச்ச மாதிரியே ஏகப்பட்ட கட் கொடுத்திருக்காங்க. திரும்ப சென்சாருக்கு விண்ணப்பிக்கணும்\n''உங்க சினிமா பின்னணி என்ன\n''அப்பா ஒரு ஸ்தபதி. அதனால எனக்கு ஓவியத் திறமை கைகூடிருச்சு. விஸ்காம் படிச்சப்போ என் தமிழ் ஆசிரியர்கள் எனக்கு இலக்கியப் பரிச்சயத்தை ஏற்படுத்தினாங்க. நிறைய வாசிச்சேன்; நிறையப் படங்கள் பார்த்தேன். படிப்பு முடிஞ்சதும் பி.சி.ஸ்ரீராம் சார்கிட்ட சேர விரும்பினேன். ஆனா, காத்திருக்க எனக்குப் பொறுமை இல்லை. ஒரு விளம்பர ஏஜென்சியில சேர்ந்தேன். அங்கேதான் திரைமொழி பத்தின புரிதல் வந்தது; நண்பர்களோடு சேர்ந்து படம் பண்ணலாம்னு நம்பிக்கை வந்தது... இறங்கிட்டோம்\n''விளம்பர உலகத்துல இருந்து வர்றவங்க கலர்ஃபுல்லா விஷ§வல் கொடுக்கிறாங்க. ஆனா, கதை, திரைக்கதையைக் கண்டுக்கிறது இல்லையே\n''உண்மைதான். நானும் அப்படிப் பண்ணிடக் கூடாதுனுதான் பார்த்துப் பார்த்து ஸ்கிரிப்ட் பண்ணியிருக்கேன். இது டார்க் ஹ்யூமர் படம். விழுந்து விழுந்து சிரிக்க சீன் இருக்காது. ஆனா, ஒவ்வொரு காட்சி முடிவிலும் லேசா புன்னகை பூக்கவைக்கும். அது நிச்சயம். படத்துல ஆண்கள் எல்லாரும�� பெண்தன்மையோடு இருப்பாங்க; பெண்கள் ஆண்தன்மையோடு இருப்பாங்க. பெண்கள் போடவேண்டிய டிரெஸ்ஸை ஆண்கள் போட்டிருப்பாங்க. ஆண்கள் போடுறது எல்லாம் பெண்களோடதா இருக்கும். சுடிதாரைக் கிழிச்சு சட்டைன்னு பல விஷயம் பண்ணியிருக்கோம். அதுக்காக காஸ்ட்யூமர் தாட்ஷா ரொம்ப மெனக்கெட்டிருக்கார்.\nவசனம் சுளீர்னு இருக்கணும்னு தீர்மானமா இருந்தேன். நானும் எழுத்தாளர் க.சீ.சிவகுமாரும் வசனம் எழுதினோம். 'ஆசைப்படுறதுலயும் அவசரப்படுறதுலயும் ஒரு பெண்ணுக்கும் இன்னொரு பெண்ணுக்கும் இருக்கிற ஒரே வித்தியாசம் பேர் மட்டும்தான்’, 'ஒரு யானை நடந்தா, பத்து எறும்புகள் சாகத்தான் செய்யும்; அதுவே ஒரு யானை சரிஞ்சா, பத்து இல்ல... பத்தாயிரம் எறும்புகள் வாழவும் செய்யும்’. இப்படி ஒவ்வொரு வசனமும் படத்தின் தீம், ஆன்மாவைப் பிரதிபலிக்கும்\nஇப்படி எல்லாம் பார்த்துப் பார்த்துதான் உழைச்சிருக்கோம். ஆனா, என்ன பண்றது...படம் முடிஞ்சு ஏழு மாசம் ஆச்சு. சில பொருளாதார நெருக்கடி. தயாரிப்பாளர் புதுசு. படம் பார்த்தவங்க 'நல்லா இருக்கு’னு சொல்றாங்க. ஆனா, படம் அடுத்த கட்டத்துக்கு நகரலை. இப்பக்கூட மும்பை ஃபிலிம் ஃபெஸ்டிவலுக்குப் படம் போகுது. அதுக்கு சப்-டைட்டில் பண்ணினவர், 'படம் ரொம்ப நல்லா இருக்கு’னு சொன்னாரு. நல்ல படம் எடுக்கத் தெரிஞ்ச எங்களுக்கு, அதை ரிலீஸ் பண்ண வழி தெரியலை. வியாபாரிகளா, மக்களா... யார் மேல தப்புனு தெரியலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-vedhikas-recent-video/cid2519302.htm", "date_download": "2021-04-23T10:53:24Z", "digest": "sha1:E5HVW7VGEBK2UWXJUCEESKRIDTBS2LVI", "length": 3967, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "ஸ்லீவ்லெஸ் சேலை சும்மா இழுக்குது.... வேதிகா வெளியிட்ட லேட்", "raw_content": "\nஸ்லீவ்லெஸ் சேலை சும்மா இழுக்குது.... வேதிகா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ\nவேதிகாவின் சேலை அழகில் உருகிய ரசிகர்கள்\nதமிழில் முனி, காளி, மலை மலை, பரதேசி, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா. இது போக மலையாளம், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது 32 வயதாகும் வேதிகா அழகு மாறாமல் அதே இளமையாக தோற்றமளிக்கிறார்.\nகடைசியாக இவரது நடிப்பில் வெளியான \"The Body\" என்ற பாலிவுட் படத்தில் இம்ரான் ஹஸ்மிக்கு ஜோடியாக நடித்து ரொமான்ஸில் புகுந்து விளையாடினார். தொடர்ந்து பல மொழி படங்களில் நடிக்க முயற்சித்து வரும் வேதிகா தனது உடலை கண்ணும் கருத்துமாக பாதுகாத்து வருகிறார்.\nஅதற்காக யோகாசனம் , ஒர்க் அவுட் , டயட் என கட்டுப்பாடோடு இருந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகாக போஸ் கொடுத்த வீடியோவை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/whom-do-you-sit-on-like-an-eightlegged-insect-likes-for/cid2501832.htm", "date_download": "2021-04-23T11:09:07Z", "digest": "sha1:3G42G2ERB5Z3I2RBELQG2QLGIEV3GHJ5", "length": 4355, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "எட்டுக்கால் பூச்சி போல் உட்கார்ந்திருக்கியேம்மா யாரை புடிக்க போற? ரைசாவுக்கு அள்ளும் லைக்ஸ்!", "raw_content": "\nஎட்டுக்கால் பூச்சி போல் உட்கார்ந்திருக்கியேம்மா யாரை புடிக்க போற\nஸ்பைடர் வுமன் போஸ் கொடுத்து லைக்ஸ் அள்ளும் பிக்பாஸ் ரைசா\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு பாகத்திலும் ஒரு காதல் ஜோடி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது தெரிந்ததே. முதல் பாகத்தில் ஆரவ்-ஓவியா, இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா, மூன்றாம் பாகத்தில் கவின்-லாஸ்லியா ஆகிய காதலர்கள் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தினார்கள்\nஅதே போன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாம் பாகத்தில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் அடிக்கடி ஹாரிஸ் கல்யாணுடன் கிசு கிசுக்கப்பட்டு வந்தார். இதனை ரைசாவே பல மேடைகளில் ஓப்பனாக ஹாரிஸ் கல்யாண் மீது கிரஷ் இருப்பதாக கூறியிருக்கிறார்.\nஇவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த பியார் பிரேமா காதல் படம் செம ஹிட் அடித்தது. இதற்கிடையில் சமூகவலைத்தளத்தில் செம ஆக்டீவாக இருக்கும் ரைசா தற்போது ஸ்பைடர் வுமன் போன்று போஸ் கொடுத்து ஹாலிவுட் ஹீரோயின்களையே அசரடித்துவிட்டார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_68.html", "date_download": "2021-04-23T10:57:14Z", "digest": "sha1:M2VQL77OXCT7C6XXD55H4WIZZKWEV2GU", "length": 26892, "nlines": 140, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: போகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :", "raw_content": "\nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\n>> போகர் சித்தர்க்கு அஷ்டமாசித்திகள் கைகூடிய ஆலயம் என்பது மட்டுமல்லாமல் மன்மதனுக்கு அருளல் - மற்றும் ஐஸ்வர்யம் தரும் மகாலட்சுமி, அதற்கு அதிபதியான தலம் என்ற ஏராளமான தெய்வீகச் சிறப்பை தன்னகத்தே கொண்ட அற்புதமான ஆலயம்தான் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் உடனுறை ஸ்ரீசிவகாமசுந்தரி - ஸ்ரீ ஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் ஆகும்..\n>> போகர் ஏழாயிரம் என்ற நூலில் திருக்காமேஸ்வரர் சன்னதியில் போகர் சிவபோக சக்கரத்தை பிரதிஷ்டை செய்தார். பிறகு,அதில் சரியான திதியும்,நட்சத்திரமும்,ஓரையும் கூடிய சுப நேரத்தில் அமர்ந்து தவம் செய்யத் துவங்கினார்;\nஅதன்விளைவாக போகர் சித்தர்பிரானுக்கு வெகு விரைவிலேயே அஷ்டமாசித்துக்கள் கைகூடின;இதை அறிந்த பாம்பாட்டி சித்தர்,புலிப்பாணி சித்தர் இன்னும் பல சித்தர்கள் இங்கே வருகை தந்து திருக்காமேஸ்வரரை முறைப்படி வழிபாடு செய்து அஷ்டமா சித்துக்களில் சித்தி பெற்றனர்; ஏராளமான தெய்வீக சாதகங்கள் நிகழ்ந்த இந்த ஆலயத்துக்கு எல்லோராலும் செல்ல முடியாது என்பதுதான் ஆச்சரியமான உண்மை\n>> வெள்ளூர் திருக்காமேஸ்வரப் பெருமானிடம் போகர் சிவபோகச் சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்த பின்னரே பழனியில் நவபாஷாண ஞான தண்டாயுதபாணி விக்ரகத்தை பிரதிஷ்டை செய்ததாகவும் கூறப்படுகிறது. இன்றும் திருக்காமேஸ்வரர் ஆலயத்தின் முன் மஹாமண்டபத்தில் போகர் பிரதிஷ்டை செய்த சிவபோகச் சக்கரத்தை தரிசனம் செய்யலாம்; ஆலயத்தின் ஈசான பாகத்தில் சிவலிங்க வடிவில் போகர் சித்தர் அரூபமாக இன்னும் தவம் செய்து வருவதாக ஐதீகம் மேலும்,அகத்தியர் நாடியிலும்,வசிஷ்டர் நாடியிலும்,காகபுஜண்டர் நாடியிலும் இந்த ஆலயத்தின் சிறப்புக்களை விவரித்துள்ளனர்.\n>> பாற்கடல் கடைந்தபோது வெளிவந்த அமுதம் அசுரர் களுக்கு கிடைக்காமல் இருக்க திருமால் மோகினி அவதாரம் எடுத்து, அசுரர்களை ஏமாற்றி தேவர்களுக்கு மட்டும் அமுதத்தை வழங்கினார். அந்த வேளையில் மோகினியை பார்த்து, சிவபெருமான் மோகித்தார். இதையறிந்த மகாலட்சுமி கோபம் கொண்டு வைகுண்டத்தை விட்டு வெளியேறினாள். மேலும் இதுபற்றி சிவனிடம் கேட்டறிய அவரை அழைத்தாள். ஆனால் சிவபெருமான் வரவில்லை.\n>> இதனால் பூலோகத்துக்கு சென்று வெள்ளூரில் ஈசனை நோக்கி தவம் செய்தாள். அப்போதும் சிவன் வரவில்லை. எனவே, தன்னையே ஒரு வில்வ மரமாக மாற்றிக் கொண்டு வில்வ மழையாகப் பொழிந்து ஈசனை பூஜை செய்தாள். அதன்பின் ஈசன், மகாலட்சுமி முன் தோன்றி, ஐயப்பன் அவதார நோக்கத்தைக் கூறி, கோபத்தை தணித்து சாந்த மாக்கினார். மகாவிஷ்ணுவுடன் லட்சுமிதேவியை இணைத்து வைத்தார். வில்வ மரமாகத் தோன்றி, தன்னை அர்ச்சித்த காரணத்தால் ஸ்ரீவத்ஸ முத்திரை பதித்த சிவலிங்கத்துடன் கூடிய ஐஸ்வர்ய மகுடத்தை லட்சுமி தேவிக்கு அளித்து, ஐஸ்வர்யத்துக்கே அதிபதி ஆக்கினார். ஈசனை பூஜிக்க மகாலட்சுமி பயன்படுத்திய தீர்த்தம் ஐஸ்வர்ய தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஐஸ்வர்ய மகாலட்சுமிக்கு அபிஷேகம் செய்வதற்கு முன் வில்வ மரத்துக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது.\n>> வில்வாரண்யேஸ்வரர், ஐஸ்வர்யேஸ்வரர், லட்சுமிபுரீஸ்வரர், ஸ்ரீவத்ஸ அனுக்ரஹர் என்றெல்லாம் ஈசனுக்கு வேறு திருநாமங்கள் உண்டு. சுக்ரன் இத்தலத்தில் ஈசனை வழிபட்டு போகத்திற்கு அதிபதியான தலம். முசுகுந்த சக்கரவர்த்திக்கு வலன் எனும் அசுரனை வெல்லும் ஆற்றலை கொடுத்த தலம். ஆகவே, இவ்வூர் வெள்ளூர் எனப்பெயர்பெற்றது.வலனை அழிக்கப் புறப்பட்ட முசுகுந்தனுக்குத் தளபதியாக வந்து அருளிய கால பைரவரையும், மன்மதனுக்கு அருளிய ஞான பைரவரையும் கிழக்கு நுழைவாயில் அருகே தரிசிக்க முடிகிறது.\n>> தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் செய்யும் தொழிலில் இருப்பவர்கள் வந்து வணங்குவதற்கு ஏற்ற தலம் இது. தங்கம், வெள்ளி நகைகள் செய்வதால் தோஷம் ஏற்படுவதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்தத் தோஷங்களை அகற்றுவதற்கு இங்கு வந்து வழிபடுவது சிறப்பு தரும். வேறெங்கும் காணாத வகையில் வில்வமர நிழலில் ஐஸ்வர்ய மகுடத்துடன் கோவிலின் குபேர பாகத்தில் தவம் செய்யும் கோலத்தில் ஐஸ்வர்ய மகாலட்சுமி வீற்றிருக்கிறாள்.\nஇக்கோவில் குறித்த புராணச் செய்தி :\n>> ‘ஈசனை விட, தானே உயர்ந்தவன்’ என்கிற செருக்கு கொண்டு, பிரமாண்டமான ஒரு யாகத்தை நடத்தினான் தட்சன். அவனது மகளான தாட்சாயினி யின் கணவர் சிவபெருமானுக்கு, இந்த யாகத்தில் கலந்து கொள்ள அழைப்பு இல்லை. வேண்டுமென்றே ஈசனை, தட்சன் தவிர்த்தான். ஆனால் தந்தை நடத்தும் யாகத்தில் மகள் கலந்து கொள்ள���மல் இருக்க முடியாது என்பதால், யாகசாலைக்கு சென்ற பராசக்திக்கு அவமானமே மிஞ்சியது.\nகணவனின் சொல் கேட்காமல் வந்ததற்கு இது தேவைதான் என்று எண்ணிக்கொண்ட தாட்சாயினி, தந்தையின் யாகம் அழிந்துபோக சாபம் கொடுத்து விட்டு வந்தார். ஆனாலும், தனது சொல் கேட்காமல் சென்ற காரணத்தால், ஈசனின் கோபத்திற்கு ஆளானார். தான் பெரும் தவறு செய்துவிட்டதை உணர்ந்த தாட்சாயினி, பூலோகத்தில் மீண்டும் பிறப்பெடுத்து சிவபெருமானை அடையும் நோக்கில் தவம் இருந்தார்.\nஇறைவனும் இறைவியும் பிரிந்த காரணத்தால், உலக சிருஷ்டி தடைபட்டது. சிவனையும், சக்தியையும் சேர்த்து வைக்கும் எண்ணத்தில் பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள் கூடி விவாதித்தனர். சின்முத்திரையுடன் ஆழ்ந்த தியானத்தில் இருந்த சிவபெருமானை விழிக்கச் செய்து, பார்வதியின் மீது ஈர்ப்புவர மன்மதனை அம்பு எய்தும்படி தேவர்கள் கூறினர். அதற்கு மன்மதன் மறுப்பு தெரிவித்தான். ஈசன் மேல் அம்பை தொடுப்பது எனக்கு நானே அழிவை தேடிக்கொள்வதற்கு சமம் என்று தேவர்களிடம் வாதாடினான். இதனால் தேவலோகமே ஒன்று திரண்டு மன்மதனுக்கு சாபமிட முயன்றதால், வேறு வழியின்றி ஈசன் மீது காம பாணம் தொடுக்க மன்மதன் ஒப்புக்கொண்டான்.\nஉலகம் இவ்வாறுதான் இயங்க வேண்டும் என்று அனுமானித்த ஈசனால், நடக்கப்போவதை கணிக்க முடியாதா என்ன பல மைல் தூரத்தில் இருந்து காம பாணம் எய்திய, மன்மதனை தனது நெற்றிக் கண்ணை லேசாக திறந்து பார்த்தார் ஈசன். அதன் வெப்பம் தாங்காமல் மன்மதன் சாம்பலாகி போனான். அப்போது ஈசனுக்கு தன்னை நோக்கி தவம் செய்யும் பார்வதி தேவியின் எண்ணம் வந்து அவருடன் கூடி திருக்காமேஸ்வரராகவும், அன்னை பார்வதி தேவி சிவகாம சுந்தரியாகவும் காட்சியளித்தனர்.\nஇந்த நிகழ்வை சித்திரிக்கும் புடைப்புச் சிற்பம் கோவிலில் காணப்படுகிறது. சிவபெருமானை நோக்கி காமக் கணை விடும் மன் மதனின் சிற்பம் நம்மைக் கவர்கிறது. மன்மதனின் இழப்பை அவன் மனைவி ரதிதேவியால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இழந்த கணவனை திருப்பி தர வேண்டி ஈசனிடம் மண்டியிட்டாள். அதே நேரம் மன்மதன் இல்லாததால், ஜீவ ராசிகளிடம் காதல் உணர்வு அற்றுப்போய், உயிர்ப் பெருக்கம் நிகழவில்லை. எனவே, மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து ரதிதேவியின் கண்களுக்கு மட்டும் தெரியுமாறு கொணர்ந்தார் சிவபெருமான். அதோடு, ‘மன்மத மதன களிப்பு மருந்து’ எனும் மருத்துவ முறையை மன்மதனுக்குக் கற்பித்தார். இந்த மருந்து, சித்த மருத்துவ ஓலைச் சுவடிகளில் நூறு பாடல்களாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மருத்துவ முறைகளை மன்மதனுக்கு எடுத்துரைத்ததால் திருக்காமேஸ்வரருக்கு வைத்தியநாதர் என்ற பெயரும் ஏற்பட்டது.\nஆலயத்திற்கு தெற்கு வாசல், கிழக்கு வாசல் என்று இரு நுழைவாயில்கள் உள்ளன. பலிபீடம், நந்திதேவர், திருமாளிகைப்பத்தியுடன் கூடிய பிரகாரம். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, விஷ்ணு துர்கை ஆகிய தெய்வங்கள் உள்ளன. விநாயகர், வள்ளிதெய்வானையுடன் கூடிய சுப்ரமண்யர், சண்டிகேஸ்வரர், நவக்கிரகம் போன்ற சன்னிதிகள் அமைந்துள்ளன. தல புராணத்தைச் சொல்லும் முசுகுந்தனின் சிவ வழிபாடு, ரதியும் மன்மதனும் இணைந்து ஈசனை வணங்கும் கோலம் போன்றவை சிற்பமாகக் காணப்படுகின்றன.\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம்,முசிறி வட்டம், திருச்சியில் இருந்து குணசீலம் செல்லும் சாலையில் மேற்கே 32 கி.மீ.தொலைவிலும், முசிறியிலிருந்து கிழக்கே 6 கி.மீ.தொலைவிலும் அமைந்திருக்கும் கிராமம் வெள்ளூர் ஆகும்.இந்த ஆலயத்தில் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பிகா உடனுறை திருக்காமேஸ்வரர், ஸ்ரீஐஸ்வர்ய மஹாலக்ஷ்மி திருக்கோவில் அமைந்திருக்கிறது.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/raghava-lawrence/", "date_download": "2021-04-23T10:58:50Z", "digest": "sha1:RNM5IRR7F4VPY45NP67RLKPFTT5BSUFW", "length": 8771, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "Raghava Lawrence - Kalaipoonga", "raw_content": "\nராகவா லாரன்ஸ் – அக்‌ஷய்குமார் படத்தின் டைட்டில் மாற்றம்\nராகவா லாரன்ஸ் - அக்‌ஷய்குமார் படத்தின் டைட்டில் மாற்றம் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த முனி படத்தின் இரண்டாவது பாகமாக 2011-ம் ஆண்டு வெளிவந்த படம் காஞ்சனா. இந்தப் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் நடிகர்...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து ���ழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D?id=7%202641", "date_download": "2021-04-23T12:36:53Z", "digest": "sha1:2GNWGKSRXTW333OQPK36EFHFH5IRFDOX", "length": 5601, "nlines": 101, "source_domain": "marinabooks.com", "title": "கருவூரார் வாத காவியம் Karuvoorar Vaadha Kaaviyam", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nகருவூரார் வாத காவியம் என்ற இந்த நூல் பல புதிய கருத்துக்களையும் எளிய கற்ப மூலிகைகளையும் பற்றிக் கூறுகின்றது. மற்ற சித்தர்களின் நூல்களில் காணப்படாத எத்தனையோ அரிய செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. வேம்புக் கற்பம், கீழ்காய் நெல்லிக் கற்பம் போன்ற எளிய கற்ப வகைகள் இந்நூலின் தனிச் சிறப்பு எனலாம்.\nசித்தர்களின் நூல்களை ஆராயும் தோறும் புதிய விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆய்வோருக்கு இவை கருத்துச் சுரங்கங்கள் எனலாம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{7 2641 [{புத்தகம் பற்றி கருவூரார் வாத காவியம் என்ற இந்த நூல் பல புதிய கருத்துக்களையும் எளிய கற்ப மூலிகைகளையும் பற்றிக் கூறுகின்றது. மற்ற சித்தர்களின் நூல்களில் காணப்படாத எத்தனையோ அரிய செய்திகள் இதில் இடம்பெற்றுள்ளன. வேம்புக் கற்பம், கீழ்காய் நெல்லிக் கற்பம் போன்ற எளிய கற்ப வகைகள் இந்நூலின் தனிச் சிறப்பு எனலாம்.
சித்தர்களின் நூல்களை ஆராயும் தோறும் புதிய விஷயங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆய்வோருக்கு இவை கருத்துச் சுரங்கங்கள் எனலாம்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-23T12:02:51Z", "digest": "sha1:SLLFATFM7S4Y4NJ2IECBPB5COCHLWD7A", "length": 7071, "nlines": 89, "source_domain": "noolaham.org", "title": "பகுப்பு:கிளிநொச்சி - நூலகம்", "raw_content": "\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 4 துணைப்பகுப்புகளில் பின்வரும் 4 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 40 பக்கங்களில் பின்வரும் 40 பக்கங்களும் உள்ளன.\nஅகம் செய்தி மடல்: கிளி/ கிளிநொச்சி மகாவித்தியாலயம் 2018\nஉய்த்தறி: கிளி/ கிளிநொச்சி மகா வித்தியாலயம் 2013\nஒரு பயணியின் நிகழ்காலக் குறிப்புகள்\nகனகம்: செல்வி. கனகமணி வீரவாகு ஆசிரியை அவர்களின் மணிவிழா சிறப்புமலர் 2017\nகலைச்சோலை: கிளி/ தருமபுரம் மகா வித்தியாலயம் 1998\nகலைச்சோலை: கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி (31)\nகலைச்சோலை: கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி 2013\nகலைச்சோலை: கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி 2014\nகலைச்சோலை: கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி 2015\nகலைச்சோலை: கிளி/ தருமபுரம் மத்திய கல்லூரி 2019\nகிளி/ ஆதவன் முன்பள்ளி: 17வது ஆண்டு சிறப்பு மலர் 2012\nகிளி/ கனகாம்பிகைக்குளம் அ.த.க பாடசாலை பரிசளிப்பு விழா சிறப்பு மலர் 2007\nகிளி/ கனகாம்பிகைக்குளம் அ.த.க. பாடசாலையின் பரிசளிப்பு விழா 2012\nகிளி/ கிளிநொச்சி இந்துக்கல்லூரி: மாணவர் தொடர்பு புத்தகம் உயர்தர மாணவர் மன்றம் 2018\nகிளி/ கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயம்: வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு 2014\nகிளி/ மாசார் அ.த.க. பாடசாலை பரிசில் தின விழா 2020\nகிளி/மாசார் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை: புதிய கட்டடத் திறப்பு விழா சிறப்புமலர் 2011\nசிந்தனை ஊற்று: கிளி/ முரசுமோட்டை முருகானந்த மகாவித்தியாலயம் 1998\nநினைவழியா பெருமனிதன் வாழையடி வாழையென வளர்ந்து வரும் கிளிநொச்சி...\nபரிசளிப்பு விழா: கிளி/ இராமநாதபுரம் மேற்கு அ.த.க.பாடசாலை\nபொன் விழா மலர் கருணா நிலையம் கிளிநொச்சி 1955-2005\nபொன்விழா மலர்: கிளி/வட்டக்கச்சி தெற்கு அரசினர் தமிழ்க் கலைவன் பாடசாலை\nமுரசு: கிளி/ முருகானந்த மகா வித்தியாலம் 2011\nமுரசுமோட்டை: கிளி/ முருகானந்த மகா வித்தியாலம் 2003\nவட்ட தீபம்: கிளி/ வட்டக்கச்சி மத்திய கல்லூரி 2016\nவளைகதிர்: கிளி/ கண்டாவளை மகா வித்தியாலயம் 2012\nவைரவிழா ஆண்டில் பரிசில் நாள்: கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/india-vs-england-4th-test-spinners-rule-as-hosts-win-series-31-1420386.html?ref=rhsVideo", "date_download": "2021-04-23T11:25:53Z", "digest": "sha1:BXO6BGIYQ5LCJ3WYLM6BJ7V7DN6M3ES2", "length": 8060, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "India 3-1 என்று Series வெற்றி! Englandஐ கலங்கடித்த Ashwin, Axar | OneIndia Tamil - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n#indvsengnnIndia vs England, 4th Test: Spinners rule as hosts win series 3-1nn4வது டெஸ்டில் இங்கிலாந்து படு தோல்வி... எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா\n'Kohli என்னோட திறமைகளை வெளிக்கொண்டு வர்ராரு' - Sanju-வை வீழ்த்திய Washington Sundar\n'Dhoni-யோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு...' இளம் வீரர் Avesh Khan நெகிழ்ச்சி | Oneindia Tamil\nஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி\nஐ.பி.எல் 2021: விராட் கோலி ராஜஸ்தானுக்கு எதிரான தனது அரை சதத்தை மகள்\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு\nதிருச்சி: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: சமையல் மாஸ்டர் போக்சோவில் கைது\nதேனி: பேருந்துகளில் தெளிக்கப்பட்ட கிருமிநாசினி: தொற்று தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nஐபிஎல் 2021: நடராஜன் முழங்கால் காயம் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nகொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடித்த ஒரே ஒரு சிக்ஸர்\nஇறுதி காலை வணக்கமாக இருக்கலாம்.. மரணத்திற்கு முன் பெண் மருத்துவர் போட்ட Facebook பதிவு\nindia england இந்தியா இங்கிலாந்து\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/766-samyuktha-karthi-pic-goes-viral.html", "date_download": "2021-04-23T10:16:18Z", "digest": "sha1:SGWPZCZJS2UKPAEN35ZILSYHVLH6AP7A", "length": 17985, "nlines": 151, "source_domain": "vellithirai.news", "title": "பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமந்தா செய்த காரியம்... வைரல் புகைப்படங்கள் - Vellithirai News", "raw_content": "\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமந்தா செய்த காரியம்… வைரல் புகைப்படங்கள்\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு யாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூக���ப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமந்தா செய்த காரியம்... வைரல் புகைப்படங்கள்\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nபிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியதும் சமந்தா செய்த காரியம்… வைரல் புகைப்படங்கள்\nடிசம்பர் 1, 2020 12:25 மணி\nமாடல் அழகியான சம்யுக்தா கார்த்தி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்.\n50 நாட்களை தாண்டி தாக்குப்பிடித்த அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை எலிமினேட் செய்யப்பட்டார்.\nபிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது தனது குழந்தைகளை பார்க்க முடியாமல் கஷ்டப்படுவதாக கூறிக்கொண்டே இருந்தார். ஆரியுடன் ஏற்பட்ட மோதலில் சில தவறான வார்த்தைகள் அவர் பயன்படுத்த அதுவே அவருக்கு எதிராக அமைந்தது. மேலும், அவருக்கு குறைவான வாக்குகளே பதிவானதால் அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.\nஇந்நிலையில், நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு சென்ற அவருக்கு அவரின் பெற்றோர் கேக் ஊட்டி விட்ட புகைப்படமும், குழந்தைகளுடன் அவர் அமந்திருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.\nRelated Topics:Biggboss tamilSamyuktha karthiViralசம்யுக்தாசினிமா செய்திகள்நெகிழ்ச்சிபிக்பாஸ் சீசன் 4மாடல் அழகிவைரல்\nகல்யாணம் செய்து கொள்வதாக கூறி 2 வருடமாக என்னை… கதறும் டிவி நடிகை…..\nஅக்‌ஷராவின் ஆபாச படங்களை லீக் செய்தது அந்த நடிகராம்…\n‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்\nமெகா ஸ்டார் சிரஞ்சீவியை இயக்கும் மோகன் ராஜா – அசத்தல் அப்டேட்\nஅந்த இயக்குனர் இல்லனா நானு – அஜித்திற்காக காத்திருக்கும் இயக்குனர்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nபிரச்சார பீரங்கியாக மாறும் சத்தியராஜ் – யாருக்காக தெரியுமா\nபிசாசு 2 படத்தில் பேயாக நடிக்கும் நடிகை இவர்தான்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்5 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nsheravan கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 90களில் இந்தித் திரையுலகை ஆட்டுவித்த...\nசெய்திகள்6 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nraiza scaled சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக, நடிகை ரைசா வில்சன் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளம்பரத்...\nசெய்திகள்21 மணி நேரங்கள் ago\nJohny lolகன்னட – இந்திப் படவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜானி லால் திடீரென இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில்...\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nsamantha 3 ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில...\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\ndeniyal தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி...\nசெய்திகள்5 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nசெய்திகள்6 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nசெய்திகள்21 மணி நேரங்கள் ago\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/malaysia-ex-pm-najib-is-under-scanner-in-female-model-murder-case/", "date_download": "2021-04-23T11:40:04Z", "digest": "sha1:XV5FAYS2CLONETXOCROWTLQ6O6S2364Q", "length": 13783, "nlines": 148, "source_domain": "www.patrikai.com", "title": "மலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார்\nமலேசியா: மாடல் அழகி கொலை வழக்கில் நஜிப் சிக்குகிறார்\nமலேசிய நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.\nமலேசியாவில் 2006-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட மங்கோலியா நாட்டு மாடல் அழகி அல்டன்ட்டுயா ஷாரிபு கொலை வழக்கில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிறகு தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதையடுத்து இந்த வழக்கு மறு விசாரண�� நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2006ம் ஆண்டில் இந்த கொலை நடந்தபோது நஜிப் ரசாக் துணை பிரதமராகவும், பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.\n2002-ம் ஆண்டில் பிரான்சில் 2 நீர்மூழ்கி கப்பல் வாங்கியதில் நடந்த ஊழல் வெளிவராமல் தடுக்கும் வகையில் அல்டன்ட்டுயா கொல்லப்பட்டதாக அப்போது செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக நஜிப் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். இதை தொடர்ந்து அழகி கொலை வழக்கிலும் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தான் கொடி எரிப்பு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மக்கள் போராட்டம் சின்னாபின்னமானது ஹெயிட்டி நாடு 220 கீ.மீ. வேகத்தில் மேத்யூ சூறாவளி 220 கீ.மீ. வேகத்தில் மேத்யூ சூறாவளி ட்விட்டரை விடுங்க, அரசை கவனியுங்க : ட்ரம்புக்கு அட்வைஸ் கூறும் நியூயார்க் எக்ஸ் மேயர்\nPrevious ஆப்கன் கிரிக்கெட் போட்டியில் குண்டு வெடிப்பு : 8 பேர் மரணம்\nNext சவுதியில் கார் ஓட்டிய 7 பெண் வக்கீல்கள் கைது\n“நிர்வாகம் சீரழிந்து விட்டது” : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம்\nகொரோனா : இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.53 கோடியை தாண்டியது\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோத��ை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1046", "date_download": "2021-04-23T10:37:14Z", "digest": "sha1:UDFEJBZMRADZM4GBIAPYH6HNAAWDM5TV", "length": 13782, "nlines": 79, "source_domain": "kumarinet.com", "title": "தகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது", "raw_content": "\nதகவல் தொடர்பு செயற்கைகோளுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. ஆகிய ராக்கெட்டுகள் மூலம் பூமியை படம் எடுத்து அனுப்புதல், வானிலை முன்னறிவிப்புகள், புயல் எச்சரிக்கை, கடல் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், நிலம் தொடர்பான தகவல்கள், புவியியல் ஆய்வு, கடல்சார் ஆய்வு, பூமி ஆய்வு, கல்லூரி மாணவர்களுக்கான ஆய்வுகள் போன்றவற்றுக்காக செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது.\nகுறைந்த எடைகொண்ட செயற்கைகோள்களை பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும், 2 முதல் 2½ டன் எடைகொண்ட செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலமும் விண்ணில் செலுத்தி வருகிறது.\nஇதைவிட அதிக எடைகொண்ட செயற்கைகோள்களை ‘பிரெஞ்ச் கயானா’வில் இருந்து ‘ஏரியன்’ வகை ராக்கெட் மூலம் அனுப்புகிறது.\nஇந��த ராக்கெட்டுகள் செயற்கைகோள்களை மட்டுமே விண்ணில் நிலைநிறுத்தும் சக்தி படைத்தவை. ஆனால் மனிதர்களை சுமந்து செல்லும் விண்கலங்களை அனுப்பும் திறன் கிடையாது. செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்புவதில் இஸ்ரோ தன்னிறைவு பெற்றுள்ளது.\nஇந்தநிலையில் தற்போது முதன் முறையாக மனிதனை விண்ணுக்கு அனுப்பி, மீண்டும் பூமிக்கு அழைத்து வரும் தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்வதற்காக அடுத்த தலைமுறைக்கான ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ நிறுவனம் கடந்த 2009–ம் ஆண்டு இறங்கியது. இது, இஸ்ரோ தயாரித்த ராக்கெட்டுகளிலேயே மிக அதிக எடை கொண்டது.\nஇந்த ராக்கெட் மூலம் அதிகபட்சமாக 8 டன் எடையை சுமந்து செல்ல முடியும் என்பதால், இந்திய வீரர்களை விண்வெளிக்கு அழைத்து செல்வது இந்த ராக்கெட்டுக்கு சுலபமாக இருக்கும். பொதுவாக சிறந்த விண்வெளி ஆய்வு நிறுவனங்களே துணிந்து களமிறங்கக் கூடிய அதிக எடை கொண்ட ராக்கெட் பிரிவில் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் மூலம் இஸ்ரோவும் கால் பதித்துள்ளது.\nஇந்தநிலையில் கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டை இஸ்ரோ உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது.\nஇந்த ராக்கெட் மூலம் தகவல்தொடர்புக்கான ஜி.சாட்–19 என்ற செயற்கைகோளை ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2–வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் அனுப்ப இஸ்ரோ முடிவுசெய்தது. இதற்கான இறுதிக்கட்டப்பணியான 25½ மணி நேர கவுன்டவுன் முடிந்து நேற்று மாலை 5.28 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.\n10 ஆண்டுகள் ஆயுள்காலத்தை கொண்ட, ஜி.சாட்–19 செயற்கைகோள் பூமியில் இருந்து ஏவப்பட்டு 16 நிமிடத்தில் 179.146 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.\nஇந்த பயணத்தில் ராக்கெட்டின் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயங்கி செயற்கைகோளை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டு சென்று பூமியின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. 3 நிலைகளை கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டின் 3 நிலைகளிலும் திட மற்றும் திரவ எரிபொருட்கள் நிரப்பப்பட்டு இருந்தன. 43.43 மீட்டர் உய��ம் கொண்ட இந்த ராக்கெட்டின் எடை 640 டன் ஆகும்.\nராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் கூடி இருந்த விஞ்ஞானிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய இயக்குனர் ஏ.எஸ்.கிரண்குமார் இஸ்ரோ விஞ்ஞானிகள், என்ஜினீயர்கள் மற்றும் ஊழியர்களுடன் கைகுலுக்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்.\nராக்கெட் விண்ணில் செலுத்தப்படுவதை பார்வையிட ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ அலுவலக கட்டிடங்களில் இஸ்ரோ அதிகாரிகளின் குடும்பத்தினரும், பத்திரிகையாளர்களும் கூடி இருந்தனர். அவர்களும் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.\nசெயற்கைகோளின் எடை 3,136 கிலோ\nஇந்த ராக்கெட் நிலை நிறுத்தியுள்ள ஜி.சாட்–19 தகவல் தொடர்பு செயற்கைகோள் 3 ஆயிரத்து 136 கிலோ எடைகொண்டது. பூமியில் இருந்து இந்த செயற்கைகோள் குறைந்தபட்சம் 179 கிலோ மீட்டர் தொலைவிலும், அதிகபட்சம் 35 ஆயிரத்து 975 கிலோ மீட்டர் தொலைவிலும் பூமியை சுற்றுவரும் நவீன வசதிகளை கொண்ட தகவல் தொடர்புக்கான டிரான்ஸ்பாண்டர்கள் இந்த செயற்கைகோளில் பொருத்தப்பட்டுள்ளன.\nஇதன்மூலம் இணையதள சேவையை விரைவாகவும், துல்லியமாகவும் பெறமுடியும். இந்த செயற்கைகோளில் 4 ஆயிரத்து 500 வாட் திறன் கொண்ட 2 பேட்டரிகள் மற்றும் 2 ஆன்டெனாக்கள், சூரிய மின் உற்பத்தி தகடுகள் மற்றும் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nஜி.எஸ்.எல்.வி. மார்க்–3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்து உள்ளனர்.\nஇதேபோல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/cbi-needs-investigation-munusamy-stubborn-chief-minister-edappadi-palanisamy-announced-today-that-a-retired-judge-headed-by-chief-justice-jayalalithaa-will-be-set-up-to-inves/", "date_download": "2021-04-23T12:04:47Z", "digest": "sha1:DVTZP3MQCL557N42XMJTL2OCJPCMHLWT", "length": 6902, "nlines": 97, "source_domain": "puthiyaagarathi.com", "title": "சிபிஐ விசாரணை தேவை - முனுசாமி அடம் - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nசிபிஐ விசாரணை தேவை – முனுசாமி அடம்\nஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுப��ற்ற நீதிபதி தலைமையில் விசாரணை அணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை அறிவித்துள்ள நிலையில், சிபிஐ விசாரணைதான் வேண்டும் என்று ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து கே.பி.முனுசாமி கூறுகையில், ”ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணையை ஏற்க முடியாது. சிபிஐ தான் விசாரிக்க வேண்டும்,” என்றார்.\nகாங்கிரஸ் கட்சி மூத்தத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், ”பாஜகவின் தூண்டுதலின்பேரிலும், ஓபிஎஸ் அணியுடன் இணைவதற்காகவும்தான் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கருதுகிறேன். வேதா நிலையம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று முதல்வர் கூறியுள்ளார். அந்த சொத்து யாரிடம் இருக்கிறது அவரிடம் ஒப்புதல் பெறப்பட்டதா என்பதெல்லாம் தெரியவில்லை,” என்றார்.\nPosted in தமிழ்நாடு, முக்கிய செய்திகள்\nPrevஜெ., மரணம்: விசாரணை கமிஷன் அமைப்பு – முதல்வர்\nNext”இணைப்பு சாத்தியமில்லை”- தங்க தமிழ்ச்செல்வன்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://flirtymania.com/affiliate-program-ta.html", "date_download": "2021-04-23T11:22:45Z", "digest": "sha1:64ZTGA77OKBTUTPKMD3OI6HXSA6366KN", "length": 12219, "nlines": 69, "source_domain": "flirtymania.com", "title": "Flirtymania இன் இணைப்பு திட்டம் - எங்களுடன் பணம் சம்பாதிக்கவும்!", "raw_content": "\nபயனர்களை சட்ரூலட்டுக்கு அழைத்து வருவதன் மூலம் சம்பாதிக்கவும் அல்லது அதை உங்கள் தளத்தில் சேர்க்கவும்\nவீடியோ அரட்டையின் இணைப்பு திட்டம்\nஸ்ட்ரீமிங் மூலம் சம்பாதிக்க விரும்பும் பார்வையாளர்களையும் சிறுமிகளையும் அழைக்கவும். உள்ளடக்கம், ஏலம் மற்றும் அஞ்சல் மூலம் உந்துதல் - ஒவ்வொரு முன்னணியிலிருந்தும் அதிகபட்ச நன்மைகளைப் பெற நாங்கள் உங்களுக்கு உதவுவோம்.\nபிசி மற்றும் மொபைல் சாதனங்களில் உலாவிகளில் ஃப்ளர்டிமேனியா செயல்படுகிறது. பதவி உயர்வுக்கு நீங்கள் விரும்பும் போக்குவரத்து வகையைப் பயன்படுத்தவும்\n1 ஈயத்திலிருந்து சராசரி வருமானம்\nஈடுபடும் வெப்மாஸ்டர் அல்லது ஒளிபரப்பாளரிடமிருந்து மாதத்திற்கு\nஎங்கள் வீடியோ அரட்டையில் நிறைய இலவச ஸ்ட்ரீம்கள் உள்ளன. இருப்பினும், வெப்பமான உள்ளடக்கம் பணம் செலுத்திய பின்னரே கிடைக்கும்.\nதனிப்பட்ட மற்றும் வழக்கமான அழைப்புகள்\nதனிப்பட்ட அழைப்புகள் மற்றும் வீடியோ அரட்டைகள் நிமிடத்திற்கு செலுத்தப்படுகின்றன.\nபயனர்கள் நடவடிக்கைகளுக்கு பணம் செலுத்துகிறார்கள், இதனால் அவர்கள் சிறுமியை தண்ணீரில் ஊற்றவோ அல்லது குதிக்கவோ கேட்கலாம்.\nபிரபலமான ஸ்ட்ரீம்கள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்ப்பதற்கு நீங்கள் பணம் செலுத்துகிறீர்கள்.\nஉங்கள் பார்வையாளர்களை ரசிகர்களாக மாற்றி, சந்தா கட்டணத்தில் 100% பெறுங்கள்.\nஇங்கே பணம் சம்பாதிப்பது எப்படி\nஎங்கள் கூட்டாளர்கள் தங்கள் இணை பயனர்கள் செய்யும் ஒவ்வொரு வாங்கலிலிருந்தும் சம்பாதிக்கிறார்கள். நீங்கள் இணை வெம்பாஸ்டர்கள் மற்றும் ஒளிபரப்பாளர்களுக்கு பணம் பெறுவீர்கள்.\nசம்பாதிக்கத் தொடங்க உங்கள் தனிப்பட்ட இணைப்பு இணைப்பை விநியோகிக்கவும் அல்லது எங்கள் வீடியோ அரட்டையை உங்கள் தளத்தில் உட்பொதிக்கவும்.\nஇணைப்பு பயனர்களின் கொடுப்பனவுகளிலிருந்து, நேர வரம்புகள் இல்லை\nஇணை ஒளிபரப்பாளர்கள் மற்றும் வெப்மாஸ்டர்களின் பணம் செலுத்துதல்களிலிருந்து\nவிசா, மாஸ்டர்கார்டு, பேபால், யாண்டெக்ஸ், QIWI, SEPA, Bitsafe சேவைகளைப் பயன்படுத்தவும் அல்லது பணத்தை எடுக்க விலைப்பட்டியல் பெறவும்.\nநீங்கள் சம்பாதித்த பணத்தை வீடியோ அரட்டையில் செலவிடலாம்.\nபழக்கமான சந்தையில் உங்கள் வீடியோ அரட்டையை விளம்பரப்படுத்தவும்\nஎங்கள் கூட்டாளர்களுக்கு பதவி உயர்வுக்கான நாடுகளின் பரந்த தேர்வு உள்ளது. பயன்பாடு மத்திய கிழக்கு மொழிகள் உட்பட அனைத்து பிரபலமான மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.\nபெறுநரின் மொழியில் செய்திகளை தானியங்கு மொழிபெயர்ப்பது பல்வேறு நாடுகளிலிருந்து வரும் போக்குவரத்தை புரிந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இணைக்க அனுமதிக்கிறது.\nபெறுநரின் மொழியில் செய்திகளை தானியங்கு மொழிபெயர்ப்பது பல்வேறு நாடுகளிலிரு��்து வரும் போக்குவரத்தை புரிந்து கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லாமல் இணைக்க அனுமதிக்கிறது.\nஉங்கள் சொந்த வெப்கேம் தளத்தைத் தொடங்கவும்\nஎங்கள் வீடியோ அரட்டையை உங்கள் தளத்தில் உருவாக்கலாம் அல்லது புதிதாக உருவாக்கலாம்; பிராண்டிங் தேவையில்லை, உங்கள் உள்ளடக்கத்திற்கான வயது மதிப்பீட்டை மட்டும் தேர்வு செய்யவும்: 12+, 14+, 16+ அல்லது 18+.\nFlirtymania என்பது அனைத்து சாதனங்களிலும் எந்த உலாவியில் வேலை செய்யும் தகவமைப்பு வீடியோ அரட்டை. பல்வேறு சலுகைகளை முயற்சிக்க பல கணினிகள், ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்களிலிருந்து போக்குவரத்தை கலக்கவும்.\nமாற்றங்கள் மற்றும் வாங்குதல்கள் பற்றிய தகவல்களைப் பெற பரிந்துரைப்பவர் பார்வையிட்ட பக்கங்களுக்கு Google Analytics கவுண்டரைச் சேர்க்கவும்.\nமதிப்பாய்வு செய்வதன் மூலம் சம்பாதிக்கவும்\nஎங்கள் பயன்பாட்டிற்கான விளம்பரங்களையும் இணைப்புகளையும் இடுகையிடும் தளங்களின் உரிமையாளர்களுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம். உற்சாகமான மற்றும் சுறுசுறுப்பான பார்வையாளர்களைக் கொண்ட ஒரு சிறிய மூலத்திற்கு கூட நாங்கள் லாபகரமான சொற்களை வழங்க முடியும்.\nநீங்கள் எளிதாக தொடங்க அனைத்து விளம்பர பொருட்களையும் நாங்கள் தயார் செய்துள்ளோம். இப்போது அவற்றை நீங்களே உருவாக்க நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. உங்களுக்கு தேவையான தொகுப்பைப் பதிவிறக்கி விளம்பரப்படுத்தத் தொடங்குங்கள்\nபயன்பாட்டு விதிமுறைகளை தனியுரிமைக் கொள்கை Creator agreement Affiliate agreement சந்தைப்படுத்தல் பொருட்கள் ஆதரவு\nவீடியோ அரட்டை தளங்கள் வீடியோ அரட்டை பேட்ரியன் மாற்று உள்ளூர் வீடியோ கேட் இணைப்பு திட்டம் வெப்கேம் பெண்ணாக மாறுங்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இடுகையிடுவதன் மூலம் சம்பாதிக்கவும் தனிப்பட்ட உள்ளடக்கத்தை உருவாக்குவதன் மூலம் சம்பாதிக்கவும் அந்நியர்களுடன் அரட்டையடிக்க பணம் பெறுங்கள் வயது வந்தோர் கேம் அரட்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Karnataka%20State", "date_download": "2021-04-23T11:35:39Z", "digest": "sha1:EQJKKQ3UBGDEX5U5Y2T7FUI4Q42YSOZN", "length": 4996, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Karnataka State | Dinakaran\"", "raw_content": "\nகர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழகம் ரூ.16 ஆயிரம் கோடி நஷ்டத்தில் உள்ளது\nகர்நாடக பேரவைக்கு 2023-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில் ���ாஜவை அடையாளமில்லாமல் ஆக்குவோம்: கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் சபதம்\nஎங்களுக்கு வேறு வழி தெரியல... கர்நாடகாவில் இரவு, வார இறுதியில் ஊரடங்கு; வழிபாட்டு தளங்கள், திரையரங்குகள் மூடல்\nகர்நாடகா முதல்வர் எடியூரப்பா சர்வாதிகார போக்கில் செயல்படுகிறார்: மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா ஆளுநரிடம் புகார்..\nநாட்டிலேயே சூரிய மின் உற்பத்தியில் கர்நாடகா முதலிடம்\nஇன்று முதல் கர்நாடகாவில் பஸ் ஸ்டிரைக்\nகர்நாடகாவில் கொரோனா அதிகரிப்பு ஊர்வலம் நடத்த தடை\nகர்நாடகாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா.. முதல்வர் அவசர ஆலோசனை\nகர்நாடக மாநில அரசு பஸ்களை தனியாரிடம் ஒப்படைக்க முயற்சி: ராமலிங்கரெட்டி குற்றச்சாட்டு\nசம்பள உயர்வு கேட்டு கர்நாடக பஸ் ஸ்டிரைக் 5வது நாளாக நீடிப்பு\nஇரவு நேர ஊரடங்கு, ஜிம்கள், பார்ட்டி ஹால்கள் மூடல்: கர்நாடக, உத்தரப் பிரதேச அரசுகள் அதிரடி\nதேர்தல் பணிக்கு வந்த கர்நாடகா, ஆந்திரா போலீசார் திரும்பினர்\nகர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா மீது அம்மாநில அமைச்சர் ஈஸ்வரப்பா ஆளுநரிடம் புகார்\nபோக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் கர்நாடகாவில் அரசு பஸ் சேவை முடக்கம்: பேச்சுவார்த்தைக்கு முதல்வர் அழைப்பு\nகொரோனா இல்லை என்ற சான்று இருந்தால் மட்டுமே அனுமதி: கர்நாடகா அரசு அதிரடி\nகர்நாடக மாநிலத்தில் 7 மாவட்டங்களில் நடைமுறையில் உள்ள இரவு நேர ஊரடங்கு தொடரும்: முதல்வர் எடியூரப்பா பேட்டி\nவேப்பனஹள்ளி வழியாக கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தல்\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை தமிழக-கர்நாடக எல்லையில் வாகன தணிக்கை தீவிரம்: இ-பாஸ் இல்லாத வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு\nஉலகின் பல நாடுகளை சேர்ந்த பாரம்பரிய மருத்துவர்கள் முகாமிடும் கர்நாடக மாநிலத்தின் தென்னை களஞ்சியம் துமகூரு\nகொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது கர்நாடக அரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=government%20model%20school", "date_download": "2021-04-23T12:17:12Z", "digest": "sha1:SW7XGMXSCM72FASNIXCG63BQ4PBAH3KG", "length": 4623, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"government model school | Dinakaran\"", "raw_content": "\nசில்வார்பட்டி அரசு மாதிரி பள்ளி பிளஸ் 2 தேர்வு மையமானது\nகடம்பூர் மலைப்பகுதி அரசு பள்ளி சுவர்களில் ஓவியம் வரைந்த தன��னார்வலர்கள்\nகல்வாடி அரசு தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடியில் அதிக வாக்குப்பதிவு\nமண்ணச்சநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை\nதபால் வாக்கை முகநூலில் பதிவிட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: தென்காசி அரசு பள்ளி ஆசிரியை உட்பட 3 பேர் கைது..\nபேராவூரணி அரசு பள்ளி மாணவிகளுக்கு கபசுர குடிநீர் வழங்கல்\nஊரக திறனாய்வு தேர்வு கொம்மடிக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் தேர்ச்சி\nராசிபுரம் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா\nவேலம்மாள் பள்ளி மாணவர்கள் சதுரங்க சாம்பியன்கள்: போல்கர் சவால் போட்டியில் வெற்றிபெற்று சாதனை\nகுமாரபாளையம் அரசு பள்ளியில் தேர்தல் அதிகாரியுடன் தலைமை ஆசிரியர் மோதல் மரியாதை தரவில்லை என குற்றச்சாட்டு\nஅரசு பள்ளி மாணவர் சாதனை\nஅரசு மகளிர் ேமல்நிலைப்பள்ளியில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு\nகாவல் பார்வையாளர் தகவல் நாகை நகரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்க நடவடிக்கை எடுக்கப்படுமா\nதலைமை ஆசிரியரின் முயற்சியால் குமரலிங்கம் அரசுப்பள்ளி நவீனமயமாகி வருகிறது\nதிருச்சி மண்ணச்சநல்லூர் அரசு ஆண்கள் பள்ளியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி\nகன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 299,300வது வாக்குச்சாவடியில் 3 மணி நேரத்துக்கு மேலாக வாக்குப்பதிவு தாமதம்\nமாணவிகள், ஆசிரியைக்கு கொரோனா கும்பகோணம் அரசு உதவிபெறும் பள்ளியில் கலெக்டர் ஆய்வு\nவேலம்மாள் பள்ளி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு மணற்சிற்பம்\nமாநில பேட்மிண்டன் போட்டி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதலிடம்\nமாநில பேட்மிண்டன் போட்டி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதலிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/09/22/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2021-04-23T11:36:05Z", "digest": "sha1:NKPDIDISHZFS6OB4JPJLMUVDYMDMHGLL", "length": 10063, "nlines": 106, "source_domain": "makkalosai.com.my", "title": "போலி சான்றிதழ்: மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பிடிபட்டார் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome இந்தியா போலி சான்றிதழ்: மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பிடிபட்டார்\nபோலி சான்றிதழ்: மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர் பிடிபட்டார்\nமதுரை – ���ோலி சான்றிதழ் கொடுத்து மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த ரியாஸ் என்ற மாணவர் பிடிபட்டார். தற்போது இந்த மாணவர் தல்லாக்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.\nடெல்லியை சேர்ந்த விக்ரம் சிங் என்பவர் போலி சான்றிதழ் தயாரித்து கொடுத்ததாக மாணவர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஒரு போலி இடஒதுக்கீடு கடிதம் வழங்க ரூ.60 லட்சம் விலை நிர்ணயம் செய்து வந்துள்ளனர். இந்த மோசடி கும்பல் டெல்லியில் இருந்து விமானத்தில் வந்து போலி சான்றிதழ் கொடுத்துவிட்டு சென்றுள்ளதாக வாக்குமூலத்தில் மாணவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லுரியில் சேர்ந்த மாணவர் உதித்சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை தேனி மாவட்ட காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அவர்கள் சென்னையில் எங்கு பதுங்கியுள்ளனர் என கண்டுபிடிக்க மாநகர காவல்துறையின் உதவியை நாடியதால் சென்னை முழுவதும் உதித்சூர்யாவை தேடும் பணி தற்போது முடிக்கிவிடப்பட்டுள்ளது.\nமேலும், இந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக, திருச்சி, மதுரை உட்பட தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவ கல்லூரிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு வருகிறது. தமிழக மருத்துவ கல்லூரிகளை குறிவைத்து இவ்வாறு மோசடி செய்வது புதிதல்ல; பலமுறை அரங்கேறி இருக்கக்கூடிய நிகழ்வு என்ற தகவலும் கிடைத்துள்ளது. அந்த வகையில், செப்டம்பர் 10ம் தேதி போலி ஒதுக்கீடு கடிதத்துடன் மதுரை மருத்துவக்கல்லூரியில் ரியாஸ் என்ற மாணவர் சேர்ந்துள்ளார். அவரது கடிதத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கல்லூரி முதல்வர் வனிதா, தல்லாகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஆந்திராவை சேர்ந்த ரியாஸ் பிடிபட்டார். அவரிடம் விசாரணை நடத்திய போது, நீட் தேர்வு விவகாரத்தில் மெகா மோசடி நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது.\nடெல்லியில் உள்ள மோசடி கும்பல் தமிழகத்தில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் சேர போலி இடஒதுக்கீடு கடிதம் தயாரித்து லட்சக்கணக்கில் விற்றது வெளியாகியுள்ளது. அந்த கும்பலை சேர்ந்த விக்ரம் சிங் என்பவரிடம் இருந்து, மதுரை மருத்துவ கல்லூரியில் சேர்வதற்கான இடஒதுக்கீடு கடிதத்தை பெற்றதாக மாணவர் ரியாஸ் காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த ப���லி கடிதம் டெல்லியை சேர்ந்த மெடிக்கல் கவுன்சிலிங்கில் இருந்து கொடுக்கப்பட்ட ஒதுக்கீடு கடிதம் போன்று அச்சு அசலாக உள்ளது. இதையடுத்து போலி சான்றிதழ் தொடர்பாக விசாரணை மேலும் வலுவடைத்துள்ளது. தனது மகன் மருத்துவப்படிப்பை படிக்க வேண்டு என்பதற்காக ரியாஸின் பெற்றோர் அந்த போலி கடிதத்தை தவணை முறையில் பணம் செலுத்தி வாங்கியதாக அந்த மாணவன் அளித்துள்ள வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleமூடப்பட்ட பள்ளிகள் எண்ணிக்கை 1,484, சிலாங்கூர் – பினாங்கில் 2 நாள் விடுமுறை.\nNext articleரவாங் துப்பாக்கிச் சூட்டு விசாரணையைப் புக்கிட் அமான் ஏற்க வேண்டும்\nஇந்தியாவில் புதிதாக பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா.. எந்தளவு ஆபத்து\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nமைசூரு-தூத்துக்குடி ரயில் மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு\nபத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாளுடன் பிரதமர் மோடி சந்திப்பு-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2692132", "date_download": "2021-04-23T12:08:56Z", "digest": "sha1:23XHFEHWLK6NS4FVSZS5PCSL5WFP22CM", "length": 20525, "nlines": 274, "source_domain": "www.dinamalar.com", "title": "ஊடகங்கள் அவமதிப்பு நடவடிக்கை ; மும்பை நீதிமன்றம் எச்சரிக்கை| Dinamalar", "raw_content": "\nஇந்திய விமானப்படை விமானங்களில் பறக்கும் ஆக்சிஜன் ...\n12 ராசிகளுக்கான இந்த வார பலனும் பரிகாரமும்\nஆக்சிஜனை பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் ... 5\nமே, ஜூன் மாதங்களில் 5 கிலோ இலவச உணவு தானியங்கள்: மத்திய ... 3\nஅலறவிடும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு - டுவிட்டரில் ... 1\nகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் மாநில ... 8\nகாலை 8:00 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை துவக்கம்: சத்யபிரதா ... 5\nகொரோனா உயிரிழப்புக்கு மத்திய அரசே காரணம்; ராகுல் ... 31\nஊரடங்கிற்கு வாய்ப்பு இருக்காது: ஸ்டாலின் நம்பிக்கை 22\n2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வருகை\nஊடகங்கள் அவமதிப்பு நடவடிக்கை ; மும்பை நீதிமன்றம் எச்சரிக்கை\nமும்பை : 'நெறிமுறைகளை பின்பற்றி, சரியான செய்திகளை வெளியிடாவிட்டால், அவமதிப்பு நடவடிக்கையை ஊடகங்கள் எதிர்கொள்ள நேரிடும்' என, மும்பை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேன���, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பையில், கடந்த ஆண்டு, பிரபல நடிகர் சுஷாந்த் சிங், துாக்கில்\nமுழு செய்தியை படிக்க Login செய்யவும்\nமும்பை : 'நெறிமுறைகளை பின்பற்றி, சரியான செய்திகளை வெளியிடாவிட்டால், அவமதிப்பு நடவடிக்கையை ஊடகங்கள் எதிர்கொள்ள நேரிடும்' என, மும்பை உயர் நீதிமன்றம் எச்சரித்தது.\nமஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. மும்பையில், கடந்த ஆண்டு, பிரபல நடிகர் சுஷாந்த் சிங், துாக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப் பட்டது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதை, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இந்த மரணம் தொடர்பாக, ஊடகங்கள் வெளியிடும் செய்திகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கக்கோரி, மும்பை உயர் நீதிமன்றத்தில், பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.\nஇந்நிலையில், நேற்று இந்த வழக்கில் சில உத்தரவு களை, உயர் நீதிமன்றம் பிறப்பித்தது. உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:குற்ற வழக்குகளில், ஊடகங்கள் வெளியிடும் சில செய்திகள், அது தொடர்பான விசாரணையில் தலையிடுவதுபோல் இருக்கின்றன. சுஷாந்த் சிங் மரணத்திற்குப் பின், 'ரிபப்ளிக் டிவி' மற்றும் 'டைம்ஸ் நவ்' செய்தி சேனல்களில், அதுகுறித்து வெளியிடப்பட்ட சில செய்திகள் மோசமாக இருந்தன. அத்தகைய செய்திகளை வெளியிடுவது, சட்டவிதிகளுக்கு புறம்பானது.பத்திரிகை நெறிமுறைகளை பின்பற்றி, ஊடகங்கள் சரியான செய்திகளை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறு, உத்தரவில் கூறப்பட்டுள்ளது.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nRelated Tags ஊடகங்கள் சரியான செய்தி மும்பை கோர்ட் அவமதிப்பு நடவடிக்கை எச்சரிக்கை கட்டுப்பாடுகள் சுஷாந்த் சிங்\nமல்லையா நாடு கடத்தல் எப்போது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில் சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nகோர்ட் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஎல்லா வற்றிக்கும் அவர்கள் பே பே.\nஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா\nதமிழகத்தில் இதே கேள்வி எழுப்ப நீதிமன்றங்களுக்கு என்ன குறைச்சல்\nஅப்படியே இதை தமிழ்நாட்டில் முறைப்படுத்துங்கள் ...தமிழக ஊடகங்களும் எரிச்சலூட்டும்படி செய்கின்றன ...கடுமையான நடவடிக்கை தமிழக ஊடகங்களுக்கு தேவை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். ��ங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nமல்லையா நாடு கடத்தல் எப்போது சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு பதில்\nஇது உங்கள் இடம் : வேறு எப்படி அழைப்பது\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9/", "date_download": "2021-04-23T11:38:37Z", "digest": "sha1:CH3XQZBC7BWOOEKTXVUCEWHVGQRWMSDR", "length": 8254, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "பாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி - டெஸ்ட் தரவரிசையில் 2வது இடம் - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nபாகிஸ்தானை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா அணி – டெஸ்ட் தரவரிசையில் 2வது இடம்\nபாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்று டெஸ்ட் தரவரிசையில் தென்னாப்பிரிக்கா அணி இரண்டாம் இடம் பிடித்துள்ளது.\nதென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் பாகிஸ்தான் அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. செஞ்சூரியனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப் டவுனில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.\nஇந்நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 11-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களும், பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 185 ரன்களும் சேர்த்தன. தென்ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 303 ரன்கள் குவ��த்தது. இதனால் பாகிஸ்தான் வெற்றிக்கு 381 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது. 381 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. எனினும் பாகிஸ்தான் அணி 273 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 107 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றிருந்ததால் பாகிஸ்தானை 3-0 என ஒயிட் வாஷ் செய்தது.\nஇந்நிலையில், இந்த தொடரை வென்றதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி டெஸ்ட் ரேட்டிங்கில் உயர்ந்து 110 புள்ளிகளை பெற்றது. இதனால், 2ம் இடத்திற்கு முன்னேறியது. முதல் இடத்தில் இந்திய அணியும் இரண்டாம் இடத்தில் இங்கிலாந்து அணியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dea.gov.lk/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:49:49Z", "digest": "sha1:NYFK4HOMD6TOOC6NZGFMLCKOBW3F6PD3", "length": 33051, "nlines": 172, "source_domain": "www.dea.gov.lk", "title": "மஞ்சள் – ஏற்றுமதி விவசாயத் திணைக்களம்", "raw_content": "\nபுதிய நடுகை /மீள் நடுகை\nதேசிய வாசனைத் திரவிய தோட்டம்\nமத்திய ஆராய்ச்சி நிலையம் மாத்தளை\nதேசிய கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம்\nஇடை பயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிலையம்\nமித்தெனிய ஏற்றுமதி விவசாய பயிர் தோட்டம்.\n# 1095, சிறிமாவோ பண்டாரனாயக மாவத,ெடம்பே, பெரடெனிய, இலங்கை.\nமஞ்சள் இந்தியாவி���் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நிறமக்கள் முகவராக அற்புதமான முறையில் வெவ்வேறு மஞ்சள் நிறமாக செயற்படுவதால் அது சாயப் பொருளாக பயிர் செய்யப்பட்டு வந்து அப்போது அதன் பயன்பாட்டில் தேவை பற்றி நன்கு அறியப்பட்டது. அதனால் அதனை மக்கள் ஒப்னைப் பொருள் மற்றும் அலங்கரிப்புகளுக்காகவும் இறுதியில் மருத்துவ தேவைப்பாட்டிற்காகவும். பயன்படுத்தி வந்தனர். பிற்காலப்பகுதியில் அது ஒரு வாசனைத் திரவியமாகவும் மாற்றம் பெற்றது. இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட இந்த மஞ்சள் கி.பி.700 ஆம் ஆண்டுகளில் சீனாவிற்கும், கி.பி. 800 ஆம் ஆண்டளவில் கிழக்கு ஆபிரிக்காவிற்கும், 1200 களில் மேற்கு ஆபிரிக்காவிற்கும் போய்ச் சென்றடைந்தது. அதன் பின்னர் இந்தப் பயிர் உலகம் முழுதும் பிரபல்யம் அடையத் தொடங்கியது. 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுளுக்கு அராபிய வர்த்தகர்களினால் மஞ்சள் எடுத்துச் செல்லப்பட்டது என்று தெரிய வருகின்றது.\nமஞ்சள் உலர்ந்த வடிவமைப்பில் அல்லது பொடி செய்த அமைப்பில் சந்தை முழுதும் கிடைக்கப் பெறுகின்றன. கறி கலவைகள் தயாரிப்பின் போது மஞ்சள் ஒரு உள்ளீடாக பயன்படுகின்றன. மஞ்சளில் இருந்து ஒலியோரசின் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. இது முக்கியமாக உணவு கைத்தொழில் சுவையூட்டுவதற்காகவும் நிற மூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. அது மாத்திரமன்றி மஞ்சள் ஆடைக் கைத்தொழிலின் நிறமூட்டுவதற்காகவும் மற்றும் குறிப்பிட்ட நிறப்பூச்சுக்கள் உற்பத்தி செய்வதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றது. ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவத்திலும் மஞ்சள் ஒரு பொதுவான உள்ளீடாக பயன்படுத்தப்படுகின்றது. இந்தியாவில் மஞ்சள் அன்றாட வழ்வில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் சமய வழிபாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.\nமஞ்சள் இலங்கையில் ஒரு தனிப்பயிராகவும் மற்றும் தென்னையுடன் இடைநிலைப் பயிராகவும் ஈரவலயத்திலும் இடைவெப்ப வலயத்திலும் பயிர்ச் செய்யப்படுகின்றது. குருணாகலை, கம்பஹ, களுத்துரை, கண்டி, மாத்ளை, மற்றும் அம்பாறை மாவட்டங்களில் பிரதானமாக வளர்க்கப்படும் மாவட்டங்களாகும்.\nஉள்நாட்டில் வளர்க்கப்படுகின்ற இனவகையில் பல இருந்த போதிலும் அவை விஷேடமாக இனம் காணப்படவில்லை அங்கு இறக்குமதி செய்யப்படும் இன வகைகள் காணப்படுகின்றன.\nமண் மற்றும் காலநிலை தேவைப்பாடுகள்\nபல மண் வகைகளும் இதற்கு பொருத்தமானதாகும். எவ்வாறாயினும் நன்கு சேதனப் பொருட்களுடன் நன்கு வடிகட்டிய சேற்று களிமண் மற்றும் ஈரக்களிமண் போன்ற மண் வகைகள் மிகவும் பொருத்தமாகும். மேசமான முறையில் அல்லது குறைந்தளவு வடிகட்டிய பாறை மண் அல்லது களி வகையான மண் இதற்கு பொருத்தமில்லை.\nஉயரம் : 1500 அடி மேல்\nமழைவீழ்ச்சி – சிறந்த வளர்ச்சிக்காகவன்றி ஆண்டு மழை வீழ்ச்சி 1500 மி.மி அல்லது அதற்கும் மேலாக இருத்தல் வேண்டும் எவ்வாறயினும் நீர்ப்பாசன முறமைகள் கீழ் உலர் வலயங்களிலும் மஞ்சள் உற்பத்தி செய்ய முடியும்.\nநிழல் நடுத்தர நிழல் மிகவும் பொருத்தமானது அதிக நிழல் விளைச்சளை குறைக்கின்றது. தென்னை மற்றும் வாழை என்பவற்றுடன் இடைவெப்ப வலயத்தில் மிகவும் வெற்றிகரமாக வளர்க்கப்படுகின்றன.\nபருவ காலம் பிரதான காலம் – மார்ச் ஏப்ரல்\nகுறுகிய காலம் செப்டம்பர் ஒக்டாபர் (பிரதானமாக வறட்சி காலம்)\nதாய் வேர்த்தண்டு கிழங்குகள் மற்றும் விரல் வேர்த் தண்டு கிழங்குகள் என இரண்டு வகையான வேர்த் தண்டு கிழங்குகள் உள்ளன. முதிர்ந்த விரல் தண்டுக் கிழங்குகள் மிகவும் பொருத்தமான நடுகைப் பொருளாகும். வேர்த் தண்டு கிழங்குகின் ஒரு துண்டின் எடை 30-50 கிராம் மற்றும் 1-2 மொட்டுகளுடன் இருத்தல் வேண்டும் நடுகைப் பொருட்கள் நோய் தாக்கம் இல்லாததாக இருக்க வேண்டும் அத்துடன் நடுகை பொருளை அதிக விளைச்சல் தரவல்லவற்றில் இருந்து தெரிவு செய்து கொள்ள வேண்டும். நடுகை மேற்கொள்வதற்கு முன்னர் வேர்த்தண்டு கிழங்குகளை நடுகை காலத்தின் போது பங்கசு வளர்ச்சியை தவிர்த்து கொள்ளும் முகமாக சுமார் 5 நிமிடங்களுக்கு 10 லீற்றர் தண்ணீரில் (Mancozeb) 30 கிராமில் பங்கசு கொல்லி நன்கு அமிழ்த்தி வைத்திருத்தல் வேண்டும். ஹெக்டேயருக்கு 1500 – 2000 கி.கி நடுகைப் பொருள் தேவைப்படுகின்றது.\nமஞ்சள் பொதுவாக உயர்த்தப்பட்ட படுக்கைகளில் அல்லது முகடுகளில் நடப்படுகின்றது. களம் 35-40 செ.மீ. ஆழத்திற்கு நன்கு உழுதல் வேண்டும். அத்துடன் மண்ணை பதப்படுத்துதல் வேண்டும். நாற்றுமேடை படுக்கைகள் 4’ அகலமானதாகவும் 10 அடி நீளமானதாகவும் இருப்பதனை பரிந்துறை செய்யப்படுகின்றது. இருப்பினும் கிடைக்கப் பெறுகின்ற இடைவெளிக்கு அம��ய அது வேறுபடலாம். எவ்வாறாயினும் தென்னையுடன் இடைப் பயிராக மேற்கொள்கையில் கிடைக்கப் பெறுகின்ற இடைவெளிக்கு அமைய அகலம் நீளம் என்பன மாற்றமடையலாம். நாற்று மேடையின் படுக்கையின் உயரம் சுமார் 20 செ.மீ. ஆக இருக்க வேண்டும். வடிகால்கள் 30 செ.மீ. ஆழத்துடன் அமையப் பெறுதல் வேண்டும். அது படுக்கைகளுக்கு இடையே அமைதல் வேண்டும்.\nஇடைவெளி – வரிசகளுக்கு இடையேயான இடைவெளி – 30செ.மீ.\nநாற்றுக்களுக்கு இடையேயான இடைவெளி – 30செ.மீ.\nஒரு படுக்கைக்கு 3 அல்லது 4 வரிசைகள்\nநடுகை மழைக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டும். போதிய ஈரப்பதம் படுக்கைகளில் காணப்படாத விடத்து நீர்ப்பாசனம் மேற்கொள்ள வேண்டும்.\nஈரப்பதனை பாதுகாப்பதற்காகவும் களைகளின் வளர்ச்சியை தடுப்பதற்காகவும் நடுகை மேற்கொண்ட உடனடியாகவே தளைகூளம் இடல் வேண்டும். பொருத்தமான தழைக்கூளம் பொருட்களாக வைக்கோல், தும்புத்தூள், உலர் இலைகள் அல்லது கிளிரிசீடியா இலைகள் என்பன மிகவும் பொருத்தமாகும்.\nசிபாரிசு செய்யப்பட்ட உர வகைகள்\nநேரம் சேதனப் பசளை மெ.தொ. ஹெ யூரியா (கி.கி./ஹெ) TSP (கி.கி./ஹெ) MOP (கி.கி./ஹெ)\nஅடித்தளம் நடுகையின்போது 20 (ஒரு மேடைக்கு 50g) – 100 –\n1ஆவது பிரயோகம் 01 மாதத்தின் பின் – 65 – 100\n2ஆவது பிரயோகம் 03 மாதத்தின் பின் – 65 – 100\nகளை அகற்றியதன் பின்னர் உரம் பிரயோகிக்க வேண்டும். அத்துடன் அதனை மண்ணுடன் கலக்க வேண்டும். அதன் பின்னர் படுக்கைக்கு தழைக்கூளம் இடுதல் வேண்டும். மழைமேடு உரம் பிரயோகிக்க வேண்டும். அல்லது உரம் பிரயோகித்ததன் பின்னரே நீர்ப்பாசனம் இடுதல் வேண்டும்.\nஅதற்கும் மேலாக கிளிரிசீடியா இலைகள் சேதன உரமாக பயன்படுத்த முடியும். அத்துடன் அதற்கு பதிலாக தேவையான அளவு இரசாயன பசளைகளை குறைத்துக் கொள்ள முடியும். அத்துடன் மண்ணின் ஈரப்பதன் பாதுகாத்தல்\nநடுகை மேற்கொண்டு ஒரு மாதத்திற்குப் பின்னர் களை அகற்றுதல் வேண்டும். நடுகை மேற்கொண்டு 3 மாதத்தின் பின்னர் இரண்டாவது களை அகற்றுதல் வேண்டும். அத்துடன் ஈரப்பதனை பாதுகாப்பதற்காக மீண்டும் தழைக்கூளம் இடுதல் வேண்டும். களை அகற்றுகின்ற போது வடிகால்களை சுத்தம் செய்து நிலத்தை வெட்டிப் புரட்டுதல் வேண்டும்.\nஇந்த நோய் பங்கசு காரணமாக ஏற்படுகின்றது. முதலாவதாக மஞ்சள் படிவுகள் காணப்படும். பின்னர் அது இலை முழுதும் பரவும் இந்நோய் கடினமான நிலையில் இலைகள் எரிந்து காணப்படும். இந்நோயை கட்டுப்படுத்துவதற்காக விவசாய செயன்முறை மற்றும் கலாசார முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. பிரச்சினை தீவிர நிலையில் காணப்படுமாயின் மென்கசொப் 2 (Mancozeb-2) 10 லீற்றர் தண்ணீரில் 30 கிராமை கரைத்து தெளிக்கவும். மஞ்சளில் ஏற்படுகின்ற ஏனைய நோய்களாவன இலை சூரிய ஒளியில் கருகல், இலை அழுகல் மற்றும் வேர்த் தண்டு கிழங்கு அழுகல் என்பனவாகும்.\nமஞ்சள் பயிர் செய்கையின் போது தண்டுத் துளைப்பான் பிரதான பீடைத் தாக்கமாகும். வயதுக்கு வந்த அந்துப் பூச்சுகள் இலைகளின் மேல் உறையில் முட்டை இடுகின்றன. அத்துடன் கம்பளிப் பூச்சு போலித் தண்டுகள் மீது நுழைகின்றன. அத்துடன் தாவரத்தின் உள்ளக தசைகளை தாக்குகின்றன. ஆரம்பத்தில் மரங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும் அதன் பின்னர் அவை கபில நிறத்திற்கு மாற்றம் அடைந்து இறுதியில் இறந்துவிடும். இறந்த இதய அறிகுறி தண்டுத் துளைப்பானில் இருப்பதை இனங்காண்பதற்கான தெளிவான சான்றாகும். சேதமாகிய தாவர பகுதியில் இவற்றின் பரம்பலை கட்டுப்படுத்துவதற்காக அழித்தல் வேண்டும். அத்துடன் நிலமை மோசமாக இருக்குமாயின் பரிந்துரைக்கப்பட்ட பூச்சி நாசினிகளை தெளிக்கவும்.\nஇலை சுருட்டும் கம்பளி பூச்சு மற்றும் அளவிலான பூச்சுகள் ஏனைய சிறிய பீடை தாக்கிகளாகும்.\nஅறுவடை மற்றும் அறுவடைக்கு பின்னரான செயன்முறை\nநடுகை மேற்கொண்டு 8-10 மாதங்களுக்கு பிறகு அறுவடை மேற்கொள்ளப்படுகின்றது. மார்ச், ஏப்ரல் காலப்பகுதியில் நடுகை மேற்கொண்டு இருக்கும் ஆயின் டிசம்பர் ஜனவரி மாதங்களில் அறுவடை செய்யலாம். அக்காலப் பகுதியில் மரங்கள் மஞ்ஞள் நிறத்தை அடையும். அத்துடன் இலைகள் உலரத் தொடங்கும் வேர்த்தண்டு கிழங்குகள் பாதிப்படையாதவாறு அறுவடை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் இணைக்கப்பட்டுள்ள மண் கொத்தை மரக் குச்சிகளினால் அகற்றுதல் வேண்டும்.\nதாய்க்கிழங்கு மற்றும் விரல் வேர்த்தண்டுக் கிழங்குகள் என்பவற்றை வேறுபடுத்தவும். நன்றாக அதனை கழுவி சகல தண்டு பகுதிகளையும் அகற்றவும். அவை வாடுவதற்காக அவற்றினை சுமார் 2 நாட்களுக்கு விட்டுவிடவும். தாய் வேர்த் தண்டு கிழங்கினை துண்டுகளாக வெட்டவும். வேர்த்தண்டு கிழங்குகள் நீரினால் ¾ பங்கு நிரம்பிய மூடிய பாணை ஒன்றில் 30 நிமிடம் கொதிக்க வைக்கவும் நன்றாக கொதிக்கின்ற போது வேர்த்தண்டு கிழங்குகள் மென்மையாகின்றன. நீருக்கு பதிலாக கொதி நீராவியையும் பயன்படுத்தலாம். ஒரு சில கிலோ கிராம் மஞ்சள் துண்டுகளை கொதிக்க வைக்க பிரஷர் குக்கரையும் பயன்படுத்தலாம். அவித்த வேர்த்தண்டு கிழங்குகளை ஒரு நாளைக்கு வீட்டினுள் வைக்கவும். அத்துடன் பின்னர் வெயிலில் உலர்த்தவும். உலர்த்துகின்ற போது முதல் மூன்று நாளும் 3-4 மணி நேரம் ஆக மட்டுப்படுத்திக் கொள்ளவும். அதன் பின்னர் போதுமான அளவு உலர்த்திக் கொள்ளவும். முமையாக உலர்த்துவதற்கு 10-15 நாட்கள் செல்லும். நன்கு உலர்த்தியதும் அவை உலோக ஒலியை எழுப்பும். உலர்ந்த வேர்த் தண்டுகள் பிரகாசமான மஞ்சள் நிறத்தை அடையும் வரை நன்கு கரடு முரடான மேற்பரப்பில் உறைக்கவும்.\nநிலையான தர விபரக் குறிப்பு\nவிவாரியான விடயங்கள் (பௌதீக நிறை) 0.5%\nமருத்துவ மற்றும் இரசாயன பண்புகள்\nமஞ்சளில் உள்ள பிரதான இரசாயனச் சேர்வை மஞ்சள் (curcumin) அகும். மஞ்சளின் உள்ளடக்கம் இனம், விவசாய காலநிலை நிலமை என்பவற்றை பொருத்து 2-6% மாற்றமடையும் இறுதியாக இற்றைப்டுத்தப்பட்ட திகதி வெள்ளிக்கிழமை 20 ஜூலை 2018\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமறுமொழி இட நீங்கள் புகுபதிகை செய்ய வேண்டும்.\nநெற் செய்கை அறிவு வங்கி\nகால்நடை உற்பத்தி, சுகாதார திணைக்களம்\nதேயிலை சிறுபற்று அதிகார சபை\nHARTI - ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்\nIPHT - அறுவடைக்குப்பிந்திய தொழில்நுட்ப நிறுவனம்\n1919 அரசாங்க தகவல் நிலையம்\nசர்வதேச அரிசி ஆராய்ச்சி நிறுவனம் (IRRI)\nAVRDC - உலக மரக்கறி வியாபார ஸ்தலம்\nSAC - சார்க் விவசாய மையம்\nதெங்கு அபிவிருத்தி அதகார சபை\nவிவசாயப் பீடம் - பேராதெனிய பல்கலைக்கழகம்\nவிவசாயப் பீடம் - ரஜரட்ட பல்கலைக் கழகம்\nவிவசாயப் பீடம் - ருகுணு பல்கலைக் கழகம்\nவிவசாயப் பீடம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nஏற்றுமதி விவசாய பயிர்களுக்கான அறுவடைக்கு பின்னரான வசதிகள் மற்றும் உபகரணங்களுக்கான உதவி திட்டங்களைப் பெறுதல்\nஏற்றுமதி விவசாய பயிர்களுக்கான அறுவடைக்கு பின்னரான வசதிகள் மற்றும் உபகரணங்களுக்கான உதவி திட்டங்களைப் பெறுதல். யாருக்கு விண்ணப்பிக்க முடியும் : ஏற்றுமதி விவசாய பயிர்களின் பண்ணை ஒழுங்கமைப்புக்கள், தோட்டங்கள் அல்லது பெரிய அளவிலான ஏற்றுமதி விவசாய பயிர் வளர்ப்பாளர்கள் ஆகியோரது ஏற்றுமதி விவசாய பயிர்கள��ன் தரத்தை மேம்படுத்துவதற்காக அறுவடைக்குப் பின்னரான ஆலோசனை சேவை அலகு (PHASU)\nகுறைந்த உற்பத்தி ஏற்றுமதி விவசாய பயிர் நிலங்களில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான உதவியைப் பெறுதல்\nகுறைந்த உற்பத்தி ஏற்றுமதி விவசாய பயிர் நிலங்களில் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான உதவியைப் பெறுதல் யாருக்கு விண்ணப்பிக்க முடியும் : கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ, ஏலம், கிராம்பு, சாதிக்காய் ஆகியவற்றை வளர்க்கும் விவசாயிகள் அல்லது தோட்டங்கள் மற்றும் குறைந்த உற்பத்தி நிலங்கள் மற்றும் அவர்களது காணிகளில் 25% க்கும் மேற்பட்ட பயிர் இடைவெளியினைக் கொண்டுள்ளவர்கள்\nஏற்றுமதி விவசாய பயிர்களின் புதிய நடுகை /மீள் நடுகை செய்வதற்கான முதலீட்டு உதவியைப் பெறுதல்\nஏற்றுமதி விவசாய பயிர்களின் புதிய நடுகை /மீள் நடுகை செய்வதற்கான முதலீட்டு உதவியைப் பெறுதல் யாருக்கு விண்ணப்பிக்க முடியும் : கறுவா, மிளகு, கோப்பி, கொக்கோ, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், வெணிலா, லெமன்கிராஸ் மற்றும் சிட்ரோனெல்லா போன்றவற்றை பயர்ச் செய்ய விரும்புகின்ற விவசாயிகள் அல்லது எந்தவொரு நபருக்கும். ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற உதிவிகள் சாதிக்காய்,\nCopyright © 2021 ஏற்றுமதி விவசாயத் திணைக்களம், Sri Lanka.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/astrology_lessons/become_astrologer/jothidam_lesson31_1.html", "date_download": "2021-04-23T11:47:25Z", "digest": "sha1:4ISNVU4BOYEGIOKNRDE4KSNPMSCH3TFR", "length": 10635, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "ஜோதிடப் பாடம் – 31 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்! - வேண்டும், பத்திரிகை, இருக்க, ஜோதிடப், சேர்க்கை, கேள்வி, கிரகச், வகிப்பவர், சுக்கிரன், காரகம், நடத்தலாம், அல்லது, பதில், சம்மந்தமான, என்பது, குறிப்பது, எந்த, செவ்வாய், பெட்ரோல், ஒருவர், அச்சு, செய்ய, புதன், ஜோதிடம், ஆகலாம், நீங்களும், பாடம், ஜோதிடர், வைத்து, அல்லவா, குறிக்கிறது, வியாபாரம், என்ன, எவர்சில்வர், பாடங்கள்", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஜோதிடப் பாடம் – 31\nஜோதிடப் பாடம் – 31 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்\nபதில் : விவசாயத்திற்குக் காரகம் வகிப்பவர் சுக்கிரன். மெஷினரிகளுக்குக் காரகம் வகிப்பவர் செவ்வாய். ஏஜென்சிகளுக்குக் காரகம் வகிப்பவர் புதன். இந்த மூவர் சேர்க்கை இருக்க வேண்டும்.\nகேள்வி : \"எவர் சில்வர்\" பாத்திரங்களை விற்பனை செய்ய என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்\nபதில் : துருப்பிடிக்காத இரும்புதான் எவர்சில்வர் என்பது. இரும்பைக் குறிப்பது சனி. சுத்தம் செய்து பொலிவுபடுத்துதலைக் குறிப்பது சுக்கிரன். ஆக இந்த இரண்டு கிரகச் சேர்க்கைதான் எவர்சில்வர் வியாபாரத்தைக் குறிக்கிறது.\nகேள்வி : இனிப்புப் பண்டங்களை வியாபாரம் செய்ய எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்\nபதில் : இனிப்புக்களுக்குக் காரகம் வகிப்பவர் சுக்கிரன். அவர் ஜீவன ஸ்தானத்துடன் சம்மந்தப்பட வேண்டும்.\nகேள்வி :பெட்ரோல் சம்மந்தமான தொழிலைக் குறிப்பது எந்த கிரகம்\nபதில் : சனியானவர் பூமிக்கு அடியில் இருக்கும் பொருள்களைக் குறிக்கிறார். பெட்ரோல் என்பது நீர்சம்மந்தமானது அல்லவா ஆக நீர்க் கிரகமான சந்திரனும் சம்மந்தப்பட்டு இருக்க வேண்டும். சுத்தீகரிக்கப்பட்ட எண்ணெய் அல்லவா பெட்ரோல் என்பது; ஆக சுக்கிரனும் சேர்ந்திருக்க வேண்டும்.சனி-சந்திரன் -சுக்கிரன் சேர்ந்ததுதான் பெட்ரோல் என்பது.\nகேள்வி :ஒருவர் பத்திரிகை நடத்த வேண்டுமென்றால் அதற்கு என்ன கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்\nபதில் : ஒருவர் அச்சு ஆபீஸ் வைத்து பத்திரிகை நடத்தலாம். பத்திரிகைகளுக்குக் காரகம் வகிப்பவர் புதன். அச்சு அடிக்கிற மெஷினைக் குறிப்பது செவ்வாய். ஆக செவ்வாய், புதன் சேர்க்கை அச்சு அடிக்கும் மெஷின் வைத்து பத்திரிகை நடத்துபவர்களைக் குறிக்கிறது. ஒருவர் எந்த மாதிரியான பத்திரிகை நடத்துவர் என்று கூடக் கூறலாம். செவ்வாய், புதனுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் பெண்கள் சம்மந்தமான அல்லது சினிமா சம்மந்தமான பத்திரிகை நடத்தலாம். இல்லை ஆபா���ப்புத்தகங்கள் கூட வெளியிடலாம். சூரியன் சம்மந்தப்பட்டால் அரசியல் அல்லது மருத்துவப் பத்திரிகை நடத்தலாம். குருவாக இருந்தால் குழந்தைகள் அல்லது ஆன்மீகப் பத்திரிகை அல்லது சட்டம் சம்மந்தமான பட்த்திரிகை நடத்தலாம். பாடப் புத்தகங்கள் அல்லது ஜோதிடப் பத்திரிகை நடத்துவதற்கு புதனின் சேர்க்கையும் இருக்க வேண்டும். சனி சேர்ந்தால் தொழிலாளர் சம்மந்தமான பத்திரிகை நடத்தலாம்.\nகேள்வி : தோல் வியாபாரம் செய்ய எந்த கிரகச் சேர்க்கை இருக்க வேண்டும்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஜோதிடப் பாடம் – 31 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம், வேண்டும், பத்திரிகை, இருக்க, ஜோதிடப், சேர்க்கை, கேள்வி, கிரகச், வகிப்பவர், சுக்கிரன், காரகம், நடத்தலாம், அல்லது, பதில், சம்மந்தமான, என்பது, குறிப்பது, எந்த, செவ்வாய், பெட்ரோல், ஒருவர், அச்சு, செய்ய, புதன், ஜோதிடம், ஆகலாம், நீங்களும், பாடம், ஜோதிடர், வைத்து, அல்லவா, குறிக்கிறது, வியாபாரம், என்ன, எவர்சில்வர், பாடங்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maharishipathanjali.com/2011/04/blog-post.html", "date_download": "2021-04-23T10:58:10Z", "digest": "sha1:VINTNXLA5IFF4LO7PIZHBLCIBA7WHOQK", "length": 8096, "nlines": 78, "source_domain": "www.maharishipathanjali.com", "title": "சத்குரு ஸ்ரீ பதஞ்சலி மகரிஷி: சஞ்சீவி ஆசனம்.", "raw_content": "\nஸ்ரீ பதஞ்சலி மகரிஷி சரிதம்\nமுனிவர்கள் அருளிய ஆயிரக்கணக்கான ஆசன வகைகள் நடைமுறையில் இருந்தும் உடலை வலுப்படுத்தும் ஆசனங்கள் மட்டுமே அதிகமாக கற்பிக்கப் படுகின்றன. ஆனால் ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரம் வெளிப்படுத்தும் யோகாசனங்கள், மன ஆற்றல் (யோகம் ) பெருக்குவதிலும் , மருந்துகளால் குணப் படுத்த முடியாத நோய்களை நிரந்தரமாக நீக்கும் சஞ்சீவி ஆசனங்கள் ஆகும்.\nவிரிப்பில் சம்மணமிட்டு அமர்ந்து , விழிகளை திறந்து மூச்சை இயல்பாக விடவும். பிறகு சமமான நிலையில் இருந்து கால்களை பிரித்து, வலது காலை அமர்ந்து நிலையில் உள்பக்கம் மடித்து , இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும்.\nவலது காலை அமர்ந்த உள்பக்கம் மடித்து, இடது கால் பாதத்தை கழுத்தின் பின்னால் பிடரியில் படும்படி வைக்கவும். இரு கைகளை நெஞ்சருகே வணங்கிய நிலையில் வைக்கவும்\nஇந்த ஆசனம் தண்டெலும்பில் கீழிருந்து மேல் நோக்கியிருக்கும்படி செய்யவும். அடுத்து இடக்கால் நிலையினை வலது காலுக்கும் , வலது கால் நிலையினை இடது காலுக்கும் மாற்றி செய்யலாம்.\nஇடுப்பு , முழங்கால் பந்து கிண்ணங்கள், அவைகளை இணைக்கும் தசை நார்கள், ரத்தக் குழாய்கள் சீரடைகிறது. முதுகெலும்பு வளையங்களின் இடையே உள்ள ஜவ்வுப் பகுதி சீரடைகிறது. சர்க்கரை நோயாளிகளின் பாதம், கால் விரல்களின் பாதிப்பு குறைகிறது.\nமாலை நேரங்களில் 15 நிம்டம் செய்வது ஏற்றது. எவ்வித அறுவை சிகிச்சை செய்தவர்களும் 6 மாத காலத்திற்கு பின் இந்த பயிற்சியினை செய்யலாம்.\nபிராண யோகா (வீட்டில் இருந்த படியே )\nமின்னஞ்சலில் பின் தொடர ( by Email )\nகுண்டலினி சக்தி சக்கரங்கள் (7)\nமனித உடலைப் பற்றி (9)\nதச வாயுக்களும் அதன் பணிகளும் உயிர்ப்பு எனப்படும் வாசி இயங்கு சக்தியாய், இயக்க சக்தியாய் தொழிற்படுகின்றது. கண்ணால் காண...\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள்\n(யோகாசனம்) உடலாசனம் செய்வதால் கிடைக்கும் முக்கிய சிறப்புப் பலன்கள் பெரு , சிறு நோய்கள் வராமல் தடுக்கலாம்.\nகாது சம்பந்தப் பட்ட நோய் குணமாக\nஆகர்ஷண தனுராசனம் உடலின் நோய் தீர்க்கும் , நலம் காக்கும் ஆசனங்கள் ஒவ்வொன்றாய் பார்த்து வருகின்றோம். அந்த வரிசையிலே ஆகர்ஷண தனுராசனம் ...\nஉலகின் பிரபஞ்ச சக்தியே இறைவன் எனக்கொள்வோ மனால் , இல்லாத ஒன்றிலிருந்து வேறொன்று உருவாக முடியாது என்பது விஞ்ஞான அடிப்படை . இந்த பிரபஞ...\nஸ்வார்த்தம் சத் சங்கம் நிகழ்ச்சிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_995.html", "date_download": "2021-04-23T12:06:41Z", "digest": "sha1:2L2SFW32F7GMN4ULJCP5357REMV2GUPV", "length": 24362, "nlines": 291, "source_domain": "www.visarnews.com", "title": "இனி நாய் வளர்க்கிறது ஈஸியில்ல.. - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » இனி நாய் வளர்க்கிறது ஈஸியில்ல..\nஇனி நாய் வளர்க்கிறது ஈஸியில்ல..\nஇறைச்சிக்காக மாடுவிற்பது குறித்த வரைமுறைகள் குறித்த சர்ச்சை ஓய்வதற்குள்ளே, அடுத்த பிரச்சினை வந்திருக்கிறது. நாய் வளர்ப்பு, விற்பனை குறித்த விதிமுறைகளில் கெடுபிடியை அதிகரித்திருக்கிறது விலங்குகள் நல வாரி���ம். கிட்டத்தட்ட இறைச்சிக்காக மாடுகள் விற்பது குறித்த வரைமுறைகள் ஒழுங்குபடுத்தும்போதே இந்த விதிமுறைகளும் தயாராகிவிட்டன. நம் கவனத்துக்கு வரத்தான் தாமதமாகியிருக்கிறது.\nமாநில விலங்குகள் நல வாரியம், நாய் வளர்ப்போர்களுக்கு சில விதிமுறைகளை வகுத்துள்ளது. கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிகளின்படி, இனி நாயை பெட் ஷாப்பில் வாங்கமுடியாது. நாய் வளர்ப்பதற்கான அனுமதியுடைய, பதிவுபெற்ற நபரிடம் மட்டுமே வாங்கமுடியும்.\nமேலும் இத்தகைய நாய்களின் கழுத்தில் கட்டாயமாக மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்கவேண்டும். இந்த சிப்பில் அவற்றுக்குப் போடப்பட்ட தடுப்பு ஊசிகள், நாய் உரிமையாளரின் விவரம், நாய் வகை, வயது மற்றும் இதர தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.\n ஏதோ காரணத்தால் நாயின் உரிமையாளர் நாயை அடித்துத் துரத்திவிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். தெருவில் திரியும் நாயின் கழுத்திலிருக்கும் மைக்ரோசிப் மூலம் நாயின் உரிமையாளரைக் கண்டுபிடிக்கத்தான்.\nஎட்டு வாரத்துக்கு குறைவான நாய்க்குட்டிகளை விறகக்கூடாது, இனப்பெருக்கத் தடை சிகிச்சை செய்யாமல் ஆறு மாத்துக்குக் கூடுதலான வயதுள்ள நாயை, மற்றொரு உரிமம் பெற்ற நாய் விற்பனையாளரைத் தவிர மற்றவர்களுக்கு வழங்க்க்கூடாது என விதிகள் நீண்டபடி செல்கின்றன.\nநாயை வாங்குபவருக்கு மட்டுமில்லாமல், விற்பனை செய்பவருக்கும் கட்டுப்பாடுகள் இருக்கிறது. நாயை வித்தோமா காசு பார்த்தோமா என்று அவர் இருந்துவிடமுடியாது. விற்ற நாய்களின் நிலை என்ன என குறைந்தபட்சம் வருடத்துக்கு ஒருமுறையாவது சோதிக்கவேண்டும். விற்ற நாய்களின் எண்ணிக்கை, மற்றொரு நாய் விற்பனையாளரிடம் மாற்றிக்கொண்ட நாய்களின் எண்ணிக்கை, கண்காட்சிக்காக வளர்க்கப்பட்டவை போன்ற விவரங்களை மாநில விலங்குகள் நலவாரியத்துக்கு அறிக்கை தரவேண்டும்.\nசுருக்கமாக, இத்தகைய கட்டுப்பாடுகளால் ஜாதி நாய்களின் விலை உயரும். ஆசைக்கு வளர்க்கலாம்னு பார்த்தா... இவ்ளோ ரூல்ஸ் அன்ட் ரெகுலேஷனா என யோசிப்பதால் நாய் வளர்ப்பவர்களின் எண்ணிக்கையும் குறையலாம்.\nசரி, தெருவில் திரியும் நாய்களில் ஒன்று குட்டிபோட்டு அதை எடுத்துவளர்த்தால் அதற்கெல்லாம் இத்தகையை கட்டுப்பாடு உண்டா என்கிறீர்களா அதைப் பற்றியெல்லாம் விலங்குகள் நல வாரியம் விலாவாரியாகச் சொல்லவில்லை. அவ்வளவு கெடுபிடியெல்லாம் இன்னும் வரவில்லை.\nசுருக்கமாகச் சொன்னால், ப்ராண்ட் மதிப்புள்ள டாபர்மேன், லாப்ரடார், ஜெர்மன் ஷெப்பர்டு, உள்ளூர் ப்ராண்டட் நாய்களான ராஜபாளையம், கோம்பை, சிப்பிப்பாறை, அலங்கை, கன்னி போன்றவற்றுக்குத்தான் இந்தக் கெடுபிடி.\nகொஞ்சமும் சாதிய மனோபாவமில்லாமல் இஷ்டத்துக்கு கலப்புக் காதலுறவுகளை நிகழ்த்தி குட்டிகளையிடும் தெரு நாய்க்கு இந்தக் கெடுபிடிகள் தற்போது வரை இல்லை.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர��ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி ��ொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/10/10/periyava-golden-quotes-364/", "date_download": "2021-04-23T10:42:26Z", "digest": "sha1:E4X7R2FHOCSZ25XQQIDVEVECOPS45HAT", "length": 10952, "nlines": 85, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-364 – Sage of Kanchi", "raw_content": "\nசாகத்தான் போகிறோம் என்று முதலில் தெரியவேண்டும். அதற்கப்புறம் அதற்காக பயந்து நடுங்காமல், புத்தியை நன்றாகத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட தெளிவோடு, இந்த க்ஷணம் உயிர் போகிறது என்றால்கூட அந்த ஒரு க்ஷணத்திலாவது ஐகாக்ரியத்தோடு (ஒரு முகமான சிந்தனையோடு) பகவானை மட்டுமே நினைக்க வேண்டும். அப்படி ஒரே க்ஷணத்தில் ப்ராணன் போய்விட்டால் நல்லது. பகவானை விட்டு ஸ்மரணை நகராதபோதே உயிரைவிட்டு, அவனிடமே போய்ச்சேரலாம். ஆனால் இப்படி யாரும் சாகக்காணோமே குண்டு போட்டுச் சுட்டால்கூட ஒரு ஐந்து பத்து நிமிஷத்துக்கு அப்புறம்தானே உயிர் போகிறது அத்தனை நாழி – அந்த ஐந்து, பத்து நிமிஷமும் ப்ராண ப்ரயாணத்தின் மஹா அவஸ்தைகளை மறந்து பகவானை ஸ்டெடியாக நினைத்துக் கொண்டு அப்படியே ப்ராணனை அதன் மூலத்தில் கரைக்கிறது ஸாத்யமா குண்டு போட்டுச் சுட்டால்கூட ஒரு ஐந்து பத்து நிமிஷத்துக்கு அப்புறம்தானே உயிர் போகிறது அத்தனை நாழி – அந்த ஐந்து, பத்து நிமிஷமும் ப்ராண ப்ரயாணத்தின் மஹா அவஸ்தைகளை மறந்து பகவானை ஸ்டெடியாக நினைத்துக் கொண்டு அப்படியே ப்ராணனை அதன் மூலத்தில் கரைக்கிறது ஸாத்யமா’ எலக்ட்ரிக் ஷாக்’ மாதிரி அடித்து உடனே Instantaneous சாவு வருகிறது என்றால், அந்த ‘இன்ஸ்டன்ட்’டில் பகவான் நினைவு வந்துவிட்டால் போதும். ஆனால் வரவேண்டுமே’ எலக்ட்ரிக் ஷாக்’ மாதிரி அடித்து உடனே Instantaneous சாவு வருகிறது என்றால், அந்த ‘இன்ஸ்டன்ட்’டில் பகவான் நினைவு வந்துவிட்டால் போதும். ஆனால் வரவேண்டுமே வராவிட்டால் அல்லது, அப்படியே உணர்ச்சி மரத்துப்போய் ப்ரக்ஞையில்லாமலும் சாகக்கூடாதே\nஉடனே ப்ராணண் போகாமல் எந்த க்ஷணமும் போகலாம் என்று அது பாட்டுக்கு இழுத்துப் பறித்துக் கொண்டிருந்தால், அத்தனை நாழியும் (அது நாள் கணக்கில் கூட இருக்கலாம்) பகவானையே நினைத்தாக வேண்டும்; அல்லது நினைக்கிறதற்குக்கூட அவகாசம் தராத விதத்தில் மஹா பீதியையே துளியூண்டு நாழிகைக்குள் தருகிற விதத்தில் – எலெக்ட்ரிக் ஷாக் மாதிரி அடித்துச் சாவதானாலும், அந்த fraction of a second -லும் பகவத் ஸ்மரணை பூர்ணமாக ரொம்பிக் கொண்டு வந்து நிற்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2019/08/09/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2021-04-23T11:30:52Z", "digest": "sha1:WGGFZ7IR6UVFFLMWSZDOI7MNHX4RJQB6", "length": 10605, "nlines": 113, "source_domain": "makkalosai.com.my", "title": "தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome வணிகம் தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம்\nதோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம்\nதோட்டத் தொழிலாளர்களின் நலனை அரசாங்கம் பேணிக்காக்கும் அதனால்தான் மாநிலத் தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார் மாநில இஸ்லாம் அல்லாத பிரிவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.\nஇதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அவர் மூலம் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு சுலபமான முறையில் தீர்வு காணப்படும் என்று மாநில இஸ்லாம் அல்லாத ஆட்சிக்குழு உறுப்பினர் அருள்குமார் கூறினார்.\nநெகிரி செம்பிலான் மாநில தேசியத் தோட்டத் தொழிற் சங்கத்தின் 19ஆவது மூன்றாண்டு பிரதிநிதிகள் மாநாடு போர்ட்டிக்சன் ஜாலான் பந்தாய் 5 ஆவது மைலில் அமைந்துள்ள கோல்ப் இன் கன்ட்ரி கிளப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு அருள்குமார் உரையாற்றினார்.\nஉள்நாட்டு வெளிநாட்டைச் சேர்ந்த சுமார் 23,400 தொழிலாளர்கள் தோட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் நலனில் அக்கரைக் கொண்டு அண்மையில் மாநிலத்தில் அமைந்துள்ள அனைத்துத் தோட்ட நிர்வாகத்துடன் சந்திப்பை ஏற்பாடு செய்து, அதில் தோட்டத் தொழிலாளர்களின் நலன் பற்றியும் தோட்டத்தில் அமைந்துள்ள ஆலயங்கள், தமிழ்ப்பள்ளிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.\nஇன்றைய நிலையில் தோட்டங்களில் மாடுகள் வளர்ப்பதற்குத் தோட்ட நிர்வாகம் பல எதிர்ப்புகளைத் தெரிவித்தாலும் தோட்ட நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தப்படுகிறது.தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்களின் மாடுகள் மிகவும் குறைவு. ஆனால், தோட்டத்தில் வேலை செய்யாதவர்கள்தான் அதிகமாக மாடுகள் வைத்துள்ளனர். அவர்கள் தோட்டத்தில் வேலை செய்பவர்களிடம் அந்த மாடுகளை ஒப்படைத்துள்ளனர் என்று நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது.\nஅண்மையில் கெர்பி தோட்டத்தில் கால்நடைகள் வளர்ப்பதற்குத் தோட்ட நிர்வாகம் அனும��ி வழங்காமல் தொழிலாளர்களின் வளர்ப்புக் கொட்டகைகளை அப்புறப்படுத்தும் முயற்சியில் இறங்கிய போது, அதற்கு தேசிய தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார், சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, மாநில மனிதவள அமைச்சின் இயக்குநர் தர்மராஜன் மூலம் சுமுகத் தீர்வு காணப்பட்டது.\nதோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்டம் தனமேராவில் தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக முடங்கிக்கிடக்கிறது. கட்டப்பட்டு அடுத்த ஆண்டு ஜ௰லை மாதம் கட்டி முடிக்கப்படும் என்று ஜ.அருள்குமார் கூறினார். அதேபோல் கெர்பி தோட்டத் தொழிலாளர்களின் வீடமைப்புத் திட்ட மும் மாநில அரசாங்க மூலம் விரைவில் அமல்படுத்தப்படும் என்றார் அருள்குமார். மாநிலப் பிரதிநிதிகள் மாநாட்டில் மறைந்த தோட்டத் தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு காப்புறுதி மூலம் இரண்டு குடும்பங்களுக்கு தொழிற்சங்கத்தின் காசோலைகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்குக் கல்வி ஊக்குவிப் புத் தொகையும் பெற்றோர் ஒருவருக்கு சிறப்பும் ஙெ்ய்யப்பட்டது.\nஇந்த மாநாட்டில் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, தேசிய தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் டத்தோ ஜி.சங்கரன், தேசிய தோட்டத் தொழிற்சங்கத்தின் தேசியத் தலைவர் அப்துல் சமாட்,தேசிய தோட்டத் தொழிற்சங்கத்தின் பொறுப்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nPrevious articleமித்ரா மானிய விவகாரம் முரண்பட்ட தகவல்கள்\nNext articleபுண்ணியம் தரும் நந்தி வழிபாடு\nமலேசியாவை உயர் வருமானம் கொண்ட நாடாக மாற்றம் பெற வேண்டும்\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nஉணவகங்கள் அதிக நேரம் செயல்பட வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE", "date_download": "2021-04-23T11:34:39Z", "digest": "sha1:WKRUGDVFXCKXWP2GIV2FYUKGWMYSCG63", "length": 7644, "nlines": 176, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | ஆஹா Comedy Images with Dialogue | Images for ஆஹா comedy dialogues | List of ஆஹா Funny Reactions | List of ஆஹா Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nசின்னத்தம்பி ( chinna thambi)\nஆஹா ஒன்னு கூடிட்டாங்கய்யா ஒன்னு கூடிட்டாங்கய்யா\nஆஹா நாம ஆரம்பிச்ச மாதிரியே அரம்பிக்கிரானே\nஆஹா நாம ஒண்ணு எடுத்தா அவன் ரெண்டு எடுக்கறான��\ncomedians Vadivelu: Vadivelu And His Friends Shocking - வடிவேலு மற்றும் அவரது நண்பர்கள் அதிர்ச்சியடைதல்\nஆஹா காலங்காத்தால ஒரு லூசு பயகிட்ட வந்து சிக்கிகிட்டோமே\nஆஹா வழில கிடக்கற சாணிய வாய்ல அள்ளி போட்டுகிட்டேனே\nஆஹா அம் ஆப் கே ரெயின் கோர்ட் பேமிலி வருதுடா\nஎங்கிட்டாச்சும் பெரிய அமோன்ட்டா ஆட்டையபோட்டு செட்டில் ஆகிட வேண்டியது தான்\nகைக்கு ஒருமாசமா அரிப்பு எடுக்குது இந்த அரிப்புக்கு ஒரு அரிமருந்து கிடைக்கமாட்டேங்குது\nநம்மூர் பார்ட்டி மாதிரி தெரியுது\ncomedians Vadivelu: Vadivelu Talking Himself - வடிவேலு தனக்குத்தானே பேசிக்கொள்ளுதல்\nஉள்ளூர்ல ஒரு நகைய போடுறதில்லை வெளியூர் வந்தா பூரா அள்ளி போட்டு வந்துடறது\nஅறுத்துட்ரா கிளி்புள்ளைக்கு பொறந்த கீரிப்புள்ள\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE&oldid=109917", "date_download": "2021-04-23T11:56:16Z", "digest": "sha1:LASVJ7675RGWPXTPBCZC76RNCFECGYZP", "length": 3332, "nlines": 50, "source_domain": "noolaham.org", "title": "அக்கா - நூலகம்", "raw_content": "\nGopi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 09:51, 18 ஏப்ரல் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (Text replace - \" வகை=சிறுகதை |\" to \"வகை=தமிழ்ச் சிறுகதைகள்|\")\n(வேறுபாடு) ←முந்தைய தொகுப்பு | நடப்பிலுள்ள திருத்தம் (வேறுபாடு) | புதிய தொகுப்பு→ (வேறுபாடு)\nநூல் வகை தமிழ்ச் சிறுகதைகள்\nஅக்கா (4.01 MB) (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,433] இதழ்கள் [13,068] பத்திரிகைகள் [51,675] பிரசுரங்கள் [1,006] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,318] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n1964 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2021-04-23T12:23:49Z", "digest": "sha1:EQQUQFGEF7ZYG7LXCS55TBYS46SGM2XC", "length": 6432, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "உந்துத் தண்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉந்துத் தண்டு (Piston) என்பது முன் பின்னியக்க உள் எரி பொறி, காற்று அழுத்தி, முன் பின்னியக்க ஏற்றி ஆகியவற்றில் உள்ள ஒரு பாகம் ஆகும். இது கொள்களனில் முன் பின் சென்று ஒரு வடிவில் உள்ள ஆற்றலை மற்றொரு ஆற்றல் வடிவமாக மாற்ற பயன்படுகிறது. இது முன் பின்னியக்க உ��் எரி பொறியில் வெப்ப சக்தியை இயக்க சக்தியாக மாற்றி தண்டை சுழல செய்கிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2016, 14:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2021-04-23T12:40:36Z", "digest": "sha1:2B5OKKH4NQQPTBOFFYFCVC6Y25B5DCFA", "length": 9703, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "கூட்டுச்சராசரி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகணிதம் மற்றும் புள்ளியியலில், கூட்டுச்சராசரி (Arithmetic mean) என்பது எடுத்துக்கொள்ளப்பட்ட எண்களின் தொகுப்பில், சமபங்கீட்டு முறையில் காணப்பட்ட நடுநிலை எண்ணைக் குறிப்பதாகும். பெருக்கற் சராசரி, இசைச்சராசரி போன்ற பிற சராசரிகளிலிருந்து வேறுபடுத்திக் காட்டுவதற்காக இச்சராசரி கூட்டுச் சராசரி என்று அழைக்கப்படுகிறது. ஒரு தொகுப்பின் கூட்டுச்சராசரி அத்தொகுப்பிலுள்ள எல்லா எண்களின் கூட்டுத்தொகையை அத்தொகுப்பிலுள்ள மொத்த எண்களின் எண்ணிக்கையால் வகுக்கக் கிடைக்கிறது.\nகூட்டுச்சராசரி = இராசிகளின் கூட்டுத்தொகை / இராசிகளின் எண்ணிக்கை\nகூட்டுச்சராசரி என்பது, மிக குறைந்த இராசியை விடப் பெரியதாகவும், மிக அதிகமான இராசியை விடப் சிறியதாகவும் இருக்கும். வீச்சு அதிகமாக உள்ள தொகுப்பின் கூட்டுச்சராசரி அத்தொகுப்பின் சரியான நடுமதிப்பாக இருக்காது.\nஇது எடுத்துக்கொள்ளப்பட்ட தரவு முழுமைத்தொகுதி எனில் முழுமைத்தொகுதி சராசரி எனவும், தரவு மாதிரித் தரவு எனில் மாதிரிச் சராசரி எனவும் அழைக்கப்படுகிறது. மாறியின் மீது ஒரு கோடிடப்பட்டுக் ( x ¯ {\\displaystyle {\\bar {x}}} ) குறிக்கப்படுகிறது.[1]\nகூட்டுச்சராசரியின் பண்புகள் அதனை மிகவும் பயனுள்ள மைய நோக்கு அளவுகளில் ஒன்றாக ஆக்குகின்றன.\nx i − X {\\displaystyle x_{i}-X} என்பது x i {\\displaystyle x_{i}} இலிருந்து சராசரி X {\\displaystyle X} இன் தொலைவைத் தருவதால், சராசரிக்கு இடதுபுறம் அமைந்துள்ள எண்கள், வலப்புறம் அமைந்துள்ள எண்களுடன் சமநிலைப்படுத்தப்படுகின்றன என இப்பண்பைக் கூறலாம்.\nx 1 , … , x n {\\displaystyle x_{1},\\dotsc ,x_{n}} ஆகிய எண்களின் மதிப்பினைக் ஒரே எண் X ஆல் குறிப்பதற்கு கூட்டு��்சராசரிதான் சரியான தேர்வாக அமையும்.\nஇயல்நிலைப் பரவலின் கூட்டுச்சராசரி அப்பரவலின் இடைநிலையளவு, முகடு இரண்டிற்கும் சமமாக இருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2019, 10:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/2021/01/", "date_download": "2021-04-23T11:49:03Z", "digest": "sha1:NYKDNKMODSZYUMVM3VNZDM76INBN2RE7", "length": 8978, "nlines": 149, "source_domain": "tamilnirubar.com", "title": "January 2021 | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஏர்டெல் 5 ஜி சேவை சோதனை முயற்சி\nஏர்டெல் 5ஜி சேவை சோதனை முயற்சி ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் தற்போது 4ஜி தொலைத்தொடர்பு சேவை பயன்பாட்டில் உள்ளது. அடுத்த…\nசென்னையில் சொத்து வரியை வசூலிக்க வீதி, வீதியாக பிரச்சாரம்\nசென்னையில் சொத்து வரியை வசூலிக்க வீதி, வீதியாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை மாநகராட்சியில் சொத்து வரி…\nஇந்தியா வருகிறது இஸ்ரேல் புலனாய்வு குழு\nடெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இஸ்ரேல் புலனாய்வு குழு இந்தியா வருகிறது. இந்திய, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 29-வது…\nதாய்மார்களே.. நாளை போலியோ தடுப்பு முகாம்…\nதாய்மார்களே.. நாளை போலியோ தடுப்பு முகாம்… நடைபெறுகிறது. இந்தியாவில் போலியோவை ஒழிக்க 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் 2 தவணைகளில்…\n9, 11-ம் வகுப்புகள் திறக்கப்படுமா\nதமிழகத்தில் 9, 11-ம் வகுப்புகள் திறக்கப்படுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பள்ளிகள்…\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி\nதனியார் மருத்துவமனைகளிலும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த 16-ம் தேதி கொரோனா…\nவிரைந்து பட்டா வழங்க முதல்வர் உத்தரவு\nவிரைந்து பட்டா வழங்க முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைத்து கலெக்டர்களுடன் சனிக்கிழமை ஆலோசனை…\nஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதில் தாமதம்\nஜிஎஸ்டி பதிவு எண் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். புதிதாக ஜிஎஸ்டி பதிவு எண் பெற விண்ணப்பிக்கும் வணிகர்களுக்கு…\nரூ.52,257 கோடியில் 34 தொழில் திட்டங்கள்\nரூ.52,257 கோடியில் 34 தொழில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரூ.52,257 கோடியில் 34…\nசென்னை: ஸ்கேன் எடுக்கச் சென்ற கர்ப்பிணி திடீர் உயிரிழப்பு – சோகத்தில் மூழ்கிய குடும்பம்\nசென்னை தனியார் மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கச் சென்ற கர்ப்பிணி திடீரென உயிரிழந்தச் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை ஆவடி காமராஜர் நகர்…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%AE%E0%AF%8C%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:50:28Z", "digest": "sha1:MNUAICKP3HXWOBOXELKROAT4JPNQBG3D", "length": 3732, "nlines": 89, "source_domain": "uyirmmaibooks.com", "title": "மௌனப் பெருங்கடல் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / கவிதைகள் / மௌனப் பெருங்கடல்\nமௌனப் பெருங்கடல், “81 கவிதைகள் கொண்ட தொகுப்பு.\nமௌனப் பெருங்கடல், “81 கவிதைகள் கொண்ட தொகுப்பு. இதில் எல்லாமே கலந்து இருக்கு. நான் சந்தித்த சம்பவங்கள், நபர்கள், என்னை சுற்றி இருப்பவர்கள்… என என்னுடைய அனுபவங்கள் மட்டும் இல்லை, ஒரு பாட்டியின் தனிமை முதல் குழந்தை வரை எல்லாரையும் இதில் இடம் பெற செய்து இருக்கேன். நான் கட்டுரைகள் எழுதி இருந்தாலும் முதலில் ஒரு கவிஞரா என்னை அறிமுகம் செய்ய விரும்பினேன்’’\nபிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D", "date_download": "2021-04-23T11:52:00Z", "digest": "sha1:QJBUUQGH52DZYTTAGRNCXMYHBZ7ZIWK5", "length": 8786, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for இளம்பெண் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nஉயிருக்குப் போராடிய 2 பேரின் உயிரைக் காப்பாற்றிய 18 வயதான இளம்பெண் ; இளம்பெண்ணின் துணிச்சலுக்கு முதலமைச்சர் பாராட்டு\nமத்தியப் பிரதேசத்தின் சித்தி பகுதியில் நேற்று பேருந்து கால்வாய்க்குள் கவிழ்ந்த போது, 18 வயதான இளம்பெண் ஒருவர், துணிச்சலுடன் செயல்பட்டு 2 பேரின் உயிரை காப்பாற்றி இருக்கிறார். விபத்து நிகழ்ந்ததைப் ...\nசெவித்திறன் இல்லையென்றாலும் நடனம், நடிப்பில் அசத்தும் இளம்பெண் : இசைக்கேற்றவாறு நடனமாடும் ஆச்சரியம்\nஎகிப்து நாட்டில், செவித்திறன் குறைபாடுள்ள இளம்பெண் ஒருவர், நடனத்திலும், நடிப்பிலும் அசத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறுவயது முதலே நடிப்பில் அதிக ஆர்வம் கொண்ட Hagar Gamal, இ...\nமுன்னாள் காதலனை டெலிவரி பாய் மூலம் விநோதமாக பழி வாங்கிய இளம்பெண்\nதன்னை ஏமாற்றிய முன்னாள் காதலனின் முகத்தில் தேநீரை ஊற்றும்படி, இளம்பெண் ஒருவர் கேட்டுக்கொண்டதையடுத்து டெலிவரி பாய் அதனை செய்த சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது. ஷாங்க்டாங்கை சேர்ந்த இளம்பெண், தனது ம...\nகடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழல் : பால்கனியை பார் ஆக்கிய இளம்பெண்\nஜெர்மனியில் ஊரடங்கு மற்றும் கடும் பனிப்பொழிவால் வெளியில் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் இளம் பெண் ஒருவர் தனது பால்கனியிலேயே மினி பார் ஒன்றை உருவாக்கியுள்ளார். மான்ஸ்டர் (Münster) நகரில் ...\nகாபூலில் பெண்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை கடந்து ஹிப் ஹாப் நடனத்தில் இளம்பெண் அசத்தல்\nஆப்கானிஸ்தானில் ஹிப் ஹாப் நடனத்தில் இளம் பெண் ஒருவர் அசத்தி வருகிறார். காபூல் நகரில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி தலாஷ், நடனத்தின் மீது கொண்ட தீராத வேட்கை கா��ணமாக அச்சுறுத்தல்களை தாண்டி நடனப...\nஇளம் பெண் திடீர் தற்கொலை... காரணத்தை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறல்\nசென்னையில் காரணமே இல்லாத நிலையில், பட்டதாரி இளம் பெண் தற்கொலை செய்துக் கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மேடவாக்கம், கலைஞர் நகர், அம்பேத்கர் குடியிருப்பு, 2- வது தெருவை ...\nகாதலியை கடத்திக் கொன்ற கொடூரர்கள்.. சாதி மறுப்பு காதல் கொடுமைகள்\nதிண்டுக்கல் அருகே நூற்பாலையில் தங்கி வேலைபார்த்த இளம்பெண்ணை, தனிமையில் பேச அழைத்து காதலனே கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதல் இனித்து, திருமணம் கசந்ததால் நிகழ்ந்த ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/ellorum-vallavare", "date_download": "2021-04-23T11:16:23Z", "digest": "sha1:ZTZXDR6BBKPJSID7GAAXWNCBU7Y7MEWU", "length": 10462, "nlines": 140, "source_domain": "www.pustaka.co.in", "title": "Ellorum Vallavare Book Online | Soma Valliappan Tamil Articles | eBooks Online | Pustaka", "raw_content": "\nEllorum Vallavare (எல்லோரும் வல்லவரே)\n2015, சென்னைப் புத்தகக் காட்சியில், 'நீ அசாதாரணமானவன்' என்ற தலைப்பில் பேசினேன். அந்தப் பேச்சின் இறுதியில் நான் சொன்ன தகவலின் தொடர்ச்சியாகவே இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன். அங்கே சொன்ன தகவல் என்ன\nவெளிநாட்டில் வேலை கிடைத்துப்போன ஒருவன், விடுப்பில் திரும்பி வந்தபோது, மொத்தம் மூன்று ஸ்மார்ட் போன்கள் வாங்கி வந்தான். ஒன்றை அம்மாவிடமும் மற்றொன்றை அப்பாவிடமும் கொடுத்தான். மூன்றாவது மொபைல் போனை பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனது தம்பியிடம் கொடுத்தான். பின்பு விடுப்பு முடிந்து கிளம்பிப் போய்விட்டான்.\nவிலை உயர்ந்த ஸ்மார்ட் போனை மூவரும் பயன்படுத்த ஆரம்பித்தனர். அவனுடைய அம்மாவின் போனில் அழைப்பு வந்தால், அவர் அதை விரலால் 'வழித்து விட்டு’ பேசுவார். எப்போதும் அதை மட்டுமே செய்தார். அவர் மகன் அடுத்த விடுப்பில் திரும்பி வரும்வரை\nஅவனுடைய அப்பா கொஞ்சம் மேல். அழைப்பு வந்தால் எடு���்பார். தவிர, தேவைப்பட்டால் அந்த போனின் 'கான்டாக்ட்ஸ்' பகுதிக்குச் சென்று, பேச விரும்பும் நபரின் எண்ணைத் தேடி எடுத்து அழைப்பார், பேசுவார். மேலும் புதிய எண்களைப் பதிவு செய்து கொள்வார். ஆக, தன்னுடைய மனைவி பயன்படுத்தியதைக் காட்டிலும், அந்த ஸ்மார்ட் போனை சற்று கூடுதலாகப் பயன்படுத்தினார்.\nமூன்றாவதாக, பதினொன்றாம் வகுப்பு படிக்கும் அவனுடைய தம்பி. அவன் வேண்டியவர்களை போனில் அழைப்பது, வரும் அழைப்பை ஏற்பது, பாட்டுக் கேட்பது, ஒலிப்பதிவு செய்வது, பதிவுகளைக் கேட்பது, படங்கள் எடுப்பது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தி படங்கள், வீடியோ மற்றும் செய்திகள் அனுப்புவது பெறுவது. ஸ்கைப் பயன்படுத்துவது, கூகுள் மேப்ஸ் பார்ப்பது. பேஸ் டைமில் தொடர்பு கொள்வது, மின்னஞ்சல்கள் பரிமாற்றம், அலாரம் பயன்படுத்துவது, அப்பாவின் தேவைகளுக்காக நெட் பேங்கிங் என்று அந்த போனில் சுமார் பதினெட்டுக்கும் அதிகமான அம்சங்களைப் பயன்படுத்தினான். அண்ணன் வரும் போது, அந்த போனுக்கும் அடுத்த மாடல் போன் வாங்கி வரும்படி கேட்கிறான்.\nமூவருக்கும் கொடுக்கப்பட்டது ஒரே மாதிரியான போன். ஒரே விலை. போன்களில் இருந்த அம்சங்களிலும் வேறுபாடுகள் கிடையாது. மூவருக்குமே அந்த போனை வைத்து கொண்டு எதை வேண்டுமானாலும் செய்ய வாய்ப்பும் அனுமதியும் இருந்தது. ஆனால், பயன்படுத்திய விதங்களிலும் பயனடைந்த அளவுகளிலும் மூவருக்குள்ளும் பெரிய வேறுபாடுகள்.\nஇது யார் குற்றம். போனின் குற்றமா... கொடுத்தவனின் குற்றமா\nபயன்படுத்துபவரின் குற்றம் தானே தவிர, வேறு யாருடைய தவறும் இல்லை. இது போலத்தான், மனிதர்களின் வேறுபாடுகளும் மனிதர்களிடம் இருக்கும் மூளை என்ற இயந்திரத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லாம் ஒரே உருவாக்கம் (மேக்)தான். ஆனாலும், செயல்பாடுகளிலும் சாதனைகளிலும் வித்தியாசம் உண்டு. காரணம், மொபைல் போனில் பார்த்த அதே விஷயம்தான்.\nமூளையைப் பயன்படுத்தும் விதங்களில் வேறுபடுகிறோம். திறன் படைத்திருப்பதில் யாரும் எவருக்கும் குறைந்தவரில்லை. படைத்தவன் ஒரே மாதிரியாகத்தான் படைத்து அனுப்பியிருக்கிறான். ஆக, எல்லோரும் ஒன்றுதான். முயன்றால் எல்லோரும் வல்லவராகிவிட முடியும். ஆனால், அது எப்படி எங்கே சிலர் தவறவிடுகிறார்கள் எதனால் சிலர் சாதிக்காதவர்களாகவே போய்விடுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/en-manam-ennidam-illai", "date_download": "2021-04-23T11:21:03Z", "digest": "sha1:PJTKYXBSJ5V2FX76PFY6GLVKK3DRZMIO", "length": 7990, "nlines": 139, "source_domain": "www.pustaka.co.in", "title": "En Manam Ennidam Illai Book Online | Mukil Dinakaran Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nEn Manam Ennidam Illai (என் மனம் என்னிடம் இல்லை)\nவிஜயாவும், சவிதாவும் ஒரே அலுவலகத்தில் பணி புரியும் தோழிகள். அவர்களுக்கிடையே அதீத நட்பு கான்கிரீட்டின் உறுதியும், வஜ்ரத்தின் பிடிப்பும் கொண்டது.\nவிஜயா தனக்குக் கிடைத்த பதவி உயர்வுடன் கூடிய மாற்றலை, சவிதாவைப் பிரியக் கூடாது என்பதற்காகவே மறுக்கிறாள்.\nஅதே போல், தன்னைப் பெண் பார்க்க வந்த மாப்பிள்ளையை ஏற்க மறுத்து துரத்துகிறாள். காரணம் கேட்ட போது, “திருமணம் செய்து கொண்டு கணவரோடு சென்று விட்டால் சவிதாவைப் பிரிய நேரிடுமே” என்கிறாள்.\nவிஜயாவின் வெறித்தனமான அன்பு, அவள் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடும், என்பதை ஒரு கட்டத்தில் புரிந்து கொண்ட, தானே வலிய அவளைப் பிரிகிறாள்.\nஅந்தப் பிரிவு, என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது, என்பதை மிகவும் அற்புதமாக கதையாக்கியுள்ளார் நாவலாசிரியர். நட்புக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்ட இக்கதையில் காதலையும் இணைத்து, கதையைச் சுவாரஸியமாக்கியுள்ளார்.\nசமூகவியலில் முதுகலைப் பட்டம் (M.A.,Sociology) பெற்றுள்ள எழுத்தாளர் “முகில் தினகரன்” தான் வாழும் சமூகத்தை ஊன்றிக் கவனித்து, தனக்குள் ஏற்படும் தாக்கங்களையும், பாதிப்புக்களையும் கதை வடிவில் உருமாற்றி வாசகர்களுக்கு சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் படைத்துக் கொண்டிருக்கின்றார்.\nதனது எழுத்துப் பாட்டையில் இதுவரை 1020 சிறுகதைகளும், 125 நாவல்களும் எழுதி சாதனை படைத்துள்ள இவர், கவிதை, தன்னம்பிக்கை கட்டுரைகள், பட்டி மன்றப் பேச்சு, சுயமுன்னேற்றப் பயிலரங்கம், எழுத்து பயிற்சிப்பட்டறை, தொலைக்காட்சி சீரியல்களில் நடிப்பு, என பல்வேறு துறைகளிலும் தனது முத்திரையைப் பதித்து வருகின்றார். இவரது சிறுகதைகளில், சமூகப் பார்வை கொண்ட படைப்புக்களை ஆய்வு செய்து மாணவரொருவர் முனைவர் பட்டம் (பி.ஹெச்.டி) பெற்றுள்ளார்.\nசிறுகதைப் போட்டி, நாவல் போட்டி, கவிதைப் போட்டி, என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளார். எழுத்துச் சிற்பி, கதைக்களத் திலகம், நாவல் நாயகன், நாவல் நாபதி, சிந்தனைச் செங்கதிர், சிறுகதைச் செம்மல், கவிதைக் கலைமாமணி, தமிழ்ச்சிற்பி, உட்பட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.\nமேலும், தில்லி தமிழ்ச் சங்கம், கல்கத்தா தமிழ்ச் சங்கம், மும்பைத் தமிழ்ச் சங்கம், புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம், புதுச்சேரி தமிழ்ச் சங்கம், பெங்களூரு தமிழ்ச்சங்கம், ஹைதராபாத் தமிழ்ச் சங்கம், பொன்ற வெளி மாநில தமிழ்ச்சங்கங்களில் உரையாற்றி விருதுகளைப் பெற்றுள்ளார்.\nகோவையைச் சேர்ந்த பிரபல கிரைம் எழுத்தாளர் ராஜேஸ் குமார் அவர்கள், இவரைத் தன் சிஷ்யர் என்று கூறி பெருமைப்படுத்தியுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ninaithaal-inikkum-song-lyrics-2/", "date_download": "2021-04-23T11:19:51Z", "digest": "sha1:IKRIDN62TQJT4HZ4C2VI3OAVWQPSOAW5", "length": 7273, "nlines": 168, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ninaithaal Inikkum Song Lyrics - Vidivelli Film", "raw_content": "\nஇசையமைப்பாளர் : ஏ. எம். ராஜா\nபெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்\nஇதில் கனவுகள் காணுது என் மனம்\nபுதுப் பாதையில் என்னை சேர்த்திடும்\nபெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்\nஇதில் கனவுகள் காணுது என் மனம்\nபுதுப் பாதையில் என்னை சேர்த்திடும்\nபெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்\nபெண் : தேடி வரும் எனை நாடி வரும்\nபெரும் செல்வம் யோகம் சேரும்\nதேன் கமழும் மணமாலை தரும்\nஎன் சிந்தையில் இன்பம் நேரும்\nபெண் : தேடி வரும் எனை நாடி வரும்\nதேன் கமழும் மணமாலை தரும்\nஎன் சிந்தையில் இன்பம் நேரும்\nபெண் : ராணியைப் போலே வாழுவேன்\nபெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்\nஇதில் கனவுகள் காணுது என் மனம்\nபுதுப் பாதையில் என்னை சேர்த்திடும்\nபெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்\nபெண் : கோடையில் குளிர் வாடை தரும்\nபொய்க் கோபம் ஊடல் கொள்வேன்\nபெண் : கோடையில் குளிர் வாடை தரும்\nபொய்க் கோபம் ஊடல் கொள்வேன்\nபெண் : நாளொரு புதுக்கார் மாற்றுவேன்\nநான் மிக ஜோராய் ஓட்டுவேன்\nபெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்\nஇதில் கனவுகள் காணுது என் மனம்\nபுதுப் பாதையில் என்னை சேர்த்திடும்\nபெண் : நினைத்தால் இனிக்கும் சுபதினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/trade/employment-news-in-tamil/department-of-empowerment-of-persons-with-disabilities-10-schemes/", "date_download": "2021-04-23T11:23:40Z", "digest": "sha1:IKPWCVA6F6B3J55NY2FB62BLONIKSCOD", "length": 30777, "nlines": 282, "source_domain": "www.thudhu.com", "title": "மத்திய அரசு வெளியிட்ட மாற்று��்திறனாளிகளுக்கான சிறப்பு திட்டங்கள் இதோ!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome வணிகம் வேலைவாய்ப்பு மத்திய அரசு வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு திட்டங்கள் இதோ\nமத்திய அரசு வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு திட்டங்கள் இதோ\nதீண்தயால் மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டம்\nமாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வ நடவடிக்கையை ஊக்குவிக்கும் திட்டம் என்று அழைக்கப்படும் இது 2003இல் தீண்தயால் மாற்று திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்டம் என பெயர் மாற்றப்பட்டது.\nசம வாய்ப்புகள், சமத்துவம், சமூக நீதி மற்றும் மாற்றுத்திறனாளிகளின் அதிகாரம் ஆகியவற்றை உறுதி செய்வதற்கான ஒரு சூழலை உருவாக்குதல்.\n1995 இல் மாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு) சட்டத்தை திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான தன்னார்வ நடவடிக்கையை ஊக்குவித்தல் ஆகும்.\n1981 முதல் இத்திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முக்கிய நோகக்மானது தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளுக்கான நீடித்த, அதிநவீன மற்றும் விஞ்ஞான ரீதியாக தயாரிக்கப்பட்ட, நவீன, உபகரணங்களை வாங்குவதில் உதவுதல் ஆகும். மேலும் குறைபாடுகள் மற்றும் குறைபாடுகளை குறைப்பதன் மூலம் அவர்களின் உடல், சமூக மற்றும் உளவியல் மறுவாழ்வை மேம்படுத்த முடியும்.\nமாற்றுத்திறனாளிகளுக்கான மாணவர்களுக்கான தேசிய கூட்டுறவு திட்டம்:\nஎம்ஃபில் போன்ற பட்டங்களுக்கு வழிவகுக்கும் உயர் கல்வியைத் தொடர மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக மத்திய அரசு 2012-13 நிதியாண்டில் ராஜீவ் காந்தி தேசிய கூட்டுறவு திங (ஆர்ஜிஎன்எஃப்) அறிமுகப்படுத்தியது. பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களில் ஆராய்ச்சி பட்டம் பெறுவதற்கு மாற்றுத்திறனாளி மாணவர்களின் தேவைகளை இந்த திட்டம் பூர்த்தி செய்கிறது.\nஇது பல்வேறு கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் காலியாக உள்ள விரிவுரையாளர்களின் பதவிகளுக்கு வேலைவாய்ப்புக்கு தகுதியுடையவர்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், புதிய பொருளாதார ஒழுங்கின் பின்னணியில் தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வளர்ந்து வரும் வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்திக்கொள்ளவும் உதவுகிறது.\nஇத்திட்டம் ஆண்டுக்கு 200 ஆராய்ச்சி மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்குப்படுகிறது. இத்திட்டம் பல்கலைக்கழக மானிய ஆணையம் (யுஜிசி) மற்றும் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் அங்கீகரித்த அனைத்து பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களையும் உள்ளடக்கியது.\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உயர் வகுப்பு கல்விக்கான உதவித்தொகை திட்டம்:\nஇத்திட்டத்தின் நோக்கமே முழு நிதி உதவியை வழங்குவதன் மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்களிடையே தரமான கல்வியை அங்கீகரித்து ஊக்குவிப்பது ஆகும்.\nகல்வியில் சிறந்து விளங்கும் அறிவிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டதாரி, முதுகலை பட்டம் அல்லது டிப்ளோமா படிப்பைத் தொடரும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு கல்வி கட்டணம் ரூ. 2 லட்சம் வழங்கப்படுகிறது.\nமேலும் பராமரிப்பு கொடுப்பனவாக விடுதியில் தங்கும் நபர்களுக்கு மாதம் ரூ. 3,000 மற்றும் தினசரி கல்லூரிக்கு வந்து செல்லும் மாணவர்களுக்கு மாதம் 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.\nஅதேபோல் புத்தகங்கள் செலவிற்கு ரூ. 5,000, கணினி வாங்குவதற்காக ரூ. 30,000, மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் திறன் மேம்பாடு தொடர்பான தேவையான மென்பொருள் உள்ளிட்ட உதவி சாதனங்களை வாங்க ரூ. 30,000 அளிக்கப்படுகிறது.\nமாற்றுத்திறனாளிகளின் திறனுக்கான தேசிய செயல் திட்டம் :\nஇத்திட்டத்தை மாற்றுத்திறனாளிகள் துறை சார்ந்த நபர்கள் (திவ்யாங்ஜன்) (டி.இ.பி) தயாரித்தனர். இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, குறைபாடுகள் உள்ளவர்களுக்கு திறன் பயிற்சிக்கு நிதி உதவி வழங்கப்படுகிறது.\nமாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக தனியார் துறையில் உள்ள முதலாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்:\nமாற்றுத்திறனாளிகள் (சம வாய்ப்புகள், உரிமைகள் பாதுகாப்பு மற்றும் முழு பங்கேற்பு) சட்டம், 1995 மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நிறுவனங்களி��் பொருத்தமான அடையாளம் காணப்பட்ட பதவிகளில் 3% இடஒதுக்கீட்டை கட்டாயப்படுத்துகிறது. இத்திட்டத்தை மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளும் அமல்படுத்தின.\nமாற்றுத்திறனாளிகளுக்கு ஒலிம்பிக்கிற்கு சமமாக பாராலிம்பிக்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறைபாடுகள் உள்ளவர்களின் தொழில் திறன்களை வெளிப்படுத்துவதற்காகவும் அதேபோல், அபிலிம்பிக்ஸ் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சு மூன்று நிலை போட்டிகளிலும் அபிலிம்பிக்ஸை ஆதரிக்கிறது.\nஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டம்:\nஇத்திட்டம் ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களை ஆதரிப்பதன் மூலம் அவர்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்துவது தவிர்க்கிறது.\nமாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை சம்பாதிக்க தங்களைத் தயார்படுத்திக் கொள்வதற்காக மேலும் படிப்பதற்கும், சமுதாயத்தில் தங்களுக்கு ஒரு இடத்தை அடையவும் அவர்கள் உடல், நிதி, உளவியல், மனநிலை போன்ற பல தடைகளை எதிர்கொள்வதால், படிப்பைத் தொடரவும் கண்ணியத்துடன் வாழவும் உதவும். சில சமயங்களில் இதுபோன்ற மாணவர்கள் தங்களது மறைந்திருக்கும் திறன்களைப் பயன்படுத்துவதை இழந்து அதன் மூலம் வாய்ப்பை இழக்கிறார்கள்.\nயு.ஜி.சி அங்கீகரித்த அனைத்து பட்டதாரி மற்றும் முதுகலை மாணவர்கள் இத்திட்டத்தின் உதவித்தொகையின் கீழ் பயன் பெறுவர்.\nபத்தாம் வகுப்பு முடித்த மாற்றுத்திறனாளி மாணவர்களின் உதவித்தொகை திட்டம்:\nஇந்த திட்டம் 2014-15 நிதியாண்டில் தொடங்கப்பட்டது.சிறுபான்மை சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்த திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இதனால் உயர் கல்விக்கான சிறந்த வாய்ப்புகளை அவர்களுக்கு வழங்குவதோடு உயர் கல்வியில் அவர்கள் பெறும் விகிதத்தை அதிகரிக்கவும் அவர்களின் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முடியும்.\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இலவச பயிற்சி திட்டம்:\nபொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி அளிப்பதும், குறைந்தபட்சம் 40% அல்லது அதற்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுடன் போட்��ித் தேர்வுகளில் தோன்றுவதற்கும், அரசு / பொது / தனியார் துறையில் பொருத்தமான வேலையைப் பெறுவதில் வெற்றி பெறுவதும் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1048", "date_download": "2021-04-23T10:36:30Z", "digest": "sha1:6M7ZW2QT7DSA6J4Q4YKYZJL4MLTQBS7R", "length": 6732, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்", "raw_content": "\nசாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா தேரோட்டம்\nகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் வைகாசி திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.\nவிழாவின் 11-வது நாளான நேற்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறப்பு, சிறப்பு பணிவிடை போன்றவை நடந்தன. பகல் 11 மணிக்கு அய்யா வைகுண்டசாமி தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், 12 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கு வாகனத்தில் அய்யா தேருக்கு செல்லும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. தொடர்ந்து தேரோட்டம் தொடங்கியது.\nகாவி உடை, தலைப்பாகை அணிந்து திரளான அய்யாவழி பக்தர்கள் தேர் இழுத்து தரிசனம் செய்தனர். தேர் தலைமைப்பதி முன்பிருந்து புறப்பட்டு கீழரதவீதி, தெற்கு ரதவீதி, மேல ரதவீதி வழியாக பகல் 2 மணிக்கு தலைமைப்பதி வடக்கு வாசல் பகுதிக்கு வந்தது. அங்கு பக்தர்கள் பழம், பூ, தேங்காய், எலுமிச்சை போன்ற பொருட்களை சுருளாக படைத்தனர். மாலையில் தேர் நிலைக்கு வந்தது. முன்னதாக தேரின் முன்பாக காவி கொடி ஏந்தியும், முத்துக்குடை பிடித்தும் தேரின் முன்பு பக்தர்கள் சென்றனர். தேரோட்டத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த அய்யாவழி பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு தலைமைப்பதியின் கிழக்கு வாசல் அருகில் அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை சார்பில் காலை, மதியம், இரவில் அன்னதானம் வழங்கப்பட்டது.\nஇரவில் அய்யா ரிஷப வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி, சமய மாநாடு, பக்தி இசை போன்றவை நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடையும், 6.30 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3820", "date_download": "2021-04-23T12:07:01Z", "digest": "sha1:ZMD4VMZZA2TPXLJUO3D2M2AKWKV4ORTF", "length": 11847, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "சென்னை நோக்கி வாகனங்கள் படையெடுப்பு; சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்", "raw_content": "\nசென்னை நோக்கி வாகனங்கள் படையெடுப்பு; சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்\nகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் இ-பாஸ் என்னும் நடைமுறை அமலுக்கு வந்தது. இதன்படி ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கோ, ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்துக்கோ செல்ல வேண்டுமென்றால் இ-பாஸ் கட்டாயம் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. இ-பாஸ் நடைமுறையை மத்திய அரசு ரத்து செய்த போதிலும், தமிழகத்தில் இந்த நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.\nமண்டலம் விட்டு மண்டலம் என்ற நிலை மாறி, மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்ற கடுமையான விதி பின்பற்றப்பட்டது. திருமணம், இறப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக மட்டுமே இ-பாஸ் அளிக்கப்பட்டு வந்தது. மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தாலும் கிடைக்காத நிலை இருந்து வந்தது.\nஇதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானார்கள். இ-பாஸ் பெறுவதற்கு இடைத்தரகர்கள் லஞ்சம் வாங்கிய சம்பவமும் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய கோரிக்கை வலுத்தது.\nஇந்த நிலையில், 17-ந் தேதி (நேற்று) முதல் ஆதார் அல்லது ரேஷன் அட்டை விவரங்களுடன் செல்போன் எண்ணை இணைத்து விண்ணப்பித்தால் எந்தவித தாமதமும் இன்றி உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்படும் என்றும், பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து, தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பித்து, இ-பாஸ் பெற்றுக்கொண்டு பயணிக்கலாம் என்றும் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார்.\nஅதன்படி இ-பாஸ் நடைமுறை தளர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. அத்தியாவசிய காரணங்களுக்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல ஆன்லைனில் விண்ணப்பித்தோருக்கு உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது.\nஉடல் நலம் சரியில்லாத உறவினர்களை பார்க்க செல்லுதல், தவிர்க்க முடியாத சிகிச்சைகள், சொந்த ஊரில் த��ிக்கும் பெற்றோர், பிள்ளைகளை பார்க்க செல்லுதல், நகைகளை மீட்க செல்லுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக விண்ணப்பித்த அனைவருக்கும் உடனுக்குடன் இ-பாஸ் வழங்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.\nவெளி மாவட்டங்களில் இருந்து நேற்று ஏராளமானோர் வாகனங்களில் சென்னையை நோக்கி படையெடுத்தனர். இ-பாஸ் எளிதாக கிடைத்ததாலும், போலீஸ் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் கெடுபிடி இல்லாததாலும் மக்கள் மகிழ்ச்சியுடன் பயணம் மேற்கொண்டனர்.\nவாகனங்கள் அதிகமாக வந்ததால் செங்கல்பட்டு அருகே உள்ள பரனூர் சுங்கச்சாவடியில் நேற்று காலை முதலே வாகன நெரிசல் காணப்பட்டது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதேபோல் மற்ற சுங்கச்சாவடிகளிலும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.\nசென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தவர்கள், 4 மாதங்களுக்கு பிறகு தங்கள் சொந்த ஊர்களுக்கு மகிழ்ச்சியுடன் கிளம்பிச் சென்றனர். இதன் காரணமாக கிழக்கு கடற்கரை சாலை, பழைய மகாபலிபுரம் ரோடு, தாம்பரம் புறவழிச் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகமாக இருந்தது.\nதனியார் நிறுவனங்களில் பணியாற்றி வருபவர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டதை தொடர்ந்து நேற்று ஏராளமானோர் வேலைக்கு சென்றதை பார்க்க முடிந்தது.\nஇ-பாஸ் நடைமுறை தளர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருக்கிறது. மாவட்ட எல்லைகளில் முன்புபோல பெருமளவில் சோதனைகள் நடைபெறாத நிலையில், வெளியூருக்கு செல்லும் மக்கள் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்ட உடனேயே ஆஸ்பத்திரிகளில் பரிசோதனைக்கு தங்களை உட்படுத்திக்கொள்ள வேண்டும் என தமிழக அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது.\nதமிழகத்துக்குள் பயணிக்க இ-பாஸ் நடைமுறையில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருவதற்கு ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை தொடரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/greenosun-organics-salem/", "date_download": "2021-04-23T12:16:39Z", "digest": "sha1:ORF5Y4JYHP5BGNMJJ3GOJAELDPZLAAEV", "length": 16261, "nlines": 114, "source_domain": "puthiyaagarathi.com", "title": "என்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஎன்ஜினீயர்கள் திறந்த இயற்கை அங்காடி\nஇளைஞர்கள் நாலைந்து பேர் ஒன்று சேர்ந்தாலே அவர்களிடம் வெற்று கேளிக்கைப் பேச்சுக்கள் மட்டுமே மண்டிக்கிடக்கும் என்ற பொதுப்புத்தியில் இருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கிறார்கள், சேலம் இளைஞர்கள் அறுவர். அவர்கள் ஆறு பேருமே அடிப்படையில் பொறியியல் பட்டதாரிகள்.\nபடித்தோம், கைநிறைய சம்பளம் வாங்கினோம் என்றில்லாமல், இயற்கை விவசாயிகளுக்கு தோள் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இயற்கை விளை பொருட்களுக்கென பிரத்யேக சந்தையை உருவாக்கியதில் அவர்கள் தனித்துத் தெரிகின்றனர்.\nசேலம் ஃபேர்லேன்ட்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே, ‘கிரீனோசன்’ என்ற பெயரில் இயற்கை அங்காடி நடத்தி வருகின்றனர். செல்வம், ராஜ்குமார், வரதராஜ், செந்தில்குமார், நிவாஸ், நித்யானந்தம் ஆகிய ஆறு நண்பர்களின் ஒருங்கிணைந்த சிந்தனையின் உருவாக்கமே, ‘கிரீனோசன்’ (GREEN’O’SUN). ‘கிரீன்+ஓ+சன்’ ஆகிய சொற்களை இணைத்து கடையின் பெயராக வைத்துள்ளனர். ‘கிரீன்’ என்பது பசுமையையும், ‘ஓ’ என்பது ரசாயன உரமற்ற விவசாயம் (ஆர்கானிக்) என்பதையும், ‘சன்’ என்பது இயற்கை சக்தியின் மூலாதாரமான சூரியனையும் குறிக்கும் என்கின்றனர்.\nஅறுவர் குழுவின் சார்பில் செல்வம் நம்மிடம் பேசினார்.\n“கல்லூரியை முடித்தவுடன் நாங்கள் ஆரம்பத்தில் நல்ல சம்பளத்தில் எங்கள் படிப்பு தொடர்பான துறைகளில்தான் வேலை செய்து வந்தோம். அதேநேரம், நாங்கள் ஏதாவது வித்தியாசமான துறையில் சாதிக்க வேண்டும் என்ற சிந்தனையிலும் ஒன்றாக இருந்தோம். அடிப்படையில் நாங்கள் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் எங்கள் சிந்தனையும் அதை நோக்கியே இருந்தது.\nஇப்போது பலர் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதைச் சொல்வதைக் காட்டிலும், செயல் அளவில் இருக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் மாற்றம் முதலில் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும் என்று தீர்மானித்தோம்.\nஇயற்கை வி��சாயிகளின் பெரிய பிரச்னையே, விளைபொருட்களை சந்தைப்படுத்துவதுதான். அதனால் நாமே ஏன் முழுக்க முழுக்க இயற்கை விளைபொருட்களுக்கென ஒரு சந்தையை உருவாக்கக் கூடாது என்று யோசித்து, தொடங்கியதுதான் ‘கிரீனோசன்’ இயற்கை அங்காடி.\nகாய்கறிகள், பழங்கள், அரிசியில் பூச்சித்தாக்குதல், வண்டு தாக்கியிருந்தால் அதை வாங்காமல் மக்கள் வெறுத்து ஓடுகின்றனர். உண்மையில், ரசாயன உரமின்றி இயற்கையில் விளைவிக்கப்பட்ட எல்லா பொருட்களிலும் பூச்சித்தாக்குதல் இருக்கும். இதைப்புரிந்து கொள்ள அவர்களுக்கு அனுபவம் வேண்டும்.\nஒருமுறை பல்லடத்தில் பாரம்பரிய விவசாயிகளின் கூட்டம் நடந்தது. அதன்மூலமாக எங்களுக்கு பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இயற்கை விவசாயிகள், அவர்கள் விளைவிக்கும் பொருட்கள் பற்றிய தரவுகள், தொடர்புகள் கிடைத்தன,” என்கிறார் செல்வம்.\nஇதற்காக அவர்கள் 120 இயற்கை விவசாயிகளை ஒருங்கிணைத்துள்ளனர். தினை, கம்பு, ராகி, வரகு, சாமை, குதிரைவாலி, மூங்கில் அரிசி போன்ற சிறுதானியங்கள் மட்டுமின்றி கருங்குறுவை, காட்டுயானம், வாசனை சீரக சம்பா, கிச்சலி சம்பா, வெள்ளை பொன்னி உள்ளிட்ட அரிசி வகைகளும் விற்கின்றனர்.\nஇதில் விசேஷம் என்னவென்றால், அரிசியை இவர்கள் பாலீஷ் செய்வதில்லை. கைக்குத்தல் அரிசியாகவே பாக்கெட் செய்து விற்கின்றனர். கைக்குத்தல் அரிசியில் நார்ச்சத்து அதிகம் என்பதே காரணம். இதிலும், வாசனை சீரகசம்பா அரிசியை சமைத்தால் அதன் மணம் பக்கத்து வீட்டுக்காரர்களின் மூக்கைத் துளைக்குமாம்.\n“இயற்கை விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்பதால், அவர்களிடம் நாங்கள் பேரம் பேசுவதில்லை. சந்தை விலையைக் காட்டிலும் கூடுதல் விலையைக் கொடுத்தே விளைபொருட்களை வாங்குகிறோம். சரக்குப் போக்குவரத்துச் செலவுகளையும் நாங்களே ஏற்றுக்கொள்கிறோம்.\nவிவசாயிகள் ரசாயன உரம், யூரியா ஏதேனும் பயன்படுத்துகிறார்களா என்பதை, அவ்வப்போது நேரில் ஆய்வு செய்கிறோம்.\nகத்தரிக்காயில் புழு, பூச்சி இருந்தாலே அது இயற்கையாக விளைவிக்கப்பட்டதென புரிந்து கொள்ளலாம்.\nஇயற்கை விவசாயம் செய்யப்படும் மண் இறுகிப்போகாது. அதனால் கீரைகளின் வேர் ஆழமாக ஊடுருவும். கீரைகளின் வேர் நீளமாக இருப்பதை வைத்தும் இயற்கை விளைபொருளா இல்லையா என்பதையும் புரிந்து கொள்ள முடியும்.\nசிறுதானியம், பாரம்பரிய அரிசி வகைகள் மட்டுமின்றி மரச்செக்கு எண்ணெய், நாட்டு மாட்டுப்பால், பருப்பு வகைகள், மிளகு, பட்டை, அன்னாசிப்பூ போன்ற வாசனைப் பொருட்களும் விற்பனை செய்கிறோம்.\nஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் அளவு அயோடின் சத்து இருந்தால் போதும். ஆனால், இன்றைக்கு நாம் பயன்படுத்தும் அனைத்து உப்பு வகைகளும் அயோடின் கலந்துதான் விற்கப்படுகிறது. அயோடின் அதிகமானாலும் உடலுக்கு ஆபத்துதான். அதனால் நாங்கள் சுத்தமான இந்து உப்புதான் விற்பனை செய்கிறோம். இப்படி மக்கள் நலனை மையப்படுத்தியே நாங்கள் செயல்படு கிறோம்.\nநாட்டுக்காய்கறிகள் ஒரு வாரம் ஆனாலும் அழுகாது. ருசியும் மாறாது. குளிர்சாதனப் பெட்டியில் வைக்கத் தேவையில்லை. வாடிக்கையாளர்களும் இப்போது பரவலாக ஆதரவு தருகின்றனர். ஒவ்வொரு காய்கறிகள், பழங்கள், கீரைகள் கடைக்கு வந்திறங்கியதும் அதுபற்றி வாடிக்கையாளர்களுக்கு செல்போன் மூலம் தகவல் அளிக்கிறோம்,” என்றார் செல்வம்.\nPrevபழத்திற்கொரு பாட்டு – வியாபாரத்தில் கலக்கும் தெருக்கூத்து கலைஞர்\nNextஅழகு சாதன கிரீம்களில் ஒளிந்திருக்கும் ஆபத்து எச்சரிக்கிறார் மருத்துவர் மேஜர். ஆர்.கனகராஜ்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/30-05-2017-raasi-palan-30052017.html", "date_download": "2021-04-23T12:08:32Z", "digest": "sha1:X7G7XR43F2OT7VL7RRDVMNPKGP24IKLQ", "length": 25491, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 30-05-2017 | Raasi Palan 30/05/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: முக்கிய பிரமுகர் களை சந்திப்பீர்கள். புது வேலை கிடைக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வரக்கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்- மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். பணவரவு திருப்தி தரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. வேலைச்சுமை மிகுந்த நாள்.\nசிம்மம்: கணவன்-மனைவிக் குள் அனுசரித்துப் போவது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகன்னி: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். மதிப்புக் கூடும் நாள்.\nதுலாம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த பணம் வரும். வெளி வட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள��. வியா பாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமகரம்: உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிட்டும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகும்பம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வாகனம் வாங்கு வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அமோகமான நாள்.\nமீனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சிய���ல...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக��கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/aishwarya-rajesh-shakes-up-to-be-rude-despite-covering/cid2506660.htm", "date_download": "2021-04-23T12:01:04Z", "digest": "sha1:ZZ7G44QM3YOMTU3WURPVWRTRYE3VXJ2Z", "length": 4098, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "எல்லாத்தையும் மூடினாலும் முரட்டு தனமா இருக்கு - அதிரவைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!", "raw_content": "\nஎல்லாத்தையும் மூடினாலும் முரட்டு தனமா இருக்கு - அதிரவைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்\nஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட சூப்பர் கிளாமர் போட்டோ\nமானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த படம் ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.\nஅதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் தற்போது டைட்டான ஜீன்ஸ் டீ ஷர்ட்டில் ஹாட்டான சைஸை காட்டி ரசிகர்களை மிரள வைத்துள்ளார். என்ன உடம்பு தான் கொஞ்சம் பெருத்துட்டே போகுது ஒர்க் அவுட் பண்ணி கொஞ்சம் குறைச்சா நல்லா இருக்கும்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_56.html", "date_download": "2021-04-23T10:13:35Z", "digest": "sha1:ZMCEM3W53KU4RBEEPNUMOYLEYYHCWL4C", "length": 34197, "nlines": 156, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: ஆன்மீக சூட்சமங்கள்!!!", "raw_content": "\nநீங்கள பரிகாரம் எதுவும் செய்ய வேண்டாம். கோயிலுக்கு போனாலும் சரி போகவில்லை என்றாலும் சரி., இதை முதலில் படியுங்கள். உங்களுக்கு வேலை கிடைக்கும் வியாதி போகும்., திருமணம் நடைபெறும் அன்பர்களே.\n1,ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டுமென்றால் வாசல்படியில் நின்று கொண்டு கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசல் படிக்கு உள்ளே இருந்து கொடுக்க/வாங்க வேண்டும்.\n2,செல்வம் நிலைக்க, விருத்தி அடைய, பணம் கொடுக்கல் வாங்கல், செவ்வாய் கிழமை, செவ்வாய் ஹோரையில் நடப்பது உத்தமம். கொடுப்பவருக்கு பணம் திரும்பக் கிடைக்கும். வாங்குபவரால் பணத்தை திரும்பக் கொடுக்க இயலும். திரும்ப கொடுப்பதும் செவ்வாய் ஹோரையில் நடப்பது சிரேஷ்டம்.\n3,வாசற்படி, உரல், ஆட்டுக்கல்,அம்மி இவைகளில் உட்காரக்கூடாது.\n4,இரவு நேரங்களில் பால், மோர், தண்ணீர் அடுத்தவர்கள் எடுத்து செல்ல அனுமதிக்கக் கூடாது.வெற்றிலை, வாழையிலை இவைகளை வாடவிடக்கூடாது. வெற்றிலையை தரையில் வைக்கக்கூடாது.சுண்ணாம்பு வெற்றிலையை போடக்கூடாது.\n5,எரியும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்.\n6,,வீட்டில் யாரையும் சனியனே என்று திட்டக்கூடாது. எழவு என்றும் கூறக்கூடாது.\n7,அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்தக்கூடாது.துணிமணிகளை உடுத்திக்கொண்டே தைக்கக் கூடாது.உப்பை தரையில் சிந்தக்கூடாது. அரிசியை கழுவும் போது, தரையில் சிந்தக்கூடாது.\n8,உங்கள் வீடுகளில் லக்ஷ்மி கடாக்ஷம் தழைத்து செல்வம் பெருக\n9,,ராம நாமம் உச்சரிக்கப்படும் இடத்திற்கு அனுமன் தேடி வந்துவிடுவான். அங்கு அவனை கூப்பிடவேண்டிய அவசியம் கூட இல்லை. அதே போல, ஸ்ரீமன் நாராயணனின் பெருமை பேசப்படும் இடத்தில், அவன் பாடல்கள் ஒலிக்கும் இடத்தில் அன்னை திருமகள் தானாகவே வந்துவிடுகிறாள். ஆகவே, இல்லந்தோறும், காலை வேளைகளில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் ஒலிப்பது அவசியம். அந்த வீடுகளில் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும\n10,வீட்டில் நெல்லி மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும். விஷ்ணுவின் அம்சமாக நெல்லிமரம் திகழ்வதால் நெல்லி மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள். நெல்லிக்கனிக்கு ஹரிபலம் என்ற பெயரும் உண்டு. லட்சுமி குபேரருக்கு உரிய மரமாகவும் திகழ்கிறது நெல்லி. நெல்லிமரம் இருக்கும் வீட்டில் தெய்வீக அருள் நிறைந்திருக்கும். எவ்வித தீய சக்திகளும் அணுகமுடியாது. நெல்லிமரத்தடியில் கிடைக்கும் தண்ணீர் உவர் தன்மையில்லாமல் மிகவும் சுவையாக இருக்கும்\n11,சுமங்கலிகள், பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் இவை அனைத்தும் லக்ஷ்மிக்கு மிகவும் பிடித்தவை.\n12,தினசரி துளசி மாடத்திற்கு விளக்கேற்றி மும்முறை வலம் வர வேண்டும்.\n13,பசுக்களுக்கு ஒரு பழம் வாங்கிக் கொடுத்தாலே கோடி புண்ணியம் தேடி வரும் ���னும்போது அவற்றுக்கு தீவனங்கள் வாங்கி தந்து போஷித்தால் பசுக்களிடம் குபேரன் குடிகொண்டிருக்கிறான். கோமாதா பூஜை குபேர பூஜைக்கு சமம்.\n14,செல்வம் நிலைத்து நிற்க, நமது வீடுகளில் வெள்ளை புறாக்கள் வளர்க்கலாம்.\n15,சங்கு, நெல்லிக்காய், பசு சாணம், கோஜலம், தாமரைப்பூக்கள், சுத்தமான ஆடைகள் வீட்டில் இருப்பது சுபம்.\n16,காலை எழுந்தவுடன் தனது உள்ளங்கைகள், பசு, கோவில் கோபுரம், இறைவனின் திருவுருவப் படம் இவற்றை பார்க்கவேண்டும்\n17 தினசரி விளக்கேற்றுவது சிறப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளிகளில் 5 முகம் கொண்ட விளக்கேற்றுவது இன்னும் சிறப்பு.\n18 ,விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்று தான் சொல்லவேண்டும். ‘அணைப்பது’ என்ற வார்த்தையை உபயோகிக்கவே கூடாது. அது அமங்கலச் சொல்லாகும்.\n19,விளக்கை தானாக மலையேற விடக்கூடாது, ஊதியும் அமர்த்தக்கூடாது. புஷ்பத்தினாலும் மலையேற்றக்கூடாது. அப்போ எப்படித் தான் சார் மலையேற்றுவது என்று தானே கேட்க்கிறீர்கள் அப்படி கேளுங்க…. தீபத்தை எப்போதும் கல்கண்டை கொண்டு தான் அமர்த்தவேண்டும். சரியா\n20,வீட்டில் சண்டை, சச்சரவு இருக்கக்கூடாது. அமங்கலச் சொற்கள் பேசவே கூடாது.மாலை ஆறுமணிக்கே திருவிளக்கு ஏற்றிவிட வேண்டும்.ஊனமுற்றவர்களுக்கோ, ஏழை மாணவர்களுக்கோ முடிந்த தர்மத்தை செய்யுங்கள\n21எந்த வீட்டில் சாப்பாட்டிற்கு ருசியாக ஊறுகாய் இருக்கிறதோ அந்த வீட்டில் தரித்திரம் இருக்காது. எனவே உங்கள் வீட்டில் எப்போதும் பலவித ஊறுகாய்கள் குறைவின்றி இருக்கட்டும\n22,எந்த வீட்டில் பெண்கள் கௌரவமாக நடத்தப்படுகிறார்களோ, எந்த வீட்டில் பெண்கள் சிரித்துக் கொண்டு சந்தோஷமாக இருக்கிறார்களோ அங்கு திருமகள் குடியேறுவாள\n23,வீட்டுக்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு குங்குமமும், தண்ணீரும் வழங்க வேண்டும். அவர்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுப்பதால் பல ஜென்மங்களில் செய்த பாவங்கள் விலகி பாக்கியங்களும், பொருளும், சந்தோஷமும் பெருகும\n24,எந்தப் பொருளையும் இல்லை, இல்லை எனக் கூறக் கூடாது. இந்தப் பொருள் வாங்க வேண்டியதிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.\n25எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது.சர்ச்சை செய்யாத சண்டையிடாத பெண்கள் வாழும் இல்லங்களில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.\n26,தயிர், அருகம் புல், பசு முதலியவைகளைத் தொடுவத���ம், நேர்மையாக இருப்பதும், அடிக்கடி பெரியோர்களைத் தரிசிப்பதும், கோயிலுக்குச் சென்று தெய்வத் தரிசனம் செய்வதும் செல்வத்தைக் கொடுக்கும்\n.27,குழந்தைகளிடமும், வயதானவர்களிடமும், நோயாளிகளிடமும் கோபத்தைக் காட்டக் கூடாது. கேட்பதற்கு இனிமையான நல்ல சொற்களை உபயோகிப்பவர்களுக்கு எல்லா நன்மைகளும் வந்தடையும். இரக்க குணம் உடையவர்க்கு தெய்வம் உதவி புரியும். அன்பு உள்ளம் கொண்டவர்க்கு உலகம் தலை வணங்கும\n28,அன்னம், உப்பு, நெய் இவைகளைக் கையால் பரிமாறக் கூடாது. கரண்டியால் மட்டுமே பரிமாறவேண்டும். கையால் பரிமாறப்பட்ட அன்னம், உப்பு, நெய் இவை கோ மாமிசத்துக்கு சமம்.\n29,பெண்கள் வளையல் அணியாமல் எதையும் பரிமாறக் கூடாது.அமாவாசை யன்று எண்ணெய் தேய்த்துக் குளிக்கக் கூடாதுவெள்ளிக்கிழமை உப்பு வாங்கினால் நன்மை உண்டாகும்.இரவில் வீட்டைப் பெருக்கினால் குப்பையை வெளியே கொட்டக் கூடாது.வீட்டில் தூசி, ஒட்டடை, சேரவிடாது அடைசல்கள் இன்றி சுத்தமாக இருப்பது அவசியம்.பகலில் குப்பையை வீட்டினுள் எந்த மூலையிலும் குவித்து வைக்கக் கூடாது.மங்கையர்கள் நெற்றிக்கு குங்குமம் இடாமல் ஒரு நிமிஷம் கூட இருக்கக் கூடாது.விளக்கு ஏற்றிய பிறகு பால், தயிர், உப்பு, ஊசி இவற்றை பிறர்க்குக் கொடுக்கக் கூடாது.விருந்தினர் போன பிறகு வீட்டைக் கழுவி சுத்தப்படுத்தக்கூடாது.\n30,கோலம் இட்ட வீட்டில் திருமகள் தங்குவாள். வீட்டு வாசலில் கோலம் இடுவது அவசியம். பிளாட்களில் வசிப்பவர்கள் தங்கள் மெயின் டோர் வாசலில் கோலம் வரையலாம்.துணிமணிகளை உடுத்திக் கொண்டே தைக்கக் கூடாது\n.31,பணம், நாணயம் உள்ளிட்டவைகளை கண்ட கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. ஆண்கள் பணம் வைக்கும் பர்ஸை, ஏ.டி.எம். கார்டுகளை பின்புறத்தில் வைத்துக்கொள்ளாது, சட்டையின் உள் பாக்கெட்டில் வைத்துக்கொள்ளவேண்டும\n32 ,சுண்ணாம்பு இல்லாமல் வெற்றிலையை போடக் கூடாது. பிரம்மச்சாரிகள் தாம்பூலம் உட்கொள்ளக்கூடாது.அக்னியை வாயால் ஊதி எழுப்பவோ அணைக்கவோ கூடாது.அதிகமாகக் கிழிந்த துணிகளை உடுத்த கூடாதுநகத்தை கிள்ளி வீட்டில் போட்டால் தரித்திரம் உண்டாகும்.பெண்கள் தலைவிரி கோலத்துடன் காட்சியளிப்பது கூடாது.சாம்பிராணி உள்ளிட்ட நறுமணப் பொருட்களை அடிக்கடி வீட்டில் உபயோகிக்கவேண்டும்.ஈரத் துணி அணிந்து பூஜை செய்யக்கூடாது.��ெண்கள் மூக்குத்தி, வளையல், மெட்டி, இவைகள் அணியாமல் இருக்கக்கூடாது\n.33 தங்கம் எனப்படும் சொர்ணம் மகாலக்ஷ்மியின் அம்சம் என்பதால் அதை இடுப்புக்கு கீழே பெண்கள் அணியக்கூடாது.பெண்கள் மாதவிடாய் உற்றிருக்கும் சமயம் அவர்களின் நிழல் சுவாமி படங்கள் மீது விழக்கூடாது\n34,செல்வச் செழிப்போடு வாழ நாம் வாழும் வீட்டில் துர்நாற்றம் வீசக்கூடாது;அப்படி வீசினால்,பண வரவு குறைந்து கொண்டே இருக்கும்.\n35,செல்வச் செழிப்போடு வாழ,நமது வீட்டில் நமது ஆடைகள்,துணிகள் சிதறிக்கிடக்கக் கூடாது.நாம் பயன்படுத்திய ஆடைகளை ஒரு தனி பெட்டியிலும்,புதிய ஆடைகளை இன்னொரு பெட்டியிலும் போட்டு வைப்பது அவசியம்.\n36,நமது வீட்டிற்குள் நுழைந்ததும்,எப்போதும் நறுமணம் வீச வேண்டும்.அப்படி இருந்தால்,செல்வம் சேரத்துவங்கும்.எங்கோ போக வேண்டிய பணம்,நமது வீட்டை நோக்கி வரும்.அதே சமயம் அனாவசியமான செலவுகளும் குறையும\n37,ஒருபோதும் நாம் வாழும் வீட்டில் இல்லை;மாட்டேன்; இதுமாதிரியான அவச்சொல்லை எப்போதுமே பேசக்கூடாது.குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் மாலை 5மணி முதல் 7 மணி வரை இம்மாதிரியான வார்த்தைகளைப் பேசுவது முற்றிலும் தவறு.,\n38,வெள்ளிக்கிழமைகளில் மாலை 5 மணிக்குள் நமது வீட்டை பெருக்கி,சுத்தம் செய்து,அலசிவிட்டுவிட வேண்டும்.அலசியபின்னர், நமது வீட்டுப்பூஜையறையில் நெய்யில் தாமரை நூலில் தீபம் ஏற்றிட வேண்டும்.அதன் பிறகு,100 கிராம் உப்பு வாங்கி வருவது செல்வ வளத்தை நமது வீட்டிற்கு விரைவாகக் கொண்டு வரும்.ஒருபோதும் இருட்டியபின்னர்,தயிர் சேர்த்த உணவுகளை சாப்பிடக்கூடாது.அப்படி சாப்பிட்டால்,எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும்,அவன் வறுமைக்குள் விழுந்துவிடுவான\n39,குளிக்கும்போதும், தூங்கும் போதும் நிர்வாணமாக இருக்கக் கூடாது;அப்படி நிர்வாணமாக இருந்தாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும். ஆணோ,பெண்ணோ சுய இன்பம் செய்யாமலிருப்பதும் அவசியம்.அடிக்கடி சுய இன்பம் செய்பவர்களின் வீடுகளிலிருந்து செல்வச் செழிப்பு தரும் கடவுளாகிய மகாலட்சுமி,புவனேஸ்வரி வெளியேறிவிட்டு,அவளின் மூத்த சகோதரியான மூதேவி வந்துவிடுவாள\n40,எக்காரணம் கொண்டும் தம்பதியர் இரவில் வெட்டவெளியில் உடலுறவு கொள்ளக் கூடாது.அப்படி செய்தால்,யாராவது ஒருவரை சூட்சும சக்திகள் பிடிக்கும்.அதன் விளைவாக இருவரில் யாராவது ஒருவர் அளவற்ற காம வெறியை அடைந்துவிடுவர்.குடும்பங்கள் நாசமடைவதற்கான முதல் காரணம் இதுதான\n41,கரடு முரடான ராக் இசை முதலான மேற்கத்திய இசையை வீட்டில் அதிகமான அலறலுடன் ஒலிக்க வைப்பதாலும்,செல்வ வளம் நம்மை விட்டுப் போய்விடும்.மெல்லிய இசை(சினிமா பாட்டாக இருந்தாலும் சரி;கர்னாடக இசையாக இருந்தாலும் சரி;மனோதத்துவ இசையாக இருந்தாலும் சரி)யை அடிக்கடி ஒலிக்கச் செய்வதன் மூலமாக செல்வ வளம் நம்மைத் தேடி வரும்.\n42,மூன்று நாட்களுக்கு மேல் வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தாலும் பண வரவு குறைந்துவிடும்.]ஒரு ஆடையை இரண்டு தடவைக்கு மேல் அல்லது இரண்டு நாளுக்கு மேல் அடிக்கடி அணிந்தாலும் பண வரவு குறைந்துவிடும\n43,தினமும் வீட்டில் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து,பின் வருமாறு வழிபாடு செய்து வருவதால் நமது நீண்டகால கடன்கள் தீர்ந்துவிடும்;வராக்கடன் வசூலாகும்.பணம் மிச்சமாகும்.அதே சமயம்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு கைவிட வேண்டும\n44,தினமும் காலையில் காலைக் கடன்களை முடித்துவிட்டு,ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக அவரது மூலமந்திரத்தை 33 தடவை ஜபிக்க வேண்டும்.அப்படி ஜபிக்கும்போது சந்தன பத்தியை அவர் முன்பாக கொளுத்தியிருக்க வேண்டும். பசு நெய்யில் தாமரை நூல் திரியில் தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு ஒரு மண்டலம் செய்தால்,பண ரீதியான சிக்கல்கள் தீரத்துவங்கும்.ஓராண்டு வரை வழிபட்டு வந்தால்,நமது வருமானம் நான்கு மடங்கு அதிகரிக்கும்;பண வரவும் நான்கு முதல் எட்டு மடங்கு அதிகரிக்கும்;ஓராண்டுக்கு மேலாகஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் நமது வருமானம் ,நான்கு மடங்கு முதல் எட்டு மடங்கு வரை அதிகரித்துக்கொண்டே செல்லும்.ஐந்தாண்டுக்கும் மேலாக ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்து வந்தால், ஆறாம் ஆண்டிலிருந்து தங்கம் நம்மிடம் சேரத் துவங்கும\n45,தைரியமாக ஒருவன் தர்மம் செய்தால், துணிவாக லக்ஷ்மியும் அருளை அவன் மீது சொரிந்துவிடுகிறாள்.இதையெல்லாம் செய்தால் இருக்கிற செல்வம் தங்கும். லட்சுமி தேவி நம் வீடு தேடி ஓடி வருவாள்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமு���ை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imayathalaivan.blogspot.com/2013/04/1_29.html", "date_download": "2021-04-23T10:49:33Z", "digest": "sha1:6JZFIFPEOF6CAVSE6RZZJIJQEDBPI4K4", "length": 38534, "nlines": 179, "source_domain": "imayathalaivan.blogspot.com", "title": "இமயத்தலைவன் : மங்களூர் மனோரமா -1", "raw_content": "\n(கவிஞர் இராய. செல்லப்பா )\n\"நன்றே கருது - நாளும் வினை செய்...\"\nதிங்கள், ஏப்ரல் 29, 2013\nமங்களூரில் கதிரி என்ற பகுதியில் சில வருடங்கள் குடியிருந்தோம். ஒரு குன்றாக இருந்து குடியிருப்பான பகுதி. அங்கிருக்கும் மஞ்சுநாதர் (சிவன்) கோவில் பிரசித்தி பெற்றது.\nகதிரி மஞ்சுநாதர் கோவில், மங்களூர்\nஇரவில் ஏழுமணிக்கு முன்பாக வீடு வந்து சேரும் பாக்கியம் மாதத்தில் சிலநாட்கள் கிடைப்பதுண்டு. அப்போது கோவிலுக்குச் செல்லும் பாக்கியமும் கிடைக்கும். கேரளப் பாணியில் கோபுரமின்றி ஓடுவேய்ந்த உயரம் குறைந்த ஆனால் பரப்பளவில் பெரிய கோவில். எவ்வளவு கூட்டம் வந்தாலும் அடங்கக்கூடிய பெரிய பிராகாரம். புராணகாலத்துப் பரசுராமர் ஏற்படுத்திய கோவில்.\nநுழைந்தவுடன் வடக்கில் துர்க்கை சன்னதி. தெற்கில் ஐயப்பன். கிழக்கில் விநாயகர். ‘மஞ்சுநாதர்’ என்ற திருநாமத்தோடு சிவபெருமானின் கழுத்தளவேயான விக்கிரகம். கொடிமரத்தின் எதிரே படியேறிப்போனால் குன்றின்மீது வற்றாத ஊற்று உண்டு. அதிலிருந்து வரும் நீர் தான் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. குன்றின்மீது அழகிய மலர்வனம். தென்னை, பாக்கு மரங்கள்.\nமங்களூரில் நிறைய கோவில்கள் உண்டு. ஊருக்கே பெயர் அமையக் காரணமான ‘மங்களாதேவி’ ஆலயம், இனிய பசுமையான தென்னைவனத்தின் நடுவே அமைந்திருக்கும். வருடம் முழுதும் உற்சவங்கள். வெள்ளிக்கிழமையன்று விசேஷம். தீபாலங்காரத்தில் மின்னுவாள், மங்களாம்பிகை.\nஷரவு-கணபதி என்று இன்னொரு பிரபலமான கோவில். ஹம்பனகட்டாவில் முக்கியமான இடத்தில் இருக்கிறது. ஷரவு என்றால் சிவன். சிவனும் கணபதியும் மட்டுமே இருப்பதால் அந்தப் பெயர். அம்மனுக்கு இங்கு சன்னிதி கிடையாது.\nகுதிரோளி கோகர்ண நாதர் கோவில் என்று இன்னொரு பெரிய சிவன் கோவிலும் உண்டு. ராஜீவ் காந்தி திறந்துவைத்த கோவில். பெரிய குளம், கரை ஓரம் உயரமான சிவன் பொம்மை, சிறுவர் பூங்கா, ஆஞ்சனேயருக்கும் சனீஸ்வரனுக்கும் தனிச் சன்னதிகள், இரண்டு கல்யாண மண்டபங்கள் என்று பல அம்சங்கள் இருக்கும். அமெரிக்கக் கோவில்கள் மாதிரி பளிச்சென்று இருக்கும்.\nஆனாலும் கதிரி மஞ்சுநாதர் கோவிலுக்குத் தான் நான் அடிக்கடி போவதுண்டு. வீட்டின் அருகில் இருப்பதும் மிக விசாலாமாக இருப்பதும் தான் முக்கிய காரணங்கள���.\nஎங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளிவந்து இடது புறம் திரும்பினால் இரண்டு மருத்துவமனைகள். சற்று இறங்கித் திரும்பினால் புதிதாக ஒரு எட்டுமாடிக் குடியிருப்பு இருக்கும். அடுத்துக் கீழிறங்கினால் ஒரு சூப்பர் மார்க்கெட். அப்புறம் சில வீடுகள். பிறகு காலியிடம். அது தான் கோவிலுக்கு வரும் வண்டிகள் நிறுத்தும் இடமாகப் பயன்பட்டது. அப்புறம் கோவில் தான். வலதுபுறம் சில தேனீர்க்கடைகளும் இளனீர்க் கடைகளும் கோவிலை ஒட்டி சில பூக்கடைகளும் இருக்கும்.\n‘மாத சிவராத்திரி’ என்று ஒவ்வொரு மாதமும் மஞ்சுநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெறும். அதனால் கூட்டம் அதிகம் வந்ததாகத் தெரியவில்லை. ஆனால் அன்று அதிகமான ‘திடீர்’ பூக்கடைகள் தோன்றியிருக்கும். வழக்கமான பூக்கடைகளில் நம்மூர் மாதிரி ‘வாங்கம்மா, வாங்க சார்’ என்று போட்டி போட்டுக்கொண்டு யாரும் கூப்பிட மாட்டார்கள். கடையருகில் போய் விலை கேட்டாலும் அலட்சியமாகத்தான் பதில் வரும். (கடைக்காரர்கள் வசதியானவர்கள்). இந்தத் திடீர் பூக்கடைகளில் மட்டும் அந்த இங்கிதம் இருக்கும். வாங்க வாங்க என்று வரிந்து கூப்பிடுவார்கள். ஆகவே அம்மாதிரிக் கடைகளில் மட்டும் தான் நான் பூ வாங்குவது வழக்கம்.\nபெரும்பாலும் ஆண்கள் தான் பூ விற்பார்கள் இவ்வூரில். ஒரே ஒரு பூக்கடையில் மட்டும் ஒரு பெண்மணி. அதுவும் தமிழ்ப் பெண்மணி இருப்பாள். என்னுடைய இருபது ரூபாயில் அவள் மாடி வீடு கட்டிவிட முடியாது என்றாலும், தமிழருக்குத் தமிழர் உதவுவது தான் தமிழ்ப் பண்பாடு என்பதால் அவளிடம் தான் நான் பூ வாங்குவேன்.\nஅவளுக்கு சுமார் இருபத்தைந்து வயது இருக்கலாம். மழைக்காலத்தில் மலர்ந்த பூ மாதிரி இருப்பாள். (சில நடைமுறை காரணங்களால் அதிகம் வர்ணிக்க முடியவில்லை, மன்னிக்கவும்). நாலு காலில் ஒரு கால் இல்லாமல் சில செங்கற்களைக் கொண்டு ஈடு செய்யப்பட்ட பழைய மேஜை. அதன் மீது ஒரு கித்தான் பை. மூன்று தட்டையான மூங்கில் கூடைகளில் பூ. ஒன்றில் அனேகமாக அரளிப்பூ. இன்னொன்றில் வாசனையில்லாத ‘காக்கடா’ என்னும் வெள்ளை மல்லிகை. மூன்றாவதில் எப்போதாவது கிடைக்கும் விலை உயர்ந்த உடுப்பி (இருவாட்சி) மல்லிகை. மருக்கொழுந்தும் துளசியும் கூட சில சமயம் இருக்கும். இதுதான் அவள் கடை.\nபூவுக்கென்று என்னுடைய பட்ஜெட் இருபது ரூபாய் தான். அவள் கொடுக்கும் பூவை வாங்கிக் கொள்வேன். சில சமயம் இரண்டு முழம் தருவாள். சில சமயம் ஒரே முழம். (பூவுக்குப் பேரம் பேசக் கூடாது என்று கிருபானந்த வாரியாரோ, யாரோ சொன்ன ஞாபகம்). அர்ச்சனைக்கும் உண்டியலில் போடுவதற்கும் சேர்த்து இன்னொரு இருபது ரூபாய். கர்ப்பூர ஆரத்தி பார்த்துவிட்டு, எல்லா சன்னதிகளையும் தரிசித்துவிட்டு, பிராகாரத்தை மூன்று முறை சுற்றி வந்தால் சுமார் முக்கால் மணி நேரம் ஆகியிருக்கும். மனதுக்கு நிம்மதி, நாற்பதே ரூபாயில்.\nஅப்படித்தான் ஒரு மாத சிவராத்திரி நாளன்று கோவிலுக்கு வந்தேன். அவளிடம் பூ வாங்கிக் கொண்டேன். இரவு எட்டு மணி இருக்கும். மழை லேசாகத் தூறிக் கொண்டிருந்தது. நூறு ரூபாய் நோட்டுக்கு அவளிடம் சில்லறை இல்லை. ‘வரும்போது வாங்கிகொள்கிறேன்’ என்று விரைவாகக் கோவிலுக்குக் கிளம்பினேன். எனக்குப் பின்னால் ஓர் இளைஞன். அவனும் பூ கேட்டான். எவ்வளவு முழம் வேண்டும் என்று சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை. கொடுத்தாள். (ஐம்பது ரூபாய்க்குக் கொடுத்திருப்பாள் என்று தோன்றியது). ஐநூறு ரூபாய் நோட்டை நீட்டினான். நூறு ரூபாய்க்கே இல்லாத சில்லறை ஐநூறு நோட்டிற்கு எப்படி வரும் அவனும் என் மாதிரியே கோவிலுக்கு விரைந்தான். வரும்போது பாக்கியை வாங்கிக்கொண்டால் போயிற்று. பூக்காரிகள் ஒருபோதும் ஏமாற்றுவதில்லை.\nகோவிலுக்குள் நுழைந்தோமோ இல்லையோ மழை தீவிரமாகியது. சுமார் ஒருமணி நேரம் அடித்து ஓய்ந்தது. அதன் பிறகு தான் வெளியே வந்தேன். மழையின் காரணமாக பூக்காரி எதிரிலிருந்த தேனீர்க் கடையில் தஞ்சம் அடைந்திருந்தாள். என்னைப் பார்த்ததும் ‘சார்’ என்று ஓடிவந்து மீதி எண்பது ரூபாயைக் கொடுத்தாள். என் பின்னால் தான் அந்த இளைஞனும் வந்துகொண்டிருந்தான். அவளைப் பார்த்துக்கொண்டே நடந்தான். இவளும் பார்த்தாள். ஆனால் கூப்பிடவில்லை. பாக்கியும் தரவில்லை. அவனாவது வந்து கேட்கமாட்டானா இல்லை. ஒருவேளை மறந்துவிட்டானோ ஐநூறு ரூபாயை யாராவது மறப்பார்களா அவன் ஒரு ஆட்டோவில் ஏறிக் கிளம்பி விட்டான்.\nதெருவிளக்கின் ஒளியில் அவள் முகம் தெளிவாகத் தெரிந்தது. அவனுக்குச் சில்லறை தராமல் போனோமே என்ற குற்ற உணர்வு இருக்கிறதா என்று பார்த்தேன். இல்லை. தனக்கு இன்று நானூற்றைம்பது ரூபாய் லாபம் என்ற திடீர் சந்தோஷம் தெரிகிறதா என்று பார்த்த��ன். இல்லை. அதற்குள் மழை நின்றது. மணி ஒன்பதுக்கு மேல் ஆகிவிட்டது. கடையைக் கட்டிக்கொண்டு கிளம்பினாள்.\nஅவள் ஏன் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்காமல் ஏமாற்றினாள் பூக்காரிகளும் ஏமாற்றக் கூடியவர்கள் தானோ பூக்காரிகளும் ஏமாற்றக் கூடியவர்கள் தானோ அவனும் தான் எப்படி அதைக் கேட்காமல் போனான் அவனும் தான் எப்படி அதைக் கேட்காமல் போனான் விஷயம் மனத்தை அரித்தது. விடை காணாவிட்டால் தலையே வெடித்து விடும்போல் இருந்தது. ‘அவள் குனிந்து வீடு பெருக்கினாள்; மனம் குப்பையாச்சு’ என்று யாரோ எழுதிய புதுக்கவிதை ஞாபகம் வந்தது. அடுத்த ‘மாத சிவராத்திரி’ வரும்போது அவளை நேரிலேயே கேட்டுவிடவேண்டும் என்று முடிவு செய்து கொண்டு உறங்கப்போனேன்.\nஅன்று மாத சிவராத்திரி மட்டுமல்ல, வெள்ளிக்கிழமையும் சேர்ந்துகொண்டது. மஞ்சுநாதர் கோவிலுக்கு நல்ல கூட்டம். பூக்காரிக்கு நல்ல வியாபாரம். ஆனாலும் என்னப் பார்த்தவுடன் முகம் மலர்ந்து ‘வாங்க சார்’ என்றாள். என்னிடம் இருபது ரூபாய் நோட்டு இருந்தது. ஆனாலும் அவளிடம் பேசுகிற சாக்கில் போன மாத நானூற்று ஐம்பது ரூபாய் விஷயத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதால், நூறு ரூபாய் நோட்டையே கொடுத்தேன். ‘கூட்டமா இருக்கே வரும் போது சில்லறை வாங்கிக்கொள்கிறேன்’ என்று பூவை மட்டும் பெற்றுக் கொண்டேன்.\nஅப்போது மீண்டும் எதிர்பாராதவிதமாக அதே இளைஞனும் பூ வாங்க வந்தான். இவள் அவனை வரவேற்கவுமில்லை. பார்த்துத் துணுக்குறவுமில்லை. அனிச்சையாக இரண்டோ மூன்றோ முழம் போட்டுக்கொடுத்தாள். அவனும் ஏதும் பேசவில்லை. இப்போதும் ஒரு ஐநூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தான். சில்லறை வாங்காமலேயே கோவிலுக்குள் நுழைந்தான்.\nஎனக்குப் பகீரென்றது. இன்றைக்கு எப்படியும் இந்த விஷயத்தைத் துப்பறிந்தாக வேண்டுமென்று முடிவு செய்தேன். நிச்சயம் இன்றைக்கு அவன் சில்லறை வாங்காமல் போகப் போவதில்லை. அப்படி வாங்கும்போது போன மாதம் தான் வாங்காமல் விட்டுப் போன சில்லறை நினைவுக்கு வராமலா போகும் இவள் என்னதான் செய்யப்போகிறாள் பார்த்துவிட வேண்டும்.\nஒரு கிராமத்தில் ஒரு சாமியார். எப்போதும் கடவுளைப் பற்றியே தியானத்தில் இருக்கிறார். எதிர்வீட்டில் ஒரு தேவதாசி. தினமும் அவளைத் தேடிக்கொண்டு பல ஆண்கள் வந்து போகிறார்கள். ஒரு பூகம்பத்தில் கிராமம் அழிகிறத���. சாமியாரும் தேவதாசியும் மரணமடைகிறார்கள். தேவதாசி சொர்க்கத்திற்கும் சாமியார் நரகத்திற்கும் போகிறார்கள்.\nஇது எந்த வகையில் நியாயம் என்று சாமியார் எமனிடம் கொதிக்கிறார். ‘இருபத்து நாலு மணி நேரமும் தியானம் செய்தவனுக்கு நரகம், எப்போதும் இன்பம் மட்டுமே துய்த்த இவளுக்கு சொர்க்கமா\nஎமன் சிரிக்கிறான். ‘நீ தியானம் செய்ய அமர்ந்ததென்னவோ உண்மை தான். ஆனால் என்ன தியானம் செய்தாய் எதிர்வீட்டில் இருக்கும் தேவதாசிப்பெண் எப்போது திருந்தப்போகிறாள், தீய வழியில் போய்க்கொண்டே இருக்கிறாளே – என்று தானே தியானம் செய்தாய் எதிர்வீட்டில் இருக்கும் தேவதாசிப்பெண் எப்போது திருந்தப்போகிறாள், தீய வழியில் போய்க்கொண்டே இருக்கிறாளே – என்று தானே தியானம் செய்தாய் கடவுளை விடவும் அந்தப் பெண்ணைத் தானே அதிக நேரம் நினைத்துக் கொண்டிருந்தாய் கடவுளை விடவும் அந்தப் பெண்ணைத் தானே அதிக நேரம் நினைத்துக் கொண்டிருந்தாய் ஆகவே தான் அவளுக்குடையதான நரகம் உனக்கு வந்தது. அவளோ, எந்த ஆண்மகனோடு படுக்க நேர்ந்தாலும், எதிர்வீட்டு சாமியார் மாதிரி எப்போதும் இறைவனின் நினைவாகவே வாழும் சந்தர்ப்பத்தை எனக்குக் கொடுக்கமாட்டயா, இந்தத் தீய வாழ்க்கையிலிருந்து ஒரே ஒரு நாள் விடுதலை கொடுக்க மாட்டாயா – என்று ஒவ்வொரு நாளும் வேண்டிக்கொண்டே இருந்தாள். அதாவது உண்மையான தியானத்தில் இருந்தாள். அதனால் தான் உன்னுடைய சொர்க்கம் அவளுக்குப் போய்விட்டது’ என்றானாம் எமன்.\nகோவிலில் என் நிலைமையும் அதே தான். மனம் இறைவனோடு ஒன்றவேயில்லை. கைகள் கூப்பிய நிலையில் கர்ப்பூரத்தை ஒற்றிக் கொண்டனவே தவிர, அந்த இளைஞனின் ஐநூறு ரூபாய் நோட்டு தான் கண்ணில் தெரிந்துகொண்டே இருந்தது. அவசரம் அவசரமாகப் பிராகாரத்தைச் சுற்றிவிட்டுப் பூக்காரியிடம் வந்தேன். மீதி சில்லறை கொடுத்தாள். அந்த இளைஞன் இன்னும் வரவில்லை. ஆகவே சற்றுத் தள்ளி நின்றுகொண்டேன்.\nஅரை மணி ஆனபின்னும் அவனைக் காணவில்லை. ஒருவேளை எனக்கு முன்பாகவே வந்து போயிருப்பானோ எதற்கும் இன்னும் கொஞ்சநேரம் பார்க்கலாம் என்று முடிவு செய்தேன்.\nஅவன் வந்தான். ஆனால் கோவில் வாசலில் அவன் வருவதைப் பார்த்தவுடனேயே ஒரு ஆட்டோக்காரர் ஓடிப்போய் அவனருகில் வண்டியை நிறுத்தினார். அவசரமாக அதில் ஏறிக்கொண்டு அவன் போயே விட்டான்\nஎனக்குத் தலையில் அடித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது. இப்போது என்ன செய்வது பூக்காரியிடமே போய்க் கேட்பதா ‘சரி தான், உங்க வேலையைப் பார்த்துக்கொண்டு போங்க’ என்று சொல்லிவிட்டால் அப்புறம் இந்த ரகசியத்திற்கு விடை கிடைக்காமலே போய்விடுமே அப்புறம் இந்த ரகசியத்திற்கு விடை கிடைக்காமலே போய்விடுமே தொலையட்டும், இன்னொரு மாதம் பொறுத்துத் தான் பார்ப்போமே என்று அலுத்துக்கொண்டு ஒருவழியாக வீடு போய்ச் சேர்ந்தேன்.\nஅடுத்த மாதம் அதே நாள் வந்தது. சனிப் பிரதோஷம் வேறு சேர்ந்து கொண்டது. ஆகவே கூட்டமாகத்தான் இருக்கும் என்று தோன்றியது. எப்படியிருந்தாலும் சரி, இன்று அவளிடம் கேட்டே ஆகவேண்டும். போனமாதம் மாதிரி அவன் தப்பிவிடக்கூடும். ஆகவே எச்சரிக்கையாக அவனுடனேயே போய் அவனுடனேயே திரும்பிவரவேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். ஆனால் அவன் இன்று வருவான் என்பதற்கு என்ன உத்தரவாதம் என்று எனக்குள்ளேயே ஒரு கேள்வியும் எழாமலில்லை.\nஅலுவலகத்திலிருந்து வந்து குளித்து உடை மாற்றிக்கொண்டு கோவிலுக்குக் கிளம்பினேன். சூப்பர்மார்கெட் அருகில் ஒரு பழைய நண்பர் பிடித்துக்கொண்டார். பத்து நிமிடத்தில் அவரிடமிருந்து கழன்றேன். வாகனத்தை நிறுத்தி டோக்கன் பெற்றுக்கொண்ட போது இரவு மணி ஏழரை. வானம் தெளிவாக இருந்தது.\nபூக்கடையை நெருங்கினேன். ‘வாங்க’ என்ற பழக்கமான குரலை எதிர்பார்த்தேன். அது இல்லை. ஒரு பெண் குனிந்து தரையில் எதையோ தேடிக் கொண்டிருப்பதுபோல் தெரிந்தது. ‘பூ குடுங்க’ என்று நூறு ரூபாய் நோட்டை நீட்டினேன். ‘ஏனு ஹூ பேக்கு’ (‘என்ன பூ வேண்டும்’) என்று கன்னடத்தில் கேட்டாள் ஒரு முதியவள். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஒருவேளை இது வேறு கடையோ என்று கவனமாகப் பார்த்தேன். இல்லை, அதே மேஜை, அதே கூடைகள் தான். ‘அவள் எங்கே போனாள்’ (‘என்ன பூ வேண்டும்’) என்று கன்னடத்தில் கேட்டாள் ஒரு முதியவள். அதிர்ச்சியாக இருந்தது எனக்கு. ஒருவேளை இது வேறு கடையோ என்று கவனமாகப் பார்த்தேன். இல்லை, அதே மேஜை, அதே கூடைகள் தான். ‘அவள் எங்கே போனாள்’ என்று நானும் கன்னடத்தில் கேட்டேன். ‘மனோரமாவைக் கேட்கிறீர்களா’ என்று நானும் கன்னடத்தில் கேட்டேன். ‘மனோரமாவைக் கேட்கிறீர்களா அவள் ஈரோடு போய்விட்டாள். இனி வர மாட்டாள்’ என்று பதில் வந்தது.\nஅப்போது தான் அவள் பெயர் மனோரமா என்ற��� தெரிந்தது.\nஇவ்வரிசையில் அடுத்த பதிவினைப் படிக்க:\nகுறிப்பு:எனது இன்னொரு வலைப்பூவான செல்லப்பா தமிழ் டயரி படித்தீர்களா\nPosted by இராய செல்லப்பா at பிற்பகல் 10:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இமயத்தலைவன், மங்களூர், மனோரமா\nகதிரி என்றவுடன் எனக்கு சாக்சோபோன் கோபால்நாத் ஞாபகம் வந்தது.\nமஞ்சுநாதர் என்றவுடன் தருமஸ்தலா சென்று தரிசனம் செய்தது ஞாபகம் வந்தது.\nபழைய பசுமை நினைவுகளை திரும்ப அழைத்துக் கொடுத்தமைக்கு நன்றி....\nமங்களூர் மனோரமா என்பவர் இவர்தானோ....\nபுதியவன் பக்கம் 30 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 12:15\nசொன்ன மாதிரியே தொடர்கதை எழுத ஆரம்பிச்சுட்டீங்க. கூகுள் ப்ளஸ்-லே ரிமைண்டர் வர்றதாலே வசதியாப்போச்சு. இல்லேன்னா ஞாபகம் வச்சுக்கறது கஷ்டம். எனி வே... அருமை.\nதிண்டுக்கல் தனபாலன் 30 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:23\nசொர்க்கம் நரகமும் அருமை... துப்பறியும் வேலையும் சுவாரஸ்யம்... ஆவலுடன் தொடர்கிறேன்...\nகரந்தை ஜெயக்குமார் 30 ஏப்ரல், 2013 ’அன்று’ முற்பகல் 6:42\nதேவதாசி சாமியார் கதை அருமை. கதை விறுவிறுப்பாகச் செல்கிறது. மகிழ்வுடன் தொடர்கிறேன் அய்யா.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது சிறுகதை தொகுதியை ஆன்லைனில் வாங்க கீழுள்ள படத்தின் மீது சொடுக்கவும்\nபி. பி. ஸ்ரீனிவாஸ் (1)\nபிறந்த நாள் (ஜூன் 29) – (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (2)\nபி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி\nசிறகு முளைக்காத கனவுகள் (கவிதை)\nஆவிகளுடன் சில அனுபவங்கள் (3)\nசாந்தி நிலவ வேண்டும் ( சிறுகதை)\nஎனது சிறுகதை தொகுப்புக்கு பேராசிரியரின் மதிப்பீடு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nமீண்டும் அமெரிக்கா-3 : நான்கு நாள் பயணம்\nநாமொரு பாதை இடுவோம், வா\nபி. பி. ஸ்ரீனிவாஸ் என்ற மெல்லிசை நாயகனுக்கு அஞ்சலி\nமாணிக்கமும் மசால்வடையும் - 2\nஆலப்பாக்கம் அஞ்சலை - 1\nமூன்றாம் வகுப்பு ‘அ’ பிரிவு சத்யாவின் கதை – 2\nமூன்றாம் வகுப்பு 'அ' பிரிவு சத்யாவின் கதை - 1\nபாரதிதாசனுக்கு வயது 122 (கவிதை)\nஒரு நாள் நிறுத்த மாட்டாயா\nவளரும் கவிதை (முத்து நிலவன்)\nஇலக்கணம் இனிது - நூல் பற்றிய எழுத்தாளர் ஐவர் கருத்துகள்\nமகளீர்தின வாழ்த்துகள்/ happy women's day /கவிஞர் அம்பாளடியாள்\nஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரை - கலைஞர் டிவி-ல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/hot-news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2021-04-23T11:50:35Z", "digest": "sha1:LL4XZC5ZLEZHRABV36BICVPFH4EPNO4L", "length": 10931, "nlines": 232, "source_domain": "kalaipoonga.net", "title": "தமிழக சட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு - Kalaipoonga", "raw_content": "\nHome Hot News தமிழக சட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழக சட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழக சட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\n021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.\nஅதன்படி, 6 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. போடி தொகுதியில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி தொகுதியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார், விழுப்புரம் தொகுதியில் அமைச்சர் சி.வி சண்முகம், ஸ்ரீ வைகுண்டம் தொகுதியில் எஸ்.பி சண்முகநாதன், மற்றும் நிலக்கோட்டை தொகுதியில் திருமதி தேன்மொழி ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n3 ஆவது முறையாக தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.\n5 ஆவது முறையாக சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடுகிறார்.\n7 ஆவது முறையாக சென்னை மாவட்டம் ராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிடுகிறார்.\nதமிழக சட்டசபை தேர்தல் : அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழக சட்டசபை தேர்தல் 2021 |\nNext articleசிம்பு குரலில் ‘சுல்தான்’ பாடல்… இன்று வெளியீடு\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\nநடிகர் திலகம் நினைவு தினம் முதல் 108 பெண்களுக்கு அரை சவரன் தங்கம்\n“ஆட்சியாளர்களே, அலட்சியம் காட்டாதீர் “ – மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் அறிக்கை\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – ���னுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=lane", "date_download": "2021-04-23T11:14:48Z", "digest": "sha1:I6EDQOD7DPKP22NBW75JV4XPQJXGR53F", "length": 5493, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"lane | Dinakaran\"", "raw_content": "\n8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்க விவசாயிகள் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் செங்கம், செய்யாறில் பரபரப்பு முதல்வர் எடப்பாடி வருகைக்கு கண்டனம்\nகாட்டுப்பள்ளி துறைமுகத்துக்கு தடை எட்டுவழிச்சாலை திட்டம் ரத்து சிஏஏ சட்டத்துக்கு எதிர்ப்பு: மு.க.ஸ்டாலின் புதிய வாக்குறுதி\nஐந்துரோட்டில் 27 முறை ஹெல்மெட் அணியாமல் சென்றவர் சிக்கினார் ₹2,700 அபராதம் வசூல்\nவைகை ஆற்று கரையில் தெப்பக்குளம்- விரகனூர் ரிங்ரோடு 4 வழிச்சாலை அவசரகதியில் திறப்பு\nதிருப்பரங்குன்றம் அருகே ஹைமாஸ் விளக்கு சேதம்: நான்கு வழிச்சாலை சந்திப்பில் நாள்தோறும் விபத்துகள்\nமுதலைப்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் விரைவில் துவங்கும்\nநாகர்கோவில் காவல்கிணறு 4 வழிச்���ாலை பயன்பாட்டிற்கு வராத அவலம்\nதிண்டுக்கல்- மதுரை 4 வழிச்சாலையில் தடுப்புச்சுவர் இல்லாத தரைப்பாலம்\nஇன்று மாலை பசுமை வழிச்சாலையில் உள்ள ஓபிஎஸ் இல்லத்தில் நேரில் சென்று சந்திக்கிறார் முதல்வர் ஈபிஎஸ்: வாழ்த்து தெரிவிக்க உள்ளதாக தகவல்\nபாதாள சாக்கடை, குடிநீர் குழாய் பணிக்காக மூடப்பட்ட டவுன் குற்றால ரோடு ஒரு வழிப்பாதையாக திறப்பு : விரைந்து பணிகளை முடிக்க வலியுறுத்தல்\nசீர்காழி அருகே 4 வழிச்சாலைக்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு விவசாயிகள் எதிர்ப்பு\nவனஎல்லையில் அகழி பராமரிக்கும் பணி தீவிரம்: வனவிலங்குகள் இடம் பெயர்வதை தடுக்க நடவடிக்கை\nவிருதுநகரில் சர்வீஸ் ரோடு இல்லாததால் 4 வழிச்சாலையில் விபத்து அபாயம்\nகஞ்சித்தொட்டிமுனை பஸ் நிறுத்தத்தில் பயணியர் நிழற்குடைக்குள் வந்து பயணிகளை ஏற்றி சென்ற பேருந்துகள்\nஅரசு போக்குவரத்து கழக பஸ்கள் நிறம் மாறுகிறது குமரியில் 2 வழித்தடத்தில் சிவப்பு வண்ண பஸ் அறிமுகம்\nஆழியாறு 2-வது கொண்டை ஊசி வளைவில் சுற்றுலா வேன் கவிழ்ந்ததில் 6 பேர் படுகாயம்\nநாங்குநேரி அருகே மறுகால்குறிச்சியில் 4வழிசாலையின் நடுவில் வைத்த பேரல்களால் விபத்து அபாயம்: அகற்ற வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்\nசமயநல்லூர் நான்கு வழிச்சாலையில் பயன்பாடின்றி அந்தரத்தில் தொங்கும் ஹைமாஸ் விளக்குகள்\nகாரைக்குடி- திருச்சி நான்கு வழிச்சாலையில் எலும்புக்கூடாய் நிற்கும் எரிந்த கார்கள்\n4 வழிச்சாலையில் விபத்து அபாயம்: ஆவியூரில் சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/news/bollywood-news/director-vishnuvardhans-bollywood-debut-shershaah-gets-a-release-date-now/", "date_download": "2021-04-23T10:29:38Z", "digest": "sha1:NJB66FEOBX4NMADEIV5MD2D57YMYYEHB", "length": 5249, "nlines": 78, "source_domain": "mykollywood.com", "title": "Director Vishnuvardhan’s Bollywood debut ‘Shershaah’ gets a release date now - www.mykollywood.com", "raw_content": "\nஇயக்குநர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில், முதல் பாலிவுட் படம் “ஷெர்ஷா” ரிலீஸ் தேதி அறிவிப்பு \nதென்னிந்திய சினிமாவில் ஸ்டைலீஷ் இயக்குநர் என புகழ்பெற்ற, இயக்குநர் விஷ்ணுவர்தன் பாலிவுட்டில் “ஷெர்ஷா” படம் மூலம் அறிமுகமாகியுள்ளார். கார்கில் போரில் கலந்து கொண்டு பரம் வீர் சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் விக்ரம் பத்ராவின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படம் உருவாகியுள்ளது. சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். கொரோனா பொதுமுடக்கத்தால் மற்ற பெரிய படங்கள் போலவே 2020 ஆம் ஆண்டிலிருந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது 2 ஜூலை 2021 அன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் இப்படம் வெளியாகுமென அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. Dharma Productions சார்பில் கரண் ஜோகர் இப்படத்தினை தயாரிக்க, Kash Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தியா மற்றும் உலகின் பல நாடுகளில் மிகப்பெரும் எண்ணிக்கையிலான திரையரங்குகளில் இப்படம் வெளியிடப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/singapore-fan-s-novel-way-support-jallikattu-272382.html", "date_download": "2021-04-23T11:29:24Z", "digest": "sha1:LXRVHAA2QGAOOOI67IY6RUITN4Y2A4ON", "length": 22209, "nlines": 272, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜல்லிக்கட்டுக்காக.. சிங்கப்பூரிலிருந்து ஒரு வித்தியாசமான சமர்ப்பணம்! | Singapore fan's novel way to support Jallikattu - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nசிங்கப்பூர் தமிழ் மொழி விழா- ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நகைச்சுவை அரங்கம்\nசிங்கப்பூரில் போலீஸ்காரரை பார்த்து வேண்டுமென்றே இருமிய இந்தியருக்கு 14 வாரம் சிறை\nரூ.11 கோடி மதிப்புடைய கோயில் நகைகளை... அடகு வைத்த தலைமை குருக்கள்... சிங்கப்பூரில் கைது\nப்ளீஸ் தடுப்பூசி போட்டுக்கோங்க... கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிங்கப்பூர் பிரதமர் வேண்டுகோள்\nஇஙகிலாந்தில் இருந்து சிங்கப்பூர் வந்த மாணவிக்கு உருமாறிய கொரோனா தொற்று பாதிப்பு\nஇந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த கூடாது: சிங்கப்பூர் அரசு எச்சரிக்கை\nவெளிநாட்டு பயணிகளுக்கு... சிங்கப்பூர் கிரீன் சிக்னல்... அடுத்த மாதம் முதல் செல்லலாம்\nதமிழில் பேசுவோம்.. தமிழை நேசிப்போம்.. இந்திய முஸ்லீம் பேரவை சார்பில் சிங்கப்பூரில் தமிழ் மொழி விழா.\nசிங்கப்பூரில் டிச.12-ல் தமிழர் வாழ்வில் சூழல் பாதுகாப்பு-சிந்துவெளி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் சிறப்புரை\nஇனி ஆடு, கோழி கசாப்பு கடைக்கு போகாது.. கொல்லாமலே மட்டனும், சிக்கனும் சாப்பிடலாம்.. அசத்தல்\nகொரோனா இருந்த பெண்ணுக்கு குழந்தை பிறப்பு.. ஆன்டிபாடிகளுடன் பிறந்த குழந்தை.. மருத்துவர்கள் ஆச்சரியம்\nசிங்கப்பூர்வாசிகளே குழந்தை பெத்துக்கோங்க.. செலவை அரசே ஏற்கிறதாம்\nவெங்காய ஏற்றுமதிக்கு இந்தியா தடை- நேபாளத்தில் கிடுகிடு விலை உயர்வு- சிங்கப்பூரில் தட்டுப்பாடு அபாயம்\nதிமுக எம்பி ஜெகத்ரட்சகனின்...ரூ. 89.19 கோடி சொத்து... அமலாக்கத்துறை முடக்கம்\nவேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினருக்கான கதவுகளை அடைத்துவிட மாட்டோம்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்\nசிங்கப்பூர் முஸ்தஃபா சென்டரில் ஆட்குறைப்பு- இந்தியா உட்பட வெளிநாடு ஊழியர்களை திருப்பி அனுப்ப முடிவு\n உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா\nFinance 1920 பின் வருமான வரியில் அதீத உயர்வு.. ஜோ பைடன் முடிவால் அமெரிக்க மில்லியனர்கள் கவலை..\nEducation ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய பெண்... உதவிக்கு யாருமே வரல.. கடைசியில் என்ன நடந்தது\nSports சேஸிங்லயே இவ்ளோ அரைசதம் அடிச்சுருக்காங்களா... இதுலயும் தவான்தான் முதலிடத்துல இருக்காரு\nMovies டீப் லோ நெக் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nsingapore chennai marina protest jallikattu ஜல்லிக்கட்டு சென்னை மெரீனா போராட்டம் அலங்காநல்லூர்\nஜல்லிக்கட்டுக்காக.. சிங்கப்பூரிலிருந்து ஒரு வித்தியாசமான சமர்ப்பணம்\nசென்னை: ஜல்லிக்கட்டை ஆதரித்து உலகம் முழுவதும் தமிழ்க் குரல்கள் ஓங்கி ஒலித்து வருகின்றன. இந்த நிலையில் நமது சிங்கப்பூர் வாசகி அனுராதா என்பவர் வித்தியாசமான முறையில் ஜல்லிக்கட்டுக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.\nஎப்எம் வானொலியில் நிகழ்ச்சி வழங்கும் பாணியில் அவர் ஒரு ஜல்லிக்கட்டு ஆதரவு செய்தியை வெளியிட்டுள்ளார். அது...\nஎன்று சொன்னவரிடம் நான் தள்ளி நிற்கிறேன்..\nஅவரின் வாயிலிருந்து மாட்டு கறி வாடை அடிக்கிறது - (எங்கோ படித்தது\nநமது கலாசாரத்தையும், நமது உரிமையையும் மீட்க போராடும் ஒவ்வொறுவருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.(சில சினிமா பாடல் வரிகளை மேற்கோள் காட்டி)\nகோடியில வீட்ட கட்டுனாலும் எம்மக்கா நீங்க பசுவ உள்ள விட்டு தானே நீங்க நுழைவீக\nஅதுகளுக்கு போக மிச்சம்தானே மக்கா உம் வயிற்றுக்கு\n\"நெல்ல நான் திங்க ..வைக்கோல நீ தின்ன..\nஅரிசிய நான் தின்ன..தவிட நீ தின்ன..\nசோற நான் தின்ன..கழனி நீ குடிச்ச..\nநான் வாழ நீ வாழ்ந்த\nஇப்போ நீ வாழ நான் சாக மாட்டேனா - (நன்றி - இணையதளம்)\"\nஎன வாழ்ந்த மக்கா நீங்க காளைய கொடுமை பண்றதாவும்..காளையால் நமக்கு ஆபத்துன்னு தடை வாங்கியிருக்க, இது எப்படி இருக்குன்னா\n\"பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும்\nஉடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும் நான் செய்த பாவம் என்ன\nவிடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ..\nஎனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ\nஅழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ\nஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை..\nஅலங்காநல்லூரில் பற்றி கொண்ட இந்த போராட்டம் எனும் தீப்பொறி..நமது மாணவ செல்வங்களுக்கு கொழுந்து விட்டு எரிந்து.. ஒவ்வொரு வீட்டிலிருந்தும்,\nகாலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு\nஊரும் தெளிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு\nரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்\nஅட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம்..\nபார்ப்பதற்கு பாமரன் போல் இருப்பான் இருப்பான்\nவேளை வந்தால் விஸ்வரூபம் எடுப்பான் எடுப்பான்\nகெட்டவங்க முகமூடி கிழிப்பான் கிழிப்பான்\nநல்லவங்க சொல்லும் சொல்லை மதிப்பான் மதிப்பான்\nஇவன் போகும் வழியில் நில்லாதே\nஇவனை புழுவாய் நீ எண்ணாதே\nதீமை விலகிட நன்மை பெருகிட (சிங்கம் ஒன்று..)\nநேற்று வரை சாதாரண மனிதனா இருந்த நீங்க இன்று ஊருக்ககாக..நாட்டுக்காக போராடுவதால் புனிதன் அல்லவா\n\"யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன்\nஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்\nஇன்றுமுதல் நீ புனிதனப்பா..\" (வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா..)\"\nநீங்கள் ஒவ்வொருவரும் அழகிய தமிழ் மகன்(ள்) தானே\nஎல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு\nஎந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே\nஉண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே\nஎல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே\nநீ நதி போல ஓடிக் கொண்டிரு\nஎந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே\nஉண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே\nஓ ஹே தோழா... முன்னால் வாடா...\nநாளை நாளை நாளை என்று இன்றை இழக்காதே...\nநீ இன்றை இழக்காதே... நீ இன்றை இழக்காதே\nஇன்றை விதைத்தால் நாளை முளைக்கும்\nஅதை நீ மறக்காதே நீ அதை நீ மறக்காதே\nநீ அதை நீ மறக்காதே...\nநேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா\nநியாயம் காயம் அவனே அறிவான் அவனிடம் அதை நீ விட்டுச் செல்\"\nஹே தோழா முன்னால் வாடா உன்னால் முடியும்.. எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே\nநீ நதி போல ஓடிக்கொண்டிரு\nஎந்த வேர்வைக்கும் வெற்றிகள் வேர்வைக்குமே\nஉண்மை உள்ளத்தில் ஊர் வைக்குமே -(எல்லாப் புகழும் ஒருவன் ஒருவனுக்கே)\nஉங்களை உலகம் உற்று பார்த்து கொண்டு இருக்கிறது உங்கள் போராட்டம் ஒரு புனித போராட்டம்\nஇரவு பகல் பாராமல் போராடும் எங்(YOUNG) காளைகளே\n\"இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது\nசூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது\nவேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது\nஎல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது\nஒவ்வொரு விதையிலும் விருட்சம் ஒளிந்துள்ளதே..\nவெற்றி நிச்சயம் இது வேதசத்தியம்\nகொள்கை வெல்வதே நான் கொண்ட லட்சியம்\"\nஎன்றுதானே உங்கள் எண்ணோட்டம் ஓடி கொண்டு இருக்கிறது \nகடல் கடந்து வாழ்ந்தாலும்..மனசு மெரினாவை சுற்றி அலை பாயுதே\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/cricket/news/ashwin-got-400-test-wickets-india-vs-england-test-updates-in-tamil/articleshow/81213027.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article19", "date_download": "2021-04-23T11:00:12Z", "digest": "sha1:7MG5FELYQOEFNLNKVCQ3LDFTTYOZZBVK", "length": 13271, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "Ravichandran Ashwin: அஸ்வின் 400 விக்கெட்... அக்‌ஷர் படேல் புதிய சாதனை\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nஅஸ்வின் 400 விக்கெட்... அக்‌ஷர் படேல் புதிய சாதனை\nஇந்தியா, இங்கிலாந்து இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.\nமொடேராவில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது (பகலிரவு) டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்ஸில் 112/10 ரன்களுக்கு சுருண்ட நிலையில், அடுத்து களமிறங்கிய இந்திய அணி 145 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து 81 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்து, இந்திய அணிக்கு 48 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. தற்போது இரண்டாவது நாள் ஆட்டத்தின் இரண்டாவது செஷன் நிறைவடைந்துள்ளது.\nஇரண்டாவது நாள் ஆட்டத்தின் முதல் செஷன் நிறைவடைந்தபோது இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்திருந்தது. இரண்டாவது செஷனில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஸ்பின்னர்களை தாக்குப் பிடிக்கத் திணறி, முதல் மூன்று பந்துகளில் ஜாக் கிரோலி, ஜானி பேர்ஸ்டோ விக்கெட்களை இழந்தது. அக்ஷர் படேல் இந்த விக்கெட்களை வீழ்த்தினார்.\nதொடர்ந்து டோமினிக் சிப்லி பெவிலியன் திரும்பினார். ஜோ ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியைச் சரிவிலிருந்து மீட்கத் துவங்கினர். இந்தியத் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் படேல் இருவர் மட்டுமே பந்துவீசினார்கள். பந்து தாறுமாறாகச் சுழன்றதால் பென் ஸ்டோக்ஸ் 25 ரன்கள் சேர்த்திருந்த நிலையிலும், ரூட் 19 ரன்கள் எடுத்தும் நடையைக் கட்டினர். இதனால், இங்கிலாந்து அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.\nஅடுத்து களமிறங்கியவர்களும் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 81 ரன்களுக்கு சுருண்டு 48 ரன்களை இந்திய அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது.\nரவிச்சந்திரன் அஸ்வின் இந்த இன்னிங்ஸில் 4 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்களை எடுத்த நான்காவது இந்திய வீரராக உருவெடுத்துள்ளார். கபில் தேவ், அனில் குப்ளே, ஹர்பஜன் சிங் போன்றவர்கள் முதல் மூன்று இடங்களில் உள்ளார்கள். உலக அளவில் அதிவேகமாக 400 விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் முத்தையா முரளிதரன் நீடிக்கிறார்.\nஅக்ஷர் படேல் இந்த இன்னிங்ஸில் 5 விக்கெட்களை கைப்பற்றியதன் மூலம் ஒரு பகலிரவு டெஸ்டில் அதிக விக்கெட்களை (11/70) கைப்பற்றிய வீரராக உள்ளார். இரண்டாவது இடத்தில் பேட் கம்மின்ஸ் (10/62) இருக்கிறார்.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் ���ெய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nசபதத்தை நிறைவேற்ற ரூட்: இந்திய அணிக்கு செம்ம பதிலடி\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nசினிமா செய்திகள்மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர்: புகைப்படங்கள் பகிர்ந்து நெகிழ்ச்சி\nகல்வி செய்திகள்ஆன்லைன் வகுப்புகள்: குழந்தை சரியாக படிக்கிறதா\n சொல்லாமலே 90% லாக்டவுன் - கெடுபிடி காட்டிய அரசு\nவணிகச் செய்திகள்பென்சனர்களுக்கு சூப்பர் திட்டம்... மாதம் ரூ.27,000 பென்சன்\nசினிமா செய்திகள்மனமுடைந்துவிட்டேன், கோபம் வருது: தாரை, தாரையாக கண்ணீர் விடும் ராதிகா\n சிபாரிசு செய்த பிகே, ஓகே சொன்ன ஸ்டாலின்\n மருத்துவ வல்லுநர் அளிக்கும் விளக்கம் இதுதான்\nசெய்திகள்வெற்றி உறுதி... அடுத்த சி.எம். ஸ்டாலின்: அதனால்தான் அப்படி சொன்னாரோ\nதமிழ்நாடுஇலவச தடுப்பூசி திட்டத்துக்கு நிதி ஆதாரம்: தமிழக அரசுக்கு ப.சிதம்பரம் வலியுறுத்தல்\nடெக் நியூஸ்அவசரப்பட்டு பழைய Mi போன்கள் எதையும் வாங்கிடாதீங்க\nபோட்டோஸ்Marriage Paridhabangal: பொண்ணுப் பாக்க வந்தா இப்படி எல்லாமா பண்ணுவாங்க... வைரல் மீம்ஸ்\nஆரோக்கியம்கிராம்பு பக்கவிளைவுகள் கடுமையானது , தினசரி எவ்வளவு வரை யூஸ் பண்ணலாம்\nவீட்டு மருத்துவம்சர்க்கரை நோயின் மோசமான புண்களையும் ஆற்றும் குங்கிலியம், எப்படி பயன்படுத்துவது, வேறு எதற்கு உதவும்\nஇந்து மதம்ஸ்ரீ முருகன் காயத்ரி மந்திரம் : தேவசேனை, வள்ளி, சேவல், மயில், வேல் ஆகியவற்றிற்கான காயத்ரி மந்திரங்கள்\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://uyirmmaibooks.com/product/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:35:15Z", "digest": "sha1:G2YP26OEKW7ENQDJEGK5VOHQHUHZUWKA", "length": 4189, "nlines": 88, "source_domain": "uyirmmaibooks.com", "title": "அப்சரஸ் – Uyirmmai Pathippagam", "raw_content": "\nHome / சிறுகதைகள் / அப்சரஸ்\nகற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது\nகற்பனையின் சாத்தியப்பாடுகளை உச்சத்தின் அண்மை வரை கொண்டு சென்று புதிய உலகங்களை காட்டும் கதைகளோடு உணர்வுகளை மீட்டிச் செல்லும் எளிய நேரடி கதைகளும் நுண் அங்கத கதைகளும் கொண்ட தொகுப்பு. திருகலற்ற புதிய சொல்லாட்சிகளுடன் கூடிய மனோஜின் கதைமொழி வாசிப்பின்பத்தை கூட்ட வகை செய்கிறது\nலா.ச. ராமாமிருதம் கதைகள் (மூன்றாம் தொகுதி)\nசுஜாதா தேர்ந்தெடுத்த சிறுகதைகள் (முன்றாம் தொகுதி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cochrane.org/ta/CD003272/AIRWAYS_aastumaa-konntt-kulllntaikllukkaannn-ullviyl-riitiyaannn-cikiccai-tlaiyiittukll", "date_download": "2021-04-23T12:22:47Z", "digest": "sha1:C7VPIO2SCPPJHQB2MDWPG2JZDD2GUK5A", "length": 7738, "nlines": 102, "source_domain": "www.cochrane.org", "title": "ஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள் | Cochrane", "raw_content": "\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள்\nஒரு முந்தைய திறனாய்வில், ஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களில் உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள் ஒரு முக்கிய பங்களிக்கிறது என்று தீர்மானிக்கப்பட முடியாமல் போனாலும், ஆஸ்துமாவில் உளவியல் காரணிகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன என்று எண்ணப்படுகிறது. இந்த திறனாய்வில், சேர்க்கை திட்டத்தை சந்தித்த பன்னிரண்டு ஆய்வுகள் இருந்தாலும்,அந்த ஆய்வுகள் சிறியவையாகவும் மற்றும் ஆய்வின் தரம் குறைந்ததாகவும் இருந்தது. உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகள் உச்ச பாய்வை மேம்படுத்தியது என்று ஒரு முடிவு சுட்டிக்காட்டியது. எனினும், இந்த கண்டுப்பிடிப்பு, பிற கூடுதலான சிறந்த தர ஆய்வுகளின் நிச்சயத்தை பெற வேண்டும். தற்போதைய இலக்கியத்தின் அடிப்படையில், உளவியல் ரீதியான சிகிச்சை தலையீடுகளுக்கு எந்த மேற்குறிப்பும் செய்ய முடியாது.\nமொழிபெயர்ப்பாளர்கள்: சிந்தியா ஸ்வர்ணலதா ஸ்ரீகேசவன், தங்கமணி ராமலிங்கம், ப்ளசிங்டா விஜய், ஸ்ரீகேசவன் சபாபதி.\nநீங்கள் இவற்றில் ஆர்வமாக இருக்கலாம்:\nஆஸ்துமா கொண்ட வயது வந்தவர்களுக்கான உளவியல் சிகிச்சை தலையீடுகள்\nகுழந்தைகளின் ஆஸ்துமாவிற்கான குடும்ப சிகிச்சை\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கான வீடு-சார்ந்த விளக்கக் கல்வி சிகிச்சை தலையீடுகள்\nஆஸ்துமா கொண்ட குழந்தைகளுக்கான சுவாசப் பயிற்சிகள்\nஆஸ்துமா கொண்ட மக்களில், எடை இழப்பு திட்டங்கள் ஆஸ்துமா விளைவுகளின் மேல் நன்மையான பயன்���ளைக் கொண்டுள்ளதா\nஇந்த கட்டுரையை குறித்து யார் பேசுகிறார்கள்\nஎங்கள் சுகாதார ஆதாரம் - உங்களுக்கு எப்படி உதவும்.\nஎங்கள் நிதியாளர்கள் மற்றும் பங்காளர்கள்\nபதிப்புரிமை © 2021 காக்ரேன் குழுமம்\nஅட்டவணை | உரிமைத் துறப்பு | தனியுரிமை | குக்கீ கொள்கை\nஎங்கள் தளத்தில் உங்கள் அனுபவத்தை மேம்படுத்த குக்கீகளை பயன்படுத்துகிறோம். சரி அதிக தகவல்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/technology/technologynews/2021/02/27094035/2396179/tamil-news-Samsung-Galaxy-M31s-Price-in-India-Slashed.vpf", "date_download": "2021-04-23T10:42:06Z", "digest": "sha1:4S7VQTMRMQJXV7MNSQZAR74KTGZQXXEP", "length": 17749, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு || tamil news Samsung Galaxy M31s Price in India Slashed", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 23-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஇந்தியாவில் சாம்சங் ஸ்மார்ட்போனிற்கு திடீர் விலை குறைப்பு\nசாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடலுக்கான விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் நிறுவன ஸ்மார்ட்போன் மாடலுக்கான விலை இந்தியாவில் திடீரென குறைக்கப்பட்டு இருக்கிறது.\nசாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போனின் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கேலக்ஸி எம்31எஸ் ஸ்மார்ட்போன் ரூ. 19,499 துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. விலை குறைப்பின் படி கேலக்ஸி எம்31எஸ் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 18,499 என மாறி இருக்கிறது.\nஇதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ. 21,499 இல் இருந்து ரூ. 20,499 என மாறி இருக்கிறது. விலை குறைப்பு அமேசான், சாம்சங் இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளங்களில் மாறி இருக்கிறது. ஆப்லைன் தளங்களிலும் விலை குறைப்பு அமலாகி இருக்கிறது.\nசிறப்பம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி எம்31எஸ் மாடலில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, எக்சைனோஸ் 9611 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி மேக்ரோ கேமரா மற்றும் 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.\nசாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்\n- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் ஃபுல் ஹெச்டி பிளஸ் இன்ஃபினிட்டி ஒ சூப்பர் AMOLED டிஸ்ப்ளே\n- கார்னிங் கொரில்லா கிளாஸ் 3\n- ஆக்டாகோர் எக்சைனோஸ் 9611 பிராசஸர்\n- 6 ஜிபி / 8 ஜிபி LPDDR4x ரேம்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஒன் யுஐ 2.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 64 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8\n- 12 எம்பி 123° அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, f/2.2\n- 5 எம்பி டெப்த் சென்சார், f/2.2\n- 5 எம்பி மேக்ரோ சென்சார், f/2.4\n- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0\n- பக்கவாட்டில் கைரேகை சென்சார்\n- 3.5 எம்எம் ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ, டால்பி அட்மோஸ்\n- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5\n- யுஎஸ்பி டைப் சி\n- 6000 எம்ஏஹெச் பேட்டரி\n- 25 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 69,999 விலையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி\nரூ. 14,999 விலையில் ரியல்மி 8 5ஜி இந்தியாவில் அறிமுகம்\nரூ. 9 ஆயிரம் பட்ஜெட்டில் போக்கோ எம்2 புது வேரியண்ட் அறிமுகம்\nரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nமே 2ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- சத்யபிரத சாகு\nமீண்டும் ஒரு துப்பாக்கி சூட்டை விரும்பவில்லை -ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்\nஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு\nதமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகொரோனா பரவலை தடுப்பது எப்படி மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை\nமகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து\nரூ. 69,999 விலையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி\nடைவா 50 இன்ச் 4K UHD ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\nமீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nவிரைவில் புது அம்சங்களை பெறும் ஒன்பிளஸ் வாட்ச்\nரூ. 69,999 விலையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி\nமீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்\nரூ. 14,999 விலையில் ரியல்மி 8 5ஜி இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்\nரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nநாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - எய்ம்ஸ் மருத்துவர்கள்\nகொரோனா பாதிப்பு- சீதாராம் யெச்சூரியின் மகன் உயிரிழப்பு\nதேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு\nஇதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை: டாக்டர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ\nகர்ணன் பட நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/unnai-kanaamal-song-lyrics/", "date_download": "2021-04-23T10:32:53Z", "digest": "sha1:K3BRCB2GNT6NRTXJYFAVD4W7YBO6GH74", "length": 6635, "nlines": 205, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Unnai Kanaamal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் அருண்மொழி\nஆண் : உன்னைக் காணாமல்\nஆண் : உன்னைக் காணாமல்\nபெண் : உன்னைக் காணாமல்\nஆண் : கம்பனின் பிள்ளை நான்\nபெண் : கவிஞனைத் தேடி\nஆண் : வானமும் பூமி எங்கும்\nபெண் : ஜீவனில் ஜீவன் சேரும்\nஆண் : இனி எந்நாளும் பிரிவேது\nபெண் : உன்னைக் காணாமல்\nஆண் : உன்னைக் காணாமல்\nபெண் : ஆயிரம் காலம்தான்\nஆண் : பிரிவினை ஏது\nபெண் : காவியம் போன்ற காதல்\nஆண் : காலங்கள் போனபோதும்\nபெண் : இது மாறாது மறையாது\nஆண் : உன்னைக் காணாமல்\nபெண் : உன்னைக் காணாமல்\nஆண் : உன்னைக் காணாமல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/astrology/131689-prayers-for-financial-problem", "date_download": "2021-04-23T12:24:01Z", "digest": "sha1:5ZE76I6YOMTPQMKC6BTEXMDPU2XGYWIH", "length": 6866, "nlines": 196, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 20 June 2017 - கடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்! | Prayers For Financial Problem - Sakthi Vikatan - Vikatan", "raw_content": "\nகோரிக்கைகள் நிறைவேறும் - காலபைரவர் சந்நிதியில்\nஅல்லிக்கேணி முருகனுக்கு ஆலயம் எழும்பட்டும்\nஆலயம் தேடுவோம்: கனவில் தோன்றிய பேரொளி சிறுவனால் வெளிப்பட்ட சிவனார்\nபிணிகள் தீர்க்கும் ரட்சை தீர்த்தம்\nயோக வாழ்வு தரும் யோக பைரவர்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nகேள்வி பதில் - தேவ பிரச்னம் தெய்வ வாக்கா\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nநாரதர் உலா... - வைத்தீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் எப்போது\nராசிபலன் - ஜூன் 6 முதல் 19 வரை\nசனங்களின் சாமிகள் - 5\nஅடுத்த இதழில்... ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்\n - வெள்ளி மூக்குச் சிங்கம்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\nகடன் பிரச்னை தீர எளிய வழிபாடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/sivakamiyin_sapatham/sivakamiyin_sapatham4_31.html", "date_download": "2021-04-23T11:13:01Z", "digest": "sha1:GKQQFJMHG6XICTR5C7TZ7CQXIBVUTFPH", "length": 28877, "nlines": 69, "source_domain": "www.diamondtamil.com", "title": "சிவகாமியின் சபதம் - 4.31. பிக்ஷுவின் சபதம் - என்ன, பிக்ஷு, கொண்டு, நான், சபதம், உருவம், பெண், போது, கீழே, ரஞ்சனி, அந்த, அந்தப், புத்த, தம்பி, பிக்ஷுவின், சுமந்து, உனக்கு, தோளில், வந்த, வேண்டும், எங்கே, போய், வேடிக்கை, காபாலிகை, யார், தோன்றியது, வந்து, என்பதை, மீது, துரோகம், சற்று, என்னைத், குதிரை, கிடந்த, தமது, என்னைப், போட்டுக், வந்தேன், அவன், தான், கொண்டே, கண்ணீர், நிலா, சிவகாமியின், பேரில், மாதம், பழிவாங்குவேன், நரபலி, அழுது, சத்தியம், நடந்து, சிவகாமி, விட்டுப், கொஞ்ச, செய்கிறேன், யுத்தம், பயந்து, திடீரென்று, கொண்டார், இந்தக், மேலிருந்த, விட்டு, குனிந்து, இறந்து, சென்று, மாற்றி, நேரம், புலிகேசியின், விட்டதே, புலிகேசி, ஒளிந்து, அடித்துக், வருகிறார்கள், பின்னால், கட்சியார், மறுபடியும், இன்னொரு, கொண்டிருந்தது, கோரமான, சமயம், நடந்தது, பிரேதத்தைச், எடுத்துக், தேடி, வெளிச்சத்தில், செய்து, பாறைப், பெரும், கல்கியின், அமரர், காபாலிகர், கொண்டிருந்த, பெரிய, கறுத்த, அந்தக், வருவது, அருகில், அடிகளே, கேட்டார், வருகிறாய், குரலில், வந்தது, சொல்லி, உடலைத், நல்ல, திகைப்பு, காபாலிகையின், யாரோ, பாறையின், தோற்றம், கண்டு, நின்றாள், இம்மாதிரி, கேட்டது, மேலும், நினைத்து", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் ���ிளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசிவகாமியின் சபதம் - 4.31. பிக்ஷுவின் சபதம்\nவாதாபிக் கோட்டைக்கு வெளியே சற்று தூரத்தில் காபாலிக மதத்தாரின் பலி பீடம் இருந்தது என்பதை நேயர்கள் அறிவார்கள். வாதாபிப் பெரும் போர் முடிவுற்றதற்கு மறுநாள் இரவு அந்த காபாலிகர் பலி பீடத்துக்குச் சமீபத்தில் ஒரு பயங்கர சோக நாடகம் நடைபெற்றது. கிழக்கே அப்போதுதான் உதயமாகிக் கொண்டிருந்த சந்திரனின் கிரணங்கள் மரங்களின் வழியாகப் புகுந்து வந்து மொட்டை மொட்டையாக நின்ற பாறைகள் மீது விழுந்த போது, அந்தக் கறுத்த பாறைகளும் அவற்றின் கறுத்த நிழல்களும் கரிய பெரிய பேய்களின் உருவங்களைக் கொண்டு அந்தப் பாறைப் பிரதேசத்தைப் பார்ப்பதற்கே பீதிகரமாகச் செய்து கொண்டிருந்தன.\nபாறைகளின் ஓரமாகச் சில சமயம் நிழல்களில் மறைந்தும் சில சமயம் நிலா ஒளியில் வெளிப்பட்டும் ஒரு கோரமான பெண் உருவம் வந்து கொண்டிருந்தது. அந்த உருவம் தோளின் மீது இன்னொரு உடலைச் சுமந்து கொண்டு நடந்தது. அந்த உடல் விறைப்பாகக் கிடந்த விதத்திலிருந்து அது உயிரற்றது என்பதை எளிதில் ஊகிக்கலாம். அவ்விதம் தோளிலே பிரேதத்தைச் சுமந்து கொண்டு நடந்த பெண் உருவமானது நிலா வெளிச்சத்தில் தோன்றிய போது அதன் நிழல் பிரம்மாண்ட ராட்சஸ வடிவங்கொண்டு, ஒரு பெரும் பூதம் தான் உண்பதற்கு இரை தேடி எடுத்துக் கொண்டு வருவது போலத் தோன்றியது.\nசற்று அருகில் நெருங்கிப் பார்த்தோமானால், அந்தப் பெண் உருவம் கற்பனையில் உருவகப்படுத்திக் கொள்ளும் பேயையும் பூதத்தையும் காட்டிலும் அதிகப் பயங்கரத் தோற்றம் அளித்தது என்பதை அறியலாம். கறுத்துத் தடித்த தோலும், குட்டையான செம்பட்டை மயிரும் அனலைக் கக்கும் கண்களுமாக அந்தப் பெண் உருவம் காவியங்களில் வர்ணிக்கப்படும் கோர ராட்சஸிகளைப் பெரிதும் ஒத்திருந்தது. ஆனால், அந்தப் பெண் பேய் தன் தோளில் போட்டுக் கொண்டு சு��ந்து வந்த ஆண் உருவம் அத்தகைய கோரமான உருவமல்ல. இராஜ களை பொருந்திய கம்பீர முகத் தோற்றம் கொண்டது அது யார்\nமேற்கூறிய கோர ராட்சஸி ஒரு பாறையின் முனையைத் திரும்பிய போது, எதிரில் யாரோ வருவது கண்டு திடுக்கிட்டுத் தயங்கி நின்றாள். அவள் திடுக்கிட்டதற்குக் காரணம் என்ன பயமா அவளுக்குக் கூடப் பயம் உண்டா அல்லது வேறு ஏதேனும் காரணமா\nஎதிரே வந்த உருவம் சிறிதும் தயங்காமல் மேலும் வந்து கொண்டிருந்தது. அருகில் நெருங்கி வந்ததும், \"ரஞ்சனி, நீதானா\" என்று புத்த பிக்ஷுவின் குரல் கேட்டது.\nஅந்தக் கோர ராட்சஸியின் பெயர் \"ரஞ்சனி\" என்று அறிந்து நமக்கு வியப்பு உண்டாகிறதல்லவா ஆயினும், அந்தப் பெண் ஒரு காலத்தில் \"ரஞ்சனி\" என்னும் அழகிய பெயருக்கு உரியவளாய், பார்த்தவர் கண்களை ரஞ்சிக்கச் செய்பவளாய், அவர்கள் உள்ளத்தை மோகிக்கச் செய்பவளாய்த்தான் இருந்தாள். அவளை இம்மாதிரி கோர வடிவம் கொண்ட காபாலிகையாகச் செய்தவர் புத்த பிக்ஷு தான் என்பதை முன்னமே அவருடைய வாய்மொழியினால் தெரிந்து கொண்டிருக்கிறோம்.\nபிக்ஷுவின் குரலைக் கேட்டதும், காபாலிகையின் திகைப்பு இன்னும் அதிகமானதாகத் தோன்றியது. கற்சிலை போல் ஸ்தம்பித்து நின்றவளைப் பார்த்து, புத்த பிக்ஷு மறுபடியும் \"ரஞ்சனி இது என்ன மௌனம் எங்கே போய் வேட்டையாடிக் கொண்டு வருகிறாய்\nகாபாலிகையின் திகைப்பு ஒருவாறு நீங்கியதாகத் தோன்றியது. \"அடிகளே நிஜமாக நீங்கள்தானா\" என்று கேட்டாள். அவளுடைய கடினமான குரலில் வியப்பும் சந்தேகமும் தொனித்தன.\n நான்தானா என்பதில் உனக்கு என்ன சந்தேகம் வந்தது என்னைத் தவிர இந்த நள்ளிரவில் உன்னை யார் தேடி வருவார்கள் என்னைத் தவிர இந்த நள்ளிரவில் உன்னை யார் தேடி வருவார்கள் உன் குகையில் உன்னைத் தேடிக் காணாமல் எங்கே போயிருக்கிறாய் என்று பார்க்கக் கிளம்பினேன் உன் குகையில் உன்னைத் தேடிக் காணாமல் எங்கே போயிருக்கிறாய் என்று பார்க்கக் கிளம்பினேன் அது என்ன எந்தப் பாவியின் பிரேதத்தைச் சுமந்து வருகிறாய் இப்போதெல்லாம் உனக்கு நல்ல வேட்டை போலிருக்கிறது இப்போதெல்லாம் உனக்கு நல்ல வேட்டை போலிருக்கிறது\nஇவ்விதம் பிக்ஷு சொல்லிக் கொண்டு வந்த போது காபாலிகை தான் இத்தனை நேரமும் தோளில் சுமந்து கொண்டிருந்த உடலைத் தொப்பென்று கீழே போட்டாள். \"நல்ல வேடிக்கை\" என்று சொல்லி விட்டுக் கோரமாகச் சிரித்தாள்.\n அந்தச் சவத்தை எங்கே கண்டு எடுத்தாய்\" என்று பிக்ஷு கேட்டார்.\n தங்களை நினைத்து இரண்டு காத தூரம் கண்ணீர் விட்டு அழுது கொண்டே நடந்து வந்தேன். அவ்வளவும் வீணாய்ப் போயிற்று\n என்னை நினைத்து ஏன் கண்ணீர் விட வேண்டும் இது என்ன வேடிக்கை\n\"பெரிய வேடிக்கைத்தான். அந்த வேடிக்கையை ஆரம்பத்திலிருந்து சொல்லுகிறேன், கேளுங்கள்\" என்று காபாலிகை ஆரம்பித்தாள்.\n\"யுத்த வேடிக்கை பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். போர்க்களத்துக்குக் கொஞ்ச தூரத்திலிருந்த ஒரு குன்றின் உச்சியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். அப்பப்பா என்ன யுத்தம் காபாலிகர் இங்கே மாதம் ஒரு தடவை வந்து ஒரு நரபலி கொடுக்கிறார்களே இது என்ன பிரமாதம் அங்கே லட்சோபலட்சம் மனிதர்களையும் ஆயிரம் பதினாயிரம் யானைகளையும் குதிரைகளையும் பலிகொடுத்தார்கள். மூன்று நாள் இரவும் பகலும் பலி நடந்தது. கடைசியில் ஒரு கட்சியார் ஓடவும் இன்னொரு கட்சியார் துரத்தவும் ஆரம்பித்தார்கள். யாரை யார் துரத்துகிறார்கள் என்று கூட நான் கவனிக்கவில்லை. எங்கே என்னைப் பிடித்துக் கொள்வார்களோ என்று பயந்து ஓட்டம் பிடித்தேன். இன்று பகலெல்லாம் காட்டில் ஒளிந்து ஒளிந்து வந்தேன். சாயங்காலம் ஆன போது பின்னால் ஒரு குதிரை ஓடி வரும் சப்தம் கேட்டது. என்னைப் பிடிக்கத்தான் யாரோ வருகிறார்கள் என்று மேலும் வேகமாய் ஓடினேன். கொஞ்ச நேரம் குதிரையும் தொடர்ந்து ஓடி வந்தது. நன்றாக இருட்டியதும் யார்தான் என்னைப் பிடிக்க வருகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு மரத்தின் பின்னால் மறைந்து நின்றேன். என்னைத் துரத்தி வந்த குதிரை திடீரென்று கீழே விழுந்தது. அதன் மேலிருந்த மனிதனும் அப்படியே கிடந்தான் எழுந்திருக்கவில்லை. அருகிலே சென்று பார்த்த போது குதிரை மரணாவஸ்தையில் இருந்தது. அதன் மேலிருந்த மனிதன் கிடந்த மாதிரியிலிருந்து அவன் இறந்து போய் வெகு நேரமாகியிருக்க வேண்டும் என்று தோன்றியது. அவன் கால்கள் குதிரையின் கடிவாளத்தில் மாட்டிக் கொண்டிருந்தபடியால் கீழே விழாமல் தொங்கிக் கொண்டே வந்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. குனிந்து அவன் முகத்தைப் பார்த்தேன், தங்களுடைய முகம் மாதிரி இருந்தது. நான் பைத்தியக்காரிதானே தாங்கள்தான் என்று நினைத்துத் தோளில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே வந்தேன் தாங்கள்தான் என்று நினைத்துத் தோளில் போட்டுக் கொண்டு அழுது கொண்டே வந்தேன்\nஅப்போது புத்த பிக்ஷுவுக்குத் திடீரென்று ஏதோ ஓர் எண்ணம் தோன்றி இருக்க வேண்டும். சட்டென்று கீழே குனிந்து தரையில் கிடந்த உடலின் முகத்தை நிலா வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தார்.\n\" என்று பிக்ஷு வீறிட்டு அலறியது அந்த விசாலமான பாறைப் பிரதேசம் முழுவதிலும் எதிரொலி செய்தது.\n சற்று நேரம் என்னைத் தனியே விட்டு விட்டுப் போ இங்கு நில்லாதே\" என்று பிக்ஷு விம்மலுடன் சொன்னதைக் கேட்டுக் காபாலிகை பயந்து போய் அங்கிருந்து விலகிச் சென்று பாறையின் மறைவில் நின்றாள்.\nபிக்ஷு கீழே உட்கார்ந்து புலிகேசியின் உடலைத் தமது மடியின் மீது போட்டுக் கொண்டார். \"தம்பி உனக்கு இந்தக் கதியா இந்தப் பாவியினால் அல்லவா நீ இந்தக் கதிக்கு உள்ளாக நேர்ந்தது\" என்று சொல்லி விட்டுப் பிக்ஷு தமது மார்பிலும் தலையிலும் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டார்.\n உனக்கு நான் துரோகம் செய்து விட்டதாக எண்ணிக் கொண்டேயல்லவா நீ இறந்து போனாய் என் உயிருக்கு உயிரான சகோதரனுக்கு - தாயின் கர்ப்பத்திலே என்னோடு பத்து மாதம் கூட இருந்து பிறந்தவனுக்கு, நான் துரோகம் செய்வேனா என் உயிருக்கு உயிரான சகோதரனுக்கு - தாயின் கர்ப்பத்திலே என்னோடு பத்து மாதம் கூட இருந்து பிறந்தவனுக்கு, நான் துரோகம் செய்வேனா மாமல்லனைப் பயங்கரமாகப் பழி வாங்குவதற்காகவல்லவா நான் சூழ்ச்சி செய்தேன் மாமல்லனைப் பயங்கரமாகப் பழி வாங்குவதற்காகவல்லவா நான் சூழ்ச்சி செய்தேன் அதை உன்னிடம் சொல்லுவதற்கு முடியாமல் இப்படி நடந்து விட்டதே அதை உன்னிடம் சொல்லுவதற்கு முடியாமல் இப்படி நடந்து விட்டதே\nமறுபடியும் பிக்ஷு தமது மார்பில் ஓங்கி அடித்துக் கொண்டு சொன்னார்: \"பாழும் பிக்ஷுவே உன் கோபத்தில் இடி விழ உன் கோபத்தில் இடி விழ உன் காதல் நாசமாய்ப் போக உன் காதல் நாசமாய்ப் போக உன் சிவகாமி... உனக்கு நான் துரோகம் செய்யவில்லை. நம் தேசத்துக்கும் நான் துரோகம் செய்துவிடவில்லை. அன்றைக்கு அஜந்தாவில் நீயும் நானும் கொஞ்சம் பொறுமையாக மட்டும் இருந்திருந்தோமானால் இம்மாதிரி விபரீதம் நேர்ந்திராதே இந்த யுத்தம் நடக்கவே நான் விட்டிருக்க மாட்டேனே இந்த யுத்தம் நடக்கவே நான் விட்டிருக்க மாட்டேனே பல்லவ நாட்டார் அத்தனை பேரையும் பட்ட��னியால் சாகப் பண்ணியிருப்பேனே பல்லவ நாட்டார் அத்தனை பேரையும் பட்டினியால் சாகப் பண்ணியிருப்பேனே மாமல்லனையும் உயிரோடு பலிகொடுத்திருப்பேனே\nபிக்ஷு புலிகேசியின் உடலை மடியிலிருந்து மெதுவாக எடுத்துக் கீழே வைத்தார். எழுந்து நின்று இரு கைகளையும் வானத்தை நோக்கித் தூக்கிக் கொண்டு, பாறை மறைவிலிருந்த காபாலிகைக்குக் கூட ரோமம் சிலிர்க்கும்படியான அலறுகின்ற குரலில் உரக்கக் கூவினார்.\n புத்த பகவானின் பத்ம பாதங்களின் பேரில் சத்தியம் செய்கிறேன். கபாலம் ஏந்தும் சம்ஹார ருத்ரன் தலை மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். இரத்த பலி கேட்கும் சக்தி பத்ரகாளியின் பேரில் சத்தியம் வைத்துச் சபதம் செய்கிறேன் உன்னைக் கொன்றவர்களைப் பழிவாங்குவேன்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசிவகாமியின் சபதம் - 4.31. பிக்ஷுவின் சபதம், என்ன, பிக்ஷு, கொண்டு, நான், சபதம், உருவம், பெண், போது, கீழே, ரஞ்சனி, அந்த, அந்தப், புத்த, தம்பி, பிக்ஷுவின், சுமந்து, உனக்கு, தோளில், வந்த, வேண்டும், எங்கே, போய், வேடிக்கை, காபாலிகை, யார், தோன்றியது, வந்து, என்பதை, மீது, துரோகம், சற்று, என்னைத், குதிரை, கிடந்த, தமது, என்னைப், போட்டுக், வந்தேன், அவன், தான், கொண்டே, கண்ணீர், நிலா, சிவகாமியின், பேரில், மாதம், பழிவாங்குவேன், நரபலி, அழுது, சத்தியம், நடந்து, சிவகாமி, விட்டுப், கொஞ்ச, செய்கிறேன், யுத்தம், பயந்து, திடீரென்று, கொண்டார், இந்தக், மேலிருந்த, விட்டு, குனிந்து, இறந்து, சென்று, மாற்றி, நேரம், புலிகேசியின், விட்டதே, புலிகேசி, ஒளிந்து, அடித்துக், வருகிறார்கள், பின்னால், கட்சியார், மறுபடியும், இன்னொரு, கொண்டிருந்தது, கோரமான, சமயம், நடந்தது, பிரேதத்தைச், எடுத்துக், தேடி, வெளிச்சத்தில், செய்து, பாறைப், பெரும், கல்கியின், அமரர், காபாலிகர், கொண்டிருந்த, பெரிய, கறுத்த, அந்தக், வருவது, அருகில், அடிகளே, கேட்டார், வருகிறாய், குரலில், வந்தது, சொல்லி, உடலைத், நல்ல, திகைப்பு, காபாலிகையின், யாரோ, பாறையின், தோற்றம், கண்டு, நின்றாள், இம்மாதிரி, கேட்டது, மேலும், நினைத்து\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொ���ர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/nandita-swetha-latest-stunning-pic/cid2600775.htm", "date_download": "2021-04-23T12:02:16Z", "digest": "sha1:AT2GDMXYLEZUR4FW24QY34QZOXM5QNBC", "length": 3912, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "ஸ்லீவ்லெஸ் சேலையில் இடுப்பு கவர்ச்சியை எடுப்பா காட்டிய நந்தி", "raw_content": "\nஸ்லீவ்லெஸ் சேலையில் இடுப்பு கவர்ச்சியை எடுப்பா காட்டிய நந்திதா ஸ்வேதா\nநந்திதா ஸ்வேதா வெளியிட்ட செம கிளாமர் போட்டோ\nஅட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனை தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்களில் நடித்தார்.\nதமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் சேலை உடுத்தி இடுப்பு கவர்ச்சியை எடுப்பாக இணையத்தை அதிரவைத்துள்ளார். குமுதாவின் கிளாமரில் அத்தனை பேரும் அசந்துவிட்டனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_20.html", "date_download": "2021-04-23T12:08:07Z", "digest": "sha1:7HFLYFFPLBMNOQNKZXOUT3OST2YNM5RF", "length": 9660, "nlines": 122, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: பித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்!!!", "raw_content": "\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nபித்ரு தர்ப்பணம் செய்யும் பொழுது சொல்ல வேண்டிய மந்திரம்.\nசிரார்த்தம் செய்த பின்பு அல்லது தர்ப்பணம் செய்து முடித்த பின்பு கீழே கொடுத்து உள்ள மந்திரத்தினை புண்ணிய நதி அல்லது புண்ணிய இடத்தில் இருந்து சொல்வதால் பித்ருக்கள் மிகவும் திருப்தி அடைவர். அவர்கள் மோக்ஷம் செல்ல வழி கிடைக்கும்.\nஅயோத்யா மதுரா கயா காசீ\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி ப���டங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%88-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92/", "date_download": "2021-04-23T10:50:14Z", "digest": "sha1:2LWWYXKI7N224FQD7PHUR2NM35IE3JLK", "length": 8069, "nlines": 129, "source_domain": "inidhu.com", "title": "ஈ மெயில் இல்லாவிட்டால் ஒருவன் என்ன ஆவான்? - இனிது", "raw_content": "\nஈ மெயில் இல்லாவிட்டால் ஒருவன் என்ன ஆவான்\nஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன்விண்ணப்பித்திருந்தான்.\nதரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள்.\nஅடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள்.\n எனக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன்.\n‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள்.\nவேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன.\nஅதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம்\nபக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது.\nமீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார்.\nஇந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு ஆரம்பிப்பது சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார்.\nஅவனுடய ஈமெயில் முகவரி கேட்டார்.\nவியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..\nஉங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம்\n’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர்.\n‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி…\nஎல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள்\nNext PostNext ஏகாதசி விரதம்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/05/26/sri-balu-sri-kantan-mama/", "date_download": "2021-04-23T10:33:58Z", "digest": "sha1:RYYZQ6X7GTIIL7XNAPBWOGWXZRH4DXKJ", "length": 24606, "nlines": 142, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Sri Balu & Sri Kantan Mama – Sage of Kanchi", "raw_content": "\n*மஹா பெரியவருடன் பாலு மாமாவும் ஸ்ரீ ஸ்ரீ கண்டன் அவர்கள் கொண்ட பக்தியின் வெளிப்பாடு பிரகலாதனை மிஞ்சியது*\nராயபுரம் ஸ்ரீ பாலு’** அவர்கள் +\n**’திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன்’** அவர்கள்\nபற்றிய சில முக்கியமான செய்திகள்:\nஇருவருமே தங்கள் வாழ்க்கையில் திருமணம் செய்துகொள்ளாத பிரும்மச்சாரிகள். இருவருமே காசு பணத்தைத் துச்சமாக நினைத்தவர்கள். இடுப்பு வேஷ்டி துண்டு தவிர மற்ற எல்லாவற்றையும் உதறி எறிந்துவிடும் உத்தமர்கள். ஸ்ரீமடத்தில் சம்பளம் ஏதும் வாங்காமல் உண்மையான பக்தியுடன் கடைசிவரை உழைத்து பகவத் கைங்கர்யம் செய்தவர்கள்.\nஇருவருமே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் கூடவே இருந்து, சுமார் 30 வருடங்களுக்கு மேல் [1965-1994] ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுக்கு கைங்கர்யம் செய்து வந்தவர்கள். இது சாதாரணதோர் விளையாட்டு விஷயம் அல்ல. மிகவும் குறிப்பறிந்து நடக்க வேண்டிய கஷ்டமான வேலை.\nஇரவு பகல் எந்நேரமும் விழிப்புடன் இருந்து செயல்பட வேண்டும். பசிபட்டினி இருக்க வேண்டும். ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை நடைபெறாமால், பிக்ஷை நடத்தி வைக்காமல் இவர்கள் எதையும் சாப்பிடவோ, தண்ணீர் அருந்தவோ கூட முடியாது. ஸ்வாமிகள் ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் விரதம் பட்டினியென்றால் இவர்களும் பட்டினி இருக்கத்தான் வேண்டியிருக்கும்.\nசித்தன் போக்கு சிவன் போக்கு என்பது போல ஸ்ரீ ஸ்வாமிகள் எப்போது எழுந்து நிற்பார், எப்போது எங்கே புறப்படுவார் என யாராலும் கேட்கவோ, சொல்லவோ, தீர்மானிக்கவோ, அனுமானிக்கவோ முடியாது.\nஅதனால் எப்போதுமே இவர்கள் இருவரும் மிகுந்த விழிப்புணர்வுடன் தான் இருக்க வேண்டும். ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு ஸ்நானத்திற்கான ஏற்பாடுகள், மடி வஸ்திரங்கள், தியானம், பூஜை, நித்யப்படி அனுஷ்டானங்கள் முதலியவற்றிற்கான அடுத்தடுத்த தேவைகளை கவனிக்க வேண்டியிருக்கும்.\nதிடீரென்று ஸ்வாமிகள் விடிய���்காலம் 3 மணி சுமாருக்கு எங்கேயாவது புறப்பட்டால், இவர்களும் அதற்கெல்லாம் தயாராக இருக்க வேண்டும்.\nசின்னக்காஞ்சீபுரம், தேனம்பாக்கத்தில் சிவாஸ்தானம் என்ற இடத்தில் ஸ்ரீ மஹாபெரியவா நீண்ட நாட்கள் தனியே, ஓர் கிணற்றடிக்குப்பின்புறம் கொட்டகை போட்டுக்கொண்டு தங்கியிருந்தார்கள். தரிஸனத்திற்கு வருவோர் அந்தக்கிணற்றுக்கு முன்புறம் நின்றே, கிணற்றுக்குப்பின்னால் உள்ள அவர்களை தரிஸிக்க வெண்டும் என ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.\nமுதல் நாள் மாலை தரிஸனம் செய்த நானும் என் குடும்பத்தாரும் மறுநாள் காலையில் மீண்டும் தரிஸனம் செய்ய வேண்டும் என விரும்பியதால், அங்கே அருகில் இருந்த உபநிஷத் ப்ரும்மேந்திர மடம் என்னும் இடத்தில் ஸ்ரீ கோபால தீக்ஷதர் என்பவர் வீட்டில் ஓர் இரவு தங்க நேர்ந்தது.\nஅது மிகவும் குளிரான மார்கழி மாதம். விடியற்காலம் 4 மணிக்குள் வாசலில் ஒரே ஒரே பரபரப்பு. விடியற்காலம் 3.30 மணிக்கே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா புறப்பட்டு, மிகப்பெரிய வரதராஜ பெருமாள் கோயிலின் வெளிப்பிரகாரத்தை படுவேகமாக பிரதக்ஷணம் செய்யக்கிளம்பி விட்டார்கள், எனக்கேள்விப்பட்டு நானும் ஓடினேன்.\nவிளக்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டு இவர்கள் இருவரும் [ஸ்ரீ பாலுவும் ஸ்ரீ ஸ்ரீகண்டனும்] கூடவே ஓடுகிறார்கள். அதற்குள் நிறைய ஜனங்களும் தரிஸனத்திற்கு வந்து சேர்ந்து கொண்டு விட்டார்கள்.\nஜனங்கள் யாரும் நமஸ்காரம் செய்யவேண்டும் என்ற ஆர்வத்தில் ஸ்ரீ மஹாபெரியவா மேல் பட்டுவிடாதபடி, கட்டுப்பாடுகள் செய்ய வேண்டியதும் இவர்கள் வேலையாகவே இருந்தது.\nபலர் வீடுகளில் வாசல் தெளித்து கோலம் போட்டு, ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு பூர்ணகும்பம் கொடுத்து வரவேற்பதும், ஹாரத்தி சுற்றி கற்பூரம் ஏற்றுவதுமாக விடியற்காலம் நாலு மணிக்கே வெளிப்பிரகார நான்கு வீதிகளிலுமே ஒரே அமர்க்களமாக இருந்ததைக்கண்டு ரஸித்தேன்.\nசிலசமயங்களில் ஸ்ரீ ஸ்வாமிகளை இவர்கள் இருவரும் உரிமையோடு கோபித்துக்கொண்டு, எப்படியாவது கொஞ்சம் ஆகாரம் அவர்கள் எடுத்துக்கொள்ள வைப்பது என்பது மிகவும் கஷ்டமான காரியம்.\nசின்னக் கைக்குழந்தைக்கு அதன் தாய் வாத்சல்யத்துடன், விளையாட்டுக்காட்டி, செல்லமாக கோபித்து, சோறு ஊட்டுவது போல மிகவும் கஷ்டமான வேலை தான், ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளுக்கு பிக்ஷை ��ெய்து வைப்பது என்பதும்.\nஅவர்களுக்கான உணவுகளில் நிறைய கட்டுப்பாடுகள் விதிமுறைகள் உண்டு. சில மாதங்களில் அரிசி, பருப்பு வகைகள் போன்ற தான்யங்களே எதுவும் சேர்க்கக்கூடாது. சிலமாதங்க்ளில் காய்கறிகள், சில மாதங்களில் பழ வகைகள், சில மாதங்களில் பால் தயிர் போன்றவை தள்ளுபடி செய்ய வேண்டியிருக்கும். அவரின் வாழ்நாளில் கடைசி காலங்களில் ஒரே ஒரு வேளை மட்டும், ஒரு கொட்டாங்கச்சி அளவு நெல் பொரியில் தயிர் சேர்த்து சாப்பிட்டு வந்ததாகச் சொல்வார்கள். அவர்களின் தபஸ் வலிமையினால் மட்டுமே நீண்ட காலம் ஆரோக்யமாக வாழ்ந்துள்ளார்கள்.\nஇந்த பாலுவும், ஸ்ரீகண்டனும் தனக்காகவே இப்படிப் பட்டினி கிடக்கிறார்களே என்று இரக்கப்பட்டு, ஸ்ரீ ஸ்வாமிகள் அவர்களும் பிக்ஷைக்கு அமர்வதும் நடைபெற்றதுண்டு எனக் கேள்விப்பட்டுள்ளேன்.\nஅதுபோல ஆயுர்வேத வைத்யமும், மருந்து தயாரிப்புகளும் தெரிந்துகொண்டிருந்த ஸ்ரீ ஸ்ரீகண்டன் அவர்கள், ஸ்ரீ பெரியவாளை மிகவும் கெஞ்சிக்கூத்தாடி வற்புருத்தி ஒருசில சூர்ணங்கள், லேகியங்கள், கஷாயங்கள் முதலியன, சிரத்தையாகத் தானே தன் கைப்படத் தயாரித்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளை அவ்வப்போது சாப்பிட வைப்பதும் உண்டு எனக்கேள்விப்பட்டுள்ளேன்.\nஇதுபோல கண்களை இமைகள் காப்பது போல ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு இவர்கள் இருவரும் தூய அன்புடனும், வாத்சல்யத்துடனும், பக்தியுடனும் பகவத் கைங்கர்யம் செய்யும் பாக்கியம் பெற்றிருந்தார்கள். THEY WERE ONLY, LOOKING AFTER ALL THE PERSONAL NEEDS OF “HIS HOLINESS MAHA SWAMIGAL” FOR MORE THAN 30 YEARS FROM 1964 TO 1994.\nஇவர்கள் இருவரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு சுவையான MIRACLE அனுபவங்களைச் சொல்லச்சொல்ல நான் அவற்றை மிகவும் ஆர்வமாகக்கேட்டு அறிந்து, மகிழ்ந்தது உண்டு.\nஇதில் ஸ்ரீ. ஸ்ரீகண்டன் என்கிற வைத்யலிங்க ஸர்மா பிறந்த ஊர் : காரைக்குடி அருகில் உள்ள வேலங்குடி என்ற கிராமம். அவர் பிறந்த நாள்: 04.04.1937. ஆனால் இவரின் சொந்த ஊர் : திருச்சி. பூர்வீகம்: லால்குடிக்கு அருகே உள்ள ஆங்கரை கிராமம்.\nஇவரும் பிறகு சந்நியாசம் வாங்கிக்கொண்டார். சந்நியாச ஆஸ்ரமம் காஞ்சீபுரம் காமாக்ஷி அம்மன் கோயில் குளத்தில் மேற்கொண்ட நாள்: 24.02.2002. அதுமுதல் ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார்.\nஇவர் சந்நியாஸம் மேற்கொண்ட 24.02.2002 அன்று எடுக்கப்பட்ட புகைப்படம். அருகில் உயரமாக நிற்பவர் ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்கள்.\nஇந்த ஸ்ரீ.ஸ்ரீகண்டன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஸதாசிவானந்த தீர்த்த ஸ்வாமிகள் ஸித்தியடைந்து ப்ருந்தாவனப்பிரவேசம் ஆன நாள்: 11.05.2003\nஇவரின் அதிஷ்டானம் திருச்சி லால்குடிக்கு அருகில் உள்ள ஆங்கரை என்னும் கிராமத்தில் காயத்ரி நதி என்ற வாய்க்கால் கரையோரம் அமைந்துள்ளது.\nஸ்ரீ ராயபுரம் பாலு என்பவர் சமீபத்தில், சென்ற மாதம் [மார்ச் 2013 முதல் வாரத்தில்] கும்பமேளா நடந்தபோது, அலஹாபாத் திரிவேணியில், சந்நியாஸம் மேற்கொண்டுள்ளார்கள். அவர்கள் இனி ஸ்ரீ ஸ்வாமிநாதேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என அழைக்கப்படுவார்கள். இவர்கள் இப்போது ஸ்ரீ காஞ்சி சங்கரமடத்தில் உள்ள ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளின் அதிஷ்டானத்தின் அருகே ஓர் குடிலில் தங்கியுள்ளார்கள்.\nஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாஸ்வாமிகளுடன் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த பக்தகோடிகள் அனைவருக்குமே, இந்த ராயபுரம் ஸ்ரீ பாலு + திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் ஆகிய இருவரையும் தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை.\nஅடியாருக்கு அடியாராக அருந்தொண்டுசெய்து வந்த இவர்கள் இருவரையும் பற்றி மற்ற அனைவரும் தெரிந்து கொள்ளட்டும் என எண்ணி இங்கு இவர்களைப்பற்றி சிறப்பித்து எழுதியுள்ளேன்.\nசிவன் அடியார்களாக விளங்கிய 63 நாயன்மார்கள் பற்றி புத்தகங்களில் படித்துள்ளேன். அவர்களில் யாரையும் நான் நேரில் பார்த்தது இல்லை.\nஎன்னைப்பொறுத்தவரை, பரமேஸ்வரனின் அவதாரமாகத் திகழ்ந்து வந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளுக்கு அருந்தொண்டு ஆற்றிய இந்த ராயபுரம் ஸ்ரீ. பாலு அவர்களையும், திருச்சி ஸ்ரீ. ஸ்ரீகண்டன் அவர்களையும் 64வது + 65வது நாயன்மார்களாகவே என்னால் நினைத்து மகிழமுடிகிறது.\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81_%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2021-04-23T10:58:52Z", "digest": "sha1:5VQXJO3WQW2LQ6GXQRGHZWSA43NHM3BD", "length": 3023, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "வன்னிக்கு ஒரு துளி - நூலகம்", "raw_content": "\nவெளியீட்டாளர் கிளி சரவணா நிதியம்\nஇந்த ஆவணம் இன்னமும் பதிவேற்றப்படவில்லை. அவசரமாகத் தேவைப்படுவோர் உசாத்த��ணைப் பகுதியூடாகத் தொடர்பு கொள்ளலாம்.\nநூல்கள் [11,433] இதழ்கள் [13,068] பத்திரிகைகள் [51,675] பிரசுரங்கள் [1,006] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,318] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2019 இல் வெளியான நூல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_1946-2006", "date_download": "2021-04-23T11:04:05Z", "digest": "sha1:ROVRKCD3K5XWZJ2ETX522LPG5USY7MGT", "length": 3280, "nlines": 48, "source_domain": "noolaham.org", "title": "வைரவவிழா மலர்: அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் 1946-2006 - நூலகம்", "raw_content": "\nவைரவவிழா மலர்: அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் 1946-2006\nவைரவவிழா மலர்: அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் 1946-2006\nவைரவவிழா மலர்: அரியாலை ஸ்ரீ கலைமகள் சனசமூக நிலையம் 1946-2006 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,433] இதழ்கள் [13,068] பத்திரிகைகள் [51,675] பிரசுரங்கள் [1,006] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,318] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\n2006 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%92%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-23T12:43:03Z", "digest": "sha1:3MDPOZYGCY7IJO6IQPPWQ5CO3XNTLKDW", "length": 4177, "nlines": 37, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அசதுத்தீன் ஒவைசி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஅசதுத்தீன் ஒவைசி (Asaduddin Owaisi, பி. 13 மே, 1969) இந்திய அரசியல்வாதி ஆவார், மேலும் இவர் ஆல் இந்தியா மஸ்ஜிதே இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியின் தலைவரும் ஆவார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு ஹைதராபாத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் 15வது பாராளுமன்றத்தின் சன்சாத் ரத்னா விருதினையும் பெற்றுள்ளார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில், ஹைதராபாது மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.\n1994-2003: ஆந்திரப் பிரதேச சட்டமன்ற உறுப்பினர்\n2004: ��தினான்காவது மக்களவையில் உறுப்பினர்\n2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்\n2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்\n2019: பதினேழாவது மக்களவையில் உறுப்பினர்\nஅசதுத்தீன் ஒவைசி 11 திசம்பர் 1996 ஆம் ஆண்டு பார்ஹீன் ஒவைஸி யைத் (Farheen Owaisi) திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஐந்து மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2019, 07:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/diet-fitness/most-common-weight-loss-barriers-in-tamil-030976.html", "date_download": "2021-04-23T11:45:45Z", "digest": "sha1:CBGS45MVBH7Z6GBCSXDCI2VUGTCY5G77", "length": 22831, "nlines": 166, "source_domain": "tamil.boldsky.com", "title": "Most common weight loss barriers in tamil : இந்த விஷயங்களை மட்டும் நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்...! - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்\n30 min ago சர்க்கரை நோயாளிகளே உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா\n2 hrs ago எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்கஉங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா\n3 hrs ago சமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\n5 hrs ago கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...\nSports இனி இவர் தேறமாட்டார்... மீண்டும் மீண்டும் சொதப்பும் இளம் வீரர்.. கோபத்தில் முன்னாள் வீரர்கள்\nNews அன்று வீராப்பு பேச்சு... இன்று கைது பயம்... உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரும் மன்சூர் அலிகான்..\nFinance 1920-க்கு பின் வருமான வரியில் அதீத உயர்வு.. ஜோ பைடன் முடிவால் அமெரிக்க மில்லியனர்கள் கவலை..\nEducation ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தில் வேலை வேண்டுமா\nAutomobiles நாய் குட்டியை காப்பாற்ற போய் குடிகாரர்களிடத்தில் சிக்கிய பெண்... உதவிக்கு யாருமே வரல.. கடைசியில் என்ன நடந்தது\nMovies டீப் லோ நெ��் டாப்புடன்.. வெயிலுக்கு இதமாய் காற்று வாங்கும் யாஷிகா ஆனந்த்.. வேற லெவல் போட்டோ\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇந்த விஷயங்களை மட்டும் நீங்க தவறாம ஃபாலோ பண்ணா போதும்.. சீக்கிரமா உங்க எடை குறையுமாம்...\nஉடல் எடையை குறைப்பது என்பது எளிதான காரியம் அல்ல. இது ஒரு சிக்கலான சாவல் நிறைந்த செயல்முறையாகும். மேலும் ஒவ்வொரு நபரும் கிலோவைக் குறைப்பதற்கான பயணத்தில் தங்களது சொந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் சரியாக சாப்பிடுகிறீர்கள், ஒரு நாளைக்கு இரண்டு முறை உடற்பயிற்சி செய்யலாம், மன அழுத்தம், நேரம், மரபியல் மற்றும் உடல் உருவம் காரணமாக உங்கள் எடை இழப்பு பயணத்தில் பல தடைகள் இருக்கலாம்.\nஉண்மை என்னவென்றால், நாம் அனைவரும் சவால்களை எதிர்கொள்கிறோம், ஆனால் இதன் பொருள் நாம் அவற்றைக் கடக்கவோ அல்லது நமது நோக்கத்தை அடையவோ முடியாது. நீங்கள் இந்த சிக்கல்களைச் சமாளித்து முன்னேற வேண்டும். உடல் எடையை குறைப்பதில் மிகவும் பொதுவான தடைகள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஒரு நாளில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், செரிமானத்தை மேம்படுத்தலாம் மற்றும் அதிகப்படியான உணவைத் தடுக்கலாம். ஒரு நாளில் அதிக தண்ணீர் குடிப்பவர்கள் வேகமாக எடை இழப்பு முடிவுகளைக் காணலாம் என்று ஆய்வுகள் கூட கூறுகின்றன. போதுமான அளவு நீர் உட்கொள்வதை உறுதி செய்ய, காலையில் தலா 1 லிட்டர் 2 பாட்டில்களை நிரப்பி உங்கள் மேஜையில் வைக்கவும். அந்த இரண்டு பாட்டில்களையும் நாள் முடிவில் முடிக்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nமற்றொரு வழி உங்கள் உணவுக்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். நீங்கள் டம்பளரில் தண்ணீர் குடிக்க முயற்சி செய்யுங்கள், பாட்டில் இருந்து நேரடியாக வேண்டாம். ஏனெனில், நீங்கள் பாட்டில் இருந்து நேரடியாக தண்ணீரைக் குடிக்கும்போது குறைந்த திரவத்தை குடிக்க முனைகிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் தாகத்தை உணரும்போது, ஒரு கிளா��் தண்ணீர் குடிக்கவும்.\nஒரு நாளில் போதுமான தூக்கம் கிடைக்காதது உங்கள் வளர்சிதை மாற்றத்தை குழப்பமடையச் செய்து ஆரோக்கியமற்ற உணவுகளுக்கான ஏக்கத்தை அதிகரிக்கும். ஒவ்வொரு இரவும் 7 முதல் 8 மணிநேர தூக்கத்தைப் பெற முயற்சி செய்யுங்கள். இரவில் தூங்குவது கடினம் எனில் நல்ல தூக்க பழக்கத்தை கடைப்பிடிக்கவும். ஒவ்வொரு இரவும் ஒரே நேரத்தில் தூங்கச் செல்லுங்கள், குளிர்ந்த, இருண்ட அறையில் தூங்குங்கள், நிதானமான சூழலை ஊக்குவிக்க மின்னணு சாதனங்களை அகற்றவும்.\nவார இறுதி நாட்களில் கூட படுக்கைக்குச் சென்று ஒரே நேரத்தில் எழுந்திருங்கள். தேவைப்பட்டால் மதியம் ஒரு சிறு தூக்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மேலும், இரவில் தரமான தூக்கத்திற்கு, படுக்கைக்குச் செல்வதற்கு குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பே எந்தவிதமான கேஜெட்களையும் பயன்படுத்த வேண்டாம்.\nஉந்துதலாக இருப்பது கிலோவைக் குறைக்க முயற்சிக்கும்போது பெரும்பாலான மக்கள் எதிர்கொள்ளும் மற்றொரு உணர்ச்சித் தடையாகும். எந்தவொரு நேர்மறையான முடிவையும் மக்கள் காணத் தவறும்போது, அவர்கள் பயணத்தை நடுப்பகுதியில் விட்டுவிடுகிறார்கள். உங்கள் இலக்கை அடைய உங்களை உந்துதல் வைத்திருப்பது ஒரு சிக்கலான பணியாகும், அதற்காக, நேர்மறையான சுய-பேச்சு மற்றும் பத்திரிகை போன்ற நுட்பங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும். சுய கண்காணிப்பு எடை இழப்புக்கு ஒரு சிறந்த கருவியாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் வொர்க்அவுட்டில் மாறுபாடுகளைச் சேர்க்கவும்\nதிறம்பட உடல் எடையை குறைக்க, உங்கள் உடலுக்கு சவால் விட வேண்டும். ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான பயிற்சிகளைச் செய்வது உங்கள் முன்னேற்றத்தைக் குறைக்கும். எந்தவொரு உடற்பயிற்சியையும் செய்யும்போது மாறுபாடுகளைச் சேர்த்து, தொகுப்புகளை அதிகரிக்கவும்.\nநீங்கள் வீட்டிலேயே யோகா அல்லது உடல் எடை பயிற்சி செய்யுங்கள். பலவிதமான யோகா ஆசனங்கள் மற்றும் உடல் எடை பயிற்சிகளின் மாறுபாடுகள் உள்ளன. அதிக தசையில் ஈடுபடவும், உங்கள் உடலுக்கு சவால் விடவும் அவற்றை உங்கள் வழக்கத்தில் சேர்க்க முயற்சிக்கவும். இது தவிர, நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பிறகு உங்கள் நாற்காலியில் இருந்து நகர்ந்து, லிஃப்டுக்கு பதிலாக படிக்கட்டுகளில் ஏறுங்கள், தொலைபேசியில் பேசும் ஒவ்வொரு முறையும் நடந்து செல்லுங்கள்.\nஉங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்\nஉங்கள் மன அழுத்த நிலை உங்களை தொந்தரவு செய்யும் மற்றும் உங்கள் எடை இழப்பு செயல்முறைக்கு இடையூறு விளைவிக்கும் மற்றொரு காரணியாகும். பிஸியான அட்டவணை, குடும்ப பிரச்சினைகள், எடை இழப்பு முடிவுகளின் பற்றாக்குறை அல்லது மருத்துவ நிலை போன்றவை உங்கள் மன அழுத்த நிலைக்கு பங்களிக்கும். உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க, தியானம், சுவாச நுட்பங்களை முயற்சிக்கவும். நீங்கள் கையாள கடினமாகிவிட்ட நாள்பட்ட மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், ஒரு நிபுணரின் உதவியை நாடுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\n உங்க இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவும் பழங்கள் என்னென்ன தெரியுமா\nசமையலுக்கு பயன்படுத்தும் இந்த பருப்பு வகைகள் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாக்குமாம் தெரியுமா\nஉங்க உடல் எடையை குறைக்க நீங்க 'எதுல' கன்ரோலா இருக்கணும் தெரியுமா\nஉங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவுகள சாப்பிடுங்க...\nகாலாவதியான முட்டையை சாப்பிட்டால் என்ன நடக்கும்முட்டையை நீண்ட நாள் கெட்டுபோகாமல் எப்படி பாதுகாப்பது\nமக்களே உஷார்... நீண்ட கால கோவிட் பிரச்சனையின் ஆரம்ப கால எச்சரிக்கை அறிகுறிகள் இதுதான்...\nகொரோனாவின் இரண்டாம் அலையை எதிர்த்துப் போராடும் சக்தியைத் தரும் பானங்கள்\nஉங்களுக்கு தொப்பை வர காரணமே காலையில் செய்யும் இந்த விஷயங்களால் தான் தெரியுமா\nநீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா\nரொம்ப காலமா உங்களுக்கு முதுகு வலி இருக்கா அப்ப 'இந்த' விஷயங்கள செய்யுங்க... சரியாகிடுமாம்...\nநடிகர் விவேக்கின் உயிரைப் பறித்த கார்டியோஜெனிக் அதிர்ச்சி: இந்நிலை பற்றி பலரும் அறியாத விஷயங்கள்\nRead more about: health wellness diet fitness foods exercise sleep yoga water stress weight loss உடல்நலம் ஆரோக்கியம் உணவு உடற்பயிற்சி உணவுகள் தூக்கம் யோகா நீர் மன அழுத்தம் எடை இழப்பு\nநீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா\nகொரோனா உடலில் தீவிரமாக பரவிவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போங்க...\nஉங்க முடி வேகமாக நீளமா வளர... உங்க சமையலறையில் இருக்க 'இந்த' பொருட்களே போதுமாம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/villupuram/wife-killed-husband-due-to-illegal-relationship-near-vizhupuram-413728.html", "date_download": "2021-04-23T10:39:55Z", "digest": "sha1:KRVTJN7OQYFJWDIQNCXTQDQOBMPOK6AY", "length": 20505, "nlines": 203, "source_domain": "tamil.oneindia.com", "title": "\"அடங்கா\" மேரி.. 20 வயது மாணவனுடன்.. இறுதியில் ஒரு கொலை.. விக்கித்து போன விக்கிரவாண்டி | Wife killed husband due to illegal relationship near Vizhupuram - Tamil Oneindia", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் விவேக் ஐபிஎல் 2021 தமிழக சட்டசபைத் தேர்தல் தமிழக சட்டமன்ற தேர்தல் வரலாறு அதிமுக\nகூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ரத்து.. திருநங்கைகள் ஏமாற்றம்\nதிமுகவின் பொன்முடி வென்றால்... 6 மாதங்களில் நிச்சயம் இடைத்தேர்தல் தான்.. பாஜகவின் நாராயணன் ஓபன் டாக்\nவெறும் நாலே மாசம்தான்.. ஆஸ்பத்திரி பாத்ரூமுக்குள் நுழைந்த சரளா.. அலறிப்போன விழுப்புரம்..\nவட மாவட்டங்களில் கடும் போட்டி... அதிமுகவிற்கு பூஸ்ட் கொடுக்கும் பாமக கூட்டணி... மாலை முரசு சர்வே\nசொத்து குவிப்பு வழக்கு.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ பரமசிவத்திற்கு 4 ஆண்டுகள் சிறை,ரூ 33 லட்சம் அபராதம்\nகள்ளக்குறிச்சி, தென்காசி மாவட்டத்தில் திமுக-அதிமுக வெல்லப்போகும் தொகுதிகள்.. சத்தியம் கணிப்பு\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் விழுப்புரம் செய்தி\n30 வயசு மேரி.. 20 வயசு பக்கத்து வீட்டுக்காரர்.. கணவனை அடித்தே கொன்று.. வீட்டிற்குள் புதைத்து.. ஷாக்\nநடுராத்திரி.. பாட்டி மீது உட்கார்ந்து.. மண்ணாங்கட்டி மகன் செய்த செயல் இருக்கே.. அலறிய கள்ளக்குறிச்சி\n3வது முறையாக வெற்றி கிட்டுமா... விழுப்புரத்தில் மீண்டும் சிவி சண்முகம் - பயோடேட்டா\nஆவின் பால் பாக்கெட்டிற்குள் தவளை எப்படி போயிருக்கும்\nஸ்டாலின் சிந்தனை உதயநிதியை முதல்வராக்குவது.. திமுக-காங் கூட்டணி என்பது குடும்ப ஆட்சி..அமித்ஷா தாக்கு\nமரக்காணத்தில் திகில்.. வெள்ளை நிறத்தில் சாலையில் ஹாயாக வாக்கிங் செல்லும் ஒரு உருவம்.. வைரல் வீடியோ\nவிழுப்புரம் மாநாடு.. அது நடக்கலாம்.. அதிமுகவின் கனவு நிறைவேறப் போகிறது\nஎந்த சமுதாயத்தையும் தப்பா பேசலைங்க... என் டார்கெட் அந்த குடும்பம்தான்... சி.வி சண்முகம் விளக்கம்\nஅ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் வெற்றி நடை போடவில்லை; வெற்று நடைதான் போடுகிறது... சொல்வது மு.க.ஸ்டாலின்\nஉளறல் அமைச்சர்கள்.. முதல்வர் அவரா நானா - விழுப்புரத்தில் ஸ்டாலின் பரபர\nAutomobiles உலகளவில் ஃபேமஸான சுஸுகி ஹயபுஸா பைக் இந்தியா கொண்டுவரப்படுகிறது வருகிற 26ஆம் தேதி அறிமுகம்\nFinance வங்கி இயங்கும் நேரத்தில் பெரிய மாற்றம்.. இனி அடிப்படை சேவை மட்டுமே கிடைக்கும்..\nLifestyle இன்றைய ராசிப்பலன் 23.04.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உஷார்…\nSports இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி\nMovies என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nmurder villupuram crime vizhupuram husband கொலை விழுப்புரம் கிரைம் மனைவி கள்ளக்காதல்\n\"அடங்கா\" மேரி.. 20 வயது மாணவனுடன்.. இறுதியில் ஒரு கொலை.. விக்கித்து போன விக்கிரவாண்டி\nவிழுப்புரம்: 2 குழந்தைகளின் அம்மாவுக்கு, 20 வயசு கல்லூரி மாணவருடன் உறவு இருந்துள்ளது.. கடைசியில் ஒரு கொலை.. கைது.. என கொடூரத்தில் முடிந்துள்ளது இந்த விவகாரம்.\nவிழுப்புரம்: கள்ளக்காதலால் கணவன் கொலை: மனைவிக்கு போலீஸ் வலைவீச்சு\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியை சேர்ந்தவர் லியோபால்.. இவர் ஒரு டிரைவர்.. சுசித்திரா மேரி என்பவரை உயிருக்கு உயிராக காதலித்தார்... அவரையே கல்யாணமும் செய்து கொண்டார்... இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சென்னையில் ஒரு வீடு எடுத்து தங்கி வேலை பார்த்து வந்தனர்.\nமகிழ்ச்சியான வாழ்க்கை நடந்து கொண்டிருந்தது.. இந்தசமயத்தில்தான் லாக்டவுன் போட்டுவிட்டார்கள்.. இதனால், வாடகை உட்பட எதுவுமே சரியாக தர முடியாமல், குழந்தைகளுக்கும் போதுமான உணவு தர முடியாத சூழல் வந்தது.. எனவே, மேரியையும், குழந்தைகளையும் சொந்த ஊரில் கொண்டு வந்துவிட்டு விட்டு, சென்னைக்கே திரும்பிவிட்டார் லியோபால்.\nடிரைவர் வே��ை கிடைத்தால் செய்வது, மிச்ச நேரத்தில் உடம்பில் டாட்டூ குத்தும் டிரெயினிங்கை 6 மாசமாக எடுத்து வந்துள்ளார்.. இதனிடையே, சொந்தக்காரர் கல்யாணத்துக்கு புதுச்சேரி சென்ற தனது கணவனை காணவில்லை என்று தன்னுடைய மாமனார் சகாயராஜுக்கு போன் செய்து தகவல் சொன்னார்.. இதை கேட்டு அதிர்ந்து போன சகாயராஜ், விக்கிரவாண்டி ஸ்டேஷனில் புகார் தரலாம், கிளம்பி வா என்று சொன்னார்.. ஆனால், மேரி அந்த ஸ்டேஷனுக்கு போகவில்லை..\nஇதனால் வீட்டில் இருக்கிறாரா என்று சகாயராஜ் சென்று பார்த்துள்ளார்.. ஆனால், மேரி வீட்டிலும் இல்லை.. 2 குழந்தைகள் மட்டும் தனியாக இருந்தனர்.. அப்போதுதான் சகாயராஜுக்கு சந்தேகம் வலுத்தது.. அதனால் வீட்டை சுற்றிலும் ஆராய்ந்தார்.. அப்போது வீட்டின் பின்பக்கம் மண் போட்டு எதையோ மூடி வைத்ததற்கான தடயம் தென்பட்டது.. இதனால் மேலும் சந்தேகம் அதிகமானதால், சகாயராஜ், இறுதியில் போலீசுக்கே போய்விட்டார்..\nமகனை காணவில்லை என்று சொல்லி, அவருக்கு இருந்த சந்தேகத்தையும் கூறினார். போலீசாரும் அதன்பேரில் விசாரணையை துவக்கினர்.. சகாயராஜ் சந்தேகப்பட்ட அந்த இடத்தை, தோண்டினர்.. அப்போதுதான், லியோவின் சடலம் தெரிந்தது.. தலையெல்லாம், கழுத்தெல்லாம் காயம் என உடம்பெல்லாம் அடையாளம் தெரியாத அளவுக்கு காயங்கள் நிரம்பி கிடந்தன.. அந்த சடலமோ அழுகிய நிலையில் கிடந்தது..\nஇதன்பிறகு தான் விசாரணை தீவிரமானது.. அப்போதுதான் மேரியின் கள்ள காதலும் வெளிச்சத்துக்கு வந்தது.\nமனைவி பிள்ளைகளுக்காக லியோபால் சென்னையில் கஷ்டப்பட்டு கொண்டிருந்தால், இங்கே மேரி பக்கத்து வீட்டு இளைஞருடன் ஜாலியாக இருந்துள்ளார்.. அந்த இளைஞன் பெயர் ராக்கி.. வயசு 20 ஆகிறது.. டிப்டாப் பேர்வழி.. கல்லூரி மாணவன்.. வித விதமான டிரஸ், ஹேர்ஸ்டைலுடன் அந்த ஏரியாவை கலக்கியவர்.. இதில்தான் மேரி விழுந்துவிட்டார். மேரிக்கு 30 வயதாகிறது..\nஇருவரும் ஊரெல்லாம் சுற்றி வந்திருக்கிறார்கள்.. ஆனால், அடிக்கடி லியோபால் ஊருக்கு வந்துபோவதால், இவர்களுக்கு இடைஞ்சலாக இருந்துள்ளது.. அதனாலேயே அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர் கள்ள ஜோடி 2 பேரும். சம்பவத்தன்று, அதாவது கடந்த மாதம் 4-ம் தேதி ஊருக்கு வந்துள்ளார் லியோ.. தண்ணி அடித்துவிட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்..அப்போதுதான், அவரது கழுத்தை 2 பேரும் நெருக்கி க���ன்று, இரும்பு கம்பியால் உடம்பெல்லாம் அடித்து தாக்கி உள்ளனர். சடலத்தை அப்போதே பின்பக்கம் கொண்டு போய் குழி தோண்டி புதைத்தும் உள்ளனர்..\nபுதுச்சேரியில் அப்படி ஒரு கல்யாணமே நடக்கவில்லையாம்.. லியோவை காணோம் என்ற விவகாரம் தீவிரமானதுமே, பயந்துபோன மேரி, குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டை விட்டு ஓடிப்போய் உள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான 2 பேரையும் தேடும் பணி ஆரம்பமாகி உள்ளது.. கள்ளக்காதலர்கள் 2 பேரின் போட்டோவையும் வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.. 2 குழந்தைகளும் அம்மாவை காணோம் என்று கதறி கொண்டுள்ளனர்.. மேரியைதான் காணோம்..\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-1123/", "date_download": "2021-04-23T11:10:01Z", "digest": "sha1:WD2WEEWNMWDAWWQ4IR6GPVTAS4PE26OR", "length": 6973, "nlines": 175, "source_domain": "www.1330thirukkural.com", "title": "குறள் 1123 – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்\nஎன் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே நீ போய் விடு, யாம் விரும்புகின்ற இவளுக்கு என் கண்ணில் இருக்க இடம் இல்லையே.\nஎன் கருமணிக்குள் இருக்கும் பாவையே நீ அதை விட்டுப் போய்விடு; நான் விரும்பும் என் மனைவிக்கு என் கண்ணுக்குள் இருக்க இடம் போதவில்லை.\nநான் விரும்புகின்ற அழகிக்கு என் கண்ணிலேயே இடம் கொடுப்பதற்காக என் கண்ணின் கருமணியில் உள்ள பாவையே அவளுக்கு இடமளித்து விட்டு நீ போய்விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/chirstmas-and-pongal-offer-in-velavan-stores/135180/", "date_download": "2021-04-23T10:35:13Z", "digest": "sha1:XO4CGQDWUDL6ND2Q5ELKOYLW4AUCY4UE", "length": 8346, "nlines": 133, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Chirstmas and Pongal Offer in Velavan Stores | Tamilnadu", "raw_content": "\nHome Events Commercial Events சென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ், நியூ இயர் தள்ளுபடி விற்பனை...\nசென்னை மக்களுக்கு ஹாப்பி நியூஸ்.. தீபாவளியை தொடர்ந்து கிறிஸ்துமஸ், நியூ இயர் தள்ளுபடி விற்பனை தொடங்கிய வேலவன் ஸ்டோர்ஸ்.\nதீபாவளி விற்பனையைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் நியூ இயர் தள்ளுபடி விற்பனையை தொடங்கியுள்ளது வேலவன் ஸ்டோர்ஸ்.\nChirstmas and Pongal Offer in Velavan Stores : தூத்துக்குடியில் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கடை வேலவன் ஸ்டோர்ஸ். ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.\nதற்போது இந்த கடையின் புதிய கிளை சென்னை தி நகரில் உள்ள உஸ்மான் ரோட்டில் புதியதாக தொடங்கப்பட்டுள்ளது. ஏழு அடுக்கு மாடி கொண்ட இந்த கடையிலும் ஆடை முதல் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.\nமேலும் தீபாவளி சிறப்பு தள்ளுபடியில் ஆடை, ஆபரணங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டன. எங்கும் கிடைக்காத குறைந்த விலை மற்றும் புதிய மாடல்கள் இருப்பதாக மக்கள் கூட்டம் கூட்டமாக வேலவன் ஸ்டோர்ஸ்க்கு சென்று பொருட்களை வாங்கினர்.\nதீபாவளி விற்பனையை தொடர்ந்து தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு சிறப்பு சலுகை விற்பனையை வேலவன் ஸ்டோர்ஸ் தொடங்கியுள்ளது.\nதீபாவளி பண்டிகையை போலவே புதிய புதிய கலெக்சன் உடைகள், வித்தியாசமான டிசைனில் ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவை விற்பனைக்கு வந்துள்ளன.\nஉடனே வேலவனுக்கு வாங்க, எங்கும் கிடைக்காத ஆஃபரில் ஆடை ஆபரணங்களை அள்ளிக்கிட்டு போங்க.\nPrevious articleதமிழக முதல்வரின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் நிஜமான மருத்துவர் கனவு – மனமுருகி நன்றி தெரிவித்த மாணவ மாணவிகள்.\nNext articleஏழு உட்பிரிவு ஜாதிகளுக்கு ஒரே பொதுப்பெயர் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு\n Canada-வில ஜல்லி கொட்டுற மாதிரி இருக்கு – ராஜா ராணி Archana-வுடன் Shopping செய்த Bala..\nவேலவன் ஸ்டோர்ஸில் பாலாவுடன் ஷாப்பிங் வேட்டையாடிய ராஜா ராணி அர்ச்சனா.\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையென்றால் ரைசாவை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும், இல்லனா – ரைசாவுக்கு வந்த எச்சரிக்கை நோட்டீஸ்.\nகர்ணன் கொடுத்துவிட்டு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ‌‌\nரோஜா சீரியல் தான் நான் நடிக்கும் கடைசி சீரியல்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய அர்ஜுன் – காரணம் என்ன\nதளபதி 65 படத்தின் அடுத்த கட்ட நகர்வு என்ன.\nமாநாடு படத்தின் சிங்கிள் ட்ராக் ரிலீஸ்.. படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.\nமாஸ்டர் படத்துக்கு டஃப் கொடுத்த குக் வித் கோமாளி சீசன் 2 – டி TRP-யில் கிடைத்த இடம் என்ன தெரியுமா\nஷங்கர் எடுத்த முடிவு..‌‌நிறைவேறாமல் போன விவேக்கின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் அதிர்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/technologynews/2021/02/25172111/2385829/Tamil-News-Samsung-could-release-Exynospowered-Windows.vpf", "date_download": "2021-04-23T10:44:24Z", "digest": "sha1:MTRDPC7AKCLQKJUMXMFPLVVZGIM267GP", "length": 6900, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News Samsung could release Exynos-powered Windows 10 laptops in H2 2021", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎக்சைனோஸ் பிராசஸர் கொண்ட சாம்சங் லேப்டாப் வெளியீட்டு விவரம்\nபதிவு: பிப்ரவரி 25, 2021 17:21\nஎக்சைனோஸ் பிராசஸர், விண்டோஸ் 10 ஒஎஸ் கொண்ட லேப்டாப்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசாம்சங் நிறுவனம் விண்டோஸ் 10 கணினி ஒன்றை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ARM கட்டமைப்பில் எக்சைனோஸ் பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் இந்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.\nபுதிய கணினியில் AMD GPU-க்கள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக சாம்சங் நிறுவனம் விண்டோஸ் 10 லேப்டாப் ஒன்றை கேலக்ஸி புக் எஸ் எனும் பெயரில் விற்பனை செய்கிறது. இதுவும் ARM சார்ந்த மாடல் ஆகும். இந்த லேப்டாப் முதலில் குவால்காம் பிராசஸர் கொண்டிருந்தது. பின் இதில் இன்டெல் சார்ந்த சிபியு வழங்கப்பட்டது.\nஆப்பிள் நிறுவனம் ARM சார்ந்த ஆப்பிள் சிலிகான் எம்1 சிப் கொண்ட சாதனங்களை அறிமுகம் செய்து, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்சமயம் சாம்சங் நிறுவனமும் இதைபோன்று ARM சார்ந்த சாதனங்களை உருவாக்கி வருகிறது.\nசாம்சங் | விண்டோஸ் 10 | லேப்டாப்\nரூ. 69,999 விலையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி\nடைவா 50 இன்ச் 4K UHD ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்\nமீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்\nவிரைவில் இந்தியா வரும் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்\nவிரைவில் புது அம்சங்களை பெறும் ஒன்பிளஸ் வாட்ச்\nபிரீமியம் விலையில் 5ஜி கன்வெர்டிபில் லேப்டாப் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்\nடூயல் பன்ச் ஹோல் கேமராவுடன் உருவாகும் கேலக்ஸி இசட் ப்ளிப்\nவிரைவில் இந்தியா வரும் சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தெ���குப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/posts/2014/08/24/452/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2021-04-23T10:38:15Z", "digest": "sha1:4ZJA3AEF2VX6F6XQJEGTLYREW4E4SIMD", "length": 16754, "nlines": 59, "source_domain": "worldthamil.org", "title": "ஏறுதழுவுதலின் மீதான தடை: நீதியா அல்லது தமிழர் பண்பாட்டின் மீதான தாக்குதலா? - உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஏறுதழுவுதலின் மீதான தடை: நீதியா அல்லது தமிழர் பண்பாட்டின் மீதான தாக்குதலா\n-க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்\nஅண்மையில் தலைமைநீதிமன்றம் இரண்டு முதன்மையான தீர்ப்புகளை வழங்கியது. பல ஆண்டுகளாக சர்ச்சைக்குள்ளாகிவரும் இரு முதன்மையானச் சிக்கல்கள் இவை. அதில் ஏறுதழுவுதலின் மீதான தடையைச் சற்று அலசுவோம்.\nதமிழகத்தின் பழம்பெரும் விளையாட்டுகளில் ஒன்று ஏறுதழுவுதல். இதற்கு மஞ்சுவிரட்டு, சல்லிக்கட்டு போன்ற பலவகைப் பெயர்கள். இந்த மிக முதன்மையான விளையாட்டை தலைமைநீதிமன்றம் தடை செய்துள்ளது. இதை வரவேற்றும், எதிர்த்தும் பலர் எழுதிவருகின்றனர். இச்சிக்கலை காரணமாக வைத்து சிலர் தமிழர்களிடம் பிரிவினையை ஊட்டிவருவது கவலையளிக்கிறது. மிருகவதையைக் காரணம் காட்டி ஏறுதழுவுதலுக்கு நீதியரசர் தடை விதித்துள்ளார். இவருக்கு இவ்விளையாட்டின் வரலாறும், காரணமும் தெரிந்திருக்கவில்லை என்பது தெளிவாகிறது. அது மட்டுமல்ல இத்தீர்ப்பின் மூலம் இந்த நீதியரசருக்கு இந்த விளையாட்டைக் குறித்தும் எவ்வித அறிவும் இல்லை என்பது தெளிவாகிறது. அடுத்து சிலர் இந்த விளையாட்டு சாதியை வளர்க்கிறது என்று அண்டப் புலுகை துவக்கி இந்தத் தடையை வரவேற்கின்றனர். இவை இரண்டும் முற்றிலும் தவறான கண்ணோட்டங்கள் என்பதை கீழே காண்போம்.\nமஞ்சுவிரட்டு – காளை மாடுகளை துன்புறுத்துகிறதா\nமுதலில் இந்த விளையாட்டின் முறையைப் பார்ப்போம். இதில் பங்கேற்கும் காளைகளை இந்த விளையாட்டிற்காகவே வளர்த்துவருகின்றனர். கொம்புகள் சீவி, மிக்க பலம் தந்து, பார்ப்பதற்கே அச்சம் கொடுக்கும் வகையில் உழவர்கள் இக்காளைகளை வளர்க்கின்றனர். காளைகளை எவராவது அடக்கிவிட்டால் அது தங்களுக்கு இழுக்கு என்பதால் அக்காளைகளை மிக கவனமாக வளர்த்து வருவது உழவர்களின் வழக்கம். ஏறுதழுவுதல் என்பதின் பொருள், காளையை தழுவுவது. மஞ்சு விர��்டு என்பதைவிட இதை மனிதனை காளை விரட்டும் நிகழ்ச்சி என்றுதான் கூறவேண்டும். இதில் காயமடைவது காளையை அடக்க முயலும் ஆண்களே, காளைகள் பெரும்பாலும் காயமடைவதில்லை. ஒவ்வொரு காளையையும் வளர்க்கும் உழவனுக்குத்தான் தெரியும் அவன் போற்றி வளர்த்த காளை மாடுகளின் அருமை. அதை ஒரு காலத்திலும் துன்பப்படவைக்க அவன் எக்காலத்திலும் ஒப்புக்கொள்வதில்லை.\nஒருவேளை நீதியரசர், சுபெய்ன் நாட்டில் காளையிடம் சண்டையிடும் (Bull Fighting) விளையாட்டைப் பார்த்து, அதைத்தான் மஞ்சுவிரட்டு என்று நினைத்து விட்டாரோ அந்நாட்டில் நடைபெறும் அந்த விளையாட்டில் மாடு இறக்கும்வரை ஆட்டம் தொடரும். அதை அடக்கவரும் வீரரின் கரத்திலே வாள் இருக்கும். அந்த மாடு இறந்தவுடன் அது இறைச்சி உணவாக உண்ணப்படும். நம் ஊரில் நடைபெறும் மஞ்சுவிரட்டில் காளை இறப்பதில்லை, காயப்படுவதும் இல்லை. காளையை தமது உடல் பலத்தால் (வாள் கொண்டல்ல) மட்டும் அடக்கியவுடன், விளையாட்டு நிறுத்தப்பட்டு காளைகள் களத்திலிருந்து அகற்றப்படும். தோல்வியுற்ற காளைகளை கொல்வது தமிழர் வழக்கமல்ல.\nஇன்னொன்று, மிருகவதை என்று தீர்ப்பில் எழுதி இந்த வீரவிளையாட்டை மட்டும் தடை செய்துள்ளார் நீதியரசர். ஆனால் உணவாக உண்பதில் தடையில்லை. நாள்தோறும் தமிழகத்திலிருந்து இந்த மாடுகள் கேரளத்திற்கு இறைச்சிக்காக எடுத்துச் செல்வதை தடை செய்யவில்லை, தமிழனின் பண்பாட்டினை தடை செய்துள்ளது கண்டிக்கத்தக்கது. இன்று கோழி, ஆடு, மாடுகள் இறைச்சிக்கூடங்களில் படும்பாட்டை இவர் தடை செய்யவில்லை. அந்த பறவைகளையும் விலங்குகளையும் உயிர்களாகக்கூட கொலைக்கூடங்கள் கருதுவதில்லை. எழுதுகோல், கரிக்குச்சி போல் ஒரு பொருளாகதான் பார்க்கிறார்கள். இக்கொடுமைகள் மட்டுமல்லாமல் இவைகளுக்கு வளர்ச்சி ஊக்கமருந்து (Growth hormone) என்கிற பெயரில் நஞ்சை ஏற்றி 90 நாட்களில் வளருவதை 30 நாட்களில் வெறும் உடலை மட்டும் வளர்த்து, அதன் எடையைத் தாங்காமல் 30 நாட்களும் உட்கார்ந்தே இருக்கும் கோழிகளை நாம் பார்த்திருக்கிறோம். சில கோழிகள் நகரமுடியாமல் கால்கள் கூண்டின் கம்பிகளில் பதிந்துவிடுகின்றன. காலை வெட்டிதான் அக்கோழிகளை கூண்டிலிருந்து அகற்றுகின்றனர். மற்ற விலங்குகளுக்கும் இது போன்ற கொடுமைகளிலிருந்து விலக்கில்லை. இதையெல்லாம் தடைசெய்ய நீதியரசருக்குத் த���ன்றவில்லை. கோவில்களில் யானைகளை பிச்சையெடுக்க வைப்பது எதில் சேர்ப்பது அந்த யானைகளை கட்டுக்குள் கொண்டுவர பாகன்கள் செய்யும் கொடுமைகளைப் பலர் வெளிக்கொணர்ந்திருக்கின்றனர். இந்த கொடுமைகளைத் தொட்டால் மதச்சிக்கலாகிவிடும் என்கிற அச்சம்.\nநாம் அனைவரும் ஒருமுறையாவது வட்டரங்கு விளையாட்டை (சர்க்கசு) வேடிக்கைப்பார்க்கச் சென்றிருப்போம். அது போன்ற ஒரு கொடுமைக் கூடம் ஏதுமில்லை. விலங்குகள் செய்யும் சாகசத்தை நாம் அனைவரும் கைத்தட்டி ஆரவாரித்திருப்போம். ஆனால் அச்செயல்களைச் செய்யவைக்க அந்த விலங்குகள் பட்டபாடு நமக்குத் தெரியுமா எத்தனை நாட்கள் அவை பட்டினியாகவிருந்திருக்கும் எத்தனை நாட்கள் அவை பட்டினியாகவிருந்திருக்கும் எவ்வளவு அடி வாங்கியிருக்கும் நான் வட்டரங்கு விளையாட்டுக்குச் சென்று 30 ஆண்டுகள் ஆகின்றன. சிறுவயதில் அறிவில்லாதபோது குடும்பத்துடன் போனதுதான். மிருகவதையைப் பற்றி பேசுபவர்கள் முதலில் வட்டரங்கு விளையாட்டைத் தடை செய்ய போராடட்டும்.\nஇந்த பேத்தல் திடீரென்று இன்றுமுதல் துவங்கியுள்ளது. மஞ்சுவிரட்டு பழங்காலந்தொட்டு விளையாடப்பட்டு வருகிறது. அப்படியானால் இவர்கள் பழந்தமிழகத்தில் சாதி இருந்தது என்று கூறுகிறார்களா சங்க காலத்தில் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருந்ததில்லை என்று அமெரிக்காவில் வாழும் தமிழறிஞர் முனைவர் சுடலைமுத்து பழனியப்பன் பல ஆண்டுகளாக எழுதி வருகிறார். இவர் தென்னாசிய ஆய்வு தகவல் அமைப்பின் (www.sarii.org) தலைவராக தமது பகுதி நேரத்தில் தொண்டாற்றி வருகிறார். அவர் எழுதிய வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுரையான ‘On the Unintended Influence of Jainism on the development of Caste in Post-Classical Tamil Society’ என்கிற கட்டுரையில் சாதிகள் சங்ககாலத்தில் இருந்ததில்லை என்பதை சான்றுகளுடன் தெளிவாக நிறுவுகிறார். சாதியை எதிர்ப்பவர்கள் படிக்க வேண்டிய மிகமுக்கியக் கட்டுரையிது. ஏதும் படிக்காமல் வெறும் வெறுப்பை மட்டும் வைத்து பேசுபவர்களும், எழுதுபவர்களும் வெகுவளவில் உள்ளனர் என்பது இன்றைய மிக கவலைக்குரிய நிலை.\nஎனவே, தமிழக அரசு உடனடியாக இத்தீர்ப்பை எதிர்த்து வழக்கு தொடுக்க வேண்டும். நல்ல வழக்குறைஞர்களை வைத்து இத்தடையை நீக்க வழி செய்ய வேண்டும்.\n– திரு. க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ்\nAugust 24, 2014 WTO Admin Polictics-TamilNadu , Politics-India Comments Off on ஏறுதழுவுதலின் மீதான தட���: நீதியா அல்லது தமிழர் பண்பாட்டின் மீதான தாக்குதலா\n← மாணவர்களைத் தாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் \nஅயோத்திதாசப் பண்டிதர் ( 1845-1914) நினைவு நூற்றாண்டு →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/lineage/ummuhaathul-muhmineen-kadeeja-raliyallahu-anha/", "date_download": "2021-04-23T11:43:50Z", "digest": "sha1:X65XOHTWBBMHPVRPUWYAVOZYJV5VLC2D", "length": 43090, "nlines": 122, "source_domain": "www.makkattar.com", "title": "Ummuhaathul Muhmineen Kadeeja Raliyallahu Anha | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஅன்னை கதீஜா (றலியல்லாஹு அன்ஹா)\n(கட்டுரை :மௌலவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons))\nஅன்னை கதீஜா (றலி) அவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார். இவரது தந்தை குவைலித் பின் அஸத்; தாயார் பாத்திமா பின்த் ஸாஇதா; இவருக்கு இரு சகோதரிகள்; அவர்கள் ஹாலா பின்த் குவைலித், ருகையா பின்த் குவைலித் ஆகியோராவர்.\nகதீஜா (றலி) அவர்கள் அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர் குலத்தைச் சேர்ந்தவர். பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.\nஅந்தக் கால கட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி (ஸல்) அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அப்போது நபி (ஸல்) அவர்களை அம்மக்கள் ‘அல்-அமீன்’ – நம்பிக்கையாளர் என்றழைத்தனர்.\nநபியவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து தமது வியாபாரச் சரக்குகளை விற்கும் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு நபியவர்களை அழைத்து, வணிகத்திற்காக அனுப்பி வைத்தார்கள் கதீஜா (றலி) அவர்கள். அதற்கிணங்க நபி (ஸல்) அவர்கள் கதீஜா (றலி) அவர்களின் வியாபாரப் பொருட்களை விற்றுக் கொடுத்தார்கள்.\nகதீஜா (றலி) அவர்களது வயது நாற்பதை எட்டி இருந்தாலும் அவர்களின் செல்வச் செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும் செல்வச் சீமான்களைத் திருமணம் முடித்திருக்க முடியும். ஆனால், தனக்குக் கீழ்ப் பணியாளராக வேலை செய்த நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடித்து இவ்வுலகிற்கு அழியாத முன்மாதிரியை வழங்கினார்கள்.\nஒரு பெண் தனது வருங்கா���க் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கதீஜா (றலி) அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும் அவனிடம் பணமிருந்தால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும். அவனைக் கணவனாக அடைய எத்தனையோ பெண்கள் ஆசைப்பட்டுவிடுவார்கள். பணத்திற்காக எதையும் தாங்குவேனென்று பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள நினைப்பதுண்டு.\nஇந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா (றலி) அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும் பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நீதி, நேர்மை நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரன் ஆகிய நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள். இதனால், கதீஜா (றலி) அவர்களின் வாழ்க்கை மகிழ்வோடு கழிந்தது.\nகதீஜா (றலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் மூலமாக காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்), ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறு நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விடயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை. எனினும், அப்துல்லாஹ், தாஹிர், தையிப் ஆகியோர் தொடர்பில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. மூன்று பேரும் நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்று சிலர் குறிப்பிடுவர். அப்துல்லாஹ் என்ற குழந்தையே தாஹிர், தையிப் என்றவாறும் அழைக்கப்பட்டாரென்று சிலர் கூறுகின்றனர். காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா (றலி) அவர்களுக்கு வேறு ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nகதீஜா (றலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர் அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (றலி) அவர்கள் விதவையாகக் காணப்பட்டார்கள்.\nஅன்னை கதீஜா (றலி) அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள். மக்கா மாநகரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் அனைவரினதும் ஒட்டகங்களின் சுமைகளைவிட கதீஜா (றலி) அவர்களின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும். அந்தளவுக்கு, அவ்வளவு பொருட்களுக்க���ம் உரிமையாளராக அவர்கள் காணப்பட்டார்கள்.\nநபியவர்கள் வியாபாரத்தில் மட்டுமன்றி, அனைத்து விடயங்களிலும் மிக நேர்மையாக நடந்து கொண்டதனால் மக்கள் அவர் மேல் உயிரையே வைத்தனர். நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த நபியவர்கள் அனைவரையுமே மதித்து நடந்தனர். இதனால், நபியவர்களது அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ ஆரம்பித்தன.\nஅவர்கள் வணிகத்தில் அதற்கு முன் எவருமே ஈட்டாத அளவு இலாபத்துடன் நாடு திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற அடிமை மூலம் நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள் கதீஜா (றலி) அவர்கள். இதனால், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். அப்போது கதீஜா (றலி) அவர்களின் வயது நாற்பதை எட்டியிருந்தது; நபி (ஸல்) அவர்களின் வயது இருபத்தைந்தாக இருந்தது.\nநபியவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் கதீஜா (றலி) அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூ ஹாலா மூலமாக ஹிந்த், ஹாலா ஆகிய பெண்களுக்கும், அதீக் என்ற கணவர் மூலமாக ஹிந்த என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார். அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹிந்த், ஹாலா ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்களா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், அதீக் என்பவருக்குப் பிறந்த ஹிந்த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக இமாம் தாரகுத்னி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nநபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் பற்றி\nகாஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர். ஏனையோர் கதீஜா (றலி) அவர்கள் இறந்த பின்பு சில காலம் உயிர் வாழ்ந்தனர். இவர்களில் ருகையா (றலி) அவர்கள் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு மரணித்தார்கள். ஸைனப் (றலி) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டும் உம்மு குல்ஸூம் (றலி) அவர்கள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டும் மரணித்தனர். மேற்படி மூவரும் நபி (ஸல்) அவர்கள் உயிர் வாழும் போதே மரணித்து விட்டார்கள். எனினும் பாத்திமா (றலி) அவர்கள் மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.\nகதீஜா (றலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்\nகதீஜா (றலி) அவர்களின் வயது 55 ஆகவும், நபி (ஸல்) அவர்களின் வயது இருந்த வேளை அது. நபி (ஸல்) அவர்கள், சீர் கெட்டு, வழி தவறி, இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை எ���்ணிக் கவலைப்படுகிறார்கள். அத்தகைய சமுதாயத்தைச் சீர் செய்வதெப்படி, அவர்களை ஒளியின்பால் இட்டுச் செல்வதெப்படி என்றெல்லாம் பலவாறு சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அவ்வேளை நபி (ஸல்) அவர்களது உள்ளத்திற்குத் தனிமை மிகவும் பிரியத்தைக் கொடுத்தது. எனவே, இறைவனை வணங்கி வழிபட அமைதியான தனிமையான இடம் நாடி ஹிராக் குகைக்குச் சென்றார்கள். அங்கு பல இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர்.\nஇவ்வாறு, நபி (ஸல்) அவர்கள் குகையிற் தங்கி வணக்கத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளைத் தயார் செய்து கொடுக்கும் பணியை கதீஜா (றலி) அவர்கள் மிகவும் கனிவுடன் செய்து வந்தார்கள். குகை, ஹிரா மலையின் உச்சியிலேயே அமைந்திருந்தது. பாதையோ மிகவும் கரடு முரடானதாகக் காணப்பட்டது. இப்படியிருந்தும் தமது முதுமைப் பருவத்தையும் பொருட்படுத்தாது சிரமத்துடன் நடந்து சென்று அன்னை கதீஜா (றலி) அவர்கள் உணவளித்ததைப் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஹிராக் குகையில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி ‘இக்ரஃ’ (ஓதுவீராக) என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஓதத் தெரியாது” என்றனர். பின்னர் நபி (ஸல்) அவர்களை இறுகக் கட்டித் தழுவினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் ஓதுவீராக என்று கூறி மீண்டும் நபி (ஸல்) அவர்களைக் கட்டித் தழுவிவிட்டு 96 ஆம் அத்தியாயமாகிய “அல்-அலக்” இன் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விட்டார்கள். இந்நிகழ்வால் அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய நபி (ஸல்) அவர்கள் கதீஜா (றலி) அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.\nகதீஜா (றலி) அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் நபி (ஸல்) அவர்கள், நடந்த சம்பவத்தை விளக்கினார்கள்; பின்னர் தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (றலி) அவர்கள் தமது கணவருக்கு மிக அழகான முறையில் ஆறுதல் கூறி மன தைரியத்தை ஊட்டினார்கள். கதீஜா (றலி) அவர்கள் கூறிய வார்த்தைகள் வருமாறு: “அவ்���ாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.\nஅதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்னவென்பதைக் கேட்டறிய வேண்டும் என்பதற்காகத் தமது தந்தையின் சகோதரர் வறகா பின் நௌபல் என்பவரிடம் சென்று கேட்டறிந்து கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார்கள். ஏனெனில், அவர் இன்ஜீல் வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவராகக் காணப்பட்டார். எனவே, கதீஜா (றலி) அவர்களது ஆலோசனையை ஏற்ற நபி (ஸல்) அவர்கள், கதீஜா (றலி) அவர்களுடன் வறகா பின் நௌபல் என்பவரிடம் வந்து நடந்ததை எடுத்துக் கூறி விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் “முஹம்மதிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் (அலை) ஆவார். முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத் தெரிவு செய்துள்ளான். உங்களை மக்கள் ஊரை விட்டு வெளியேற்றுவார்கள்” என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனது கூட்டத்தினர் என்னையா வெளியேற்றுவார்கள்” என்று வியப்புடன் கேட்டார்கள். அதற்கு “ஆம், அப்போது நான் உயிரோடு இளைஞனாக இருந்தால் உங்களுக்கு உதவிடுவேன் என்று கூறினார்”.\n¨ அச்சத்துடனும் திடுக்கத்துடனும் வீடு திரும்பிய கணவனை அன்போடு ஆறுதலளித்து அரவணைத்த விதத்தைப் பெண்கள் அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\n¨ தன்னைப் போர்த்திவிடுமாறு கூறியபோது, ஏன், எதற்காக, உங்களுக்கு என்ன நடந்தது என்று பதறியடித்துக்கொண்டு அதிரடியான கேள்விகளைத் தொடுத்து அவரைத் திக்குமுக்காடச் செய்யாது பதற்றம் நீங்கும்வரை நபி (ஸல்) அவர்களைப் போர்த்திவிட்டமை.\n¨ தமது பதற்றம் நீங்கிய பின்னர் தாமாகவே தமக்கு என்ன நடந்தது என்று கூறும் வரை பொறுத்திருந்து சூழ்நிலையறிந்து நடந்து கொண்ட விதம், தன் கணவர் மீது அவர் வைத்திருந்த அன்புக்கு எடுத்துக்காட்டாகும்.\n¨ தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சுவதாகக் கூறியபோது நபி (ஸல்) அவர்களிடம் காணப்பட்ட அருங் குணங்களையும் நல்லறங்களையும் சுட்டிக் ���ாட்டிய விதமானது, அன்னை கதீஜா (றலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் மரியாதையையும் தெளிவுபடுத்துகின்றது.\n¨ கதீஜா (றலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ‘அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டான்’ என்று ஆணித்தரமாகக் கூறியமை அன்னாரது இறை நம்பிக்கைக்குப் பெரும் சாட்சி.\n¨ இந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறியத் தம் கணவரை வேதம் அறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றமை கதீஜா (றலி) அவர்களின் அறிவின் ஆழத்தைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில், தன் குடும்பத்தில், சமுதாயத்தில், தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான எத்தனையோ பேர் இருந்தும் வேதமறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளமை நிகழ்வின் யதார்த்தத்தை ஓரளவு புரிந்து கொள்ளும் மனப் பக்குவமும் அறிவும் கதீஜா (றலி) அவர்களிடம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.\nஇந்நிகழ்ச்சியின் பின்னர் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் ஒரு இறைத் தூதர் என்ற உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களை நபி என்று ஏற்றுக் கொண்ட முதல் பெண்மணியாகக் கதீஜா (றலி) அவர்கள் திகழ்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை ஏற்றுக் கொண்டார். மக்கள் என்னைப் பொய்யாக்கிய போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எதையுமே எனக்குத் தராமற் தடுத்துக் கொண்ட போது அவர் தமது சொத்துக்களை எல்லாம் எனக்காக அர்ப்பணித்தார்” [அஹ்மத், 16: 118].\nமேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் கதீஜா (றலி) அவர்களின் வாழ்விலிருந்து அனைவரும், குறிப்பாகப் பெண்கள் படிப்பினையாகப் பெற்றிடல் வேண்டும்.\nஇந்நிகழ்ச்சியில் கதீஜா (றலி) அவர்கள் நடந்து கொண்ட விதமானது, பெண்ணினத்துக்குப் பல முன்மாதிரிகளைத் தருகின்றது. அவை:\nகதீஜா (றலி) அவர்களின் சிறப்பு\nஎவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா (றலி) அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி (ஸல்) அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்���ாக உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா (றலி) அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (றலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (றலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].\n¨ கதீஜா (றலி) அவர்களின் குடும்பத்தினரை நபி (ஸல்) அவர்கள் மதித்து நடந்தார்கள்\nஆயிஷா (றலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா (றலி) அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களிடம் வருவதற்கு கதீஜா (றலி) அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் (றலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். அவருடைய குரல் கதீஜா (றலி) அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா (றலி) அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி (ஸல்) அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” [நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824].\nமற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி (ஸல்) அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. [அறிவிப்பவர்: ஆயிஷா (றலி), நூல்: அஹ்மத், தபரானி]\nகதீஜா (றலி) அவர்களின் நேசர்களை நபி (ஸல்) அவர்கள் மதித்தல்\nஆயிஷா (றலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்களில் கதீஜா (றலி) அவர்கள் மீது பொறாமைப்பட்டதுபோல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் கதீஜா (றலி) அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள். ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா (றலி) அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். சில நேரங���களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். [புகாரி: 3818]\nகதீஜா (றலி) அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல்\nஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். [அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (றலி), நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817]\nநபி (ஸல்) அவர்கள் கதீஜா (றலி) அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி (ஸல்) அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா (றலி) அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்து என்னை நபி (ஸல்) அவர்கள் திருமணம் செய்தார்கள். அல்லாஹ்வும் ஜிப்ரீல் (அலை) அவர்களும் கதீஜா (றலி) அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். [அறிவிப்பவர்: ஆயிஷா (றலி), நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820]\nநபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள். சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா (றலி) அவர்களினதும் மரணத்தால் நபி (ஸல்) அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி (ஸல்) அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது. இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாண்டு ஆமுல் ஹுஸ்ன் (துக்க ஆண்டு) என அழைக்கப்படுகிறது. அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தியடைந்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக\nநன்றி:- மௌலவியா எம். வை. மஸிய்���ா B.A. (Hons)\nநன்றி : அஸீஸ் அஹமத்\nகுதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/minority/", "date_download": "2021-04-23T12:32:30Z", "digest": "sha1:X55IHL4MSMKCVJK3WBDTTGTV2BI3DOA3", "length": 295028, "nlines": 767, "source_domain": "bsubra.wordpress.com", "title": "minority « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\n“துக்ளக்’ ஆண்டுவிழாவில் மோடியை வரவேற்கிறார் “சோ’ எஸ். ராமசாமி.\nDondus dos and donts: துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்: “துக்ளக் 38-வது ஆண்டு விழா கூட்டம் – 1”\nசென்னை, ஜன. 14: சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் பயன் பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதுதான் மதச்சார்பின்மை என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.\nவளர்ச்சித் திட்டங்களை மக்கள் இயக்கமாக மாற்றினால் நாடு வளர்ச்சி பெறும் என்றும் அவர் கூறினார்.\nசென்னையில் திங்கள்கிழமை நடைபெற்ற “துக்ளக்’ பத்திரிகையின் 38-வது ஆண்டு விழாவில் அவர் பேசியது:\nநாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது தமிழகத்தில் “சோ’ ராமசாமி எழுதிய “இரண்டு கழுதைகள்’ கதை குறித்து எனது நண்பர்கள் மூலம் அறிந்தேன். அப்போதுதான் “சோ’ குறித்து தெரிந்து கொன்டேன்.\nதமிழக அரசியலில் “சோ’ ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார். பாஜக தவறு செய்தாலும் அதை சுட்டிக் காட்ட அவர் தயங்குவதில்லை இதன் மூலம் ஒரு ஜனநாயகத்தை அவர் நிலை நாட்டுகிறார்.\nஎனக்கு முதல்வர் பதவி கிடைத்துள்ளது என்பதைவிட முதல்வருக்குரிய பணிகளை நான் செய்ய வேண்டும் என மக்கள் என்னை நியமித்துள்ளதாகவே கருதுகிறேன். அவர்களது எதிர்பார்ப்பை நிறைவே��்றுவதே எனது கடமை. என்னால் முடிந்தவரை அந்த கடமையை நிறைவேற்றி வருகிறேன்.\nஎன் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை என இங்கு பேசும்போது “சோ’ ராமசாமி குறிப்பிட்டார். எனது குடும்பம் குறித்து யாருக்கும் தெரியாது. ஒரு பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த நான் பள்ளிப் பருவம் முதல் எந்தப் பதவியையும் வகித்ததில்லை. முதல்வர் பதவியேற்கும் வரை முதல்வர் அலுவலகம் தெரியாது. சட்டப் பேரவை எப்படி இருக்கும் என தெரியாது.\nமுதல்வர் பதவி வாழ்க்கையில் எனக்கு கிடைத்த முதல் பதவி. எனவே, நேர்மையான, தெளிவான சிந்தனையுடன் செயல்படுகிறேன். அதனால், மக்களிடம் நல்ல பெயர் கிடைக்கிறது.\nநான் முதல்வராகப் பதவி ஏற்றவுடன் அனைத்து செயலர்களையும் அழைத்து பேசியபோது, குஜராத்தில் அதுவரை நிலவிய பல்வேறு பிரச்னைகள் குறித்து தெரிய வந்தது.\nபெண் கல்வியில் நாட்டிலேயே 20-வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண்கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 சதவீதமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம், 45 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாகக் குறைந்துவிட்டது.\nகுஜராத்தைப் பாதித்த மற்றொரு பிரச்னையான சிசு மரண விகித அதிகரிப்பைக் கட்டுப்படுத்த, “சிரஞ்சீவ்’ என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகுஜராத்தில் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய “ஜோதிகிராம் திட்டம்’ உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் தற்போது 24 மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம் நடைபெறுகிறது.\nமதச்சார்பின்மை: மதச்சார்பின்மை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்ற வகையில் மதச்சார்பின்மைக்குப் பல்வேறு விளக்கம் அளித்து வருகின்றனர்.\nசிலர் சிறுபான்மையினருக்கு உதவுவது மதச்சார்பின்மை என்கிறார்கள், சிலருக்கு இந்துக்களைத் தாக்குவது மதச்சார்பின்மை, சிறுபான்மையினர் பெயரில் தீவிரவாதிகளை ஆதரிப்பது சிலருக்கு மதச்சார்பின்மை என பல்வேறு விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன.\nஎன்னைப் பொறுத்தவரை அனைத்துதரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை.\nகுஜராத்தில் பல்வேறு கூட்டுறவு அமைப்புகள் முடங்கும் நிலையில் இருந்தன. இவற்றில் முறைகேடுகளுக்கு காரணமான சட்டம��்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தேன். அவர்களில் பா.ஜ.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் உள்ளனர். இதுவும் ஒருவகையில் மதச்சார்பின்மைதான்.\nதேர்தல் முடிவு வரும்வரை என்னைப் பற்றியே பல்வேறு ஊடகங்கள் விவாதித்தன. தேர்தல் முடிந்த பின்னர் தற்போது குஜராத் மக்களிடம் என்ன கோளாறு என ஊடகங்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றன.\nஅமெரிக்கா செல்ல எனக்கு விசா மறுக்கப்பட்டது. ஆனால், தற்போது குஜராத்தை அமெரிக்காவாக உருவாக்கி வருகிறேன்.\nஎங்கள் கட்சியின் வெற்றிக்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்கள். ஏழை மக்களை உள்ளடக்கிய, தனியார் பங்கேற்புடன் திட்டங்களை நிறைவேற்றுவதே வெற்றிக்கான காரணியாகும். குறைந்தபட்ச அரசு அதிகபட்ச செயலாக்கம் மூலமே நாட்டின் வளர்ச்சியைப் பெருக்க முடியும். அப்போதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கும் வளர்ச்சியின் பயன் சென்று சேரும்.\nவளர்ச்சிப் பணிகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான், குஜராத்தில் தற்போது ஏற்பட்டுள்ள வளர்ச்சி நாடு முழுவதற்கு விரிவடையும். 21-வது நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக மாறும் என்றார் மோடி.\nதமிழக பா.ஜ.க. பொறுப்பாளர் ரவிசங்கர் பிரசாத்,\nதமிழக பா.ஜ.க. தலைவர் இல. கணேசன்,\nஅனைத்திந்திய சமத்துவ மக்கள் கட்சியின் அவைத்தலைவர் முருகன்,\nமதிமுக தலைமைக்கழகச் செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன்\nமற்றும் பலர் அந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவம்: விவாதம் தேவை\nஜனநாயகத்தில் அதிக வாக்குகள் பெற்றவர்தான் மக்கள் பிரதிநிதியாக விளங்க முடியும் என்ற ஒரு கருத்து இருப்பினும், குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கோ அல்லது சட்டமன்றத்திற்கோ அங்கீகாரத்துடன் செல்ல முடியாத நிலை இன்றைக்கு இருக்கிறது. இது ஓர் அரசியல் சூதாட்டம்போல் கருதாமல், மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nநாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் நடக்கின்ற தேர்தலில் ஆளும் முறைமையையும், தேசிய, பன்னாட்டு அளவில் கடமை ஆற்றவும் ஒரு கட்சியைத் தேர்ந்தெடுப்பதுதான் அரசியல் நடைமுறை ஆகும்.\nதொகுதி ��லன்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும், நாட்டின் முக்கியப் பிரச்னைகள், கொள்கைகள்தான் நாடாளுமன்றத்தில் சட்டமன்றத்தில் ஒலிக்கின்றன. தொகுதிகள் என்பது மக்கள் வாக்குகள் அளிக்கும் வசதிக்காக அமைக்கப்பட்டது.\nதற்போதுள்ள நடைமுறையில் ஊரில் செல்வாக்கு உள்ள மனிதர் எளிதாக உருவாக்கப்படலாம். பணபலம், ஆள்பலத்தைக் கையில் வைத்து எளிதில் தேர்தலில் வெற்றி பெறலாம். அரசியலில் தனிநபர் செல்வாக்கையும், புகழ்ச்சியையும் விகிதாசார வாக்கு உரிமை மூலம் களையலாம்.\nநாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் தங்களுடைய கொள்கைகளைத் தேர்தல் அறிக்கையின் முன் வைத்து விகிதாசார வாக்குரிமை முறையில் தேர்தலில் போட்டியிடலாம்.\nமாநில அளவில், தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் எல்லாத் தொகுதிகளுக்கும் நிற்காமல் அங்கீகரிக்கப்பட்ட கட்சி சின்னங்கள்தான் வாக்குச்சீட்டில் இருக்கும். இதில் அந்த தனி நபருடைய பெயரோ, முகமோ இல்லாமல், தேர்தல் காலத்தில் சுவரொட்டியில் கட்சிக் கொள்கை, கட்சியின் தலைமையின் பெயர் மட்டுமே பிரசாரத்தில் இருக்கும். அத்தேர்தலில் போடப்படுகின்ற மக்களுடைய ஓட்டு கொள்கை அடிப்படையில் நிச்சயம் இருக்கும்.\nஅத்தேர்தலில் மக்கள் அளித்த ஓட்டுகளை மொத்தமாக எண்ணி ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த ஓட்டாகக் கருதி விகிதாசார அடிப்படையில் பிரதிநிதித்துவம் வழங்கப்படும். உதாரணத்திற்கு ஒரு கட்சிக்கு 10 நாடாளுமன்றத்திற்கும் 100 சட்டமன்றத்திற்கும் விகிதாசார அடிப்படையில் இடங்கள் கிடைக்கின்றது என்றால், தேர்தல் ஆணையம் குறிப்பிட்ட கட்சியின் தலைமைக்கு நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு முறையாக 10:100 என்ற விகிதாசாரத்தின்படி உறுப்பினர்களை கட்சித் தலைமை தேர்ந்தெடுத்து அனுப்பும்படி தாக்கீது அனுப்பும். அதன் அடிப்படையில், குறிப்பிட்ட கட்சி தலைமை உண்மையான மக்களுடைய பிரதிநிதியாகக் கருதப்படும் நேர்மையானவர்களை 10:100 என்ற அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்கு எம்.பி., எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுத்த பட்டியலை அனுப்ப வேண்டும். அவ்வாறு சிபாரிசு செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட பதவிக்குத் தகுதியுடையவர் ஆவார்கள்.\nபொறுப்புக்குத் தேர்ந்தெடுத்து அனுப்புகின்ற பெயர்களை கட்சியின் மேலிடம் முற்றிலும் விவாதித்து, நன்கு பரிசீலன�� செய்து அனுப்பப்படும்போது பதவிக்குச் செல்கின்றவர்கள் கட்சிக்கு விசுவாசியாக இருக்கின்ற வகையிலும், தவறு செய்யும் எந்தப் பிரதிநிதியும் கட்சித் தலைமை உடன் அழைக்கும் வாய்ப்பும் அளிக்கப்பட வேண்டும்.\nதிரும்ப அழைப்பவர்களுக்குப் பதிலாக அதே கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவரை அனுப்புகின்ற வாய்ப்புகள் இருக்க வேண்டும். உறுப்பினர் பதவிக்காலத்தில் காலமானாலும் வீணாக இடைத்தேர்தல் நடத்தாமல் குறிப்பிட்ட கட்சியிலிருந்து வேறு ஒருவரை அனுப்பலாம்.\nஇதனால் அரசியல் கிரிமினல்கள், ஊழல் பெருச்சாளிகள் நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் பொறுப்புக்கு வருவதை எளிதாகத் தடுக்கலாம். அரசியலில் கிரிமினல் குற்றவாளிகள் கலந்துவிட்டனர் என்ற குற்றச்சாட்டு மிகவும் பலமாக இருக்கிறது. சமீபத்தில் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட வோரா கமிஷன் அறிக்கையும் இந்திய அரசியலில் கிரிமினல் குற்றவாளிகளால் நாடு புரையோடிவிட்டதென்ற நிலையையும் எடுத்துக் கூறியிருக்கிறது. கட்சி மாறும் தடுப்புச் சட்டத்தைவிட விகிதாசார வாக்குமுறை வந்தால் கட்சி மாறுவதை அறவே ஒழித்துவிட முடியும். தேர்தலில் திறமையானவர்கள் நேர்மையானவர்கள் எளிதாக நாடாளுமன்ற, சட்டமன்றத்திற்குச் செல்ல இந்த முறையில் வாய்ப்புகள் இருக்கின்றன.\nகட்சிகளின் தேர்தல் காலச் செலவினங்கள், அவசியமற்ற, ஆர்ப்பாட்ட தேர்தல் பிரசாரத்தைக் கட்டுப்படுத்தி, தேர்தல் பிரசாரத்தை எளிமைப்படுத்தலாம். ஓட்டுக்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படாது. தேர்தல் காலத்தில் கலவரங்கள், மக்களுக்கு ஏற்படும் பீதிகள் இந்த முறையால் தடுக்கப்படலாம்.\n1930-ம் ஆண்டு லண்டனில் கூடிய தேர்தல் சீர்திருத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாட்டில் விகிதாசார வாக்குரிமை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்தியா போன்ற பல்வேறு மொழிகள் இனங்கள் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில் விகிதாசார வாக்குரிமை நடைமுறையில் இருக்கிறது. விகிதாசார வாக்குரிமை அயர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவீடன், இத்தாலி, டாஸ்மேனியா, மால்டர், ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்த முறை நடைமுறையில் இருக்கிறது.\nசுவீடன் நாட்டில் ரிக்ஸ்டேக் தேர்தல் சட்டம் 1920-ன் அடிப்படையில் முனிசிபல் தேர்தல் சட்டம் 1930}ன் அடிப்படையில் விகிதாசார வாக்குரிமை முறை நடைமுறையில் இ��ுக்கிறது.\nசுவிட்சர்லாந்தில் பல்வேறு மொழி, தேசிய இனங்கள் இருப்பினும், விகிதாசார வாக்குமுறை அந்நாட்டில் சிறப்பாக 1882-லிருந்து செயல்பட்டு வருகிறது.\nவிகிதாசார வாக்குரிமை என்பது கணித முறைப்படி வகுப்பதாகும். விகிதாசார வாக்குரிமை ஜனநாயகத்தில் சரியாக இருக்காது என்ற வாதங்கள் ஒரு பக்கத்தில் இருந்தாலும் இதனால் அமைச்சரவையில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்படும் என்று கூறப்படுகிறது.\n1961-ம் ஆண்டு டிசம்பர் 16}ல் கோவையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டு 17-ம் தேதி கோவை தேர்தல் சிறப்பு மாநாட்டில் அண்ணாவால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறை வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ராம் மனோகர் லோகியாவும் இதையே வலியுறுத்தினார்.\nஇந்திய சட்டக்கமிஷன் (அளவில்) விகிதாசார முறையைப் பின்பற்றுவதற்கு யோசனை கூறியுள்ளது. ஆயினும், மக்களவைக்கும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கும் முற்றிலுமாகப் பட்டியல் முறையில் தேர்தல் நடத்துவதே மிகச் சிறந்தது என்று சட்ட ஆணையம் கருதுகிறது.\nஆனால் நம் நாட்டில் பல அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் வெற்றிக்குத் திட்டங்களையும், கொள்கைகளையும் மட்டுமன்றி, வேட்பாளர்களுக்கு உள்ள செல்வாக்கையும் முக்கியமாகக் கருதுவதால் இந்த முறையை ஏற்க மாட்டா. எனவேதான் சட்டக் கமிஷன் நேரடித் தேர்தல் முறை, விகிதாசார முறையை யோசனையாகக் கூறியுள்ளது.\nமக்களவைக்கும் சட்டப் பேரவைகளுக்கும் இப்போதுள்ள தேர்தல் முறையை அப்படியே வைத்துக்கொண்டு, இவற்றில் கூடுதலாக 25 சதவீத இடங்களை உருவாக்கி இந்த இடங்களை பொதுத் தேர்தலில் கட்சிகள் பெறும் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்பது ஆணையத்தின் யோசனை. பொதுத் தேர்தலின்போது இந்தக் கூடுதல் இடங்களுக்குத் தங்கள் வேட்பாளர்களை அரசியல் கட்சிகளின் தனித்தனிப் பட்டியல்களில் அறிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்படும்.\nஜெர்மனியில் இருப்பதுபோல 4 சதவீதம் வாக்குகளுக்குக் குறைவாகப் பெறும் கட்சியைச் சட்டமன்றத்தில் இடம் பெறத் தகுதியற்றதாக அறிவிக்கலாம். இதனால் அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை வரம்பின்றிப் பெருகுவதை விகிதாசாரப் பிரதிநிதித்துவம் மூலம் தடுக்கலாம். படிப்படியாக இரண்டு அல்லது மூன்று கட்சி முறை உ���ுவாகும்.\nவிகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் மக்கள் பங்கெடுப்பு முழுமையாக இருக்கும். ஒரு ஓட்டுகூட சிதறாது. மக்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நேர்மையான பிரதிநிதிகள் நாடாளுமன்றத்திற்குச் செல்ல விகிதாசாரப் பிரதிநிதித்துவ வாக்கு உரிமை பயன்படும்.\nபுதுப்பிக்கப்பட்ட நாள்: 29 நவம்பர், 2007\nபுத்தகத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கிக்கொள்வதாக தஸ்லிமா நஸ்ரின் அறிவிப்பு\nவங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், தான் எழுதிய\n‘த்விக்ஹோண்டிதோ’ புத்தகத்தில் இடம்பெற்றிருந்த சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்.\nகடந்த பல ஆண்டுகளாக இந்தியாவில் தங்கியிருக்கும் தஸ்லிமா நஸ்ரின், தனது புத்தகத்தில் இஸ்லாமுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டிருப்பதாக இஸ்லாமிய அமைப்புக்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.\nசமீபத்தில், மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவில் அவருக்கு எதிராக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தஸ்லிமாவை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.\nஇந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூருக்கு அனுப்பப்பட்ட அவர், பின்னர் புதுடெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். தற்போது, மத்திய அரசின் பாதுகாப்பில் ரகசிய இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்.\nஇரு தினங்களுக்கு முன்பு தஸ்லிமா தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இந்தியாவில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள், பொதுமக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் கருத்துக்களை வெளியிடக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில், தஸ்லிமா தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க அனைத்துப் பாதுகாப்பும் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், தனது புத்தகத்தில் சர்ச்சைக்குரியதாகக் கூறப்படும் பகுதிகளை நீக்க முடிவுசெய்திருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி மூலம் அவர் தெரிவித்திருக்கிறார்.\n“மதச்சார்பின்மையின் மகத்துவத்துக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கு ஆதரவாக இந்தப் புத்தகத்தை எழுதினேன். யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. தற்போது இந்தியாவில் உள்ள சிலர், இது அ��ர்களது உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கருதுவதால், அந்தப் புத்தகத்தில் உள்ள சில வரிகளைத் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்” என்று தஸ்லிமா தெரிவித்திருக்கிறார்.\nஇந்த முடிவின் காரணமாக, சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகவும், இனி இந்த நாட்டில் நிம்மதியாக வாழ முடியும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா, தஸ்லிமாவின் இந்த முடிவு, அவர் மீண்டும் கொல்கத்தா திரும்வுதற்கு வழிவகுக்கும் என்றார்.\nதஸ்லிமாவின் முடிவை, ஜமியதுல் உலாமை ஹிந்த் அமைப்பின் பொதுச்செயலர் மஹமூத் மதனியும் வரவேற்றுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக பெண் முஸ்லிம் எழுத்தாளர் சல்மா, இலங்கை எழுத்தாளர் நுஹ்மான் ஆகியோரின் கருத்துக்களை நேயர்கள் கேட்கலாம்.\nநானாக வெளியேறவில்லை – கோல்கத்தா திரும்பவே விரும்புகிறேன்: தஸ்லிமா\nகோல்கத்தா, நவ. 26: கோல்கத்தா நகரை விட்டு வெளியேறத் தானாக முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன், எனினும், இவ்விஷயத்தில் மெüனத்தைக் கடைப்பிடிக்கவே விரும்புவதாகக் குறிப்பிட்டார்.\nதில்லியிலிருந்தவாறு வங்க மொழித் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்குத் தொலைபேசி வழியே பேட்டியளித்தார் தஸ்லிமா.\nபேட்டியில் “நானாக எதற்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் யாராவது ஒருவர் வந்து என்னைக் கொன்றுவிடுவார்கள் என்று என் மனதுக்குத் தோன்றியது. பலர் என்னுடைய எழுத்துகளை விரும்புகிறார்கள்; மேலும் பலர் வெறுக்கிறார்கள்’ என்றார் அவர்.\nவிசாவை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பு நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில், உயிருக்குப் பாதுகாப்பு இல்லை எனக் கருதி, கோல்கத்தாவைவிட்டு வெளியேற முடிவெடுத்தீர்களா\n“இங்கே கருத்துச் சுதந்திரம் இருக்கிறது. கையளவே உள்ள சிலரின் எதிர்ப்புக்காக எதற்காக நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும்’ என்று பதிலளித்தார் தஸ்லிமா.\n“கோல்கத்தா திரும்பவே நான் விரும்புகிறேன். ஆனால், இன்னமும் இதற்கு ஆதரவாக எவ்வித குறிப்பும் கிடைக்கவில்லை. எங்கிருந்து பச்சைக்கொடி காட்டப்படும் என்று எனக்கு பரபரப்பாக இருக்கிறது’ என்றும் குறிப்பிட்டார் அவர்.\nகோல்கத்தாவிலிருந்து “நெருக்குதல்’ காரணமாக வெளியேறினீர்களா என்று கேட்டபோது, “இதுபற்றிப் பேச நான் விரும்பவில்லை; கோல்கத்தாவுக்குத் திரும்பவே நான் விரும்புகிறேன். எந்த அளவுக்கு விரைவாக அது நடைபெறுமோ அந்த அளவுக்கு நல்லது’ என்றார் தஸ்லிமா.\n1994-ல் எழுத்துக்காக அவருடைய தலைக்கு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் விலை வைத்தபோது, வங்கதேசத்திலிருந்து வெளியேறி வந்து கோல்கத்தாவில் தங்கியவரான தஸ்லிமா, “கோல்கத்தாவில் தங்கியிருக்கவே விரும்புகிறேன். ஐரோப்பாவுக்குச் செல்ல விரும்பவில்லை. வங்கதேசம் அனுமதித்தாலும் அங்கே செல்ல மாட்டேன்; இங்கிருந்தே என் உரிமைக்காகக் குரல் கொடுப்பேன்’ என்று குறிப்பிட்டார்.\nதஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா: மேற்கு வங்கம் எதிர்த்தது\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு விசா காலம் நீட்டிக்கப்பட்டதற்கு மேற்கு வங்க அரசு எதிர்ப்புத் தெரிவித்தது.\nமாநில அரசின் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு தலையிட்டு விசா காலத்தை நீட்டித்ததாக காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியது:\nமத்திய அரசின் அனுமதியின்றி ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அவரைக் கொண்டு செல்ல எவருக்குமே உரிமை கிடையாது.\nஇத்தகையோருக்கு விசா வழங்குவதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்படுவது வழக்கம். இதற்கு முன்னர் திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு விசா வழங்கப்பட்டபோது சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதே நிபந்தனைகள்தான் தற்போது தஸ்லிமா நஸ்ரீனுக்கும் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர் எந்த அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது. மேலும் பிற நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வெளியுறவு பாதிக்கப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்ற விதிமுறையும் விதிக்கப்பட்டுள்ளது என்றார் சிங்வி.\nகோல்கத்தா, நவ. 26: மேற்கு வங்கத்திலிருந்து அவராக விரும்பியே எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் வெளியேறினார் என்று கோல்கத்தா மாநகர காவல் ஆணையர் கெüதம் மோகன் சக்ரவர்த்தி தெரிவித்தார்.\nகோல்கத்தாவில் மாநில தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை செய்தியாளர்களுடன் பேசிய சக்ரவர்த்த��, “அவருடைய விருப்பத்தின் பேரில்தான் தஸ்லிமா வெளியேறினார்’ என்றார்.\nஇதனிடையே, கடந்த புதன்கிழமை கோல்கத்தாவில் நடந்த வன்முறை தொடர்பாக, மேலும் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.\nஏற்கெனவே, 68 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுது தில்லி, நவ. 26: வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் விஷயத்தில் பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தப் பிரச்னையிலிருந்து தற்போது கைகழுவிக் கொண்டுவிட்டது.\nமேற்கு வங்கத்திலிருந்து தஸ்லிமா நஸ்ரீன் அவராகவேதான் ராஜஸ்தானுக்கு சென்றார்; இனி அவர் எங்கே தங்கியிருக்க வேண்டும் என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.\n“சர்ச்சைக்குரிய எழுத்தாளர் தஸ்லிமா, மேற்கு வங்கத்திலுள்ள இடதுசாரி அரசால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படவில்லை; எனவே, அவர் எங்கே தங்குவது என்பதை முடிவு செய்வதில் மேற்கு வங்கத்துக்கு எவ்விதப் பங்கும் இல்லை’ என்று கட்சியின் உயர்நிலைக் குழு உறுப்பினரான சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.\nதில்லியில் திங்கள்கிழமை இதுதொடர்பான செய்தியாளர்களிடம் ஏராளமான கேள்விகளை எதிர்கொண்ட யெச்சூரி, “தஸ்லிமா எங்கே தங்கியிருப்பது என்பது முற்றிலுமாக மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்; அவர் எங்கே செல்கிறாரோ அங்கே அவருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய பொறுப்பு அந்தந்த மாநிலத்தையே சாரும்’ என்றார்.\n அல்லது அவருடைய விசா காலம் நீட்டிக்கப்படலாமா கூடாதா என்பதெல்லாமும் மத்திய அரசு முடிவு செய்ய வேண்டிய விஷயம்’ என்றார் யெச்சூரி.\nமேற்கு வங்கத்தைவிட்டு வெளியேறுமாறு தஸ்லிமாவை இடதுசாரி அரசு கேட்டுக்கொண்டதாக வெளியான செய்திகள் பற்றிக் கேட்டதற்கு, “யாரும் அவரை வற்புறுத்தவில்லை, மத்திய அரசு அனுமதித்தால் அவர் விருப்பத்துக்கேற்ப எங்கே வேண்டுமானாலும் தஸ்லிமா செல்லலாம்’ என்று பதிலளித்தார் சீதாராம் யெச்சூரி.\nதஸ்லிமா திரும்பிவர வேண்டும் என்பதில் இடதுசாரி அரசு அக்கறை எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படும் செய்திகளையும் அவர் மறுத்தார்.\n“இந்தப் பிரச்னைக்குள் மேற்கு வங்க அரசையோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையோ இழுத்துவிட முயலாதீர்கள். கடந்த மூன்றாண்டுகளாக அவர் கோல்கத்தாவில் தங்கியிருந்தார்; அவருக்குத் தேவையான பாதுகாப்பை மாநில அரசு அளித்து வந்தது’ என்றும் சீதாராம் யெச்சூரி குறிப்பிட்டார்.\nநஸ்ரீனை வரவேற்று பாதுகாப்புத் தர இடது முன்னணி தயாராக இருக்கிறதா என்றபோது, இந்தப் பிரச்னையில் மேற்கு வங்க அரசு சம்பந்தப்படவில்லை. இந்த அழைப்பை மத்திய அரசுதான் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.\nதஸ்லிமாவை மீண்டும் அனுமதிக்க கோல்கத்தா காவல்துறையினர் மறுத்துவிட்டதாக ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது பற்றிக் கேட்டபோது, இந்தக் கேள்விக்கு மேற்கு வங்க அரசுதான் பதிலளிக்க வேண்டும் என்றார் யெச்சூரி.\nதஸ்லிமாவுக்கு அடைக்கலம் தருவது பற்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன என்ற கேள்வியைத் தவிர்த்த யெச்சூரி, இதுதொடர்பாக ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட சட்டமும் விதிகளும் இருக்கின்றன. இதுபற்றித் தனக்குள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்.\nஓவியர் எம்.எப். ஹுசைன் நாடு திரும்பும் விஷயத்திலும் தஸ்லிமா பிரச்னையில் இரட்டை நிலையைக் கடைப்பிடிப்பதாக பாரதிய ஜனதா கட்சி மீது குற்றம் சாட்டினார் அவர்.\nஆர்எஸ்எஸ், விஎச்பி மற்றும் சார்ந்த அமைப்புகள் வழக்குத் தொடுத்துள்ள நிலையில் ஹுசைன் நாடு திரும்புவதைத் தடுக்கிறார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தின் உணர்வுகளைப் புண்படுத்தியதாகத் தெரிவிக்கின்றனர். எதற்காக இந்த இரட்டை நிலை என்றும் கேள்வி எழுப்பினார் சீதாராம் யெச்சூரி.\nநந்திகிராமம் வன்முறையைக் கண்டித்தும் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த வாரத்தில் கோல்கத்தாவில் சிறுபான்மையினர் அமைப்பின் சார்பில் போராட்டமும் தீவைப்பும் நடைபெற்றது; ராணுவமும் அழைக்கப்பட்டது.\nவட இலங்கையில் கடும் மோதல்; உயிர்ச்சேதம் குறித்து அரசு-புலிகள் தரப்புகளிலிருந்து முரண்பட்ட தகவல்கள்\nஇலங்கையின் வடக்கே யாழ் குடாநாட்டில், முகமாலை முதல் கிளாலி வரையிலான இராணுவ முன்னரங்க பகுதியில் புதன்கிழமை காலை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதன்போது இருதரப்பினருக்கும் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார இத்தாக்குதல்��ள் பற்றிக் கூறுகையில், அதிகாலை 5.30 மணியளவில் இராணுவத்தினர் விடுதலைப் புலிகளின் பிரதேசத்தை நோக்கி முன்னேறிச் சென்று அவர்களது முன்னரங்க பகுதிகளைக் கைப்பற்றி புலிகளின் 6 பதுங்குகுழிகளை அழித்து, அங்கிருந்து 5 கிலோ மீட்டர் தூரம் வரையில் முன்னேறிச் சென்று சேதங்களை ஏற்படுத்திவிட்டு காலை 7 மணியளவில் படையினர் தமது நிலைகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்று கூறினார்.\nகிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் ஏ9 வீதிக்கு வடக்காகவும், தெற்காகவும் இந்தச் சண்டைகள் நடைபெற்றன. இதில் 52 விடுதலைப் புலிகளும் 11 இராணுவத்தினரும் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். மேலும் 41 படையினர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என உதய நாணயக்கார தெரிவித்தார்.\nஅதேநேரம் இந்த மோதல் சம்பவம் குறித்து தகவல் வெளியிட்டுள்ள விடுதலைப் புலிகளின் படைத்துறை பேச்சாளர் இளந்திரையன், கிளாலி முதல் முகமாலை வரையிலான பகுதிகளில் இன்ற இராணுவத்தினர் பெரும் எடுப்பில் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளார்கள் என்றும், இதன்போது 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 100க்கும் மேற்பட்ட படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் தரப்பில் உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்தச் சண்டையின்போது இராணுவத்தினருக்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்றும் உதவியாக தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இராணுவத்தின் டீ55 ரக யுத்த டாங்கியொன்று தங்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்திடமிருந்து பெருமளவு ஆயுதத் தளவாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இளந்திரையன் தெரிவித்துள்ளார்.\nஇலங்கை வரவு செலவுத் திட்டம்: அரசு செலவினங்கள் அதிகரித்தது\nஜனாதிபதி பட்ஜெட் உரையை வாசிக்கிறார்.\nபலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளிற்கு மத்தியில் இலங்கை நிதியமைச்சரும், ஜனாதிபதியுமாகிய மஹிந்த ராஜபக்ஷ 2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தினை புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.\nஅவர் ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர் சமர்ப்பிக்கும் மூன்றாவது வரவு செலவுத்திட்டம் இது.\nஅடுத்த நிதியாண்டிற்கான அரசின் மொத்த உத்தேச வருமானமாக சுமார் 750.74 பில்லியன் ரூபாய்களும், மொ���்த உத்தேச செலவினங்களாக 1044.18 பில்லியன் ரூபாய்களும் காட்டப்பட்டிருப்பதோடு, துண்டுவிழும் தொகை சுமார் 293.44 பில்லியன் ரூபாய்களாகவும் கணக்கிடப்பட்டிருக்கின்றன.\nகடந்த மாதம் அரசு முன்வைத்த நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின்படி, 2008 ஆண்டு தேசிய பாதுகாப்பு செலவினங்களிற்காக 166.44 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது 2007ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய பாதுகாப்பு செலவினங்களுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ 20 சதவீத அதிகரிப்பாகும்.\nஇலங்கையில் கடந்த இரண்டு வருடகால பொருளாதார வளர்ச்சி வீதம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7 சதவீதமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அடுத்த வருடம் இந்த வளர்ச்சி வீத்ததினை 7.5 வீதமாக உயர்த்த சகலரினது ஒத்துழைப்பையும் கோரினார்.\nநாட்டின் தேசிய பாதுகாப்பினைப் பேணுவதில் தனது அரசிற்கு உண்டான தீவிர கவனத்தினை வெளியிட்டுப் பேசிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வினைக் காணுவதற்கு முன்பாக நாட்டிலுள்ள பயங்கரவாதம் முற்றாக ஒழிக்ப்படுவது இன்றியமையாதது என்றும் தெரிவித்தார்.\nஇந்த வரவு செலவுத்திட்டத்தினை ஒரு யுத்த வரவு செலவுத்திட்டம் எனக் குற்றஞ்சாட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையைப் புறக்கணித்திருந்தார்கள்.\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி வரும் ஆண்டில் 7.5 சதவீதம் இருக்கும் என்று இந்த வரவு செலவுத்திட்டத்தில் மதிப்பிடப்பட்டிருக்கிறது.\nபோர்ச்சூழலில் இந்த வளர்ச்சியை எட்டமுடியுமா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா மேலும், பொதுமக்களை பாதிக்கும் பணவீக்கம்,விலைவாசி உயர்வு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள் இந்த திட்டத்தில் இருக்கின்றனவா போன்ற கேள்விகளுக்கு கொழும்பில் உள்ள பொருளாதாரப் பகுப்பாய்வாளர் முத்துக்கிருஷ்ணன் சார்வானந்தன் பதிலளிப்பதையும் நேயர்கள் கேட்கலாம்.\nலண்டனில் கைதான கருணாவை சித்ரவதை குற்றங்களுக்காக பிரிட்டிஷ் அரசாங்கம் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கிய தளபதியாக இருந்தவர் கர்ணல் கருணா\nசித்திரவதை செய்தத��, சிறார் போராளிகளை பயன்படுத்தியது உட்பட பல்வேறு குற்றங்களை செய்ததாக கர்ணல் கருணா மீது பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சுமத்துகின்றன.\nமனித உரிமை அமைப்புகளை சேர்ந்தவர்கள், கருணாவுக்கு எதிரான ஆதாரங்களை திரட்ட முயன்று வருகிறார்கள்.\nஇப்படி திரட்டப்படும் ஆதாரங்களை பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் கையளித்து, அவர் மீது வழக்கு தொடர முடியும் என்கிற நம்பிக்கையுடன் இவர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.\nஇலங்கையில் நடந்த மனித உரிமை துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்பான அந்நாட்டின் முக்கிய நபர்களில் ஒருவர் கருணா என்று வர்ணிக்கிறார் ஹூமன் ரைட்ஸ் வாட்ச் என்கிற மனித உரிமை அமைப்பின் சட்ட மற்றும் கொள்கை விவகாரங்களுக்கான இயக்குநர் ஜேம்ஸ் ரோஸ்.\nகருணா மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்று தாங்கள் உறுதியாக நம்பு வதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇலங்கையில் கருணா நடத்திய மனித உரிமை துஷ்பிரயோகங்கள் தொடர்பாகவும், போர்க்குற்றங்கள் தொடர்பாகவும் அவர் மீது இலங்கையில் வழக்கு தொடரப்படும் என்பதில் தங்களுக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்றும், காரணம், இலங்கை அரசு, குறிப்பாக ராணுவ தளபதிகள் கருணா குழுவுக்கு ஆதரவாக இருந்துள்ளதாகவும் அவர் கூறினார்.\nகருணா மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கு தொடுக்கக்கூடிய அளவுக்கு தேவையான ஆதாரங்கள் இருக்கிறது என்று பிரிட்டிஷ் அதிகாரிகளை இணங்க வைக்கக்கூடிய வலுவான ஆதாரங்களை திரட்டுவது என்பதும், அந்த ஆதாரங்களை கேணல் கருணா பிரிட்டனில் இருக்கும்போதே பிரிட்டிஷ் அதிகாரிகளிடம் அளிப்பது என்பதும் மனித உரிமை அமைப்புகள் முன்பிருக்கும் தற்போதைய சவால்.\nபிரிட்டனின் குடிவரவு குடியகல்வு பிரிவின் தடுப்புக்காவலில் கருணா தற்போது தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக, பிரிட்டிஷ் உள்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.\nஇவர் மீதான வழக்கு குறித்து மேலதிகமாக பேசுவதற்கு அதிகாரிகள் தயாராக இல்லை.\nமக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்த கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச் சந்திரனின் இலாகா பறிப்பு, கருணாநிதி குடும்பத்திலுள்ள அதிகார மையங்களி டையே நடக்கும் உரசலின் வெளிப் பாட்டை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. தென் மாவட்டங் களைப் பொறுத்தமட்டில், ஆட்சி மட்டத் திலும் கட்சி மட்டத்திலும் அழகிர���யின் சொல்லே இறுதியானது. மாறன் சகோ தரர்களுடன் நடந்த மோதலில் தான் நினைத்ததை நடத்திக் காட்டிய அழகிரி, கே.கே.எஸ்.எஸ்.ஆரின் இலாகாவைப் பறித்ததன் மூலம் ஸ்டாலினுடன் மீண்டும் உரசத் துவங்கிவிட்டார் என்கிறார்கள்.\nதென் மாவட்டங்களில் ஸ்டாலினின் உறுதியான ஆதரவாளர்களில் ஒருவராக இருப்பவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அவருக் கும் அழகிரிக்கும் ஆரம்பம் முதலே சுமுக உறவு இல்லை என்று சொல்லப்படுகிறது. விருதுநகர் மாவட்டச் செயலாளராக கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருவதில் அழகிரிக் குச் சற்றும் உடன்பாடில்லையாம். “அழ கிரி அண்ணன் அவரை ஒரு முன்னாள் அ.தி.மு.க.காரராகவே பார்த்தார்” என் கிறார்கள். தம்முடைய சிஷ்யர் தங்கம் தென்னரசுக்குச் செயலாளர் பொறுப்பை வாங்கித் தந்துவிட வேண்டும் என்று தீவிரமாக முயன்று பார்த்தாராம் அழகிரி. ஆனால், தென் மாவட்டங்களில் தமக்கு நம்பிக் கையான ஆட்கள் தேவை என்ற அடிப்படையில், கே.கே.எஸ்.எஸ்.ஆர், கருப்பசாமி பாண்டியன், (மறைந்த) தா.கிருஷ்ணன் போன்றவர்களுக்குத் தமது ஆதரவைக் கொடுத்து ஊக்குவித்தாராம் ஸ்டாலின். அந்த\nவகையில் மாவட்டச் செயலாளரானவர்தான் கே.கே.எஸ். எஸ்.ஆர்.\nஇந்நிலையில் 2006ல் கலைஞர் மீண் டும் ஆட்சிக்கு வந்தவுடன் கே.கே.எஸ். எஸ்.ஆர். ஸ்டாலின் ஆசீர்வாதத்துடன் அமைச்சராகி விட்டார். ஆனால், செல் வாக்கு மிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை அவருக்குக் கொடுக்கப்பட்டதை கடுமை யாக எதிர்த்தாராம் அழகிரி. என்றாலும், ஸ்டாலின் பக்கபலமாக இருந்ததால் எதுவும் செய்ய முடியவில்லை என்கிறார்கள்.\nஅமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். மிகச் சுறு சுறுப்பாகவே செயல்பட்டார் என்பது கோட்டை அதிகாரிகளின் கமெண்ட். “அவர் ரொம்ப\nபிராக்டிக்கலானவர், கலந்தாலோசித்தே முடிவுகளை எடுப்பார்” என்கிறார்கள். இருந்தும் சென்னையை ஒட்டியுள்ள ஒரு சிறுபான்மை கல்வி நிறுவனம், மருத்துவக் கல்லூரி துவங்கும் விவகாரத்தில் அவர் சர்ச்சையில் சிக்கிவிட்டார் என்ற பேச்சும் இருக் கிறது. இதுதவிர, சமீபத்தில் கிட்னி மோசடி விவ காரத்தில் இரண்டு மருத்துவ\nமனைகளின் அங்கீ காரம் ரத்து தொடர்பான பிரச்னை எழுந்தது.\nஇதில் ஒரு மருத்துவமனை முக்கிய தி.மு.க. பிரமுகா¢ன் நெருங்கிய உறவினர் நடத்துவது. இதுவும் அமைச்சர் பதவி பிடுங்கப்பட காரணம் என்கிறார்கள். விருதுநகர் மாவட்டத்தின் ஒரு பேரூராட்சிய���ல் அ.தி.மு.க. வெல்வதற்கு மறை முகமாக உதவியதால்தான் அழகிரி சரியான சமயமாகப் பார்த்து வேட்டு வைத்துவிட்டார் என்று சொல்வோரும் உண்டு.\nஸ்டாலினால் இந்த முறை கே.கே.எஸ்.எஸ். ஆரைக் காப்பாற்ற முடியவில்லை. அவரைச் சுத்த மாக அமைச்சர் பதவியிலிருந்தே நீக்க வேண்டும் என்பதுதான் மதுரையிலிருந்து வந்த விருப்பமாம். ஆனால், ஜெயலலிதா போல் இல்லாமல் கலை ஞர் தமது அமைச்சர்களைக் கழற்றிவிட விரும்பாத வர். எனவேதான் பிற்பட்டோர் நலத்துறைக்கு அவரை மாற்றி விட்டாராம். இருந்தும் அழகிரியின் கோபம் தணியாததால் அவரைச் சில அமைச்சர்கள் சமாதானம் செய்தார்களாம். மக்கள் நல்வாழ்வுத் துறை இப்போது ஸ்டாலினின் மற்றோர் ஆதர வாளரும் வட மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் கொடுக்கப் பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி கருப்பசாமி பாண்டியனை அமைச்சராக்க ஸ்டாலின் செய்த முயற்சியும் எடுபடவில்லை என்கிறார்கள்.\nநெல்லையில் இளைஞர் அணி மாநாடு நடைபெறப்போகும் நிலையில், ஒரு நல்ல அமைப்பாளர் உற்சாகம் இழக்கும் நிலை ஏற் பட்டுவிட்டதே என்று அப் செட்டில் இருக்கிறாராம் ஸ்டாலின்.\nபிரதமர் மன்மோகன் சிங் தனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இடதுசாரிகளின் வற்புறுத்தல்களுக்கு அடிபணிந்து விட்டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட முடிவெடுத்திருப்பது, இந்த அரசின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது; அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறாமல் போவதால் தேசநலன் பாதிக்கப்படுகிறது~ இவையெல்லாம் கடந்த இரண்டு நாள்களாக வெளியிடப்படும் கருத்துகள்.\nஏதோ இப்போதாவது பிரதமருக்கும் இந்த அரசுக்கும் நல்ல புத்தி வந்து நல்ல முடிவு எடுக்கப்பட்டிருக்கிறதே என்று சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு, ஒப்பந்தம் ரத்தாகிவிட்டதே என்று ஓலமிடுவது ஏன் என்பது நமக்குப் புரியவில்லை. இன்னொரு விஷயம். மன்மோகன் சிங்கின் “மைனாரிட்டி’ அரசு மிகவும் பலமாக இருந்ததுபோலவும், இப்போது திடீரென்று பிரதமரும் அரசும் பலவீனமாகிவிட்டது போலவும் சிலர் விமர்சிப்பது அதைவிட வேடிக்கையாக இருக்கிறது.\nஇடதுசாரிகளின் ஆதரவில் ஆட்சியில் ஒட்டிக்கொண்டிருக்கும் அரசு, அவர்களின் ஒப்புதல் கிடைக்காது என்று தெரிந்தும், அவர்களைக் கலந்தாலோசிக்காமல் ���ப்படியோர் ஒப்பந்தத்துக்குத் தயாரானதுதான் தவறே தவிர, அணுசக்தி ஒப்பந்தத்தைக் கிடப்பில்போட ஒத்துக்கொள்வதில் எந்தத் தவறுமில்லை என்பதுதான் நமது கருத்து.\nகாலாகாலத்துக்கும், அன்னிய சக்திகள் நமது இந்திய அணுசக்தி நிலையங்களைச் சோதனையிடும் அதிகாரத்தை அளிக்கும் இதுபோன்ற ஓர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் தார்மிக அதிகாரம், பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையைப் பெறாத இந்த “மைனாரிட்டி’ அரசுக்குக் கிடையாது என்பதுதான் ஆரம்பம் முதலே நமது கருத்தாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் தவறு திருத்தப்பட்டிருக்கிறது. அதுதான் சரியான முடிவும்கூட.\nஅமெரிக்காவுடனான நல்லுறவு என்பது இன்றைய உலகச் சூழலில் தவிர்க்க முடியாதது என்பதைவிட இன்றியமையாதது என்றேகூடக் கூறலாம். அமெரிக்காவுடன் நல்லுறவை வளர்த்துக் கொள்வது என்பது வேறு, அமெரிக்காவின் நட்பு வட்டத்தில் இணைந்து, கைகோர்த்து அமெரிக்க ஆதரவு நாடாகச் செயல்படுவது என்பது வேறு. இந்திய – அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் அப்படியொரு நிர்பந்தத்தை இந்தியாவுக்கு ஏற்படுத்தும் என்பதுதான் அந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஆபத்து. அந்த ஆபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது என்கிற வகையில் சற்று ஆறுதல்.\nஅணிசாரா நாடுகளுக்குத் தலைமையேற்கும் தார்மிகப் பொறுப்பும், பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய நாடுகளின் உரிமைகளுக்குக் குரலெழுப்பும் கடமையும் உலக சமாதானத்துக்கும் அகிம்சைக்கும் வழிகோலும் சக்திகளுக்கு ஆதரவளிக்கும் கட்டாயமும் இந்தியாவுக்கு உண்டு. அமெரிக்காவுடனோ, வேறு எந்த வளர்ச்சி அடைந்த நாடுகளுடனோ இந்தியா தன்னை இணைத்துக் கொள்ளுமேயானால், பாதிக்கப்பட்ட பின்தங்கிய நாடுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும்.\nஇந்திய மக்கள் மிகவும் புத்திசாலிகள். முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் சரி, இப்போதைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் சரி, தன்னிச்சையாகச் செயல்பட முடியாத அளவுக்குக் கூட்டணிக் கட்சிகள் மற்றும் இடதுசாரிகளைக் கடிவாளம் பிடிக்க வைத்திருக்கிறார்கள். இதனால் ஆட்சியாளர்கள் பல தவறான முடிவுகளை அவசரப்பட்டு எடுத்துவிட முடியாமல் தடுக்க முடிகிறது. இதனால் வளர்ச்சி பாதிக்கப்படாதா என்று கேட்கலாம். வளர்ச்சி தாமதப்படுவதில் தவறில்லை. விபத்த��� தவிர்க்கப்படுகிறதே, அதுதான் முக்கியம்.\nபிரதமர் மன்மோகன் சிங் அன்றும் இன்றும் ஒரு பலவீனமான பிரதமர்தான். அவரது அரசு அன்றும் இன்றும் இடதுசாரிகளின் ஆதரவுடன் பதவியில் இருக்கும் ஒரு “மைனாரிட்டி’ அரசுதான். சிலவேளைகளில் அதை அவர் உணராமல் போய்விடுகிறார் என்பதுதான் நமது கருத்து. தற்போது அணுசக்தி ஒப்பந்தத்தைக் கைவிடுவதன் மூலம், தனது ஆட்சியின் உண்மையான பலத்தை உணர்ந்து செயல்பட்டிருக்கிறார் அவ்வளவே.\nதனது பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் பிரதமர் மன்மோகன் சிங் இடதுசாரிகளின் வற்புறுத்தலுக்குப் பணிந்து விட்டார் என்கிற குற்றச்சாட்டில் அர்த்தமே இல்லை. எல்லா பிரதமர்களும் எல்லா அரசியல்வாதிகளும் எதைச் செய்வார்களோ அதை அவரும் செய்திருக்கிறார். இப்போதாவது நமது பிரதமர் மன்மோகன் சிங் ஓர் அரசியல்வாதியாக சிந்திக்கத் தொடங்கியிருக்கிறாரே, அந்த வரையில் மகிழ்ச்சி\nஒரு வழியாக அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது என்று நினைத்தால், அப்படியொரு நல்ல காரியம் நடப்பதற்கு அமெரிக்கா அனுமதிக்காது என்று தோன்றுகிறது. தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்த பிரதமர் மன்மோகன் சிங்குடன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தொலைபேசியில் தொடர்புகொண்டு உலக வர்த்தக நிறுவனத்தின் உடன்பாடு பற்றி சர்ச்சை செய்ததாகவும், அப்போது அவரிடம் பிரதமர் மன்மோகன் சிங் இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை “உடனடியாக’ நிறைவேற்றுவதில் அரசியல் சிக்கல் இருப்பதாகத் தெரிவித்ததாகவும் அரசின் செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.\nஇந்தியாவிலிருந்து ஜார்ஜ் புஷ்ஷுடன் தொலைபேசியில் பேசினால், இடதுசாரித் தலைவர்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்துதான் தென்னாப்பிரிக்காவிலிருந்து பிரதமர் பேசினார் என்று கேலி பேசுபவர்கள் இருக்கட்டும். எங்கிருந்து பேசினால்தான் என்ன, விஷயம் என்னவோ இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்தானே இந்த ஒப்பந்தம் ஒத்தி போடப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்களே தவிர, கைவிடப்பட்டது என்று ஏன் அரசு திட்டவட்டமாகத் தெரிவிக்கவில்லை என்பதுதான் நமக்குப் புரியாத புதிராக இருக்கிறது.\nஅமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷைப் பொருத்தவரை இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவது என்பது அவருக்கு இருக்கும் அரசியல�� நிர்பந்தம். இராக்கின் மீது புஷ் நிர்வாகம் தொடுத்த படையெடுப்பின் பின்விளைவுகளை அவரது குடியரசுக் கட்சி எதிர்கொள்ள வேண்டிய நிலைமை. அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவை அந்தக் கட்சி சந்திக்கும் என்பதுதான் பொதுவான எதிர்பார்ப்பு.\nஇந்த சூழ்நிலையில், இந்தியாவுடன் ஏற்படுத்திக் கொள்ளும் அணுசக்தி ஒப்பந்தத்தின் மூலம், ஒரு மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியிருப்பதாக விளம்பரம் செய்துகொள்ள நினைத்த புஷ் நிர்வாகத்திற்கு, ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டதில் ஏக வருத்தம். இந்தியாவைத் தனது துணை நாடாக்கிக் கொள்வதன் மூலம், மீண்டும் பலமடைந்து வரும் ரஷியாவையும், பொருளாதார ரீதியாகப் பெரிய அளவில் தனக்குப் போட்டியாக உருவாகி இருக்கும் சீனாவையும் எதிர்கொள்ள முடியும் என்பது அமெரிக்க வெளியுறவுத் துறையின் கணிப்பு.\nஇப்படி ஏகப்பட்ட கனவுகள் அமெரிக்காவுக்கு என்றால், அணு ஆயுத சக்தியைப் பெற்றிருக்கும் நாடுகளைப் பொருத்தவரை இந்தியா மேலும் தன்னிச்சையாக அணு ஆராய்ச்சியில் ஈடுபடுவது தடுக்கப்பட வேண்டும் என்பதுதான் இப்போதைய ஒரே குறிக்கோள். அணு ஆயுதக் குறைப்பு விவகாரத்தில், தங்களிடம் இருக்கும் அணு ஆயுதங்களை அந்த நாடுகள் அழிக்காத வரையில், மற்ற நாடுகள் அணு ஆயுதச் சோதனை நடத்துவதைத் தடுக்கும் உரிமை அவர்களுக்குக் கிடையாது என்பதுதான் இந்திரா காந்தி காலத்திலிருந்து இதுவரை இருந்த அத்தனை பிரதமர்களின் கருத்தும். அதனால்தான் நாம் அணு ஆயுதத் தடுப்பு ஒப்பந்தத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை.\nஇந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டின் மூலம், அந்த நாடுகளின் நேரடிச் சோதனைக்கு இந்தியா உட்படுத்தப்படும் என்பதால், ஏறக்குறைய அணு ஆயுதத் தடுப்பு உடன்பாட்டில் கையெழுத்திட்டாற் போன்ற நிலைமைக்கு நாம் தள்ளப்பட்டு விடுவோம். இதுதான், அந்த நாடுகளின் எதிர்பார்ப்பு. அணுசக்தி ஒப்பந்தம் ஒத்திபோடப்பட்டிருப்பது அவர்களை ஏமாற்றமடைய வைத்திருக்கிறது.\nஅமெரிக்காவும், இந்த அணுஆயுத வல்லரசுகளும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து நம் பிரதமர் செயல்படுவதைவிட, அவரைப் பதவியில் அமர்த்தி அழகு பார்க்கும் இடதுசாரிகள் என்ன செய்வார்களோ என்று அவர் பயப்படுவதுதான் நியாயம். இந்தப் பிரச்னைக்கு ஒரேயடியாக முற்றுப்��ுள்ளி வைத்து, இந்திய-அமெரிக்க அணுசக்தி உடன்பாடு கிடையாது என்று பிரதமரும் அரசும் திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் அல்லது இடதுசாரிகளின் ஆதரவு தேவையில்லை என்று தீர்மானித்துத் தனது பதவியைத் தியாகம் செய்துவிட வேண்டும்.\nஇந்த விஷயத்தைப் பிரதமர் மேலும் ஒத்திபோடக்கூடாது. தைரியமாக ஒப்பந்தத்தைத் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போடவேண்டும்\nஇந்திய ~ அமெரிக்க அணுசக்தி உடன்பாடு தொடர்பான விவாதங்கள், உண்மையிலேயே இந்திய ~ அமெரிக்க உடன்பாடு பற்றியவையல்ல. அவை தத்துவார்த்தப் பிரச்னைகள் சம்பந்தப்பட்டவை. அதனால்தான் அந்த விவாதங்களில் வெளிச்சத்துக்குப் பதில், வெப்பம் அதிகமாக இருக்கிறது; அதனால்தான் அறிவார்ந்த முறையில் அதற்குத் தீர்வுகாண வழியில்லாமல் போய்விட்டது.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அண்மையில் அறிவார்ந்த அணுகுமுறை ஒன்றை முன்வைத்துள்ளார். இந்தியாவில் அபரிமிதமாகக் கிடைக்கக்கூடிய கதிரியக்கக் கனிமமான தோரியத்தைப் பயன்படுத்தும் அணு மின்னுற்பத்தி நிலையங்களை நிறுவுவதன் மூலம் நமது விசைத் தேவையில் நாம் தன்னிறைவை எட்ட முடியும் என்று அவர் கூறியிருக்கிறார்.\nஇது தொடர்பான ஆய்வில் இந்திய விஞ்ஞானிகள் முன்னேறிய கட்டத்தில் இருக்கின்றனர்; இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் தோரியத்தை அடிப்படையாகக் கொண்ட அணு மின்னுற்பத்தி உலைகளை நாம் தயாரித்துவிடுவோம் என்று கூறுகிறார் அப்துல் கலாம்.\nஅதாவது, நமது சொந்த இயற்கை வளங்களைக் கொண்டே, நமது சொந்த முயற்சியாலேயே இந்தியாவுக்குத் தேவையான பெருமளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வது சாத்தியமானதே என்பது அதன் பொருள். விசைத் துறையில் சுயசார்பை எட்ட வேண்டும் என்று கூறிக்கொண்டு அந்த உடன்பாட்டுக்கு வக்காலத்து வாங்குவோரையும், ராணுவத் திட்டங்கள் தொடர்பான நமது சுதந்திரம் பறிபோய்விடும் என்று கூறி அந்த உடன்பாட்டை எதிர்ப்போரையும் திருப்திப்படுத்துவதாக, விசைத்துறையில் தன்னிறைவு அளிக்கும் அத் திட்டம் இருக்கும்.\nபிறகு எதற்காக அனல் பறக்கும் இந்த வாக்குவாதங்கள் அங்குதான் தத்துவார்த்தப் பிரச்னை வருகிறது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிசம் என்னும் வழக்கமான பிரச்னை அல்ல இது. ஏனென்றால், பிரச்னை அதுவாக இருந்திருந்தால், மார்க்சிஸ���ட் கம்யூனிஸ்ட் கட்சியோடு சேர்ந்து அந்த உடன்பாட்டை பாரதிய ஜனதா கட்சியும் எதிர்த்துக்கொண்டு இருந்திருக்காது.\nஅதோடு, இந்தியாவில் எப்பொழுதோ கம்யூனிசமெல்லாம் “ஃபைவ்-ஸ்டார்’ கலாசாரத்தால் கடத்திச் செல்லப்பட்டுவிட்டது; பிரகாஷ் காரத் போன்ற சிலரின் சிந்தனைகளில்தான் கலப்படமில்லாத கம்யூனிசம் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறது.\nமுதலாளித்துவமும் கம்யூனிசமும் கடந்த காலக் கருத்துகளாகிவிட்டன; இன்றைய மோதல், மேலாதிக்கத்துக்கும் இறையாண்மைக்கும் இடையே நடந்துகொண்டு இருக்கிறது. ஒருபுறம், உலக நாடுகளின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தத் துடித்துக்கொண்டு இருக்கும் அமெரிக்கா.\nசுற்றுச்சூழல் மாசுக் கட்டுப்பாடு தொடர்பான சர்வதேச உடன்பாட்டில் கையெழுத்திட மறுப்பது, நியூயார்க் நகரக் குப்பைகளையும் மருத்துவமனைக் கழிவுகளையும் சரக்குப் பெட்டகங்களில் போட்டு கொச்சிக்கு அனுப்பி வைத்திருப்பது போன்ற அறிவீனமான செயல்களெல்லாம், அதன் விளைவுகள்தான்.\nமறுபுறம், உலகெங்கிலும் வாழும் மக்களின் சுதந்திரத் தாகம். இருப்பினும், உலக வங்கி போன்ற பல அமைப்புகளின் நடவடிக்கைகளால், ஏராளமான இந்தியர்கள் அமெரிக்க வாழ்க்கை முறைக்கு ஏற்ப தம்மை மாற்றிக்கொள்ளும் மனநிலைக்கு ஆளாகிவிட்டனர்.\nமன்மோகன் சிங் அரசு, தான் அமெரிக்க நிர்வாகத்துக்கு கடமைப்பட்டிருப்பது போன்றதொரு எண்ணத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிட்டது. அணுசக்தி உடன்பாட்டு விவகாரத்தில் அது மேற்கொண்ட மிரட்டல் பாணி அணுகுமுறையானது, மக்களின் அந்த எண்ணத்தை மேலும் உறுதிப்படுத்திவிட்டது. இந்தியாவின் இறையாண்மைக்கு அந்த உடன்பாட்டால் குந்தகம் ஏற்பட்டுவிடுமோ என்று மக்கள் மனத்தில் ஏற்பட்டுவிட்ட ஐயத்தைப் போக்குவதில் மன்மோகன் சிங் அரசு வெற்றிபெறவே இல்லை.\nகடைசியாக அந்த உடன்பாட்டைக் கைவிட்டுவிடுவது என்ற முடிவுக்கு வந்த பொழுது, அறிவுபூர்வமான நிலையை மேற்கொண்டார் பிரதமர். “அதற்காக வருத்தப்படுகிறேன். ஆனால், பயணம் அதோடுமுடிந்துபோய்விடாது’ என்றார் அவர். ஆனால், அதீத ஆர்வத்தால் அதற்கு ஆதரவு தேடிக்கொண்டிருப்பவர்கள், “இனி இந்தியாவை ஒருவரும் நம்ப மாட்டார்கள்’ என்றும், தமது வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாத பிரதமர், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கூறத் ���ொடங்கிவிட்டனர்.\nஇது ஒருதரப்பான, நகைப்புக்குரிய வாதமாகும். உண்மையில் சொல்வதானால், நாடாளுமன்றத்தின் பெரும்பான்மைக் கருத்துக்குச் செவிமடுத்ததன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் பலத்தை மேலும் உறுதிப்படுத்தி இருக்கிறார் பிரதமர். “இந்தியாவில் மக்களின் கருத்துக்கு முக்கியத்துவம் உண்டு; இந்திய ஆட்சியாளர்கள் உணர்ச்சியற்ற பாறையல்ல’ என்பதை அவர் நிரூபித்திருக்கிறார்.\nஅமெரிக்காவைப் பற்றி யாரும் அவ்வாறு கூற முடியாது. தன்னிச்சையாக யுத்தத்தில் ஈடுபட்டுவரும் புஷ் அரசாங்கத்தின் நடவடிக்கையை அமெரிக்க மக்கள் மீண்டும் மீண்டும் நிராகரித்துக்கொண்டே இருக்கின்றனர். இருந்தபோதிலும் ஈரான்மீது புதிதாகப் போரைத் தொடுப்பது குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார் அந்த மனிதர்.\nநமது அரசின் செயல்பாடுகள் குளறுபடியாக இருக்கலாம்; ஆனால், செயல்படாத ஜனநாயகத்தைவிட அது எவ்வளவோ மேல்.\nசேது சமுத்திரத் திட்டத்துக்குத் தாற்காலிகத் தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், அர சியல் ரீதியாக எழுப்பப்படும் சர்ச்சைகளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nநீதிமன்றம் சேது சமுத்திரத் திட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்கவில்லை.\nராமர் பாலத்தை இடிப்பதற்குத்தான் தடை விதித்தி ருக்கிறது. வேறு மாற்று வழிகள் ஏற்கெனவே குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அவற்றில் ஏதா வது ஒன்றைத் தேர்ந்தெடுத்து சேது சமுத்திரத் திட் டத்தை நிறைவேற்றுவதில் யாருக்கும் ஆட்சே பனை இருப்பதாகத் தெரியவில்லை. யாருமே சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்காதபோது ஏதோ அந்தத் திட்டமே கைவிடப்பட்டதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த தமிழக அரசு, முக்கிய மாகத் திமுக தலைமை முயல்கிறது. ராமர் பாலத்தை இடிப்பதில் அவர்களுக்கு இருக்கும் அக்கறை, சேது சமுத்திரத் திட்டத்தில் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.\nராமாயணம் என்பது காவியம் என்பதில் யாருக்கும் கருத்துவேறுபாடுகள் இல்லை. அதற் குப் புனிதத்தன்மை உண்டா, இல்லையா என்ப தில்தானே விவாதமே ராமாயணம் ஒரு புனிதமான நூல். அது ஏன் புனிதமானதாகக் கருதப்பட வேண்டும் என்று கேள்வி கேட்க ஆரம்பித்தால், மற்ற மதங்களின் புனித நூல்களைப் பற்றியும் கேட்கலாம். உலகில் புனிதம் என்று கருதப்படும் எல்லா விஷயங்க ளைப் பற்றியும் கேட்கலாம். மற்ற மதங்களைப் பற்றிக் கேள்வி கேட்க வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. எப்படி மற்ற மதங்க ளின் நூல்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின் றனவோ அதேபோல இதுவும் ஏற்றுக்கொள்ளப் பட வேண்டும். எப்படி மற்ற மத நூல்களை விமர்ச னம் செய்து அவர்களது மனம் புண்பட்டு விடக்கூ டாது என்று நினைத்துச் செயல்படுகிறார்களோ } முதல்வர் கலைஞர் எப்படிச் செயல்படுகிறாரோ – அதேபோல இந்துமத நம்பிக்கைகள் விஷயத்தி லும் செயல்பட வேண்டும்.\nசேது சமுத்திரத் திட்டம் ராமர் பாலப் பிரச்னை யாக மாறி இப்போது ராமர் கடவுளா கட்டுக்க தையா என்று திசை திருப்பப்பட்டிருக்கிறதே, அதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்\nமத்திய அரசுதான் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. அதில் ராமரும் மற்ற கதாபாத்திரங்க ளும் வெறும் கற்பனையே என்று குறிப்பிட்டது.\nஅதனால்தான் மத்திய அரசு தனது தவறை உணர்ந்து தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தைத் திரும்பப் பெற்றது. அப்போது ஆரம்பித்ததுதான் இந்த விவாதம். இப்படி ஒரு விவாதத்தை ஆரம் பித்தது ஏன் என்று மத்திய அரசிடம்தான் கேட்க வேண்டும்.\nஇந்த விஷயத்தில் தீர ஆராயாமல் மத்திய அரசு செயல்பட்டது என்று கூறலாமா ஆராய்ந்தார்களா இல்லையா என்பது தெரி யாது. ஆனால், இதை நாங்கள் ஆராயத் தேவை யில்லை, அதனால் நாங்கள் ஆராய்ச்சி செய்ய வில்லை என்று இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India) கூறுகிறது.\nஅதற்கு என்ன காரணம் என்று கேட்டால் புவி இயல் துறை (Geological Survey of India) ஆராய்ச்சி செய்திருக்கிறது என்பது அவர்கள் வாதம். புவி இயல் துறை என்பது ஓர் இடம் அல் லது பொருள் எந்த அளவுக்குப் பழமையானது என்பதைத் தீர்மானிக்கும் துறை. கால நிர்ணயம் செய்வது மட்டும்தான் அவர்களது வேலை. மனித முயற்சி எந்த அளவுக்கு இருந்தது என்பதைத் தீர் மானிக்கக் கூடிய வல்லுனர்களோ செயல்திறனோ அந்தத் துறைக்கு இல்லை என்பது பல நிபுணர்க ளால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது. தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குநர் ஒருவரே இது பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். புவி இயல் துறை யின் ஆராய்ச்சிப்படியே, இந்த ராமர் சேது பல்லா யிரம் ஆண்டுகள் பழமையானது என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அது நமது நம்பிக்கையுடன் ஒத்துப்போகும் விஷயம்.\nதொல்லியல் துறையின் ஆராய்ச்சியும் ஆய்வறிக்கையும் இ��்லாமல் இது வெறும் மணல் திட்டுகள் என்று கூறுவதை எப்படி விஞ்ஞான ரீதியிலான ஆராய்ச்சி முடிவு என்று கூறுகிறார்கள் என்பது புரியவில்லை.\nவிஷயம் இப்போது திசைமாறி இறை நம் பிக்கை சார்ந்ததாக மாறிவிட்டது.\nராமர் காவிய நாயகன் மட்டும்தானா அல்லது கடவுளா நீங் கள் என்ன நினைக்கிறீர்கள்\nஇப்போது எல்லா மதங்களாலும் வணங்கப்ப டும் கடவுள்கள் கடவுள்கள்தானா ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை ஏன் இந்தக் கேள்வி எழுப்பப்படவில்லை ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன ஏனென்றால், அது நம்பிக்கை. உலகில் மிகச் சிறுபான்மையினர் தவிர மற்ற அனைவரும் ஏதாவது ஒரு கடவுளை வணங் குகிறார்கள். நம்புகிறார்கள். அந்த நம்பிக்கை மதிக்கப்பட வேண்டும். அதேபோல, இந்த நம்பிக் கையும் மதிக்கப்பட வேண்டும். இப்படியெல்லாம் பேசும் முதல்வர் கலைஞர், கண்ணகியின் சிலையை அது இருந்த இடத்திலேயே திருப்பி வைக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்ததன் காரணம் என்ன அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன அந்த இடத்தின் மகிமை, அல்லது புனிதம் என்ன கண்ணகியின் வரலாற் றில் இருப்பதெல்லாம் உண்மைதானா என்பதை எந்த விஞ்ஞான ரீதியாக நிரூபிப்பது\nஅது நம் பிக்கைதான். அந்த நம்பிக்கை எப்படி மதிக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ அதே போல மற்றவர்கள் நம்பிக்கையும் மதிக்கப்பட வேண்டும் என்று அவர் ஏன் நினைப்பதில்லை எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கை என்ற பெயரில் கேள்வி கேட்கக் கூடாது என்று சொன் னால் எப்படி அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே அந்த வாதமே பகுத்தறிவுக்கு ஒவ் வாததாக இருக்கிறதே இன்றைக்கு நீங்களோ நானோ ஒரு மதத்தை ஸ்தாபிக்க முற்பட்டால் அப்போது, நாம் கூறுகிற விஷயங்கள் பற்றி ஆதாரம் கேட்கலாம். ஆனால், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக இருக்கும் மத நம்பிக்கைகளுக்கு ஆதாரம் கேட்டால் எப் படி\nவால்மீகி ராமாயணத்தில் சேது குறிப்பிடப்ப டுகிறது. பாலம் எப்படிக் கட்டப்பட்டது என்று குறிப்பிடப்படுகிறது, அந்த இடம் புனிதமானது என்றும் சொல்லப்படுகிறது. இதைப் பல்லாயிரம் ஆண்டுகளாக நமது முன்னோர்கள் நம்பினார்கள்.\nஅன்றிலிருந்து இன்று வரை பெருவாரியானவர் கள் நம்புகிறார்கள்.\nவால்மீகி ராமாயணப்படி ராமர் சோமபானம் அருந்தினார், குடிகாரர் என்பது போன்ற முதல்வர் கருணாநிதியின் கருத்துகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\nவால்மீகி ராமாயணத்தில் ராமர் குடிகாரர் என்று எங்கும், எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை.\n“சோம’ என்கிற கொடியிலிருந்து எடுக்கப்படும் சாறுதான் இந்தச் சோமபானம். இது அமுதத்துக்கு நிகரானது என்றும் நீண்ட ஆயுளைக் கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அது போதை வஸ்து அல்ல. சோமபானம் பற்றி வேதங்களிலும், புரா ணங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nவேடிக்கை என்னவென்றால், அந்த சோமபானத் தைக்கூட ராமர் அருந்தியதாக ராமாயணத்தில் எந்த இடத்திலும் கிடையாது. அனுமன் சீதையி டம் மாமிசம், மது இரண்டையும் ராமர் தொடுவ தில்லை என்று கூறுவதாக வருகிறது. ராமர் பிராம ணன் அல்ல, க்ஷத்திரியன். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். அரச குடும்பத்தினர் மாமிசம் சாப்பிடு வதை எந்தத் தர்மமும் வேதமும் தடுக்கவில்லை.\nஆனால், வால்மீகி ராமாயணத்தில் ராமர் மாமிசம் சாப்பிட்டதாகக்கூட எந்த இடத்திலும் இல்லை.\nஇந்த இடத்தில்கூட, மாமிசம் என்பதற்குப் பழங்க ளிலுள்ள சதைப்பிடிப்பான பாகங்கள் என்பதாகத் தான் அர்த்தம் சொல்லப்பட்டிருக்கிறது.\nமது அருந்துவதில்லை என்பதற்கு என்ன விளக்கம் மது என்பது மலர்களில் இருந்து கிடைக்கும் மக ரந்தம். அதாவது, தேன் என்பது போதை வஸ்து என்கிற அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. சமஸ் கிருதத்தில் மது என்பது தேன். தேன் என்றால் } மகரந்தம், தேன், பால், சுவையுள்ள ரசம் என்றெல்லாம் அர்த்தம். தமிழில் மது என்பது போதை வஸ்து. போதை வஸ்து சுராபானம் அல்லது பானம் என்றுதான் ராமாயணத்திலும் வட மொழி நூல்களிலும் குறிப்பிடப்படுகிறது.\nநம்பிக்கைகளைக் கேள்வி கேட்கக் கூடாது என்கிறீர்கள். அதனால் ராமர் பாலம் இடிக்கப்படக் கூடாது என்பதுதான் உங்கள் வாதம், சரிதானே இதுவரை நான் ராமர், ராமர் சே���ு என்பதெல் லாம் நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்கள் என் றும் இதற்கெல்லாம் ஆதாரம் கேட்க முடியாது, என்றும்தான் வாதிட்டு வந்திருக்கிறேன். ஆனால் இன்று இவற்றை எல்லாம் நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை வந்திருக்கிறது. “பாரத் க்யான்’ என்ற அமைப்பை நடத்துகிற டி.கே. ஹரி என்பவர் ஒரு பல் ஊடக விளக்கம் (Multi media presentation)- ஐ எனக்குக் காண்பித்தார். அதில் ராமர் வாழ்ந்ததற்கும், இந்த அணை கட்டப்பட்டதற்கும் பகுத்தறிவாளர்கள்கூட மறுக்க முடியாத வலு வான ஆதாரங்கள் உள்ளன. இது இன்னும் ஒரு சில நாட்களில் இணையத்தில் (Internet) கிடைக் கும் என்றும் அது இந்தப் பிரச்சினையில் தெளி வைத் தரும் என்றும் கூற விரும்புகிறேன்.\nராமர் பாலமா மண் திட்டா என்பது அல்ல பிரச்னை. அது எதுவாக இருந்தாலும் வளர்ச்சித் திட்டத்துக்குத் தடையாக இருப்பதை அகற்றுவ தில் என்ன தவறு\nகபாலீஸ்வரர் கோவிலை இடித்து விட்டால் வாகனங்களை நிறுத்த மிகப்பெரிய மைதானம் கிடைக்கும். மைலாப்பூர் மாடவீதிகளில் இருக்கும் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து விடலாம்.\nஎல்லா நகரங்களிலும் இருக்கும் கோயில்கள், மசூ திகள் மற்றும் மாதா கோயில்களை இடித்து விட் டால் போக்குவரத்து நெரிசலையும் இடப்பற்றாக் குறையையும் தீர்த்து விடலாம். இடித்துவிட வேண்டியதுதானே செய்து விடுவார்களா அதே போல, இதுவும் இடிக்கப்ப டக் கூடாது. அதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷயம். இதுவும் நம்பிக்கைக்கு உட்பட்ட விஷ யம். மக்களின் நம்பிக்கையை அலட்சியப் படுத்தக் கூடாது.\nஇப்படி ஒரு ராமர் பற்றிய சர்ச்சை முதல்வரால் ஏன் எழுப்பப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள் அவருக்கு மத்திய அரசின் மீது அசாத்திய கோபம். மத்திய அரசு முதல்வர் கலைஞரின் வழி காட்டுதலில் நடக்கும் அரசு என்று இவர்களே சொல்லிக் கொள்கிறார்கள். அவர்களும் ஆமோ தித்து வருகிறார்கள். இந்த நிலையில், தன் சொல்லை சேது சமுத்திர திட்ட விஷயத்தில் மத் திய அரசு கேட்கவில்லையே என்கிற கோபம் அவ ருக்கு. ராமர் பாலத்தை இடித்தே தீருவோம் என்று உச்ச நீதிமன்றத்தில் சொல்லவில்லையே என்கிற வருத்தம் அவருக்கு.\nதிமுக கட்டாயப்படுத்தி இருந்தால் மத்திய அரசும் காங்கிரஸ் கட்சியும் அவரது கருத்துப்படி நடந்திருக்காது என்று நினைக்கிறீர்களா\nஆதரவை வாபஸ் வாங்குகிறேன் என்று காங்கி ரஸ�� சொன்னால் இவரது கதி என்ன இவர் மத்தி யில் ஆதரவை வாபஸ் வாங்கினாலும், இடதுசாரி களின் ஆதரவு இருக்கும்வரை மன்மோகன்சிங் அரசு ஆட்சியில் தொடர முடியும். ஆனால், அதற் குப் பிறகு மத்தியிலும் சரி, மாநிலத்திலும் சரி திமுக ஆட்சியில் இருக்காது. தேர்தலைச் சந்திக்க காங்கிரஸ் கூட்டணி இவருக்குத் தேவை. அத னால் ஒருபோதும் மத்திய அரசை வற்புறுத்தவோ, ஆதரவை வாபஸ் வாங்கவோ முதல்வர் கலைஞர் துணியமாட்டார்.\nவேதாந்தி என்பவர் முதல்வருக்கு விடுத்தி ருக்கும் கொலை மிரட்டல் பற்றி என்ன கூறுகிறீர் கள்\nஅது காட்டுமிராண்டித்தனமான செயல். தனது கூற்றுக்கு அவர் பகவத் கீதையைத் துணைக்கு அழைத்திருப்பது அதைவிட அபத்தம். பகவத் கீதையில் எந்த இடத்திலும் கடவுளை நிந்தித்துப் பேசுபவர்களின் கழுத்தை அறுக்க வேண்டும், நாக் கைத் துண்டிக்க வேண்டும் என்று சொல்லப்பட வில்லை. தவறாக எதையோ பேசிவிட்டு, அதற் குத் தவறாக ஒரு காரணத்தையும் கூறுகிறார் அவர். அவர்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படுவதுதான் நியாயம் என்று கருதுகி றேன்.\nஇன்றைய அரசியல் சூழ்நிலையில் மத்திய அரசியலில் காங்கிரஸ் கட்சியின் நிலைமை என்ன என்று நினைக்கிறீர்கள்\nஎன்னுடைய அபிப்பிராயத்தில், இப்போது தேர்தல் நடந்தால் காங்கிரஸ் கட்சிக்குப் பெரிய அளவில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பில்லை.\nஇந்த ராமர் பிரச்னையை மேலும் தவறான அணு குமுறைகள் மூலம் பெரிதுபடுத்தாமல் இருக்கும் வரை, காங்கிரசைப் பொருத்தவரை பெரிய அள வில் பாதிப்புகள் எதுவும் ஏற்பட வாய்ப்பில்லை.\nஏனென்றால், முக்கிய எதிர்க்கட்சியான பாஜக இன்னமும் உள்கட்சிக் குழப்பங்களில் சிக்கியிருக்கிறது.\nஅப்படியானால், இப்போது தேர்தல் நடந்தா லும் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக் குக் கூட்டணி அரசு மீண்டும் அமைவதற்கான வாய்ப்புகள்தான் இருக்கிறது என்று கூறுகிறீர் கள், அப்படித்தானே\nகாங்கிரஸ் கட்சி அமைத்திருப்பது ஒரு சிறு பான்மை அரசுதான். ஐக்கிய முற்போக்கு கூட் டணி என்பது இடதுசாரிகளின் தயவில் ஆட்சி அமைத்திருக்கும் ஒரு மைனாரிட்டி அரசு, அவ்வ ளவே. கூட்டணியிலுள்ள கட்சிகளும் சரி, பெரிய அளவில் எந்தக் கட்சியும் பலவீனம் அடைந்திருப் பதாகத் தெரியவில்லை. தமிழகத்தைப் பொருத்த வரை, தேர்தல் என்று வந்தால் அரசியல் மாற்றங் கள் எப்படி ஏற்படும் ���ன்று இப்போது சொல்ல முடியாது.\nதமிழகத்தில் எப்படி மாற்றம் ஏற்படும் என்று நினைக்கிறீர்கள்\nஒருவேளை, அதிமுக ஒரு வலுவான கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டால், திமுக கூட்டணி இங்கே ஒரு பெரிய சரிவைச் சந்திக்கக்கூடும். அதன் விளைவுகள் நிச்சயமாக மத்தியிலுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது. அப்படி ஒரு மாற்றம் ஏற்படுவதை நாம் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. அதற்கான வாய்ப்புகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.\nஇப்போது திமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகள், அணி மாறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறீர்களா\n தனக்குப் பலமான ஒரு கூட்டணி வேண்டும் என்று ஜெயலலிதா உணரமாட்டார் என்று ஏன் நினைக்க வேண்டும் அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன அதிமுகவின் வாக்கு வங்கியில் பெரிய சரிவு ஏற்பட்டிருப்பதாக நான் நினைக்கவில்லை. திமுகவுக்கும் சரி, அதிமுகவைவிட அதிகமான வாக்குகள் இருக்கிறதா என்ன இந்த இரண்டு கட்சிகளின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது அவர்கள் அமைக்கும் பலமான கூட்டணிகள்தான் என்பது ஊரறிந்த உண்மை.\nகருணாநிதி கூட்டணி கட்சித் தலைவர்களை மதிப்பது, கலந்தாலோசிப்பது என்று செயல்படுவது போல ஜெயலலிதா செயல்பட மாட்டார் என்று அவர்கள் கருதுகிறார்களே\nகலைஞர் மீது பாமகவுக்கும் சரி, இடதுசாரிகளுக்கும் சரி நம்பிக்கை இருப்பது உண்மையானால், இதுபோல அரசுக்கு எதிராக எதுவும் அவர்கள் பேச வேண்டிய அவசியமே இல்லையே காங்கிரûஸ எடுத்துக்கொண்டாலும் சரி, இந்த ராமர் சேது பிரச்னைக்குப் பிறகு முதல்வர் கலைஞர் மீதும் திமுகவின் மீதும் மிகவும் கோபமாக இருக்கிறார்கள்; வெளியில் சொல்ல முடியவில்லை, அவ்வளவுதான். முதல்வர் கலைஞர் தோழமைக்கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டுவார், மற்றவர்களைப் பேசவிடுவார், ஆனால் அவர்கள் சொல்வது எதையும் செய்ய மாட்டார். ஜெயலலிதாவிடம் அந்தத் தொந்தரவு எதுவும் கிடையாது. பேசவும் மாட்டார், பேசவிடவும் மாட்டார், அவ்வளவுதான்.\nவிஜயகாந்த், சரத்குமார் போன்றவர்களின் அரசியல் பிரவேசம் தமிழக அரசியலில் எந்த அளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும்\nசரத்குமாரின் பலம் என்ன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. பொறுத்திருந்து பார்க்க வேண்டும். விஜயகாந்தின் தேமுதிகவைப் பொருத்தவரை, வேறொரு கட்சியின் கூட்டணியில் தனது பலத்தைச் சேர்க்க முடியுமே தவிர, தனித்து வெற்றி பெறுமளவுக்கு அவரது கட்சி பலமடைந்திருப்பதாக நான் நினைக்கவில்லை.\nதேமுதிகவின் அடிப்படை அரசியலே திமுகவுக்கும் அதிமுகவுக்கும் மாற்று என்பதாக இருக்கும்போது அவர் எப்படி இந்தக் கட்சிகளின் கூட்டணியில் இணைந்துகொள்ள முடியும்\nஇப்படிச் சொன்ன கட்சிகள் எல்லாமே, திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கின்றன. மக்கள் அதை ஏற்றுக்கொள்ளவும் செய்திருக்கிறார்கள். காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடியுமானால், திமுகவும் மதிமுகவும் கூட்டணி அமைக்க முடியுமானால், தேமுதிக மட்டும் கூட்டணியில் சேர முடியாதா என்ன தேமுதிக தனித்து நிற்பதால் எந்தப்பயனும் இருக்காது என்பதுதான் எனது கருத்து.\nபாரதிய ஜனதா கட்சியின் வருங்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்\nபாரதிய ஜனதா முதலில் தனது உள்கட்சி குழப்பங்களைத் தீர்த்துக்கொள்ள வேண்டும். அத்வானி வருவாரா, வாஜ்பாயி வருவாரா என்ற கேள்விக்குத் தெளிவான பதில் இதுவரை வரவில்லை. நரேந்திர மோடியை காங்கிரஸ் தோற்கடிக்காவிட்டாலும் சரி, நாமே தோற்கடிப்பது என்பதில் பாஜகவிலேயே ஒரு கோஷ்டி முனைப்பாக இருக்கிறது. இதுபோன்ற உள்கட்சிப் பிரச்னைகளை எல்லாம் அவர்கள் தீர்த்துக்கொண்டு, பழையபடி கட்டுக்கோப்பான கட்சியாக மக்கள் மன்றத்தைச் சந்தித்தால் நிச்சயமாக அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது.அது எந்த அளவுக்கு சாத்தியம் என்று கேட்டால், கட்சித் தலைமை எந்த அளவுக்குப் பலமாக இருக்கிறதோ அந்த அளவுக்குச் சாத்தியம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nசரி, காங்கிரஸ், பாரதிய ஜனதாக்கட்சி இரண்டுமே இல்லாத மூன்றாவது அணி மத்திய அரசியலில் ஏற்படுவதற்கான வாய்ப்பு எப்படி காணப்படுகிறது\nநிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் அல்லது பாஜகவின் ஆதரவோ, பங்கேற்போ இல்லாமல் ஓர் ஆட்சி மத்தியில் அமைவது என்பது சாத்தியமே இல்லை. அப்படி ஓர் ஆட்சி அமைவதைவிட, காங்கிரஸ் அல்லது பாஜக தலைமையில் அமையும் கூட்டணி ஆட்சிதான் நிலையான ஆட்சியாக இருக்கும்.\nகாங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி கட்சிப் பொறுப்பில் நியமிக்கப்பட்டிரு���்பது பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறதா\nஎன்னுடைய அபிப்ராயத்தில், ராகுல் காந்தியால் பெரிய அளவில் காங்கிரசுக்கு வாக்குகளைப் பெற்றுத் தந்துவிட முடியாது. ராஜீவ் காந்தியேகூட, இந்திரா காந்தியின் படுகொலையால் ஏற்பட்ட அனுதாப அலையினால் ஆட்சி அமைக்க முடிந்ததே தவிர, தனிப்பட்ட செல்வாக்கால் அவரால் வெற்றிபெற முடியவில்லை. காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்திக்கு அங்கீகாரம் இருக்கும் என்பதும் கட்சிக்குப் புத்துணர்வு ஏற்படும் என்பதும் உண்மை. அதற்குமேல், இந்திய அரசியலில் ராகுல் காந்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவார் என்று நான் நம்பவில்லை. நேரு குடும்பத்தினர் மீது மக்களுக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கை இப்போது நிச்சயமாக இல்லை. அப்படி இருந்திருந்தால், காங்கிரஸ் கட்சி ஏன் மைனாரிட்டி அரசை அமைக்க வேண்டும்\nதமிழகத்தைப் பொருத்தவரை கருணாநிதி குடும்பத்தின் வாரிசுத் திணிப்பு எந்த அளவுக்கு அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்\nமுதல்வர் கலைஞரின் குடும்ப அரசியல் நிச்சயமாக ஒரு பாதிப்பை ஏற்படுத்தும் என்றுதான் நான் எதிர்பார்க்கிறேன். இது நிச்சயமாக அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் மிகப்பெரிய பிரசார ஆயுதமாக இருக்கும். எந்த அளவுக்கு அந்தப் பாதிப்பு திமுகவின் வெற்றி தோல்வியைப் பாதிக்கும் என்று இப்போது சொல்ல முடியாது.\nகட்சியைப் பொருத்தவரை ஸ்டாலினை அவர்கள் வாரிசாக ஏற்றுக்கொண்டாகிவிட்டது. அவருக்கு எதிராகக் கட்சியில் யாருமே இல்லை என்றுதான் கூற வேண்டும். ஒரு தேர்தலுக்காவது நிச்சயமாக ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்றெல்லாம் இப்போதே சொல்லிவிட முடியாது.\nஇப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்\nஆளும் கட்சியே இதுபோன்ற அடையாள வேலைநிறுத்தத்தை அறிவிப்பது தவறு என்று நீதிமன்றங்களே பல தீர்ப்புகள் அளித்திருக்கின்றன. ஆனால் அந்தத் தீர்ப்புகள் வந்தும்கூட இது போன்ற அறிவிப்புகள் தொடர்கின்றன என்பது வருத்தப்பட வைக்கும் விஷயம். தமிழக ஆளும் கட்சியும் அதன் தோழமைக் கட்சிகளும் அறிவித்திருக்கும் இந்த அடையாள வேலைநிறுத்தத்தில் வேடிக்கை என்னவென��றால் எதை எதிர்த்து இவர்கள் இந்த பந்த் அறிவிப்பைச் செய்திருக்கின்றனர் என்பது எனக்குப் புரியவில்லை.\nகாரணம் இல்லாமல் அறிவிக்கப்பட்டிருக்கும் பந்த் இது என்கிறீர்களா\nசேது சமுத்திரத் திட்டத்தை அதிமுக, பாஜக உட்பட யாருமே எதிர்க்கவில்லை. நீதிமன்றமும் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு எந்தவிதத் தடையும் விதிக்கவில்லை. சரி, சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இந்த பந்த் என்று சொன்னால், இவர்கள்தான் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கிறார்கள். மத்திய அரசிலும் அங்கம் வகிக்கிறார்கள். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சராக இருப்பது திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலுதான். அப்படியிருக்க இப்படி ஒரு பந்த் அறிவிக்கிறார்கள் என்றால் அதற்கு ஒரே ஒரு நோக்கம்தான் இருக்க முடியும். மக்களை இம்சை செய்வது என்பதுதான் அது.\nதமிழக மக்கள் தொகையில் 11 சதவீதம் உள்ள முஸ்லிம், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஏழு சதவீதத்துக்கும் குறைவாகவே இருப்பார்கள். ஆனால், தமிழக அரசு ஏழு சதவீத இடஒதுக்கீடு வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி மொத்தம் ஆறு கோடியே 24 லட்சத்து ஐந்தாயிரத்து 679 மக்கள் உள்ளனர்.\nஇதில், இந்துக்கள் ஐந்து கோடியே 49 லட்சத்து 85 ஆயிரத்து 79 பேர். அதாவது மொத்த மக்கள் தொகையில் 88.1 சதவீதத்தினர் இந்துக்கள்.\nமுஸ்லிம்கள் மக்கள் தொகை 34 லட்சத்து 70 ஆயிரத்து 647. மொத்த மக்கள் தொகையில் 5.5 சதவீதம்.\nகிறிஸ்தவர்கள் மக்கள் தொகை 37 லட்சத்து 85 ஆயிரத்து 60. இது 6.06 சதவீதம்.\nதற்போது தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில்,\nஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு 19 சதவீதமும்,\nமிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதமும்,\nஇந்த பிற்படுத்தப்பட்டோருக்கான 30 சதவீதத்தில் இருந்து\nஏழு சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதமும்,\nகிறிஸ்தவர்களுக்கு 3.5 சதவீதமும் உள்ஒதுக்கீடு\nஅளிக்க தமிழக அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்துள்ளது\n.தற்போதுள்ள 37 லட்சம் கிறிஸ்தவர்களில் 65 முதல் 75 சதவீதம் பேர் மதம் மாறிய ஆதிதிராவிடர்கள். இவர்களுக்கு ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசிய அளவில் போராடி வருகின்றனர். இதற்கான கமிஷன் அமைக்கப்பட்டு, அதன��� பரிந்துரைகளும் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளன.\nஇந்த பிரிவினரை ஒதுக்கிவிட்டு பார்த்தால், கிறிஸ்தவர்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மொத்த மக்கள் தொகையில் இரண்டு சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். எனவே, மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வழங்கும் பட்சத்தில், தற்போது வழங்கப்பட்டுள்ள 3.5 சதவீத இடஒதுக்கீடு மிகவும் அதிகமானதாகி விடும்.\nஇதேபோல, முஸ்லிம்களிலும் பல்வேறு பிரிவினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு என அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 5.5 சதவீதத்தில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் என பிரித்து அவர்களுக்கு 3.5 சதவீத ஒதுக்கீடு வழங்கியிருப்பது, அந்த மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதாச்சாரத்தில் இடஒதுக்கீடு வழங்குவது போலாகும்.\nஅதன்படி பார்த்தால், இந்துக்கள் 88.1 சதவீதத்தினர் உள்ளனர். இவர்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 23 சதவீத இடஒதுக்கீடு தான் கிடைக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. இந்துக்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.\nதற்போதைய தமிழக அரசின் அவசரச் சட்டத்தால் இந்துக்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவது போல, இந்துக்களுக்கும் மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும் என்பதே பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பு.\nகோவை குண்டு வெடிப்பு – குற்றவாளிகள் யார்-யார்\nகோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி 13 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு நடந்தது. இதில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தனர்.\nஅரசு ஆஸ்பத்திரி, ஆர்.எஸ்.புரம், சிவானந்தா காலனி, பா.ஜ.க. அலுவலகம், ரெயில் நிலையம், சர்சண்முகம் ரோடு, கனிராவுத்தர் வீதி என கோவை நகரமே குண்டு வெடித்ததில் நிலை குலைந்தது. அடுத்த 2 நாட்களில் மேலும் குண்டு வெடித்தது. இதனால் குண்டு வெடித்த இடங்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்தது.\nஇந்த குண்டு வெடிப்பில் ரூ.18 கோடி சொத்துக்கள் சேதம் அடைந்தன. விசாரணையில் அல்- உம்மா இயக்கத்தை சேர்ந்த வர்கள்தான் குண்டு வைத்தனர் என்று தெரிய வந்தது.\nஇதையடுத்து அல்-உம்மா இயக்க தலைவர் பாட்சா, செயலாளர் அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 168 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவர் இறந்து விட்டார். ஒருவர் அப்ரூவராக மாறி விட்டார். இந்த வழக்கில் 2 ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் சாட்சி யாக சேர்க்கப்பட்டனர். வழக்கை விசாரிக்க தனிக் கோர்ட்டு அமைக்கப்பட்டது.சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் 17 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர். இதையடுத்து அரசு தரப்பு, எதிர்தரப்பு வாதங்கள் நடந்து முடிந்தது.\nஆகஸ்டு 1-ந்தேதி (இன்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று தனிக்கோர்ட்டு நீதிபதி உத்திராபதி அறிவித்தார். அதன்படி இன்று காலை 10 மணிக்கு குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 166 பேரில் பாட்சா, மதானி, அன்சாரி உள்பட 65 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர் களின் மீதான குற்றச்சாட்டு களை வாசித்து யார்-யார் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.\nபிற்பகலில் 36 பேர் ஆஜர் படுத்தப்படுகிறார்கள். கோர்ட்டு தீர்ப்பை யொட்டி தனிக்கோர்ட்டில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. அந்த வழியாக போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு உள்ளது.\nஜெயில் முன்பும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு யாரும் அனுமதிக்கப்பட வில்லை. நகரில் மட்டும் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nமதானி விடுதலை: காங்கிரஸ், கம்யூனிஸ்ட் வரவேற்பு\nபுதுதில்லி, ஆக. 2: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கேரள முஸ்லிம் தலைவர் அப்துல் நாசர் மதானி விடுவிக்கப்பட்டதை பல்வேறு அரசியல் கட்சிகள் வரவேற்றுள்ளன.\nகேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ரமேஷ் சென்னிதலா: மதானி விடுதலை செய்யப்பட்டதை மகிழ்வுடன் வரவேற்கிறோம். ஈ.கே. நாயனார் அரசுதான் 1998-ல் மதானியை தமிழக போலீஸôரிடம் ஒப்படைத்தது. இதைத் தங்கள் ஆட்சியின் சாதனையாகவும் அது தம்பட்டம் அடித்துக்கொண்டது. இப்போது மதானி குற்றமற்றவராக விடுவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கேரள மக்களிடம் நாயனாரும் அவரது மார்க்சிஸ்ட் கட்சியும் மன்னிப்பு கேட்குமா கேரளத்தில் தற்போது மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ��ட்சி நடைபெற்று வருகிறது. இக்கட்சியைச் சேர்ந்த முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தனும் மதானி விடுதலை செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார். மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொண்டு மதானி தனது அரசியல் நடவடிக்கைகளை அமைத்துக்கொள்ள வேண்டும். கோவை சிறையில் மதானிக்கு தகுந்த மருத்துவ வசதிகள் கிடைப்பதற்கு எமது அரசின் முயற்சிகளே காரணமாக அமைந்தன என்றார் அவர்.\nகேரள பாஜக பொதுச் செயலர் எம்.டி. ரமேஷ்: மதானி வழக்கை விசாரித்த தமிழக போலீஸôர், குற்றச்சாட்டுகளுக்குத் தேவையான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவோ, நிரூபிக்கவோ தவறிவிட்டதாகவே தோன்றுகிறது.\nகொல்லம் கருநாகப்பள்ளியில் இருந்து மதானியின் தந்தை டி.ஏ. அப்துல் சமத் தனது மகன் விடுதலை செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். “”கடவுளுக்கு நன்றி. எனது மகன் குற்றமற்றவன் என்று எங்களுக்குத் தெரியும். எங்களது பிரார்த்தனைகளுக்கு கடவுள் செவி சாய்த்துவிட்டார்,” என்றார்.\nமதானியின் சொந்த ஊரான கொல்லத்தில் வெற்றி ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. சிறார்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.\n5 பேர் மீதான குற்றச்சாட்டு திங்கள்கிழமை தெரியும்\nகோவை, ஆக.2: ஐந்து பேர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றிய விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nகுண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட சர்புதீன், சிக்கந்தர், மிர் சபீர் அகமது, ஐயப்பன், உபைதுல் ரகுமான் ஆகியோர் மீது அரசு தரப்பில் சுமத்திய குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை.\nஆனால், விசாரணையில் இவர்கள் வேறு குற்றங்களை செய்திருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் திருத்தப்பட்டு, நிரூபணம் ஆகியுள்ளதா இல்லையா என்பது தெரிவிக்கப்படும் என நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.\nஇந்த ஐந்து பேர் மீது சுமத்தப்பட்ட கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் மற்றும் பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார்.\nமதானி மீதான குற்றச்சாட்டுகள் என்ன\nகோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டது. இவை எதுவும் அரசுத் தரப்பால் நிரூபிக்கப்படவில்லை என தனி நீதிமன்றம் அறிவித்தது.\nகேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனரான அப்துல் நாசர் மதானி, கோவையில் 1997-ல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதற்குப் பழி தீர்ப்பதற்காக எஸ்.ஏபாஷாவுடன் தொடர்பு கொண்டார்.\nஇதற்காக பல முறை தொலைபேசியில் அவர் பாஷாவுடன் பேசி உள்ளார். மேலும் கோவை குண்டு வெடிப்புக்காக ஆயுதங்களையும், வெடிபொருள்களையும் ஆர்மி ராஜூ என்பவர் மூலம் அனுப்பி உள்ளார். இதற்காக பாஷா நியமித்த அல்-உம்மாவைச் சேர்ந்த தாஜுதீன் பலமுறை கேரளத்துக்கு சென்று வந்துள்ளார். அவர் மூலம் தான் வெடிபொருள்கள் கொண்டு வரப்பட்டன. மேலும் வெடிபொருள்களை சந்தேக பாஷையில், ஆடியோ காஸட், விடியோ காஸட் எனத் தெரிவித்துக் கொண்டனர்.\nதற்கொலைப் படைத் தாக்குதலுக்காக பாக்ஸ் வெடிகுண்டுகள் கொண்டு வந்ததற்கும் மதானி உதவினார் என்று அரசுத் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.\nஇவை தொடர்பாக கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல், மதக் கலவரத்தைத் தூண்டுதல் என 5 குற்றச்சாட்டுகள் மதானி மீது சுமத்தப்பட்டு இருந்தது. இதை விசாரித்த தனி நீதிமன்றம் மதானி மீது சுமத்தப்பட்ட எந்த குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என அறிவித்தது.\nவெடிபொருள்களை அல்-உம்மாவினருக்கு வழங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஆர்மி ராஜூ, குண்டு வெடிப்புக்கு உதவியதாக வழக்கில் சேர்க்கப்பட்ட முகமது அஸ்ரப், சுபேர் ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. இவர்கள் மூவரும் கேரளத்தைச் சேர்ந்தவர்கள்.\nசிறு குற்றம் மட்டுமே நிரூபணம்: 84 பேர் விடுதலை\nகோவை, ஆக.2: குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 153 பேர் மீதான குற்றச்சாட்டுகளில் கூட்டுச் சதி, கொலை, ஆயுதச் சட்டம், மதக் கலவரத்தைத் தூண்டுதல் ஆகியன முக்கியக் குற்றச்சாட்டுகள்.\nஇவற்றில், கூட்டுச் சதி, கலவரத்தைத் தூண்டுதல் போன்றவை 84 பேர் மீது நிரூபிக்கப்படவில்லை.\nஇவர்கள் மீதான பிற குற்றச்சாட்டுகள் மட்டுமே நிரூபிக்கப்பட்டு உள்ளன. இவற்றுக்கு வழங்கப்படும் தண்டனை 10 ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் இருக்கும்.\nஇந்நிலையில், இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனைக் காலம், 9 ஆண்டுகளாக இவர்கள் சிறையில் இருந்த காலத்தில் கழிக்கப்படும் என்பதால், இந்த 84 பேரும் விடுதலை செய்யப்படுவர்.\nஎனவே, இவர்கள் உடனடியாக ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்துள்ளனர். இதன் மீதான விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்கும். அப்போது, இவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்படும் எனத் தெரிகிறது.\nசம்சுதீன், அபுதாகீர், ஜாபர் அலி, விடியோ ரபி, சயத் (எ) பக்ரூதின், அப்பாஸ் (எ) சின்ன அப்பாஸ், யாகூப், புஷ் (எ) அபுதாகீர், சுருட்டை முடி அப்பாஸ், யாகூப் கான் (எ) பர்கத், ஹக்கிம் (எ) காஜா, சம்ஜித் அகமது, அசிபுல்லா, அப்துல் நயீன், பாவா, காஜா ஹூசைன், முத்தலிப், சயத் ஹரூன், ஜபருல்லா, முகமது ரசூல், முகமது ரபீக், அமானுல்லா.\nயூசப் ஹூசைன், புஷ்பராஜ், அப்துல் ரஹீம், வெள்ளை அபாஸ், அன்வர் பாட்ஷா, அப்துல் காதர், சிக்கந்தர் பாஷா, கிச்சன் (எ) புகாரி, சப்பை பாபு, அம்மான், வெல்டிங் சிக்கந்தர், வெல்டிங் அபுசலி, அப்துல் சலீம், உமர், சதீசன், சம்சுதீன், பஷீர் அகமது, அப்துல் ரகுமான், அப்துல் அஜீஸ், அகமது பஷீர், சித்திக் அலி.\nகே.கே.நகர் கலவரத்தில் குற்றம் சுமத்தப்பட்டோர்: இலியாஸ், அப்துல்லா, ஜெ.அப்பாஸ், நவாப்ஜான், எச்.இஸ்மாயில், எம்.சாதிக் பாட்ஷா, பாபு (எ) முகமது ரபீக், அன்சார் பாட்ஷா, இப்ராகிம், எச்.அப்துல் சலாம், எம்.அப்துல் சுக்கூர், காதர், ஜம்ஷா, அப்பாஸ், ஹாசின், பர்கரத், ஜாபர், எம்.பஷீர், அப்துல் சர்தார், எம்.பாட்ஷா, சாதிக்பாட்ஷா, அபுதாகீர், ஜாபர், அக்பர் பாட்ஷா, அஸ்ரப் அலி, கலந்தக் பாட்ஷா, ஜெ.சயத் அபுதாகீர், முஸ்தபா, முகமது அலி, அப்பாஸ் அலி, ஏ.அக்பர், முகமது பிலால், சீராஜுதீன், லியாகத் அலி, அபுபக்கர் சித்திக், நசீர் (எ) ஆட்டோ நசீர்.\nபலத்த பாதுகாப்பில் தனி நீதிமன்றம்\nகோவை, ஆக. 2: தனி நீதிமன்றம் அமைந்துள்ள பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது. அப் பகுதியில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. அவிநாசி சாலை – எல்ஐசி சந்திப்பு முதல் டாக்டர் நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பு வரை சாலை வெறிச்சோடிக் கிடந்தது. சிறைக்கு அருகில் உள்ள வஉசி பூங்கா மற்றும் மிருகக்காட்சி சாலை ஆகியனவும் மூடப்பட்டு இருந்தன.\nதனி நீதிமன்றம் அமைந்துள்ள சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இச் சாலையில் போலீஸôர், பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.\nநீதிமன்றம் அமைந்துள்ள சிறை வளாகத்தைச் சுற்றிலும் காமிரா பொருத்��ிய போலீஸ் வேன்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டிருந்தன.\nகாலை 8 மணியில் இருந்தே பாதுகாப்பு பணியில் போலீஸôர் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 9 மணிக்கு நீதிமன்றப் பணிகள் தொடங்கின.\nகோவை மாநகரக் காவல் ஆணையர் சி.கே.காந்திராஜன், துணை ஆணையர் சுகுமாரன், சிறப்பு புலனாய்வுப் பிரிவு எஸ்பி (பொறுப்பு) மகேஸ்வரி ஆகியோர் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பணிகளைப் பார்வையிட்டனர்.\nகாலை 9.15 முதல் பத்திரிக்கையாளர்கள் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.\nகாலை 9.40-க்கு தனி நீதிமன்ற நீதிபதி போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nகாலை 10.10-க்கு எதிர்த்தரப்பு வழக்கறிஞர்கள் வந்தனர். நீதிமன்ற வாசலில் அவர்களைச் சோதனையிட்ட போலீஸôர், செல்போன்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் போலீஸ் -வழக்கறிஞர்கள் இடையே வாக்குவாதம் நடந்தது. பின்னர், செல்போன் எடுத்துச் செல்ல வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்பட்டனர்.\nகாலை 10.30-க்கு நீதிமன்ற வாயிலுக்கு வந்த ஆணையர் காந்திராஜன், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.\nகாலை 10.45-க்கு சிபிசிஐடி ஏடிஜிபி நரேந்திர பால் சிங் நீதிமன்றத்துக்கு வந்தார்.\nகாலை 10.50-க்கு நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த மதானியின் வழக்கறிஞர்களில் ஒருவரான அக்பர் அலி, மதானியின் மீதான குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்படவில்லை. அவர் விடுதலையாவது உறுதி என செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.\nபகல் 1.30 மணிக்குள் 102 பேர் மீதான குற்றச்சாட்டு விவரங்கள் அறிவிக்கப்பட்டன.\nஉணவு இடைவேளைக்குப் பிறகு மாலை 4 மணிக்குள் எஞ்சியவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் அறிவிக்கப்பட்டன.\nகுண்டு வெடிப்பு வழக்கு செய்திகளைச் சேகரிப்பதற்காக பல்வேறு தொலைக்காட்சி நிறுவனங்கள் நேரடி ஒளிபரப்பு வாகனங்களை நீதிமன்றம் அருகே நிறுத்தியிருந்தன. உள்ளூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்கள் என 200 பேர் நீதிமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் இருந்தனர்.\n69 பேருக்கு கடும் தண்டனை\nகோவை, ஆக.2: கூட்டுச் சதி, மதக் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற முக்கியக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட 69 பேர் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக குற்றம் சுமத்தப்பட்ட 167 பேர் மீதான குற்றச���சாட்டில், 69 பேர் மீதுதான் கூட்டுச் சதி நிரூபிக்கப்பட்டு உள்ளது. சம்பவத்தின் முக்கிய நபர்களாக இவர்கள் மட்டுமே கருதப்படுகின்றனர்.\nஎனவே, இவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர்கள் விவரம்:\nஎஸ்.ஏ.பாஷா, முகமது அன்சாரி, தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் குட்டி, சித்திக் அலி (பாஷா-வின் மகன்), ஊம்பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ், சபூர் ரகுமான், கீழக்கரை அப்பாஸ், ஜப்ரூ, கத்திக்குத்து இஸ்மாயில், அம்ஜத் அலி, அமானுல்லா, சுருட்டை முடி ஜமீஸô, மக்கான் ஷாஜகான், பல் நாசர், ஹைடெக் அமானுல்லா, ஜகாங்கீர், முத்தப்பா, சர்புதீன், எல்.எம்.ஹக்கிம், அபுதாகீர், முகமது ரபீக். ஒசீர் பாஷா, அடிபட்ட பாபு, எம்.ஹக்கிம், என்.எஸ்.ஹக்கிம், முன்னப்பா, அஸ்ரப், குண்டு ரசாக், முகமது அஸôம், சையத் முகமது, ரியாஷ் அகமது, அபுதாகீர், கண்சிமிட்டி ரபீக், அப்துல் ரவூப், பெல்ட் இப்ராகிம், அப்துல் ரகுமான், யாகூப், வளர்ந்த சலீம், அப்துல் கரீம், சாக்கு பரூக், சர்தாஜ், சலாவுதீன், ஷெரீப், முகமது சபீ, ரபீக், நெல்லிசேரி அப்துல் பஷீர், காஜாஹுசைன், தடா மூசா, யூசப், ஹக்கிம், முகமது சுபேர், தடா புகாரி, இதயத் அலிகான், பக்ருதீன் அலி அகமது, முஜிபுர் ரகுமான், சாகுல் அமீது, முகமது அலி, முஜிபுர் ரகுமான்.\nஇவர்களில், 38 பேர் மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டு உள்ளன.\n“கோவை குண்டுவெடிப்பு வழக்கில் பாழாய் போன 120 பி முடிவுக்கு வந்தது’\nகோவை, ஆக.2: “பாழாய் போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ என தனி நீதிமன்ற நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nதொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து கோவை கருணாநிதி நகரில் நடந்த கலவரம் தொடர்பாக 37 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது கூட்டுச் சதியும் (120 பி) சுமத்தப்பட்டது.\nஇதனால், இவர்களுக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இவர்கள் தொடர்ந்து சிறையில் இருக்க இப்பிரிவில் தொடரப்பட்ட வழக்குதான் காரணம். “இது முடிவுக்கு வந்தால் தான் நீங்கள் விடுதலை ஆகமுடியும்’ என நீதிமன்ற விசாரணையின் போது இவர்களிடம் நீதிபதி தெரிவித்துவந்தார்.\n என்பதைத் தெரிவிக்க இவர்களை அழைத்த நீதிபதி, “உங்கள் மீதான பாழாய்போன 120 பி பிரிவு முடிவுக்கு வந்து விட்டது’ எனக் கூறினார்.\nபாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற��றவாளிகள்: கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தீர்ப்பு\nகோவை, ஆக. 2: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் 153 பேர் குற்றவாளிகள் என தனிநீதிமன்றம் புதன்கிழமை அறிவித்தது.\nகேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் அப்துல் நாசர் மதானி உள்பட 8 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளை வரும் திங்கள்கிழமை (ஆக.6) அறிவிப்பதாக நீதிபதி கே. ருத்ராபதி தெரிவித்தார்.\nகோவையில் 1998 பிப்.14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் கலவரங்களில் 58 பேர் இறந்தனர். 250 பேர் காயமடைந்தனர். ரூ.4.37 கோடி மதிப்புள்ள தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன.\nஇது தொடர்பாக 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 167 பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான முகமது தஸ்தகீர் இறந்து விட்டார்.\nமற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தனிநீதிமன்ற நீதிபதி கூறியது:\nமுக்கியக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அல்-உம்மா நிறுவனர் எஸ்.ஏபாஷா, செயலர் முகமது அன்சாரி மற்றும் தாஜுதீன், நவாப்கான், பாசித், ஒசீர், முகமது அலிகான் (எ) குட்டி, சித்திக் அலி, ஊம் பாபு, ஜாகீர் உசேன், சலாம், தடா அஸ்லம், ஆட்டோ சிராஜ் உள்ளிட்ட 153 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் முடிவு செய்கிறது.\nஅப்துல் நாசர் மதானி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றார் நீதிபதி.\nநெüசாத், சர்தார், முகமது அஸ்ரப், சுபேர், ஆர்மி ராஜூ, அகோஜி (எ) சிவக்குமார், அப்துல் ஹமீது ஆகியோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்படவில்லை என்றார்.\nகுற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 153 பேரில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக 69 பேர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது. எஞ்சிய 84 பேருக்கு கூட்டுச் சதியில் தொடர்பில்லை. ஆனால், இவர்கள் மீது சுமத்தப்பட்ட பிற குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு உள்ளன என்றும் நீதிபதி அறிவித்தார்.\nகாலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.\nகூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம். குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி ருத்ராபதி அறிவித்தார்.\nகாலை 10.30-க்கு தொடங்கி மாலை 4 மணி வரை ஒவ்வொருவராக அழைத்து குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்ட விவரங்களை நீதிபதி தெரிவித்தார்.\nகூட்டுச் சதியில் தொடர்பு இல்லாதவர்கள் ஜாமீன் பெற மனு செய்யலாம்.\nகுற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படாதவர்கள் ஜாமீனில் செல்லலாம். தண்டனை விவரங்கள் ஆக.6-ம் தேதி முதல் அரசு மற்றும் எதிர்த்தரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைத் தொடர்ந்து அறிவிக்கப்படும் என்றார் நீதிபதி ருத்ராபதி.\nகடவுள் அருளால் நியாயம் கிடைத்தது: மதானி\nகோவை, ஆக.2: கடவுள் அருளால் நியாயம் கிடைத்தது என அப்துல் நாசர் மதானி தெரிவித்தார்.\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், ஜாமீனில் விடுவிக்கப்பட்ட மதானி, கோவை சிறையிலிருந்து வெளியே வந்தபோது கூறியது:\nகோவை குண்டு வெடிப்புக்கும் எனக்கும் தொடர்பில்லை. கடவுள் அருளால் நியாயம் கிடைத்துள்ளது. குண்டு வெடிப்பு தொடர்பாக சிறையில் உள்ள மற்றவர்களையும் விடுவிக்க சட்ட உதவிகளைச் செய்வேன். என்னை விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளது, அவரது கருத்து. இதற்கு பதில் கூற விரும்பவில்லை.\nகடந்த 10 ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்துள்ளேன். தமிழக உணவை உட்கொண்டு, தமிழக மக்களின் பண்பாடு, கலாசாரத்துடன் இணைந்து இருந்துள்ளேன். தமிழக- கேரள நல்லுறவுக்குத் தொடர்ந்து பாடுபடுவேன். இரு மாநிலத்துக்கும் இடையே தூதுவனாகச் செயல்படுவேன். எனது, அரசியல் நிலை பற்றி இன்னும் ஒரு வாரத்தில் முடிவு எடுப்பேன் என்றார்.\nமதானிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு மனைவி தகவல்\nவழக்கில் விடுதலையான எனது கணவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வோம் என்று மதானியின் மனைவி கூறினார்.\nகோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில்கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நாசர் மதானி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி நீதிபதி அவரை விடுவித்தார். வழக்கின் தீர்ப்பை கேட்க கோவை குண்டு வெடிப்பு சிறப்பு கோர்ட்டு அருகே உள்ள கிரே டவுன் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் மதானியின் மனைவி ஷோபியா, அவருடைய மகன்கள் உமர்முக்தர் (வயது 13), சலாவூதீன் (வயது 10) மற்றும் உறவினர்கள் தங்கி இருந்தனர்.\nஇது குறித்து மதானியின் மனைவி ஷோபியா நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎந்த ஒரு தவறும் செய்யாமல் என்னுடைய கணவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இப்போது நீதி கிடைத்து உள்ளது. அவர் கைது செய்யும் முன்பு 90 கிலோ இருந்தார். சிறையில் அடைக்கப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு தற்போது 48 கிலோவாக உள்ளார்.\nஅவர் எந்த குற்றமும் செய்யவில்லை. நிரபராதி என்று 100 சதவீதம் உறுதியாகி விட்டது. இது எனக்கும், என் குடும்பத்துக்கும் மிகவும் நிம்மதியும், மகிழ்ச்சியும் அளிக்கிறது. அவருடைய விடுதலைக்காக பிரார்த்தனை செய்தோம். கடவுள் கருணையால் இந்த நல்ல தீர்ப்பு கிடைத்து உள்ளது.\nஅவர் நிரபராதி என்பது 9 ஆண்டுக்கு பிறகு தான் கோர்ட்டு மூலமாக நிரூபிக்கப்பட்டு உள்ளது. முதலில் அவரை நல்ல ஒரு டாக்டரிடம் காண்பிக்க உள்ளோம். அவருக்கு பொருத்தி உள்ள செயற்கை காலை அகற்றி விட்டு மாற்று சிகிச்சை அளிக்க முடிவு செய்திருக்கிறோம். அவர் விடுதலைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.\nமதானியின் குழந்தைகள் இது குறித்து கூறுகையில், எங்கள் தந்தை கைதாகும் போது நாங்கள் சிறு குழந்தைகளாக இருந்தோம். இனி அவருடன் விளையாடி மகிழ்வோம் என்றனர்.\nகோவை, ஆக.7: கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம்புரிந்தவர்கள் விவரத்தை தனி நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் அரசுத் தரப்பும், எதிர்த் தரப்பும் பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளன.\nதீர்ப்பை இரு கட்டங்களாக அறிவிப்பது புதிய நடைமுறை என்கிறது எதிர்த்தரப்பு. குற்றவாளிகள் தங்கள் தரப்பை கூறுவதற்கு இரு கட்டங்களாகத் தீர்ப்பு அளிப்பது கூடுதல் வாய்ப்பு என அரசுத் தரப்பு கூறுகிறது.\nகுண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 158 பேரில் 89 பேர் சிறு குற்றங்களைப் புரிந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை, இவர்கள் சிறையில் இருந்த காலத்தை விடக் குறைவு. எனவே, இவர்களுக்கு ஜாமீன் அளிப்பதை விட, விடுதலை செய்யலாம் என்பது எதிர்த் தரப்பின் வாதம்.\nசிறு குற்றம் புரிந்தவர்களுக்கு சிறை தண்ட���ை அளிப்பதோடு, அவர்கள் மீது தொடரப்பட்ட சட்டப் பிரிவுக்கு ஏற்ப அபராதமும் விதிக்க முடியும். அபராதத்தை நேரடியாக செலுத்த வேண்டும். இதற்காக, சிறை தண்டனை அனுபவிக்க முடியாது என்றும் தீர்ப்பளிக்கலாம்.\nபல குற்றவாளிகளால் அபராதம் செலுத்த முடியாமல் போகலாம். அப்போது, தண்டனை விதிக்கப்படும் முன்பாக, தனது நிலையை விளக்குவதன் மூலம், அபராதத்தை குறைக்க நிதீமன்றத்தில் முறையிடலாம். இந்நிலையில், சிறு குற்றம் புரிந்தவர்களை தண்டனை அளிப்பதற்கு முன்பே விடுதலை செய்ய முடியாது என்பது அரசுத் தரப்பின் பதில்.\nகுற்றச்சாட்டை நிரூபிக்க முடியாத நிலையில், விடுதலை செய்யாமல், ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். குற்றமே இல்லாத நிலையில் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஒருவேளை, ஜாமீன் பெற அவர் விரும்பவில்லை என்றால், குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் அவர் சிறையில் அடைக்கப்படுவாரா என்பது எதிர்த் தரப்பின் மற்றொரு கருத்து.\nகுற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை அளித்துத் தீர்ப்பு வழங்குவது போல, குற்றச்சாட்டு உறுதி செய்யப்படாதவர்களுக்கு விடுதலை அளிக்கும் தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போது தான் அவர் விடுதலை பெறுவர்.\nஇந்த சட்டநடைமுறை நிறைவேறும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். அதற்கு முன் சிறையிலிருந்து வெளியேற வேண்டும் என்றால் ஜாமீனில் தான் செல்ல வேண்டும் எனக் கூறுகிறது அரசுத் தரப்பு.\nமேலும், இதற்கு முன்பெல்லாம் தீர்ப்பளிக்கும்போது, இந்த சட்டப் பிரிவில் குற்றம் நிரூபிக்கப்பட்டு உள்ளதால், உங்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்படுகிறது என நீதிபதி அறிவிப்பார்.\nஆனால், தற்போது இந்நடைமுறை மாற்றப்பட்டு உள்ளது. தண்டனை அளிப்பதற்கு முன், நீங்கள் குற்றம் செய்துள்ளது இந்த சட்டப் பிரிவில் நீரூபிக்கப்பட்டு உள்ளது என முதலில் அறிவித்துவிட்டு, அதற்குப் பின் எதிர்த் தரப்பு மற்றும் அரசுத் தரப்பின் கருத்தை அறிந்து தண்டனை வழங்குவது புதிய நடைமுறை.\nஇதன்மூலம், குற்றவாளிகளுக்குத் தண்டனை பற்றி தங்கள் கருத்தைக் கூற கூடுதல் வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆனால், அரசுத் தரப்பு கருத்தை எதிர்த் தரப்பு முழுமையாக மறுக்கிறது. குற்றவாளி எனச் சொல்லிவிட்டால், அதற்கான தண்டனையை ஒரு மணி நேரத்திலோ, ஒரு நாளிலோ சொல்லிவிடலாம். ஆனால், இங்கு காலம் நீட்டிக்கப்படுகிறது.\nஇரு தரப்பு கருத்துகளைக் கூற வாய்ப்பு என்பதும் ஏற்புடையதல்ல. சாட்சிகள் விசாரணையின் போதும், இரு தரப்பின் வாதத்தின்போதும் முன்வைத்த வாதங்களைத் தவிர புதிதாக எதையும் தற்போது கூற முடியாது.\nமேலும், இந்த சட்டப் பிரிவில் குற்றவாளி எனக் கூறும்போது, அதற்கான காரணத்தையும், அடிப்படையையும் தெரிவிக்க வேண்டும்.\nகிரிமினல் சட்டம் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டதுதான். இந்நிலையில், அரசியல் சட்டம் கூறும் அடிப்படை உரிமைகளை மீற முடியாது என்கின்றனர் எதிர்த் தரப்பு வழக்கறிஞர்கள்.\nகோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்பு – BBC\n1998 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, பிரச்சாரம் செய்வதற்காக அப்போது தமிழகத்தின் கோவை நகருக்கு வந்திருந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல் கே அத்வானியை குறிவைத்து நடத்தப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்புகள் ஆகஸ்டு மாதம் ஒன்றாம் தேதி வழங்கப்பட்டன.\nகுற்றம் சாட்டப்பட்ட 168 பேரில் 158 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சியின் அப்துல் நசார் மதானி உள்ளிட்ட 8 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். வழக்கு விசாரணையின் போது ஒருவர் இறந்து விட்டார். மற்றொருவர் அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.\nபரபரப்பான இந்த வழக்கின் தீர்ப்பு குறித்த தகவல்களை இப்பகுதியில் கேட்கலாம்\nதுணை ஜனாதிபதி தேர்தல் மனு தாக்கல் தொடங்கியது: காங்.கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரி\nதுணை ஜனாதிபதி பைரோன்சிங் செகா வத்பதவிக் காலம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 18-ந் தேதி முடிகிறது.\nபுதிய துணை ஜனாதிபதி தேர்ந்து எடுக்க அடுத்த மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் ஓட்டுப் போட்டு துணை ஜனாதிபதியை தேர்வு செய்வார்கள்.\nதுணை ஜனாதிபதி தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகி உள்ளது. காங்கிரஸ் கூட்டணி, பாரதீய ஜனதா கூட்டணி, 3-வது அணி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள். 3-வது அணி சார்பில் சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ரஷீத் மசூத் வேட்பாளராக அறி விக்கப் பட்டார்.\nதுணை ஜனாதிபதி தேர் தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. முதல் நாளான இன்று 3-வது அணி வேட்பாளர் ரஷீத் மசூத் வேட்பு மனு தாக்கல் செய்தார். அவருடன் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ், தெலுங்கு தேசம் கட்சித் தலை வர் சந்திரபாபு நாயுடு, அ.தி.மு.க. எம்.பி. மலைச்சாமி, மதி.மு.க. எம்.பி.க்கள் பொள்ளாச்சி கிருஷ்ணன், சிப்பிபாறை ரவிச்சந்திரன் உடன் இருந்தனர்.\nகாங்கிரஸ் கூட்டணியில் துணை ஜனாதிபதியை தேர்வு செய்யும் பொறுப்பை இடது சாரி கட்சிகளிடம் விட்டுள் ளனர். எந்த கட்சியையும்சேராத ஒருவரை வேட்பாளராக தேர்வு செய்ய இடது சாரி கட்சித் தலைவர்கள் தீர்மானித் துள்ளனர். இதற்காக அவர்கள் நேற்று டெல்லியில் கூடி விவா தித்தனர்.\nவரலாற்று பேராசிரியர் இர்பான் ஹபீப், பேராசிரியர் முஷ்ரூல் ஹசன், மேற்கு வங்க சபாநாயகர் ஹாசீம் அப்துல் ஹாலீம், தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்பட சுமார் 10 பேரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. ஆனால் எந்த இறுதி முடிவும் நேற்று எட்டப்படவில்லை.\nவேட்பாளர் பெயரை விரைவில் அறிவிக்க இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக உள்ளனர். இன்று காலை நடந்த ஆலோசனை யில் இடது சாரி கட்சி தலைவர் கள் ஹமீத் அன்சாரி பெயரை ஏகமனமதாக தீர்மானித்தனர். இதுபற்றி காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் தலைவர்களிடம் அவர்கள் முறைப்படி தெரி வித்தனர்.\nஎனவே ஹமீத் அன்சாரி துணை ஜனாதிபதி ஆவார் என்று உறுதியாகியுள்ளது.ஹமீத் அன்சாரி தேசிய சிறுபான்மை ஆணையத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇன்று மாலை நடக்கும் கூட்டத்தில் ஹமீத் அன்சாரி பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபாரதீய ஜனதா கூட்டணி யும், துணை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை நிறுத்த உறுதியாக உள்ளது. வேட்பாளரை தேர்வு செய் யும் அதிகாரத்தை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் யிடம் விட்டுள்ளனர். 22-ந் தேதி வேட்பாளர் பெயர் அறிவிக்கப் படும் என்று சுஷ்மாசுவராஜ் தெரிவித்தார்.\nவேட்பு மனுத்தாக்கலுக்கு கடைசி நாளான 23-ந் தேதி பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர் மனுத் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் நஜ்மாஹெப்துல்லா, துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தெரிகிறது.\nமுதன்முறையாக ஒரு பெண்மணி குட���யரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். அவரது பின்னணி நமக்குப் பல சந்தேகங்களை எழுப்புகிறது என்றாலும், மக்களாட்சியில் இறுதி முடிவெடுப்பது வாக்குப்பெட்டிதான் என்பதால் வெற்றியை வரவேற்கிறோம்.\nபிரதிபா பாட்டீலின் வெற்றியைப் பெரியாரின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றெல்லாம் வர்ணிக்கும்போதுதான் நகைப்புக்குரியதாகத் தோன்றுகிறது. ஆவியுடனும் சாமியுடனும் பேசுவதுதான் பெரியாரின் கொள்கைகள் என்பது மிகவும் காலதாமதமாக இப்போதுதான் வெளிச்சத்துக்கு வருகிறது. மகிழ்ச்சி.\nகுடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்த நிலையில் அனைவரது பார்வையும் அடுத்து நடக்க இருக்கும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் நிலைகொண்டிருப்பதில் வியப்பில்லை. மூன்று அணிகளுமே அவரவர் வேட்பாளர்களை அறிவித்துவிட்ட நிலையில், அடுத்த குடியரசுத் துணைத் தலைவர் யார் என்பதும், வேட்பாளர்களில் யாருக்கு அதிகத் தகுதி என்பதும் நியாயமான கேள்விகள்.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ஹமீத் அன்சாரியும் சரி, பிரதான எதிரணியின் வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லாவும் சரி, அவரவருக்கென தனித்துவம்மிக்க மரியாதைக்குரிய நபர்கள். ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் ரஷீத் மசூத் அனுபவம்மிக்க அரசியல்வாதி. மூன்று அணியினருமே களத்தில் இருக்கிறார்கள் என்பதால், ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் முகம்மது ஹமீத் அன்சாரியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டுவிட்டது என்றுதான் கூற வேண்டும்.\nஹமீத் அன்சாரியும் நஜ்மா ஹெப்துல்லாவும் இரண்டு மரியாதைக்குரிய சுதந்திரப் போராட்டகாலத் தலைவர்களின் வாரிசுகள். ஹமீத் அன்சாரி, 1927-ல் சென்னையில் நடந்த வரலாற்றுப் புகழ்பெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்த முக்தர் அஹ்மத் அன்சாரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். நஜ்மா ஹெப்துல்லாவோ அபுல்கலாம் ஆசாதின் குடும்பத்தவர்.\nநஜ்மா ஹெப்துல்லாவுக்கு பல ஆண்டுகள் மாநிலங்களவையை நடத்திய அனுபவம் உண்டு என்பது உண்மை. மாநிலங்களவையில் துணைத் தலைவராகச் செயல்பட்டவர் என்கிற பெருமையும், எல்லா கட்சியினரிடமும் நட்புப் பாராட்டுபவர் என்கிற நற்பெயரும் அவருக்கு உண்டு. அதேநேரத்தில், பதவிக்காகக் கட்சி மாறியவர் என்கிற அவப்பெயரை நஜ்ம�� சுமந்து கொண்டிருப்பதும், பாரதிய ஜனதா கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டதன் மூலம் ஒரு சந்தர்ப்பவாதி என்ற சாயம் பூசிக் கொண்டவர் என்பதும் அவரது மிகப் பெரிய பலவீனங்கள்.\nஹமீத் அன்சாரியைப் பொருத்தவரை அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவராக இருப்பவர் என்பதாலேயே இவர் மதவாதி என்றோ, ஒரு சார்பாகச் செயல்படுவார் என்றோ சொல்லிவிட முடியாது. சொல்லப்போனால், இவருடைய கருத்துகளில் பல, ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்குச் சாதகமாக இல்லை, இருக்காது என்பதுதான் நிஜம். மேற்காசியப் பிரச்னையிலும் சரி, ஈரான், இராக் சம்பந்தப்பட்ட பிரச்னைகளிலும் சரி, அன்சாரியின் கருத்துகள் அரசின் கண்ணோட்டத்திற்கு எதிராக இருப்பவை என்பது ஊரறிந்த உண்மை.\nவெளிவிவகாரத் துறை அதிகாரியாக இருந்த அனுபவம், ஹமீத் அன்சாரியின் பலம். அதிலும், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதியாக இருந்த அனுபவமும் உள்ளவர். அன்சாரியா, நஜ்மாவா என்கிற கேள்வி எழுந்தால் அன்சாரிதான் என்று கண்ணை மூடிக்கொண்டு அடித்துச் சொல்லிவிடலாம். அன்சாரி போன்ற ஓர் அனுபவசாலி குடியரசுத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், இந்தியக் குடியரசுக்குப் பெருமை சேரும்.\nஒரு சின்ன வருத்தம். இந்தியா குடியரசானது முதல் கடந்த தேர்தல் வரை, குடியரசுத் தலைவர் பதவியோ அல்லது குடியரசுத் துணைத் தலைவர் பதவியோ தென்னகத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. இந்த சம்பிரதாயம் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்று முதல் குடியரசுத் தலைவர் தேர்தல் முடிந்தவுடன் அன்றைய பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஒரு வேண்டுகோளே விடுத்ததாக ஞாபகம்.\nவேட்பாளர் தேர்தலில் நம்மவர்கள் பங்குதான் அதிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் தென்னகம் வஞ்சிக்கப்பட்டதா, இல்லை இவர்கள் கோட்டை விட்டார்களா\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணை தலைவர் ஹமீத் அன்சாரி\nஇந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவராக, ஹமீத் அன்சாரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஇந்தியாவின் தூதராக பல நாடுகளில் பணியாற்றிய அனுபவம் பெற்ற அவர், அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத் துணைவேந்தராகவும் இருந்தவர்.\nகுடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, நாடாளுமன்ற வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாலையில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.\nஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஹமீத் அன்சாரி, 455 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட, பாரதீய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் நஜ்மா ஹெப்துல்லா, 222 வாக்குகளைப் பெற்றார். அதிமுக, தெலுங்குதேசம், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட மூன்றாவது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணியின் சார்பில் நிறுத்தப்பட்ட ரஷீத் மசூர் 75 வாக்குகளைப் பெற்றார்.\nமொத்தமுள்ள 783 வாக்குகளில் 762 வாக்குகள் பதிவாயின. 10 வாக்குகள் செல்லாதவை.\nஇந்த வெற்றி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, குடியரசுத் தலைவர் தேர்தல் மிகவும் பரபரப்பு நிறைந்ததாக இருந்தது. அதில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றது. தற்போது இரண்டாவது வெற்றியைப் பெற்றிருக்கிறோம். அதற்காக, கூட்டணிக் கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.\nவெற்றி பெற்ற ஹமீத் அன்சாரி செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த வெற்றி குறித்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனக்கு மிகப்பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை சிறப்பாகச் செய்வதற்கு அனைத்து முயற்சிகளையும் எடுப்பேன் என்றார்.\nபுத்தகங்களையும் பத்திரிகைகளையும் தடை செய்ய அரசுக்கு உரிமை உண்டு: உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு\nபுது தில்லி, மே 7: பொதுநலனைச் சீர்குலைக்கும் வகையில் உள்ள புத்தகம், பத்திரிகை ஆகியவற்றைத் தடை செய்யவும், பறிமுதல் செய்யவும் அரசுக்கு உரிமை இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் பி.பி. சிங், எச்.எஸ். பேடி இந்த வழக்கை விசாரித்தனர்.\n கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பி.வி. நாராயணா என்பவர், “தர்மகாரணா” என்ற நாவலை எழுதியிருந்தார். அது கர்நாடகத்தில் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவேஸ்வரர் என்ற அவதார புருஷரைப் பற்றியது. பசவண்ணா என்றும் அவரை அழைப்பர். அதில் இருந்த சில பகுதிகள் பசவண்ணாவின் பக்தர்களின் மனதைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று புகார் தெரிவிக்கப்பட்டது.\nஇதை அடுத்து கர்நாடக அரசு குற்றவியல் நடைமுறைச் சட்டத்���ின் 95-வது பிரிவின் கீழ், அந்த புத்தகத்துக்கு தடை விதித்தது. நாராயணாவும் வேறு சிலரும் இந்தத் தடைக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அரசின் முடிவு சரியே என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கூறிவிட்டது. பிறகு மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளான எழுத்துரிமை, கருத்து உரிமை ஆகியவை இத் தடையால் மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டனர்.\nஉச்ச நீதிமன்றம் தீர்ப்பு: “தடை செய்யப்பட்ட புத்தகத்தைப் படித்துப் பார்த்தோம். தேவை இல்லாமலும், போதிய ஆதாரம் இல்லாமலும் சில விஷயங்கள் நாவலில் கூறப்பட்டுள்ளன.\nதனி மனித உரிமைகளை பாதுகாப்பது அரசின் கடமை என்பது உண்மையே என்றாலும், பொது நலனை கட்டிக்காக்க வேண்டிய முக்கிய கடமையும் அதற்கு இருக்கிறது. எனவே பொது நலனை காப்பதற்காக, தனி நபர் உரிமைகளைக் கட்டுப்படுத்துவதும் தடுப்பதும் தவிர்க்க முடியாததாகிறது.\nஇந்த நாவலையே திருத்தி எழுதினால் வெளியிட அனுமதிக்கத் தயார் என்று கூறிய பிறகும், நாவலாசிரியர் செய்த மாற்றங்கள் வெறும் ஒப்புக்காகத்தான் என்பது புலனாகிறது. எனவே புத்தகத்துக்கு அரசு விதித்த தடை செல்லும்’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.\nதில்லி மாநகராட்சிக்கு நடந்த தேர்தலில் அந்த மாநகராட்சியை காங்கிரஸ் வசமிருந்து பாஜக கைப்பற்றியுள்ளது.\nபுதுதில்லியை நிர்வகிக்க தனி அமைப்பு உள்ளபோதிலும் தலைநகரையே கைப்பற்றி விட்டோம் என்பதுபோல பாஜக இந்த வெற்றியைப் பறைசாற்றிக் கொள்ள முற்படலாம். இத் தேர்தலின் முடிவுகள் மத்திய அரசு மீதும் தில்லி துணை மாநில அரசு மீதும் தில்லி மாநகராட்சி மீதும் மக்களுக்கு நிலவி வந்த அதிருப்தியைக் காட்டுவதாக பாஜக வர்ணிக்க முற்பட்டுள்ளது.\nதில்லி துணை மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீட்சித் ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் பாஜக வற்புறுத்தியுள்ளது. இது அர்த்தமற்ற கோரிக்கையாகும். ஒரு மாநகராட்சிக்கு நடைபெறும் தேர்தல் முடிவை வைத்து மாநில அரசு பதவி விலக வேண்டும் என்றால் அதற்கு முடிவே இல்லாது போய்விடும். தில்லி மாநகராட்சியில் முதல்தடவையாக மாயாவதி கட்சி இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாங்கிரஸின் தோல்விக்கு அ���் கட்சிக்குள் நிலவிய உள்கட்சிப்பூசலே காரணமாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர்களே இதை ஒப்புக்கொண்டுள்ளனர்.\nநாட்டில் எந்தவொரு பெருநகரை எடுத்துக்கொண்டாலும் அதன் பிரச்சினைகள் அதிகம். போதுமான அதிகாரமும் போதுமான வருமானமும் கிடையாது என்பது நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் உள்ள பொதுவான பிரச்சினையாகும். ஆகவே மக்களின் அதிருப்தி மாநகரை ஆளுகின்ற கட்சி மீது திரும்புகிறது.\nதில்லி தேர்தலில் குறிப்பாக வேறு சில பிரச்சினைகளும் சேர்ந்து கொண்டன. அது மிக நீண்டகாலமாக இருந்து வருகிற நில ஆக்கிரமிப்புப் பிரச்சினையாகும். கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த எந்தக் கட்சியும் இதைக் கண்டுகொள்ளாமல் விட்டன. கடைசியில் நீதிமன்ற உத்தரவு காரணமாக நில ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட பகுதிகளில் கட்டடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதாயிற்று. ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து மக்களை வெளியேற்ற வேண்டியதாயிற்று. குடியிருப்புப் பகுதிகளில் விதிமுறைகளை மீறி அமைக்கப்பட்ட வர்த்தக அமைப்புகளின் பிரச்சினையும் சேர்ந்து கொண்டது. இவ்விதம் விதிமுறைகளை மீறி தொடங்கப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இவையெல்லாம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கவே பல தரப்பினரையும் திருப்திப்படுத்த அரசுத்தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முடிவில் எந்தத் தரப்பையும் திருப்திப்படுத்த முடியாமல் போய்விட்டது.\nபுதிதாக ஆட்சிக்கு வரும் பாஜகவுக்கும் இது தலைவலியாக அமையலாம். இப் பிரச்சினையைத் தீர்ப்பதில் அதற்கு மாநில அரசு, மத்திய அரசு ஆகியவற்றின் ஒத்துழைப்பு தேவைப்படும்.\nஇதெல்லாம் ஒருபுறம் இருக்க, தில்லி தேர்தலில் காங்கிரஸýக்கு ஏற்பட்ட தோல்வியைத் தனித்துப் பிரித்துப் பார்க்க இயலாது. சில மாதங்களுக்கு முன்னர் மகாராஷ்டிர மாநிலத்தில் மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மும்பை மாநகரில் மட்டுமன்றி வேறு சில நகரங்களிலும் தோல்வியைக் கண்டது. அதன் பின்னர் பஞ்சாப், உத்தரகண்ட் மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் தோல்வி கண்டது. உ .பி.யில் இப்போது ஏழு கட்டங்களாக நடைபெறும் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸýக்குப் பெருத்த வெற்றி வாய்ப்பு உள்ளதாகச் சொல்ல முடியாது.\nபுதுச்சேரியைப் போலவே துணை மாநில அந்தஸ்தைக் கொண்ட தில்லி யூனியன் பிராந்தியத்துக்கு அடுத்த ஆண்டு கடைசியில் தேர்தல் நடக்க இருக்கிறது. இப் பின்னணியில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு என்ன காரணம் என காங்கிரஸ் மத்திய தலைமை ஆராய வேண்டியது அவசியம்.\nமீட்சிப் பாதையில் பாரதீய ஜனதா\nமீட்சிப் பாதையில் செல்கிறது பாரதீய ஜனதா. சமீபகாலமாக, எல்லா இடங்களிலும் அதன் தலைவர்கள் நினைப்பதற்கும் அதிகமாகவே அது வெற்றிகளைக் குவித்து வருகிறது.\nதில்லி மாநகராட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 272 வார்டுகளில் 164-ஐ அது பிடித்திருக்கிறது. உத்தராஞ்சல், பஞ்சாப் சட்டப்பேரவை பொதுத் தேர்தல்களிலும், உத்தரப்பிரதேசத்திலேயே சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நகரசபைத் தேர்தலிலும் அது வெற்றி பெற்றது.\nசொல்லப்போனால் உ.பி. நகரசபைத் தேர்தல் வெற்றிதான் அதற்கு திருப்புமுனையாக அமைந்தது. இரண்டாண்டுகளாக சோர்ந்து கிடந்த அதன் தொண்டர்கள் உற்சாகம் பெற்று கட்சிப் பணியில் தீவிரம் காட்டத் தொடங்கினர்.\nஇதனால்தான், சமீபத்திய முஸ்லிம் எதிர்ப்புப் “”பிரசார கேசட்” விவகாரம் பெரிய பாதிப்பை யாரிடத்திலும் ஏற்படுத்தவில்லை; அதேசமயம், பாஜகவின் சில தலைவர்களுக்கு அது அதிர்ச்சியைத் தந்தது. எனவேதான், சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் அந்த கேசட்டுக்காக தன்னைக் கைது செய்ய வந்தால், கைதாகிவிடுவது என்ற முடிவை கட்சியின் அனைத்திந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங் எடுத்தார்.\nகேசட்டை வெளியிட்ட சில மணி நேரங்களுக்கெல்லாம் கட்சித் தலைமையே அதைத் திரும்பப்பெற உத்தரவிட்டது. அதில் ஆட்சேபகரமாகவும், வகுப்புகளிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காட்சிகள், வசனங்கள் இருந்ததை அது உணர்த்துகிறது. கேசட்டில் வாஜபேயி, அத்வானி ஆகியோரின் படங்கள் உள்ளன. உத்தரப்பிரதேச பாஜக தலைவர் லால்ஜி தாண்டன் கேசட்டை லக்னெüவில் கட்சித் தலைமை அலுவலகத்தில் வெளியிட்டிருக்கிறார். பிறகு அதற்காக வருந்தி மன்னிப்பும் கோரியிருக்கிறார். நாட்டின் தலைமைத் தேர்தல் ஆணையம் கையில் சவுக்கை எடுத்ததன் பிறகே, “”அது தங்களுக்குத் தெரியாமல் வந்துவிட்டது, ஏற்கெனவே திரையிடப்பட்டது, தேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை” என்றெல்லாம் மழுப்பலான விளக்கங்கள் தரப்பட்டன.\nதேர்தலுக்காகத் தயாரிக்கப்படவில்லை என்றால் பிரசாரம் உச்சத்தில் இருக்கு��்போது கட்சித்தலைமை அலுவலகத்தில் அதை வெளியிடுவானேன்\nஇந்த விவகாரம் எப்படிப் போனாலும், பாரதீய ஜனதா, தான் நினைத்ததை சாதித்துவிட்டது. “”முஸ்லிம்கள் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே வருகிறது, ஹிந்துக்கள் சிறுபான்மைச் சமூகமாகும் ஆபத்து இருக்கிறது” என்ற அச்சத்தை அது விதைத்துவிட்டது. உத்தரப்பிரதேச மக்கள் தொகையில் முஸ்லிம்களின் பங்கு 18.5% என்று 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இந்த விவகாரம் வெளியான மறுநாளே, முஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மைச் சமூகத்தவர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி ஒரு வழக்கில் தீர்ப்பளித்திருக்கிறார். ஒரே விஷயத்தை பாஜக கேசட் குரூரமாகவும், நீதிமன்றத் தீர்ப்பு வேறுவிதமாகவும் பதிய வைத்திருக்கின்றன.\nஇப்போது பாரதீய ஜனதாவில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம்தான் அதிகம்; அவர்கள் செய்ததுதான் அந்த கேசட் தயாரிப்பு என்று ஒரு வட்டாரம் கூறுகிறது. கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், கட்சியை விரைவாக வெற்றிப்பாதைக்கு இட்டுச் சென்று அடுத்த நாடாளுமன்ற பொதுத் தேர்தல் மூலம் பிரதமராகிவிடத் துடிக்கிறார் என்று மற்றொரு வட்டாரம் கருதுகிறது.\nதேர்தல் வந்துவிட்டால் சங்கப் பரிவாரங்களின் உதவி பாரதீய ஜனதாவுக்குத் தேவைப்படுகிறது. இப்போது கட்சி முன் உள்ள சவால் எல்லாம், ஹிந்துக்களிலேயே மிதவாதிகளைத் தன்பக்கம் ஈர்ப்பதுதான். இவர்கள்தான் “”உண்மையில் பெரும்பான்மையானவர்கள்”. கேசட்டில் வெளியான காட்சிகளையும் வசனங்களையும் இவர்கள் ஏற்கமாட்டார்கள், முகம் சுளிப்பார்கள். ஜின்னாவைப் பற்றி அத்வானி பேசியது போன்ற பேச்சுகளே இவர்களை ஈர்க்கும். கட்சியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கையைப் பெருக்க நினைத்து அத்வானி அப்படி பாகிஸ்தானில் பேசியிருந்தாலும், அவர் பேசிய இடமும், சூழ்நிலையும்தான் அவரைக் குற்றவாளியாக்கிவிட்டது. அதற்காக அவரை சங்கப் பரிவாரத் தலைமை கடுமையாகக் கண்டித்தது.\nதில்லியில் பாஜகவுக்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது விலைவாசி உயர்வு, குடியிருப்புப் பகுதிகளில் கடைகளுக்கு சீல் வைத்தது, அங்கீகாரமற்ற கட்டடங்களை இடித்தது போன்ற விவகாரங்களால் கொதித்துப் போனதால்தான்; “”ஒரு முஸ்லிம் குடும்பம் 35 குழந்தைகளைப் பெறுவது” குறித்து கவலைப்பட்டு அவர்கள் பாஜகவு���்கு வாக்களிக்கவில்லை. இந் நிலையில் ராஜ்நாத் சிங், மிதவாத ஹிந்துக்களையும் ஈர்க்கும்வகையில் செயல்பட வேண்டும்; மாறாக தீவிரவாத ஹிந்துத்துவாவைக் கையாளக்கூடாது.\nமுஸ்லிம்கள் உத்தரப்பிரதேசத்தில் சிறுபான்மையினர் அல்ல என்று அலாகாபாத் உயர் நீதிமன்ற ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பால் முஸ்லிம் வாக்குகள் ஒரு சேர சமாஜவாதி கட்சிக்குப் போகலாம்; ஆனால் இந்த சர்ச்சை நீடிக்காததால் முலாயமின் வாக்கு வங்கி மேலும் வலுவடையும் வாய்ப்பு குறைந்துவிட்டது.\nஇந் நிலையில் கேசட் விவகாரம் பாஜகவின் வெற்றி வாய்ப்பைக் குறைத்துவிட்டது; அதன் தலைவர்கள் தாங்கள் பேசியதையே மறுக்கும் நிலைமை ஏற்பட்டுவிட்டது.\nதேர்தல் வந்துவிட்டாலே எல்லா வழிகளையும் பிரசாரத்தில் கையாள்வது வழக்கம் என்றாலும் பாஜகவின் இந்த கேசட் தரம் தாழ்ந்த ஒரு செயலாகும்.\nவெற்றிமீது வெற்றிகளைக் குவித்துவரும் ஒரு கட்சியின் நடவடிக்கையாக இது தெரியவில்லை, எதையாவது செய்து வெற்றி பெற்றுவிடத் துடிக்கும் “”நிதானமற்ற நடவடிக்கையாகவே” தெரிகிறது; எல்லாவற்றையும்விட முக்கியம், இது போன்ற நடவடிக்கைகளுக்கு அரசியல் அரங்கில் அவசியமே இல்லை.\nஉல்ஃபா கொலைவெறித் தாக்குதல் எதிரொலி அச்சத்தில் அசாமிலிருந்து குடும்பம் குடும்பமாக வெளியேறுகின்றனர்: பிகார் மாநில மக்கள்\nகுவாஹாட்டி, ஜன. 9: அசாமில் குடியிருந்துவரும் பிற மாநில மக்கள் மீது உல்ஃபா (ஐக்கிய அசாம் விடுதலை முன்னணி) பயங்கரவாதிகள் கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து கொலைவெறித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். அதை அடுத்து பிகார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அச்சத்தில் அசாமை விட்டு குடும்பம் குடும்பமாக வெளியேறி வருகின்றனர்.\n“”எங்கள் மக்களையும் உடைமைகளையும் பாதுகாக்க மாநில அரசு தவறிவிட்டது. எங்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லாததால், எமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, அசாமை விட்டு வெளியேற முடிவு செய்துவிட்டோம்” என்று கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் பிகாரைச் சேர்ந்த மக்கள் நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறினர்.\nமேல் அசாமில் உள்ள திப்ரூகர், தின்சுகியா, சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில் கடந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்தடுத்து உல���ஃபா பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதில் செங்கல்சூளையில் பணியாற்றும் பிகாரிகள், பால் வியாபாரம் செய்துவரும் அப்பாவிகள் உள்ளிட்ட 64 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்; 40-க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஇத் தாக்குதல்களை அடுத்து, மத்திய உள் துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் தலைமையில் மத்தியக் குழுவினர் அசாம் வந்தனர். முதல்வர் தருண் கோகோய், அதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினர். அசாமில் வாழும் இந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று ஜெய்ஸ்வால் ஞாயிற்றுக்கிழமை உறுதி அளித்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை இரவிலேயே மீண்டும் உல்ஃபா பயங்கரவாதிகள் திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசித்துவந்த 17 பிகாரிகளைக் கொன்று குவித்துள்ளனர்.\nமத்திய அமைச்சர் உறுதி அளித்த பிறகும் உல்ஃபாவின் கொலைவெறித் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்காததால் தின்சுகியா, திப்ரூகர், சிவசாகர் ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பிகாரிகள் வீடு வாசல்களைக் காலிசெய்துவிட்டு சொந்த மாநிலத்தை நோக்கி திங்கள்கிழமை புறப்பட்டுவிட்டனர். பெண்களும் குழந்தைகளும் முதியோரும் சாரி சாரியாக ரயில் நிலையங்களை நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர். அசாமில் செங்கல்சூளை வேலை, பால் விற்பனை, சிறு சிறு கூலிவேலைகள் போன்றவற்றைச் செய்துவந்தவர்கள் அவர்கள்.\n“”தின்சுகியா மாவட்டத்தில், நாங்கள் வசிக்கும் லாங்ஸ்வால் கிராமத்துக்குள் இரவில் புகுந்த முகமூடி அணிந்த பயங்கரவாதிகள் எங்களுக்கு அடுத்த வீட்டுக்காரர்களை வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொன்ற சம்பவம் எனது நினைவில் வந்து அச்சமூட்டிக்கொண்டிருக்கிறது. அதனால், உறக்கம்கூட வரவில்லை” என்று அச்சத்துடன் கூறினாள் 12 வயதுச் சிறுமி ராதா.\n“”எங்களது பாதுகாப்பு குறித்து எங்கள் சொந்த ஊரில் உள்ள முதியோர் கவலை அடைந்துள்ளனர். அசாமிலிருந்து பிகாருக்குத் திரும்பி வந்துவிடுமாறு அவர்கள் கூறினர்; அதனால்தான் புறப்பட்டுவிட்டோம்” என்று குவாஹாட்டி ரயில் நிலையத்தில் காத்திருந்த ஹரி யாதவ் என்பவர் கூறினார். ஆனால், வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் யாரும் அச்சத்தில் அசாமைவிட்டு வெளியேறவில்லை என்று மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.\nஇந்���ியாவின் நாக்பூர் நகரில் இன்று நூற்றுக்கணக்கான தலித்துகள் இந்து மதத்தில் இருந்து பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறியுள்ளனர்.\nஇந்திய அரசியலமைப்பை வடிவமைத்தவர்களில் ஒருவரும், தலித் கல்விமானும், தலைவருமான அம்பேத்கார் அவர்கள், பௌத்த மதத்துக்கு மாறிய 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று நடந்த இந்த மதமாற்ற வைபவத்தில் ஆயிரக்கணக்கான தலித்துகள் கலந்து கொண்டனர்.\nஆயினும் அவர்களில் சில நூறு பேரே மாற்று மதத்தை இன்று தழுவிக்கொண்டனர்.\nஇந்தியாவில் சுதந்திரம் கிடைத்தது முதல் தீண்டாமை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்ட போதிலும், அங்கு இன்னமும் மக்களின் மனதில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை என்று அங்குள்ள பெரும்பாலான தலித்துகள் கூறுகின்றனர்.\nதாம் சாதி ரீதியிலான பாகுபாடுகளுக்கு உட்படுத்தப்படுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டுகிறார்கள்.\nபல இந்தியக் கிராமங்களில், உயர் ஜாதி இந்துக்கள் நீரெடுக்கும் கிணறுகளில், குடி நீர் எடுப்பதற்கு இந்த தலித்துகளுக்கு அனுமதி கிடையாது.\nஅத்துடன் பிற சாதியினர் செய்யத் தயங்கும் சாக்கடை அள்ளுதல் போன்ற தொழில்களை தலித்துகள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறார்கள்.\nஇந்து தேசியவாதக் கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல மாநிலங்களில், இத்தகைய மதமாற்றங்களுக்கு, முன்பாகவெ அரசாங்க அனுமதி பெறவேண்டும் என்று இந்த ஆண்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-mirnaa-menon-sharing-latet-pic/cid2447947.htm", "date_download": "2021-04-23T11:03:41Z", "digest": "sha1:744QN36RGZHEUUDBZPGJAOJDFWHH3SPP", "length": 3136, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "தங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா! - நடிகையை", "raw_content": "\nதங்க நிறத்துக்கு நான் தமிழ்நாட்டை எழுதி தரட்டுமா - நடிகையை கொஞ்சும் ரசிகர்கள்\nதமிழில் பட்டதாரி திரைப்படம் படம் மூலம் அறிமுகமானவர் மிர்னா மேனன். கடைசியாக களவாணி மாப்பிள்ளை படத்தில் நடித்திருந்தார். தமிழ் மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்துள்ளார். ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், மஞ்சள் புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.\nஇ���்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_76.html", "date_download": "2021-04-23T10:45:32Z", "digest": "sha1:CLDRHJ2ZGUE32DQACXTSNWXYVL2ZWEYG", "length": 21344, "nlines": 130, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: ஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி?", "raw_content": "\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nமந்திரங்களின் சக்தி அதை உருவேற்றுவதில்தான் இருக்கிறது. லட்சக் கணக்கான மந்திரங்களை ஆவ்ருத்தி செய்து நீண்ட காலப் போக்கில் சித்தி பெறுதல் என்பது இக்காலச் சூழ்நிலையில் சாத்தியமற்றதாக இருக்கிறது. ஆகவே, நம் முன்னோர்கள் மந்திரங்கள் சித்தி அடைவதற்கு சுலபமான சில வழிகளையும், தங்கள் அனுபவத்தின் மூலம் விளக்கினர்.\n1. எந்த ஒரு மந்திரத்தையும் ஒரே நாளில் சித்தி செய்யலாம். வழிபடுவோரின் ஊக்கமும் தளரா முயற்சியும் இதற்குக் காரணமாகிறது.\nசுக்ல பக்ஷம், கிருஷ்ண பக்ஷம் ஆகிய இரண்டு பக்ஷங்களுக்கும் உரிய ஏதாவது ஒரு அஷ்டமி திதியிலோ அல்லது சதுர்த்தசி திதியிலோ சூரியோதயம் தொடங்கி மறுநாள் சூரியோதயம் வரை இடைவிடாது மந்திரத்தை ஜபிப்பதால் மந்திரம் சித்தியாகிறது.\nஉபாசகன் ஸர்வ ஸித்தீஸ்வரன் ஆகிறான். அதாவது எல்லா ஸித்திகளுக்கும் தலைவன் ஆகிறான். இப்படி ஒரே நாளில், அதாவது 60 நாழிகை நேரத்தில் மந்திர ஸித்தி அடைவதற்கான முயற்சியில் ஈடுபடுபவர் சில ஜபங்களுக்கு உள்ளத்தில் இடம் கொடுக்க உறுதியுள்ளவராக இருக்க வேண்டும். வேறு பல சாஸ்திரங்களிலும் ஆசார முறைகளிலும் கொள்ளப்படும் பிரமாணங்களை செவியில் வாங்கிக் கொண்டு குழப்பமடையக் கூடாது. அறுபது நாழிகை நேரமும் எல்லாக் கர்மங்களும் தான் ஜபிக்கும் ஒரு மந்திரத்தினாலேயே ஆகிறது என்ற நிச்சயம் உடையவராக உபாசகன் இருக்க வேண்டும்.\n2. ஒரு மாதத்தில் மந்திர ஸித்தி அடையலாம். ஒரு கிருஷ்ணாஷ்டமி தொடங்கி அடுத்த கிருஷ்ணாஷ்டமி முடிய. நாள் ஒன்றுக்கு 108 முறை நியமத்துடன் ஜபம் செய்வதால் மந்திர ஸித்தி உண்டாகிறது. ஆனால் இங்கு கவனிக்க வேண்டியது ஒன்று மந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாத்ருகா அக்ஷரங்கள் 51ஐ ஏறு வரிசையி��ும் இறங்கு வரிசையிலும் அமைத்து ஜபம் செய்ய வேண்டும். இப்படி மாத்ருகா ஸம்புடிதமாக மந்திரத்தை நாளொன்றுக்கு 108 தடவையாக ஒரு மாதம் ஜபம் செய்ய வேண்டும். கிருஷ்ணாஷ்டமி போல கிருஷ்ண சதுர்தசீ சுக்ல அஷ்டமி, சுக்லி சதுர்தசீ திதிகளும் இந்த ஜப முறைக்கு ஏற்றவையே.\n3. மாத்ருகா ஸம்புடீகரணமில்லாமல் ஒரு மாதத்தில் மந்திர ஸித்தியை விரும்புகிறவர், இந்த குறிப்பிட்ட திதிகளில் தொடங்கி குறிப்பிட்ட அடுத்த திதிகளில் முடியுமாறு நாள் ஒன்றுக்கு 1008 முறை மூலமந்திரத்தை மட்டும் ஜபம் செய்தால் வெற்றியடையவது நிச்சயம்.\n4. மாத்ருகா அக்ஷரங்களில் பூதலிபி வரிசை என்று ஒரு முறை உள்ளது. அவ்வரிசைப்படி மூல மந்திரத்திற்கு முன்னும் பின்னும் ஒவ்வொரு எழுத்தைக் கூட்டி நாள் ஒன்றுக்கு 1008 முறை ஜபம் செய்தால் மந்திர ஸித்தி நிச்சயம்.\n5. ரிக்வேதப்ராதி சாக்யத்தில் 63 எழுத்துகள் கொண்ட ஒரு அரிச்சுவடி இருக்கிறது. அதிலுள்ள 63 எழுத்துகளை ஏறுஇறங்கு வரிசைகளில் மந்திரத்தின் முன்னும் பின்னும் முறையே கூட்டி நாள் ஒன்றுக்கு 108 முறை மூலமந்திரம் செய்வதாலும் மந்திர ஸித்தி நிச்சயம்.\n6. கிருஷ்ணாஷ்டமி தொடங்கி கிருஷ்ண சதுர்த்தசீ வரை உள்ள ஏழே நாட்களில் மொத்தம் கூட்டி 40,000 எண்ணிக்கை வரும்படி மந்திர ஜபம் செய்ய வேண்டும். இந்த ஏழு நாள் ஜபமுறையில் தசாம்சக் கணக்கில் ஹோமம் முதலானவைகளும் செய்ய வேண்டும். இந்த ஜபம் நாள் ஒன்றுக்கு 5714 ஆகும். கடைசி நாள் 5716 ஆகும். அந்தந்த நாளில் ஹோமம் தசாம்ச கணக்கில் செய்ய வேண்டும்.\n7. சூர்ய சந்திர கிரஹண காலம் பூராவும் ஒரு மந்திரத்தை ஜபம் செய்வதால் அம்மந்திரம் ஸித்தியாகிறது.\n8. ஒவ்வொரு இரவு (இரவு முழுவதும்) சர்வ உபசாரங்களுடன் மூன்று முறை நவாவரண பூஜையை ஒரு மாத காலம் செய்வதால் மந்திர ஸித்தி ஏற்படுகிறது.\n9. மாத்ருகா அக்ஷரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு மூலிகையாக பிரபஞ்சசாரம் கூறுகிறது. தான் ஸித்தி செய்ய வேண்டிய மந்திரத்தில் உள்ள எழுத்துக்களுக்குரிய மூலிகைகளை எல்லாம் கூட்டிப் பொடி செய்து குளிகைகளாகச் செய்து கொண்டு அவற்றை ஜபம் செய்யும் போது வாயில் அடக்கிக் கொண்டிருப்பதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.\n10. மகாபாதுகையை தனது ஸகஸ்ரார சக்ரத்தில் தியானம் பண்ணுவதால் மந்திரம் ஸித்தியாகிறது. மஹாபாதுகைக்குள் மந்திரம் அடக்கியிருப்பதாலும் ��ஹாபாதுகைக்கு மேம்பட்ட வேறு மந்திரமே இல்லாததாலும் மகா பாதுகா தியானத்தால் அடைய முடியாதது ஒன்றில்லை.\n11. ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றி பரோக்ஷ ஞானம் திருடமாகக் கைவரப்பெற்றவன். மந்திரத்திற்கு முந்தியும், பிந்தியும் சிவோஹம் என்ற பாவனையுடன் மந்திர ஜபம் செய்வதால் மந்திரம் எளிதில் ஸித்தியாகிறது.\n12. அஹம் ப்ரஹ்மாஸ்மி அல்லது ஈம் என்ற பரா காமகலா அக்ஷரத்தையோ முன்னும் பின்னும் மந்திரத்தில் கூட்டி ஜபம் செய்வதால் ஸகல ஸித்திகளும் கிடைக்கின்றன.\nஜபம் எங்கு எப்படிச் செய்யவேண்டும் என்று கீதையில் 6வது அத்தியாயத்தில் 11 - 13 ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளது.\nசுத்தமான இடத்தில் தர்ப்பாசனத்தில் அல்லது மான்தோல் அல்லது வஸ்திரம் இவை மீது அமர்ந்து மனதை ஒருமுகப்படுத்தி இந்திரியங்களின் செயல்களை அடக்கி நிமிர்ந்து உட்கார்ந்து மூக்கின் நுனியைப் பார்த்த வண்ணம் ஜபம் செய்யவேண்டும்.\nபூஜை அறை, பசுக்கொட்டில், நதிதீரம், கடற்கரை, ஆசிரமம், ஆலயம், தீபமுகம் இவைகள் ஜபம் செய்ய சிறந்த இடம்.\nகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் வியாதி நீங்கும். தெற்கு நோக்கி ஜபம் செய்தால் வசியம் சித்திக்கும். அக்னி மூலை (தென்கிழக்கு) நோக்கி ஜபம் செய்தால் கடன் தீரும். மேற்கு நோக்கி ஜபம் செய்தால் பகை தீரும். ஈசானமாகிய வடகிழக்கு நோக்கி ஜபம் செய்தால் மோக்ஷம் சித்திக்கும். கிழக்கும், வடக்கும், நிஷ்காமியமானது.\nசுகாஸனம் இருந்து ஜபம் செய்வது கிருஹஸ்தர்களுக்கு ஏற்றது. பத்ராஸனம், முக்தாஸனம், மயூராஸனம், ஸித்தாஸனம், பத்மாஸனம், ஸ்வஸ்திகாஸனம், வீராஸனம், கோமுகாஸனம், சுகாஸனம் என்ற ஒன்பது நிலைகளிலிருந்தும் ஜபம் செய்யலாம். பழக்கப் படாதவர்கள் கஷ்டமான ஆசனங்களைத் தவிர்ப்பது நல்லது.\nகருங்கல் மீதிருந்து ஜபம் செய்தால் வியாதி; வெறும் தரையில் ஜபம் செய்தால் துக்கம்; மான் தோல் மீது ஜபம் செய்தால் ஞானம்; புலித்தோல் மீது ஜபம் செய்தால் மோக்ஷம்; வஸ்திரம் ஆஸனம் மீது ஜபம் செய்தால் வியாதி நிவர்த்தி, (வெள்ளை வஸ்திரம் சாந்தி; சிவப்பு வஸ்திரம் வசியம்) கம்பளம் மீது ஜபம் செய்தால் சகல சௌக்யம் உண்டாகும்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய வி���க்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://makkalosai.com.my/2020/04/05/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2021-04-23T11:28:17Z", "digest": "sha1:Q53R42LDUTBZZY6M5OIK5KNZTUVNVRVC", "length": 6681, "nlines": 131, "source_domain": "makkalosai.com.my", "title": "காஜாங் வட்டாரத்தில் கண்காணிப்பு தீவிரம் | Makkal Osai - மக்கள் ஓசை", "raw_content": "\nHome Hot News காஜாங் வட்டாரத்தில் கண்காணிப்பு தீவிரம்\nகாஜாங் வட்டாரத்தில் கண்காணிப்பு தீவிரம்\nகாஜாங் போலீசாரும் காஜாங் நகராண்மைக் கழகமும் இணைந்து இங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nகாஜாங் நகரைச் சுற்றியுள்ள 34 இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி ஸாபிர் முகமட் யூசோப் அறிவித்துள்ளார்.\nநகர சந்தையில் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது குறைந்து வருகிறது.\nபாசார் தானி எனப்படும் விவசாய சந்தையிலும் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.\nமீன்கள், இறால், நண்டு போன்றவை விற்பனையாகும் ஈரச்சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.\nபொதுமக்கள் அதிகமாகக் கூடுவதை நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.\nஒரு நேரத்தில் 40 பேர் மட்டுமே நகர சந்தைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக இடைவெளியை காஜாங் மக்கள் அமல்படுத்துவதில் அலட்சியம் காட்டக் கூடாது என ஸாபிர் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious articleகார்களைத் தொடுதல் கூடாது\nNext articleகொரோனா போன்ற மஞ்சள் காய்ச்சல் வைரஸ் 1797ல் தள்ளாடிய அமெரிக்கா\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nஇன்று 2,847 பேருக்கு கோவிட் தொற்று\nமுறைக்கேட்டைக் கண்டித்து 23 பேர் தீக்குளிக்க முயற்சி\nகொரோனாவுக்கு உலக அளவில் 1,205,043 பேர் பலி\nசாலை சமிஞ்சை விளக்கினை கவனிக்க தவறிய முதியவரால் விபத்து\nமராடோனாவுக்கு 3 நாட்கள் தேசிய துக்கம் — அர்ஜெண்ட்டினா அறிவிப்பு\nமாநிலங்களுக்கு இடையேயான பயணத்திற்கு அனுமதி இல்லை\nபல்லி நம் உடலில் எங்கு விழுந்தால் என்ன பலன் தெரியுமா\nமக்கள் இதயத்தின் முதன்மை தேர்வு மக்கள் ஓசை - Makkal Osai Online - The People's Voice\nகிளப்புகள், பார்ட்டிகளில் இப்போது பிரபலமான மாட்டு சாணம் பூஞ்சைகளிலிருந்து வரும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர்\nபாலியல் தொல்லைகளுக்கு முடிவு – மலேசிய பார் கவுன்சில் தலைவர் தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D:_%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_1910-2010", "date_download": "2021-04-23T10:40:18Z", "digest": "sha1:BF3JVNRV7DWBSZTDYVNHWQQT2IMMSSKG", "length": 3616, "nlines": 49, "source_domain": "noolaham.org", "title": "நூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010 - நூலகம்", "raw_content": "\nநூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010\nநூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010\nபதிப்பகம் யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை\nநூற்றாண்டு விழா மலர்: யா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை 1910-2010 (PDF வடிவம்) - தரவிறக்கிக் கணினியில் வாசியுங்கள் - உதவி\nநூல்கள் [11,431] இதழ்கள் [13,051] பத்திரிகைகள் [51,660] பிரசுரங்கள் [1,005] நினைவு மலர்கள் [1,465] சிறப்பு மலர்கள் [5,314] எழுத்தாளர்கள் [4,288] பதிப்பாளர்கள் [3,532] வெளியீட்டு ஆண்டு [152] குறிச்சொற்கள் [88] வலைவாசல்கள் [25] சுவடியகம் [24] நிறுவனங்கள் [1,705] வாழ்க்கை வரலாறுகள் [3,044]\nயா/ அரியாலை ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை\n2012 இல் வெளியான சிறப்பு மலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/aston-martin/aston-martin-one-77-mileage.htm", "date_download": "2021-04-23T10:34:08Z", "digest": "sha1:45C7WOLLS2DUOIO6US5JG6DTIGAU2YJ7", "length": 4323, "nlines": 117, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆஸ்டன் மார்டின் ஒன் 77 மைலேஜ் - ஒன் 77 டீசல் & பெட்ரோல் மைலேஜ்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand ஆஸ்டன் மார்டின் ஒன் 77\nமுகப்புபுதிய கார்கள்ஆஸ்டன் மார்டின் கார்கள்ஆஸ்டன் மார்டின் ஒன் 77மைலேஜ்\nஆஸ்டன் மார்டின் ஒன் 77 மைலேஜ்\nஆஸ்டன் மார்டின் ஒன் 77\nஇந்த கார் மாதிரி காலாவதியானது\nஆஸ்டன் மார்டின் ஒன் 77 மைலேஜ்\nஇந்த ஆஸ்டன் மார்டின் ஒன் 77 இன் மைலேஜ் 6.0 கேஎம்பிஎல். இந்த ஆட்டோமெட்டிக் பெட்ரோல் வேரியன்ட்டின் மைலேஜ் 6.0 கேஎம்பிஎல்.\nபெட்ரோல் ஆட்டோமெட்டிக் 6.0 கேஎம்பிஎல் 4.0 கேஎம்பிஎல்\nஆஸ்டன் மார்டின் ஒன் 77 விலை பட்டியல் (மாறுபாடுகள்)\nஒன் 77 வி12 7312 cc, ஆட்டோமெட்டிக், பெட்ரோல், 6.0 கேஎம்பிஎல்EXPIRED Rs.20.00 சிஆர்*\nCompare Variants of ஆஸ்டன் மார்டின் ஒன் 77\nஎல்லா ஒன் 77 வகைகள் ஐயும் காண்க\nபோக்கு ஆஸ்டன் மார்டின் கார்கள்\nஎல்லா ஆஸ்டன் மார்டின் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/business/business-news/aadhaar-card-for-new-born-baby-know-these-details/articleshow/81309657.cms?utm_source=recommended&utm_medium=referral&utm_campaign=article14", "date_download": "2021-04-23T10:40:35Z", "digest": "sha1:QOV52VP2P57YHUC7PS23R3FV5DRZ4FCR", "length": 11083, "nlines": 97, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "aadhaar for child: பிறந்த குழந்தைக்கு ஆதார��� எடுப்பது எப்படி\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் & டீசல் விலை\nபிறந்த குழந்தைக்கு ஆதார் எடுப்பது எப்படி\nபிறந்த குழந்தைக்கு ஆதார் எப்படி எடுப்பது எனவும், அதற்கு என்னென்ன தேவை எனவும் இங்கே பார்க்கலாம்.\nகுழந்தை பிறந்த முதல் நாளே ஆதார் எடுக்கும் வசதியை UIDAI அமைப்பு ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறிவிப்பை ட்விட்டர் பதிவில் ஆதார் அமைப்பு வெளியிட்டுள்ளது. சில மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைக்கு ஆதார் எடுக்கும் வழிமுறையை மருத்துவமனைகளே மேற்கொள்கின்றன. ஆதார் எடுப்பதற்கு குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் தேவை. குழந்தையின் தாய் அல்லது தந்தையின் ஆதார் அட்டை, மொபைல் நம்பர் உள்ளிட்ட விவரங்கள் தேவைப்படும்.\nபிறந்த ஒரு நாள் முதல் 5 வயது வரை குழந்தைக்கு கைரேகைப் பதிவு எடுக்க முடியாது. 5 வயது தாண்டிய பின்னர் குழந்தையின் கைரேகையை அப்டேட் செய்துகொள்ளலாம். குழந்தைக்கு ஆதார் எடுப்பதற்கு முதலில் ஆதார் இணையப் பக்கத்தில் சென்று அப்பாயிண்ட்மெண்ட் பெற வேண்டும். அதற்கு https://uidai.gov.in/my-aadhaar/get-aadhaar.html என்ற ஆதார் இணையப் பக்கத்தில் சென்று இதற்கான விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.\nபென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்\nஅந்த விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், தந்தை அல்லது தாயின் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும். இதன் பின்னர் ஆதார் எடுப்பதற்கான அப்பாயிண்ட்மெண்ட் கிடைத்துவிடும். தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு குறிப்பிட்ட நாளில் ஆதார் மையத்துக்குச் சென்று ஆதார் எடுக்கலாம்.\nதனிநபர் அடையாள அட்டையான ஆதார் கார்டுகள் அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு வருகின்றன. வங்கிக் கணக்கு, மொபைல் எண், பான் கார்டு உள்ளிட்ட தனிநபர் சார்ந்த கணக்குகள், ஆவணங்களுக்கும் ஆதார் அவசியம். குழந்தையைப் பள்ளியில் சேர்ப்பது முதல் இறப்புச் சான்றிதழ் வாங்குவது வரை ஆதார் இல்லாமல் எதுவும் இல்லை.\nTamil News App: உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமுக்கியச் செய்��ிகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக் பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்\nஉங்கள் கருத்தை பதிவு செய்க\nபென்சனர்களுக்கு ஹேப்பி நியூஸ்... குடும்ப பென்சன் இனி ஈசியா கிடைக்கும்\nஇந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்\nகரூர்முக்கிய அணையில் தண்ணீர் திறப்பு; விவசாயிகள் மகிழ்ச்சி\nகல்வி செய்திகள்ஆன்லைன் வகுப்புகள்: குழந்தை சரியாக படிக்கிறதா\nவேலூர்ஒரே மாவட்டத்தில் ஒரு நாளில் 7 பேர் பலி; மக்கள் அச்சம்\nபுதுச்சேரிஅச்சுறுத்தும் கொரோனா; ஆளுநர் அவசரகால நடவடிக்கை\nசினிமா செய்திகள்மீண்டும் சேரும் கர்ணன் கூட்டணி: ஏற்கனவே வேலையை ஆரம்பிச்சாச்சு\nசினிமா செய்திகள்கொட்டாச்சிக்கு கடைசியாக போன் செய்த விவேக்: ஆடியோவை கேட்டு ரசிகர்கள் கண்ணீர்\nசெய்திகள்அமைச்சரவையிலும் ஜெ பாணியில் ஸ்டாலின்: அட, இது செம மேட்டர்\nசினிமா செய்திகள்இது என்னய்யா ரஜினியின் 'அண்ணாத்த'க்கு வந்த சோதனை\nபோட்டோஸ்Marriage Paridhabangal: பொண்ணுப் பாக்க வந்தா இப்படி எல்லாமா பண்ணுவாங்க... வைரல் மீம்ஸ்\nஇந்து மதம்​​ஸ்ரீ மீனாட்சி அம்மன் 108 போற்றி திருநாமங்கள் பாடல் வரிகள்\nடெக் நியூஸ்கடந்த 45 நாட்களில் இந்தியர்கள் அதிகம் வாங்கிய போன் இதுதான்\nதின ராசி பலன் இன்றைய ராசிபலன் (23 ஏப்ரல் 2021) : Daily Horoscope, April 23\nடெக் நியூஸ்நல்லவேளை அவசரப்பட்டு Realme 8 Pro வாங்காம வெயிட் பண்ணது வீணா போகல\nமுக்கிய செய்திகளை உங்கள் மெயிலில் பெற்றிடுங்கள்..\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/6-crore-voters-in-tamilnadu/", "date_download": "2021-04-23T10:37:56Z", "digest": "sha1:H66K7T4YNUMISJQNZA5I3HBUBJE46F66", "length": 5599, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "தமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nதமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள்\nதமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள்\nதமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.\nஇதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 370 பேர் உள்ளநர். பெண் வாக்காளர்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603 பேர் உள்ளனர். மூன்றாம் பாலின வாக்காளர்கள் 6 ஆயிரத்து 385 பேர் உள்ளனர். வாக்காளர் பட்டியல் விவரங்களை elections.tn.gov.in இணையத்தில் தெரிந்து கொள்ளலாம்.\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய நவ. 21, 22, டிச.12, 13-ம் தேதிகளில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.\nTags: தமிழகத்தில் 6.1 கோடி வாக்காளர்கள்\nசென்னையில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை\nதமிழகத்தில் 6 இடங்களில் நவீன காய்கறி குளிர்பதன கிடங்கு\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/who-will-win-the-us-president-election/", "date_download": "2021-04-23T11:24:53Z", "digest": "sha1:JV222FVVX3TBSVS2HNO2RU7TTT2YP4ZK", "length": 20098, "nlines": 139, "source_domain": "tamilnirubar.com", "title": "அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் இழுபறி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் இழுபறி\nஅமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் இழுபறி\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இழுபறி நீடிக்கிறது. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் அதிபர் டொனால்டு ட்ரம்பைவிட ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் முன்னிலையில் உள்ளார்.\nஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இதன்படி அந்த நாட்டில் நேற்று முன்தினம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. ஆளும் குடியரசு கட்சி சார்பில், தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் (74) மீண்டும் போட்டியிடுகிறார். ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் (77) போட்டியிடுகிறார்.\nகுடியரசு கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ், ஜனநாயகக் கட்சி சார்பில் சென்னையை பூர்விகமாக கொண்ட கமலா ஹாரிஸ், துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு ட்ரம்புக்கோ, ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடனுக்கோ மக்கள் நேரடியாக வாக்களிக்க மாட்டார்கள். அதற்குப் பதிலாக ‘எலக்டோரல் காலேஜ்’ (வாக��காளர் குழு) உறுப்பினர்களுக்கு வாக்களிப்பார்கள்.\nஅமெரிக்காவில் 50 மாகாணங்கள் உள்ளன. அந்தந்த மாகாணங்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப வாக்காளர் குழு உறுப்பினர்கள் இருப்பார்கள். பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் 55 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 538 வாக்காளர் குழு உறுப்பினர்கள் உள்ளனர். இதில் குறைந்தது 270 உறுப்பினர்களின் ஆதரவை பெறும் வேட்பாளரே, அதிபர் தேர்தலில் வெற்றி பெற முடியும்.\nகடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்புக்கு 46.1 சதவீத வாக்குகளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு 48.2 சதவீத வாக்குகளும் கிடைத்தன. ஆனால் வாக்காளர் குழு ஓட்டெடுப்பில் ட்ரம்புக்கு 304 பேரின் ஆதரவும் ஹிலாரிக்கு 227 பேரின் ஆதரவும் கிடைத்தது. இதன்காரணமாக வாக்குகள் குறைவாக கிடைத்தபோதிலும் டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றார்.\nகரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு அதிபர் தேர்தலில் தபால் ஓட்டளிக்கும் வசதி முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதன்காரணமாக தபால் மூலமாக மட்டும் சுமார் 10 கோடி பேர் வாக்களித்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் நேற்று முன்தினம் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்றது.\nவாக்கு எண்ணிக்கை முடிய பல நாட்கள் ஆகும் என்ற போதிலும் தேர்தல் முடிந்த அடுத்த நாளே யார் வெற்றியாளர் என்பதை கணித்துவிட முடியும். ஆனால் இந்த தேர்தலில் குழப்பமான சூழல் உருவாகியுள்ளது.\nநேற்றிரவு நிலவரப்படி வாக்காளர் குழு உறுப்பினர் வாக்குகளில் அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு 213-ம், ஜோ பைடனுக்கு 238 வாக்குகளும் கிடைத்துள்ளன. 270 உறுப்பினர்களின் வாக்குகளைப் பெறுபவரே அதிபராக பதவியேற்க முடியும். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் அதிபர் தேர்தலில் இழுபறி நீடிக்கிறது. சில மாகாணங்களின் முடிவுகள் வெளியாகவில்லை. அவற்றின் முடிவுகளை இரு கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அவர் கூறும்போது, “அதிபர் தேர்தலில் நாம் வெற்றிவாகை சூட உள்ளோம். வெளிப்படையாக சொல்வதென்றால் நாம் வெற்றி அடைந்துவிட்டோம். எனினும் அதிபர் தேர்தலில் மோசடி நடைபெற்றிருக்கிறது. இப்போதே வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வ���ண்டும். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிட முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.\nஅதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், “நாம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளோம்” என்று கூறியுள்ளார். அந்த பதிவு குறித்து ட்விட்டர் நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “இது சர்ச்சைக்குரிய பதிவு” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் நேற்று கூறும்போது, “நாம் வெற்றிப் பாதையில் செல்கிறோம். முழுமையான முடிவுகள் தெரியவர காலதாமதம் ஏற்படலாம். எனவே அனைத்து வாக்குகளையும் எண்ணி முடிக்கும் வரை அனைவரும் பொறுமை காக்க வேண்டுகிறேன். நிச்சயம் நல்ல முடிவு வெளியாகும். நல்லதே நடக்கும்” என்று தெரிவித்தார்.\nஉச்ச நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில், வழக்கை எதிர்கொள்ள ஜனநாயக கட்சியின் சட்ட நிபுணர்கள் குழு தயார் நிலையில் இருப்பதாக ஜோ பைடனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nவழக்கமான நடைமுறைகளின்படி வரும் டிசம்பர் 14-ம் தேதி வாக்காளர் குழு தனது வாக்கினை அதிகாரபூர்வமாக பதிவு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் வரும் ஜனவரி 6-ம் தேதி அமெரிக்க நாடாளுமன்றம் கூடி முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 20-ம் தேதி புதிய அதிபர், துணை அதிபர் பதவியேற்க வேண்டும். இப்போதைய சூழ்நிலையில் யார் வெற்றியாளர் என்பதை கணிக்க முடியவில்லை. எனினும் அடுத்த சில நாட்களில் தெளிவான முடிவு கிடைக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் அந்த நாட்டு சட்ட விதிகளின்படி புதிய அதிபரை மக்கள் பிரதிநிதிகள் சபை தேர்வு செய்யும். துணை அதிபரை செனட் சபை தேர்வு செய்யும்.\nஅமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதிகள் சபையில் 435 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று இரவு நிலவரப்படி ஜனநாயக கட்சி 189 இடங்களையும் குடியரசு கட்சி 181 இடங்களையும் கைப்பற்றியது. அவையில் பெரும்பான்மையை எட்ட 218 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.\nமக்கள் பிரதிநிதிகள் சபைக்கு ஐனநாயக கட்சி சார்பில் 4 இந்திய வம்சாவளியினர் போட்டியிட்டனர். ராஜா ��ிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால், அமி பெரா, ரோ கன்னா ஆகிய அவர்கள் 4 பேரும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஅமெரிக்க செனட் சபையில் 100 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 35 உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்றது. செனட் தேர்தல் முடிவுகளில் ஆளும் குடியரசு கட்சி அதிக இடங்களைக் கைப்பற்றியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nடெலாவேர் செனட் தொகுதியில் ஜனநாயக கட்சியின் சார்பில் திருநங்கை வேட்பாளர் சாரா மெக் பிரைட் வெற்றி பெற்றார். அமெரிக்க வரலாற்றில் செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்படும் முதல்முறையாக திருநங்கை இவர் ஆவார்.\nஅமெரிக்காவின் 11 மாகாண ஆளுநர்கள் தேர்தலும் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகவில்லை.\nஅமெரிக்காவின் ‘நார்த் டகோடா’ மக்கள் பிரதிநிதிகள் தொகுதியில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் டேவிட் (55) போட்டியிட்டார். கரோனா வைரஸ் தொர்றால் பாதிக்கப்பட்ட அவர் கடந்த அக்டோபர் 5-ம் தேதி உயிரிழந்தார்.\nமுன்கூட்டியே தேர்தல் நடைமுறை தொடங்கியதால் வேட்பாளர் பட்டியலில் இருந்து அவரது பெயரை நீக்க முடியவில்லை. நேற்று வெளியான தேர்தல் முடிவுகளில் 36 சதவீத வாக்குகளைப் பெற்று அவர் வெற்றி பெற்றார். இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது.\nTags: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவில் இழுபறி\nவெள்ளை கோட்டை தாண்டினால் ரூ.100 அபராதம்\nரிபப்ளிக் டிவி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/reviews/tamil/page/3/", "date_download": "2021-04-23T11:03:46Z", "digest": "sha1:EDOSWZXQD4F4LCVSRTZN4NYBGYPD2IIF", "length": 4688, "nlines": 119, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "தமிழ் Archives - Page 3 of 16 - Kalakkal Cinema", "raw_content": "\nசந்தானம் யோகி பாபு காம்போ ஜெயித்ததா\nபழைய கதை தான், ஆனால்\nபார்க்க வேண்டிய படம் – பச்சை விளக்கு விமர்சனம்.\n – தொட்டு விடும் தூரம் விமர்சனம்.\nகவர்வது மட்டுமில்லாமல் கலங்கவும் வைக்கும் நான் அவளை சந்தித்த போது – விமர்சனம்\nஅது எப்போ தான் நடக்குமோ ஏங்கித் தவிக்கும் தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டே.\nமோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா – சர்ச்சையை கிளப்பிய பதிவு.\nசரியான உடல் நிலை.. அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nகவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்.\nகணவர் மற்றும் மகனுடன் அழகிய போட்டோ ஷூட்… இணையத்தை கலக்கும் பாண்டிய ஸ்டோர்ஸ் சுஜிதாவின் புகைப்படம்.\nகணவருடன் வித்தியாச வித்தியாசமான திருமண கெட்டப்பில் மைனா நந்தினி – மொத்த ரசிகர்களையும் கவர்ந்த புகைப்படங்கள்.\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையென்றால் ரைசாவை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும், இல்லனா – ரைசாவுக்கு வந்த எச்சரிக்கை நோட்டீஸ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/dcategory/26/aanmegam", "date_download": "2021-04-23T11:49:58Z", "digest": "sha1:RTO7ZAL4N37IRW2ESMCGLKGYSLEJNZFR", "length": 16918, "nlines": 94, "source_domain": "www.polimernews.com", "title": "Hindus information | Culture of Hindus | Islam Information | Islam News | Islam Stories | Christians Stories | Christian Information | Different Religions life - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nமதுரையில் மீனாட்சி அம்மனுக்கு விமர்சையாக நடைபெற்றது பட்டாபிஷேகம்.. கொரானா பரவலைத் தடுக்க பக்தர்களின்றி நிகழ்ச்சி நடத்தப்பட்டது\nமதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி அம்மனுக்கு ராயர் கிரீடம் என்றழைக்க��்படும் வைரக் கிரீடம் சூட்டப்பட்டு, ...\nநாடு முழுவதும் கடுமையாக பரவி வரும் கொரோனா தொற்றினால் அமர்நாத் யாத்திரைக்கான முன் பதிவு தற்காலிக நிறுத்தம்\nகொரோனா தொற்று கடுமையாகப் பரவி வருவதைக் கருத்தில் கொண்டு அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் தெரிவித்துள்ளது. நிலைமை தொடர்ந்து கண்கா...\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தேரோட்டம்\nதிருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு உள்பிரகாரத்தில் தேரோட்டம் நடைபெற்றது. வழக்கமாக வீதியில் தேரோட்டம் நடைபெற்று வந்த நிலையில், இந்த ஆண்டு கொரோனா பரவல் கார...\nதிருப்பதியில் மே மாத தரிசனத்துக்கான சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று விற்பனை\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாத தரிசனத்துக்கான 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வந்த நிலையில...\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனத்திற்கு டிக்கெட் : கொரோனாவால் வராவிட்டால் அந்த டிக்கெட்டு மூலம் 90 நாட்களுக்குள் தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் கொரோனாவால் வர முடியாவிட்டால் அதே டிக்கெட்டை வைத்து 90 நாட்களுக்குள் சுவாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்...\nகொரோனா பரவல் எதிரொலி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் எண்ணிக்கை குறைப்பு\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு கட்டுப்பா...\nகொரோனா தொற்று எதிரொலியாக திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டிலுள்ள 2 கோவில்களில் பக்தர்களுக்கு தடை\nகொரோனா தொற்று எதிரொலியாக திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் உள்ள சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோவில் மற்றும் கோதண்டராம சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆந்...\nமீனாட்சியம்மன் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா தொற்றுப் பரவலால் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டில் இன்று சித்திரைத் ...\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழா திருக்கல்யாண நிகழ்வை தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி..\nமதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை பெருவிழாவில் திருக்கல்யாண நிகழ்வை நேரில் காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. வருகிற 15 ஆம் தேதி சித்திரை பெருவிழா கொ...\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் நாளை முதல் ரத்து\nகொரோனா பரவல் காரணமாக திருமலை ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதையடுத்து திருப்பதியில் உள்ள கவுன்ட்டர்களில் நேர ஒதுக்கீடு ...\nசபரிமலை அய்யப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது. விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந...\nகொரோனா தொற்று பரவல் எதிரொலி : மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு தடை..\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக மதுரை சித்திரை திருவிழா கடந்த ஆண்டை போன்று கோவிலின் உள்ளேயே நடைபெறும் என்று மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் குறித்து பேசிய அவர், க...\nவிஷு பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நாளை திறப்பு\nகேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது. தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-...\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 11 ஆம் தேதி முதல் இலவச தரிசன டிக்கெட் ரத்து\nநாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசன டிக்கெட் 11 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள ...\nஉகாதி பண்டிகைக்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை ஆழ்வார் திருமஞ்சனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப் பிறப்பையையொட்டி 6 ஆம் தேதி ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெறவுள்ளது. அந்த கோவிலில் வருகிற 13ஆம் தேதி தெலுங்கு வருடப் பிறப்பு கொண்டாடப்படுகிறது. இதை ஒட்...\nதிருப்பதி தேவஸ்தானத்திற்கு 62 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு அளித்த ஜம்மு காஷ்மீர்\nதிருப்பதி தேவஸ்தான நிர்வாகம் கோவில் கட்டிக்கொள்ள ஜம்மு காஷ்மீர் அரசு 62 ஏக்கர் நிலத்தை 40 ஆண்டுகள் குத்தகைக்கு தர உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 62 ஏக்கர் நிலத்தில் கோவில்கட்டிக்கொள்...\nதமிழகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை உற்சாகக் கொண்டாட்டம்..\nகிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான இயேசு பிரான் மரித்து உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் பண்டிகை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்பட்டது... வேளாங்கண்ணி: உலக புகழ்பெற்ற நாகை ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qb365.in/materials/stateboard/12-2021-12th-standard-tamil-medium-computer-technology-reduced-syllabus-two-mark-important-questions-with-answer-key-2021-public-exam-1938.html", "date_download": "2021-04-23T11:07:29Z", "digest": "sha1:56RCH456QJCT65CJJJOM3FHKEG4SHRND", "length": 30202, "nlines": 417, "source_domain": "www.qb365.in", "title": "12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam) | 12th Standard STATEBOARD", "raw_content": "12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper with Answer key - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Annual Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper with Answer key - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Public Exam Model Question Paper - 2021\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Five mark Question with Answer key - 2021(Public E\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Three mark Question with Answer key - 2021(Public\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public E\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Five mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions with Answer key - 2021(Public Exam\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus One mark Important Questions - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்���ப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)\nபேஜ்மேக்கரில் உள்ள பட்டிப்பட்டை பற்றி குறிப்பு எழுதுக.\nஎலிப்ஸ் டூல் மற்றும் எலிப்ஸ் ஃபிரேம் டூல் வேறுபடுத்துக.\nஉரை பதிப்பித்தல் என்றால் என்ன\nதிரை உருளல் செய்தல் என்றால் என்ன\nInDesign - ல் எத்தனை ரூலர்கள் உள்ளன\nபத்திகளை வடிவூட்டல் செய்யப் பயன்படும் பண்புகளை விவரி.\nIn Design -ல் உள்ள உருமாற்றக் கட்டளைகள் யாவை\nCorel Draw எதற்காக பயன்படுத்தப்படுகின்றது\nCorel Draw வில் பண்பு பட்டை (Property Bar) என்றால் என்ன\nCorel Draw வில் கலைத்திறனுள்ள ஊடக கருவி (Artistic Media tool) ஏன் பயன்படுத்தப்படுகின்றது\nCorelDRAW-ல் உள்ள Pick கருவியின் flyout கருவிகளைப் பட்டியலிடு.\nCorelDRAW-ல் உள்ள Drop shadow கருவியின் பயன்யாது\nCorelDRAW-ல் சதுரம் வரையப் பயன்படும் படிநிலைகளை எழுதுக.\nCorelDRAW-ல் நீங்கள் வரையும் சன்னல் திரையானது நிறையப் பொருள்களைக் கொண்டிருந்தால் அதில் ஒரு பொருளை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்\nCorelDRAW-ல் எவ்வாறு பொருட்களை நகலெடுக்க முடியும்\nCorelDRAW ல் இணைக்கப்பட்ட பொருள்களுக்கும், குழுவாக்கப்பட்ட பொருள்களுக்கும் இடையேயான வேறுபாடு யாது\nCorelDRAW-60 உள்ள பத்தி உரையின் பயன் யாது\nCorelDRAW ஆவணத்தின் தானமைவு பக்கப் பண்புகள் யாவை\nCorelDRAW -ன் object பட்டித் தேர்வுகளான ungroup objects மற்றும் ungroup all objects தேர்வுகளுக்கு இடையேயான வேறுபாடு யாது\nவரையறு – அசைவூட்டல் மற்றும் அதன் சிறப்பம்சம்.\nநிழற்பட கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.\nஒலி கோப்பு வடிவங்களைப் பட்டியலிடுக.\nRTF படிவம் - குறிப்பு வரைக.\nAVI படிவம் பற்றி குறிப்பு வரைக.\nபல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப் படும் துறைகளைப் பட்டியலிடுக.\nAdobe Professional Flash CS6ஐ தொடங்க தேவையான படிநிலைகளை எழுதுக.\nஃப்ளாஷ் CS6 பயன்படுத்தும் பயனாளர்கள் யார்\nஃப்ளாஷில் உள்ள வரவேற்புத்திரையைப் பற்றி எழுதுக.\nஃப்ளாஷில் உள்ள Line கருவி பற்றி குறிப்பு வரைக.\nஃப்ளாஷில் உள்ள Bind கருவியின் பயன் யாது\nஃப்ள���ஷில் உள்ள Eye dropper கருவியின் பயன் யாது\nரிப்பனில் உள்ள அனைத்துப் பொத்தான்களையும் எப்படி மறைப்பாய்\nOSNAPஐ ON மற்றும் OFF செய்வதற்கு எந்த செயல்பாட்டு விசையைப் பயன்படுத்த வேண்டும்\nERASE கட்டளையை உள்ளிட்ட பின், ஆட்டோகேட் உங்களை என்ன செய்யச் சொல் கிறது\nAuto CAD 2016 ல் உள்ள பணித்தளங்களின் வகைகள் யாவை\nAutoCADல் கருவிப்பட்டை எவ்வாறு தோன்றச் செய்வாய்\nஆயத் தொலைவு அமைப்புகளின் பயன் யாது AutoCADல் பயன்படுத்தப்படும் ஆயத்தொலைவு அமைப்புகளைப் பட்டியலிடு.\nAutoCAD File தொகுதியில் உள்ள கோப்புப் பெயரில் தோன்றும் நட்சத்திரக் குறியீடு எதைக் குறிக்கிறது\n.ஒப்பீட்டு போலார் ஆயத்தொலைவு அமைப்பை எடுத்துக்காட்டுடன் விவரி.\nAutoCADல் உள்ள பல வகையான கோப்பு வகைகள் யாவை\nவரைபடத்தைக் கைவிட்டு AutoCAD லிருந்து எவ்வாறு வெளியேறுவாய்\nAutoCADல் தற்போது திறந்திருக்கும் கோப்பை (அ) அனைத்து கோப்புகளையும் மூடுவதற்கானப் படிநிலைகனைப் பட்டியலிடு.\nAutoCAD விரைவு அணுகல் கருளிப் கடையின் பயன் யாது\nAuto CAD ல் வரைபடப் பகுதி என்றால் என்ன\nPrevious 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாத\nNext 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாத\n12th Standard கணினி தொழில்நுட்பம் Syllabus\nOther TN 12th Standard கணினி தொழில்நுட்பம்\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் - 2021 - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஒரு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer ... Click To View\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_662.html", "date_download": "2021-04-23T11:38:25Z", "digest": "sha1:FZUQ3HOG25ADMTK2CQZHD5V4UP52EIBR", "length": 8348, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "கல்யாணத்துக்கு முன்னாடியேவா..! - பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Vanitha Vijaykumar கல்யாணத்துக்கு முன்னாடியேவா.. - பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க..\n - பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க..\nபிரபல நடிகர் விஜயகுமார் அவர்களின் மகளும் நடிகையுமான சர்ச்சைக்கு பேர் போனவர். தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3-ல் லேடி டான் போல பலரின் மனதிலும் தெரிந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். பல விசயங்களில் தைரியமாக உயர்த்திய குரலில் பேசி மிரட்டல் காட்டினார்.\nபிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி பின் மீண்டும் ஒய்ல்டு கார்டு சுற்று மூலம் உள்ளே வந்தார். நிகழ்ச்சிக்கு பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தலாக சமைத்து காட்டினார்.\nதற்போது நம் சினி உலகத்தில் படங்களுக்கு திரைவிமர்சனம் செய்து வருவதையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே.\nஏற்கனவே விவாகரத்தான அவர் அடுத்தாக இயக்குனர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்யப்போவதாக கூறினார். அதற்கு அவரின் மகள்களும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.\nஇந்நிலையில் அவர் தற்போது பீட்டர் பாலின் பெயரை கையில் பச்சை குத்தி புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார்.\n - பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பாருங்க..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புக��ப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/2007/06/05/vijays-azhagiya-thirumagan-stops-production-due-to-plagiarism-issues/", "date_download": "2021-04-23T11:45:01Z", "digest": "sha1:PHGKDSL64JCPB26X6RJKZCANABBRRMYH", "length": 17983, "nlines": 281, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Vijay’s ‘Azhagiya Thirumagan’ stops production due to Plagiarism issues « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\n« மே ஜூலை »\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nவிஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்குத் தடை\nசென்னை, ஜூன் 5: விஜய் நடிக்கும் “அழகிய தமிழ் மகன்’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.\nசென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த கிராண்ட் கிரியேஷன்ஸ் உரிமையாளர் முகமது பரூக் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜோதிமணி இத்தடையை விதித்தார்.\nஇத்திரைப்படத்தின் கதையை எழுதும் ஜீவா, ஏற்கெனவே இதே கதையை வைத்து என்னுடன் படம் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். எனது செலவில் கதையை உருவாக்கிய ஜீவா, வேறு நிறுவனத்துக்காக அதே கதையை “அழகிய தமிழ் மகன்’ என்ற பெயரில் படமாக்குவது சட்ட விரோதம் என்று கூறி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் முகமது பரூக்.\n“இப்பிரச்சினை குறித்து திரைப்பட வர்த்தக சபையில் நான் புகார் கூறினேன். இதையடுத்து இக்கதைக்காக ரூ.5 லட்சம் தருவதாக தயாரிப்பாளர் அப்பச்சன், கதை ஆசிரியர் ஜீவா ஆகியோர் ஒப்புக் கொண்டனர். முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்த அவர்கள், மீதி 4 லட்சம் ரூபாயைத் தரவில்லை. அவர்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர். அதற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று மனுவில் அவர் மேலும் கூறியிருந்தார்.\nநீதிபதி பி. ஜோதிமணி இவ்வழக்கை விசாரித்தார். “அழகிய தமிழ் மகன்’ படப்பிடிப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வழக்கறிஞர் ஏ.சிதம்பரம் ஆஜரானார்.\nதடையை மீறி படப்பிடிப்பு: விஜய் படதயாரிப்பாளர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு\nவிஜய்-ஸ்ரேயா நடிப்பில் அழகிய தமிழ் மகன் என்ற படம் தயாரிக்கப்பட்டு வரு கிறது. இதை அப்பச்சன் தயாரித்து வருகிறார்.\nஇந்த படத்தை எதிர்த்து கோடம்பாக்கத்தை சேர்ந்த முகமது பாரூக் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.\nஅதில் அழகிய தமிழ்மகன் கதை எனக்கு சொந்தமானது. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். படப்பிடிப்புக்கும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇதை ஏற்று நீதிபதி படத்தை வெளியிடவும், படப்பிடிப்பு நடத்தவும் தடை விதித்தார். தடையை ரத்து செய்ய வேண்டும் என்று அப்பச்சன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஇந்தநிலையில் முகமது பாரூக் ஐகோர்ட்டில் மேலும் ஒரு மனுதாக்கல் செய் துள்ளார். அதில் அவர் கூறி யிருப்பதாவது:-\nகோர்ட்டு தடையை மீறி அழகிய தமிழ்மகன் படப் பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஸ்டூடியோ வில் விஜய்-ஸ்ரேயா சம்பந்தப் பட்ட காட்சிகளை எடுத்து வருகின்றனர். வருகிற 18-ந்தேதி வரை படப்பிடிப்பு தொடர்ந்து நடக்க இருக்கிறது.\nஎனவே தயாரிப்பாளர் அப்பச்சன், டைரக்டர் எஸ்.கே.ஜீவா மீது கோர்ட்டு அவமதிப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nபடப்பிடிப்பு நடக்கிறதா என்பதை கண்காணிக்க அட்வகேட் கமிஷன் அமைக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார். அதன் விசா ரணை பின்னர் நடைபெற உள்ளது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/anu-emmanuel-photos/cid2559241.htm", "date_download": "2021-04-23T10:33:14Z", "digest": "sha1:WY3UXXHDW4YPICF25T2M2AOPQLUHGTV2", "length": 3688, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "இதெல்லாம் மாடர்னா...? பட்டாபட்டி டவுசர் போட்டுக்கிட்டு போஸ்", "raw_content": "\n பட்டாபட்டி டவுசர் போட்டுக்கிட்டு போஸ் கொடுத்த அனு இமானுவேல்\nபட்டாபட்டி உடையில் மாடர்ன் போஸ் கொடுத்த நடிகை அனு இமானுவேல்\nநம்ம வீட்டுப்பிள்ளைக்கு முன்னதாகவே துப்பறிவாளன் படத்தில் நடித்திருந்தாலும், அனு இம்மானுவேலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்று தந்தது நம்ம வீட்டுப் பிள்ளைதான். அதிலும் அந்த படத்தில் சிவகார்த்திகேயன் எழுதியிருந்த காந்த கண்ணழகிப் பாடல் பெரிய வெற்றியைப் பெற்றது.\nஇப்போது மேலும் சில படங்களில் நடித்து வரும் அனு இம்மானுவேல் பட்டா பட்டி துணியில் மாடர்ன் ட்ரஸ் தைத்து போட்டுக்கொண்டு கிளாமர் போஸ் கொடுத்து கிண்டலுக்கு ஆளாகியுள்ளனர். இப்படியும் ஒரு கவர்ச்சியா என நெட்டிசன்ஸ் பலரும் கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ibathath.wordpress.com/author/ibathath/", "date_download": "2021-04-23T10:22:07Z", "digest": "sha1:6TDGVQHB32ELWPG2HKOHNH4IEHFLIVZQ", "length": 9838, "nlines": 116, "source_domain": "ibathath.wordpress.com", "title": "Ibathath | இபாதத்", "raw_content": "\nஉன்னை தொழுவதற்கு முன்பே நீ தொழுதுகொள்\n1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார். 3) 100 தடவை ‘ஸுப்ஹானல்லாஹ்‘ என்று கூறினால் அவருக்கு 1000 நன்மைகள் எழுதப்படும். அல்லது 1000 பாவங்கள் மன்னிக்கப்படும். … 4) அல்கஹ்ப் அத்தியாயத்தின் முதல் 10 வசனங்களை … Continue reading →\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\n“அஸ்ஸலாமு அலைக்கும் வரஹுமத்துல்லாஹி வ பராக்கத்துஹு”அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது. நேரமில்லை – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை – இது நாம் அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்பட���த்தும் வார்த்தை அதிலும் குறிப்பாக தொழுகை, நஃபிலான வணக்கங்கள், மார்க்கக் கல்வியை பயில்வது போன்ற இபாத்களைப் பற்றி பேசப்படும் போது அதிகமாக உபயோகப்படுத்தும் வார்த்தை நம்மில் ஒரு சராசரி முஸ்லிமின் வாழ்வை எடுத்துக்கொண்டால், அவனுடைய … Continue reading →\nநன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3:104) இந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் குறிக்கோளும் ஒரு வெற்றியை நோக்கியே இருக்கின்றது. அதை நோக்கியே அவன் தனது பயணங்களை அமைத்துக் கொள்கின்றான். அதற்க்காக தனது முழு முயற்ச்சியையும் அர்ப்பணிக்கின்றான். அந்த … Continue reading →\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\nஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ஒரு முஸ்லிம் மரணித்துவிட்டால் அவரைச் சுற்றியுள்ள முஸ்லிகள் உடனே அவருக்கு செய் யவேண்டிய அவசியமான குளிப்பாட்டுதல், கஃபனிடுதல், தொழவைத்தல், அடக்கம் செய்தல்போன்றவற்றை செய்வது கட்டாய கடமையாகும்.ஆனால் நம் இஸ்லாமியர்களின் பெரும்பாலானவர்களிள் குடும்பத்தில் யாராவது இறந்து விட்டால் அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் அந்த மைய்யத்திற்க்கு செய்ய வேன்டிய கடமைகள் என்ன என்று கூட … Continue reading →\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு\nதிருக்குர்ஆனில் மிக முக்கிய அத்தியாயம் ‘சூரத்துல் ஃபாத்திஹா‘ எனப்படும் அல்ஹம்து அத்தியாயமாகும். ஏராளமான சிறப்புகளைக் கொண்ட அந்த அத்தியாயத்தை அறியாத – மனனம் செய்யாத முஸ்லிம்கள் யாரும் உலகில் இருக்க முடியாது. ஆனாலும் அதன் மகத்துவத்தை அவர்கள் அறிவதில்லை. இதன் சிறப்பு குறித்து வந்துள்ள நபிமொழிகளை தமிழறியும் முஸ்லிம்கள் அறிந்துக்கொள்ள வேண்டும், பிறருக்கு எடுத்துச் சொல்ல … Continue reading →\nநன்மையை ஏவுங்கள் தீமையை தடுங்கள்.\nதாய் தந்தையர் (பெற்றோர்) மகத்துவம்\nதினம் ஒரு தகவல் (4)\nநேரமில்லை” – ஓர் இஸ்லாமியப் பார்வை\nஜனாஸா(மய்யித்) சம்பந்தமான சட்டங்களும் அதன் வழி முறைகளும்\nசூரத்துல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தின் சிறப்பு\nUncategorized தவறாமல் பழகுங்கள் தினம் ஒரு தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=Sivaji%20Ganesan%20Vomiting", "date_download": "2021-04-23T11:23:50Z", "digest": "sha1:JMH4OTQWY2S5Q4METP2WY7LQWCDGWJST", "length": 7570, "nlines": 158, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Sivaji Ganesan Vomiting Comedy Images with Dialogue | Images for Sivaji Ganesan Vomiting comedy dialogues | List of Sivaji Ganesan Vomiting Funny Reactions | List of Sivaji Ganesan Vomiting Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏன் சிவாஜி கிட்ட இருந்து எதுவுமே கத்துக்கலையா நீ\nஇவர் உதுறதையும் அந்த பொண்ணு அடுரதையும் பாக்கும்போது தில்லானா மோகனாம்பாள் சிவாஜி பத்மினிய பார்த்த மாதிரி இருக்கு\nநான் யாருக்காக இந்த உலகத்துல பிறந்தேன்\nயு டோன்ட் வொர்ரி நான் ஜமாய்ச்சிடுறேன்\nநீங்க வருவிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்\nஇதெல்லாம் உன் கைக்கு எப்படி வந்தது\nஎன் வாழ்க்கையிலேயே என்னை நல்லவன் னு சொன்ன முதல் ஆள் நீதான்\nஆனா கடைசியா மனுசனுக்கு தேவை 5 அடி நிலம்தான்\nஇங்க உள்ளவங்களுக்கு எல்லாம் குணம்தான் தேவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/category/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:38:44Z", "digest": "sha1:KVELXFG3VAQNKSICTD23RLDIBZUZ2B4J", "length": 15217, "nlines": 209, "source_domain": "www.1330thirukkural.com", "title": "நினைந்தவர் புலம்பல் – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 1210: விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப் படாஅதி வாழி மதி மு.வ உரை: தி்ங்களே பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக பிரியாமல் இருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ மறைந்து விடாமல் இருப்பாயாக சாலமன் பாப்பையா உரை: திங்களே சாலமன் பாப்பையா உரை: திங்களே பிரியாமலிருந்து இறுதியில் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காணும்படியாக நீ…\nகுறள் 1209: விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து மு.வ உரை: நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது. சாலமன் பாப்பையா உரை: நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின்…\nகுறள் 1208: எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ காதலர் செய்யும் சிறப்பு மு.வ உரை: காதலரை எவ்வளவு மிகுதியாக நினைத்தாலும் அவர் என்மேல் சினங்கொள்ளார்; காதலர் செய்யும் சிறந்த உதவி அத்தன்மையானது அன்றோ சாலமன் பாப்பையா உரை: அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அ���்தகையது அன்றோ சாலமன் பாப்பையா உரை: அவரை நான் எப்படி எண்ணினாலும் கோபப்படமாட்டார்; அன்புள்ள அவர் எனக்குத் தரும் இன்பம் அத்தகையது அன்றோ\nகுறள் 1207: மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன் உள்ளினும் உள்ளம் சுடும் மு.வ உரை: ( காதலரை ) மறந்தறியாமல் நினைத்தாலும் உள்ளத்தைப் பிரிவுத் துன்பம் சுடுகின்றதே நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ நினைக்காமல் மறந்து விட்டால் என்ன ஆவேனோ சாலமன் பாப்பையா உரை: அந்த நாள்களின் நினைவுகளை மறவாமல் நினைத்தாலும் என் நெஞ்சு சுடும்; அப்படி இருக்க மறந்தால் வாழ்வது…\nகுறள் 1206: மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடுயான் உற்றநாள் உள்ள உளேன் மு.வ உரை: காதலராகிய அவரோடு யான் பொருந்தியிருந்த நாட்களை நினைத்துக் கொள்வதால்தான் உயிரோடு இருக்கின்றேன்; வேறு எதனால் உயிர் வாழ்கின்றேன் சாலமன் பாப்பையா உரை: அவரோடு கூடி வாழ்ந்த நாள்களின் நினைவுகளை நினைப்பதால்தான் நான் இன்னும் உயிர் வாழ்கிறேன். இல்லை என்றால், வேறு…\nகுறள் 1205: தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் நாணார்கொல் எம்நெஞ்சத் தோவா வரல் மு.வ உரை: தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாது காவல் கொண்ட காதலர், எம்முடைய நெஞ்சில் தாம் ஓயாமல் வரவதைப் பற்றி நாணமாட்டாரோ சாலமன் பாப்பையா உரை: தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ சாலமன் பாப்பையா உரை: தம் நெஞ்சத்தில் என்னை விலக்கிவிட்ட அவர், என் நெஞ்சத்தில் மட்டும் ஓயாமல் வருவதற்கு வெட்கப் படமாட்டாரோ\nகுறள் 1204: யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ உளரே அவர் மு.வ உரை: எம்முடைய நெஞ்சில் காதலராகிய அவர் இருக்கின்றாரே ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ ( அது போலவே) யாமும் அவருடைய நெஞ்சத்தில் நீங்காமல் இருக்கின்றோ‌மோ சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா சாலமன் பாப்பையா உரை: என் நெஞ்சத்தில் அவர் எப்போதும் இருக்கிறார். அவர் நெஞ்சத்தில் நானும் இருப்பேனா கலைஞர் உரை: என் நெஞ்சைவிட்டு…\nகுறள் 1203: நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும் மு.வ உரை: தும்மல் வருவது போலிருந்து வாராமல் அடங்குகின்றதே என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ என் காதலர் என்னை நினைப்பவர் போலிருந்து நினையாமல் விடுகின்றாரோ சாலமன் பாப்பையா உரை: எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ சாலமன் பாப்பையா உரை: எனக்குத் தும்மல் வருவது போல் வந்து அடங்கி விடுகிறது. அவர் என்னை நினைக்கத் தொடங்கி, நினைக்காமல் விடுவாரோ\nகுறள் 1202: எனைத்தொன் றினிதேகாண் காமந்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில் மு.வ உரை: தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும். சாலமன் பாப்பையா உரை: நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும்…\nகுறள் 1201: உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது மு.வ உரை: நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும். சாலமன் பாப்பையா உரை: முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/engagement", "date_download": "2021-04-23T11:29:25Z", "digest": "sha1:B5N7XOA2JOJGNDGCCHK7K6JJPU5CTWG4", "length": 6982, "nlines": 59, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nதனுஷ் பட கியூட் நடிகைக்கு கல்யாணம் மாப்பிள்ளை இவர்தானா\nநடிகை சரண்யா வீட்டில் நடந்த விசேஷம் அட.. அவருக்கு இவ்வளவு அழகிய மகள்களா அட.. அவருக்கு இவ்வளவு அழகிய மகள்களா\nவிஜய் டிவி காற்றின் மொழி சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம் மாப்பிள்ளை இவர்தானா வைரலாகும் கியூட் ஜோடியின் புகைப்படம்\nலாக்டவுனில் சத்தமே இல்லாமல் நடந்த நடிகை வித்யுலேகாவின் நிச்சயதார்த்தம் மாப்பிளை இவர்தானா\nபாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு நிச்சயதார்த்தம் முடிஞ்சாச்சு மாப்பிள்ளை யார் தெரியுமா வைரலாகும் அழகிய ஜோடியின் புகைப்படம்\nவிஷ்ணு விஷால் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை இவர்தானா வைரலாகும் செம கியூட் புகைப்படங்கள்\nவிஜய் டிவி சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது.. மாப்பிள்ளை இவர் தானாம்..\n வைரலாகும் வீடியோவால் விய��்பில் ஆழ்ந்த நெட்டிசன்கள்\nபிரபல ஆபாச நடிகைக்கு திருமணமாம்\nதன்னை மனக்கவிருக்கும் கணவனின் தகாத உறவை கண்டுபிடித்த, இளம்பெண். இறுதியில் நேர்ந்த கொடூரம். இறுதியில் நேர்ந்த கொடூரம்\nஅடேங்கப்பா இவ்வளவு கவர்ச்சியான நிச்சயதார்த்த உடையா பிரியங்கா சோப்ரா அணிந்த உடையால் மிரண்டு போன ரசிகர்கள்.\nதங்கம் வென்று தேசம் திரும்பிய வீரமங்கைக்கு, விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம்\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/06/blog-post_210.html", "date_download": "2021-04-23T12:13:09Z", "digest": "sha1:QHOJMNVO7WSVS2R6ENBVOBOCYVHJHB7U", "length": 8501, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "உடல் எடை குறைத்து சிக்கென மாறிய நடிகை மீரா ஜாஸ்மின் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - வைரலாகும் புகைப்படம்..! - Tamizhakam", "raw_content": "\nHome Meera Jashmin உடல் எடை குறைத்து சிக்கென மாறிய நடிகை மீரா ஜாஸ்மின் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nஉடல் எடை குறைத்து சிக்கென மாறிய நடிகை மீரா ஜாஸ்மின் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nரன், சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மீரா ஜாஸ்மின். அனில் ஜான் டைட்டஸ் என்ற பொறியாளரை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.\nஅதன் பிறகு கணவருடன் துபாயில் வசித்து வருகிறார். படங்களில் கவனம் செலுத்தாமல் உள்ள மீரா ஜாஸ்மின் கடந்த ஆண்டு நகைக்கடை ஒன்றுக்கு சென்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர வைத்தது. காரணம் அந்த படத்தில் மீரா ஜாஸ்மின் குண்டாக இருந்தார்.\nஇந்நிலையில் தற்போது மலையாள இயக்குநர் அருண் கோபி துபாய்க்கு சென்ற இடத்தில் மீரா ஜாஸ்மினுடன் சேர்ந்து செல்பி எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீரா ஒல்லியாக உள்ளார்.\nமீரா ஜாஸ்மினின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் மீண்டும் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதனால் தான் இவ்வளவு சீக்கிரம் உடல் எடையை வெகுவாக குறைத்துவிட்டார் என்கிறார்கள்.\nசில ரசிகர்கள் அவர் மீண்டும் நடிக்க வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்கள்.\nஉடல் எடை குறைத்து சிக்கென மாறிய நடிகை மீரா ஜாஸ்மின் - வாயை பிளந்த ரசிகர்கள்.. - வைரலாகும் புகைப்படம்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்து���ாஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_700.html", "date_download": "2021-04-23T10:18:44Z", "digest": "sha1:WNEOWR2QN5YFZGOJVGWHRP3HZ2KAWWTV", "length": 10330, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "இந்த முன்னணி நடிகர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் - போட்டு உடைத்த நித்யா மேனன்..! - Tamizhakam", "raw_content": "\nHome Nithya Menon இந்த முன்னணி நடிகர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் - போட்டு உடைத்த நித்யா மேனன்..\nஇந்த முன்னணி நடிகர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் - போட்டு உடைத்த நித்யா மேனன்..\nதென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு முக்கியமான இடத்தை பிடித்து, அதை தனது கடினமான உழைப்பால் தக்க வைத்து கொண்டவர் தான் நித்யா மேனன்.\nஇவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நித்யாமேனன் ஒரு ஆங்கிலத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலமாக தான் சினிமா உலகில் கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது நித்யா மேனன் வெப் சீரியஸில் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறாராம். இந்த நிலையில் நித்யா மேனன் ஒரு பேட்டியில், அவரை முன்னணி மலையாள நடிகரான துல்கர் சல்மான் திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டதாக கூறியிருக்கும் தகவல்கள், தற்போது இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.\nமலையாளத்தில் முன்னணி இளம் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் துல்கர் சல்மான். இவரும் நித்யா மேனனும் இணைந்து ‘ஓ காதல் கண்மணி’, ‘100 டேஸ் ஆஃப் லவ்’ போன்ற படங்களில் நடித்துள்ளனர்.\nஅதோடு, இருவருடைய கெமிஸ்ட்ரியும் படங்களில் செம்மையாக இருப்பதாக அவர்களுடைய ரசிகர்கள் அடிக்கடி கூறுவதுண்டு. இவ்வாறிருக்க, நித்யா மேனன் அளித்துள்ள ஒரு பேட்டியில், துல்கர் சல்மான் நித்யாவை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படியும், அதனுடைய முக்கியத்துவத்தையும் பல்வேறு விதங்களில் முயற்சி செய்ததாக குறிப்பிட்டிருக்கிறார்.\nஇதைப்பற்றி நித்யா மேனன் கூறுகையில், ‘துல்கர் ஒரு நல்ல குடும்பஸ்தர். அவர் என்னிடம் வந்து அவருடைய கல்யாண வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்றும், திருமணம் நம்முடைய வாழ்க்கைக்கு எவ்வளவு முக்கியமான விஷயம் என்பதை பற்றியும் வற்புறுத்தி கூறுவார். சிங்கிளாக இல்லாமல் விரைவில் என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல்வேறு விதங்களில் சமாதானப்படுத்தினார்’ என்று கூறியிருக்கிறார்.\nஇந்த முன்னணி நடிகர் என்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகிறார் - போட்டு உடைத்த நித்யா மேனன்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/latest-tamil-cinema-news/review/eeswaran-movie-case-file-against-simbu-regarding-snake-using-the-movie/", "date_download": "2021-04-23T11:58:08Z", "digest": "sha1:U45TM5MYHMZ76NV74MUDXMJKQJRYIZA2", "length": 19720, "nlines": 259, "source_domain": "www.thudhu.com", "title": "பாம்பிடிம் வம்பு வைத்த சிம்பு: காவல் துறை வழக்கு பதிவு!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome சினிமா பாம்பிடிம் வம்பு வைத்த சிம்பு: காவல் துறை வழக்கு பதிவு\nபாம்பிடிம் வம்பு வைத்த சிம்பு: காவல் துறை வழக்கு பதிவு\nசென்னை: ‘ஈஸ்வரன்’ படப்பிடிப்பின்போது பாம்பை துன்புறுத்தியதாக கூறி சிம்பு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇயக்குநர் சுசீந்திரன் சிம்புவை வைத்து ஈஸ்வரன் என்னும் புதிய படத்தை இயக்கிவருகிறார். இப்படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை வெகுவாக குறைத்துள்ளார். இதில் சிம்புவுடன் நிதி அகர்வால், பாரதிராஜா உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர்.\nசிம்புவின் 46ஆவது படமான இப்படம் திண்டுக்கல்லைச் சுற்றி படப்பிடிப்பு நடைபெற்றுவருகிறது. சமீபத்தில் இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். அதில் சிம்பு தனது தோளில் பாம்புடன் தோன்றியிருந்தார். இந்தப் போஸ்டர் சமூகவலைதளத்தில் வைரலானது.\nஇதனையடுத்து ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு காட்சியென்று சமூகவலைதளப்பக்கத்தில் வெளியானது. அதில் சிம்பு மரத்தில் இருந்து பாம்பை சாக்குப்பையில் போடுவது போன்று உள்ளது.\nஇ���்தியாவில் அனைத்துவித பாம்பு வகைகளும் வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்பட்ட உயிரினங்களாகும். இதில் சிம்பு பிடித்த பாம்பு வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தில் 2ஆவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nபாம்புகளை சினிமாவில் பயன்படுத்தும்போது அதன் வாய் தைக்கப்பட்டோ அல்லது பல் எடுக்கப்பட்டோ இருக்கும். இந்தப் படத்தில் சிம்பு பாம்பை துன்புறுத்துவதாக கூறி விலங்கு நல ஆர்வலர்கள் வேளச்சேரியிலுள்ள வனத் துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாள���் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/national-news-in-tamil/tamil-nadu-ranks-2nd-in-the-list-of-best-governing-states-in-the-country/", "date_download": "2021-04-23T10:56:03Z", "digest": "sha1:XBTBYKMCBNWQ6WDFBPOJWPSIXPGWGS7L", "length": 20730, "nlines": 258, "source_domain": "www.thudhu.com", "title": "இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பட்டியல்: தமிழகம் 2ம் இடம்!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் இந்தியா இந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பட்டியல்: தமிழகம் 2ம் இடம்\nஇந்தியாவில் சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்கள் பட்டியல்: தமிழகம் 2ம் இடம்\nநாட்டிலேயே சிறந்த முறையில் ஆட்சி செய்யும் மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது.\nபெங்களூரைச் சேர்ந்த பொது விவகாரங்களுக்கான மையம் என்ற அமைப்பு., ஆட்சி திறன், நிர்வாகம், நிலையான வளர்ச்சி உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் மாநிலங்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டு வருகிறது. இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையிலான இந்த மையம் நிலையான வளர்ச்சியின் அடிப்படையில் நடப்பாண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.\nஇதில், பெரிய மாநிலங்கள் வரிசையில் தென் மாநிலங்கள் முதல் 4 இடங்களை பிடித்துள்ளன. 1.388 குறியீட்டு எண்களுடன் கேரளா முதலிடத்தையும், 0.912 எண்களுடன் தமிழ்நாடு 2ம் இடத்தையும் பிடித்துள்ளது.\n3ம் இடத்தில் ஆந்திரா உள்ளது. கர்நாடகா 4வது இடத்தி��் இருக்கிறது. மாநிலங்களை மோசமாக கையாண்டு, இந்த பட்டியலில், உத்தரப்பிரதேசம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் கடைசி மூன்று இடங்களை பிடித்துள்ளன.\nஇதேபோன்று, சிறிய மாநிலங்கள் பட்டியலில், 1.745 குறியீட்டு எண்களுடன் கோவா மாநிலம் முதலிடத்தை பிடித்துள்ளது. 0.797 எண்களுடன் மேகாலயா 2ம் இடத்திலும், அதைத்தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேசம் 3ம் இடத்திலும் உள்ளது. -0.363 குறியீட்டு எண்களுடன் மணீப்பூர், -0.289 எண்களுடன் டெல்லி, -0.277 எண்களுடன் உத்தரகாண்ட் மாநிலமும் கடைசி மூன்று இடங்களை பெற்றுள்ளன.\nமிக சிறந்த நிர்வாகம் செய்யும் யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் 1.05 புள்ளிகளுடன் சண்டிகர் முதலிடத்தில் இருக்கிறது. அதைத்தொடர்ந்து, 0.52 எண்களுடன் புதுச்சேரி 2ம் இடத்திலும், 0.003 எண்களுடன் லட்சத்தீவு 3ம் இடத்திலும் உள்ளது. நெகட்டிவ் புள்ளிகளுடன் தாதர் மற்றும் நாகர் ஹவேலி, ஜம்மு – காஷ்மீர், மற்றும் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கடைசி இடங்களை பிடித்துள்ளன.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/astrology/vedic_astrology/pulippani_300/song30.html", "date_download": "2021-04-23T12:02:56Z", "digest": "sha1:6J3JPKI3HHAMA53332MWLR6SB6O7B6O7", "length": 6361, "nlines": 56, "source_domain": "www.diamondtamil.com", "title": "பாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300 - ஜோதிடம், புலிப்பாணி, தனுசு, ஜாதகர், இலக்கின, பாடல், என்றும், astrology, கொண்டு", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர்\nபாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300\nசீரப்பா சென்னல் விளை பூமிதோப்பும்\nஇராசி மண்டலந்தன்னில் வில்லைத் தன் இலச்சினையாக்கொண்ட தனுசு ராசியைஇலக்கினமாகக் கொண்டு ஜனித்த ஜன்மனுக்கு கணக்கன் என்றும் புந்தி என்றும் புகலப்பட��ம் புதபகவான் பகையானவர். அவரால், செம்பொன்விளையும் பூமியும், தோப்பு துரவுகளும் பூர்வ புண்யவசத்தால் பெற்ற அருந்திரவியங்களும் சேதமாகும். ஆனால் அதே புதன் 1,5,9 ஆகிய் திரிகோணஸ்தானத்தில் வீற்றிருப்பின் சிறந்த பூமியில் தன் பெயர் விளங்கக் கூடிய பெருநிதி படைத்தோனாக அச்சாதகன் விளங்குவான் என்பதையும் குருவருளால் குருவாணை கொண்டு குவலயத்திற்கு புலிப்பாணி உரைத்தேன். [எ-று]\nஇப்பாடலில் தனுசு இலக்கினத்தில் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபாடல் 30 - தனுசு இலக்கின ஜாதகர் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, தனுசு, ஜாதகர், இலக்கின, பாடல், என்றும், astrology, கொண்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkattar.com/flag-hoisting-and-kandoori-majlis-nawalapitiya/", "date_download": "2021-04-23T11:42:01Z", "digest": "sha1:67BKJKP6SHKQDIF3TKPZRVNFDHPB73KB", "length": 4660, "nlines": 81, "source_domain": "www.makkattar.com", "title": "Flag Hoisting and Kandoori Majlis, Nawalapitiya | Hallaj Wariyam", "raw_content": "\nதஸவ்வுபினதும், ஸுபிகளினதும் அறிவுப் பங்களிப்பும் சமூக நிர்மாணப்பணிகளும்.\nஅவர்களின் 64வது நினைவு தினவிழாவும் கந்தூாி வைபவமும்\nஇன்ஷா அல்லாஹ் 2020.02.21 வெள்ளி மாலை 5 மணியளவில் இஸ்லாமிய இலட்சனை கொடி ஏற்றுதலும்\nஅதனைத் தொடர்ந்து மார்க்க உபந்நியாசங்களும் நிகழ்த்தப்படும்\n2020.02.23 ஞாயிற்றுக்கிழமை லுஹா் தொழுகையின் பின்னர் கந்தூரி வைபவம் நடைபெறும்\nஷாவியத்துல் காதிாிய்யா (ஐதறூஸி) பள்ளிவாச‌ல், 29, பெனிதுடுமுல்லை லேன், நாவலப்பிட்டி\nகலீபதுல் ஹல்லாஜ் மக்கத்தாா்(றஹ்) வாப்பா அவர்களின் தலைமையில் நிகழ்வுகள் யாவும் நடைபெறும்\n← குதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\nகுதுபுனா முஹம்மது ஜலாலுத்தீன் (றஹ்) அவர்களின் 52 வது நினைவு தினம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/t65599348/42/?page=1", "date_download": "2021-04-23T11:34:58Z", "digest": "sha1:HQD6VZPSZUEP2R2LQMPFLC6JLHBX53LH", "length": 30769, "nlines": 102, "source_domain": "134804.activeboard.com", "title": "42 கடன் வசூலில் கடவுளைக் காண்போம். - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 42 கடன் வசூலில் கடவுளைக் காண்போம்.\nTOPIC: 42 கடன் வசூலில் கடவுளைக் காண்போம்.\n42 கடன் வசூலில் கடவுளைக் காண்போம்.\nபோகப் போகத் தெரியும் – 42\nகடன் வசூலில் கடவுளைக் காண்போம்.\nபத்துவயதுப் பாலகன் கண்களைக் கசக்கிக் கொண்டு தந்தைமுன் நிற்கிறான்.\n என்று அதட்டல் குரலில் கேட்கிறார் தந்தை.\n‘கண் தெரியலே – கண்ணாடி போடச் சொல்றாங்க.\nஅவங்களைப் போய் மாடு மாய்க்கச் சொல். பத்துவயசுப் பையனுக்குக் கண்ணாடியா பெருமைக்காகப் போடணுமா\nபையன் கண்ணீர் ததும்பப் போகிறான்.\nசிறிது நேரத்தில் அந்த வீட்டுக்கு ஒரு ஜோசியர் வருகிறார். அவரைக்கண்டதும் பெரியவர் மரியாதையோடு வரவேற்கிறார்…\nசுவாமிகளே, உங்கள் பையன் ரொம்ப அதிர்ஷ்டசாலி இந்த மாதிரி ஜாதகம் அமைவது விசேஷம். இந்த மாதிரி அமைவது லட்சத்திலே ஒருத்தருக்குத்தானிருக்கும். பெரிய பதவி புகழ் எல்லாம் வந்து சேரும்.\nஅப்படிச் சொல்லாதீரும்.. நீங்களே சொல்லுங்க பதவியிலே பெரிது எது\nபோலீஸ் அதிகாரி … ஜட்ஜ்\nபையன் வைஸ்ராய் ……….. உமக்குத் தெரியுமே\nஇவனுக்கேதான். உம்புள்ளையை மட்டமாக நினைக்காதீர்.. நிச்சயம் என் ஜோசியத்தின் மீது ஆணையாய் உம் மகன் வைஸ்ராய்.. ஏன் அதற்கு மேலேகூட பதவி வகிப்பான்.\nபெரியவருக்கு இந்த ஜோசியர் அப்பகுதியில் பிரபலமானவர். அதோடு தன் தொழிலையே பணயம் வைக்கிறாரே என்று திகைப்பு.\nஅப்போ ஒரு காரியம் பண்ணும். இங்கேயே சாப்பிடும்.\nமதியம் மகன் எப்போது வருவான் என்று காத்திருக்கிறார் பெரியவர் வந்ததும் அவனுக்கு சிறிது பலகாரம் கொடுத்துவிட்டு அவரைப் பெங்களூருக்கு அழைத்துச் செல்கிறார். தொரப்பள்ளியிலிருந்து சில மைல்களில் இருப்பது பெங்களூர். அங்கு கண் டாக்டரிடம் பையனைக் காண்பித்து கண்ணாடிக்கு ஏற்பாடு செய்கிறார் பெரியவர். பையனுக்கோ மகிழ்ச்சி கரைபுரண்டு ஓடுகிறது.\n– பக், 7,8,9 /பீஷ்மர் ராஜாஜி / எஸ். எஸ். மாரிசாமி\nஇந்தப் பையன் தான் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாக ஆனார். ராஜகோபாலாச்சாரி சேலம் நகரில் வழக்கறிஞராகப் பணியாற்றி செல்வமும் புகழும் சேர்த்துக் கொண்டவர். பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபட்டு காங்கிரஸ் தலைவராக ஆனார்.\n1936ஆம் ஆண்டு மத்திய சட்டமன்றத்திற்கும் 1937 ஆம் ஆண்டு சென்னை மாகாண சட்டமன்றத்திற்கும் தேர்தல் நடந்தது.\n1937 ஆம் ஆண்டு நடந்த தேர்���லில் சென்னை மாகாண கீழ்சபையில் 215 இடங்களில் 167 இடம் காங்கிரஸ்கட்சிக்கு கிடைத்தது; மேல் சபையில் 46 இடங்களில் 27 இடங்களில் காங்கிரசுக்கு கிடைத்தது. ராஜாஜி என்ற அழைக்கப்பட்ட சக்ரவர்த்தி ராஜாகோபாலாச்சாரி காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇந்தியாவெங்கும் ஏழு மாகாணங்களில் காங்கிரசுக்கு வெற்றி கிடைத்திருந்தது. இருந்தாலும் ‘அன்றாட நிர்வாகத்தில் மாகாண கவர்னர்கள் தலையிடுவதில்லை’ என்று வாக்குறுதி தரப்பட்டால்தான் பதவியேற்பது என்று காங்கிரஸ் கட்சி முடிவு செய்தது.\nசென்னை மாகாணத்தில் நீதிக்கட்சிப் பிரமுகர்களைக் கொண்ட இடைக்கால மந்திரிசபை கவர்னரின் ஆதரவோடு பதவியேற்றது.\nஐந்தாறு மாதங்களுக்குப் பிறகு, காங்கிரசின் நிபந்தனைக்கு பிரிட்டீஷ் அரசு உட்பட்டது. சென்னை மாகாண பிரதமராக ராஜாஜி பதவியேற்றார். அன்றைய சென்ன மாகாணம் என்பது ஆந்திரா, தமிழ்நாடு, மலபார் ஆகிய பிரதேசங்களைக் கொண்டது.\nமாகாண சட்டமன்றங்களில் வெற்றிபெற்றவர்கள் பிரதமர் என்றே அழைக்கப்பட்டார்கள். அதாவது இந்தியாவில் ஏழு பிரதமர்கள் இருந்தனர். பிறகு நாடு சுதந்திரம் அடைந்த பிறகு தில்லியில் பிரதமர் என்றும் மாகாணங்களில் முதலமைச்சர் என்றும் அழைக்கும் மரபு ஏற்பட்டது.\nநிர்வாகச் செலவுகளைக் குறைத்த ராஜாஜி மாதம் ஐயாயிரம் ரூபாயாக இருந்த மந்திரிகளின் ஊதியத்தை மாதம் ஐந்நூறாகக் குறைத்தார். வருடா வருடம் கோடையில் சர்க்கார் காரியாலயங்கள் ஊட்டியில் செயல்படும் பழக்கத்தை ரத்து செய்தார்.\nவட்டிக்கு மேல் வட்டி என்று கடன் சுமையில் ஊழ்கியிருந்த லட்சக்கணக்கான விவசாயக் குடும்பங்களை ‘ கடன் நிவாரணச் சட்டம் மூலம்’ காப்பாற்றினார் ராஜாஜி. இந்தச் சட்டத்தை நீதிக்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது இருந்த நீதிக் கட்சியினர் ‘கடன் வசூலில் கடவுளைக் கண்டவர்கள்.\nவிவசாயிகளில் 95 விழுக்காடு பிராமணரல்லாதார். இருந்தாலும் இவர்கள் ஏழைகள் என்பதால் நீதிக்கட்சியினர் இவர்களை ஆதரிக்கவில்லை. பிராமணரான ராஜாஜி பிராமணரல்லாருக்குச் செய்த இந்த உதவி வரலாற்றில் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை.\nபிரதமர் ராஜாஜி தன்னுடைய வேட்டி, சட்டைகளை தினமும் துவைத்துக் கொள்வதை ‘மெயில்’ என்ற ஆங்கில நாளிதழ் ப���கைப்படமாக வெளியிட்டது. ‘பிரதமர் அற்ப வேலைகளைச் செய்து நேரத்தை வீணடிக்கலாமா’ என்ற கேள்வியை எழுப்பியது.\nமதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் தேவர் சமூகங்களைச் சேர்ந்தவர்களைக் குற்றவாளிகளாகக் கருதி காவல் நிலயங்களில் பதிவு செய்யும் ‘குற்றப் பரம்பரை சட்டம்’ அமலில் இருந்தது.\nமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தேவர் இனமக்களை காலம் காலமாகக் கொடுமை செய்த இந்த சட்டம் நீதிக்கட்சியின் ஆட்சியில் கடுமையாகப் பிரயோகிக்கப்பட்டது. ராஜாஜி பிரதமர் ஆனவுடன் குற்றப் பரம்பரை சட்டத்தை ரத்து செய்தார்.\nமதுரை மீனாக்ஷி ஆலயமும் பிற ஆலயங்களும் ராஜாஜி ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்குத் திறந்து விடப்பட்டன. அதற்கான அவசரச் சட்டத்தை ராஜாஜி நடைமுறைப்படுத்தினார்.\nபதினாறு ஆண்டுகால நீதிக்கட்சி ஆடியில் தாழ்த்தப்பட்டவர் எவரும் அமைச்சராக முடியவில்லை.\nராஜாஜி தலைமையில் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவையில் முதன்முறையாக ஒரு தாழ்த்தப்பட்டவர் – வி. ஐ முனுசாபிப் பிள்ளை அமைச்சரானார்.\nதமிழக அரசியலில் 1936-37 ஆம் ஆண்டுத் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கு வலுவையும் நீதிக்கட்சிக்கு அவமானத்தையும் கொடுத்தது.\nசேலம் – கோவை, நீலகிரித் தொகுதியில் தில்லி சட்டமன்றத்திற்கான தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக தி. சு. அவினாசிலிங்கம் செட்டியார் நிறுத்தப்பட்டார்.\nஅவரை எதிர்த்து முன்னாள் காங்கிரஸ் கமிட்டித் தலைவரான டாக்டர் பி. வரதராஜூலு நாயுடு நின்றார். அவினாசிலிங்கம் வெற்றி பெற்றார்.\nசென்னை மாகாண சட்டமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட டி. எஸ், சொக்கலிங்கம் வெற்றி பெற்றார்.\nஇளம் வயதிலேயே மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக்கொண்ட டி. எஸ். சொக்கலிங்கம் தேசபக்தர் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவருடைய சகோதரர் சிதம்பரம், ஆஷ் கொலை வழக்கில் நீண்டகால சிறை தண்டனை பெற்றவர்.\nகுற்றால அருவியில் குளிப்பதற்கு வெள்ளைக்காரர்களுக்கு விசேஷ சலுகை வழங்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை நடைமுறைபடுத்தியது நீதிக்கட்சி ஆட்சி. டி. எஸ். சொக்கலிங்கம் இதை எதிர்த்து சத்தியாகிரகப் போர் நடத்தினார்; வெற்றி கண்டார்.\nடி. எஸ். சொக்கலிங்கம் ‘காந்தி’ என்ற காலணா விலை கொண்ட இதழை நடத்தினார். அது தொடர்பாகக் கைது செய்யப்பட்டு 6 ம��த சிறை தண்டனை பெற்றார்.\n1936-37 தேர்தல்களில் தமிழகத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு ‘தினமணி நாளேடும் அதன் ஆசிரியர் டி. எஸ் சொக்கலிங்கமும் ஆற்றிய பங்கு முக்கியமானது.\nதேசிய இயக்கங்களுக்கு ஆதரவாக இருந்த தினமணியைப் பற்றி இப்போது பார்க்கலாம்.\n1934 செப்டம்பர் 11 ஆம் தேதி வெளிவந்தது தினமணி நாளிதழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, வாசகர்களுக்கு போட்டி அறிவிக்கப்பட்டு, ‘தினமணி’ என்ற பெயரைக் கூறிய இரு வாசகர்களுக்கு ரூ. 10.00 பகிர்ந்தளிக்கப்பட்டது.\nதினமணி இரண்டே மாதத்தில் 20,000 பிரதிகள் விற்பனையாயிற்று. அக்காலத்தில் இருந்த மற்ற தமிழ் நாளிதழ்களான சுதேதமித்திரன், தமிழ்நாடு, ஜெயபாரதி ஆகியவற்றின் மொத்த விற்பனையைவிட இது அதிகம்.\nபத்திரிகை உலகில் பல சாதனைகளைப் புரிந்த சதானந்த் துவக்கிய நாளிதழ்கள் தான் இந்தியன் எக்ஸ்பிரசும் தினமணியும். தேசிய இயக்கங்களின் செய்திகளைத் தருவதற்காக ஃப்ரீ ப்ரெஸ் ஆஃப் இந்தியா என்ற செய்தி ஸ்தாபனத்தை உருவாக்கிய இவர் ஒரு தமிழர். ‘தகுதி வாய்ந்த தமிழர்களைப் பாராட்டுவதில்லை’ என்ற திராவிட நெறிப்படி இவரும் மறக்கப்பட்டு விட்டார்.\nவிளம்பரங்கள் மூலம் வருமானம் இல்லாத நிலையில் தினமணியை பொருளாதார நெருக்கடி சூழ்ந்தது. தினமணியின் நிர்வாகத்தை நடத்தி வந்த கே. சந்தானம், எஸ். வி. ஸ்வாமி ஆகியோர் ராமநாத் கோயங்கா என்ற இளம் வர்த்தகரிடம் கடன் வாங்கினார்கள்.\nசென்னையின் முக்கிய வர்த்தகப் பிரமுகரான ராமநாத் கோயங்கா சென்னை சட்டசபையில் உறுப்பினராக அரசாங்கத்தாரால் நியமிக்கப்பட்டவர். இருந்தாலும் இவர் தேசியத்தின் பக்கமே இருந்தார். 1928 இல் சென்னை அரசாங்கம் பாரதியார் பாடல்களை தடை செய்தபோது சட்டமன்றத்தில் கோயங்கா அரசாங்கத்தைக் கண்டித்துப் பேசினார்.\nகடன் பெற்றுக் கொண்ட சதானந்திற்கும் கடன் கொடுத்த கோயங்காவுக்கும் தினமணியின் உரிமை குறித்து தகராறு ஏற்பட்டது. நாளிதழைத் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 1936 அக் 2 ஆம் நாள் காலையில் சதானந்த் தினமணி எக்ஸ்பிரஸ் அலுவலகங்களின் வாசல் கதவைப் பூட்டிவிட்டார்.\nகதவைப் திறப்பதற்காக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பயனில்லை. தொழிலாளர்களும் ஆசிரியர் குழுவில் ஒரு பகுதியினரும் உள்ளே இருந்தார்கள்.\nஜார்ஜ் டவு���் சீஃப் பிரஸிடென்ஸி மாஜிஸ்ட்ரேட் தினமணி நிர்வாகத்தில் சதானந் தலையிடக் கூடாது என்று உத்தரவிட்டார். காலையில் மூடப்பட்ட கதவுகள் பிற்பகலில் திறக்கப்பட்டன. இருந்தாலும் மாலை மத்திரிகையான தினமணி அன்று வெளிவந்தது.\nமுதலாளியைப் பற்றிக் கவலைப் படாமல் உள்ளே இருந்தவர்கள் நாளிதழைத் தயாரித்துவிட்டார்கள். உள்ளே இருந்து வந்த டெலிபிரிண்டர் தாள்களை வீதியில் இருந்தபடியே ஆசிரியர் குழுவினர் மொழிபெயர்த்தனர். ஜன்னல் வழியாகப் போடப்பட்ட செய்திகளை உள்ளே இருந்தவர்கள் அச்சுக்கோத்தார்கள். இப்படிப் பல சாகசச் செயல்களின் விளைவாக அன்றைய தினமணி வெளிவந்தது.\nபத்திரிகைகள் கருத்துலகில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில் சினிமா என்ற சாதனமும் தன்னுடைய முத்திரையைப் பதித்துவிட்டது.\n1936 இல் மதுரை ராயல் டாக்கீசார் தயாரித்த புராணப் படம் ‘பாமா பரிணயம்’ வெளிவந்தது. 1937 இல் வெளிவந்த சிந்தாமணிதான் தமிழின் முதல் சூப்பர் ஹிட் திரைப்படம். இந்தப் படத்தின் மூலம் புகழ் பெற்ற தியாகராஜ பாகவதர் அடுத்து வந்த ஆண்டுகளில் தமிழகத்தைத் தன் குரலால் வசப்படுத்தினார். இந்தப் படத்தில் இடம் பெற்ற ‘ராதே உனக்குக் கோபம் ஆகாதடி’ என்ற பாடலை எழுதியவர் பாபநாசம் சிவன். சிந்தாமணி ஒரு வருடம் ஓடியது. இதில் கிடைத்த வருவாயைக் கொண்டு மதுரை ராயல் டாக்கீசார் மதுரையில் ‘சிந்தாமணி என்ற தியேட்டரைக் கட்டினார்கள். சிந்தமணியின் இயக்குனர் ஒய். வி. ராவ். ஒய். வி. ராவ், நடிகை ருக்மணி ஆகியோரின் வாரிசுதான் பிரபல நடிகை லட்சுமி.\nராஜாஜி சுயநல நோக்கம் எதுவும் அற்றவர். தேச நலத்துக்காகச் சகலத்தையும் தியாகம் செய்த உத்தமர். பொதுஜனங்களின் பிரியத்தை இழந்தாலும் பாதகமில்லை என்று மனசாட்சியின்படி நடக்கத் துணிந்தவர். – மகாத்மா காந்தி.\nNew Indian-Chennai News & More -> போகப் போகத் தெரியும்- சுப்பு -> 42 கடன் வசூலில் கடவுளைக் காண்போம்.\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங��கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறு02. இல்லறவியல்05. அரசியல்10. நட்பியல்திருக்குறள் போற்றும் கடவுள் வணக...Goa Inquisition - The Epitome o...இஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை 01. பாயிரவியல்03. துறவறவியல்06. அமைச்சியல்09. படையியல்11. குடியியல்12. களவியல்NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்துதிருக்குறள் உரைகளோடு04. ஊழியல்07. அரணியல்08. கூழியல்13. கற்பியல்Nivedita Louis\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2013/04/09/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81/", "date_download": "2021-04-23T11:35:11Z", "digest": "sha1:6VHJOZT2KBYFMQNPORL6ZMLMO4PGTO5M", "length": 3165, "nlines": 59, "source_domain": "amaruvi.in", "title": "பேசுவது மானம் இடைப் பேணுவது .. – Amaruvi's Aphorisms", "raw_content": "\nபேசுவது மானம் இடைப் பேணுவது ..\nநாம் தமிழர் இயக்கத் தலைவர், சிங்களவர்களின் பரம எதிரி, தமிழர்களின் காக்கும் கடவுள் ( மன்னிக்கவும் -இயற்கை), மறத்தமிழர் சீமான் இயக்கியுள்ள திரைப்படங்களில் இதுவரை பெங்காலி,பம்பாய், வட இந்திய நாயகிகளை மட்டுமே பயன்படுத்தியுள்ளார். சிகரம் வைத்தாற்போல் தனது “தம்பி” திரைப்படத்தில் பூஜா என்ற சிங்களப் பெண்ணை பயன் படுத்தியுள்ளார். பணம் வரும் என்றால் கொள்கையாவது ஒன்றாவது \nகம்பர் கூறுவார் “பேசுவது மானம் இடைப் பேணுவது காமம்”. அது இவருக்குப் பொருந்தும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=landslide", "date_download": "2021-04-23T11:00:22Z", "digest": "sha1:ORI7JG2D47CTJADEFUFKEM6AE2TTU3BS", "length": 5440, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"landslide | Dinakaran\"", "raw_content": "\nபாதாள சாக்கடை பள்ளத்தில் மண் சரிந்து தொழிலாளி பலி: மற்றொருவர் கவலைக்கிடம்\nதிமுக மாபெரும் வெற்றி பெற்று பதவிப் பிரமாணம் எடுத்த அடுத்த நாள் மனுக்கள் மீது நடவடிக்கை: விருத்தாசலத்தில் மு.க.ஸ்டாலின் உறுதி\nஉத்திரமேரூர் அருகே பயங்கர விபத்து: கல்குவாரியின் 250 அடி பள்ளத்தில் மண் சரிந்து வாலிபர் பலி: வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் படுகாயம்\nகொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட சரிவில் இருந்து மீண்டது: பதிவுத்துறையில் இதுவரை ரூ.7 ஆயிரம் கோடி வருவாய்....ஒரே நாளில் 22,686 ஆவணங்கள் பதிவாகி சாதனை\nபழநி அருகே நீரில் அடித்துச் செல்லப்பட்ட தரைப்பாலம் போக்குவரத்துக்கு கிராம மக்கள் அவதி\nசின்னமனூர் அருகே மலைச்சாலையில் நிலச்சரிவு மயிரிழையில் தப்பிய அரசு பஸ்\nகொடைக்கானலில் கொட்டுது கனமழை மலைச்சாலையில் நிலச்சரிவு அபாயம்-மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nமஞ்சூர் அருகே பலத்த மழையால் நிலச்சரிவு ஏற்பட்டு சாலையில் விழுந்த ராட்சத பாறைகள்: போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் மக்கள் அவதி\nகொடைக்கானலில் கொட்டுது கனமழை மலைச்சாலையில் நிலச்சரிவு அபாயம்: மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு\nமணிமுத்தாறு 80 அடி கால்வாயில் மண் சரிவு 3வது நாளாக தொடரும் சீரமைப்பு பணி\n: மண்ணுக்குள் புதைந்த வீடுகளில் சிக்கி 7 பேர் பலி: எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரம்..\nசதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் மண் சரிவு ஏற்பட்ட இடம் சீரமைப்பு\nமுதுகுளத்தூர் அருகே தடுப்புச்சுவரை சேதப்படுத்தி கற்கள் திருட்டு: மண் சரிவால் போக்குவரத்து பாதிப்பு\nகேரளத்தில் உள்ளாட்சி மன்ற தேர்தல்கள் நடந்த 6 மாநகராட்சிகளில் 5-ல் இடதுசாரி கூட்டணி அமோக வெற்றி\nதருமத்துபட்டி, தாண்டிக்குடி சாலையில் மண்சரிவு\nவிவசாயிகள் போராட்டத்திற்கு மத்தியிலும் ராஜஸ்தான் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக அமோக வெற்றி\nதமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: மு.க.ஸ்டாலினை சந்தித்த பின் புதுச்சேரி முதல்வர் பேட்டி\nகொடைக்கானல் - பழநி மலைச்சாலையில் மண்சரிவால் 8 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு\nதொடர் மழையால் கொடைக்கானல்-பழநி மலைச்சாலையில் மண்சரிவு: போக்குவரத்து துண்டிப்பு\nகொடைக்கானலில் காற்றுடன் கனமழை பழநி மலைச்சாலையில் மண்சரிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/06/28/periyava-golden-quotes-260/", "date_download": "2021-04-23T11:42:52Z", "digest": "sha1:KZDFNMPDCAGQM5CM4TZMBB7OJNDE4RVS", "length": 5966, "nlines": 64, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-260 – Sage of Kanchi", "raw_content": "\nவஸ்துக்களைக் கொடுத்துவிட்டு, “நான் கொடுத்தேன்” என்ற எண்ணத்தை மட்டும் வைத்துக் கொண்டே இருந்தால் இந்த அஹங்காரமானது த்யாகத்தாலும், தானத்தாலும் கிடைக்கிற ஆத்மாபிவிருத்தியை அப்படியே ஏப்பம் விட்டுவிடும். த்யாகம் பண்ண வேண்டும்; அதைவிட முக்யமாக த்யாகம் பண்ணினேன் என்ற எண்ணத்தையும் த்யாகம் பண்ணிவிட வேண்டும். “ஸோஷல் ஸர்வீஸ் பண்ணுகிறேன்” என்று சொல்லிக்கொண்டு வெளியில் ஏதேதோ பண்ணிக் கொண்டு அஹங்காரத்தைக் கரைக்காமல் இருந்தால் இவனுக்கும் ப்ரயோஜனமில்லை; இவனுடைய ஸர்வீஸால் லோகத்துக்கும் ப்ரயோஜனமிராது. தாற்காலிகமாக ஏதோ நன்மை நடந்தது போல் படாடோபமாகத் தெரியலாம்; ஆனால் அது நின்று நிலைத்து விளங்காது. –ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D?id=1%204286", "date_download": "2021-04-23T12:28:38Z", "digest": "sha1:W2TUMZAZTKS46JVQVBEFUY6PYNRZ64KV", "length": 6051, "nlines": 102, "source_domain": "marinabooks.com", "title": "ஒரு பார்வையில் சென்னை நகரம் OTu PARvaiyil Chennai Nagaram", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஒரு பார்வையில் சென்னை நகரம்\nஒரு பார்வையில் சென்னை நகரம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nசென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன். சென்னை பற்றி நிறையக் கதைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொகுப்பு அந்த வகையாகாது என்றாலும் எனக்குச் சிறுகதைகள் எழுதும் அனுபவமே கிடைத்தது. இதிலுள்ள தகவல்கள் எல்லாமே உண்மை என்றுதான் கூற வேண்டும்.சென்னை நகரத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் வசித்து விடுவதாலேயே அந்த இடம் பற்றிய பல தகவல்கள் தெரிந்துவிடும். எனக்குத் தெரிந்த வற்றில் ஒரு பகுதியே இந்த நூல்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஒரு பார்வையில் சென்னை நகரம்\n{1 4286 [{புத்தகம் பற்றி சென்னை தி.நகர் நடேசன் பூங்காவில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கணக்கான பக்கங்கள் எழுதியிருக்கிறேன். சென்னை பற்றி நிறையக் கதைகள் எழுதியிருக்கிறேன். இந்தத் தொகுப்பு அந்த வகையாகாது என்றாலும் எனக்குச் சிறுகதைகள் எழுதும் அனுபவமே கிடைத்தது. இதிலுள்ள தகவல்கள் எல்லாமே உண்மை என்றுதான் கூற வேண்டும்.சென்னை நகரத்தில் அறுபது ஆண்டுகள் வாழ்ந்து விட்டேன். ஒரே இடத்தில் நீண்ட நாட்கள் வசித்து விடுவதாலேயே அந்த இடம் பற்றிய பல தகவல்கள் தெரிந்துவிடும். எனக்குத் தெரிந்த வற்றில் ஒரு பகுதியே இந்த நூல்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithichurul.com/tag/kamal-haasan/page/2/", "date_download": "2021-04-23T12:38:31Z", "digest": "sha1:HMX2GERBWTFEW5OMMPIPUI25RUEMRCPT", "length": 16113, "nlines": 137, "source_domain": "seithichurul.com", "title": "Kamal Haasan | Seithichurul - Part 2", "raw_content": "\nதங்கம் / வெள்ளி விலை நிலவரம் (23/04/2021)\nமக்கள் கேண்டீன்; நீட் தேர்வுக்கு பதிலாக ‘SEET’- ம.நீ.ம தேர்தல் அறிக்கை ஹைலைட்ஸ்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் இன்று செய்தியாளர்களை சந்தித்து, வரவிருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் கமல், ‘இந்த தேர்தல் அறிக்கை ஒரு முன் மாதிரி...\n‘அரவேக்காடு பகுதி நேர அரசியல்வாதி கமலே…’- மய்யத்தின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜி பதிலடி\nதிமுகவின் கரூர் மாவட்டப் பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினருமான செந்தில் பாலாஜி, மணல் கொள்ளைக்கு ஆதரவாக பேசிவிட்டார் என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு செந்தில் பாலாஜி, தற்போது...\n‘இனிமே இட ஒதுக்கீடு முறை இருக்க கூடாது..’- ம.நீ.ம நட்சத்திர வேட்பாளர் பத்மப்ரியாவின் ‘பகீர்’ பேட்டி\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக போட்டியிடுகிறார் பிரபல யூடியூபர் பத்மப்ரியா. சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடான இ.ஐ.ஏ-வை எதிர்த்து யூடியூபில் வீடியோ போட்டதால் புகழ் வெளிச்சம் கண்டவர் பத்மப்ரியா. இந்நிலையில் அவர்...\nகமல் போட்ட ஒரே ஒரு டுவீட்: சிக்கலில் செந்தில் பாலாஜி\nசமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்த கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, மணல் அள்ளுவது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் இது குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் ஒரு டுவீட்டை பதிவு செய்து இருந்தார். அந்த...\n“விஸ்வரூபம் படத்துல இடைஞ்சல் கொடுக்காம இருந்திருந்தா, என் சொத்து…”- கமல் ஓப்பன் டாக்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன், கோவையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, ‘விஸ்வரூபம் படத்திற்கு மட்டும் இடைஞ்சல் கொடுக்காமல் இருந்திருந்தால் என் சொத்து மதிப்பு பல கோடி ரூபாய் உயர்ந்திருக்கும்’ என்று வெளிப்படையாக...\nகமல்ஹாசனுக்காக விட்டுக்கொடுத்தேன்: மன்சூர் அலிகான் பேட்டி\nகோவை தெற்கு தொகுதியில் தான் போட்டியிட திட்டமிட்டு இருந்ததாகவும் ஆனால் கமல்ஹாசனுக்காக அந்த தொகுதியில் போட்டியிடாமல் வேறு தொகுதியில் போட்டியிடுவதாகவும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியில் இருந்த மன்சூர் அலிகான் சமீபத்தில்...\nகோவை தெற்கு தொகுதி: பாஜக ஸ்டைலில் தேசிய பிரபலங்களை களமிறக்க கமல் திட்டம்\nதமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் விஐபியின் தொகுதிகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் போட்டியிடும்...\nஇதுதான் கழகங்களுக்கும் மநீமவிற்கும் உள்ள வித்தியாசம்: கமல்ஹாசன் டுவீட்\nகடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை அதிமுக மற்றும் திமுக மாறி மாறி ஆட்சி செய்து வரும் நிலையில் மூன்றாவது அணி வராதா என பெரும்பாலான பொதுமக்கள் ஏங்கி வருகின்றனர். அந்த வகையில் கமல்ஹாசனின் மக்கள்...\nபுதுவை மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல்\nதமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்பதும் அந்த தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்கள்...\n‘இரட்டை இலை’ கதை தெரியுமா- வரலாற்றைச் சொல்லி வாக்கு சேகரித்த கமல்\nகமல், எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தர் தலைமையிலான இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்திக்கிறார். நேற்று முன்...\nசினிமா செய்திகள்2 mins ago\nவிறுவிறுப்பாக நடக்கும் படப்பிடிப்பு – #VIJAY65 கலக்கல் அப்டேட்\nIPL- கொரோனாவிலிருந்து மீண்ட அக்சர் படேல் மீண்டும் டெல்லி அணியுடன் இணைந்தார்\nசினிமா செய்திகள்34 mins ago\nகொரோனாவில் இருந்து குணமடைந்தார் பிரபல நடிகர்: திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து\nஇந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலைவாய்ப்பு\nவடகிழக்கு எல்லை ரயில்வேயில் வேலைவாய்ப்பு\nதேசிய நெடுஞ்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தில் வேலைவாய்ப்பு\nரூ.3408 கோடி மதிப்பில் இப்போது கட்டிடங்கள் கட்டும் பணி தேவையா\nகொரோனா தடுப்பூசி விலையைக் கட்டுக்குள் வைப்பது எப்படி..- ப.சிதம்பரம் சொல்லும் யோசனை\nதேசிய விண்வெளி ஆய்வகங்களின் வேலைவாய்ப்பு\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சித் துறையில் வேலை\nபிக்பாஸ் வீட்டில் லைட் ஆஃப் செய்த பின்னர் இரவில் நடப்பது என்ன தெரியுமா\n6 பேரால் இரண்டு நாள் வைத்து சீரழிக்கப்பட்ட சிறுமிக்கு மொட்டை அடித்த பஞ���சாயத்து\nதமிழகத்தின் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nரோஜாவை ஸ்பெஷலாக கவனித்த ஜெகன் மோகன் ரெட்டி: புதிய பதவியை ஏற்றுக்கொண்டார்\nபேரனுக்காக ஆட்டோவில் பயணித்த ரஜினி\nதமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையங்களில் வேலை\nசினிமா செய்திகள்3 years ago\nவிஜய் டிவி சீரியலில் நடிக்க ஆசையா இதோ ஓர் அரிய வாய்ப்பு\nதமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத் திட்டத் துறையில் வேலை\nநடிகை அமலா பால் முதல் முறையாகப் பிகினி உடையில் கவர்ச்சி போட்டோ\nஈஸ்வரன் படத்தில் பலராலும் பாராட்டப்பட்ட ‘கொரோனா’ காட்சி – வீடியோ\nஸ்டைலான சிம்புவின் ‘மாநாடு’ மோஷன் போஸ்டர்\nபூமி படத்தின் ‘தமிழன் என்று சொல்லடா’ பாடல் வீடியோ\nஈஸ்வரன் படத்தின் ‘மாங்கல்யம்’ பாடல் வீடியோ\nவிஜய் சேதுபதி – பார்த்திபன் நடிப்பில் ‘துக்ளக் தர்பார்’ டீசர்\nவிக்ரமுக்கு இர்பான் பதான் வில்லை.. ‘கோப்ரா’ டீசர்\n2021-ல் மீரட்ட வரும் ‘கேஜிஎஃப் 2’ டீசர்\nசிலம்பரசனின் ‘ஈஸ்வரன்’ படத்தின் பாடல் ஆடியோ\nசினிமா செய்திகள்4 months ago\nஇன்று வெளியாக உள்ள ஈஸ்வரன் பட பாடல்களின் முன்னோட்டம்\nசஞ்சிதா ஷெட்டி – லேட்டஸ்ட் புகைப்பட கேலரி\n👑 தங்கம் / வெள்ளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20news%20today%20%20chennai", "date_download": "2021-04-23T11:29:33Z", "digest": "sha1:TTFDWSCIGSTOADSBTP3MBMLXBRK2QXS4", "length": 8890, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for news today chennai - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். நாட்டில் கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மகாராஷ்ட்ரா, உத���தரபிரதேசம், மத்...\n2 வீடுகளை எழுதி வாங்கிக் கொண்டு உணவுதர மறுத்ததாக மனைவியை கொன்ற கணவன்..\nசேலத்தில் 2 வீடுகளை எழுதி வாங்கிக் கொண்டு உணவுதர மறுத்ததாக மனைவியைக் கத்தியால் குத்திக்கொன்ற கணவன் சரணடைந்துள்ளார். சேலம் வாய்க்கால் பட்டறையைச் சேர்ந்த பாஸ்கரன் பெயரில் இருந்த 2 வீடுகளை அவரது மனை...\nஆசிரியரிடமிருந்து ரூ.5லட்சம் வழிப்பறி செய்த கொள்ளையர்களை 24 மணிநேரத்தில் பிடித்த போலீசார்\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வங்கி வாசலில் ஆசிரியரின் கவனத்தை திசை திருப்பி சுமார் 5 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற கொள்ளையர்களை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்தனர்‍. அரிச்சப்புரத்தை...\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது சுவாசப்பாதை விரிவடைகிறது - மத்திய அரசு\nநாடு முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், தொற்று பாதித்து வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டவர்கள், குறிப்பிட்ட வகையில் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது, சுவாசப்ப...\n35 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கொண்டாடிய குடும்பத்தினர்\nராஜஸ்தானில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அந்த குடும்பம் கொண்டாடிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. நகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமான் -...\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்கள்\nநடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது போட்டோ ஷூட்டிலும் களமிறங்கியுள்ளார். MA...\nஎனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு நச்சென்று பதிலளித்த காவல்துறை\nமும்பையில், தனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு, காவல்துறை டிவிட்டரில் அளித்த பதிலுக்கு, ஆனந்த் மகிந்திரா, நடிகர் மாதவன் ஆகியோர் வரவேற்பு தெரி...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீ���ை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_897.html", "date_download": "2021-04-23T11:21:20Z", "digest": "sha1:AE47AEGH7K5G2SZ3RKIZSKL5UHBPDQ7J", "length": 8608, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"மெழுகு சிலை..\" - தமிழ் சினிமாவை கலக்கிய அசின் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Asin \"மெழுகு சிலை..\" - தமிழ் சினிமாவை கலக்கிய அசின் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..\n\"மெழுகு சிலை..\" - தமிழ் சினிமாவை கலக்கிய அசின் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..\nதமிழ் சினிமாவில் விஜய், அஜித், சூர்யா, ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர் அசின். தெலுங்கு, மலையாளத்திலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.\nதமிழில் சூப்பர் ஹிட்டான கஜினி பட இந்தி ரீமேக்கில் அமீர்கானுக்கு ஜோடியாக நடிக்க இந்தி திரையுலகிற்கு அங்கேயே செட்டிலாகிவிட்டார். அமீர்கானைத் தொடர்ந்து சல்மான் கான், அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார்.\nஅக்‌ஷய் குமாருடன் நடிக்கும் போது அவர் மூலமாக அவருடைய நண்பரான மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரான ராகுல் சர்மாவின் அறிமுகம் கிடைத்தது.\nமுதலில் நட்பாக பழகி வந்த இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். அதன் பின்னர் 2016ம் ஆண்டு இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.\nஅசின் - ராகுல் தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. தனது செல்லமகள் அரினுக்காக அசின் சினிமாவை விட்டு விலகிவிட்டார். மகளை கவனித்துக் கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.\nஇந்நிலையில், இவருடைய சமீபத்திய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.\n\"மெழுகு சிலை..\" - தமிழ் சினிமாவை கலக்கிய அசின் இப்போது எப்படி இருக்கிறார் பாருங்க..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - ந��வேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2021-04-23T11:08:08Z", "digest": "sha1:JRAQFBEXW33C5EE6XJKVNT5GNA33R6PB", "length": 7058, "nlines": 53, "source_domain": "www.thandoraa.com", "title": "ஆலப்புலா - தன்பாத், எர்ணாக்குளம் - பெங்களூரு சிறப்பு ரயில்கள் இருகூர் - போத்தனூர் வழித்தடத்தில் இயக்கம் - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப��பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nஆலப்புலா – தன்பாத், எர்ணாக்குளம் – பெங்களூரு சிறப்பு ரயில்கள் இருகூர் – போத்தனூர் வழித்தடத்தில் இயக்கம்\nApril 7, 2021 தண்டோரா குழு\nகோவை – வடகோவை இடையே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், 2 கோவை ரயில்கள், 5 நாள்களுக்கு கோவை ரயில் நிலையம் செல்லாமல், இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளது.\nஇதுகுறித்து, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:\nகோவை – வடகோவை ரயில் நிலையம் இடையே பொறியியல் மற்றும் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஏப்ரல் 8, 10,12,14,17ம் தேதிகளில் ஆலப்புலா – தன்பாத் சிறப்பு ரயில் மற்றும் எர்ணாக்குளம் – பெங்களூரு சிறப்பு ரயில் ஆகிய 2 ரயில்கள், கோவை ரயில் நிலையத்திற்கு வராமல் இருகூர் – போத்தனூர் இடையே இயக்கப்பட உள்ளன.\nஇதனால், பீளமேடு, சிங்காநல்லூர் நிலையங்கள் வழியாக இந்த நாள்களில் இயக்கப்படாது.இந்த ரயில்களில் பயணிக்க, பயணிகள் இருகூர் அல்லது போத்தனூர் நிலையங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாத��காக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru9.html", "date_download": "2021-04-23T11:08:15Z", "digest": "sha1:JTGQUHLBUX3ELUNETD6KLXONGJIGB6JF", "length": 6334, "nlines": 74, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 9. பாலை - அன்ன, இலக்கியங்கள், பாலை, அகநானூறு, மாண், எய்தி, தீம், செங், எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 9. பாலை\nகொல் வினைப் பொலிந்த, கூர்ங் குறும் புழுகின்,\nவில்லோர் தூணி வீங்கப் பெய்த\nஅப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை,\nசெப்பு அடர் அன்ன செங் குழை அகம்தோறு,\nஇழுதின் அன்ன தீம் புழல் துய்வாய் 5\nஉழுது காண் துளைய ஆகி, ஆர் கழல்பு,\nஆலி வானின் காலொடு பாறி,\nதுப்பின் அன்ன செங் கோட்டு இயவின்,\nநெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும்\nஅத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் 10\nகொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய\nதொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி,\nநெடு மால் வரைய குடிஞையோடு இரட்டும்\nகுன்று பின் ஒழியப் போகி, உரம் துரந்து,\nஞாயிறு படினும், 'ஊர் சேய்த்து' எனாது, 15\nதுனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின்\nஎம்மினும், விரைந்து வல் எய்தி, பல் மாண்\nஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ,\nபாங்கர்ப் பல்லி படுதொறும் பரவி,\nகன்று புகு மாலை நின்றோள் எய்தி, 20\nகை கவியாச் சென்று, கண் புதையாக் குறுகி,\nபிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி,\nதொடிக் கை தைவரத் தோய்ந்தன்றுகொல்லோ\nநாணொடு மிடைந்த கற்பின், வாள் நுதல்,\nஅம் தீம் கிளவிக் குறுமகள் 25\nமென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே\nவினைமுற்றி மீண்ட தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது. - கல்லாடனார்\n‹‹ ���ுன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 9. பாலை , அன்ன, இலக்கியங்கள், பாலை, அகநானூறு, மாண், எய்தி, தீம், செங், எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%A9%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2021-04-23T11:08:39Z", "digest": "sha1:GLKIU3JFXISD4L3YRPYQW2FJL75ROSR7", "length": 9291, "nlines": 197, "source_domain": "kalaipoonga.net", "title": "சிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு! - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema சிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nகடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ காதலர்களின் பாராட்டுக்களை குவித்தது. இசை ரசிகர்களின் இதய கீதமாய் பாடல்கள் ஹிட் அடித்தன. சிம்பு, த்ரிஷாவின் சினிமா வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்தது. அதனைத்தொடந்து சிம்பு, கௌதம் மேனன் கூட்டணி ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் மீண்டும் இணைந்தார்கள்.\nஇந்நிலையில், மீண்டும் சிம்பு-கெளதம் மேனன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.\nஇந்த மூவர் கூட்டணியில் உருவான பாடல்கள் இப்போதும் பலரின் காலர் டியூனாய் ஒலிக்கிறது. இரண்டு படத்திற்கும் ஏ.ஆர் ரஹ்மான் தான் இசையமைப்பாளர். தற்போது, இந்தக் கூட்டணியுடன் மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் ஏ.ஆர் ரஹ்மான்.\nசிம்பு – கெளதம் மேனன் இணையும் படத்தின் தலைப்பு அறிவிப்பு\nPrevious articleதந்தை-மகள் பாச உறவை வெளிப்படுத்தும் ‘அன்பிற்கினியாள்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nNext articleபிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜு நாயகியாக அறிமுகமாகும் “நாட்டியம்”\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2020/07/22/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-23T10:24:29Z", "digest": "sha1:HO7LDAGJBNYX4RL4DGJJNEJEXYMXQWXZ", "length": 6650, "nlines": 81, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "எனக்காக ஒன்னு செய்யறையா? – Sage of Kanchi", "raw_content": "\nHome › Devotee Experiences › எனக்காக ஒன்னு செய்யறையா\nஆடி அமாவாசை என்றாலே எனக்கு மஹா பெரியவா அவர்கள் எனது அப்பாவிடம் சொன்ன வார்த்தைகள் தாம் நினைவுக்கு வரும்.\nதிருப்பதி அருகில் இருக்கும் சூர்யநாராயணபுரம் காட்டன் மில்ஸ் கெஸ்ட் ஹெளஸ் மற்றும் பிள்ளையார் கோவிலில் ஸ்ரீமட முகாம். 55 வருஷம் இருக்கலாம். வருஷம் சரியாக ஞாபகம் இல்லை.\nஅப்போது எனக்கு சிறிய வயது. நானும் அப்பா கூட இருந்தேன். அப்போது என் கண்கள் பெரியவா பக்கத்தில் தட்டில் இருந்த கல்கண்டு மேல் தான் இருந்தது. எப்போ கிடைக்கும் என ஏக்கத்துடன் நின்றிருந்தேன். கூட்டமே இருக்காது அப்பொதெல்லாம். 20 பேர்கள் இருந்தாலே அதிகம்.\nஎனது அப்பாவிடம் பெரியவா தெரிவித்த தெய்வீக உத்தரவு:\n”எனக்காக ஒன்னு செய்யறையா. ஆடி அமாவாஸை வரப்போகிறது அல்லவா. அது சமயம் ராமேஸ்வரத்தில் யாத்ரிகர்களின் சங்க்யை அதிகமாக இருக்கும். நிறைய பேர் வருவார்கள். அன்னதானத்திற்காக உன்னால் முடிந்த அளவிற்கு அரிசி மூட்டைய ராமேஸ்வரத்துக்கு அனுப்ப முடியுமா நாலு பேரிடம் இதை பற்றி பேசு. அவர்களையும் இந்த கைங்கர்யத்தில் ஈடுப்படுத்து.”\nஇன்னும் அந்த வார்த்தைகள் என் காதில் ரீங்காரமாக ஒலிக்கின்றது.\nமஹாபெரியவா பண்ணும் சௌக்யோபதேசம் ›\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B9%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8B+%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1%208976", "date_download": "2021-04-23T11:01:45Z", "digest": "sha1:IGIVAJZE5MMM437SZGAVLS7MLBO7XKUY", "length": 4093, "nlines": 114, "source_domain": "marinabooks.com", "title": "மொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம் Mohanjo-Dharo Alladhu Sindhuveli Nagarigam", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்\nமொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்\nமொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகௌரா பதிப்பக குழுமம் :\nமொஹஞ்சொ-தரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/events/movie-launch/masala-pix-r-kannan-presents-production-no-5-the-great-indian-kitchen-tamil-remake/", "date_download": "2021-04-23T11:49:32Z", "digest": "sha1:D3W2EBKGVFXRQMHV4GM2XNVUJMJH7IAT", "length": 8667, "nlines": 107, "source_domain": "mykollywood.com", "title": "MASALA PIX R . KANNAN PRESENTS PRODUCTION NO: 5 (THE GREAT INDIAN KITCHEN - TAMIL REMAKE) - www.mykollywood.com", "raw_content": "\nதமிழில் உருவாகும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் \nசமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி இந்தியாவெங்கு���் இளைஞர்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பிய மலையாள படம், “தி கிரேட் இந்தியன் கிச்சன்”. இப்படம் இப்பொழுது சுட சுட தமிழில் உருவாகிறது. சிறந்த திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான R.கண்ணன் இப்படத்தினை தயாரித்து, இயக்குகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகியாக நடிக்கிறார். பல வெற்றி படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் -க்கு ‘காக்காமுட்டை’, ‘கனா’, ‘க/பெ.ரணசிங்கம்’ போன்ற படங்கள் நல்ல பெயரையும் வசூலையும் பெற்று தந்தது. அது போல் இப்படமும் அவருக்கும் ஒரு பெரிய மைல் கல்லாக அமையும். மற்ற நட்சத்திர தேர்வு நடைப் பெற்று வருகிறது.\nஇப்படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. விரைவில் படபிடிப்பு ஆரம்பமாகிறது. தமிழ் – தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது.\nதமிழ் சினிமாவில் குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்புகளை தரும் தரமான இயக்குநர் எனும் பெயரை பெற்றிருக்கிறார் இயக்குநர் R.கண்ணன். ‘ஜெயம் கொண்டான்’ வெற்றிப்படத்துடன் அறிமுகமான இவர், அதனை தொடர்ந்து, ‘வந்தான் வென்றான்’, ‘சேட்டை’, ‘கண்டேன் காதலை’, ‘இவன் தந்திரன்’, ‘பிஸ்கோத்’ என பல வகை ஜானர்களிலும் வித்தியாசமான படங்கள் தந்து தரமான இயக்குநர் வரிசையில் இடம்பிடித்திருக்கிறார். மேலும் இதனை தொடந்து அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் நடித்த “தள்ளிப் போகாதே” ரொமான்ஸ் திரைப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாரான நிலையில் , இறுதிகட்ட பணிகள் நடந்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் பெரும்பாராட்டுக்களை குவித்த “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படத்தை தமிழில் உருவாக்கம் செய்கிறார்.\nசமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான இப்படம் இன்றைய இளையதலைமுறை தம்பதியனரிடம், பெரும் அதிர்வலைகளை கிளப்பியது. தற்காலத்திய நாகரீக உலகிலும், பெண்கள் இன்னும் சமையலறையில் தான் முடக்கப்படுகிறார்கள், என்பதை அழுத்தமான வகையில் பதிவு செய்திருந்த இப்படம் பார்வையாளர்கள், விமர்சகர்கள் என அனைவரது பாராட்டுக்களையும் பெற்றது.\nஇயக்குநர் R.கண்ணன் இப்படத்தினை இயக்குவதுடன் Masala Pix நிறுவனத்தின் சார்பில் M.K.R.P நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார்.\nதயாரிப்பு & இயக்கம் : R கண்ணன்\nவசனம் : சவரிமுத்து & S.ஜீவிதா சுரேஷ்குமார்.\nபடத்தொகுப்பு : லியோ ஜான் பால்\nகல�� இயக்கம் : ராஜ்குமார்\nஉடை வடிவமைப்பு : பிரதீபா பாண்டியன்\nபுரொடக்சன் எக்ஸிக்யூட்டிவ் : அய்யாபிள்ளை\nஎக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் : ஓம்சரண்\nமக்கள் தொடர்பு : ஜான்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/clopitorva-p37113428", "date_download": "2021-04-23T10:28:50Z", "digest": "sha1:BS4B3X76VXDPBYEHXUIBNCWMGEASFQ6T", "length": 28269, "nlines": 405, "source_domain": "www.myupchar.com", "title": "Clopitorva in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள்", "raw_content": "\nமருந்து பதிவேற்றவும், ஆர்டர் செய்யவும்\nசரியான மருந்து என்றால் என்ன\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Clopitorva பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Clopitorva பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Clopitorva பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பிணி பெண்கள் மீது Clopitorva தீமையான தாக்கங்களை ஏற்படுத்தலாம். நீங்கள் அவ்வாறு அனுபவத்திருந்தால், Clopitorva எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொண்டு உங்கள் மருத்துவரின் அறிவுரையை பெறவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Clopitorva பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nதாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மீதான Clopitorva-ன் பக்க விளைவுகள் குறைவாக இருக்கும்.\nகிட்னிக்களின் மீது Clopitorva-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீது குறைவான பக்க விளைவுகளை Clopitorva ஏற்படுத்தும்.\nஈரலின் மீது Clopitorva-ன் தாக்கம் என்ன\nClopitorva-ஐ எடுத்துக் கொண்ட பிறகு கல்லீரல் மீது அவை பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். உங்கள் உடலின் மீது அத்தகைய பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தால், மருந்து எடுத்துக் கொள்வதை நிறுத்தவும். உங்கள் மருத்துவர் மருந்தை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தினால் மட்டுமே மீண்டும் மருந்தை உட்கொள்ளவும்.\nஇதயத்தின் மீது Clopitorva-ன் தாக்கம் என்ன\nClopitorva ഹൃദയം மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம���. அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Clopitorva-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Clopitorva-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Clopitorva எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஇல்லை, Clopitorva-க்கு நீங்கள் அடிமையாக மாட்டீர்கள்.\nஉணவு மற்றும் Clopitorva உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவுகளுடன் உட்கொள்ளும் போது, [Medicines] தன் தாக்கத்தை ஏற்படுத்த நீண்ட காலமாகும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி பேச அணுகவும்.\nமதுபானம் மற்றும் Clopitorva உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Clopitorva மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-23T10:39:26Z", "digest": "sha1:4WTDLPD4XSTZNLRG3KAUQK3QPQENYBGZ", "length": 12874, "nlines": 163, "source_domain": "www.patrikai.com", "title": "குரங்கு பெடல் – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nமுட்டியிலே அடிபட்டு ரத்தம் வந்தது…\nஅடிபடாம சைக்கிள் ஓட்ட கத்துக்க முடியாது..”…அண்ணன் சொன்ன வார்த்தை…\nஇன்று ஒரு தொழில் கற்றுக்கொண்டு\nபுதிதாய் ஒன்றை கற்றுக் கொள்ளும்போது…\nஅதில் வரும் துன்பத்தை கண்டு\nபயந்து ஓடி விட கூடாது….\n“குரங்கு பெடல் “…சுகமான அனுபவம்தான்…\nசிறுபான்மை மற்றும் பி.சி., எஸ்.சி.யினருக்கான உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு திட்டம் கர்நாடகா : எம் எல் ஏக்களுக்கு தங்க பிஸ்கட் பரிசு கர்நாடகா : எம் எல் ஏக்களுக்கு தங்க பிஸ்கட் பரிசு அரசு நலத் திட்டங்களுடன் ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு இல்லை….உச்சநீதிமன்றம்\nPrevious பாரங்கள் பனியாய் உருகட்டும்…\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nமேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\nஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\n��ென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை\nடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…\nஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…\nடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை…\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nமேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vennila-vaanil-varum-song-lyrics/", "date_download": "2021-04-23T10:49:52Z", "digest": "sha1:NLIGERJUZAHNQPM4B5HUUMPPCB34FDRY", "length": 8048, "nlines": 199, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vennila Vaanil Varum Song Lyrics - Mannippu Film", "raw_content": "\nபாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்\nஇசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு\nஆண் : வெண்ணிலா வானில்\nவரும் வேளையில் நான் விழித்திருந்தேன்\nவரும் வேளையில் நான் விழித்திருந்தேன்\nஆண் : எண்ணிலாக் கனவுகளில்\nஆண் : வெண்ணிலா வானில்\nவரும் வேளையில் நான் விழித்திருந்தேன்\nபெண் : நாலு வித குணமிருக்கும்\nபெண் : ஆறுகின்ற பொழுது வரை\nபெண் : வெண்ணிலா வானில்\nவரும் வேளையில் நான் விழித்திருந்தேன்\nஆண் : வான வில்லின் நிறமெடுத்து\nஆண் : மின்னல் எனும் தூரிகையால்\nஆண் : வெண்ணிலா வானில்\nவரும் வேளையில் நான் விழித்திருந்தேன்\nபெண் : காமன் கை வில்லெடுத்து\nபெண் : பூமகளின் நெஞ்சினிலே\nமஞ்சள் வெயில் மாலை அது\nஆண் : முத்துச் சிப்பி வ��ய் திறக்க\nமுத்துச் சிப்பி வாய் திறக்க\nஆண் : கொட்டும் மழைத் துளி விழுந்து\nகொஞ்சக் கொஞ்ச என்ன வரும்\nமுத்து ஒன்று பிறந்து வரும்\nபெண் : வெண்ணிலா வானில்\nவரும் வேளையில் நான் விழித்திருந்தேன்\nஆண் : எண்ணிலாக் கனவுகளில்\nஇருவர் : வெண்ணிலா வானில்\nவரும் வேளையில் நான் விழித்திருந்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.kungumam.co.in/Articalinnerdetail.aspx?id=14128&id1=6&issue=20180831", "date_download": "2021-04-23T10:58:13Z", "digest": "sha1:6NFZUAHYUNUXVJN4SNDJQ2DT6WUNHKF4", "length": 27623, "nlines": 48, "source_domain": "www.kungumam.co.in", "title": "ரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர் - Kungumam Tamil Weekly Magazine", "raw_content": "\nரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்\nவாளைச் சுழற்றியபடியே தன் புரவியை சிவகாமி திருப்பினாள். அவளுக்குப் பக்கவாட்டில் இருந்த குதிரையின் மீது முண்டமாக ஒருவன் சாய்ந்தான்... தரையில் விழுந்தான். கழுத்திலிருந்து பெருகிய குருதி புற் களைச் சிவப்பாக்கியது.அவனைத் தொடர்ந்து வந்த நான்கு வீரர்களை சில கணங்களில் கரிகாலன் செயலிழக்க வைத்து விரட்டினான். ஆயுதங்களைப் பறிகொடுத்து தலைதெறிக்க அவர்கள் குதிரைகளில் பறப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருந்தது.இருவரும் தத்தம் புரவிகளில் அமர்ந்தபடி வட்டமாகச் சுற்றினார்கள். சருகுகள் மிதிபடும் ஓசையைத் தவிர அமைதியே அங்கு நிலவியது. பறவைகள் ஏதும் சடசடவென மிரண்டு பறக்கவில்லை. கரிகாலன் புன்னகையுடன் சிவகாமியை ஏறிட்டான். ‘‘நளினமும் ரவுத்திரமும் உன் வாள் வீச்சில் தெரிகிறது’’‘‘பெருமை எல்லாம் கற்றுத் தந்த ஆசானுக்குப் போய்ச் சேர வேண்டும்...’’ பதிலளித்த சிவகாமியின் குரலிலும் முகத்திலும் ஒருசேர கடுமை பரவியது.\nகொதிப்பவளை ஆற்றுப்படுத்த புரவியுடன் நெருங்க முற்பட்டான். ஆமாம், முயன்றான். அதற்குள் அவனைச் சுமந்த குதிரையும் சிவகாமி அமர்ந்திருந்த புரவியும் ஒருசேர தலையை உயர்த்தி கனைத்தன.இருவருக்கும் வரும் சிக்கல் புரிந்தது. அவர்களது புரவிகள் அதை உணர்த்தின. தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல, பருவநிலை மாற்றங்களையும் தாவரங்களாலும் விலங்குகளாலும் உணர முடியும். தங்கள் ‘சகஹிருதயர்களுக்கு’ அவற்றைத் தெரிவிக்கவும் முடியும்.படைப்பின் ரகசியம் இது. இத்தனைக்கும் தாவரங்களின் வேர்கள் தனித்தனிதான். இரு மரங்கள் போதுமான இடைவெளிவிட்டு ஒன்றை ஒன்று தொடாமல், நெருங்காமல் வளர்ந்திருக்கும்தான். என்றாலும் ஒரு மரம் வெட்டப்படும்போது, தனக்கு வந்திருக்கும் ஆபத்தை குறிப்பிட்ட தொலைவு வரை வளர்ந்திருக்கும் அனைத்து மரங்களுக்கும் அது அறிவிக்கும். அதுநாள்வரை, தான் சேமித்து வைத்திருந்த சக்திகளை உடனே மற்றவற்றுக்கு கடத்தும். அவற்றைத் தப்பிக்கச் சொல்லி செய்தி அனுப்பும்.\nஇதே தன்மை விலங்குகளுக்கும் உண்டு. குறிப்பாக, மனிதர்களால் வளர்க்கப்படும் விலங்குகளுக்கு. இவை தங்களுக்கு வரும் ஆபத்தை மட்டுமல்ல... தங்கள் எஜமானர்களுக்கு வரும் சிக்கல்களையும் முன்கூட்டியே உணர்ந்து எச்சரிக்கும். போலவே, தங்களைப் போன்ற சக விலங்குகளுக்கு ஓர் ஆபத்து அல்லது நோய் என்றால் அதை முதன்முதலில் உணர்பவையும் இவைதான்.கரிகாலனும் சிவகாமியும் அமர்ந்திருந்த புரவிகள் அந்த நேரத்தில் கனைத்தது இதன் ஒருபகுதிதான். இருவருமே அசுவசாஸ்திரிகளாக இருந்ததால் குதிரைகளின் மொழி அவர்களுக்குப் புரிந்தது. எனவே, வருவது ஆபத்தல்ல... மாறாக, ஏதோ ஒரு புரவிக்கு சிக்கல் எழுந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு இறங்கினார்கள். தங்கள் வாட்களை இடுப்பில் சொருகிக் கொண்டார்கள். உன்னிப்பாகத் தங்களைச் சுற்றிலும் நோட்டமிட்டார்கள்.\nகணங்கள் கடந்தன. அவர்கள் ஏறி வந்த புரவிகள் நிலைகொள்ளாமல் தவித்தன. எட்டு கால்களையும் முன்னும் பின்னுமாக நகர்த்தின. கனைப்பின் வேகம் அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்தன.கரிகாலனும் சிவகாமியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘‘இரு... என்னவென்று பார்த்து வருகிறேன்’’ அவளிடம் சொல்லி விட்டு அடர்ந்த வனத்துக்குள் அவன் நகர முற்பட்டபோது, எதிரே இருந்த புதர் பக்கம் சலசலப்பு எழுந்தது. இருவரும் தங்கள் பார்வையை அந்தத் திக்கில் பதித்தார்கள். தள்ளாட்டத்துடன் குதிரை ஒன்று மெல்ல மெல்ல இரண்டாள் உயர செடி, கொடிகளை விலக்கியபடி வந்தது. அதன் மீது வயதான ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார். வயது அறுபதுக்கு மேல் இருக்கும். மார்பு வரை வெண்மை நிறத் தாடி புரண்டிருந்தது. அதனுடன் போட்டி போடும் வகையில் வெள்ளை நிற தலைக் கேசம்.\nஅவர் கண்களில் மரணபயம் தென்படவில்லை. ஆனால், தான் அமர்ந்திருக்கும் புரவியின் நிலை அவருக்குப் புரிந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் தன்னை அது தரையில் தள்ளிவிடலாம் என்பதை உணர்ந்திருந்தார். அக்குறிப்பு அவர் வதனத்தில் நீக்கமற நிறைந்திருந்தது.கண் எதிரே சற்றே வெட்டவெளி தென்படுவதையும், ஆணும் பெண்ணுமாக இருவர் புரவிகளுடன் அங்கிருப்பதையும், இருவரது தோற்றமும் பல்லவர்கள் போல காணப்பட்டதும், அவர்களது இடுப்பிலிருந்த மெல்லிய கூர்மையான வாளும் அந்தப் பெரியவருக்கு நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். கைகளை உயர்த்தி, ‘‘செ - லி நா - லோ - செங் - கியா பா - தோ - பா - மோ...’’ எனக் கத்தினார்.\nகரிகாலனும் சிவகாமியும் அதிர்ந்தார்கள். இது ரகசியச் சொல். செ - லி என்றால் ஸ்ரீ. நா - லோ - செங் - கியா என்றால் நரசிம்ம. பா - தோ - பா - மோ என்றால் போத்தவர்மன். மொத்தமாகச் சேர்த்தால் ஸ்ரீநரசிம்ம போத்தவர்மன். இரண்டாம் நரசிம்ம வர்மரான பல்லவ இளவல் ராஜசிம்மரை சீனர்கள் இப்படித்தான் அழைப்பார்கள். இதையேதான் சங்கேதச் சொல்லால் ரகசியங்களைப் பரிமாறிக் கொள்ளவும், பரஸ்பர நம்பிக்கையுடன் பணியாற்றவும் பல்லவ நலம் விரும்பிகள் தங்களுக்குள் உபயோகித்தார்கள். அதனால்தான் கரிகாலனை முதன்முதலில் சந்தித்தபோது சிவகாமி இதையே உச்சரித்தாள். இதற்குக் கட்டுப்பட்டுத்தான் எந்த வினாவும் தொடுக்காமல் அவளுடன் பயணப்படுகிறான்.\nஅந்தளவுக்கு சக்தி மிக்க அச்சொல்லை புரவியில் அமர்ந்திருந்த பெரியவர் உச்சரித்ததும் கரிகாலனும் சிவகாமியும் தாமதிக்கவில்லை. எந்த மனிதராக இருந்தாலும் ஆபத்துக் காலத்தில் உதவுவது மனிதப் பண்பு என்று நினைக்கும் அவர்கள் இருவரும் தங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தபிறகு சும்மா இருப்பார்களா..பாய்ந்து சென்று கைத்தாங்கலாய் அப்பெரியவரை இறக்கினார்கள்.‘‘புரவிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை. திடீரென்று அது தள்ளாட ஆரம்பித்தது...’’ சுட்டிக் காட்டியபடி சொன்ன பெரியவர், ‘முதலில்அதைக் கவனியுங்கள்... பிறகு நாம் உரையாடுவோம்...’ என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.ஆனால், பெரியவர் இப்படிச் சொல்வதற்கு முன்பாகவே, அவரைத் தரையில் இறக்கிய கையோடு சிவகாமி அப்புரவியை நெருங்கி யிருந்தாள்.\nஅடர் மாநிறப் புரவி. மூக்கு வரை தண்ணீருக்குள் மூழ்கி நீரைக் குடிக்கும். பலமான தேகம். அச்சு அசல் சத்திரிய சாதிக் குதிரை என பார்த்ததுமே தெரிந்தது. எனில் பராக்கிரமும் கோபமும் சம அளவில் இதற்கு இருக்கும். எதிரிகளுடன் போர் செய்ய ஏற்றது. தன் எஜமானருக்கு வெற்றியைத் தேடித் தரும் வல்லமை படைத்தது. சத்ருக்களிடம் தன் எஜமானரைச் சிக்க விடாது. ஒருவேளை அகப்படும் சூழல் வந்தால் தன் முன்னங்கால்களை உயர்த்தி எதிரிகளைத் தடுத்து நிறுத்தும். பற்களால் சத்ருக்களின் தேகத்தைக் கடித்துக்குதறும்; துண்டாக்கும். இதுபோன்ற புரவி கிடைப்பது அதிர்ஷ்டம்.\nமெல்ல அதைத் தட்டிக் கொடுத்தாள். அதன் நெற்றியைத் தடவி தன் அன்பை சிவகாமி பகிர்ந்துகொண்டாள். ஆரம்பத்தில் முரண்டு பிடித்த புரவி இதன்பிறகு அவளுக்குக் கட்டுப்பட்டது. குழந்தையைப்போல் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் துணை புரிந்தது.தனக்கு அப்புரவி வசப்பட்டதும் அதன் நாடித் துடிப்பை அறிய முற்பட்டாள். மனிதர்கள் போலவேதான் அசுவங்களும். எப்படி மனிதர்களின் நோய்களை நாடித் துடிப்பின் வழியே கண்டறிகிறோமோ அப்படி புரவிகளுக்கு ஏற்பட்டிருக்கும் வியாதியின் தன்மை அறிய அசுவசாஸ்திரிகள் அதன் நாடியைப் பார்ப்பார்கள். அதாவது குதிரையின் செவி, கண்கள், வாய், அக்குள் ஆகிய நான்கையும் பரிசோதிப்பதுதான் அதற்கு நாடி பார்ப்பது. நகுல சகாதேவர் அருளிய ‘அசுவ சாஸ்திரம்’ பயின்றிருந்த சிவகாமிக்கு இச்சிகிச்சை எல்லாம் தண்ணீர்பட்ட பாடு. தன் பெரு விரலைத்தவிர மற்ற நான்கு விரல்களையும் வரிசையாக ஒன்றாகச் சேர்த்து அப்புரவியின் செவியை மெதுவாக சிவகாமி பார்த்தாள். அப்பகுதி சூடாக இருந்தால் ஜுரம். குளுமையாக இருந்தால் சீதளம். சூடும் குளுமையும் கலந்திருந்தால் நோயும் கலந்திருக்கிறது என்று அர்த்தம்.\nகண்களைச் சுருக்கி ஒரு கணம் யோசித்த சிவகாமி, பிறகு குதிரையின் கண்களை விரித்துப் பார்த்தாள். இரத்தம் வெளுத்து தண்ணீர் அங்கு ததும்பிக் கொண்டிருந்தால் புரவிக்கு வெட்டை அதிகரித்து சூடேறியிருக்கிறது என்று பொருள். மாறாக, கண்கள் மஞ்சள் நிறத்திலோ வான நிறத்திலோ கலந்து தோன்றினால் அதற்கு பித்த ஜுரம் என்று அர்த்தம். அதுவே பச்சை இரத்தம் புள்ளியாக விழுந்திருந்தால் ஜன்னி பிடித்திருப்பதாகக் கொள்ளலாம். கண்கள் இரத்தச் சிவப்பாகக் காணப்பட்டால் வாயு அதிகரித்திருக்கிறது என்றும்; கண்கள் சிவந்து கீழ்வயிறும் அண்டமும் வீங்கியிருந்தால் ஜகர்பாத்து உண்டாகி இருக்கிறதென்றும் பொருள்.\nஇதை ஆராய்ந்துவிட்டு சிவகாமி முழங்காலிட்டு புரவியின் வாய் பக்கம் வந்தாள். உதடு வெளுத்து பச்ச�� நரம்புகள் விம்மி கால்களில் எந்த ஓரு அசைவுமில்லாமல் நீண்டு கண்களில் நீர் இருந்தால் ஜவுகீறா பிறந்திருப்பதாகவும்; வயிறு வீங்கி மலசலங் கட்டுப்பட்டுப் படுப்பதும் எழுந்திருப்பதுமாக இருந்தால் பர்கீறா பிறந்திருப்பதாகவும்; தாகம் அதிகரித்து கொள்ளும் புல்லும் கொஞ்சமாகத் தின்று பெருமூச்செறிந்தால் ஆப்கீறா பிறந்திருக்கிறது என்றும்; தேகம் முழுவதும் சூடேறி மார்பு கனத்து புற்களைத் தின்னாமல் கண்களில் நீர் ததும்பிக் கொண்டு தலையைக் கீழே போட்டுவிடுமானால் குளுமை பிறந்திருக்கிறது என்றும் உணர வேண்டும் என்கிறது ‘அசுவ சாஸ்திரம்’.\nஅந்த வெட்ட வெளியில் தண்ணீருக்கும் கொள்ளுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், புற்கள் நிறைந்திருக்கின்றன. அதைக் கொண்டு அப்புரவிக்கு வந்திருக்கும் நோயின் தன்மையை அறிய முற்பட்ட சிவகாமி இறுதியாக அக்குள் பக்கம் வந்தாள்.இதற்காக கிட்டத்தட்ட தரையில் படுத்து அக்குதிரையின் முன்னங்கால் இடுக்கை நெருங்கி அதன் துடிப்பைக் கண்காணித்தாள். மெலிந்து மெதுவாகத் துடித்தால் குளிர்மை; வேகமாக துடித்தால் சூடு. இரண்டு முன்னங்கால் இடுக்கிலும் - அக்குளிலும் - மெலிந்து மெதுவாகத் துடித்தால் அதிக குளிர்மை; இரு அக்குளிலும் வேகமாகத் துடித்தால் அதிக சூடு. நடக்கவே முடியாமல் புரவி தள்ளாடும்...தெளிவுடன் லாவகமாகப் படுத்தவாறே அசைந்து குதிரைக்கு வெளியே வந்த சிவகாமி எழுந்து நின்றாள். ‘‘குணப்படுத்தி விடலாம்... ஒன்றும் பிரச்னையில்லை...’’ என்று சொன்னபடியே தன் பின்னால் திரும்பி கரிகாலனையும் அப்பெரியவரையும் பார்த்த சிவகாமி அதிர்ந்தாள்.காரணம், கரிகாலனின் பார்வை அந்தப் பெரியவரின் இடுப்பில் பதிந்திருந்தது. அங்கு வாள் ஒன்றை பெரியவர் சொருகியிருந்தார். அந்த வாள், சற்று முன்னர் சுரங்கத்தில் அவர்கள் பார்த்த நாக விஷம் தோய்ந்த வாட்களில் ஒன்று\nவலியில்லா வாழ்க்கையை வாழவே மனிதன் விரும்புகிறான். எவ்வளவு தைரியசாலியாக இருந்தாலும் வலி என வந்துவிட்டால் மெல்ல மெல்ல அவனும் கோழையாகிறான்.குறிப்பாக மூட்டு தேய்மானம், முதுகு வலி, தலை / முகத்தில் ஏற்படும் வலி, கேன்சரால் ஏற்படும் வலி... இவற்றையெல்லாம் எதிர்கொள்ளும் சக்தி எந்த மனிதனிடமும் இல்லை.இதற்கான தீர்வு அறுவை சிகிச்சைதான் என பலரும் நினைக்கிறார்கள். அப்படியல்ல. அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன அலோபதி மருத்துவ முறை மூலம் வலி நிவாரணம் செய்கிறார்கள்.அதே வழிமுறை இப்போது சென்னையிலும் கிடைக்கிறது. ஆம்; அறுவை சிகிச்சை இல்லாமல் அனைத்து வலிகளிலிருந்தும் நிவாரணம் பெறலாம். மூட்டு களைப் புதுப்பித்துக் கொள்ளலாம். இதற்காகவே பிறந்திருக்கிறது ‘பீனிக்ஸ் வலி நிவாரண மையம்’. ஜெர்மனியில் படித்த மருத்துவரான கே.விஜயராகவன் தலைமையில் சிறப்பான சிகிச்சையைப் பெறலாம். தொடர்புக்கு: 8822882285\nவிதைப்பதை விட வீட்டில் நாற்று நடுங்கள்\nகேரள வெள்ளத்திலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்\nவிதைப்பதை விட வீட்டில் நாற்று நடுங்கள்\nகேரள வெள்ளத்திலிருந்து கற்கவேண்டிய பாடங்கள்\nஇரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சி\nகுழந்தை பிறந்த பிறகும் உங்களால் சாதிக்க முடியும்\nசம்பாதிப்பதற்காக போதைப் பொருளோ, கள்ளச் சாராயமோ விற்க முடியாது\nவிதைப்பதை விட வீட்டில் நாற்று நடுங்கள்\nரத்த மகுடம் : பிரமாண்டமான சரித்திரத் தொடர்31 Aug 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=6&chapter=22&verse=", "date_download": "2021-04-23T11:12:22Z", "digest": "sha1:RPXKEMMROHKEYFZUTGZINDSKLUC7Y5CN", "length": 29517, "nlines": 90, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | யோசுவா | 22", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஅப்பொழுது யோசுவா ரூபனியரையும் காத்தியரையும் மனாசேயின் பாதிக்கோத்திரத்தையும் அழைத்து,\nஅவர்களை நோக்கி: கர்த்தருடைய தாசனாகிய மோசே உங்களுக்குக் கட்டளையிட்டவைகளையெல்லாம் நீங்கள் கைக்கொண்டீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவிலும் என் சொற்படி செய்தீர்கள்.\nநீங்��ள் இதுவரைக்கும் அநேக நாளாக உங்கள் சகோதரரைக் கைவிடாமல், உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளையைக் காத்துக்கொண்டு நடந்தீர்கள்.\nஇப்பொழுதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் தாம் உங்கள் சகோதரருக்குச் சொல்லியிருந்தபடியே, அவர்களை இளைப்பாறப்பண்ணினார்; ஆகையால் கர்த்தரின் தாசனாகிய மோசே யோர்தானுக்கு அப்புறத்திலே உங்களுக்குக் கொடுத்த உங்கள் காணியாட்சியான தேசத்திலிருக்கிற உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பிப்போங்கள்.\nஆனாலும் நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரில் அன்புகூர்ந்து, அவருடைய வழிகளிலெல்லாம் நடந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, அவரைப் பற்றிக்கொண்டிருந்து, அவரை உங்கள் முழு இருதயத்தோடும் உங்களை முழு ஆத்துமாவோடும் சேவிக்கிறதற்காக, கர்த்தரின் தாசனாகிய மோசே உங்களுக்குக் கற்பித்த கற்பனையின்படியேயும் நியாயப்பிரமாணத்தின்படியேயும் செய்யும்படி மாத்திரம் வெகு சாவதானமாயிருங்கள் என்றான்.\nஇவ்விதமாய் யோசுவா அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை அனுப்பிவிட்டான்; அவர்கள் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விட்டார்கள்.\nமனாசேயின் பாதிக் கோத்திரத்துக்கு மோசே பாசானிலே சுதந்தரம் கொடுத்தான்; அதின் மற்றப் பாதிக்கு, யோசுவா யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே அவர்கள் சகோதரரோடேகூடச் சுதந்தரம் கொடுத்தான்; யோசுவா அவர்களை அவர்கள் கூடாரங்களுக்கு அனுப்பிவிடுகிறபோது, அவர்களை ஆசீர்வதித்து:\nநீங்கள் மிகுந்த ஐசுவரியத்தோடும், மகா ஏராளமான ஆடுமாடுகளோடும், பொன் வெள்ளி வெண்கலம் இரும்போடும், அநேக வஸ்திரங்களோடும் உங்கள் கூடாரங்களுக்குத் திரும்பி, உங்கள் சத்துருக்களிடத்திலே கொள்ளையிட்டதை உங்கள் சகோதரரோடே பங்கிட்டுக்கொள்ளுங்கள் என்றான்.\nஅப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டபடியே, தாங்கள் கைவசம் பண்ணிக்கொண்ட தங்கள் காணியாட்சி தேசமான கீலேயாத் தேசத்துக்குப் போகும்படிக்கு, கானான்தேசத்திலுள்ள சீலோவிலிருந்த இஸ்ரவேல் புத்திரரை விட்டுத் திரும்பிப்போனார்கள்.\nகானான்தேசத்தில் இருக்கிற யோர்தானின் எல்லைகளுக்கு வந்தபோது, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், அங்கே யோர்தானின் ஓரத்திலே பார்வைக்குப் பெரிதான ஒரு பீடத்தைக் கட்டினார்கள்.\nரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் கானான் தேசத்துக்கு எதிரே இஸ்ரவேல் புத்திரருக்கு அடுத்த யோர்தானின் எல்லைகளில் ஒரு பீடத்தைக் கட்டினார்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேள்விப்பட்டார்கள்.\nஅவர்கள் அதைக் கேள்விப்பட்டபோது, இஸ்ரவேல் புத்திரரின் சபையாரெல்லாரும் அவர்களுக்கு விரோதமாய் யுத்தம்பண்ணும்படி சீலோவிலே கூடி,\nகீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரிடத்துக்கும் காத் புத்திரரிடத்துக்கும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரிடத்துக்கும், ஆசாரியனாகிய எலெயாசாருடைய குமாரனாகிய பினெகாசையும்,\nஅவனோடேகூட இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் ஒவ்வொரு பிதாவின் குடும்பத்துக்கு ஒவ்வொரு பிரபுவாகப் பத்துப் பிரபுக்களையும் அனுப்பினார்கள்; இஸ்ரவேலின் சேனைகளிலே ஆயிரவர்களுக்குள்ளே ஒவ்வொருவனும் தன் தன் பிதாவின் குடும்பத்துக்குத் தலைவனாயிருந்தான்.\nஅவர்கள் கீலேயாத் தேசத்திலே ரூபன் புத்திரர் காத் புத்திரர் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாராகிய இவர்களிடத்திற்கு வந்து:\nநீங்கள் இந்நாளிலே கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரண்டு, இந்நாளிலே கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணும்படியாக உங்களுக்கு ஒரு பீடத்தைக் கட்டி, இஸ்ரவேலின் தேவனுக்கு விரோதமாகப் பண்ணின இந்தத் துரோகம் என்ன\nபேயோரின் அக்கிரமம் நமக்குப் போதாதா கர்த்தருடைய சபையிலே வாதை உண்டாயிருந்ததே; இந்நாள்வரைக்கும் நாம் அதினின்று நீங்கிச் சுத்தமாகவில்லையே.\nநீங்கள் இந்நாளில் கர்த்தரைப் பின்பற்றாதபடிக்குப் புரளுவீர்களோ இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவீர்களோ இன்று கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவீர்களோ அவர் நாளைக்கு இஸ்ரவேல் சபையனைத்தின்மேலும் கடுங்கோபங்கொள்வாரே.\nஉங்கள் காணியாட்சியான தேசம் தீட்டாயிருந்ததானால், கர்த்தருடைய வாசஸ்தலம் தங்குகிற கர்த்தருடைய காணியாட்சியான அக்கரையிலுள்ள தேசத்திற்கு வந்து, எங்கள் நடுவே காணியாட்சி பெற்றுக்கொள்ளலாமே; நீங்கள் நம்முடைய தேவனாகிய கர்த்தரின் பலிபீடத்தையல்லாமல் உங்களுக்கு வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கும் எங்களுக்கும் விரோதமான இரண்டகம் பண்ணாதிருங்கள்.\nசேராவின் கும��ரனாகிய ஆகான் சாபத்தீடான பொருளைக்குறித்துத் துரோகம்பண்ணினதினாலே, இஸ்ரவேல் சபையின்மேலெல்லாம் கடுங்கோபம் வரவில்லையா அவன் ஒருவன்மாத்திரம் தன் அக்கிரமத்தினாலே மடிந்துபோகவில்லையென்று கர்த்தருடைய சபையார் எல்லாரும் சொல்லச்சொன்னார்கள் என்றார்கள்.\nஅப்பொழுது ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும், இஸ்ரவேலின் ஆயிரவரின் தலைவருக்குப் பிரதியுத்தரமாக:\nதேவாதி தேவனாகிய கர்த்தர், தேவாதி தேவனாகிய கர்த்தரே, அதை அறிந்திருக்கிறார்; இஸ்ரவேலரும் அறிந்துகொள்ளுவார்கள்; அது இரண்டகத்தினாலாவது, கர்த்தருடைய கட்டளைக்கு விரோதமான துரோகத்தினாலாவது செய்யப்பட்டதானால், இந்நாளில் அவர் எங்களைக் காப்பாற்றாமல் இருக்கக்கடவர்.\nஒரு காரியத்தைக்குறித்து நாங்கள் எங்களுக்கு அந்தப் பீடத்தைக் கட்டினதே அல்லாமல், கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதற்காவது, அதின்மேல் சர்வாங்கதகனபலியையாகிலும் போஜனபலியையாகிலும் சமாதானபலிகளையாகிலும் செலுத்துகிறதற்காவது அதைச் செய்ததுண்டானால், கர்த்தர் அதை விசாரிப்பாராக.\nநாளைக்கு உங்கள் பிள்ளைகள் எங்கள் பிள்ளைகளை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கும் உங்களுக்கும் என்ன\nரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:\nசர்வாங்கதகனத்திற்கு அல்ல, பலிக்கும் அல்ல, எங்கள் சர்வாங்கதகனங்களாலும் பலிகளாலும் சமாதானபலிகளாலும் நாங்கள் கர்த்தரின் சந்நிதியில் அவருடைய ஆராதனையைச் செய்யத்தக்கவர்கள் என்று எங்களுக்கும் உங்களுக்கும், நமக்குப் பின்வரும் நம்முடைய சந்ததியாருக்கும் நடுவே சாட்சி உண்டாயிருக்கும்படிக்கும்,\nகர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று உங்கள் பிள்ளைகள் நாளைக்கு எங்கள் பிள்ளைகளோடே சொல்லாதபடிக்குமே, ஒரு பீடத்தை நமக்காக உண்டுபண்ணுவோம் என்றோம்.\nநாளைக்கு எங்களோடாவது, எங்கள் சந்ததியாரோடாவது அப்படிச் சொல்வார்களானால், அப்பொழுது சர்வாங்க தகனத்திற்கும் அல்ல, பலிக்கும் அல்ல, ��ங்களுக்கும் உங்களுக்கும் நடுவே சாட்சிக்காக எங்கள் பிதாக்கள் உண்டுபண்ணின கர்த்தருடைய பலிபீடத்தின் சாயலான பீடத்தைப் பாருங்கள் என்று சொல்லலாம் என்றோம்.\nநம்முடைய தேவனாகிய கர்த்தரின் வாசஸ்தலத்திற்கு முன்பாக இருக்கிற அவருடைய பலிபீடத்தைத்தவிர, நாங்கள் சர்வாங்க தகனத்திற்கும், போஜனபலிக்கும், மற்றப் பலிக்கும் வேறொரு பீடத்தைக் கட்டுகிறதினாலே, கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணுவதும், இன்று கர்த்தரைப் பின்பற்றாதபடிக்கு விலகுவதும், எங்களுக்குத் தூரமாயிருப்பதாக என்றார்கள்.\nரூபன் புத்திரரும் காத் புத்திரரும் மனாசே புத்திரரும் சொல்லுகிற வார்த்தைகளை ஆசாரியனாகிய பினெகாசும், அவனோடே இருந்த சபையின் பிரபுக்களும், இஸ்ரவேலுடைய ஆயிரவரின் தலைவரும் கேட்டபோது, அது அவர்கள் பார்வைக்கு நன்றாயிருந்தது.\nஅப்பொழுது ஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாஸ் ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் மனாசே புத்திரரையும் நோக்கி: நீங்கள் கர்த்தருக்கு விரோதமாய் அப்படிக்கொத்த துரோகத்தைச் செய்யாதிருக்கிறதினாலே, கர்த்தர் நம்முடைய நடுவே இருக்கிறார் என்பதை இன்று அறிந்திருக்கிறோம்; இப்பொழுது இஸ்ரவேல் புத்திரரைக் கர்த்தரின் கைக்குத் தப்புவித்தீர்கள் என்றான்.\nஆசாரியனான எலெயாசாரின் குமாரனாகிய பினெகாசும், பிரபுக்களும், கீலேயாத் தேசத்தில் இருக்கிற ரூபன் புத்திரரையும் காத் புத்திரரையும் விட்டு, கானான் தேசத்திற்கு இஸ்ரவேல் புத்திரரிடத்தில், திரும்பிவந்து, அவர்களுக்கு மறுசெய்தி சொன்னார்கள்.\nஅந்தச் செய்தி இஸ்ரவேல் புத்திரரின் பார்வைக்கு நன்றாயிருந்தது; ஆகையால் ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் குடியிருக்கிற தேசத்தை அழித்துவிட, அவர்கள்மேல் யுத்தத்திற்குப் புறப்படுவோம் என்கிற பேச்சை விட்டு, இஸ்ரவேல் புத்திரர் தேவனை ஸ்தோத்திரித்தார்கள்.\nகர்த்தரே தேவன் என்பதற்கு அந்தப் பீடம் நமக்குள்ளே சாட்சியாயிருக்கும் என்று சொல்லி, ரூபன் புத்திரரும் காத் புத்திரரும் அதற்கு ஏத் என்று பேரிட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://community.justlanded.com/ta/friend_finder?q%5Bliving_in_id%5D%5B%5D=38&q%5Bliving_in_id%5D%5B%5D=38", "date_download": "2021-04-23T12:45:58Z", "digest": "sha1:TVXFQO7YZHNR2BTLGWPB37ESG53MU4OR", "length": 17418, "nlines": 122, "source_domain": "community.justlanded.com", "title": "நண்பர்களை தேடவ���ம் - Just Landed", "raw_content": "\nஎங்கேயும் ஸியெர்ராலியோன் வட கொரியாகப் வேர்டே கோத திவ்வுவார் சிலிகானாகனடா சீனா பிஜி மாலி ஓமன் பெரூ தோகோ பாரோ தீவுகள்தென் கொரியாதென் ஆப்பிரிக்காஹயிதிஜெரசிகபோன் கயானா ஈரான் ஈராக் லாஒஸ் மலாவி நபீயா பனாமா ரஷ்யா டர்கி யேமன் அரூபா சவுதி அரேபியாபெலிஸ்பெனின் ப்ரூனே கமரூன் ட்சாத் க்யுபா கிரீஸ் கினியா லிபியா மால்டா நார்வே சிரியா கூயாம் சூடான் கென்யா கய்மன் தீவுகள்காங்கோ -ப்ரஜாவீல் ட்சேக் குடியரசு காங்கோ- கின்ஷாசா கினியா-பிஸ்ஸோஅங்கோலாஹங்கேரிஇந்தியாஜப்பான்லெபனான்நயிஜெர்செஷல்ஸ்அந்தோரா பகாமாஸ் பஹ்ரைன் ஈகுவடர் எகிப்து கர்ன்சீ லத்வியா மக்காவோ மலேஷியா பராகுவே போலந்து கத்தார் சுவீடன் உருகுவே கதேமாலா இத்தாலி ஊகாண்டா பர்கினா பாசோபப்புவா நியு கினியா பூவர்டோ ரிக்கோ பொலீவியாஜார்ஜியாஜெர்ம்னி்ஜமைக்காஜோர்டான்லெசோத்தோமோல்டோவாஸ்பெயின்துநீசியாபெலாருஸ் பெர்முடா பிரேசில் புரூண்டி க்ரோஷியா பிரான்ஸ் காம்பியா ஹோங்காங் குவையித் லைபீரியா மெக்ஸிகோ மொனாக்கோ மொரோக்கோ ரோமானியா ரூவாண்டா செர்பியா சோமாலியா சுரினாம் தாய்வான் வெநெஜுலா ஜாம்பியா பூட்டான் செநேகால் பர்படாஸ் வெர்ஜின் தீவுகள் போஸ்னியா மற்றும் ஹெர்கோவினாஅல்பேனியாஅர்மேனியாபல்கேரியாமொரிஷியஸ்தன்சானியாவியட்நாம்அல்ஜீரியா ஆஸ்திரியா பெல்ஜியம் கம்போடியா எரித்ரியா எஸ்டோனியா இஸ்ராயேல் மடகஸ்கார் மங்கோலியா நேப்பாளம் ரீயுனியன் மசெடோணியா யுனைட்டட் கிங்டம்நெதலாந்து ஆண்தீயு சென்ட்ரல் ஆப்ரிக்கன் குடியரசுயுனைட்டட் அராப் எமிரேட்டொமினியன் குடியரசுபங்களாதேஷ்கொலொம்பியாடென்மார்க்அயர்லாந்துமொஜாம்பிக்நயி்ஜீரியாதாய்லாந்துஜிம்பாப்வேபோச்துவானா பின்லாந்து ஹோண்டுராஸ் மால்டீவ்ஸ் ஸ்லோவாகியா ஸ்லோவேனியா சைப்ப்ராஸ் மியான்மார் அர்ஜென்டீன திரினிடாட் மற்றும் தொபாக்கோ பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் கட்ஜகச்தான்ஆஸ்த்ரேலியா அயிச்லாந்து இந்தோனேசியா கயிரிச்தான் லக்ஸம்பர்க் நெதர்லாந்து போர்ச்சுகல் சிங்கப்பூர் ஸ்ரீலங்க்கா உக்க்ரையின் கொஸ்தாரிக்காஜிப்ரால்தார்மொரித்தானியாமொந்தேநேக்ரோபாக்கிஸ்தான்எல்சல்வாடோர் கிரீன்லாந்து லித்துவானியா நியுசிலாந்து நிக்காராகுவா ச்வாஜிலாந்து தட்ஜகிச்தான் பிலிப்பின்ஸ் ஸ்விஸ��லாந்ட் ஆப்காநிச்தான்உஜ்பெகிஸ்தான்எத்தியோப்பியா ஈக்குவடோரியல் கினியா துர்க்மெனிஸ்தான்லியாட்சேன்ச்தீன் யுனைட்டட்ஸ்டேட்ஸ்அழஅர்பைஜான்அஜர்பைஜாந்PalestineSouth Sudan\nஎல்லா கொலொம்பியா கசானரே கலி அட்லான்டிகோ அண்டோகியா அமஜோனாஸ் அர்மேனியாஅறோக்கா அறோக்கா இனிரிடா இபகுஎ ககேடா கயினியா கர்டகீனா கல்டாஸ் கவியரே கின்டியோ கிப்டோபா குகுடா குடினாமர்கா கொக்கா கோர்டோபா சண் ஜோஸ் டெல கவியரே சண் அன்றேஸ் மற்றும் ப்ரோவிடான்சியாசாண்டாண்டர் சாந்தா மார்தா சான் ஆண்டர்ஸ் சின்செலேஜோ சுக்க்ரே செசார் சொகோதுஞ்சா துயிலா தோழிமா நரினோ நேயிவியா நோர்த் டி ்சண்டாண்டர் பக்ரமாங்காபச்டோ பர்ரன்கிள்ள பிலோரன்சியா புஎர்டோ கர்றேனோ புடுமாயோ பெரேரா பொலிவார் போகோட்டா போபயான் போயாக்க மக்தலேனா மனிஜ்லிஸ் மிதூ மெடலின் மெட்டா மொகொவா மொண்டேரியா யோபால் ரிஒதட்சா ரிசாரல்டா லா குஜிரா லேட்டிசியா வல்லே டெல கொக்கா வல்லேடுப்பார் விட்சாடாவிள்ளவிசியோனியா வோபெஸ்\nஎந்த நாடைசேரந்தவர்: Anyஆப்கானிஸ்தானியஅல்பேனியஅல்ஜீரியஅமெரிக்கஅன்தோர்ரன்அன்கோளியன்அர்கேன்டீனியன்அர்ஜன்ட்டீனியன்அர்மேனியன்அரூபன்ஆஸ்த்ரேலியன்ஆச்த்ரியன்அழஅர்பைஜாணிபகாமியன்பகாரைனிபங்களாதேஷிபர்படியன்பசத்தோபெலாருசியன்பெல்ஜியன்பெலீசியன்பெநிநீஸ்பெர்மூடியன்பூட்டாநீஸ்போலீவியன்போஸ்னியன் , ஹெர்கோவீநியன்்போச்துவானப்ரேசிலியன்பிரிட்டிஷ்பிரட்டிஷ் வெர்ஜின் அயிலண்டர்ப்ரூநேயியன்பல்கேரியன்பர்கினாபேபர்மாபுரூண்டியன்கம்போடியன்கம்ரூனியன்கனேடியன்கப் வேர்டீயன்கய்மேநீயன்சென்ட்ரல் ஆப்ரிக்கன்ட்சாடியன்சேன்னளைய்லண்டர்சேனல் அய்லண்டர் ( ஜெரசி)சிளியன்சீனகொலோம்பியன்காங்கோலீஸ் (ப்ரஜாவீல்)காங்கோலீஸ்( கின்ஷா )கொஸ்தாரிக்கன்க்ரோஷியன்க்யுபன்சப்ப்ரியட்ட்சேக்டேனிஷ்டொமினிக்கன்தட்சுஈகுவாதேரியன்எகிப்தியஈக்குவடோரியல் கினியன்எரீத்ரியன்ஈஸ்டோனியன்எத்தியோப்பியன்பரோஸ்பி்ஜியன்பில்ப்பினோபின்னிஷ்பிரெஞ்சுபிரெஞ்சு (குவாதேலூப்)பிரஞ்சு (மர்திநீக்)பிரஞ்சு (ரீயுனியன் )பிரெஞ்சு கயாநீஸ்கபோநீஸ்காம்பியன்ஜார்ஜியன்ஜெர்மன்கணியன்ஜில்ப்ராதன்கிரேக்கக்ரீன்லாந்திக்கோயமேனியன்கதமலன்கினிய -பிச்சுவன்கினியன்கயநீஸ்ஹயிதீயன்தோந்டூரன்ஹோன்கூரன்ஹங்கேரியன்அயிச்லந்திக்இந்தியன்இந்தோனேசியஈரானியன்ஈராக்கியஅயிரிஷ்இஸ்ராலியஇத்தாலியஇவ்வுவாரியன்ஜமைக்கன்்ஜப்பானியஜோர்டானியகட்ஜகச்தானியகென்யாகுவையித்கயிரிச்தானியலாவோலத்வியலபநீஸ்லய்பீரியலிபியலியாட்சேன்ச்தீனலித்துவானியாலஷெம்போர்கியமக்கநீஸ்மசெடோணியாமடகஸ்கன்மலவியன்மலேஷியன்மால்டீவன்மாலியன்மால்தீஸ்மொரிதானியமொரிஷியன்மெக்ஸிகன்மொல்டோவன்மொநாகஸ்க்மங்கோலியன்மொந்தநேக்ரியன்மொரோக்கன்மொஜாம்பிக்கன்நபீயன்நேப்பாளநேதலாண்டு ஆண்தீயன்நியு கலேடோனியன்நியுசிலாந்துநிக்காரகுவநயி்ஜீரியநயி்ஜீரியன்வட கோரியநார்வேஓமானியபாக்கிஸ்தானியPalestinianபனாமாபாப்பா நியு கினியன்பராகுவேபெரூவியன்போலிஷ்போர்சுகீசியபுவர்தோ ரிக்கன்கத்தாரிரோமாநியன்ரஷ்யரூவாண்டன்சாலவாடொரியன்சவுதி அரேபியசெனகாலீஸ்செர்பியசெஷல்ஸிஎர்ர லேநோனியன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியன்ஸ்லோவேனியன்சோமாலியதென் ஆப்ரிக்கதென் கோரியச்ப்பாநிஷ்ஸ்ரீலங்க்கன்சூடாநீஸ்சுரினாமீஸ்ஸ்வாஜிசுவீடிஷ்சுவிஸ்சிரியன்தாய்வான்தட்ஜீக்தன்சானியதாய்தொகோநீஸ்திரிநிடாதியன்துனீசியாடர்கிஷ்துக்மேநிச்தானியஉகாண்டன்உக்க்றேனியயுனைட்டட்அராப் எமிரேட்உருகுவேயஉஜ்பேக்வெநெஜுலியந்வியட்னாமியவெர்ஜின் தீவுவாதிகள்யேமணிஜாம்பியஜிம்பாப்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2021-04-23T10:18:06Z", "digest": "sha1:56ZNQ7O6ZZQRKC4T5JJDCLIM7YZDAPT7", "length": 12389, "nlines": 197, "source_domain": "kalaipoonga.net", "title": "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய அணி! - Kalaipoonga", "raw_content": "\nTags தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய அணி\nTag: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய அணி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராக முரளி தேர்வு\n1303 வாக்காளர்களைக் கொண்ட தயாரிப்பாளர் சங்கத்திற்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் அரசால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் நடைபெற்றது. தேர்தல் அப்போது 1050 வாக்குகள்...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி நவம்பர் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல்: தலைவர் பதவிக்கு 3 பேர் போட்டி நவம்பர் 22-ந்தேதி ஓட்டுப்பதிவு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு 2 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல்...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைய காரணமாக இருந்த சூர்யாவின் நன்கொடை \nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் காப்பீட்டு பிரீமியம் மூலம் பயனடைய காரணமாக இருந்த சூர்யாவின் நன்கொடை கலைப்புலி S தாணு அவர்களின் தலைமையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களுக்கு ஆயுள்காப்பீடு...\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய அணி\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிட தயாராகும் புதிய அணி நமக்கு நாமே குழுவின் சார்பாக அரசு விதிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் குறித்த...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\n‘வெற்றிமாறன் – விஜய் சேதுபதி – சூரி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘வெற்றிமாறன் - விஜய் சேதுபதி - சூரி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன�� நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2015/11/26-27.html", "date_download": "2021-04-23T11:27:26Z", "digest": "sha1:HPSPAD7NJ4DL7AYX55NOWCYKQCU6PIYG", "length": 9311, "nlines": 162, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: பதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவெள்ளி, 13 நவம்பர், 2015\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27\nஆறாம் பத்து – காக்கைபாடினியார் நச்செள்ளையார்\nஇன் இசைப் புணரி இரங்கும் பெளவத்து\nநன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்\nகமழும் தாழைக் கானல் அம் பெருந்துறை\nதண் கடற் படப்பை நல் நாட்டுப் பொருந.\nகாக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.55 : 3 - 6\nஇனிய ஓசை உடைய அலைகள் ஒலிக்கும் கடல் வாயிலாக வந்த நல்ல ஆபரணங்களாகிய செல்வம் தங்கும் பண்டகசாலைகளை உடையதும் மணம் வீசுகின்ற தாழை மரங்கள் பொருந்திய கடற்கரைச் சோலைகள் - அழ���ிய பெரிய துறைகள் உடையதுமாகிய குளிர்ந்த கடல் பக்கத்தே விளங்கும் நல்ல நாட்டிற்கு உரிய ஒப்பற்றவனே( ஆடு கோட்பாட்டுச் சேரலாதன்.)\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 27\nஇன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை\nமண் புனை இஞ்சி மதில் கடந்தல்லது\nஉண்குவம் அல்லேம் புகா எனக் கூறி\nகண்ணி கண்ணிய வயவர் பெருமகன்\nகாக்கைபாடினியார் நச்செள்ளையார். பதிற்.58 : 5 - 8\nஇன்று இனிதாக உண்டோம் – நாளை அரைத்த மண்ணால் கட்டப்பட்ட இஞ்சியை உடைய மதிலைக் கடந்தால் அல்லாமல் உணவை உண்ண மாட்டோம்.என்று வஞ்சினம் கூறித் தாம் சூடிய போர்க்கண்ணிக்கு ஏற்ற வினை செய்யக் கருதிய வீரர்களை உடைய பெருமை உடையவன் வானவரம்பன்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 6:28\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபரிபாடல் – அரிய செய்தி - 11\nபரிபாடல் – அரிய செய்தி – 9 - 10\nபரிபாடல் – அரிய செய்தி - 8\nபரிபாடல் – அரிய செய்தி - 7\nபரிபாடல் – அரிய செய்தி – 5 -6\nபரிபாடல் – அரிய செய்தி - 4\nபரிபாடல் – அரிய செய்தி - 3\nபரிபாடல் – அரிய செய்தி - 2\nபரிபாடல் – அரிய செய்தி - 1\nபதிற்றுப்பத்து –அரிய செய்திகள் முற்றின. பரிபாடல் –...\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 39 -40\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 37 - 38\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 35 -36\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 33 - 34\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 31 - 32\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 30 - 31\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 28 - 29\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 26 - 27\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 25\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 23 -24\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 21 - 22\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 19 - 20\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 18\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 17\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 15 - 16\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 13 - 14\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 11 - 12\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 9 -10\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 7 - 8\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 5 -6\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2019/07/18-3.html", "date_download": "2021-04-23T10:22:00Z", "digest": "sha1:ZHDB73RBDCTTNZT7F7EMZ5MQYH3XCIBM", "length": 13968, "nlines": 167, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: தொல்தமிழர் அறிவியல் – 18 3. உலகத் தோற்றம்", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nவியாழன், 11 ஜூலை, 2019\nதொல்தமிழர் அறிவியல் – 18 3. உலகத் தோற்றம்\nதொல்தமிழர் அறிவியல் – 18\nஉலகம் –சொற்பொருள் : உல் – முன்மை, தோன்றுதல், வளைதல், சுற்றுதல், உலாவுதல்...எனப் பல பொருள் குறித்த ஒரு சொல். உலகு – உருண்டையானது, சுற்றிவருவது. உலகு – உலகம். ----செந்தமிழ்ச் சொற்பிறப்பியல், பேரகர முதலி.\nவானியல் வல்லுநர்களாகத் திகழ்ந்த தமிழ்ச் சான்றோர்கள் உலகத் தோற்றம் குறித்தும் சிந்தித்துள்ளனர். கி.மு. 585 இல் கிரகணம் தோன்றுவதை முன்கூட்டியே தெரிவித்தவர் மைலீட்டஸ் தீவில் பிறந்த தேலிஸ். இவரே உலகம் எதனால் ஆனது என்ற கேள்வியைக் கேட்டு – இந்த உலகம் நீரால் ஆனது என்றும் நீரே எல்லாப் பொருள்களுக்கும் மூலமானது என்றும் கூறினார். “ நீரின்றமையாது உலகு “ என்று ஓர் அறிவியல் நுட்பத்தைத் திருவள்ளுவர் கூறினார். தேலிசுக்குப் பின்வந்த சிலர் இந்த உலகம் நெருப்பால் ஆனது ; காற்றால் ஆனது என்றெல்லாம் கூறிச் சென்றனர். ஆனால் தொல்காப்பியர் என்றொரு விஞ்ஞானி மட்டும் இவ்வுலகம் ஐம்பெரும் இயற்பொருள்களின் சேர்க்கை என்று மிகச் சரியாக எடுத்துரைத்தார்.\nநிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்\nகலந்த மயக்கம் உலகம் ஆதலின்\nஅளத்தற்கரிய ஐம்பெரும் பொருள்களாகிய நிலம். தீ. நீர். வளி (காற்று). விசும்பு என்ற ஐந்தும் கலந்தும் மயங்கியும் கிடப்பது இவ்வுலகம் என்றார். இஃது அறிவியல் உண்மை.\n”உலகம் என்றது உலகினையும் உலகினுட் பொருளையும். உலகமாவது முத்தும் மணியும் கலந்தாற்போல நிலம் நீர் தீ வளி ஆகாயம் என விரவி நிற்கும். உலகினுட் பொருள் பொன்னும் வெள்ளியும் செம்பும் உருக்கி ஒன்றானாற்போல வேற்றுமைபடாது நிற்கும்; அவ்விரண்டனையும் உலகம் உடைத்தாகலின் கலந்த மயக்கம் என்றார். “\nஎன்று விளக்குவார் இளம்பூரணர். இதனால் எந்தக் கடவுளும் இவ்வுலகை உருட்டி வைக்கவில்லை என்பதும் விளங்குமன்றோ.\n“ இவ்வுலகமும் உலகப் பொருள்களும் இவ்வைந்து பூதங்களால் உருவானவை. அழியும் போதும் இவ்வைந்தாகவே மாறும். மீட்டுருவாக்கம் பெற்று இவை சேர்ந்தும் பிரிந்தும் பலவகைப் பொருள்கள் ஆகின்றன. மனித உடலுட்படத் தோன்றியும் மறைந்தும் உலகம் நடக்கிறது.” என்று விளக்கம் தருகிறார் தமிழண்ணல்.\nதீ ம���ரணிய நீரும் என்றாங்கு\nஐம்பெரும் பூதத்து இயற்கை …..\n----முரஞ்சியூர் முடிநாகராயர். புறநா. 2 : 1 - 6\nஅணுச் செறிந்த நிலனும் – அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும் – அவ்வாகாயத்தைத் தடவிவரும் காற்றும் – அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும் – அத்தீயோடு மாறுபட்ட நீரும் என ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மைபோல…..” இவ்வுலகம் விளங்குவதாகக் கூறுகிறார்.\nதமிழர்களின் சிந்தனை இவ்வாறிருக்க – கி.பி. 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த – வெடி மருந்து கண்டுபிடித்த விஞ்ஞானி ரோஜர்பேக்கன் இந்த உலகம் உருண்டையானது என்றார். அவருக்குப் பின்னே கி.பி. 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இத்தாலிய விஞ்ஞானி கலிலியோ உலகம் உருண்டையானது என்று அறிவியல் வழி மெய்ப்பித்தார். அக்காலத்தில் இவர்கள் இருவருக்கும் கிடைத்தபரிசு சிறைத் தண்டனை ; கிடைத்த பட்டம் பைத்தியக்காரர்கள்.\nதொல்காப்பியர் காலந்தொட்டே அறிவியலைப் புரிந்து போற்றும் அளவிற்குத் தமிழர்களுக்கு அறிவு இருந்தது அதனாலன்றோ தொல்காப்பியர் திருவள்ளுவர் போன்ற சான்றோர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.--------தொடரும்.....\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 8:01\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதொல்தமிழர் அறிவியல் – 38 : 9. கொல்லும் சினம்\nதொல்தமிழர் அறிவியல் – 37: 8. மனநலம்\nதொல்தமிழர் அறிவியல் – 36: 8. மனநலம்\nதொல்தமிழர் அறிவியல் – 35: 8. மனநலம்\nதொல்தமிழர் அறிவியல் – 34: 8. மனநலம்\nதொல்தமிழர் அறிவியல் – 33: 8. மனநலம்\nதொல்தமிழர் அறிவியல் – 32 : 8. மனநலம்\nதொல்தமிழர் அறிவியல் – 31 : 7. தாய்ப்பால்\nதொல்தமிழர் அறிவியல் – 30 : 7. தாய்ப்பால்\nதொல்தமிழர் அறிவியல் - 29\nதொல்தமிழர் அறிவியல் - 28\nதொல்தமிழர் அறிவியல் - 27\nதொல்தமிழர் அறிவியல் – 26உயிர்த் தோற்றம்…… உயிர்கள...\nதொல்தமிழர் அறிவியல் – 25\nதொல்தமிழர் அறிவியல் – 24\nதொல்தமிழர் அறிவியல் – 23\nதொல்தமிழர் அறிவியல் – 22\nதொல்தமிழர் அறிவியல் – 21\nதொல்தமிழர் அறிவியல் – 20உலகத் தோற்றம் -- 3தீவளி வி...\nதொல்தமிழர் அறிவியல் – 19\nதொல்தமிழர் அறிவியல் – 18 3. உலகத் தோற்றம்\nதொல்தமிழர் அறிவியல் – 17ஞாயிறு......தொடர்ச்சி...வி...\nதொல்தமிழர் அறிவியல் – 16\nதொல்தமிழர் அறிவியல் – 15\nதொல்தமிழர் அறிவியல் – 14\nதொல்தமிழர் அறிவியல் – 13\nதொல்தமிழர் அறிவியல் - 11\nதொல்தமிழர��� அறிவியல் - 10\nதொல்தமிழர் அறிவியல் - 9\nதொல்தமிழர் அறிவியல் - 8\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/514781", "date_download": "2021-04-23T12:41:19Z", "digest": "sha1:TG6EMMIYFBFNDMQA3ZJMJOSRBWARSAYY", "length": 5373, "nlines": 50, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"சம்சார நௌகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சம்சார நௌகா\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n02:36, 24 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம்\n1,917 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 10 ஆண்டுகளுக்கு முன்\n12:35, 28 ஏப்ரல் 2007 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nTrengarasuBOT (பேச்சு | பங்களிப்புகள்)\n02:36, 24 ஏப்ரல் 2010 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nKanags (பேச்சு | பங்களிப்புகள்)\n'''சம்சார நௌகா''' [[1948]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[எச். எல். என். சின்ஹாசிம்ஹா]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. ஆர். பந்தலு]], [[டி. ஆர். ராமச்சந்திரன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.\n[[1935]] ஆம் ஆண்டு சம்சார நௌகா திரைப்படம் [[கன்னடம்|கன்னட]] மொழியில் முதன் முதலில் வெளியிடப்படட்து. இதுவே கன்னட மொழியில் வெளிவந்த முதலாவது சமூகப் படம் ஆகும். மிகப் பெரும் வெற்றியைத் தந்த இத்திரைப்படம் இதே பெயரில் புகழ்பெற்ற மேடை நாடகம் ஒன்றைத்தழுவி எடுக்கப்பட்டது. இந்நாடகம் தென்னிந்தியா முழுவதும் 4,000 தடவைகளுக்கு மேல் மெடையேறியுள்ளது.\nகதாநாயகன் (பந்துலு) கதாநாயகியை (பிரேமாவதி) அவனது தந்தையின் விருப்பத்துக்கு எதிராக மணக்கிறான். பின்னர் செய்யாத ஒரு கொலைக்கு குற்றம் சாட்டப்படுகிறான்.\nதமிழ்த் திரைப்படத்தின் வசனங்களை [[ஏ. டி. கிருஷ்ணசுவாமி]] (அறிவாளி, மனம் ஒரு குரங்கு, ஸ்ரீவள்ளி, சபாபதி திரைப்படங்களை இயக்கியவர்) எழுதியிருந்தார்.\n[[பகுப்பு:1948ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள்]]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:30:45Z", "digest": "sha1:YCPF55HZ5PYACF6LJB2GOWJA3RLXXC5C", "length": 7406, "nlines": 92, "source_domain": "ta.wikipedia.org", "title": "அரையுயிர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழில் உயிரெழுத்துக்கள் 12. இவை ஒலிக்கும் கால அளவு ஒரு மாத்திரை. மெய்யெழுத்து 18. இந்தப் பதினெட்டில் வ, ய ஆகிய இரண்டு எழுத்துக்களையும் மொழியியலாளர்கள் அரையுயிர் [1][2] எனக் குறிப்பிடுவர். இலக்கண நூலார் இவற்றை உடம்படுமெய் எனக் காட்டுவர்.\nஇரண்டு உயிரெழுத்துக்களுக்கு இடையே தோன்றும் மெய்யெழுத்தை உடம்படுமெய் என்கிறோம்.\nகிளி என்னும் சொல் [இ]-ல் முடிகிறது.\nஅழகு என்னும் சொல் [அ]-ல் தொடங்குகிறது.\nஇரண்டும் ஒன்று சேரும்போது [கிளி அழகு], [கிளி ய் அழகு] கிளியழகு என வருகிறது.\nபா என்னும் சொல் [ஆ]-ல் முடிகிறது.\nஇனிது என்னும் சொல் [இ]-ல் தொடங்குகிறது.\nஇரண்டும் ஒன்று சேரும்போது [பா இனிது]. [பா வ் இனிது] பாவினிது என வருகிறது.\nதமிழில் இந்த இரண்டு மெய்யெழுத்தொலிகள் மட்டுமே இவ்வாறு வருகின்றன. ய, ர, ல, வ, ழ, ள என்னும் ஆறும் இடையின எழுத்துக்கள். இவற்றில் [ய], [வ] என்னும் இரண்டு எழுத்துக்கள் மட்டுமே இயல்பெழுத்துக்கள். ஏனையவை நாவின் சுழற்சியால் பிறப்பவை. எனவே இந்த இரண்டு எழுத்துக்கள் மட்டுமே அரையுயிர்களாக வருகின்றன.\nஅறிவு என முடியும் திருக்குறள் பாடல்கள் உள்ளன. இச்சொல் அறிவுடைமை எனக் குற்றியலுகரம் போலப் புணர்வதை அறிவோம். காரணம் [வ] எழுத்தின் அரையுயிர்த் தன்மையே.\nஇ, ஈ, ஏ - என்பன பல்லெழுத்துக்கள். எனவே இவை பல்லெழுத்து அல்லாத [ய] என்னும் அரையுயிரைச் சேர்த்துக்கொள்கின்றன.\nஅ, ஆ, உ, ஊ, ஒ, ஓ, - என்பனவற்றில் பல்லொலி இல்லை. எனவே இவை [வ] பல்லெழுத்தை அரையுயிராக இணைத்துக்கொள்கின்றன.\nபிற மொழிகளிலும் இந்த நிலை உண்டு.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2019, 22:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/automobile/car/maruti-launches-special-edition-of-swift-in-festive-season/", "date_download": "2021-04-23T10:45:00Z", "digest": "sha1:WQI5GNYXSIVMJ6TOD6EZTNI4IBZAGBTJ", "length": 18752, "nlines": 256, "source_domain": "www.thudhu.com", "title": "திருவிழா காலத்தின் மாருதி ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பு!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்க��்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome வாகனங்கள் கார் திருவிழா காலத்தின் மாருதி ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பு\nதிருவிழா காலத்தின் மாருதி ஸ்விஃப்ட் சிறப்பு பதிப்பு\nமாருதி சுசூகி இந்தியா தனது ஸ்விஃப்ட் ரக காரின் பிரத்யேக விழா கால பதிப்பை வெளியிட்டுள்ளது. சாதாரண காரைவிட இதன் விலை ரூ. 24,999 வரை கூடுதலாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.\nடெல்லி: நாட்டின் மிகப்பெரும் கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுசூக்கி, ஸ்விஃப்ட் ரக காரின் விழா காலப்பதிப்பை வெளியிட்டுள்ளது.\nசாதாரண ஸ்விஃப்ட் காரின் டெல்லி விற்பனையகத்தின் விலை ரூ.5.19 லட்சம் முதல் ரூ.8.02 லட்சமாக இருக்கிறது. அதனைவிட இந்தச் சிறப்பு பதிப்பின் விலை 24 ஆயிரத்து 999 ரூபாய் வரை அதிகரிக்கும் என நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருக்கிறது.\nமாருதி சுசூக்கி ஸ்விஃப்ட் சிறப்புப் பதிப்பு, ஒரு கருப்பு தோரணையுடன் வருகிறது. இது பளபளப்பான கருப்பு உடல் கிட், ஸ்பாய்லர், பாடி சைட் மோல்டிங், கதவு வைசர், மூடுபனி விளக்கு போன்ற கூடுதல் சிறப்பு பொருத்தங்களைக் கொண்டுவருகிறது.\nஇதுவரையில் 23 லட்சம் பேர், புதிய ஸ்விஃப்ட் காரை வாங்கியுள்ளதாக நிறுவன தரவுகள் குறிப்பிடுகின்றன. Read More Automobile News in Tamil\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு ���ாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்���ும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/nerkonda-parvai-actress-quarantine-in-her-house.html", "date_download": "2021-04-23T10:46:05Z", "digest": "sha1:SX2TULO2TF7C4SL5NIBQ7QXOU3ULYZKO", "length": 3437, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "தனிமைப்படுத்தப்பட்டார் ஷராதா ஸ்ரீநாத்", "raw_content": "\nஅஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த ஷராதா ஸ்ரீநாத் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு சில நாட்கள் முன்பு வரை சென்னை, பெங்களூரு உள்பட ஒருசில நகரங்களுக்கு படப்பிடிப்புக்காக விமானத்தில் சென்று வந்தார்.\nஇந்த நிலையில் அவர் பயணம் செய்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஷராதா ஸ்ரீநாத் வீட்டிற்கு வந்து அவரை தனிமைப்படுத்தி கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர்\nசுகாதார துறை அதிகாரிகளின் கோரிக்கையை ஏற்று ��டிகை ஷராதா ஸ்ரீநாத் தற்போது தனது வீட்டிலேயே நாட்கள் தனிமைப்படுத்த முடிவு செய்துள்ளார் இதனை அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/Islandwide-curfew-on-Sunday-monday.html", "date_download": "2021-04-23T12:11:37Z", "digest": "sha1:FVNNRMA7I4WG457YEEBAUC7RNHBPTUTS", "length": 2998, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "ஞாயிற்றுக்கிழமையும் திங்களும் நாடுமுழுவதும் ஊரடங்கு- முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nHomeeditors-pickஞாயிற்றுக்கிழமையும் திங்களும் நாடுமுழுவதும் ஊரடங்கு- முக்கிய அறிவிப்பு\nஞாயிற்றுக்கிழமையும் திங்களும் நாடுமுழுவதும் ஊரடங்கு- முக்கிய அறிவிப்பு\nஎதிர்வரும் திங்கட்கிழமை ரம்ழான் தினம் என்பதனால் அன்றும் அதற்கு முன்தினமான ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு மறுஅறிவித்தல் வரும்வரை தொடரும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் சனிக்கிழமை 08 மணிமுதல் செவ்வாய்க்கிழமை காலை 05 மணிவரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/blog-post_393.html", "date_download": "2021-04-23T12:05:27Z", "digest": "sha1:WIJL6LRJFLYCYOGIYCN56TNFHQ42OL7L", "length": 23787, "nlines": 290, "source_domain": "www.visarnews.com", "title": "நான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு பணம் தருவேன்: பா.டெனீஸ்வரன் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Sri Lanka » நான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு பணம் தருவேன்: பா.டெனீஸ்வரன்\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு பணம் தருவேன்: பா.டெனீஸ்வரன்\n“நான் ஊழல் செய்துள்ளதாக நிரூபிக்க���்பட்டால், ஊழல் செய்ததாகக் கூறப்படும் பணத் தொகையின் இரண்டு மடங்கினை வழங்குவேன்.” என்று வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nயாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தில் கடந்த வாரம் அமைச்சர்கள் தொடர்பாக நடைபெற்ற பிரச்சினை பற்றி எல்லோரும் அறிந்திருப்பீர்கள். என்னை ஒரு மாதகால விடுப்பில் செல்லுமாறு எனக்கு பணிக்கப்பட்டது. ஆனால் நான் அவ்வாறு செல்லவில்லை. நான் ஊழல் செய்யவில்லை. அதனால் நான் விடுப்பில் போக தயாரக இல்லை.\nநீதியான முறையில் சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளபடக் கூடிய விசாரணைக் குழு அமையுமாயின் அந்த விசாரணைக்கு நான் தயார். அதற்கு ஒரு மாதகாலம் அல்ல, தேவை ஏற்படின் எனது அமைச்சு பதவியில் இருந்து விலகி இந்த விசாரணைக் குழுவுக்கு ஒத்துழைப்பேன்.\nஎன்மீது ஊழல் குற்றச்சாட்டுத் தொடுத்த சாட்சி வரவில்லை என்றும் என்னை ஒன்றும் கேட்கவில்லை என்று பலர் கூறுகின்றார்கள். அந்தச் சாட்சி அந்த நாளில் ஜெனீவாவில் உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் அந்தச் சாட்சி அந்த நாளில் யாழ்ப்பாணத்தில்தான் இருந்துள்ளார் என்பதனை நான் நன்கு அறிவேன்.\nஎன்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றசாட்டு முறையான விசாரணைக் குழு மூலமாக நிருபிக்கப்பட்டால், அந்தத் தொகையின் இரண்டு மடங்கை நான் தருவேன். இன்னமும் நான் பயன்படுத்தும் வாகனத்துக்கு எரிபொருள் செலவு போதாமல் உள்ளது. ஒரு மாதத்துக்கு ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா தேவைப்படுகின்றது என்பதை யாரும் அறிய மாட்டார்கள்.\nஇது எனக்காக ஒதுக்கப்பட்ட எரிபொருள் செலவை விட அதிகமாகவே எனக்குச் செலவு ஏற்படுகின்றது. இது தொடர்பாக நான் முதலமைச்சரிடம் தெரிவிப்பேன்.\nநான் தமிழரசுக் கட்சியில் இணைந்து விட்டேன், கட்சி மாறிவிட்டேன் என்று கூறுகின்றார்கள். அதில் எந்த உன்மையும் இல்லை. நான் இப்போதும் ரெலோ கட்சியில் தான் உள்ளேன். 2013ஆம் ஆண்டு நான் கட்சி மூலமாகத்தான் அமைச்சராக பதவி ஏற்றேன். இன்றும் அதே கட்சியில் தான் உள்ளேன். எனது கட்சி ஜனநாய முறையை விட்டு வழி தவறி நடந்தால், நான் கட்சி மாறவேண்டிய நிலை ஏற்படும்.\nஅமைச்சர்கள் மீது யாரும் எந்த க��ற்றச்சாட்டும் வைப்பார்கள். அதனை உரிய விசாரணைக்குழு மூலமாகப் பரிசீலினை செய்த பின்னர் அவர்கள் பற்றிய தகவல்களை விசாரணைக்கு உட்படுத்துங்கள். இல்லை என்றால் மக்களுக்காக செயற்படும் மாகாண சபை என்ற பெயர் இல்லாமல் போய் வடக்கு மாகாண சபை விசாரணை சபையாக மாறும்.” என்றுள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு ���க்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்வுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்���த்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/performer/", "date_download": "2021-04-23T11:32:59Z", "digest": "sha1:ALIJZSOZMCUY5KBM426K7DCYHUHAUTJY", "length": 36555, "nlines": 310, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Performer « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்ன���் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nதவில் வித்வான் ஜி.முத்துகுமாரசுவாமி பிள்ளை காலமானார்\nகும்பகோணம், நவ. 29: கர்நாடக சங்கீத இசையுலகின் பிரபல தவில் வித்வான் திருச்சேறை முத்துக்குமாரசாமி பிள்ளை (86) புதன்கிழமை இரவு திருச்சேறையில் அவரது இல்லத்தில் காலமானார்.\nசிறிது காலம் அவர் உடல் நலமின்றியிருந்தார். அவருக்கு மனைவியும் 3 மகன்களும் 3 மகள்களும் உள்ளனர்.\nநாகசுர இசையுலகின் மிக மூத்த தவில் கலைஞரான அவர் இளம் வயதில் தன் தந்தை கோவிந்தசாமிப் பிள்ளையிடமே தவில் கற்றார்.\nபின்னாளில் நாகசுர மேதைகளான டி.என்.ராஜரத்தினம், குழிக்கரை பிச்சையப்பா, காருகுறிச்சி அருணாசலம், ஷேக் சின்ன மெüலானா உள்ளிட்ட பல கலைஞர்களுக்கு தவில் வாசித்தார்.\nதிருவையாறு தியாகப் பிரம்ம சபை துணைத் தலைவராக இருந்தவர். கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர்.\nஇன்று மிகப் பெரும் தவில் வித்வானாக விளங்கும் ஹரித்வாரமங்கலம் ஏ.கே. பழனிவேல் உள்பட ஏராளமான சீடர்களைத் தயார் செய்த பெருமைக்குரியவர்.\n“”தோன்றிற் புகழுடன் தோன்றுக” என்ற பொய்யாமொழிப் புலவரின் அருள்வாக்கிற்கு ஒரு சிறந்த சான்றாக, கர்நாடக சங்கீத வானில் ஜொலித்த அற்புதக்கலைஞர் அமரர் சங்கீத கலாநிதி பேராசிரியர் கே.வி. நாராயண ஸ்வாமி.\nபிறப்பாலும், குரு பக்தியுடன் ஆற்றிய அயராத உழைப்பாலும், அர்ப்பணிப்பு உணர்வாலும் கலைத்துறையின் சிகரத்தை எட்டிப்பிடித்த வித்வானாகத் திகழ்ந்த அவரது 84-வது பிறந்தநாள் விழா நவம்பர், 16, 17, 18 தேதிகளில் சென்னையில் கொண்டாடப்பட்டது.\nகலைக் குடும்பத்தில் தோன்றிய கே.வி.என். 5-வது வயதிலேயே தமது பாட்டனார், தந்தையாரிடம் அடிப்படைப் பயிற்சி பெற்றார். பாலசிட்சைக்குப் பிறகு மிருதங்க மேதை பாலக்காடு மணி ஐயர், வயலின் வித்தகர் பாப்பா வேங்கடராமய்யா ஆகியவர்களிடமிருந்து மேற்கொண்டு கலைநயங்கள், நுட்பங்களைக் கற்றறிந்தார்.\nபாலக்காடு மணி ஐய���் மிருதங்கத்தைப் பாடவைத்த மேதை. அதுமட்டும் அல்ல; அவரே அழகுபடப் பாடும் ஆற்றலையும் படைத்திருந்தார். தாம் கேட்டுச் சுவைத்த உருப்படிகளை நாராயண ஸ்வாமிக்கு கற்பித்து உதவினார். இதில் ஹரி காம்போதி, அடாணா ராகத்தில் அமைந்திருந்த பாடல்கள் குறிப்பிடத்தக்கவை.\nபூர்வாங்கப் பயிற்சிகள் நிறைவுபெற்ற பின், சுயேச்சையாகச் சுவையுடன் கச்சேரிகள் செய்யும் பக்குவம் பெற்றுவிட்ட காலத்தில், கே.வி.என். பாட்டில் மேலும் மெருகும் நளினமும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று அக்கறை கொண்டார் மணி ஐயர்.\nஅவரைச் சங்கீத சக்ரவர்த்தியாக மிளிர்ந்த காயக சிகாமணி “அரியக்குடி’ ராமானுஜ அய்யங்காரிடம் பரிந்துரை செய்து, குருகுல வாசம் செய்ய ஏற்பாடு செய்தார். இதை கே.வி.என். இசை வாழ்க்கையில் கிட்டிய பேரதிருஷ்டம் என்றே கூற வேண்டும்.\nமுன்னதாக 1940-ம் ஆண்டு திருவையாற்றில் ஸ்ரீதியாகராஜர் ஆராதனையில் சங்கீதாஞ்சலி செய்த அவர், 1947-ல் சென்னை மியூசிக் அகாதெமி கலை விழாவில் இளம் பாடகர்கள் பட்டியலில் இடம்பெற்று “அரியக்குடி’ அவர்களுக்குத் தாமே வாரிசாக வரப்போவதாக முன்கூட்டியே செயல்பட்டுப் பாடினார்.\nமற்றும் ஒரு மனோகரமான வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அதை அவர் நாடியோ தேடியோ போகவில்லை. வலுவில் அவரைத் தொடர்ந்து வந்தது அந்தச் சந்தர்ப்பம்.\nசுமார் அரை நூற்றாண்டுக்கு முன் மியூசிக் அகாதெமியின் ஆண்டு இசை விழாவில் பெரிய பக்கவாத்தியங்களோடு “”அரியக்குடி” கச்சேரிக்கு வழக்கம்போல் ஏற்பாடாகியிருந்தது. ஆனால் நிகழ்ச்சிக்கு முதல் நாள் அவர் பங்கேற்க முடியாமல் தடங்கல் ஏற்பட்டது.\nஇந்த இக்கட்டான நிலையை எப்படிச் சமாளிப்பது என்ற பிரச்னை அகாதெமி நிர்வாகிகளுக்கு எழுந்து கவலைப்பட்டனர். இதை எதிர்கொள்ள சமயசஞ்சீவியாகப் பாலக்காடு மணி ஐயர் யோசனை கூறினார்.\n ஐயங்காரைப்போலவே பாடி, மகிழ்விக்கக்கூடியவாறு உருவாகியிருந்த நாராயண ஸ்வாமியையே பாடச் செய்யலாம் என்றார் அவர். உடனே அகாதெமி நிர்வாகிகள் அதை ஆமோதித்தார்கள்.\nஇதுகுறித்த அறிவிப்பை அகாதெமி நிர்வாகிகள் ஒலிபெருக்கி வழியாக வெளியிட்டதைக் கேட்ட கே.வி.என். திகைத்தார்; திடுக்கிட்டார். ஒருபுறம் மகிழ்ச்சியும், இன்னொருபக்கம் கவலையும் அவரைப் பற்றிக் கொண்டன.\nதமது குருவின் புகழுக்கு ஊறுநேராவண்ணம் எப்படி அவருக்குப் பதிலாக அமர்ந்து பாடிக் கரை சேர்வது என்பதே அவர் முதல் கவலை.\nஇத்தகைய அவரது மனநிலையை நுட்பமாகக் கண்டறிந்த மணி ஐயர், கே.வி.என். னிடம் போய் “”நீ கவலைப்பட வேண்டாம், தைரியமாக ஐயங்காரைத் தியானித்துக் கொண்டு பாடு. நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம். நானும், பாப்பா ஐயரும்தான் உனக்கு வாசிக்கப் போகிறோம்\nஅவரது அறிவுரையை ஏற்று, குருவை மனதில் தியானித்துக் கொண்டு அவர் நிகழ்த்திய அந்தக் கச்சேரி ஓங்கி, சுக உச்சம் எட்டி, “”அரியக்குடி”யின் “”சிஷ்யதிலகம்” கே.வி. நாராயண ஸ்வாமியே என்பதற்கு அடையாளமாக ரசிகர்கள் ஒருமுகமாகக் கரவொலி எழுப்பி மகிழ்ந்தார்கள்.\nஎப்படி தமது தமயன் ராமனுக்கு பரதன் பாதுகா பட்டாபிஷேகம் செய்து அரசு நடத்தினாரோ அதேபோல் நாராயண ஸ்வாமியும் தமது குருவுக்குப் பதிலாக அமர்ந்துபாடி, அவருக்கு “”பாட்டாபிஷேகம்” செய்து தம்மைச் சங்கீத பரதனாக்கிக் கொண்டார்.\nஅமெரிக்காவிலும், பிற வெளிநாடுகளிலும் நமது சங்கீதத்தின் சிறப்பைப் பல்வேறு பதவிகள் மூலமும் செயல்பாடுகளின் வாயிலாகவும் அருந்தொண்டு புரிந்த கலைஞர் அவர். இளம்தலைமுறையினருக்கு அவர் முன்மாதிரி.\n“அரியக்குடி’ தமது அந்தரங்கத்தில் நாராயண ஸ்வாமியே தமக்குப் பின் பெயர் சொல்லக்கூடிய சீடராக வருவார் என உறுதி கொண்டிருந்தார். இதற்குப் பல சான்றுகள் உண்டு.\nஆனால் இக் கருத்தை அவர் வெளிப்படையாகக் கூறியதில்லை. காரணம் அவருடைய சங்கீதத்தைப் போலவே அவரிடம் நிலைகொண்டிருந்த இங்கித இயல்பு. இருப்பினும் ஒருசிலரிடம் மட்டும் தம் கருத்தைத் தெரிவித்ததும் உண்டு.\nவயது முதிர்ந்த காலகட்டத்தில் “அரியக்குடி’ தமது சிஷ்யரான நாராயண ஸ்வாமியின் பின்பலத்தில் பூரணமாக நம்பிக்கை கொள்ளலானார். இதற்கும் அனேகம் சான்றுகள் உண்டு. சோதிடத்தில் குருபலம் என்று குறிப்பிடுவதுபோல் “அரியக்குடி’யிடம் உதித்த இந்த விருப்பத்தை “சிஷ்யபலம்’ என்று கூறலாம் அல்லவா\nகே.வி.என். விரிவான பாடாந்தரம் உள்ளவராக ஒளிர்ந்தார். குறிப்பாக கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரப் பாடல்களை அவர்போல் பாடி ரசிகர்களை உருக வைத்தவர்கள் அபூர்வம். அப்பாடல்கள் யாவுமே இன்பமயம்.\nகுறிப்பாக மாஞ்சி ராகத்தில் “”வருகலாமோ ஐயா” என்ற பாடலை அவர் வழங்கும்போது ரசிகர்கள் மெய்சிலிர்த்துப் பக���தி வெள்ளத்தில் மூழ்கிப் போவார்கள். பட்டமரமும் பாலாக உருகிப்போகும், மிகை இல்லை.\nகே.வி.என். பாடிய இசை சுகந்தத் தென்றலுக்கு இணை. அவரது சங்கீத வழங்கல் ரசிகர்களைச் சுகபாவத்துடன் வருடிக் கொடுத்தது. என் வேண்டுகோளை ஏற்று “அரியக்குடி’ மெட்டுப் போட்டுத் தந்த திருப்பாவை, அருணாசலக் கவியின் பாடல்கள், குலசேகர ஆழ்வார் அருளிய ராமகாவியப் பாசுரங்கள் ஆகிய அனைத்துக்கும் ஸ்வர, தாளங்கள் வரைந்து தமது குருவுக்கு உறுதுணையாக நின்று தமிழிசைக்கும், கலை அன்னைக்கும் நாராயண ஸ்வாமி புரிந்துள்ள சேவை நித்திய சிரஞ்சீவியாக நிலைப்பது உறுதி.\n(கட்டுரையாளர்: சுதேசமித்திரன் பத்திரிகையின் முன்னாள் செய்தி ஆசிரியர்)\n“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ அறிவுஜீவி இளம் இந்தியர்கள் நிகழ்ச்சி\nமும்பை, நவ. 18: அறிவுஜீவிகளாகத் திகழும் நான்கு இளம் இந்தியர்களின் திறமையை விவரிக்கும் சிறப்பு நிகழ்ச்சி “நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாக உள்ளது.\nமனித மனத்தின் தன்மை மற்றும் எதன்மூலம் மனிதர்கள் அறிவாளிகளாகத் திகழ்கிறார்கள் என்பதை விவரிக்கும் “என்னுடைய அபார மூளை’ என்ற தொடராக இந்நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.\n10 தொடர்கள் கொண்ட இந்நிகழ்ச்சி டிசம்பர் 10 முதல் டிசம்பர் 21 வரை ஒளிபரப்பாகவிருக்கிறது, தேசியவிருதுக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை கொங்கணா சென் சர்மா இந்நிகழ்ச்சியை தொகுத்தளிப்பார்.\nநம்மில் பலர் அறிவுஜீவிகளாக உள்ளனர். அத்தகைய திறமை உடையவர்களைப் பற்றிய தகவலை அனைவருக்கும் அறியவைப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம் என்று “நேஷனல் ஜியாகிரஃபி சேனல்’ நிர்வாக இயக்குநர் நிகில் மிர்சந்தானி தெரிவித்தார்.\nஇதுதொடர்பாக அவர் தெரிவித்த இதர விவரம்:\nஇளம்வயதிலேயே அபார திறமையுடன் விளங்கும் ஹைதராபாதை சேர்ந்த சித்தார்த் நாகராஜன் மற்றும் நிசால் நாராயணம், பெங்களூரை சேர்ந்த ததாகத் அவதார் துளசி, மும்பையை சேர்ந்த ராகவ் சச்சார் ஆகிய நான்கு இளைஞர்களைப் பற்றிய சிறப்பு அம்சங்கள் இந்நிகழ்ச்சியில் இடம்பெற உள்ளன.\nஇவர்களில் சித்தார்த் நாகராஜனின் தற்போதைய வயது 10. குழந்தைப் பருவத்திலேயே, அதாவது தனது மூன்று வயதிலேயே டிரம் இசைநிகழ்ச்சியை தனியாக நடத்திய சிறப்பு அம்சம் பெற்றவர் இவர்.\nஇதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை இவர் நடத்தியுள்ளார் என���பது குறிப்பிடத்தக்கது.\nஅடுத்து 12 வயதாகும் நிசால் நாராயணம் கணிதத்தில் அபார திறமை பெற்றவர். கணித கோட்பாடுகள் பற்றிய இவரது ஆறு புத்தகங்கள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.\nசிறுவயதிலேயே தனது தந்தையின் நிதிநிலை அறிக்கையில் தவறுகள் இருந்ததைக் கண்டறிந்த மேதை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமிக இளம் வயதில் கின்னஸ் புத்தகத்தில் சாதனையாளராக இடம்பெற்ற இந்தியர் என்பது அவரது மற்றொரு சிறப்பு.\nஅடுத்த அறிவுஜீவி ததாகத் அவதார் துளசி, தனது 9 வயதிலேயே பள்ளிப்படிப்பை முடித்தவர். பட்டப்படிப்பு பட்டத்தை மறு ஆண்டிலேயே பெற்றார். 12-வது வயதில் முதுகலைப் பட்டம் பெற்றார். பிஎச்டி பட்டம் பெற்றவர்களில் மிகவும் இளையவர் என்ற பெருமை பெற்றார். தற்போது இவரது வயது 20.\nராகவ் சச்சார் தனது 4 வயதிலேயே இசைக்கருவிகளை லாவகமாக வாசித்து புகழ்பெறத் தொடங்கினார். ஆண்டுதோறும் ஒரு இசைக்கருவி என்ற அடிப்படையில் இதுவரை 24 இசைக்கருவிகளில் தேர்ச்சி பெற்றார். தன்னுடைய இசை நிகழ்ச்சிகளில் குறைந்தபட்சம் 10 இசைக் கருவிகளை வாசிப்பார். இதில் புல்லாங்குழல், ஹார்மோனியம், மூன்று வகையான சாக்சபோன்கள் உள்ளிட்டவையும் அடங்கும். இவரது தற்போதைய வயது 26.\n“நேஷனல் ஜியாகிரஃபி சேனலில்’ ஒளிபரப்பாகவிருக்கும் “என்னுடைய அபார மூளை’ நிகழ்ச்சியில் 7 வயது பியானோ இசை மேதை மார்க் யூவை பற்றிய சிறப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன.\nதமிழகத்தின் 5 இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருது\nபுதுதில்லி, பிப். 22: தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து இளம் கலைஞர்களுக்கு சங்கீத நாடக அகாதெமி விருதுகள் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.\nபுதுதில்லியில் உள்ள சங்கீத நாடக அகாதெமி முதன்முறையாக இளம் கலைஞர்களுக்கான விருதுகளை வழங்குகிறது. இவ்விருதுகள் பாரத ரத்னா உஸ்தாத் பிஸ்மில்லா கான் நினைவாக “உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார்’ என்ற பெயரில் வழங்கப்படுகின்றன.\n2006-ம் ஆண்டுக்கான இவ்விருதுகள் 33 இளம் கலைஞர்களுக்கு வழங்கப்படுகின்றன.\nநாடகத்துறை ஆகியவற்றுக்கு தலா எட்டு விருதுகளும்,\nபொம்மலாட்டம் போன்ற பல்வேறு துறைகளில் ஏழு விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விருதுடன் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்படுகிறது.\nஇந்த விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 5 கலைஞர்கள��ன் விவரம்:\nமிருதங்க இசை: என்.மனோஜ் சிவா\nபரத நாட்டியம்: சீஜித் கிருஷ்ணா\nபடைப்புக் கலை: சங்கீதா ஈஸ்வரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/nandita-swetha-recent-instagram-post/cid2442641.htm", "date_download": "2021-04-23T12:11:15Z", "digest": "sha1:OF2X3HD5B4EMCUC5YKJD3WWAKMP6WXYQ", "length": 4158, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "நான் அங்க தான் அப்படி இப்படி... பொது விழாவுக்கு டீசண்டா போன", "raw_content": "\nநான் அங்க தான் அப்படி இப்படி... பொது விழாவுக்கு டீசண்டா போன நந்திதா\nஅடக்கம் ஒடுக்கமாக போஸ் கொடுத்த நடிகை நந்திதா ஸ்வேதா\n‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.\nதமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.\nஅண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்ததது. இந்நிலையில் சமீபநாட்களாகவே இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியை வெளிப்படுத்தி கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நந்திதா தற்போது அப்படியே உல்டாவாக அழகிய உடையில் செம டீசண்டாக விருது விழாவுக்கு சென்றுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/samantha-akkineni-saree-looks-stills/cid2443309.htm", "date_download": "2021-04-23T11:56:27Z", "digest": "sha1:JCD3ZY2J4ZXNAACDKEQSE7LTCP6ULLUB", "length": 4482, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "அப்படியே அள்ளி கொஞ்சனும்... அழகு சமந்தாவை வர்ணிக்கும் நெட்டி", "raw_content": "\nஅப்படியே அள்ளி கொஞ்சனும்... அழகு சமந்தாவை வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்\nசேலையில் செம கியூட் போஸ் கொடுத்து ரசிகர்களின் ரசனையில் மூழ்கிய சமந்தா\nதமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா விஜய் , சூர்யா , தனுஷ் என முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் கடந்த 2017 ஆண்டு அக்டோபர் 6ம் த���தி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார்.\nஇவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து தமிழ், தெலுங்கு என இரண்டிலும் மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார்.\nநடிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல் வீட்டின் மொட்டை மாடியில் விவசாயம் செய்வது , யோகா , ஒர்க் அவுட் உள்ளிட்டவற்றில் அதிக கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேப்பர் போன்ற மெல்லிய ட்ரான்ஸ்பிரன்ட் சேலையில் செம கியூட் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கொஞ்சலுக்கு ஆளாகியுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87/", "date_download": "2021-04-23T10:23:09Z", "digest": "sha1:2ZP37VDNYQNK2JK35TKJL7GYSCLIUCBE", "length": 9158, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ் - Kalaipoonga", "raw_content": "\nTags தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ்\nTag: தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ்\nஇன்று முதல் தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ்\nஇன்று முதல் தமிழகத்தில் எளிமையானது இ-பாஸ் தமிழகத்தில் முக்கிய பணிகளுக்கு பொதுமக்கள் பயணிக்க ஏதுவாக விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இபாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் ஒரு மாவட்டத்தில் இருந்து...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடு��்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\n‘வெற்றிமாறன் – விஜய் சேதுபதி – சூரி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘வெற்றிமாறன் - விஜய் சேதுபதி - சூரி’ இணையும் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியீடு RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், தேசிய விருது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், வாத்தியாராக...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2015/10/14-15.html", "date_download": "2021-04-23T10:40:36Z", "digest": "sha1:ZTIEDA7UAM3BEWIV7S52PWS46R6ZKNI3", "length": 8813, "nlines": 164, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: கலித்தொகை – அரிய செய்தி – 14 - 15", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 14 அக்டோபர், 2015\nகலித்தொகை – அரிய செய்தி – 14 - 15\nகலித்தொகை – அரிய செய்தி – 14 - 15\nதாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும்\nதாம் பிழையார் தாம் தொடுத்த கோல்\nகபிலர். கலித். 39 : 10 - 12\nகுறிஞ்சி நில குறவர் மடமகளிர் என்றும் பிழை செய்யார்; தாம் தம் கணவரைப் போற்றி த் தெய்வமென்று தொழுது எழுவர்; இதனால் அவர்தம் கணவன்மாரும் குறி தப்பாது கணை தொடுக்கும் ஆற்றல் உடையர் ஆயினர். ( ஈண்டு - இல்லறவியல் கோட்பாடு ஆராயத் தக்கது)\nகலித்தொகை – அரிய செய்தி – 15\nதகை கொண்ட ஏனலுள் தாழ்குரல் உரீஇ\nமுகைவளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின்\nவகைசால் உலக்கை வயின் வயின் ஓச்சி\nகபிலர். கலித். 40 : 3- 5\nமுற்றித் தலை சாய்ந்த தினைக் கதிரை உருவி – வளர்ந்த சந்தன மரத்தால் ஆன உரலில் இட்டு – முத்து நிறைந்த யானைத் தந்தத்தால் ஆன உலக்கையைக் கொண்டு மாறி மாறி உயர்த்திக் குற்றுவாம். ( யானைத் தந்தத்தில் முத்து விளையும் என்று பல பாடல்களில் வந்துள்ளன – இஃது உண்மையோ \nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 3:04\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி – 3 - 4\nபதிற்றுப்பத்து – அரிய செய்தி - 1 -2\nகலித்தொகை – அரிய செய்தி – 44\nகலித்தொகை – அரிய செய்தி – 42 - 43\nகலித்தொகை – அரிய செய்தி – 40 - 41\nகலித்தொகை – அரிய செய்தி – 38 - 39\nகலித்தொகை – அரிய செய்தி – 36 - 37\nகலித்தொகை – அரிய செய்தி – 34 - 35\nகலித்தொகை – அரிய செய்தி – 32 - 33\nகலித்தொகை – அரிய செய்தி – 30 - 31\nகலித்தொகை – அரிய செய்தி – 28 - 29\nகலித்தொகை – அரிய செய்தி – 26 - 27\nகலித்தொகை – அரிய செய்தி – 24 - 25\nகலித்தொகை – அரிய செய்தி – 22 - 23\nகலித்தொகை – அரிய செய்தி – 20 -21\n)கலித்தொகை – அரிய செய்தி – 18 - 19\nகலித்தொகை – அரிய செய்தி – 16 - 17\nகலித்தொகை – அரிய செய்தி – 14 - 15\nகலித்தொகை – அரிய செய்தி – 12 - 13\nகலித்தொகை – அரிய செய்தி – 10 - 11\nகலித்தொகை – அரிய செய்தி – 8 - 9\nகலித்தொகை – அரிய செய்தி – 6 -7\nகலித்தொகை – அரிய செய்தி – 4 - 5\nகலித்தொகை – அரிய செய்தி – 2 -3\nகலித்தொகை – அரிய செய்தி – 1\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 11\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 10\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 8 - 9\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 7\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 5 - 6\nஐங்குறுநூறு – அரிய செய்தி – 3 - 4\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/tag/chaarukesi/", "date_download": "2021-04-23T12:01:31Z", "digest": "sha1:57PWFZIJYQO3J2A44RQGDTWJWMLT2G3I", "length": 12256, "nlines": 48, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Chaarukesi – Sage of Kanchi", "raw_content": "\nபெரியவா சென்னை வந்தபோது நடந்த பரபரப்பான சம்பவம் ஒன்றை விவரிக்கிறார் லக்ஷ்மிநாராயணன். ”பெரியவாளை மெட்ராஸூக்கு வரும்படி ‘ஹிந்து’ பத்திரிகை ஆசிரியர் ஜி.கஸ்தூரி அழைச்சார். ‘நான் எதுக்கு மெட்ராஸ் வரணும்’னு கேட்டார் பெரியவா. ”இல்லே… நீங்கள் மெட்ராஸ் வந்து ரொம்ப நாள் ஆறது. அங்கே பெரியவாளோட பாதம் படணும்னு நான் விரும்பறேன்’னு கேட்டார் பெரியவா. ”இல்லே… நீங்கள் மெட்ராஸ் வந்து ரொம்ப நாள் ஆறது. அங்கே பெரியவாளோட பாதம் படணும்னு நான் விரும்பறேன்’னு வற்புறுத்திச் சொன்னார் கஸ்தூரி. அவர்… Read More ›\n”மகா பெரியவா தனக்கு நெருக்கமா இருக்கறவாகிட்டயும், தன்னைச் சுத்தி இருக்கறவாகிட்டேயும்தான் கருணை காட்டுவார்னு நினைச்சா, அது தப்பு. அவருக்கு எப்பவுமே ஜனங்கமேல அபரிமிதமான அன்பு உண்டு. அவங்க கஷ்டப்படறதைப் பொறுத்துக்கவே மாட்டார். அவரால அதை சகிச்சுண்டு இருக்கமுடியாது” என்ற பீடிகையுடன், பல வருடங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி ஒன்றை விவரித்தார் பட்டு சாஸ்திரிகள். ”திருமழிசைஆழ்வார் பிறந்த… Read More ›\nகாஞ்சி முனிவரைப் பற்றிச் சொல்லும்போதே, அந்தப் பழைய நினைவுகளில் மூழ்கி, மெய்ம்மறந்துவிடுகிறார் பட்டாபி சார். நெகிழ்ச்சி மிகுதியில், அவரது கண்களில் தேங்கி நிற்கிறது நீர். ”வைதீகம் கலந்த பொதுக்காரியங்களில், அவரவருக்குண்டான தர்மத்தையும் கர்ம அனுஷ்டானங்களையும் விட்டு விடாமல் கடைப்பிடிக்க வேணும்னு அடிக்கடி சொல்லுவா பெரியவா 25, 30 வருஷத்துக்கு முன்னே, ஜீவாத்மா கைங்கர்ய சபைன்னு ஒண்ணு… Read More ›\n”பிடில் சுந்தர சாஸ்திரிகள்ங்கிற பெரியவர் ஒருத்தர், ஆதிசங்கரரோட ஜயந்தியை ரொம்ப வருஷமா நடத்திண்டு வந்தார். மகாபெரியவா என்னைக் கூப்பிட்டு, ‘அவருக்கு ரொம்ப வயசாயிடுத்து. பாவம்… சிரமப்படறார். இனிமே நீ ஏத்துண்டு நடத்து’ன்னார். பெரியவா சொன்னபடி, கலவை கிராமத்துல சுமார் ஐம்பது வருஷமா, விடாம நடத்திண்டு வரேன். மகாபெரியவாளும் அந்த விழாவுல நிறைய முறை கலந்துண்டிருக்கா..\n‘பெரியவா’ என்றால், அது காஞ்சிப் பெரியவரைத்தான் குறிக் கும். விழுப்புரத்தில் பெரியவர் இருந்த காலந்தொட்டு அவ ருடன் கூடவே இருந்தவர் லக்ஷ்மிநாராயணன். தனது ஆறு வயது முதலே பெரியவாளுடன் நெருக்கமாகப் பழகி, அவருக்குச் சேவை புரிந்தவர். தற்போது 76 வயதாகும் இவர், பெரியவாளின் நினைவுகளை இப்போதும் நெஞ்சில் சுமந்துகொண்டிருக்கிறார். அந்தச் சிலிர்ப்பான நினைவுகளை இனி வாசகர்களுடன்… Read More ›\nமகா பெரியவாளின் அளவற்ற அன்புக்குப் பாத்திரமானவர் எனப் பிரதோஷம் மாமாவைச் சொல்வார்கள், எல்லோரும் ஓரிருக்கையில், காஞ்சி மகானின் மணிமண்டபம் அமைப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர், அவர். பிரதோஷம் மாமா குறித்த சம்பவம் ஒன்றைப் பகிர்ந்துகொண்டார், பெரியவாளின் பக்தர்களில் ஒருவரான அகிலா கார்த்திகேயன்.”அதிகாலை நான்கு மணி தரிசனத்தின்போது ஒருநாள், பிரதோஷம் மாமாவை அருகில் அழைத்த மகாபெரியவாள்,… Read More ›\nதர்மசாஸ்திரத்தை வாழ்வின் அடித்தளமாகக் கொண்ட ஆன்றோர்கள், கடல் கடந்து செல்வதை சாஸ்திரம் அனுமதிக்காது என்பார்கள். காஞ்சி மகாபெரியவாளின் பக்தர் ஒருவர், சாஸ்திர நியதிகளை உயிராகப் போற்றி வந்தார். இவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. குடும்ப நலனையும் எதிர்காலத்தையும் கருத்தில்கொண்டு, வெளிநாடு செல்லும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டார். அந்த நாட்டின் சூழலும் பணியின் தன்மையும் திருப்தியே என்றாலும், ‘சாஸ்திரத்தை… Read More ›\n”எல்லா க்ஷேத்திரங்களுக்கும் பெரியவா போனாலும், சிதம்பரவாசிகளுக்கு ரொம்ப காலமாவே பெரிய குறை ஒண்ணு இருந்துது. ‘நம்ம ஊருக்கு பெரியவா வரலியே’ங்கறதுதான் அது அந்த ஊர்மக்களோட குறையை, பெரியவா எப்படித் தீர்த்து வைச்சார் தெரியுமா அந்த ஊர்மக்களோட குறையை, பெரியவா எப்படித் தீர்த்து வைச்சார் தெரியுமா” என்று கேட்டபடியே தொடர்ந்தார் லட்சுமிநாராயணன். ”அது 1933-ஆம் வருஷம். சிதம்பரத்துக்கு பாத யாத்திரை யைத் தொடங்கினார் பெரியவா. சிதம்பரத்துல பஞ்சாட்சர யந்திரம்,… Read More ›\n”மகா பெரியவருக்குச் சேவை செய்த காலங்கள்தான், என் இந்த ஜென்மத்தை நிறைவு செய்ததாக எண்ணுகிறேன்” என்று மெய்சிலிர்க்கச் சொல்கிறார் பட்டாபி சார். புத்தக வெளியீட்டு விழா ஒன்றில், காஞ்சிப் பெரியவா கலந்துகொள்ள நேரிட்டபோது என்ன நடந்தது பட்டாபி சாரே விளக்குகிறார்… ”மகா பெரியவா, பிட்சை பண்ற நேரம் மத்���ியானம் ஒரு மணின்னாலும், அது சில தருணங்கள்ல… Read More ›\nகாஞ்சிப் பெரியவரை வந்து தரிசனம் செய்து பலனடைந்த சிலர் பற்றி நினைவு கூர்கிறார் மாங்காடு லக்ஷ்மி நாராயணன்… ”பெரியவா கும்பகோணம் பக்கத்தில் திருவிடைமருதூரில் வேத ரட்சண சமிதி சதஸ் நடத்திவிட்டு, திருவண்ணாமலை வழியாக, காஞ்சிபுரம் போகலாம் என்று அபிப்ராயப்பட்டார். திருவண்ணாமலைக்கு வந்துவிட்டு, கிரி பிரதட்சிணம் பண்ணாமல் போவதா என்று, காலையிலேயே தயாராகிக் கிளம்பிவிட்டார். மத்தியானம் மூன்று… Read More ›\n”கேரளாவில் ஆஞ்ஞன் மாதவன் நம்பூதிரின்னு ஒருத்தர்; மிகப் பெரிய பண்டிதர். பாகவத உபந்யாசத்திலும் மகா விற்பன்னராகத் திகழ்ந்த மாதவன் நம்பூதிரி, மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். ஒருமுறை மாதவன் நம்பூதிரியிடம், ‘இவனுக்கு பாகவதம் வாங்கிக் கொடு’ன்னு என்னைச் சுட்டிக்காட்டிச் சொன்னார் பெரியவா. உடனடியா செயலில் இறங்கிய மாதவன் நம்பூதிரி, பாகவத புஸ்தகம் ஒன்றை வாங்கி… Read More ›\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/tn-india-corona-update-3/", "date_download": "2021-04-23T11:18:11Z", "digest": "sha1:ZGT4HX53YSQVHSI4CF2DW7XMDQBPQZEU", "length": 12269, "nlines": 136, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது\nஇந்தியாவில் கொரோனா உயிரிழப்பு ஒரு லட்சத்தை தாண்டியது. நாடு முழுவதும் 79,476 பேர், தமிழகத்தில் 5,622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் இன்று 79 ஆயிரத்து 476 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 64 லட்சத்து 73 ஆயிரத்து 706 ஆக உயர்ந்துள்ளது. இதில் 54 லட்சத்து 27 ஆயிரத்து 706 பேர் குணமடைந்துள்ளனர்.\nமருத்துவமனைகளில் 9 லட்சத்து 44 ஆயிரத்து 996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 1,069 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 842 ஆக அதிகரித்துள்ளது.\nவைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் நேற்று 15 ஆயிரத்து 591 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் 14 லட்சத்து 16 ஆயிரத்து 513 பேர் வைரஸால்\nஇதில் 11 லட்சத்து 17 ஆயிரத்து 720 ப���ர் குணமடைந்துள்ளனர். 2 லட்சத்து 61 ஆயிரத்து 313 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 37 ஆயிரத்து 480 பேர் உயிரிழந்துள்ளனர்.\n2-வது இடத்தில் உள்ள கர்நாடகாவில் நேற்று 8 ஆயிரத்து 793 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 630 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 506 பேர் குணமடைந்துள்ளனர்.\nஒரு லட்சத்து 12 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 9 லட்சத்து 119 பேர் உயிரிழந்துள்ளனர்.\n3-வது இடத்தில் உள்ள கேரளாவில் இன்று 7 ஆயிரத்து 834 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 2 லட்சத்து 21 ஆயிரத்து 333 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஇதில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 620 பேர் குணமடைந்துள்ளனர். 80 ஆயிரத்து 818 பேர் சிகிச்சையில் உள்ளனர். 813 பேர் உயிரிழந்துள்ளனர்.\n4-வது இடத்தில் உள்ள ஆந்திராவில் நேற்று 6 ஆயிரத்து 555 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அங்கு 7 லட்சத்து 6 ஆயிரத்து 790 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 993 பேர் குணமடைந்துள்ளனர். 56 ஆயிரத்து 897 பேர் சிகிச்சையில் உள்ளனர். 5 லட்சத்து 900 பேர் உயிரிழந்துள்ளனர்.\n5-வது இடத்தில் உள்ள உத்தர பிரதேசத்தில் 49 ஆயிரத்து 112 பேர் வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\n6-வது இடத்தில் தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 622 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6 லட்சத்து 14 ஆயிரத்து 507 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 534 பேர் குணமடைந்துள்ளனர். 46 ஆயிரத்து 255 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 65 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 9 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று 1,364 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தலைநகரில் வைரஸ் தொற்று தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்னை மாநகராட்சியின் 10 தெருக்கள் நோய் தொற்றுள்ள பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.\nகோவையில் 486 பேர், செங்கல்பட்டில் 395 பேர், சேலத்தில் 351 பேர், திருவள்ளூரில் 290 பேர், தஞ்சாவூரில் 244 பேர், திருப்பூரில் 167 பேர், நாமக்கல்லில் 150 பேர்,\nநீலகிரியில் 146 பேர், கடலூரில் 145 பேர், ஈரோட்டில் 144 பேர், திருவாரூரில் 143 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஅசாம��ல் 34 ஆயிரத்து 128 பேர், ஒடிசாவில் 31 ஆயிரத்து 331 பேர், சத்தீஸ்கரில் 29 ஆயிரத்து 693 பேர், தெலங்கானாவில் 28 ஆயிரத்து 328 பேர், மேற்குவங்கத்தில் 26 ஆயிரத்து 865 பேர், டெல்லியில் 26 ஆயிரத்து 450 பேர்,\nராஜஸ்தானில் 20 ஆயிரத்து 942 பேர், மத்திய பிரதேசத்தில் 20 ஆயிரத்து 124 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nகூடுதல் கட்டணம்.. 9 பள்ளிகள் மீது நடவடிக்கை…\nஉலகின் மிக நீளமான ‘அடல்’ சுரங்கப் பாதை…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/reviews/?filter_by=random_posts", "date_download": "2021-04-23T10:47:51Z", "digest": "sha1:7JWTKDZQOVCN66QBJ2NQNLTVMAAUAIZR", "length": 4694, "nlines": 119, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Reviews Archives - Kalakkal Cinema", "raw_content": "\nகவர்வது மட்டுமில்லாமல் கலங்கவும் வைக்கும் நான் அவளை சந்தித்த போது – விமர்சனம்\nபொன் மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\nஎதிர்பாராத கிளைமேக்ஸ், மிரள வைக்கும் ட்விஸ்ட் – காளிதாஸ் விமர்சனம்.\nபழிக்கு பழி வாங்கும் ஜெயம் ரவி – அடங்கமறு திரை விமர்சனம்\nஇது ஒரு தனி ரகம் – வாட்ச் மேன் விமர்சனம்.\n – தொட்டு விடும் தூரம் விமர்சனம்.\n’96’ – திரை விமர்சனம்\nகலகலப்புக்கு பஞ்சமில்லாத களவாணி 2 விமர்சனம்.\nமோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா – சர்ச்சையை கிளப்பிய பதிவு.\nசரியான உடல் நிலை.. அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nகவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்.\nகணவர் மற்றும் மகனுடன் அழகிய போட்டோ ஷூட்… இணையத்தை கலக்கும் பாண்டிய ஸ்டோர்ஸ் சுஜிதாவின் புகைப்படம்.\nகணவருடன் வித்தியாச வித்தியாசமான திருமண கெட்டப்பில் மைனா நந்தினி – மொத்த ரசிகர்களையும் கவர்ந்த புகைப்படங்கள்.\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையென்றால் ரைசாவை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பி��� மருத்துவர்\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும், இல்லனா – ரைசாவுக்கு வந்த எச்சரிக்கை நோட்டீஸ்.\nகர்ணன் கொடுத்த வெற்றி.. மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ‌‌\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_102.html", "date_download": "2021-04-23T10:34:57Z", "digest": "sha1:UXIRN4T36YUQBIVB2PJISRLWW4YS7A23", "length": 11083, "nlines": 52, "source_domain": "www.tamizhakam.com", "title": "தன்னுடைய துணையை தூக்கி பிடித்து லிப்-லாக் கொடுத்த நடிகை அஞ்சலி - புலம்பும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Anjali தன்னுடைய துணையை தூக்கி பிடித்து லிப்-லாக் கொடுத்த நடிகை அஞ்சலி - புலம்பும் ரசிகர்கள்..\nதன்னுடைய துணையை தூக்கி பிடித்து லிப்-லாக் கொடுத்த நடிகை அஞ்சலி - புலம்பும் ரசிகர்கள்..\nநடிகை அஞ்சலி 2007-ல் ‘கற்றது தமிழ்’ படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். ‘அங்காடி தெரு’ திருப்புமுனை படமாக அமைந்தது. எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார்.\nதொடர்ந்து படங்களில் தீவிரமாக நடித்து கொண்டு இருந்த அவர் தனது வளர்ப்பு தாய் மீது பணத்தை அபகரித்து விட்டதாக குற்றம் சாட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.\nதமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை. சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். டைரக்டர்கள் பலர் தொடர்ந்து அவரை வற்புறுத்தியதால் சகலகலா வல்லவன் படத்தில் ஜெயம் ரவியுடனும், மாப்ள சிங்கம் படத்தில் விமலுடனும் நடித்தார்.\nஅதன்பிறகு அவருக்கு படங்கள் இல்லை.தெலுங்கு வாய்ப்புகளும் நழுவி விட்டன. இதனால் விளம்பர படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். திருமணமான குடும்பத்து பெண் தோற்றங்களில் விளம்பர படங்களில் தோன்றுகிறார். இயக்குனர்கள் யாரும் அணுகவில்லை.\nபடங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் காட்சிகளில் நடிக்க அவர் முடிவு செய்து அதற்கான வாய்ப்பு தேடுகிறார். பின்னர் எங்கேயும் எப்போதும் படத்தில் தன்னுடன் நடித்த நடிகர் ஜெய்யுடன் காதல் வலையில் விழுந்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து வருவதாக கிசுகிசுக்கப்பட்டார்.\nஅதையெல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அரை டசன் படங்களை கையில் வைத்துள்ள அஞ்சலி இது கொரோனா ஊரடங்கு நேரம் என்பதால் வீட்டிலே பொழுதை கழித்து வருவதுடன் அவ்வப்போது விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி கிளாமரில் வசீகரிப்பார்.\nவீட்டில் செல்ல நாய் ஒன்றை வளர்த்து வரும் 24X7என்னுடைய துணை இவர் தான் என்று தலைப்பிட்டு அவரை தூக்கி முத்தம் கொடுத்தபடி போஸ் கொடுத்துள்ளார்.\nஇந்நிலையில், தன்னுடைய பெட் நாயுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப விட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர் ஒருவர், நாய்க்கெல்லாம் லிப்-லாக் கிடைக்குது. நான் இப்போது உலகத்தை விட்டே போகிறேன் என்று புலம்பியுள்ளார். இன்னொரு ரசிகர் அந்தநாயாக நான்இருந்தால் என்று தன்னுடைய ஆசையை கவித்துவமாக வெளிப்படுத்தியுள்ளார்.\nதன்னுடைய துணையை தூக்கி பிடித்து லிப்-லாக் கொடுத்த நடிகை அஞ்சலி - புலம்பும் ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/british_east_india_company/warren_hastings1.html", "date_download": "2021-04-23T11:51:59Z", "digest": "sha1:QGPFN5YUYXZIPTVH5MIWDWUZRVI2KSBC", "length": 9318, "nlines": 55, "source_domain": "www.diamondtamil.com", "title": "வாரன் ஹோஸ்டிங்ஸ் - வரலாறு, இந்திய, வாரன், நீதி, உரிமையியல், இந்து, மேல், குற்றவியல், ஹோஸ்டிங்ஸ், முறையீட்டு, அதலத், சதர், தலைமை, சட்டங்களின், உருவாக்கப்பட்டது, வகிப்பர், நீதிமன்றம், ஆளுநரும், இதற்கு, வழக்குகளுக்கு, ஹேஸ்டிங்ஸ், கிழக்கிந்திய, இந்தியா, நிர்வாகத்தை, மாவட்ட, ஒன்றும், நீதிமன்றமும், கீழ், இரண்டு", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nவாரன் ஹேஸ்டிங்ஸ் பதவியேற்றபோது, நீதித்துறையில் முறைகேடுகள் மலிந்து காணப்பட்டன. அதுவரை நீதி நிர்வாகத்தை நடத்திவந்த நவாப் தனது அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி வந்தார். அவரது பல தீர்ப்புகள் கொடுமையானதாக இருந்தன. ஜமீன்தார்கள் தங்களது கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் நீதிபதிகளாக செயல்பட்டு வந்தனர். அவர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டதுடன், ஊழல் மிக்கவர்களாகவும் இருந்தனர். மொத்தத்தில் நீதித்துறை ஊழலின் உறைவிடமாகவே காணப்பட்டது.\nநீதி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியதன் அவசியத்தை வாரன் ஹே��்டிங்ஸ் உணர்ந்தார். ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டரின் கீழ் ஒரு உரிமையியல் நீதிமன்றமும், இந்திய நீதிபதியின் கீழ் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் செயல்படுவதற்கு வழிவகை செய்யப்பட்டன. மாவட்ட நீதி மன்றங்களிலிருந்து வரும் வழக்குகளை விசாரிக்க உரிமையியல் வழக்குகளுக்கு ஒன்றும், குற்றவியல் வழக்குகளுக்கு ஒன்றும், ஆக இரண்டு மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்டன. உரிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் திவானி அதலத் என்று அழைக்கப்பட்டது, இதற்கு ஆளுநரும் ஆலோசனைக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்களும் தலைமை வகிப்பர். அதேபோல், குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் சதர் நிசாமத் அதலத் எனப்பட்டது. இதற்கு ஆளுநரும் அவசர ஆலோசனைக் குழுவால் நியமிக்கப்பட்ட இந்திய நீதிபதி ஒருவரும் தலைமை வகிப்பர்.\nநீதிபதிகளுக்கு உதவியாக இந்து மற்றும் முஸ்லிம் சட்டங்களின் வல்லுனர்கள் நியமிக்கப்பட்டனர். கற்றறிந்த பண்டிதர்களால் இந்து சட்டத்தொகுப்பு ஒன்று வடமொழியில் உருவாக்கப்பட்டது. இது பாரசீக மொழியிலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதன் ஆங்கில வடிவம் இந்து சட்டங்களின் தொகுப்பு என்ற பெயரில் ஹால்ஹெட் என்பவரால் உருவாக்கப்பட்டது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nவாரன் ஹோஸ்டிங்ஸ் , வரலாறு, இந்திய, வாரன், நீதி, உரிமையியல், இந்து, மேல், குற்றவியல், ஹோஸ்டிங்ஸ், முறையீட்டு, அதலத், சதர், தலைமை, சட்டங்களின், உருவாக்கப்பட்டது, வகிப்பர், நீதிமன்றம், ஆளுநரும், இதற்கு, வழக்குகளுக்கு, ஹேஸ்டிங்ஸ், கிழக்கிந்திய, இந்தியா, நிர்வாகத்தை, மாவட்ட, ஒன்றும், நீதிமன்றமும், கீழ், இரண்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:37:15Z", "digest": "sha1:BP4LUBDHJ22YG3BR7BY2WKJU6MXWEPNN", "length": 13287, "nlines": 216, "source_domain": "kalaipoonga.net", "title": "பொதுமக்கள் மத்தியில் கல்ல���ரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema பொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nபூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பாஸ்கர் சீனுவாசன் தயாரித்து இயக்கியுள்ள படம் ” தோப்புக்கரணம் ”\nஇவர் தென் ஆசியா கராத்தே பெடரேஷன் அஸோசிசியனின் REFEREE COMMISSION CHAIRMAN என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ” கைலா ” படம் வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது.\n” தோப்புக்கரணம் ” படத்தில் கோகன் , அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.\nநடன இயக்குனர் பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக தமிழில் அறிமுகமாகிறார்.\nஇந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் 2017,18,19 ம் ஆண்டுகளில் மிஸ்டர் இண்டியாவாக வலம் வந்த “ஸ்டீவ் ” நடித்திருக்கிறார்.\nஇவர்களுடன் படத்தின் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்தபடத்தின் கதை மற்றும் திரைக்கதை வசனத்தை கென்னடி ப்ரியன் எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவை பரணி செல்வம் கவனிக்க, படத்தொகுப்பை லான்சி மோகன் தொகுக்கிறார்.\nதயாரிப்பு மற்றும் இயக்கம் பாஸ்கர் சீனுவாசன்.\n100 நாட்களில் 100 பாடல்களுக்கு இசையமைத்து சாதனை புரிந்த ஷரவன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்..பாடல்களை நிகரன் எழுதியுள்ளார்.\nஇந்த படத்தில் ஒரே ஏரியாவில் வசிக்கும் 5 நண்பர்களை அந்த ஏரியாவின் தாதா ஒரு பிரச்சனையில் பொதுமக்கள் மத்தியில் தோப்புக்கரணம் போட வைத்துவிடுகிறார். அதனால் அவமானம் அடைந்த அந்த நண்பர்கள் அந்த தாதாவை பழிவாங்க துடிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் தாதாவை என்ன செய்தார்கள் தோப்புக்கரணம் போட வைத்தார்களா இல்லை தாதா அவர்களை என்ன செய்தான் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.\n5 கல்லூரி மாணவர்கள் தான் படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்பதால் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து சுமார் 500 கல்லூரி மாணவர்களை வரச்செய்து அதில் 5 மாணவர்களை தேர்வுசெய்து நடிக்க வைத்துள்ளோம்.\nதிருச்சி, மதுரை, கோவை, பாண்டிச்சேரி போன்ற பகுதிகளிலிருந்து தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்களை தேர்வு செய்து காமெடி மற்றும் இதர கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். முற்றிலும் பொழுது போக்கு படமாக வரவிருக்கும் தோப்புக்கரணம் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் விழுப்புரம் பகுதிகளில் நடை பெற்றது. ஸ்பெஷல் பர்மிஷனில் இது வரை படப்பிடிப்பு நடைபெறாத வீடூர் டேமில் பாடல் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளோம் என்கிறார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.\nபொதுமக்கள் மத்தியில் கல்லூரி மாணவர்களை தோப்புக்கரணம் போட வைத்த தாதா\nPrevious articleபிரபல தொழில் அதிபர் வெங்கட்ராம ராஜுவின் மகள் சந்தியா ராஜு நாயகியாக அறிமுகமாகும் “நாட்டியம்”\nNext articleசென்னை சர்வதேச திரைப்படவிழாவில் என்றாவது ஒருநாள் திரைப்படம் சிறந்தபடமாக தேர்வானது\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/suriya/", "date_download": "2021-04-23T12:15:23Z", "digest": "sha1:UHBAC4GL2TMM4M6543RU3QRVBPPAKOCY", "length": 16303, "nlines": 227, "source_domain": "kalaipoonga.net", "title": "Suriya - Kalaipoonga", "raw_content": "\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’\nஆஸ்கர் போட்டியில் பங்கேற்கும் சூர்யாவின் 'சூரரைப் போற்று' இந்தியத் திரையுலகினர் மத்தியில் கொண்டாடப்பட்ட படம் 'சூரரைப் போற்று'. சூர்யாவின் அசுரத்தமான நடிப்பு, அப்பர்னாவின் எதார்தம், சுதா கொங்கராவின் துல்லியமான இயக்கம், ஜி.வி.பிரகாஷின் ஆர்ப்பரிக்கும் இசை,...\nவிரைவில் வெளியாகும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை\nவிரைவில் வெளியாகும் சூர்யாவின் ‘சூரரைப்போற்று’-க்கு தடையில்லா சான்று வழங்கியது விமானப்படை வருகிற 30ம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட திட்டமிட்டிருந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட சூர்யா, சூரரைப்போற்று படம்...\nசூரரைப்போற்று படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்\nசூரரைப்போற்று படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ் சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் சூரரைப் போற்று. இப்படம் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. இறுதிச்சுற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இப்படத்தை...\nOTT-க்கு எதிரான பிரச்னை: சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை\nOTT-க்கு எதிரான பிரச்னை: சூர்யாவுக்கு ஆதரவாக பாரதிராஜா அறிக்கை ஓடிடி தளங்களில் புதிய திரைப்படங்கள் வெளியாகத் தொடங்கியிருக்கும் நிலையில் எதிர்ப்புகளும் எழத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா திரைத்துறையினருக்கு அறிக்கை விடுத்திருக்கிறார். அவர்...\nஅமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் “சூரரைப் போற்று” – அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅமேசான் ப்ரைமில் அக்டோபர் 30-ம் தேதி வெளியாகிறது சூர்யாவின் \"சூரரைப் போற்று\" - அதிகாரப்பூர்வ அறிவிப்பு சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் சூரரைப் ப��ற்று. இந்தியாவின் முதல் பட்ஜெட்...\nமீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் – சனம் ஷெட்டி\nமீராமிதுன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவதூறு வழக்கு தொடர்வேன் - சனம் ஷெட்டி சர்ச்சைக்கு பெயர் போனவர் மாடல் அழகி மீரா மீதுன். கடந்த சில தினங்களாக தமிழ் சினிமாத்துறை பற்றியும் தமிழ் திரையுலகின்...\n“நேரத்தை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துங்கள்” – சூர்யா வேண்டுகோள்\n“நேரத்தை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு பயன்படுத்துங்கள்” - சூர்யா வேண்டுகோள் நடிகை மீராமிதுன் அண்மை காலமாக முன்னணி நடிகர், நடிகைகள் குறித்து தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். அதிலும் சூர்யா, விஜய், த்ரிஷா போன்றவர்களின்...\nவாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது.. யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் – மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம்\nவாழ எத்தனையோ வழிகள் இருக்கிறது.. யாரும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் - மீரா மிதுனுக்கு பாரதிராஜா கண்டனம் பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர்...\nநடிகை மீரா மிதுன் மீது விஜய் மக்கள் இயக்கம் போலீசில் புகார்\nநடிகை மீரா மிதுன் மீது விஜய் மக்கள் இயக்கம் போலீசில் புகார் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி குறித்து சமூகவலைதளத்தில் மீராமிதுன் அவதூறு பேசி வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விஜய்...\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு – அதிகாரபூர்வ அறிவிப்பு\nவிஜய் சேதுபதியின் ‘லாபம்’ படம் ரம்ஜானுக்கு வெளியீடு - அதிகாரபூர்வ அறிவிப்பு மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘லாபம்’. விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக சுருதிஹாசன்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/cid1564384.htm", "date_download": "2021-04-23T10:31:45Z", "digest": "sha1:EYJSAC2E3CYUTYK4QSQXV4APPU5JYWFH", "length": 6272, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "உத்திர பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம் - வெளியேறிய பிரியங்கா காந்தியின் நெருங்கிய தோழியும் மூத்த தலைவருமான அனு!", "raw_content": "\nஉத்திர பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம் - வெளியேறிய பிரியங்கா காந்தியின் நெருங்கிய தோழியும் மூத்த தலைவருமான அனு\nஉத்திர பிரதேசத்தில் காலியாகும் காங்கிரஸ் கூடாரம் - வெளியேறிய பிரியங்கா காந்தியின் நெருங்கிய தோழியும் மூத்த தலைவருமான அனு\nஉன்னாவ் தொகுதி முன்னாள் எம்.பி-யும் காங்கிரஸ் மூத்த தலைவருமான அனு டாண்டன் இன்று காங்கிரஸ் கட்சியில் இருந்து அதிரடியாக விலகியுள்ளார். தனது இரண்டு பக்க விலகல் கடிதத்தில் காங்கிரஸ் தலைமையை சரமாரியாக தாக்கியுள்ளார் அனு டாண்டன்.\nஇவர் காந்தி குடும்பத்திற்கு, குறிப்பாக பிரியங்கா வாத்ரா காந்திக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த கள அரசியல்வாதியான இவர் உத்திர பிரதேசத்தில் நிலவி வரும் மந்தமான காங்கிரஸ் தலைமையால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.\nஇவர் சமாஜ்வாதி கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் மட்டுமின்றி பல மூத்த தலைவர்கள் உத்திர பிரதேச காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக இருப்பதாக கூறப்படுவதால் காங்கிரஸ் கட்சியின் கூடாரம் காலியாகும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/dmk-playing-hypocrisy-on-farmers-deputy-chief-minister/cid1829430.htm", "date_download": "2021-04-23T12:11:24Z", "digest": "sha1:DCOVH6S6GNEZHX3F6GRQ2UXMIZTKKFWQ", "length": 7175, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "விவசாயிகள் மீது கபடநாடகம் ஆடும் திமுக.. துணை முதலமைச்சர் ட்விட்.!", "raw_content": "\nவிவசாயிகள் மீது கபடநாடகம் ஆடும் திமுக.. துணை முதலமைச்சர் ட்விட்.\nவிவசாயிகள் மீது கபடநாடகம் ஆடும் திமுக.. துணை முதலமைச்சர் ட்விட்.\nதமிழகத்தில் மீத்தேன் திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில்தான் அனுமதி அளித்தது. இதனை அதிமுக ஆட்சி தடை விதித்து விவசாயிகளை காத்துள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் மீது அக்கறை உள்ளதுபோன்று இப்போது கபடநாடகம் ஆடும் திமுக தான் 04.01.2011 அன்று மீத்தேன் திட்டத்திற்கு அனுமதியளித்து தமிழக விவசாயிகளுக்கு கடுமையான துரோகத்தை இழைத்தது. ஆனால் அந்த திட்டத்திற்கு 17.7.2013 அன்று தடை விதித்து விவசாயிகளின் நலனை காத்தவர் மாண்புமிகு அம்மா அவர்கள் தான்.\nவிவசாயிகளின் நலன் காக்க காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுக்காக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 20.02.2020 அன்று சட்டப்பேரவையில் சட்டம் இயற்றியது மாண்புமிகு அம்மாவின் அரசு. இதனை தமிழக ���க்கள் நன்கு அறிவர். விவசாயிகளின் பாதுகாவலன் அம்மா அவர்களின் அரசு மட்டுமே. எனவே திமுகவின் பொய்யுரைகளை ஒருபோதும் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள் என்று பதிவிட்டுள்ளார்.\nடெல்லியில் விவசாயிகள் போராட்டம் நாளுக்கு நாள் வலுப்பெற்று வரும் சூழலில், அதிமுக அரசு மத்திய அரசின் வேளாண் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கிறது.\nஅதனை விமர்சித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் சட்டத்திற்கு அதிமுக அரசு வாக்களித்ததாகவும். விவசாயிகளுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பன்னீர்செல்வம் இந்த பதிவு போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/this-body-is-ageing-but-i-wont-be-surprised-if-i-surpass-myself-in-the-future-ravi-ashwin-1406118.html?ref=rhsVideo", "date_download": "2021-04-23T12:03:19Z", "digest": "sha1:JGPZPG6QXVOER62KMFRKTNGA6DL5WO3Q", "length": 8240, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்திய அணியின் ஜெர்சியை போடுவேன்னு நினைச்சு கூட பார்க்கல.. Ashwin பேட்டி - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்திய அணியின் ஜெர்சியை போடுவேன்னு நினைச்சு கூட பார்க்கல.. Ashwin பேட்டி\nஇந்தியா மற்றும் இங்கிலாந்து இடையில் நடைபெற்று முடிந்துள்ள 3வது மற்றும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.\nஇந்திய அணியின் ஜெர்சியை போடுவேன்னு நினைச்சு கூட பார்க்கல.. Ashwin பேட்டி\n'Kohli என்னோட திறமைகளை வெளிக்கொண்டு வர்ராரு' - Sanju-வை வீழ்த்திய Washington Sundar\n'Dhoni-யோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு...' இளம் வீரர் Avesh Khan நெகிழ்ச்சி | Oneindia Tamil\nஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி\nஐ.பி.எல் 2021: விராட் கோலி ராஜஸ்தானுக்கு எதிரான தனது அரை சதத்தை மகள்\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு\nசென்னை: கொரோனாவால் உயிரிழந்த முதியவர்: சடலத்தை தகனம் செய்வதில் அலட்சியம்\nகோவையில் ஆர்வமுடன்...தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்கள்\nஐபிஎல் 2021: நடராஜன் முழங்கால் காயம் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\nகொல்கத்தாவுக்கு எதிரான போட��டியில் அடித்த ஒரே ஒரு சிக்ஸர்\nஇறுதி காலை வணக்கமாக இருக்கலாம்.. மரணத்திற்கு முன் பெண் மருத்துவர் போட்ட Facebook பதிவு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/sugar", "date_download": "2021-04-23T12:00:20Z", "digest": "sha1:JEPUHI5ZYQQA4OQ3PGMVCRZLKV5NELUJ", "length": 5973, "nlines": 74, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nசர்க்கரை முகத்துக்கு யூஸ் பண்ணா சீக்கிரம் வயசான மாதிரி ஆகிடுவீங்களாம், வேற என்ன பிரச்சனை வரலாம்\nசிறுநீரில் சர்க்கரை : தீர்வாகும் மருத மரத்தின் பட்டை, எப்படி எடுத்துகொள்வது\nசர்க்கரை வியாதி இருக்கிறவங்களுக்கு பனங்கற்கண்டு வரப்பிரசாதம்\nஎடப்பாடியில் பற்றி எரிந்த 5 ஏக்கர் கரும்பு தோட்டம்... நாசமான விளைச்சல்\nமுகத்தில் இருக்கும் முடியை போக்கும் வேக்சிங், வீட்டிலேயே எப்படி தயாரிப்பது\nசர்க்கரை நோயாளிகளுக்கு எந்தெந்த எண்ணெய்களில் சமைக்கலாம்\nஇனிப்பும் சர்க்கரையும் சாப்பிடுவதை தவிர வேற எப்படியெல்லாம் சர்க்கரை நம் உடம்புக்குள் வருகிறது\nசர்க்கரை எந்தெந்த பழங்களில் அதிகமாக இருக்கிறது எதில் ரொம்ப கம்மி... தெரிஞ்சிக்கங்க... அப்புறம் சாப்பிடுங்க...\nடைப் - 2 சர்க்கரை நோய் : ரத்த சர்க்கரை கட்டுக்குள் இல்லையென்றால் என்னென்ன உடல் உறுப்புகள் பாதிக்கும்...\nரத்த சர்க்கரையை கட்டுக்குள்ளயே வைக்க முடியலயா இளநீரை சாப்பிடுங்க... இந்த பிரச்னை தீரும்...\nநம்ம பார்த்து பயப்படற இந்த வெளிநாட்டு உணவுகள் ரத்த சர்க்கரை அளவை குறைக்குமாம்....\nமுகத்தை தொட்டாலே பஞ்சு மாதிரி இருக்கணுமா சர்க்கரையை இந்த பொருளோட சேர்த்து ஸ்கிரப் பண்ணுங்க...\nஇந்த 7 மோசமான உணவுப் பழக்கம் உங்களுக்கு இருக்கா இருந்தா அத முதல்ல நிறுத்துங்க...\n எந்த உறுப்பும் பாதிக்காம இருக்க என்ன செய்யணும்\nவெள்ளைச்சர்க்கரை ஏன் விபரீதம் என்று சொல்கிறார்கள் தெரியுமா\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/cyclone-nears-tamil-nadu/", "date_download": "2021-04-23T12:13:56Z", "digest": "sha1:ZHG5ENLVWLECCW242KMZZ5PZ7XDUXBKG", "length": 7096, "nlines": 118, "source_domain": "tamilnirubar.com", "title": "நாளை மறுநாள் அதிகாலை புயல் கரையைக் கடக்கும் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநாளை மறுநாள் அதிகாலை புயல் கரையைக் கடக்கும்\nநாளை மறுநாள் அதிகாலை புயல் கரையைக் கடக்கும்\nதமிழகத்தில் நாளை மறுநாள் அதிகாலை புயல் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nவங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது தீவிர புயலாக உருமாறி நாளை மறுநாள் அதிகாலை கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளது.\nநிவர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் தாமதமானால் புதுவை- சென்னை இடையே கரையை கடக்கும். ஒரு வேளை தாமதம் இல்லாமல் கரையை கடந்தால் காரைக்கால் – கடலூர் இடையே கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nநிவர் புயல் குறித்து சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.\n“சென்னைக்கு தென் கிழக்கே 590 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மையம் நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.\nவரும் 25-ம் தேதி பிற்பகலில் காரைக்கால், மாமல்லபுரம் இடையே தீவிர புயலாக கரையை கடக்கும். அப்போது காற்றின் வேகம் மணிக்கு 120 கி.மீ. வரை எட்டக்கூடும். நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்யும். வட மாவட்டங்களில் நாளை பலத்த காற்று வீசும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nடெல்டா மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இன்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.\nகொரோனா.. சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்…\nபுயல் கரையைக் கடக்கும்போது மின்சாரம் துண்டிக்கப்படும்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/govt-business-loan/", "date_download": "2021-04-23T12:03:30Z", "digest": "sha1:G4GWAX5OCDU2IVOPU3SAMDDLA26VSGYP", "length": 6221, "nlines": 115, "source_domain": "tamilnirubar.com", "title": "முதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nமுதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி\nமுதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி\nமுதல் தலைமுறை தொழில்முனைவோருக்கு ரூ.5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்று சென்னை மாவட்ட கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\n“புதிய தொழில்முனைவோர் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் (நீட்ஸ்) என்ற சிறப்பு கடன் உதவி திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐடிஐ முடித்தவர்கள் கடன் உதவி பெறலாம்.\nஇந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனங்கள் குறைந்தபட்சம் ரூ.10 லட்சமும் அதிகபட்சம் ரூ.5 கோடியும் கடன் உதவி பெறலாம். கடன் தொகையில் 25 சதவீதம் மானியம் பெறலாம்.\nசென்னை மாவட்டத்தை சேர்ந்த புதிய தொழில் முனைவோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை அறிய அந்த அலுவலகத்தை நேரிலோ அல்லது 95973 73548 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என்று சென்னை கலெக்டர் சீதாலட்சுமி அறிவித்துள்ளார்.\nரிசர்வ் வங்கி இணையத்தில் புகார் வசதி\nதி. நகரில் பிரபல துணிக்கடைக்கு சீல்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2717184", "date_download": "2021-04-23T11:25:32Z", "digest": "sha1:2EPA3IWQMWPOYIDT75BHMSCV2OC57AAS", "length": 22644, "nlines": 264, "source_domain": "www.dinamalar.com", "title": "செய்தி சில வரிகளில்... | திருப்பூர் செய்திகள் | Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் திருப்பூர் மாவட்டம் பொது செய்தி\nநிவர்... புரிந்தது உன் பவர்\nஆக்சிஜன் இல்லாமல் பிற மாநிலங்கள் தள்ளாடும் போது, பார்த்துக் கொண்டிருக்க, மத்திய அரச��� அடாவடி அரசு அல்ல... ஏப்ரல் 23,2021\n கொரோனாவை விரட்ட தீப்பந்தத்துடன் ஓடிய கிராம மக்கள் ஏப்ரல் 23,2021\nஆக்சிஜன் சிலிண்டர் கேட்டு கதறியவரிடம் கன்னத்தில் அறைவேன் என்ற அமைச்சர் ஏப்ரல் 23,2021\nஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் ; சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை ஏப்ரல் 23,2021\nதோல்வி பயத்தில் உளறும் திமுக: எச்.ராஜா காட்டம் ஏப்ரல் 23,2021\nதேங்காய் பருப்பு ஏல வர்த்தகம்வெள்ளகோவில்: வேளாண் விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 711 மூட்டைகளில் 35 ஆயிரத்து 697 தேங்காய் பருப்பு வரத்து வந்தது. இதில், முதல் தர தேங்காய் பருப்பு ஒரு கிலோ 137.70 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் பருப்பு 80.55 ரூபாய்க்கும், சராசரியாக 135.20 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்த வார ஏலத்தில், 119 விவசாயிகள்,18 வியாபாரிகள் பங்கேற்றனர். மொத்தம், 46 லட்சத்து, 10 ஆயிரத்து 905 ரூபாய்க்கு ஏல வர்த்தகம் நடந்ததாக, சங்க கண்காளிப்பாளர் தெரிவித்தார்.\nநெடுஞ்சாலை திறந்து வைப்புபொங்கலுார்: அவிநாசிபாளையம் முதல் ஒட்டன்சத்திரம் வரை, 70.2 கிலோமீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலை ரோடு சீரமைப்புக்கு, 213.45 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வேலை நடந்தன. பணி நிறைவடைந்ததை ஒட்டி தமிழக முதல்வர் பழனிசாமி, சென்னை - தலைமை செயலகத்தில் காணொலி காட்சி மூலம், ரோட்டை போக்குவரத்துக்கு திறந்து வைத்தார். இதற்காக கொடுவாய் பஸ் ஸ்டாப் அருகே நடந்த நிகழ்ச்சியில், கலெக்டர் விஜய கார்த்திகேயன், பொங்கலூர் பி.டி.ஓ., மகேஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.\nவிவசாயிகளுக்கு ஊக்கத்தொகைபல்லடம்: பல்லடம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஜெரினாபேகம் வெளியிட்ட அறிக்கையில், 'காய்கறி சாகுபடியை அதிகப்படுத்தும் முயற்சியாக ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. சீசன் இல்லாத இடைப்பருவ காலத்தில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, ஒரு எக்டருக்கு, 2,500 வரை மானியம் வழங்கப்படுகிறது. எனவே, காய்கறி பயிரிடும் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள முன்வர வேண்டும்,' என அவர் கூறியுள்ளார்.\nதார் ரோடு; மக்கள் மகிழ்ச்சிபொங்கலுார்: பொங்கலுார் ஒன்றியம், கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில், வட்டமலைபாளையம் அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் அமைந்திருந்துள்ள போதிலும், ஊருக்குள் செல்லும் ரோடு மிக மோசமாக இருந்ததால் பொத���மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். தற்போது, மாநில நிதிக்குழு மானியம் மூலமாக வட்டமலைபாளையத்திற்கு தார் ரோடு அமைக்கும் பணி, 6.70 லட்சம் ரூபாய் நடக்கிறது. நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.\nகொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு வெள்ளகோவில்: கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, புனித அமல அன்னை மேல்நிலை பள்ளியில் நடந்தது. திருப்பூர் மாவட்ட சமூகநலத்துறை, மகிழம் அறக்கட்டளை, மக்கள் தொடர்பு கள அலுவலகம் இணைந்து கொரோனா தடுப்பூசியின் அவசியம், தேசிய ஊட்டச்சத்து இயக்கம், பெண் குழந்தையை காப்போம், பெண் கல்வி, வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி மூலம் விளக்கப்பட்டது. பள்ளி முதல்வர் ஹெலன்ரூபி, புஷ்பா, மகிழம் அறக்கட்டளை தலைவர் நடராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் திருப்பூர் மாவட்ட செய்திகள் :\n1.நுால் விலை கடும் உயர்வு எதிரொலி: பனியன் விலை மேலும் உயர்கிறது\n1. தாய், மகன் தற்கொலை: அவிநாசியில் சோகம்\n2. ஊரடங்கு அச்சத்தால் ஊர் திரும்பாதீர் வட மாநில தொழிலாளருக்கு விழிப்புணர்வு\n3. வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிப்பு ; மாற்றுத்திறனாளிகளுக்கு அறிவுரை\n4. குறுவை சாகுபடிக்கு தயாராகும் விதை நெல்\n5. கொரோனா தடுப்பூசி வந்தது: மீண்டும் பணி துவக்கம்\n1. தடுப்பணையாக மாறிய ரயில்வே பாலங்கள் : கண்டுகொள்ளாத துறையால் கவலை\n2. குமரன் ரோட்டில் 'குறையாத' ஆக்கிரமிப்பு\n3. குடிநீர் சப்ளைக்கு இடையூறு: பொதுமக்கள் போலீசில் புகார்\n1.டாக்டரை சிறைபிடித்த பொதுமக்கள்; திருப்பூரில் பரபரப்பு\n2. தற்கொலை மிரட்டல் :ஒடிசா டிரைவர் மீட்பு\n3. கொரோனாவுக்கு முதியவர் பலி\n4. லாரி மோதல்; டிரான்ஸ்பார்மர் தப்பியது\n5. குட்டையில் மூழ்கி சிறுமி பரிதாப பலி\n» திருப்பூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், க��ுத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/nandri-unakku-song-lyrics/", "date_download": "2021-04-23T11:13:10Z", "digest": "sha1:EHADXSN4Q5OGBAZMIVLT5ILLDEEL7K4I", "length": 10204, "nlines": 246, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Nandri Unakku Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : நன்றி உனக்குச��� சொல்ல\nதொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே….ஹேய்\nசூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே……\nபெண் குழு : நன்றி உனக்குச் சொல்ல\nஆண் : அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே\nநல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே\nபெண் குழு : உமையவளே\nஆண் : மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி\nஉந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி\nபெண் குழு : நிகழுமடி\nஆண் : நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே\nபொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே\nகோடானு கோடியிலே நானும் உன் சேயே\nகைப் பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே\nகுழு : வேப்பிலையில் ஆடை கட்டி\nஆண் : நன்றி உனக்குச் சொல்ல\nஆண் : படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும்\nகிளை படர்ந்து அடர்ந்த வேம்பும்\nபெண் குழு : நிழல் கொடுக்கும்\nஆண் : அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும்\nபெண் குழு : உலகிருக்கும்\nஆண் : பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி\nஅன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி\nகற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி\nகண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி\nகுழு : காலம் வந்தால் கண் திறப்பாய்\nஆண் : நன்றி உனக்குச் சொல்ல\nதொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே…..\nசூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே\nபெண் குழு : நன்றி உனக்குச் சொல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_772.html", "date_download": "2021-04-23T11:45:56Z", "digest": "sha1:JTCDNWBWK4NCITH56G5TEPOOZOU2XXMP", "length": 9994, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"பாதம் குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்க..\" - விருமாண்டி அபிராமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Actress Abirami \"பாதம் குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்க..\" - விருமாண்டி அபிராமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..\n\"பாதம் குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்க..\" - விருமாண்டி அபிராமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..\nதமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளில் திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் நடிகை அபிராமி.\nமிடில் கிளாஸ் மாதவன், வானவில் போன்ற திரைப் படத்தில் நடித்ததன் மூலமாக மக்களிடத்தில் எளிதில் பிரபலமாகி விட்டார், என்று தான் சொல்ல வேண்டும். இது ஒரு பக்கமிருக்க கமல்ஹாசனுடன் நடித்த விருமாண்டி திரைப்படம் இவர் வாழ்வில் ஒருநாளும் மறந்திட ���ளவிற்கு மாபெரும் வெற்றியை கொடுத்துவிட்டது.\nஇந்நிலையில் அபிராமிக்கு அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் கிடைத்தாலும் திருமண ஆசை கொண்டதன் காரணமாகசினிமாவை விட்டு விலகிவிட்டார். மேலும் திருமணத்திற்கு பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நடிகை அபிராமி பிரபலமாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஇந்நிலையில் மீண்டும் தன்னுடைய அழகான புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர முயற்சித்து வருகிறார் என்று சொல்லலாம்.\nகமல் இயக்கி, நடித்து வெளியான திரைப்படம் விருமாண்டி. இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர் நடிகை அபிராமி. இவர் இதற்கு முன் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், விருமாண்டி திரைப்படத்திற்கு பின்பு தான் மக்கள் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்தார்.\nஇப்படத்திற்கு பின் தமிழில் 10 ஆண்டுகளாக நடிக்காமல் இருந்த அபிராமி, ஜோதிகா நடிப்பில் 2014ஆம் ஆண்டு வெளியான 36 வயதினிலேயே படத்தில் நடித்திருந்தார்.\nஇதன்பின் மலையாளம், தெலுங்கு என மற்ற மொழிகளில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை அபிராமியின் சமீபத்திய புகைப்படம் சில வெளியாகியுள்ளது.\n\"பாதம் குல்ஃபி மாதிரி கும்முன்னு இருக்கீங்க..\" - விருமாண்டி அபிராமி லேட்டஸ்ட் கிளிக்ஸ் - உருகும் ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவ��் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/04/blog-post_49.html", "date_download": "2021-04-23T10:55:30Z", "digest": "sha1:HCXLWVGNDX7V2XFZEADI3Y7LEKSVE3V4", "length": 9582, "nlines": 47, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய நாக்கு...\" - பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Pooja Hedge \"எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய நாக்கு...\" - பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய நாக்கு...\" - பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\nதமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன்பிறகு வாய்ப்புகள் இல்லாததால் மாடலிங்கில் கவனம் செலுத்தினார். அதில் இவரது ஒரு விளம்பரத்தைப் பார்த்த இந்தி இயக்குனர் இவரை ஹிரித்திக் ரோஷன் ஜோடியாக ஒரு இந்தி படத்தில் நடிக்க வைத்தார்.\nஅந்த படம் சரியாக போகவில்லை என்றாலும் டோலிவுட்டில் இருந்து இவருக்கு வாய்ப்புகள் வந்தது. அந்தவகையில் தெலுங்கு, ஹிந்தியில் பிசியாகி விட்ட அவர், தெலுங்கு சினிமாவில் மகேஷ்பாபு, அல்லுஅர்ஜூன், ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது தெலுங்கில் ஜிகர்தண்டா படத்தின் ரீமேக்கில் லக்‌ஷ்மி மேனன் வேடத்தில் நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் 15 நாட்களில் நடிக்க இவருக்கு 2 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் அதை படக்குழு மறுத்துள்ளனர்.\nஅறிமுகமான புதிதில் அம்மாஞ்சியாக இருந்த அம்மணி. பட வாய்ப்புகள் வர வர உடலை மெருகேற்றி கவர்ச்சியான உடல்வாகை பெற்று அசத்தி வருகிறார். முறையான உடற்பயிற்சி, யோகா மூலம் கவர்ச்சியான உடல்வாகை பெற்றேன் எனவும் என்னுடைய பின்னழகு தான் என்னுடைய கிளாமர் அப்பீல் என்றும் கூறினார்.\nஇந்நிலையில், தற்போது தன்னுடையநீளமான நாக்கை வெளியே நீட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய நாக்கு என்று வாயை பிளந்து வருகிறார்கள்.\n\"எவ்ளோ பெரிய்ய்ய்ய்ய நாக்கு...\" - பூஜா ஹெக்டே வெளியிட்ட புகைப்படம் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்ச���ட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/entertain/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-d43-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:54:29Z", "digest": "sha1:2VZLD37SWXTGGNS2NM4BWMA2ENQ7RMFM", "length": 7568, "nlines": 51, "source_domain": "www.thandoraa.com", "title": "துவங்கியது தனுஷின் 'D43' படப்பிடிப்பு ! - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nதுவங்கியது தனுஷின் ‘D43’ படப்பிடிப்பு \nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் தனுஷ் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் உருவாகி வரும் அத்ரங்கி ரே இந்திப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அதனைத் தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் லுக் டெஸ்ட் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டார். இந்தப் படத்தை தாணு தயாரித்து வருகிறார்.\nஇந்நிலையில், தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷின் 43வது படமான ‘D43’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது. இப்படத்தில் மாளவிகா மேனன் நாயகியாகவும் முக்கிய கேரக்டர் ஒன்றில் ஸ்ம்ருதி வெங்கட் நடிக்க உள்ளனர். சமுத்திரக்கனி முக���கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.\nஇந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார். இந்தப் படத்துக்காக 3 பாடல்களின் பணிகளை கொரோனா ஊரடங்கு சமயத்திலேயே ஜி.வி.பிரகாஷ் முடித்துக் கொடுத்துவிட்டார். முதலில் பாடல் காட்சிகள் படமாக்கப் படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/sports/cricket/ipl-cricket-players-in-top-security-bluetooth-panda-bio-bubble-officials-showing-mischief/", "date_download": "2021-04-23T12:07:39Z", "digest": "sha1:QATUNHFHBUGDWZERJNFIXJJVCXCFYX7E", "length": 21135, "nlines": 263, "source_domain": "www.thudhu.com", "title": "உச்சகட்ட பாதுகாப்பில் ஐபிஎல் வீரர்கள் - ப்ளூடூத் பேண்ட, பயோ பபுள் என கெடுபிடி காட்டும் அதிகாரிகள்!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome விளையாட்டு கிரிக்கெட் உச்சகட்ட பாதுகாப்பில் ஐபிஎல் வீரர்கள் - ப்ளூடூத் பேண்ட, பயோ பபுள் என கெடுபிடி காட்டும்...\nஉச்சகட்ட பாதுகாப்பில் ஐபிஎல் வீரர்கள் – ப்ளூடூத் பேண்ட, பயோ பபுள் என கெடுபிடி காட்டும் அதிகாரிகள்\nகொரோனா பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ள ஐபிஎல்லில் பங்கேற்கும் வீரர்களுக்கு ப்ளூடூத் பேண்ட், பயோ பபுள் போன்ற பல கெடுபிடிகளை அதிகாரிகள் விதித்துள்ளார்.\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதத்தில் இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கல்வி நிறுவனங்கள், பெரிய வணிக வளாகங்கள், பொழுதுபோக்கு தளங்கள் மூடப்பட்டன. இதனால், மார்ச் மாத இறுதியில் நடைபெற இருந்த கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் போட்டி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது. கொரோனாவுக்கு மத்தியில் போட்டி நடைபெறுவதால், வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.\nகொரோனா பரவலுக்கான வாய்ப்பை குறைக்கும் வகையில், பயோ பபுள் எனும் பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு வளையத்தில் வெளி உலக நேரடி தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைகளுக்கு பிறகு இந்த பாதுகாப்பு வளையத்திற்குள் அனுமதிக்கப்பட்டுள்ள ஐபிஎல் வீரர்கள், உதவி ஊழியர்கள், ஐபிஎல் போட்டி அதிகாரிகள் போட்டி முடியும் வரை இதை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும், வீரர்கள் யாரும் சக வீரர்களின் அறைக்கு செல்லக் கூடாது, சக வீரர்களை ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே சந்திக்க வேண்டும் போன்ற பல்வேறு கெடுபிடிகள் விதிக்கப்பட்டுள்ளன.\nவீரர்கள் இரண்டு மீட்டர் தூர சமூக இடைவெளியை பின்பற்றுவதை உறுதி செய்யும் வகையில், அதிநவீன ப்ளூடூத் பேண்ட் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளி விதியை மீறினால், அலாரம் ஒலிக்கும் வகையில் இந்த ப்ளூடூத் பேண்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரர்கள் தூங்க செல்லும்முன் மட்டுமே அதை கழற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தே���்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/arts/literature/134841-tamil-poetry", "date_download": "2021-04-23T11:23:51Z", "digest": "sha1:4RDL6CYCEF4FHQMR63SHZGZCXSIRAFB6", "length": 7891, "nlines": 194, "source_domain": "www.vikatan.com", "title": "Thadam Vikatan - 01 October 2017 - அவர்க��் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா | Tamil Poetry - Vikatan Thadam - Vikatan", "raw_content": "\n“சகமனிதரின் மீதான அன்புதான் ஒருவரை கலகக்காரராக மாற்றுகிறது” - மனுஷ்ய புத்திரன்\n\"வாழ்க்கைதான் இலக்கியம்; உண்மைதான் எழுத்தின் உயிர்நாடி\nஇந்திய - ஐரிஷ் கவிதை ஓர் அபூர்வ கவிதை அனுபவம் - இந்திரன்\nஅனிதாவின் சாம்பலிலிருந்து... - அ.முத்துக்கிருஷ்ணன்\n“உலகமே வேண்டும். அல்லது ஒன்றுமே வேண்டாம்\nகரும்பூஞ்சைப் படலத்தில் வெண்ணிறக் காளான்கள் - யூமா வாசுகி\nதமிழர் என்ற பொது அடையாளமும் ‘தலித்’என்ற தனித்த அடையாளமும் - சுகுணா திவாகர்\nநாடுதான் மாறியது - அ.முத்துலிங்கம்\nகனவுகளைத் துரத்திக்கொண்டே இருந்த மனிதன் - பாஸ்கர் சக்தி\nநத்தையின் பாதை - 5 - காட்டைப் படைக்கும் இசை - ஜெயமோகன்\nநவீன ஓவியம் புரிதலுக்கான சில பாதைகள் - 12 - சி.மோகன்\nஇன்னும் சில சொற்கள் - திலகவதி\nக்ளிஷே - போகன் சங்கர்\nரோஜா வளர்ப்பின் விதிகள் - கவிதாபாரதி\nஅவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nதவளையின் பகுப்பாய்வு - பாம்பாட்டி சித்தன்\nமிட்டாய்ச் சிறுமி - அய்யப்பமாதவன்\nமுகமற்ற காற்றாடிகளின் டார்வின் கோட்பாடு - விஷ்ணுகுமார்\nகுப்பையைக் கிளறாதீர் - லிபி ஆரண்யா\nகாலம் தோறும் சகுந்தலைகள் - சக்தி ஜோதி\nஅவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nஅவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா\nஅவர்கள் திரும்பி வந்துகொண்டிருக்கிறார்கள் - ஜெ.பிரான்சிஸ் கிருபா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/health/news/146010-health-benefits-of-meditation-physical-and-mental", "date_download": "2021-04-23T12:30:33Z", "digest": "sha1:TCCUKKDQFG3XVG3HKYT5PALP3WEGQLIE", "length": 7270, "nlines": 202, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 December 2018 - நிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை! | Health Benefits of Meditation Physical and Mental Health - Doctor Vikatan - Vikatan", "raw_content": "\nமருந்தாகும் உணவு - தூதுவளை ரசம்\nடாக்டர் 360: ஆஸ்துமா அலர்ட்\nதினம் ஒரு சிகரெட்... தீர்ந்துபோகும் ஆயுள்\nநிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை\n7 மணிக்கு மேல் சாப்பிடாதீர்கள்\n30, 40, 50... வயது உணர்த்தும் மாற்றங்கள்\nVIP FITNESS: ஒரு செல்ஃபி... 10 புஷ்அப்ஸ்... மிலிந்த் சோமனின் ஃபிட்னெஸ் கண்டிஷன்\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 26\n - ஜிம் ஓ கான்னெல்\n - ஆனந்தம் விளையாடும் வீடு - 13\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலம் ���ுதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை\nநிலம் முதல் ஆகாயம் வரை... பந்தா சிகிச்சை\nயோ.தீபா, இயற்கை மருத்துவ துணைப் பேராசிரியர்ஹெல்த்\nஇதழியல் துறையில் 18 ஆண்டுகள் அனுபவம் மிக்கவர். பணியாற்றியவர். மூலிகை மருத்துவத்தில் ஆர்வம் கொண்டவர். அது குறித்து 2 நூல்களும் எழுதியிருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2019/11/17/some-thoughts-with-readers/", "date_download": "2021-04-23T12:03:24Z", "digest": "sha1:G7ARBHQ3QB6JQK35NGOXAHYAFVBDDQK7", "length": 7259, "nlines": 65, "source_domain": "amaruvi.in", "title": "சில எண்ணங்கள்.. – Amaruvi's Aphorisms", "raw_content": "\nவாசகர்கள் பலவிதம். அவர்களது கருத்துகளும் அவ்வாறே.\n1. ‘ரொம்ப காட்டமா எழுதறீங்க. இந்தியா வந்துட்டீங்க. கொஞ்சம் பார்த்து எழுதுங்க. சொல்றது சரிதான். ஆனா இங்க நிலைமை அப்படி.’ அக்கறையுடன் சொல்லும் பேராசிரியர் இவர்.\n2.’உனக்கு திருக்குறள் மட்டும் தான் தெரியுமா மத்ததெல்லாம் தெரியாதா போய்ப் படி தம்பி’ இப்படி ஒரு புதியவர்.\n திருக்குறள்ல இருக்கற ஹிந்து மதக் கருத்துக்களே உன் கண்ணுக்குத் தெரியாதா என்னவோ சமணம், பௌத்தம்நு பேசறியே..’\n4. ‘உன் அறிவுரையெல்லாம் மோதிகிட்ட சொல்லு. எங்களுக்கு வேண்டாம். தமிழ் நாடு எல்லாத்துலயும் முன்னோடி. நீ வாய மூடு’ – அடிக்கடி திட்டும் அன்பர்.\n5. ‘நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ திருப்பாவை, பிரபந்தம்னு மட்டும் எழுது. ஸாடையர் வேண்டாம், அரசியல் வேண்டாம். உன் ஏரியா அது இல்ல.’ பண்பட்ட சிவப் பழம் ஒரு அன்பர்.\n6. ‘உன்னோட தமிழ் எழுத்த விட, இங்கிலீஷ் தடாலடியா இருக்கு. தொடர்ந்து இங்கிலீஷ்லயே எழுது’ – பல வாசகர்கள்.\n9. ‘மீத்தேன் பத்தி ஏன் எழுதல ஹைட்ரோ கார்பன் பத்தி ஏன் எழுதல ஹைட்ரோ கார்பன் பத்தி ஏன் எழுதல ஃபாஸிச மத்திய அரசுக்கு ஆதரவு ஏன் ஃபாஸிச மத்திய அரசுக்கு ஆதரவு ஏன் புரட்சி வெடிச்சா ஒனக்கெல்லாம் இருக்குடீ’ ‘தோழர்’ ஒருவரிடமிருந்து உள்பெட்டிச் செய்தி.\n10. ‘சினிமா பத்தி எழுதுடா. ஒரு நடிகையோட கதைன்னு எழுது. #MeTooவெச்சு சுவாரஸ்யமா எழுது. சீக்கிரம் சினிமா எழுத்தாளரா ஆகலாம். காலத்துக்கு ஏத்த மாதிரி எழுதுடான்னா கேக்கமாட்டேங்கற..’ பள்ளித் தோழர் ஒருவர்\nஇத்தனை பேரையும் ஒருசேர திருப்திப்படுத்த முடியாது என்று அறிவேன். சில வகையறாக்களை நான் எழுதவியலாது. அதில் ஒன்று சினிமா, நடிகை, விளையாட்டு. சமீபத்திய சேர்க்கை – நிகழ்கால அதிர்வுகள். ஆனால் ஒன்று. என்ன எழுதினாலும் யாரையும் எப்போதும் காயப்படுத்தும் நோக்கம் இதுவரை இருந்ததில்லை. கருத்து ரீதியாகக் காயம் அடைந்தால் நான் பொறுப்பேற்கவியலது.\nகொட்டிக்கிடக்கும் எதிர்மறைச் செய்திகள் / கருத்துகளைத் தாங்கிவரும் ஊடக வெளியில் பயனுள்ள சில செய்திகளையும், நூல்களைப் பற்றியும் சொல்லிவருகிறேன். சொன்னால் விரோதமிது ஆகிலும் சொல்லுவேன் கேண்மினோ என்பதாக அவ்வப்போது தவறுகளைச் சுட்டவும் செய்கிறேன். அவ்வளவே.\nவாசகர்களின் கருத்துக்கள் ஒவ்வொன்றும் முக்கியமானதே என்பதைத் திடமாக நம்புகிறேன். தொடர்ந்த ஆதரவிற்கும் ஆற்றுப்படுதலுக்கும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://film.codedwap.com/download/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%B5-%E0%AE%AF-%E0%AE%B2-100-%E0%AE%87%E0%AE%9F-%E0%AE%B2-%E0%AE%9A-%E0%AE%AA-%E0%AE%AA-%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AE-%E0%AE%AA-%E0%AE%9F-%E0%AE%9F-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%B0-%E0%AE%9F-%E0%AE%AF-singamuthu-singapuli-soori-comedy/LS00QjV4Mkd5ZEtFZw", "date_download": "2021-04-23T11:08:56Z", "digest": "sha1:CAQQVHJCKDGWDQUITJRQMEMP5LRRS5DN", "length": 5091, "nlines": 39, "source_domain": "film.codedwap.com", "title": "Download ஒரே வாயில 100 இட்லி சாப்பிடனும் || போட்டிக்கு ரெடியா || #SINGAMUTHU #SINGAPULI #SOORI #COMEDY in Mp4 and 3GP | Codedwap", "raw_content": "\nஒரே வாயில 100 இட்லி சாப்பிடனும் || போட்டிக்கு ரெடியா || #SINGAMUTHU #SINGAPULI #SOORI #COMEDY\nடேய் தம்பி என்ன இருக்கோ எல்லாம் ரெண்டு செட் கொண்டுவா கவுண்டமணி காமெடி | Goundamani Prabhu Comedy by: PS NAM TAMIL MOVIES - 2 year ago\n#VadiveluComedy ஏங்க நீங்க எப்பயும் சோடா ஊத்திதானே குடிப்பிங்க\n#Vadivelu எங்க அண்ண எந்த பஸ்ல ஏறினாலும் கம்பிய புடிக்கமாட்டாங்க | வடிவேலுNonStopComedy | #Aai #Ayya by: RJS Cinemas - 4 months ago\nயாரு இந்த மொட்டை என்னையவே ரொம்ப நேரம் பாத்திட்டு இருக்கான் |டேய் மொட்டை இருக்குறது ரெண்டு இட்லி தான் by: Sirikkalam Vaankha - 1 months ago\nஒரே வாயில 100 இட்லி சாப்பிடனும் || போட்டிக்கு ரெடியா || #SINGAMUTHU #SINGAPULI #SOORI #COMEDY\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2021-04-23T11:59:48Z", "digest": "sha1:I6626YFUASP5YJURRZ5JJ2GP4PZSZWV3", "length": 12516, "nlines": 219, "source_domain": "inidhu.com", "title": "அம்பிகை போற்றி - இனிது", "raw_content": "\nஓம் அங்கயற்கண் அம்மையே போற்றி\nஓம் அகிலாண்ட நாயகியே போற்றி\nஓம் அருமறையின் வரம்பே போற்றி\nஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி\nஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி\nஓம் அமுத நாயகியே போற்றி\nஓம் அருந்தவ நாயகியே போற்றி\nஓம் அருள்நிறை அம்மையே போற்றி\nஓம் ஆலவாய்க்கரசியே போற்றி (10)\nஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி\nஓம் ஆதியே பாதியே போற்றி\nஓம் ஆலால சுந்தரியே போற்றி\nஓம் ஆனந்த வல்லியே போற்றி\nஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி\nஓம் இடபத்தோன் துணையே போற்றி\nஓம் உயிர் ஓவியமே போற்றி\nஓம் உலகம்மையே போற்றி (20)\nஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி\nஓம் எண்திசையும் வென்றாய் போற்றி\nஓம் ஏகன் துணையே போற்றி\nஓம் ஐங்கரன் அன்னையே போற்றி\nஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி\nஓம் ஒப்பில்லா அமுதே போற்றி\nஓம் ஓங்கார சுந்தரியே போற்றி\nஓம் கற்றோர்க் கினியோய் போற்றி\nஓம் கல்லார்க்கும் எளியோய் போற்றி\nஓம் கடம்பவன சுந்தரியே போற்றி (30)\nஓம் கல்யாண சுந்தரியே போற்றி\nஓம் கனகமணிக் குன்றே போற்றி\nஓம் கற்பின் அரசியே போற்றி\nஓம் கல்விக்கு வித்தே போற்றி\nஓம் கதிரொளிச் சுடரே போற்றி\nஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி\nஓம் காட்சிக் கின்யாய் போற்றி\nஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி\nஓம் கிளியேந்திக் கரத்தோய் போற்றி (40)\nஓம் குலச்சிறை காத்தோய் போற்றி\nஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி\nஓம் கூடற் கலாப மயிலே போற்றி\nஓம் கோலப் பசுங்கிளியே போற்றி\nஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி\nஓம் சக்தி வடிவே போற்றி\nஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி\nஓம் சிவகாம சுந்தரியே போற்றி\nஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி\nஓம் சிவயோக நாயகியே போற்றி (50)\nஓம் சிவானந்த வல்லியே போற்றி\nஓம் சிங்கார வல்லியே போற்றி\nஓம் செந்தமிழ்த் தாயே போற்றி\nஓம் சேனைத் தலைவியே போற்றி\nஓம் சொக்கர் நாயகியே போற்றி\nஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோய் போற்றி\nஓம் ஞானப் பூங்கோதையே போற்றி\nஓம் தமிழர்குலச் சுடரே போற்றி (60)\nஓம் தண்டமிழ்த் தாயே போற்றி\nஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி\nஓம் திருமலை நாயகியே போற்றி\nஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி\nஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி\nஓம் தென்னவன் செல்வியே போற்றி\nஓம் தையல் நாயகியே போற்றி (70)\nஓம் நற்கனியின் சுவையே போற்றி\nஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி\nஓம் நல்ல நாயகியே போற்றி\nஓம் பக்தர் தம் திலகமே போற்றி\nஓம் பழமறையின் குருந்தே போற்றி\nஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி (80)\nஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி\nஓம் பவளவாய் கிளியே போற்றி\nஓம் பல்லுயிரின் தாயே போற்றி\nஓம் பசுபதி நாயகியே போற்றி\nஓம் பாகம் பிரியா அம்மையே போற்றி\nஓம் பாண்டிமா தேவியின் தேவே போற்றி\nஓம் பார்வதி அம்மையே போற்றி\nஓம் பிறவிப் பிணி தீர்ப்பாய் போற்றி\nஓம் பெரிய நாயக��யே போற்றி\nஓம் பொன் மயிலம்மையே போற்றி (90)\nஓம் பொற்கொடி அன்னையே போற்றி\nஓம் மலையத்துவசன் மகளே போற்றி\nஓம் மங்கள நாயகியே போற்றி\nஓம் மழலைக் கிளியே போற்றி\nஓம் மனோன்மணி தாயே போற்றி\nஓம் மண்சுமந்தான் மாணிக்கமே போற்றி\nஓம் மாயோன் தங்கையே போற்றி\nஓம் மாணிக்க வல்லியே போற்றி\nஓம் மீனவர்கோன் மகளே போற்றி\nஓம் மீனாட்சி அம்மையே போற்றி (100)\nஓம் முழுஞானப் பெருக்கே போற்றி\nஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி\nஓம் வானத்து ஜோதியே போற்றி\nஓம் வேலனுக்கு வேல் தந்தாய் போற்றி\nஓம் வேத நாயகியே போற்றி\nஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி (108)\nஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்\nஓம் சக்தி ஆதிசக்தி பராசக்தி ஓம்\n108 அம்பிகை போற்றி பாடி அம்பிகை அருள் பெறுவோம்.\nPrevious PostPrevious வேம்பு – மருத்துவ பயன்கள்\nNext PostNext சிவன் போற்றி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2021-04-23T11:54:25Z", "digest": "sha1:FQDTK6OWTYYEBDYLFFZVHXOCZEKPLNQ4", "length": 8494, "nlines": 182, "source_domain": "kalaipoonga.net", "title": "மும்பை அழகி மீராவின் ஸ்டைலான புகைப்படங்கள் - Kalaipoonga", "raw_content": "\nTags மும்பை அழகி மீராவின் ஸ்டைலான புகைப்படங்கள்\nTag: மும்பை அழகி மீராவின் ஸ்டைலான புகைப்படங்கள்\nமும்பை அழகி மீராவின் ஸ்டைலான புகைப்படங்கள்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=2%201867", "date_download": "2021-04-23T10:59:52Z", "digest": "sha1:7BLLIGKQCPCKJBLZ7DW4J4Q5L3P2BHEZ", "length": 5985, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "பெண் கதைகள் Pen kathaikal", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஇத்தொகுதியில் உள்ள பெண் கதைகள் இப்பவும் படிக்க சுவாரச்சியமாக இருக்கின்றன.ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்துவிட்டுப் போகட்டும். என்ன பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா ஆட்டுக் கறியின்போது அடித்துக் கொள்கிறதும் கோழிக் கறியின்போது கூடிக் கொள்கிறதும் சகஜம்தான். வரகரிசி வேகும் நேரம்தான் புருசம் பொண்டாட்டிச் சண்டை என்கிறது ஒரு சொலவம். பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்கிறான் நம்மவன் சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்து விட்டோமே நாம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅன்னம் - அகரம் :\n{2 1867 [{புத்தகம்பற்றி இத்தொகுதியில் உள்ள பெண் கதைகள் இப்பவும் படிக்க சுவாரச்சியமாக இருக்கின்றன.ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்துவிட்டுப் போகட்டும். என்ன பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா ஆட்டுக் கறியின்போது அடித்துக் கொள்கிறதும் கோழிக் கறியின்போது கூடிக் கொள்கிறதும் சகஜம்தான். வரகரிசி வேகும் நேரம்தான் புருசம் பொண்டாட்டிச் சண்டை என்கிறது ஒரு சொலவம். பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்கிறான் நம்மவன் சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்து விட்டோமே நாம்.
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/hyundai-ix25/what-will-be-the-safety-features-in-hyundai-ix25.html", "date_download": "2021-04-23T12:29:39Z", "digest": "sha1:XUEBNDSZJPIARKPNELQHLCQFXA3T5KMX", "length": 3836, "nlines": 112, "source_domain": "tamil.cardekho.com", "title": "What will be the safety features in Hyundai ix25? ஐஎக்ஸ்25 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஹூண்டாய் கார்கள்ஹூண்டாய் ஐஎக்ஸ்25ஹூண்டாய் ஐஎக்ஸ்25 faqs ஹூண்டாய் ix25\nஎல்லா ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜனவரி 15, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 12, 2021\nஎல்லா உபகமிங் ஹூண்டாய் கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/lexus/es/pictures", "date_download": "2021-04-23T11:48:00Z", "digest": "sha1:6YY6BWBPOY5EKJF7XMCZA77LOLSUDZI7", "length": 13783, "nlines": 318, "source_domain": "tamil.cardekho.com", "title": "லேக்சஸ் இஎஸ் படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nsecond hand லேக��சஸ் இஎஸ்\n*எக்ஸ்-ஷோரூம் விலை புது டெல்லி\nஇஎஸ் உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஇஎஸ் வெளி அமைப்பு படங்கள்\nஉட்புறம் மற்றும் வெளிப்புறத்தின் விர்ச்சுவல் 360º அனுபவம்\nஇஎஸ் இன் படங்களை ஆராயுங்கள்\nபிஎன்டபில்யூ 3 series படங்கள்\n3 சீரிஸ் போட்டியாக இஎஸ்\nபிஎன்டபில்யூ 5 series படங்கள்\n5 சீரிஸ் போட்டியாக இஎஸ்\nபுது டெல்லி இல் எக்ஸ்-ஷோரூம் இன் விலை\nஎல்சி 500 ம படங்கள் ஐ காண்க\nஎல்லா லேக்சஸ் படங்கள் ஐயும் காண்க\nஎல்லா இஎஸ் வகைகள் ஐயும் காண்க\nகருத்தில் கொள்ள கூடுதல் கார் விருப்பங்கள்\nகார்கள் with front சக்கர drive\nலேக்சஸ் இஎஸ் 300ஹெச் : car for the modern எக்ஸிக்யூட்டீவ் : powerd...\n2018 லேக்சஸ் இஎஸ் 300ஹெச் விமர்சனம் | the comeback kid\nலேக்சஸ் இஎஸ் on top\nஎல்லா இஎஸ் விதேஒஸ் ஐயும் காண்க\nலேக்சஸ் இஎஸ் looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா இஎஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா இஎஸ் looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nலேக்சஸ் இஎஸ் or காம்ரி which ஒன் ஐஎஸ் affordable\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஒப்பீடு சலுகைகள் from multiple banks\n100% வரை செயல்பாட்டு கட்டணம் சுட்டிக்காட்டி\nவீட்டு வாசலில் பெறப்படும் கோப்புகள்\nஎல்லா லேக்சஸ் இஎஸ் நிறங்கள் ஐயும் காண்க\nஇஎஸ் on road விலை\nலேக்சஸ் எல்சி 500 ம\nஎல்லா லேக்சஸ் கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/national/2021/03/06095035/2417741/Tamil-News-PM-Modi-updated-Exam-Warriors-to-hit-stands.vpf", "date_download": "2021-04-23T10:49:28Z", "digest": "sha1:GZQKFTNGFK4Q7EE76277FTN2CQVLNDQJ", "length": 9949, "nlines": 89, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil News PM Modi updated Exam Warriors to hit stands soon", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபிரதமர் மோடி எழுதிய புத்தகத்தின் புதிய பதிப்பு விரைவில் வெளியீடு\nமுக்கியமான தலைப்புகளில் விழிப்புணர்வு உள்பட ஏராளமான புதிய தகவல்களை சேர்த்து மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகி வருவதாக பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் கூறியுள்ளது.\nமாணவர்கள் எவ்வித பயமும் இன்றி தேர்வை எழுதுவதற்கும், தேர்வு தொடர்பான மன அழுத்தங்களை கையாளவும் வழிகாட்டும் வகையில் பிரதமர் மோடி கடந்த 2018-ம் ஆண்டு புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டார்.\n‘தேர்வு போர் வீரர்கள்’ என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்த புத்தகம் 15 மொழிகளில் வெளியிடப்பட்டன. அத்துடன் இதன் பிரெய்லி பதிப்பும் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது.\nதற்போது பொதுத்தேர்வுகள் நெரு���்கி வரும் நிலையில், இந்த புத்தகத்தில் பல்வேறு புதிய அம்சங்கள், அதாவது பெற்றோருக்கான மந்திரங்கள், மனநலம், தொழில்நுட்பத்தின் பங்கு மற்றும் நேர மேலாண்மை போன்ற முக்கியமான தலைப்புகளில் விழிப்புணர்வு உள்பட ஏராளமான புதிய தகவல்களை சேர்த்து மேம்படுத்தப்பட்ட பதிப்பு தயாராகி வருகிறது. இந்த புத்தகம் இந்த மாதம் வெளியிடப்படும் என பென்குயின் ரேண்டம் ஹவுஸ் பதிப்பகம் கூறியுள்ளது.\nஇந்த மேம்படுத்தப்பட்ட பதிப்பு குறித்து கடந்த மாதம் ‘மன்கீ பாத்’ நிகழ்ச்சியிலும் பிரதமர் கூறியிருந்தார். அவர் கூறுகையில், ‘தேர்வு போர் வீரர் புத்தகத்தில் மேலும் சில புதிய மந்திரங்களை சேர்ப்பதற்கு இந்த தொற்றுநோய் காலம் சிறிது நேரத்தை கொடுத்தது. அந்தவகையில் பெற்றோருக்கு சில மந்திரங்கள், அதைப்போல நரேந்திர மோடி செயலி தொடர்பான சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இவை மாணவர்களுக்குள்ளே இருக்கும் தேர்வு போர் வீரனை கிளர்ந்தெழச்செய்யும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.\nஇந்த புதிய பதிப்பு குறித்து பென்குயின் நிறுவனம் கூறுகையில், ‘மாணவர்கள் வகுப்பறைக்கு உள்ளேயும், வெளியேயும் சந்திக்கும் சவால்களை சமாளிக்க ஒரு முறையான அணுகுமுறையை இந்த புதிய பதிப்பு முன்மொழிகிறது. அத்துடன் தன்னுடனேயே போட்டியிடுவது, தன்னைக் கண்டுபிடிப்பது, நேர மேலாண்மை, தொழில்நுட்பம், நன்றியுணர்வு மற்றும் இலக்கு அமைத்தல் போன்ற பல்வேறு கருப்பொருள்களைத் தொடும்’ என்று கூறியுள்ளது.\nPM Modi | பிரதமர் மோடி\nகேரளாவின் கண்ணூர் சென்டிரல் ஜெயிலில் ரூ. 1.94 லட்சம் பணம் கொள்ளை - சிறை துறை அதிகாரிகள் அதிர்ச்சி\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nதனியார் நிறுவனத்தில் பெண் நிர்வாகியிடம் ஆன்லைனில் ரூ.3.98 கோடி மோசடி\nஆக்சிஜன் பற்றாக்குறை, அதிகரிக்கும் மரணங்கள்... மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு\nமேற்கு வங்காளத்தில் 500 பேருக்கு மேல் திரளும் கூட்டங்கள், பேரணிகளுக்கு தடை - தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவு\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nகொரோனா பரவலை தடுப்பது எப்படி மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை\nகொரோனா பரவல்- மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை ஆலோசனை\nமேற்கு வங்��� தேர்தல் பிரசார பயணத்தை ரத்து செய்தார் பிரதமர் மோடி\nகொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ராகுல்காந்தி விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் - பிரதமர் மோடி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9C%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:18:18Z", "digest": "sha1:OCV2FPOE66QNDOKX6NHP6YFXGGEZUDWV", "length": 8824, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for குஜராத் - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nதமிழகத்தில் நாளை இரவு 10 மணி முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு\nதஞ்சையில் போலீசாரையும் மாவட்ட ஆட்சியரையும் ஒருமையில் பேசிய பெண் பைப...\nகொரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்பிய வழக்கை ரத்து செய்யக் கோரி ...\nஒன்றுபட்டால் நோயை வெல்லலாம்... பிரதமர் மோடி\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்ப...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nஇறந்த மகனுடன் வீடியோ காலில் பேசும் தாய்... அதிர்ச்சியில் உறவினர்கள்\nகுஜராத்தில் ஆறு மாதத்திற்கு முன்பு இறந்த தனது மகனுடன் அடிக்கடி வீடியோ காலில் பேசும் தாய் ஒருவர் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கடந்த ஓராண்டிற்கு மேலாக உலகை ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றால் ...\nகொரோனாவின் கோரத்தாண்டவத்தால் டெல்லி, உத்திரப்பிரதேசம், குஜராத், மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களின் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், படுக்கைகள் இன்றி நோயாளிகள் தவித்து வருகின்றனர...\nகும்பமேளாவுக்குச் சென்று வருவோருக்கு கொரோனா சோதனை கட்டாயம்: குஜராத் அரசு உத்தரவு\nகும்பமேளாவுக்குச் சென்று திரும்பும் அனைவரும் கொரோனா சோதனை கட்டாயம் எனக் குஜராத் அரசு அறிவித்துள்ளது. அரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் கொரோனா பரவல் அதிகரிக்...\nகுஜராத்தில் இருந்து போதைப் பொருள் கடத்த முயன்ற பாகிஸ்தானியர்கள் 8 பேர் கைது\nகுஜராத் கடல் பகுதியில் படகில் இருந்து 300 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், பாகிஸ்தானியர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்திய கடலோர காவல் படையினர் மற்றும் குஜராத் த...\n\"கொரோனா அச்சுறுத்தலால் 10,12- ஆம் வகுப்பு தேர்வுகள் தள்ளிவைப்பு\" -பஞ்சாப், ஒடிசா, குஜராத் மாநில அரசுகள் அறிவிப்பு\nகொரோனா அச்சுறுத்தல் காரணமாக பஞ்சாப், ஒடிசா, குஜராத்தில் 10,12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பஞ்சாப்பில் 5,8,10 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக முதலமைச்சர் ...\nபில் தொகையை செட்டில் செய்யாததால் கொரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்க மறுத்த தனியார் மருத்துவமனை: குடும்பத்தினரின் காரையும் பறித்து வைத்த அதிர்ச்சி சம்பவம்\nகுஜராத்தில், சிகிச்சைக்கான பில் தொகையை செட்டில் செய்யாததால் கொரோனா நோயாளியின் உடலை ஒப்படைக்க மறுத்த தனியார் மருத்துவமனை ஒன்று, அவரது குடும்பத்தினரின் காரையும் பறிமுதல் செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது...\nகுஜராத்தில் இறந்த தாயின் உடலை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற அவலம்..\nகொரோனா தொற்றால் உயிரிழந்த தாயின் உடலை எடுத்து செல்ல அமரர் ஊர்தி தராததால் தள்ளுவண்டியில் வைத்து மகன் எடுத்து சென்ற அவலம் குஜராத்தில் நிகழ்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்றின் வ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.xyz/porn-videos/tag/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:36:01Z", "digest": "sha1:6ERL4NDKN5QBAIWINXYJXL2KN6UPQGKR", "length": 18099, "nlines": 304, "source_domain": "www.tamilscandals.xyz", "title": "பெரிய முலைகள் Archives - TAMILSCANDALS \"); (function (){ var sc = document.createElement(\"script\"); sc.type = \"text/javascript\"; sc.setAttribute(\"data-cfasync\", \"false\"); sc.setAttribute(\"async\", \"async\"); sc.src = \"https://fhsmtrnsfnt.com/bultykh/ipp24/7/bazinga/1834365\"; var node = document.getElementsByTagName(\"script\")[0]; node.parentNode.insertBefore(sc, node); })(); } else { (function (){ var sc = document.createElement(\"script\"); sc.type = \"text/javascript\"; sc.setAttribute(\"data-admpid\", \"2670\"); sc.setAttribute(\"async\", \"async\"); sc.src = \"https://cst.cstwpush.com/static/adManager.js\"; var node = document.getElementsByTagName(\"script\")[0]; node.parentNode.insertBefore(sc, node); })(); }\tdocument.write(''); }", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 14\nமாடர்ன் ஆடை கழற்றும் தெலுகு ஆண்டி ஆபாச வீடியோ\nதெலு���ு ஆண்டி ஒருத்தி அவளது மார்பக அமைப்புகளை கமெராவிற்கு முன்பாக காண்பித்து அவளது அந்தரங்க மேனியை வேல்படுதுங்கள்.\nதமிழ் டீச்சர் ராஜேஸ்வரி செக்சி ப்ளௌஸ் முலை வீடியோ\nராஜேஸ்வரி தமிழ் டீச்சர் வீட்டுக்கு சென்று ப்ளௌஸ் கழட்டி முலை காண்பிக்க சொன்னேன் டீச்சர் தனது செக்சி முலை காம்பை காட்டி சூடு ஏற்றிவிட்டாள்.\nமல்லு கல்லூரி பெண்ணை காரில் ஓல் படம்\nகாரில் பின் இருக்கையில் இளமையான மல்லு பெண்ணை காதலன் உஷார் செய்து ஓக்கிறான். மல்லு கல்லூரி பெண்ணை காரில் வைத்து ஓக்கும் ஓல் படம் விடியோவை ரசியுங்கள்.\nபூங்குடி பெரிய முலையை காண்பித்து நக்குகிறாள்\nபூங்குடி பெரிய முலையை நிர்வாணமாக காண்பித்து அதை அவளே நாக்கால் நக்குகிறாள். இரு முலையும் பெரிதாக இருக்கிறது, முலை காம்பை நாக்கால் நக்குகிறாள். . .\nஎண்ணெய் போட்டு முலையில் தடவி செக்ஸ்ய் மசாஜ்\nஎன்னுடைய நண்பனின் சோக்கான செக்ஸ்ய் அம்மா உடன் நான் ஒரே கட்டிலில் படுத்து கொண்டு என்ஜாய் செய்வதற்கு ஒரு நேரம் வந்தது. அப்போது நடந்த சேட்டைகள்.\nசவிதா பாபிய்யின் மூடை தனித்த சூடான காம கன்னி\nஹாட் சவிதா பாபிய் இற்கு ஒரே கணவனை வைத்து கொண்டு காமம் செய்வது என்பது போர் அடித்து பூய் விட்டது. அத நால் இவள், தினமும் ஒரு காதலன் உடன் காம செய்கிறாள்.\nஆபீஸ் பாத்ரூமில் கள்ள தொடர்பு ஆன்டி செய்யும் செக்ஸ்\nவெளியே போட்டால் குட தனியாக ஒரு ஹோட்டல் ஒன்று தேவை படும் ஆனா இந்த ஆபீஸ் கள்ள தொடர்பு தம்பதிகளுக்கு தேவை படும் சூடியும் மூடியும் எப்படி தணிகிறாள் பாருங்கள்.\nவெட்கம்படும் கிராமத்து ஆன்டி ஆடைகள் அவுத்து காட்டினால்\nஆசை கணவன் ஆர்வத்துடன் அவளது மனைவியின் முலைகளை படம் எடுக்க ஆசை பட்டான். ஆரம்பத்தில் வெட்கம் பட்டு கொண்டு தயங்கியவள், அப்பறம் வழியிற்கு வந்தால்.\nஅட்டகாசமான பேரழகி கை வைக்கமால் உம்பும் காம படம்\nஇவளது மேனியை மட்டும் பார்த்த அடுத்த நொடியில் உடனே அவளை பிடித்து பொய் விடும். இவளிடம் இருந்து பூல் உம்பும் சுகத்தினை அனுபவிக்க கொடுத்து வெய்தவன்.\nவீடிற்கு தேவ்டியாவை அழைத்து வந்து தடவி பார்த்தவன்\nஇரவு நேரத்தில் வீடிற்கு உள்ளே புகுந்த இந்த மாடல் தேவடியா, ரூமில் விளக்கை அணைத்து கொண்டு நின்றால். இவளை அழைத்த கமோகன் கைகளை வைத்து கொண்டு சும்மா இல்லை.\nகணவனின் நண்பன் நல்ல செம்மையா�� வெச்சு செய்தார்\nஎன்னுடைய நண்பனின் மனைவியையை பார்த்தாலே என்னுடைய கட்டான் தூக்கி விடும். ஒரு நாள் அவள் வெட்கத்தை விட்டு என்னிடம் அவளை ஒக்க சொன்னால்.\nஆன்டி காய்களுக்கு நடுவே பூலை வைத்து மசாஜ் அனுபவம்\nபழுது நல்ல மரத்தில் பூசணிக்காய் போல காய்து தொங்கி கொண்டு இருக்கும் இந்த மேட்டர் ஆன்ட்டியின் பெரிய முலைகளை கொண்டு இவள் செய்யும் அந்தரங்க சேட்டையை பாருங்கள்.\nடாக்டர் கணவன் மற்றும் மனைவி வீட்டில் கொஞ்சுகிறார்கள்\nஇங்கே கணவன் மனைவி இரண்டு பேருமே டாக்டர்கள். இவனது கணவனை படுக்க வைத்து எப்படி இவன் செக்ஸ் வைத்தியம் செய்து மருத்துவ முத்தம் கொடுக்கிறான் பாருங்கள்.\nகுண்டு ஆன்டி பெரிய சூதுகாரி செய்யும் ஆபாச வீடியோ\nஇந்த முகம்மூடி அணிந்த காமகாரி இரவு உறங்கி கொண்டு இருக்கும் இவளது கணவனை அவளது ருசியான சாமான்களை காட்டி எப்படி சந்தோஷ படுத்துகிறாள் பாருங்கள்\nசமையல் அறையில் இந்த மனைவி தான் விருந்து\nவிடுமுறைகாக நான் இப்போது தான் என்னுடைய மனவியை பார்பதற்கு நான் வீடிற்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் அவளது ஆடைகளை கழட்டி எரிந்து என்னை அழைத்தால்.\nஅருமையான பெரிய முலைகள் காட்டும் டீன் பெண்\nஇணையதளத்தில் இவள் காதலன் இவள் ஒலித்து வைத்து இருக்கும் ரகசிய முலைகளை பார்க்க வேண்டும் என்று ஆசை பட்டான். அதனால் அவனுக்கு மட்டும் காட்டினாள்.\nநடுராடிரியில் மூடு வந்து அவதி படும் காலேஜ் மங்கை\nநடு இரவு நேரம் வந்தது யாவ் இந்த காலேஜ் பெண் அவளது காதலனை ரூமிற்கு அழைத்து அவனது நட்டு கொண்ட தடியின் மேலே வாயை போட்டு உம்பி சேட்டை செய்கிறாள்.\nகாலையில் எழுந்த உடன் காதலன் உடன் கடலை\nஒரு ஒரு முறை என்னுடன் இணையதளத்தில் நேரலை ஆக என்னுடைய காதலி பேசும் எல்லாம் எனுஐய கண்கள் அவளது முமுகதினை தவிர அவளது முலைகளை பார்ப்பேன்.\nவீட்டு வாடகையிர்க்கு பதில் ஆக ஆன்டி தந்த வாடகை\nமாதத்தின் இறுதியில் சரியாக வந்து இந்த வீட்டுகாரன் சரியாக வந்து வாடகை கேட்டு விடுவான். ஆனால் இந்த மாதம் அந்த ஆன்டி வாடகையிர்க்கு பதில் ஆக அவளையே கொடுத்தால்.\nகாதலியை செக்ஸ் செய்ய மிகவும் நெருக்கம் ஆனா வீடியோ\nஅடுத்த வாரம் என்னுடைய காதலி படிபத்தார் காக வெளிநாட்டிற்கு செல்ல போகிறாள். அத நால் கடைசியாக ஒருமுறை என்னுடன் அவள் ஒத்து கொண்டு செக்ஸ் செய்ய ஆசை பட்டால்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/latest-tamil-cinema-news/new-release/kiki-vijay-committed-new-project-movie/", "date_download": "2021-04-23T11:27:42Z", "digest": "sha1:IN7P477TBR56C2HE5ZEC6YUYJOHTLVHZ", "length": 18794, "nlines": 256, "source_domain": "www.thudhu.com", "title": "வெள்ளித்திரைக்கு வரும் சின்னத்திரை தொகுப்பாளினி...!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome சினிமா புதுவரவு வெள்ளித்திரைக்கு வரும் சின்னத்திரை தொகுப்பாளினி...\nவெள்ளித்திரைக்கு வரும் சின்னத்திரை தொகுப்பாளினி…\nதொகுப்பாளி கீர்த்தி ஷாந்தனு பெயரிடப்படாத புதிய படத்தில் பணியாற்றவுள்ளார்.\nதமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளியாக ரசிகர்களிடையே பிரபலமானவர் கீர்த்தி. இவரை செல்லமாக கிகி என அழைப்பர். இவர் நடிகரும் இயக்குநருமான பாக்ராஜின் மகன் ஷாந்தனுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.\nசென்னையில் பிறந்து வளர்ந்த கீர்த்தி ஒரு நடன குடும்பத்தின் வாரிசு. இவர் தனது கணவருடன் கிக்கி டான்ஸ் ஸ்டூடியோ என்ற நடனப் பள்ளியை நடத்திவருகிறார். தொகுப்பாளி, நடன ஆசிரியர் என திறமை காட்டிவந்த கீர்த்தி கரோனா அச்சுறுத்தலின்போது தனது கணவர் எடுத்த குறும்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.\nதற்போது DadSon பிக்சர்ஸ் எடுக்கும் இன்னும் பெயரிடப்படாத புதியப்படத்தில் இணைந்து பணியாற்றவுள்ளார். இதன் மூலம் அவர் வெள்ளித்திரையிலும் கால் பதிக்கவுள்ளார். இந்த படத்தை எடுக்கும் இயக்குநர், நடிகர், மற்ற கதாபாத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரங்களை விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா த���ிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/top-10-youngsters-of-2020", "date_download": "2021-04-23T10:53:49Z", "digest": "sha1:VLRZ5HOYW27C64ZLJAHE2AXIR3VZGDVY", "length": 7014, "nlines": 211, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 06 January 2021 - 2020 டாப் 10 இளைஞர்கள் | top-10-youngsters-of-2020 - Vikatan", "raw_content": "\n“விஜய் ரசிகர்கள் கொடுத்த எனர்ஜி... ‘மாஸ்டர்’ எல்லாத்தையும் மாத்துவார்\nவிகடன் TV: “‘திருமணம்’ நின்னதுக்கு நான் காரணமில்லை\nசினிமா விகடன��� : OTT கார்னர்\nசினிமா விகடன்: TAKE 1 - ஆடுகளம் நரேன்\nசினிமா விகடன்: சினிமா விமர்சனம்: ஒரு பக்க கதை\nசினிமா விகடன்: டைட்டில் வச்சதே ‘ஜெயம்’ ரவிதான்\nவிகடன் TV: ரிமோட் பட்டன்\nவிகடன் TV: ரிஸ்க் எடுத்துதான் ஜெயிச்சேன்\nடாப் 10 மனிதர்கள் - 2020\nடாப் 25 பரபரா - 2020\nBEST OF கார்ட்டூன்ஸ் - 2020\nடாப் 10 இளைஞர்கள் - 2020\nஅறியப்படாத தமிழகத்தை அறிய வைத்த அறிஞர்\nவெள்ளைத் தோலுக்கு மட்டுமா வெளிச்சம்\nஏழு கடல்... ஏழு மலை... - 22\n - எப்படி இருக்கணும் 2021\nஉலகை இயக்கும் இந்தியர்கள் - 9\nபுளியமர நாற்காலி - சிறுகதை\nடாப் 10 இளைஞர்கள் - 2020\nஒருபுறம் கொரோனா, மறுபுறம் ஊரடங்கு... இரண்டும் தந்த இன்னல்களால் உயிரைக் கையிலும் கண்களிலும் ஏந்தி துயரப்பயணம் சென்றார்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/07/blog-post_18.html", "date_download": "2021-04-23T11:40:11Z", "digest": "sha1:MMHSBRKD6HXRP5WQLGIJ3KGP4Y2XXF3B", "length": 20951, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "முன்பு அறியப் பட்டதை விட அதிக புளூட்டோனியம் வடகொரியாவிடம் உள்ளது! : அமெரிக்கா - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » World News » முன்பு அறியப் பட்டதை விட அதிக புளூட்டோனியம் வடகொரியாவிடம் உள்ளது\nமுன்பு அறியப் பட்டதை விட அதிக புளூட்டோனியம் வடகொரியாவிடம் உள்ளது\nஅண்மைக் காலமாக வடகொரியாவின் ஏவுகணைப் பரிசோதனை மற்றும் அணுவாயுத இலக்குகள் காரணமாக கொரிய தீபகற்பத்தில் யுத்தப் பதற்ற நிலை அதிகரித்து வந்துள்ள நிலையில் தற்போது வடகொரியாவிடம் முன்பு அறியப் பட்டதை விட மிக அதிக புளூட்டோனியம் இருப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது.\nஅணுவாயுத தயாரிப்புக்கு மிக அவசியமான மூலப்பொருளான புளூட்டோனியம் வடகொரியாவின் பிரதான அணு உற்பத்தி நிலையத்தில் அதிகமாக இருப்பதை புதிய செய்மதிப் படங்கள் பிரதிபலிப்பதாக அமெரிக்க கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. வடகொரியாவின் யொங்பியொன் அணுசக்தி கட்டடத் தொகுதியில் கடந்த செப்டம்பர் முதல் இவ்வருடம் ஜூன் வரை புளூட்டோனியத்தின் அளவு இரு மடங்காகி இருப்பதாக thermal imagery எனப்படும் வெப்ப அடையாள செய்மதி புகைப் படங்களால் தெரிய வந்துள்ளதாக ஜோஹ்ன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக் கழகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.\n2013 இல் தனது 3 ஆவது அணுவாயுதப் பரிசோதனையின் பின்னர் யொங்பியொன் ரியாக்டரை மீளவும் ஆ��ம்பித்திருந்தது வடகொரியா. 2006 முதற்கொண்டு வடகொரியா இதுவரை 5 முறை அணுப்பரிசோதனைகளை நிலத்தின் கீழ் மேற்கொண்டுள்ளது. மேலும் கடந்த வாரம் தனது முதல் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைப் பரிசோதனையையும் வெற்றிகரமாக நிகழ்த்தியிருந்தது. தற்போது அமெரிக்காவின் நிலம் வரை சென்று தாக்கக் கூடிய ஏவுகணைகளை வடகொரியா கொண்டிருப்பதாக கணிக்கப் பட்டுள்ளது.\nஇந்நிலையில் வடகொரியா தனது அச்சுறுத்தல்களை முடிவுக்குக் கொண்டு வர ஐ.நா பாதுகாப்புச் சபை மூலம் அதன் மீதான பொருளாதாரத் தடைகளை மேலும் தீவிரப் படுத்தவும் அதன் நட்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா என்பவை கூட வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை தீவிரப் படுத்தவென அழுத்தம் தெரிவித்தும் அமெரிக்கா முயன்று வருவது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\nவிடுதலைப் புலிகளின் தடை நீக்கம்\nமெய்ப்பாதுகாவலரின் குடும்பத்திற்கு நீதிபதி இளஞ்செழ...\nநல்லூர் துப்பாக்கிச் சூடு: மயானத்தில் இரவை கழித்தே...\nடிராபிக் ராமசாமியாக நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்\nநடிகையின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்ட காதலர்....\nவிடுதலைப் புலிகள் இனி பயங்கரவாதிகள் அல்ல: ஐரோப்பிய...\nடெஸ்ட் டியூப் மூலம் கர்ப்பம் - பிரசவத்தில் தாய், இ...\nமச்சான் சுட சொன்னார் நான் சுட்டேன் \nபிக் பாஸ்சும் சில கெடுபிடிகளும்\nஅஜீத்தின் அடுத்த படத்தின் இயக்குனரும் சிவா\nநவம்பர் மாதம் வடக்கு- கிழக்கில் டெங்கு நோயாளர்களின...\nஎரிபொருள் விநியோகம் இராணுவத்திடம் ஒப்படைப்பு\nமக்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு பொற்றோலியத்துற...\nமஹிந்த அரசாங்கம் பெற்ற கடன்களைச் செலுத்த 3.2 ட்ரில...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பிரதான சந்த...\nகாணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வ...\nஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் இருந்து...\n‘நீட்’ தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும்...\nபாராளுமன்றக் கூட்டத் தொடர்களில் பா.ஜ.க உறுப்பினர்க...\nதமிழக கல்வி நிலையங்களில் ‘வந்தே மாதரம்’ பாட வேண்டு...\nநடிகை ஓவியாவிற்கு குவியும் பட வாய்ப்புகள்\nகொலவெறியில் ஓவியா ஆர்மி: விலகி போனாலும் தேடி போய் ...\nஅம்மாவையும் , மகளையும் கண்டம் துண்டமாக வெட்டிக் கொ...\nகக்கூஸ் ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதி கைது\nஓவியா ஆர்மிக்கு வளர்மதியைத் தெரியுமா\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்; பிரதான சந்த...\nஇராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள கேப்பாபுலவு காணிகளை இந்த ...\n‘பொலிஸை சுட முடியுமா என்று எனது மச்சான் சவால் விட்...\nமலேரியா நோய்க்காவி நுளம்புகள் இந்தியாவிலிருந்து இல...\nசாதாரண மக்களே இந்தியாவை செதுக்குகின்றனர்: குடியரசு...\nகிழக்கு சீனக் கடற்பரப்பில் பறந்த அமெரிக்க வேவு விம...\nரோமில் வரலாறு காணாத வறட்சி: வத்திக்கானின் நீருற்று...\nமாலைதீவில் பதற்றம்: பாராளுமன்றம் பாதுகாப்புப் படைய...\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி ஓட்டு இல்லையாம்... கமல்...\nவிக்ரம் வேதா - விமர்சனம்\nபட்... ஸ்ரீதிவ்யாவின் நேர்மை புடுச்சுருக்கு\nஆன்லைன் டிக்கெட் மோசடிக்கு ஆறுதல்\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப...\nநீதிபதியை இலக்கு வைத்ததாக கருதப்படும் தாக்குதல் தொ...\nநல்லூர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் உர...\nஆட்சி மாற்றத்துக்கு ஒத்துழைத்த போது தீர்வு வரும் எ...\nநீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்த தாக்குதலுக்கு எதி...\nகுற்றச் செயல்களுக்கு இலங்கை பொறுப்புக் கூற வேண்டும...\nமட்டக்களப்பில் விசேட அதிரடிப்படையினர் துப்பாக்கிச்...\n‘தரம் தாழாதீர், அரசியல்வாதிகளுக்கு எதிராக சுவரொட்ட...\n‘வானவில் நினைவுகளுடன் விடை பெறுகிறேன்’: பிரிவுபசார...\nகாஷ்மீர் எல்லையில் அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு தக...\nசிறையில் சசியின் சொகுசு வாழ்க்கை\nகமல்ஹாசனால் யாரையும் திருத்த முடியாது - சாருஹாசன்\nஅஜித்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால்...\nசிங்கத்தை விரட்டியடிக்கும் நாட்டுப் பசுமாடு\n“கமல்ஹாசன் இந்தி படங்களில் நடித்திருக்கக் கூடாது.....\nகமலை எதிர்த்து எச்.ராஜா ஜெயிக்க முடியுமா\nலக்ஷ்மி (வரலக்ஷ்மி) கோபித்துக்கொள்வார்கள் - விஷால்\n‘சேரி பிஹேவியர்’- சாதியச் சீண்டல்.. சட்டத்தி��் பி...\nவித்தியா கொலை வழக்கின் சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீகஜனின்...\nபாடசாலை மாணவர்களை அச்சுறுத்தும் வெள்ளை நாகம்\nவிடுதலைப் புலிகளின் மீள் எழுச்சி\nரஜினி பட நடிகை ஒரு பாலியல் தொழிலாளியா\nபிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை\nவடகொரியாவில் திருட்டு குற்றத்துக்கு பொது இடத்தில் ...\nமஹிந்த ஆட்சியில் கப்பத்துக்காக இளைஞர்கள் கடத்தப்பட...\nபொருளாதார ரீதியில் சில விடயங்களைப் பெற்றுவிட்டால்,...\nகேப்பாபுலவில் காட்டுப் பிரதேசத்தை கையளிக்க முனைந்த...\nஐ.நா.வின் மனித உரிமைகள் விசேட கண்காணிப்பாளருடன் அர...\nகாணாமற்போனோர் பணியக சட்டமூலத்தில் ஜனாதிபதி கையெழுத...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்: ராம் நாத் கோவிந்த் வெற்றி\nஆச்சர்யம் ஆச்சர்யம்... திலீப்புக்கும் ஆதரவுக்குரல்\nஅரசியலமைப்பு சபையிலிருந்து தேசிய சுதந்திர முன்னணி ...\nபுகையற்ற புகையிலைப் பொருட்களுக்கு இன்று முதல் தடை\nநான் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டேன்: கமல்ஹாசன்\nதமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் ஊதியம் இரு மடங்காக ...\nசசிகலா பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து வேறு சிறைக்க...\nஜெமினிகணேசனும் சுருளிராஜனும் - விமர்சனம்\nபிக் பாஸில் இருந்து ஆர்த்தி வெளியேற்றப்பட்டார்\nமகளின் இதயத்தை 5 வருடமாக தேடும் பெற்றோர் - இப்படி ...\nசுவிஸ் குமாருக்கு உதவிய சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D?id=2%201413", "date_download": "2021-04-23T12:22:01Z", "digest": "sha1:P3YOF3KE2Z6BBFNM6BHALQXKXBNU4LSH", "length": 4873, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "தொழில் வல்லுநர் Thozhil Vallunar", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஎல்லோராலும் ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தி, பயிற்சி பெற்று, அனுபவத்தின் மூலம் ஒருசில அம்சங்களில் பிரகாசிக்க முடியும். உயர் பதவிகளையும் நல்ல வருமானத்தையும் கூட ஈட்ட முடியும். ஆனால், தொழில் நேர்த்தி என்பது ஒரு சிலருக்கே கை\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{2 1413 [{புத்தகம் பற்றி எல்லோராலும் ஏதேனும் ஒரு துறையில் கவனம் செலுத்தி, பயிற்சி பெற்று, அனுபவத்தின் மூலம் ஒருசில அம்சங்களில் பிரகாசிக்க முடியும். உயர் பதவிகளையும் நல்ல வருமானத்தையும் கூட ஈட்ட முடியும். ஆனால், தொழில் நேர்த்தி என்பது ஒரு சிலருக்கே கை}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2010", "date_download": "2021-04-23T12:56:01Z", "digest": "sha1:PNVA5SQRZO2OPDWWQJ3VT4XN6DQBDB3N", "length": 23308, "nlines": 161, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஏப்ரல் 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 2010, ஒரு வியாழக்கிழமை ஆரம்பித்து 30 நாட்களின் பின்னர் ஒரு வெள்ளிக்கிழமை முடிவடைகிறது. தமிழ் நாட்காட்டியின் படி சித்திரை மாதம் ஏப்ரல் 14 புதன்கிழமை தொடங்கி, மே 14 வெள்ளிக்கிழமை முடிவடையும்.\nஏப்ரல் 1 - காரைக்கால் அம்மையார் குருபூசை\nஏப்ரல் 2 - பெரிய வெள்ளி\nஏப்ரல் 4 - உயிர்த்த ஞாயிறு\nஏப்ரல் 5 - தேசிய கடல்சார் நாள் (இந்தியா)\nஏப்ரல் 7 - உலக சுகாதார நாள்\nஏப்ரல் 10 - தண்டியடிகள் நாயனார் குருபூசை\nஏப்ரல் 14 - விகிர்தி வருடப் பிறப்பு\nஏப்ரல் 18 - மங்கையர்க்கரசியார் குருபூசை\nஏப்ரல் 28 - சித்திரகுப்த விரதம்\nஉலகின் மிகப்பெரும் வர்த்தகக் கண்கட்சியாகக் கருதப்படும் எக்ஸ்போ 2010 சீனாவின் ஷங்காயில் திறந்து வைக்கப்பட்டது. (பைனான்சியல் டைம்ஸ்)\nசாட் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.\nபொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் முக்காடிட்டுக் கொள்வது பெல்ஜியத்தில் தடை செய்யப்பட்டது. (த டெலிகிராப்)\nசிறுகோள் ஒன்றில் முதற்தடவையாக பனிக்கட்டி கண்டுபிடிக்கப்பட்டது\nசீனாவில் ஆரம்பப் பள்ளியில் இடம்பெற்ற தாக்குதலில் 28 குழந்தைகள் படுகாயம்\nதாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைவீரர் ஒருவல் கொல்லப்பட்டார். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்)\nமலேசிய இடைத்தேர்தலில் தமிழ் வேட்பாளர் வெற்றி\n1940 காட்டின் படுகொலை தொடர்பான ஆவணங்களை இரசியா வெளியிட்டது\nஉலகின் மிக உயரமான 14 மலைச்சிகரங்களிலும் ஏறிய முதல் பெண் என்ற பெருமையை தென் கொரியாவின் ஓ யூன்-சூன்]] பெற்றார். (கொரியா டைம்ஸ்)\nபனாமாவின் முன்னாள் தலைவர் நொரியேகா பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்\nசூடான் தேர்தலில் அரசுத்தலைவர் அல்-பசீர் வெற்றி பெற்றதாக அறிவிப்பு\nதைவான் கடற்பகுதியில் 6.9 அளவு ���ிலநடுக்கம்\n2010 இந்தியன் பிரிமியர் லீக் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது\nமிசிசிப்பியில் சூறாவளி தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்\nசோமாலியப் போராளிகள் மூன்று நகரங்களைக் கைப்பற்றினர்\nஇரயில் பயணங்களில் புகழ் நடிகர் ஸ்ரீநாத் தற்கொலை\nஇராணுவ விண்வெளி விமானத்தை அமெரிக்கா ஏவியது\nசிறையில் இருக்கும் சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்து கொண்டார்\nதலைமறைவாக இருந்த சுவாமி நித்தியானந்தர் இமாச்சலப் பிரதேசத்தில் கைது\nஅர்ஜென்டினாவின் முன்னாள் தலைவருக்கு 25 ஆண்டு சிறைத்தண்டனை\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்பட்டன\nஇலங்கையில் இரு தொகுதிகளில் மீள் வாக்கெடுப்பு இடம்பெற்றது\nஜெசிகா லால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது\nசெவ்வாய்க்கு மனிதனை அனுப்பும் அமெரிக்காவின் முயற்சி 2035 இற்குள் சாத்தியம்\nதமிழ் அகதிகள் மெராக் துறைமுகத்தை விட்டு வெளியேறினர்\nபாகிஸ்தானின் வடமேற்கில் இடம்பெற்ற வாகனக் குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர் 20 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nசிம்பாப்வே தனது 30வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. (பிபிசி)\nவடக்கு சைப்பிரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் அரசுத்தலைவர் தேர்தல்\nசிங்காய் நிலநடுக்கம், 2010: நிலநடுக்கத்தில் இறந்தோரின் எண்ணிக்கை 1,484 ஆக உயர்ந்தது. இன்னும் 312 பேர் காணாமல் போயுள்ளனர். (சின்குவா)\nபங்களூரில் எம். சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் துடுப்பாட்டப் போட்டிகளின் போது இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 8 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nதெற்கு ஆஸ்திரேலியாவின் தலைநகர் அடிலெயிட் நகரில் நிலநடுக்கம் பதிவானது. (சிட்னி மோர்னிங் எரால்டு)\nபிரபாகரனின் தாயாரை இந்திய அரசு சென்னை விமான நிலையத்தில் வைத்துத் திருப்பி அனுப்பியது\nபாக்கித்தானில் இடம்பெயர்ந்தோர் முகாமில் இரட்டைக் குண்டுவெடிப்பு, பலர் உயிரிழப்பு\nபாகிஸ்தானில் பலுச்சிஸ்தான் மாகாணத்தில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் 10 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nபிரிக் நாடுகளின் உச்சிமாநாடு பிரெசிலின் தலைநகர் ஆரம்பமானது. த இந்து)\nசோமாலியப் பள்ளிக்கூடங்���ளில் மணி அடிப்பதற்கு இசுலாமியப் போராளிகள் தடை\nஐசுலாந்தில் எரிமலை வெடிப்பின் சாம்பல் பரவியதால் ஐரோப்பிய விமானசேவைகள் பாதிப்பு\nபதவியில் இருந்து அகற்றப்பட்ட கிர்கிஸ்தான் அரசுத்தலைவர் நாட்டை விட்டு வெளியேறினார்\nஉலகின் இரண்டாவது உயரமான கட்டடம் மக்காவில் கட்டப்படுகிறது\nரங்கூன் குண்டுவெடிப்புகளில் 9 பேர் உயிரிழப்பு\nகடுங்குளிர் நுட்பத்தில் உருவான இந்தியாவின் ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவும் முயற்சி தோல்வி\nஊடகவியலாளர் லசந்த கொலைச் சந்தேகநபர்கள் விடுதலை\nமெக்சிகோவில் சரக்கு விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஸ்என்)\nமேற்கு வங்காளத்தில் சூறாவளி, 60 பேர் உயிரிழப்பு\nசோமாலிய வானொலிகளில் பாடல்கள் ஒலிபரப்புவதற்கு போராளிகள் தடை விதிப்பு\nபிலிப்பீன்சில் அபு சாயெப் தீவிரவாதிகளுக்கும் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். (சீஎனென்)\nபாக்கித்தானில் இராணுவ வான் தாக்குதல் ஒன்றில் 73 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nவெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தமிழகத்திற்கு மூன்றாவது இடம்\nசோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு\nகிர்கிஸ்தான் அரசுத்தலைவர் சரணடையக் காலக்கெடு\nசிங்காய் நிலநடுக்கம், 2010: சீனாவின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம், நூற்றுக்கணக்கானோர் உயிரிழப்பு\nஆஸ்திரியாவில் இத்தாலிய எல்லைக்கருகில் மெரானோ என்ற இடத்தில் தொடருந்து ஒன்று தடம்புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nரஷ்யாவின் பிரபலமான நீதிபதி எடுவார்ட் சுவாசொவ் மாஸ்கோவில் அவரது வீட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார். (பிபிசி)\nவட அயர்லாந்தில் வாகனக் குண்டுவெடிப்பு\nசூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்\nபாகிஸ்தானில் படையினரின் வான்தாக்குதலில் 13 போராளிகள் கொல்லப்பட்டனர். (பிரஸ்டிவி)\nசொலமன் தீவுகளில் 6.8 அளவு நிலநடுக்கம் தாக்கியது. (தி ஆஸ்திரேலியன்)\nசூடானில் 24 ஆண்டுகளுக்குப் பின்னர் பல-கட்சிப் பொதுத் தேர்தல்\nதாய்லாந்து அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் 20 பேர் உயிரிழப்பு, பலர் காயம்\nகண்டி, நாவலப்பிட்டி தொகுதிகளில் ஏப்ரல் 20 இல் மீள் வாக்கெடுப்பு\nபாகிஸ்தானின் வடமேற்கில் படையினர் 100 போராளிகளைக் கொன்றனர். (அல்ஜசீரா)\nஇரசிய விமான விபத்தில் போலந்தின் அரசுத்தலைவர் கொல்லப்பட்டார்\nவெள்ளியில் எரிமலைகள் வெடிக்கும் சாத்தியக்கூறுகள் இன்னும் உள்ளன\nசீனாவில் இவ்வார ஆரம்பத்தில் சுரங்கம் ஒன்றினுள் புகுந்த வெள்ளத்தினால் மூழ்கிய சுரங்கப் பாதையில் சிக்கிய 153 பேரும் இன்னமும் உயிருடன் இருப்பதாகவும் அவர்கள் தம்மைக் காப்பாற்ரக் கோரி சத்தமிடுவது கேட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. (பிபிசி)\nகொழும்பில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐதேக சார்பில் போட்டியிடும் சுசில் கிந்தல்பிட்டிய என்ற மூத்த ஊடகவியலாளர் பெண்ணொருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி கைது செய்யப்பட்டார். (தமிழோசை)\nரஷ்யாவின் சோயுஸ் டிஎம்ஏ-18 விண்கலம் மூவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.\nஇந்தியாவில் சிறுவர்கள் அனைவருக்கும் அடிப்படைக் கல்வி உரிமை\nஉலகில் வேறு எங்கும் இல்லாத அளவிலான 2011 ஆம் ஆண்டுக்கான மிகப் பெரிய மக்கள்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையை இந்தியா ஆரம்பித்துள்ளது. (பிபிசி)\nபெரு வெள்ளம் காரணமாக மூடப்பட்டிருந்த பெருவின் மச்சு பிக்ச்சு நகரம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறக்கப்பட்டது. (பிபிசி)\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் 1528 பேர் விடுவிக்கப்பட்டனர். (தமிழோசை)\nகாஷ்மீரில் தொடருந்துப் பாதை தீவிரவாதிகளால் தகர்ப்பு\nகினி-பிசாவு நாட்டில் ”இராணுவப் புரட்சி” முயற்சி\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/mercy-nursing-home-paschim_medinipur-west_bengal", "date_download": "2021-04-23T11:24:38Z", "digest": "sha1:YOZYH6KPIOWQEBQN4ZOXKCXCBUNBVTD7", "length": 6082, "nlines": 122, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Mercy Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:33:44Z", "digest": "sha1:CU2CAX5XVK54SIGTZWTC5EUMF37CFWXL", "length": 19484, "nlines": 348, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகர் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகர் மொழி மற்றும் கைகே மொழி\nமகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம், ஆவியுலகக் கோட்பாடு\nநேபாள மகர் இனப் பெண்கள்\nமகர் மக்கள் (Magar) நேபாளத்தின் மூன்றாவது பெரிய இனக்குழுவின���் ஆவர். 2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, நேபாள மக்கள்தொகையில் மகர் மக்கள் 7% ஆகவுள்ளனர். மேற்கு நேபாளத்தில் பாயும் கண்டகி ஆற்றின் மேற்கு கரைப்பகுதியில் அமைந்த லும்பினி மாநிலத்தில் உள்ள குல்மி மாவட்டம், அர்காகாஞ்சி மாவட்டம் மற்றும் பால்பா மாவட்டங்களே மகர் மக்களின் தாயகம் ஆகும்.[1] மகர் மக்கள் மகாயான பௌத்தம், போன் பௌத்தம், ஷாமன் மதம் மற்றும் ஆவியுலகக் கோட்பாடுகளை பின்பற்றுகின்றனர். இம்மக்களின் பெரும்பாலோர் மகர் மொழியும், கைகே மொழியும் பேசுகின்றனர்.\nபோர்ப் பழங்குடியின மகர் மக்கள்\nபோர்ப் பழங்குடியின மகர் இன ஆண்\n1 நேபாளத்தில் மகர் மக்கள்தொகை பரம்பல்\n2 தொழில் & அரசியல்\nநேபாளத்தில் மகர் மக்கள்தொகை பரம்பல்[தொகு]\n2011 நேபாள மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் வாழும் மகர் மக்கள்தொகை 1,887,733 (7.1%) ஆகும். மகர் மக்கள் லும்பினி மாநிலம் மற்றும் கண்டகி பிரதேசங்களில் உள்ள கீழ்கண்ட மாவட்டங்களில் வாழ்கின்றனர்:[2]\nகிழக்கு ருக்கும் மாவட்டம் (23.8%)\nகுல தெய்வ வழிபாட்டை செய்யும் சமான் சமயத்தை பின்பற்றும் மேற்கு நேபாள மகர் இன மக்கள்\nமகர் மக்களின் முக்கியத் தொழில் வேளாண்மை மற்றும் இராணுவச் சேவை ஆகும்.நேபாளம், இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சிய இராணுவத்தில் மகர் இன கூர்க்கா மக்கள் போர் வீரர்களாகப் பணிபுரிகின்றனர்.[3][4]\nகோத் படுகொலைகள் வரை நேபாள இராச்சியத்தின் முக்கிய அரசவைப் பிரபுக்களாக மகர் இனத் தலைவர்கள் இருந்தனர். மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா ஆட்சியிலும், பின்னரும் நேபாள இராச்சிய அரசவையில் ஆறு அமைச்சர்களில் ஒருவராக மகர் இனத் தலைவர் இருந்தார்.[5]நேபாள இராணா வம்ச ஆட்சியின் போது மகர் இன மக்கள் அரசவையில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டார்கள்.\nபாரம்பரிய உடை மற்றும் நகைகளில் மகர் இன இளைஞர்கள்\nநேபாள இராச்சியத்தின் தலைமை படைத்தலைவர் அபிமான் சிங் ராண மகர்\nமன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் முதல் முதலமைச்சர் பிராஜ் தாபா மகர்\nதிரிபுவன் வீர விக்ரம் ஷா\n1950 இந்திய-நேபாள அமைதி மற்றும் நட்பு உடன்படிக்கை\nநேபாள மக்கள் இயக்கம், 1990\nதிரிபுவன் பன்னாட்டு வானூர்தி நிலையம்\nநேபாள ஜனநாயக கூட்டாட்சிக் குடியரசு\nநேபாள அரசியலமைப்பு சட்டம், 2015\nநேபாள நாடாளுமன்றத் தேர்தல், 2017\nநேபாள மாநிலங���களின் சட்டமன்றத் தேர்தல்கள், 2017\nபடிம அளபுருக்களுடன் கூடிய இனக்குழுத் தகவற்பெட்டியைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2021, 14:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:25:49Z", "digest": "sha1:EEI7Q76BYMKPIWRZ4P6NLDQX6G3PJAOO", "length": 4473, "nlines": 86, "source_domain": "ta.wiktionary.org", "title": "வழுக்கல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவழுக்குநிலம் - சறுக்கலான தரை\nவழுவற்றேங்காய் - வழுக்கைத் தேங்காய்\nஆதாரங்கள் ---வழுக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nவழுக்கு - வழுக்கை - வழுவல் - சறுக்கு - சறுக்கல் - இழுக்கல் - நழுவல் - நழுவு\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 21 அக்டோபர் 2011, 15:23 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_550.html", "date_download": "2021-04-23T11:59:45Z", "digest": "sha1:USRKGBEAH3FM5SW6NC2A6VK2JOD3GTAX", "length": 9908, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது? - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க..! - Tamizhakam", "raw_content": "\nHome Roshini Haripriyan பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க..\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க..\nஓவர் நைட்டில் பாப்புலரான பாரதிகண்ணம்மா கண்ணம்மா மீண்டும் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறார். இவர் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அசந்துபோய் கமெண்டுகளை கொட்டி வருகிறார்கள்.\nஇது கண்ணம்மா தானா என்று நம்பாமலும் சிலர் புலம்பி வருகிறார்கள். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்களில் மீன்ஸ் போட்டு பாப்புலரான சீரியல் என்றால் அது பாரதிகண்ணம்மா சீரியல் தான்.\nவிஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் முக்கியமானது பாரதிகண்ணம்மா சீரியல். இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.\nஇந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ரோஷினி. பாரதிகண்ணம்மா சீரியல் நடித்ததன் மூலமாக இவர் சின்ன திரையில் அறிமுகமானார்.\nஇவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டம் இருக்கின்றது. கண்ணம்மா கதாபாத்திரத்திற்கு என்று தனி ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது. இத்தகைய சூழலில்தற்போது பாரதிகண்ணம்மா தொடரில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடிகை ரோஷினி நடித்து வருகிறார்.\nஇந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இல்லாத நிலையிலும் இந்த சீரியலுக்காக நெட்டிசன்கள் போட்ட மீன்ஸ்களால் பெரும் பாப்புலராகி விட்டது. அதன் பிறகு தற்போது இந்த சீரியலுக்கு சிலர் அடிமையாக மாறி விட்டார்கள் .\nஅந்த அளவிற்கு இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் வந்தாலும் இந்த சீரியலில் கண்ணம்மா விற்கு எப்போதுமே தனி மவுசு தான் . இந்நிலையில், பாரதியார் கெட்டப்பில் இருக்கும் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஇதனை பார்த்த ரசிகர்கள் என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டீங்க என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.\nபாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ரோஷினியா இது - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க.. - என்ன திடீர்ன்னு இப்படி மாறிட்டாங்க..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/education/sangam_literature/ettuttokai/akananuru/akananuru344.html", "date_download": "2021-04-23T10:47:21Z", "digest": "sha1:YRS66CXGK7C3DBBQ4LVEYHWBSKJK4NUZ", "length": 5058, "nlines": 61, "source_domain": "www.diamondtamil.com", "title": "அகநானூறு - 344. முல்லை - இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, வால், எட்டுத்தொகை, சங்க", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஅகநானூறு - 344. முல்லை\nவள மழை பொழிந்த வால் நிறக் களரி,\nஉளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்\nதொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,\nவை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்\nகை மாண் தோணி கடுப்ப, பையென, 5\nமயிலினம் பயிலும் மரம் பயில் கானம்\nஎல் இடை உறாஅ அளவை, வல்லே,\nகழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,\nநிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி\nவயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து, 10\nஇயக்குமதி வாழியோ, கையுடை வலவ\nபயப்புறு படர் அட வருந்திய\nநயப்பு இன் காதலி நகை முகம் பெறவே\nவினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஅகநானூறு - 344. முல்லை , இலக்கியங்கள், முல்லை, அகநானூறு, வால், எட்டுத்தொகை, சங்க\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/poonam-bajwa-black-and-white-pic/cid2445852.htm", "date_download": "2021-04-23T11:44:33Z", "digest": "sha1:G5KK6ZXAWSGCHW7KD3PQC2DDRDTRCHF6", "length": 4158, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "ஏசி போட்ட மாதிரி இருக்கு!.. வெயிலுக்கு ஜில்லுன்னு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா....", "raw_content": "\nஏசி போட்ட மாதிரி இருக்கு.. வெயிலுக்கு ஜில்லுன்னு போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா....\nகோலிவுட்டில் பல திரைப்படங்களில் நடித்தவர் பூனம் பாஜ்வா. அவருக்கென ரசிகர் கூட்டமும் உருவானது. ஆனால், அழகு தேவதையாக வலம் வந்த அவர் உடல் எடை கூடை ஆண்ட்டி லுக்குக்கு மாறினார். எனவே, பட வாய்ப்புகள் குறைந்தது. மேலும், ஆண்ட்டி வேடங்களில் நடிக்கவும் இயக்குனர்கள் அவரை அழைக்க துவங்கினர். ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘குப்பத்து ராஜா’ படத்திலும் அவருக்கு ஆண்டி வேடமே கிடைத்தது. எனவே, சுதாரித்த பூனம் பாஜ்வா கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆகி மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.\nஅதோடு, தினமும் கிளுகிளுப்பாக போஸ் கொடுத்து புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், கருப்பு வெள்ளை உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=forest%20villages", "date_download": "2021-04-23T11:31:45Z", "digest": "sha1:ITB5I5VSFBXET2KASG5UC7U6UERM3RWU", "length": 5384, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"forest villages | Dinakaran\"", "raw_content": "\nபழ வியாபாரிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை வாகனஓட்டிகள் அவதி கொரோனா விழிப்புணர்வு\nகாட்டு மிருகங்களுக்கு எதிரான வனக்குற்றங்களை கண்டுபிடிக்க சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி: வனத்துறையின் புதிய திட்டம்\nஒகேனக்கல் வனப்பகுதியில் மக்னா யானை உயிரிழப்பு\nஅணைக்கட்டு தாலுகாவில் 33 கிராமங்களில் பயிர் விளைச்சல் கணக்கெடுப்பு: வேளாண் உதவி இயக்குனர் ஆய்வு\nஅனைத்து கிராமங்களுக்கும் வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி\nமலைக்கிராமங்களுக்கு டீசல், பெட்ரோல் கொண்டு செல்ல தடை: வனத்துறை சோதனை சாவடியை பொதுமக்கள் முற்றுகை\nமலைக்கிராமங்களுக்கு டீசல், பெட்ரோல் கொண்டு செல்ல தடை வனத்துறை சோதனை சாவடியை பொதுமக்கள் முற்றுகை\nகொரோனா அதிகரித்துள்ள போதிலும் பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்\nயானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வன எல்லையோர கிராமங்களில் பலாப்பழங்கள் பறிக்கும் பணி துவக்கம்: வனத்துறையினர் நடவடிக்கை\nகொரோனா அதிகரித்துள்ள போதிலும் பைன் பாரஸ்ட் பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம்\nகொல்லிமலை வன அலுவலகத்தில் காடு வளர்ப்பு பயிற்சி\nவீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்; காரியாபட்டி அருகே சிறுத்தை நடமாட்டம்: வனத்துறை எச்சரிக்கை\nமா வாசனைக்கு யானை வரும் கொடைக்கானல் சாலையில் இரவில் தங்கக்கூடாது-பழ வியாபாரிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை\nகாட்டு மிருகங்களுக்கு எதிரான வனக்குற்றங்களை கண்டுபிடிக்க சிப்பிப்பாறை நாய்களுக்கு பயிற்சி அளிக்க முடிவு: தமிழக வனத்துறை புதிய திட்டம்\nசிவகாசி ஒன்றிய பகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் காங்கிரஸ் வேட்பாளர் உறுதி\nஒடுகத்தூர் வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி-வனத்துறையினர் நடவடிக்கை\n45 கிராமங்களில் ஓட்டுவேட்டை அரசு திட்டங்கள் அனைவருக்கும் கிடைக்க பாடுபடுவேன்\nஒடுகத்தூர் வனச்சரகத்தில் வனவிலங்குகள் தாகம் தீர்க்க தொட்டியில் தண்ணீர் நிரப்பும் பணி வனதுறையினர் நடவடிக்கை\nபென்னாகரம் அருகே பிடிபட்ட காட்டுயானையை முதுமலையில் விடுவித்தது ஏன்\nவீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் காரியாபட்டி அருகே சிறுத்தை நடமாட்டம் வனத்துறை ��ச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:22:06Z", "digest": "sha1:AK3UQORIT2QTRFFNM7GB4QINVROWJ66F", "length": 9789, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பொன்னானி வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பொன்னானி வட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபொன்னானி வட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகொச்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:மலப்புறம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டோட்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சேரி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேங்கரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளிக்குன்னு ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரூரங்காடி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவனூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதேஞ்ஞிப்பாலம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொண்டோட்டி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபுளிக்கல் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிந்தல்மண்ணை வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமேலாற்றூர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமஞ்சேரி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னானி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபொன்னானி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறஞ்சேரி ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎடப்பாள் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநிலம்பூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅமரம்பலம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவனூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளிக்குன்னு சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெருவள்ளூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாவக்காடு வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதலப்பிள்ளி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவண்டூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏறநாடு சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெரிந்தல்மண்ணை சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெட்டத்தூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமங்கடை சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅங்காடிப்புறம் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்புறம் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோடூர் ஊராட்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவேங்கரை சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரூரங்காடி வட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரூரங்காடி சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதானூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதிரூர் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோட்டக்கல் சட்டமன்றத் தொகுதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகேரளா மாவட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவள்ளுவநாடு (தெற்கு மலபார்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/audi/a1/pictures", "date_download": "2021-04-23T12:28:55Z", "digest": "sha1:VJ4ZLQGEC3NQL6X57WZMVHSXOLP6M4FN", "length": 6101, "nlines": 181, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஆடி ஏ1 படங்கள் - க்விட் உள்ளமைப்பு & வெளியமைப்பு படங்கள் & கேலரி", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஏ1 உள்துறை மற்றும் வெளிப்புற படங்கள்\nஏ1 வெளி அமைப்பு படங்கள்\nஎல்லா ஆடி படங்கள் ஐயும் காண்க\nஎல்லா ஏ1 விதேஒஸ் ஐயும் காண்க\nஆடி ஏ1 looks பயனர் மதிப்புரைகள்\nஎல்லா ஏ1 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\nஎல்லா ஏ1 looks மதிப்பீடுகள் ஐயும் காண்க\n இல் ஐஎஸ் ஆடி ஏ1 sold\nகேள்விகள் இன் எல்லாவற்றையும் காண்க\nஎல்லா ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: sep 01, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 20, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 01, 2021\nஎல்லா உபகமிங் ஆடி கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/24-660-60.html", "date_download": "2021-04-23T10:42:24Z", "digest": "sha1:5G5JF34CXZNUAAFASPFBRTPLAOHSS3ZB", "length": 3554, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "கடந்த 24 மணித்தியாலங்களில் 660 பேர் உட்பட 60 ஆயிரம் பேர் கைது!", "raw_content": "\nHomeLocal-Newsகடந்த 24 மணித்தியாலங்களில் 660 பேர் உட்பட 60 ஆயிரம் பேர் கைது\nகடந்த 24 மணித்தியாலங்களில் 660 பேர் உட்பட 60 ஆயிரம் பேர் கைது\nஊரடங்கு விதிமுறைகளை மீறிய 660 பேர் கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இதன்போது 256 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nநேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளிலேயே இந்த கைது இடம்பெற்றுள்ளது.\nஇதன்படி கடந்த கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய 60 ஆயிரத்து 425 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅத்தோடு அவர்களின் 16 ஆயிரத்து ,924 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் கைது செய்யப்பட்டவர்களில் 17 ஆயிரத்து 193 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/04/03170040/2503809/Tamil-cinema-veerappan-daughter-turns-actress.vpf", "date_download": "2021-04-23T10:57:44Z", "digest": "sha1:VWYURVVTMFTKHQHH6ZFWL6MPAKBLNTXH", "length": 12737, "nlines": 168, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள் || Tamil cinema veerappan daughter turns actress", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 18-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகோலிவுட்டில் நடிகையாக அறிமுகமாகும் வீரப்பனின் மகள்\nவீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி உள்ளார்.\nவீரப்பனின் இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகும் படத்தை கே.என்.ஆர்.ராஜா இயக்கி உள்ளார்.\nதமிழக அதிரடிப் படையால் 2004-ல் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பனுக்கு வித்யாராணி, விஜயலட்சுமி என்று 2 மகள்கள் உள்ளனர். இதில் வித்யாராணி கடந்த வருடம் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இளைய மகளான விஜயலட்சுமி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி இருக்கிறார்.\nவிஜயலட்சுமி நடிக்கும் படத்துக்கு ‘மாவீரன் பிள்ளை’ என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தை இயக்கி உள்ள கே.என்.ஆர்.ராஜா, கதாநாயகனாகவும் நடித்துள்ளார். விஜயலட்சுமி தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். அதில் கையில் துப்பாக்கியுடன் போஸ் கொடுத்தபடி நிற்கிறார் விஜயலட்சுமி.\nமது ஒழிப்பு மற்றும் தண்ணீர், விவசாயிகள் பிரச்சினை பற்றிய போராட்டங்களை மையப்படுத்தி இந்தப் படம் தயாராகி உள்ளது. போராட்டங்களை முன்நின்று நடத்தும் போராளி கதாபாத்திரத்தில் விஜயலட்சுமி நடித்து இருக்கிறார். வீரப்பனின் மகள் நடிப்பதால் இப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.\nveerappan | vijayalakshmi | வீரப்பன் | விஜயலட்சுமி | மாவீரன் பிள்ளை\nநட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்த யோகி பாபு\nபடம் இயக்க தயாராகி வந்தார் விவேக்... அதற்குள் இப்படி ஆயிடுச்சே - கண்கலங்கிய பிரபல தயாரிப்பாளர்\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nவீரப்பன் வாழ்ந்த இடத்தில் பணப் புதையல் உள்ளது - மகள் விஜயலட்சுமி பரபரப்பு தகவல்\n2-வது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா போலீசில் பரபரப்பு புகார் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை விவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம் துக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_7.html", "date_download": "2021-04-23T10:33:06Z", "digest": "sha1:BVVE5UQF75KLQMOTHP7ODJO43BWESAO5", "length": 10636, "nlines": 116, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: நினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை", "raw_content": "\nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை ஜெபமும் ருத்ராட்ச மாலையை கையாளும் வழிமுறைகளும் \nஇதுவரை பல்வேறு வகையில் ருத்ராட்சத்தின் அருமை, பெருமை, பலன்களை பார்த்திருப்போம், ஆனால் அந்த ருத்ராட்சத்தை மாலையாக்கினால் அதற்கென்று தனிப்பட்ட அதி அற்புத பலன்களும் உள்ளன.\n108 கொட்டை கொண்ட ருத்ராஷ மாலை அணிந்தால் அஸ்வமேத யாக பலன் கிடைக்கும். 54 கொட்டை கொண்ட ருத்ராஷமாலை அணியலாம். இந்த மாலையின் நடுவில் மேடு என்றப் பெயரில் பெரிய ருத்ராஷம் இருக்க வேண்டும். ஜெபம் செய்யும் போது இந்த மேரு என்ற இடம் வந்தவுடன் பின்பக்கம் திருப்பி ஜெபம் பண்ண வேண்டும். ருத்ராஷ மாலையில் ஜெபம் செய்தால் நினைத்த காரியம் விரைவில் நிறைவேரும்.\nஜெபம் செய்யும்போது மாலை இருக்கவேண்டிய நிலை:\nகாலையில் ஜெபமாலை நாபிக்கு சமமாக இருக்க வேண்டும்\nநடுபகல் மார்புக்கு சமமாக இருக்க வேண்டும்.\nமாலையில் நாசிக்கு நேராக இருக்க வேண்டும்.\nசர்வதானம் செய்தால் கிடைக்கும் பலனை விட ருத்ராஷமாலை அணிந்தால் அதிகமாக பலன் கிடைக்கும் காசியில் உயர்ந்த ருத்ராஷம் கிடைக்கும். அந்த ருத்ராஷத்தை சுத்தி செய்ய வேண்டும். முதலில் சந்தன நீரில் கழுவி, பிறகு நல்ல தண்ணீரில் கழுவ வேண்டும். அதன் பிறகு ஜெபம் செய்ய வேண்டும்.\nமேற்கண்டவாறு ஜெபம் செய்தால் நினைத்த காரியம் எந்த தடங்கலுமின்றி உடனே கை கூடும்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/category/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2021-04-23T10:55:06Z", "digest": "sha1:C73FVIJJ4R3RC5MSE3B2342ZQVWCQJ6B", "length": 15077, "nlines": 209, "source_domain": "www.1330thirukkural.com", "title": "துறவு – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nகுறள் 350: பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு மு.வ உரை: பற்றில்லாதவனாகிய கடவுளுடைய பற்றை மட்டும் பற்றிக் கொள்ள வேண்டும், உள்ள பற்றுக்களை விட்டொழிப்பதற்கே அப் பற்றைப் பற்ற வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஆசை ஏதும் இல்லாதவனாகிய இறைவன் மீது ஆசை கொள்க; அவன் மீது ஆசை கொள்வது நம்…\nகுறள் 349: பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று நிலையாமை காணப் படும் மு.வ உரை: இருவகைப் பற்றும் அற்றபொழுதே அந்நிலை பிறவித் துன்பத்தை ஒழிக்கும், இல்லையானால் (பிறவித்துன்பம் மாறி மாறி வந்து) நிலையாமைக் காணப்படும். சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை முழுவதுமாக விட்டபோதுதான் பிறப்பு என்னும் கட்டு அறுபடும்; விடவில்லை என்றால், பிறப்பு மறுபடியும் தொடரும்….\nகுறள் 348: தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி வலைப்பட்டார் மற்றை யவர் மு.வ உரை: முற்றத் துறந்தவறே உயர்ந்த நிலையினர் ஆவர், அவ்வாறு துறக்காத மற்றவர் அறியாமையாகிய வலையில் அகப்பட்டவர் ஆவர். சாலமன் பாப்பையா உரை: ஆசைகளை முழுவதுமாக விட்டு விட்டவரே நல்வாழ்விற்கு முயன்றவர். விடாதவரோ மயங்கி, பிறவி வலைக்குள் அகப்பட்டவரே. கலைஞர் உரை: அரைகுறையாக…\nகுறள் 347: பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப் பற்றி விடாஅ தவர்க்கு மு.வ உரை: யான் எனது என்னும் இருவகைப் பற்றுக்களையும் பற்றிக் கொண்டுவிடாத வரை, துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்கின்றன. சாலமன் பாப்பையா உரை: ஆசைகளைப் பற்றிக்கொண்டு விட முடியாமல் இருப்பவரைத் துன்பங்கள் பற்றிக் கொண்டு விடமாட்டா. கலைஞர் உரை: பற்றுகளைப் பற்றிக்கொண்டு விடாதவர்களைத் துன்பங்களும்…\nகுறள் 346: யானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க் குயர்ந்த உலகம் புகும் மு.வ உரை: உடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். சாலமன் பாப்பையா உரை: உடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை…\nகுறள் 345: மற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல் உற்றார்க் குடம்பும் மிகை மு.வ உரை: பிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ. சாலமன் பாப்பையா உரை: இனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி…\nகுறள் 344: இயல்பாகும் நோன்பிற்கொன் றின்மை உடைமை மயலாகும் மற்றும் பெயர்த்து மு.வ உரை: தவம் செய்தவற்கு ஒரு பற்றும் இல்லாதிருத்தல் இயல்பாகும், பற்று உடையவராக இருத்தல் மீண்டும் மயங்குவதற்கு வழியாகும். சாலமன் பாப்பையா உரை: உடைமை ஏதும் இல்லாதிருப்பது துறவின் இயல்பு. உடைமைகளை வைத்திருப்பதோ ஆசை என்னும் மயக்கத்தை மறுபடியும் தரும். கலைஞர் உரை:…\nகுறள் 343: அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லாம் ஒருங்கு மு.வ உரை: ஐம்பொறிகளுக்கும் உரிய ஐந்து புலன்களின் ஆசையையும் வெல்லுதல் வேண்டும், அவற்றிற்கு வேண்டிய பொருள்களை எல்லாம் ஒரு சேர விட வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஆசைகளைப் பிறப்பிக்கும் ஐந்து புலன்களையும் அடக்க வேண்டும்; அவற்றை அடக்குவதற்குத் தனக்குரிய அனைத்தையும் விட்டு…\nகுறள் 342: வேண்டினுண் டாகத் துறக்க துறந்தபின் ஈண்டியற் பால பல மு.வ உரை: துன்பமில்லாத நிலைமை வேண்டுமானால் எல்லாப் பொருள்களும் உள்ள காலத்திலேயெ துறக்க வேண்டும்,துறந்த பின் இங்குப் பெறக்கூடும் இன்பங்கள் பல. சாலமன் பாப்பையா உரை: பொருள்களின் மீதுள்ள பற்றைத் துறந்தபின் வந்து சேரும் இன்பங்கள் பல; இன்பங்களை விரும்பினால் துறவு கொள்க….\nகுறள் 341: யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் அலன் மு.வ உரை: ஒருவன் எந்தப் பொருளிலிருந்து, எந்தப் பொருளிலிருந்து பற்று நீங்கியவனாக இருக்கின்றானோ, அந்தந்தப் பொருளால் அவன் துன்பம் அடைவதில்லை. சாலமன் பாப்பையா உரை: எந்த எந்தப் பொருள்களின் மேல் விருப்பம் இல்லாதவனாய் விலகுகிறானோ அவன் அந்த அந்த பொருள்களால் துன்பப்படமாட்டான். கலைஞர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/actor-sakshi-agarwal-latest-video-v92raf", "date_download": "2021-04-23T10:50:33Z", "digest": "sha1:BRIADMXVFLERSYSTXNXLK3D6KJFGIN7D", "length": 6462, "nlines": 38, "source_domain": "www.tamilspark.com", "title": "முத்தம் தின்பவள்..! முரட்டு பூ இவள்...! நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ! - TamilSpark", "raw_content": "\n நடிகை சாக்ஷியின் வைரல் வீடியோ\nநடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nநடிகை சாக்ஷியின் லேட்டஸ்ட் ஹாட் வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.\nபிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சாக்ஷி அகர்வால்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிய இவர் லாஷ்லியா, கவின், சாக்ஷி என முக்கோண காதலில் சிக்கி ஏராளமான பிரச்சனைகளை பிக்பாஸ் வீட்டில் சந்தித்தார். பின்னர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அவருக்கு ஏராளமான படவாய்ப்புகள் கிடைத்தது.\nஆர்யாவின் டெட்டி, அரண்மனை 3 , புரவி போன்ற படங்களில் நடித்துவருகிறார் சாக்ஷி. புரவி என்கிற தமிழ் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் நடிகை சாக்ஷி அகர்வால்.\nதற்போது சி��ிமாவை தாண்டி எப்போதும் சமூக வலைத்தளங்களில் பிசியாக இருந்து வருகிறார். அந்த வகையில் நான் முத்தம் தின்பவள் பாடலுக்கு முரட்டு தனமாக ஆக்ட்டிங் கொடுத்து ரசிகர்களை கிரங்கடித்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நீ முரட்டு பூ தான் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/share-market/112869-", "date_download": "2021-04-23T10:44:01Z", "digest": "sha1:MREGO5SPK3HKFQKUWHOZEMO3WS4GYQUG", "length": 8026, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 November 2015 - மார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER) | Market tracker - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nபங்குச் சந்தையில் முதலீடு: ஃபண்ட் நிறுவனங்களைப் பின்பற்றலாமா\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமீண்டும் மேகி... என்ன ஆகும் நெஸ்லே\nநாணயம் லைப்ரரி: உங்கள் நிறுவனத்தை உயர்த்தும் நிர்வாக சூட்சுமங்கள்\nகம்பெனி ஸ்கேன்: ஏஜிஸ் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்\nவாராக் கடன்கள் அதிகரிப்பு... எஸ்எம்இக்களுக்கு ‘செக்’ வைக்கும் வங்கிகள்\nபூனையை புலியாக்கும் கூட்டு வட்டி\nமுக்கிய துறைகளில் எஃப்டிஐ உயர்வு... கவனிக்கவேண்டிய பாசிட்டிவ் பங்குகள்\nபி/இ விகிதம்: பங்கு முதலீட்டில் லாபம் தரும் சூட்சுமம்\nஷேர்லக்: டிசம்பர் வரை ஏற்ற இறக்கம்தான்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: வேகமான ஏற்ற இறக்கங்கள் வரக்கூடும், எச்சரிக்கை\nஎஃப் & ஓ கார்னர்\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 22\nநிதி... மதி... நிம்மதி - 22\nஏற்றம் தரும் ஏற்றுமதித் தொழில்கள் - 43\nவெள்ளத்தில் மிதக்கும் வீடுகள்... கைகொடுக்கும் ஹவுஸ் ஹோல்டர் பாலிசி\nநாணயம் விகடன்: ட்விட்டர் கேள்வி - பதில் நேரம்\nபெற்றோருக்கும் சேர்த்து ஃப்ளோட்டர் பாலிசி எடுக்க முடியுமா\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nநாணயம் விகடன் வழங்கும் மியூச்சுவல் ஃபண்ட் எனும் அற்புதம்\nவளமான வாழ்க்கைக்கு மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு\nபங்குச் சந்தை பயிற்சி வகுப்பு ஃபண்டமென்டல் அனாலிசிஸ்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nஅடுத்த இதழில்... 11-ம் ஆண்டு சிறப்பிதழ்\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\nமார்க்கெட் டிராக்கர் (MARKET TRACKER)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/rajini-in-dhanushs-net-rajinikanth-who-has-only-worked-with-veteran-directors-rajini-turned-the-attention-of-young-directors-through-the-film-kabali-rajini-dhanushs-allies-will-continue/", "date_download": "2021-04-23T11:42:21Z", "digest": "sha1:FUYYG3WCD6LZ26GGFVRVCVCJBKMD5UTL", "length": 10302, "nlines": 107, "source_domain": "puthiyaagarathi.com", "title": "நடிகர் தனுஷ் வலையில் ரஜினி? - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nநடிகர் தனுஷ் வலையில் ரஜினி\nதிரைத்துறையில் கால் பதித்த நாள் முதல் தொடர்ந்து மூத்த இயக்குநர்களிடம் மட்டுமே பணியாற்றி வந்த ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த், ‘கபாலி’ படம் மூலமாக இளம் இயக்குநர்களின் பக்கம் கவனத்தை திருப்பி இருக்கிறார்.\nகடந்த 1999-ல் வெளியான ‘படையப்பா’, பெரிய அளவில் பேசப்பட்டதைத் தொடர்ந்து, ‘முத்து’, ‘லிங்கா’ வரை ரஜினியின் ஆஸ்தான இயக்குநராக, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இடம் பெற்றிருந்தார்.\nஅதற்கு முன்பு, ரஜினி – தீபிகா படுகோன் நடிப்பில் ‘ராணா’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் கே.எஸ்.ரவிக்குமாரே பெற்றிருந்தார்.\nரஜினியின் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் வெளியான ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில்கூட, திரைக்கதை உள்ளிட்ட பணிகளை கே.எஸ்.ரவிக்குமாரே ஏற்றிருந்தார்.\n‘சிவாஜி‘, ‘எந்திரன்’ என பிரம்மாண்ட இயக்குநர் சங்கர் உடனும், ‘சந்திரமுகி’, ‘குசேலன்’ என இயக்குநர் பி.வாசுவுடனும் பணியாற்றி வந்தார் ரஜினி. இப்போது, இயக்குநர் சங்கர் உடன் ‘2.0’ படத்தில் இணைந்து பணியாற்றி வருகிறார்.\nஇதற்கிடையே, குறுகிய கால தயாரிப்பாக, ‘காலா’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இதற்குமுன், ‘கபாலி‘யில் ரஜினியை இயக்கிய அதே பா.ரஞ்சித்தான் இந்தப் படத்தையும் இயக்குகிறார். தனுஷின் ‘வுண்டர்பார்’ நிறுவனமே இப்படத்தைத் தயாரிக்கிறது.\n‘கபாலி’ படத்தை இயக்கும் வாய்ப்பு ரஞ்சித்துக்கு கிடைத்தபோதே, ரஜினியின் காஷ்ஷீட்டுக்காக காத்திருந்த மூத்த இயக்குநர்கள் பலரும் ஏக்கப் பெருமூச்சு விட்டனர்.\nகாரணம், ‘கபாலி‘ படத்திற்கு முன்பாக, ‘அட்டக்கத்தி’, ‘மெட்ராஸ்‘ என இரண்டு படங்களை மட்டுமே ரஞ்சித் இயக்கி இருந்தார்.\nஇந்த நிலையில், ‘காலா’ படம் முடிந்து, ரஜினியின் அடுத்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷூம் நெருக்கமான நண்பர்கள் என்பது தமிழ்த்திரை உலகமே அறியும்.\nதனுஷின் ஏற்பாட்டின் பேரிலேயே வெற்றிமாறன், ரஜினியைச் சந்தித்து கதை விவாதம் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் ரஜினி நடிப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், அந்தப் படத்தையும் நடிகர் தனுஷே ‘மெகா பட்ஜெட்டி’ல் தயாரிக்கவும் வாய்ப்பு இருக்கிறது.\nஅந்தப்படம் பெரிய அளவில் வெற்றிபெறும் நிலையில், ரஜினி – தனுஷ் கூட்டணி அடுத்தடுத்த படங்களுக்கும் தொடரலாம் என்ற பேச்சும் கோலிவுட்டில் வளம் வருகிறது.\nPosted in சினிமா, முக்கிய செய்திகள்\nPrevசேலம் வாலிபர் மீது தாக்குதல்; பணம், நகை பறிப்பு\nNextரேஷன் மானியம் ரத்து: பட்டினிச் சாவை உருவாக்கும்\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/Japan-vehicle-prices-increased.html", "date_download": "2021-04-23T11:35:52Z", "digest": "sha1:6HZLJCGVLO2HJQPQ332NPDONUVJQIZTY", "length": 3330, "nlines": 70, "source_domain": "www.cbctamil.com", "title": "வாகனங்களின் விலை அதிகரிப்பு...! கார்களின் விலை உயரக்கூடும்..!", "raw_content": "\n(THINA SEITHI - COLOMBO) - ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களின் விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபாய்க்கு நிகரான ஜப்பானிய யென் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ரஞ்சித் பீரிஸ் அறிவித்தார்.\nசுசுகி வேகன் ஆர் - 170,000 ரூபாய்\nடொயோட்டா விட்ஸ்- 240,000 ரூபாய்\nடொயோட்டா ஆக்சியோ- 375,000 ரூபாய்\nஆக்ஸியோ கார் - 375,000 ரூபாய்\nபாசோ கார் - 160,000 ரூபாய்\nஹோண்டா வெசெல் - 400,000 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல கார்களின் விலை உயரக்கூடும் என்றும் அவர் கூறினார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/140975-irumbu-thirai-movie-review", "date_download": "2021-04-23T10:24:24Z", "digest": "sha1:LH7S2I46NWFTIEXPHGGBZZ72KZOD3XLE", "length": 7138, "nlines": 217, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 May 2018 - இரும்புத்திரை - சினிமா விமர்சனம் | Irumbu Thirai - Movie Review - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்\n“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஏவி.எம் - மின் கதை\nவிகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்\nஅன்பும் அறமும் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/actress-kiran-rathore-stunning-video/cid2576272.htm", "date_download": "2021-04-23T10:29:37Z", "digest": "sha1:SIRPJZQVF2UUNHYBYC2HV4EIZ4ZDICZB", "length": 4538, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "ஐயோ மூச்சு அடைக்குதே!... தாவணியை கழட்டி முழுசா காட்டிய கிரண்", "raw_content": "\n... தாவணியை கழட்டி முழுசா காட்டிய கிரண்.. (வீடியோ)...\nஜெமினி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கிரண். அதற்கு பிறகு வின்னர், அன்பேசிவம், வில்லன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைக்காமல் போக திருமலை படத்தில் விஜயுடன் ஒரு பாடலுக்கும் நடனம் ஆடினார். அதன்பின் பாலிவுட்டில் ஆண்ட்டி மீது மோகம் கொள்ளும் ஒரு சிறு வயது பையன் கதையில் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினார். தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்தார். அதன்பின் ஆண்ட்டி லுக்குக்கு மாறிய கிரண் விஷால் நடித்த ஆம்பள படத்தில் ஆண்ட்டியாகவே நடித்தார்.\nதற்போது தந்து இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்க விடாமல் செய்து வருகிறார்.\nஇந்நிலையில், பாவாடை தாவணி அணிந்து, திடீரென தாவணியை கழட்டி முன்னழகை காட்டி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதைக்கண்ட ரசிகர்கள் ‘இதுக்கே மூச்சு அடைக்குதே’ என பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/kollywood-kisukisu-update/cid2450847.htm", "date_download": "2021-04-23T10:56:51Z", "digest": "sha1:L6WIAHEIU5QSEFAZ4AE7WNM7BEKOMAZX", "length": 4513, "nlines": 63, "source_domain": "cinereporters.com", "title": "உச்ச நடிகர் படத்துக்கு நோ சொன்ன நம்பர் நடிகை...", "raw_content": "\nஉச்ச நடிகர் படத்துக்கு நோ சொன்ன நம்பர் நடிகை...\nநம்பர் நடிகை தான் வேணும் என அடம் செய்த உச்ச நடிகர், நடிகையின் பதிலால் ஆடிய படக்குழு.\nகோலிவுட்டின் முன்னணி நடிகரான அவர், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்திருக்கிறார். ஒரே நேரத்தில், அரசியல், சினிமா என இரட்டை குதிரைகளில் சவாரி செய்துகொண்டிருக்கிறார்.\nஇளம் இயக்குனரின் அடுத்த படத்தில் நம்ம ஹீரோ நடிக்கிறார். தேர்தலுக்குப் பிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது. நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஹீரோயின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறதாம். ஹீரோவோ தமிழின் முன்னணி நடிகையாக இருக்கும் நம்பர் நடிகையுடன்தான் இதுவரை நடித்ததே இல்லை. அவரையே புக் பண்ணுங்க என்று அடம்பிடிக்கிறாராம்.\nதொல்லை தாங்காத படக்குழு அம்மணியை அணுகி, இந்த விவரத்தை கூறி கால்ஷூட் கேட்டு இருக்கிறார்கள். ஆனால், அசராத நம்பர் நடிகை சொல்றேன் என்பதோடு முடித்துக் கொண்டு இருக்கிறார். உச்ச நடிகர் எப்போதுமே அவர் மட்டுமே திரையில் ஸ்கோர் செய்ய வேண்டும் என நினைப்பார். அவர் படத்தில் தனக்கு நடிக்க விருப்பம் இல்லை என அம்மணி அவர் வட்டாரத்தில் புலம்பியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/10/1033.html", "date_download": "2021-04-23T11:06:23Z", "digest": "sha1:LVDCD5QJRFD234SX5UBOB4APDHNWSMQM", "length": 9261, "nlines": 167, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1033", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nஞாயிறு, 28 அக்டோபர், 2018\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nதொழுதுண்டு பின்செல் பவர்.---- ௧0௩௩\nஉழைப்பால் உழவுத் தொழில் செய்து தான் உண்டு பிறரும் உண்ண உணவளித்துவரும் உழவர்களே, இவ்வுலகில் உரிமையுடன் வாழத் தகுதியுள்ளோராவர்; மற்றையோர் எல்லாரும் அவரைத் தொழுது உணவுண்டு அவர் அடிதொழுது பின்செல்பவராவர்.\n“ஆற்றங் கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் –ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nபழுதுண்டு வேறோர் பணிக்கு. “ ----நல்வழி.\nஆற்றங் கரையில் இருக்கின்ற மரத்தின் வாழ்வும் ஓர் அரசின்கண் சிறப்பாக வீற்றிருந்தவருடைய வாழ்க்கையும் நிலைத்திராமல் அழியும். உழுதொழில் அல்லாத மற்றத் தொழில்களுக்குப் குற்றங்குறைகள் உண்டு. ஆனால், உழுது பயிர்செய்து வாழ்பவருடைய உயர்ந்த வாழ்வுக்கு ஒப்பாக வேறோர் வாழ்க்கை இல்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 6:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநல்வழி பாடல் மற்றும் விளக்கம் அருமை. தொடர்ந்து வாசிக்கிறேன். நன்றி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் -சிறப்புரை:1023குடிசெய்வல் என்னும் ஒர...\nதிருக்குறள் -சிறப்புரை:1017நாணால் உயிரைத் துறப்பர...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -101\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -100\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -99\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -98\nமெய்ப்பொருள்காண்பது அறிவு -97புனிதர் தாமசுஅக்கினாச...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -96\nதிருக்குறள் -சிறப்புரை:1008 நச்சப் படாதவன் செல்வம...\nமெய்ப்பொருள் காண்பது அறிவு -95\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/gulati-surgical-and-maternity-nursing-home--uttar_pradesh", "date_download": "2021-04-23T12:18:19Z", "digest": "sha1:YD7VFB4JO2XQX56FZHLMRF2TJLZNWIJI", "length": 6086, "nlines": 116, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Gulati Surgical & Maternity Nursing Home | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sethu-ent-research-center-tiruchirappalli-tamil_nadu", "date_download": "2021-04-23T12:18:58Z", "digest": "sha1:VZPFNWE7LSPHRMTBU56HQEX54FVOVIBW", "length": 6263, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sethu Ent Research Center | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/technology/mobilephone/2021/03/06165848/2417833/tamil-news-Realme-8-Pro-could-get-65W-fast-charging.vpf", "date_download": "2021-04-23T10:42:54Z", "digest": "sha1:SQK5UQOHDOMUM2WMWBDPFCLVJPYPYWY4", "length": 8259, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: tamil news Realme 8 Pro could get 65W fast charging for its 4500mAh battery", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ரியல்மி 8 ப்ரோ\nரியல்மி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.\nரியல்மி நிறுவனம் விரைவில் தனது ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மாடலுக்கு போட்டியாக வெளியாகிறது. அதன்படி ரியல்மி 8 ப்ரோ மாடலின் வடிவமைப்பு மற்றும் 108 எம்பி பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.\nஇந்த நிலையில், ரியல்மி 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது விவரங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கிறது. அதன்படி புதிய ஸ்மார்ட்போன் RMX3081 எனும் மாடல் நம்பர் கொண்டு உருவாகி இருக்கிறது. இது ரியல்மி 8 ப்ரோ 4ஜி வேரியண்ட்டாக இருக்கும் என தெரிகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nமுன்னதாக கடந்த ஆண்டு வெளியான ரியல்மி 7 ப்ரோ ஸ்மார்ட்போனினை 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது. புதிய தகவல்களுடன் ரியல்மி ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nரூ. 69,999 விலையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி\nரூ. 14,999 விலையில் ரியல்மி 8 5ஜி இந்தியாவில் அறிமுகம்\nரூ. 9 ஆயிரம் பட்ஜெட்டில் போக்கோ எம்2 புது வேரியண்ட் அறிமுகம்\nரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nமீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்\nஇணையத்தில் லீக் ஆன சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள்\nரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் இரு மோட்டோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஇணையத்தில் லீக் ஆன ரியல்மி கியூ சீரிஸ் மாடல் ���ிவரங்கள்\nரூ. 69,999 விலையில் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த சியோமி\nமீடியாடெக் டிமென்சிட்டி 1200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன்\nரூ. 14,999 விலையில் ரியல்மி 8 5ஜி இந்தியாவில் அறிமுகம்\nரூ. 17 ஆயிரம் பட்ஜெட்டில் ஒப்போ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்\nவிவோ எக்ஸ்60 பிளாக்ஷிப் சீரிஸ் இந்திய வெளியீட்டு விவரம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00580.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/04/Another-7-persons-have-recovered-total-242.html", "date_download": "2021-04-23T10:30:39Z", "digest": "sha1:RY6H3QPWZFFTHKT4ORUHMDE4EWD63R6K", "length": 3016, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "மேலும் ஒருவருக்கு கொரோனா... 07 பேர் குணமடைந்தனர்.... மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு", "raw_content": "\nHomeeditors-pickமேலும் ஒருவருக்கு கொரோனா... 07 பேர் குணமடைந்தனர்.... மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமேலும் ஒருவருக்கு கொரோனா... 07 பேர் குணமடைந்தனர்.... மொத்த எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு\nமேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில் மொத்த எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் இன்றுமட்டும் புதிதாக 04 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் இதேவேளை 7 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் மொத்தமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/11/800.html", "date_download": "2021-04-23T11:42:44Z", "digest": "sha1:RBSTZEPCRBOELROAAY7UYZ3JRZLGUD57", "length": 20056, "nlines": 286, "source_domain": "www.visarnews.com", "title": "அன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முகேஷ் அம்பானியின் மனைவி.... இன்றைய நிலை..! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » அன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முகேஷ் அம்பானியின் மனைவி.... இன்றைய நிலை..\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முகேஷ் அம்பானியின் மனைவி.... இன்றைய நிலை..\nஇந்திய தொழிலதிபரான முகேஷ் ஆம்பானியின் மனைவியான நீத்தா அம்பானி. சமீபத்தில் நீத்தா அம்பானி குடிக்கும் ஒரு டீயின் விலை 1.5 லட்சம் ரூபாய் என்று செய்தி ஒன்று வெளியாகியது. தற்போது ஆடம்பர வாழ்கை வாழும் நீத்தா பரம்பரை பணக்காரர் எல்லாம் கிடையாது.\nமும்பை புறநகர் பகுதியில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் நீதா. வணிகவியலில் பட்டம் பெற்ற அவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்துள்ளார்.\nபரதநாட்டியம் கற்றுக்கொண்ட அவர் பல நாடுகளுக்கு சென்று நடனமாடுவார். அப்போது நாட்டிய நிகழ்ச்சி ஒன்றில் நீத்தாவை, முகேஷ் அம்பானியின் தந்தையான திருபாய் அம்பானி நீத்தாவை தன் மகனுக்கு திருமணம் செய்ய ஆசைப்பட்டார்.\nஅப்போது ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீத்தா திருமணத்திற்கு பிறகும் ஆசிரியர் பணியை தொடர்ந்தார். சமீபத்திய பேட்டி ஒன்றில் முகேஷ் அம்பானி, நாங்கள் இருவரும் வரும் ஆண்டுகளில் கல்வி துறையில் கால்பதிக்க உள்ளோம் இது எங்கள் மனநிம்மதிக்காக மட்டுமே.\nநீத்தா ஆசிரியராக பணியாற்றியபோது அவருடைய மாதந்த சம்பளம் 800 ரூபாய். தற்போது மும்பையில் திருவாய் அம்பானி என்ற பள்ளியை நடத்திவருவதோடு அதன் பள்ளி நிர்வாகியாகவும் உள்ளார்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\n அடிப்படையில் டாக்டர் இப்போது நட...\nஹிப் ஹாப் ஆதிக்கு, நிச்சயதார்த்தம் நடைபெற்றது..\nமனைவி உட்பட 3 பேரை சுட்டுக் கொன்ற, கான்ஸ்டபிள் கைது..\nசிம்புவால் வீடு வாசலை இழந்து நடுத்தெருவில் நிற்கிற...\nதலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் கொண்டாடிய இளைஞனிடம...\nபோர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டால், வடகொரியாவை முழுவத...\nசிவசக்தி ஆனந்தன் வைத்தியசாலையில் அனுமதி\nவலிகாமம் வடக்கில் 29 ஏக்கர் காணிகளை இராணுவம் விடுவ...\nஇலங்கைக்கும்- தென்கொரி���ாவுக்கும் இடையிலான உறவுகளை ...\nஉள்ளூராட்சி மன்றங்களின் வட்டார எல்லைகள் வர்த்தமானி...\nவிவசாயிகள் தற்கொலைக்கு நிரந்தர தீர்வு கோரி அன்னா ஹ...\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் மது...\nசர்வதேச நீதிமன்றத்தில் விஷம் குடித்துத் தற்கொலை செ...\nஐரோப்பாவில் முஸ்லீம்களின் சனத்தொகையில் அதிகரிப்பு ...\nயுத்தம் ஒன்று ஏற்பட்டால் சந்தேகத்துக்கு இடமின்றி வ...\nஈழத்தில் நடந்த அரசு... | வங்கி, தபால் நிலையம், போக...\n | பிரபாகரன் பிறந்தநாள் ஆதங்கம்\nபோராடும் நர்சுகளின் வேதனை குரல்\nமுதல்வர் ஜெயலலிதாவுக்கு எத்தனை மகள்கள்\nபாம்பை பழிவாங்கிய சன்னி லியோன்\nஇதை விட கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ஏதாவது இருக்க ...\nகவுதம் மேனன் ஸ்டைல், விக்ரம் அதிருப்தி\nகைது செய்யப்படுவதை தடுக்கக் கோரி கோட்டாபய ராஜபக்ஷ ...\nகூட்டு அரசாங்கத்திலிருந்து விலகினால் சுதந்திரக் கட...\nபிரபாகரனின் படத்தை பயன்படுத்தி மாவீரர் தினம் அனுஷ்...\n93 உள்ளூராட்சி மன்றங்களுக்கே முதற்கட்டமாக தேர்தல்;...\nஅனுமதியின்றி ஊடக சந்திப்புக்களை நடத்த ஐ.தே.க. உறுப...\nஉள்ளூராட்சித் தேர்தலை உடன் நடத்துமாறு கட்சித் தலைவ...\nஉணர்வெழுச்சியுடன் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதனிக்கட்சி தொடங்கும் எண்ணமில்லை; ஆர்.கே.நகரில் வென...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதுசூ...\nமியான்மாருக்கு போப் பிரான்சிஸ் சுற்றுப் பயணம் : றோ...\nபுதிய இஸ்லாமியக் கூட்டணியால் தீவிரவாதிகள் விரைவில்...\nமக்கள் எழுச்சியில் வடக்கு.. மாவீரர்களை நினைவு கூர்...\nஎம்மை மீள்பார்வைக்கு உட்படுத்தி, எம்மை மீளமைத்துக்...\nதமிழர் விடுதலை வானில்,விடிவெள்ளியாக எழுந்தவர்கள் எ...\nஉயிரை பயிரிட்டவர்கள்
மாவீரர்கள்
| கவிபாஸ்கர்\nவிதைக்கப் பட்ட மாவீரர்கள் உயிர்த்தெழுவார்கள்\nஈகத்தின் முதல் வித்து லெப். சங்கர்\nதமிழர் விடுதலை வானில், விடிவெள்ளியாக எழுந்தவர்கள் ...\nஇடைக்கால அறிக்கையை முழுமையாக வாசித்துக் கேள்வி எழு...\n400 மில்லியன் வருடங்களுக்கு முன் மிகை ஆக்ஸிஜன் கார...\nஇந்தோனேசியாவின் பாலி தீவு எரிமலை சீற்றம் : விமான ச...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின...\nவல்வெட்டித்துறையில் பிரபாகரனின் பிறந்த நாள் நிகழ்வ...\nதலைவர் ஒரு பன்முக ஆற்றல்களின் பிறப்பிடம்..\nஎம் தாயகம் பெற்றெடுத்த எங்கள் தேசியத்தலைவர் விடுதல...\nபல வருடங்களுக்குப் பிறகு இன்று புத்துயிர் பெறுகின்...\nதலைவர் பிரபாகரனின் வீட்டில் நள்ளிரவில் கேக் வெட்டி...\nரிப்பீட் முகங்கள்- சுசீந்திரனுக்கு அட்வைஸ்\nநயன்தாராவும் த்ரிஷாவும் இப்பவும் எதிரிகள்தான்\nதமிழ் மக்களுக்கு பொருத்தமில்லாத எந்தத் தீர்வையும் ...\nசட்டச் சிக்கலற்ற 93 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வேட்...\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதா, இல்லையா...\nபயங்கரவாதத்தினை அனைத்து வடிவங்களிலும் ஒழிக்க வேண்ட...\nஇன்று மாவீரர் வாரத்தின் ஐந்தாம் நாள்..\nபா.ரஞ்சித் அலட்டல், காலா அதிருப்திகள்\nகடும் வருத்தத்தில் சிவகுமார் பேமிலி\nஐந்து பொது மக்களுக்கு ஒரு இராணுவ வீரர் என்கிற விகி...\nமாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மாகாண சபையில்...\nவிசேட குழுவொன்றை அமைத்தாவது வடக்கிலுள்ள மக்களின் க...\nஉள்ளூராட்சித் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கு சுதந்தி...\nஊழல் மோசடிக்கு எதிராக மக்களுடன் இணைந்து போராடத் தய...\nமக்களவைத் தேர்தல் மோடிக்கும் பொது மக்களுக்கும் இடை...\n‘இரட்டை இலை’ இப்போது துரோகிகள் கைகளில்: டி.டி.வி.த...\nசீன அரசிடம் இருந்து விடுதலையை அல்ல; அபிவிருத்தியைய...\nஎதிர்வரும் 2018 ஆம் வருடம் முதல் சுற்றுலா விசாக்கள...\nஇன்று மாவீரர் வாரத்தின் நான்காம் நாள்..\nஅடுத்த டார்கெட் நமது எம்.ஜி.ஆர்., ஜெயா டி.வி\nஆர்யாவுக்குப் பெண், விஷாலுக்கு ரெய்டு... வைரல் வீட...\nதிண்டுக்கல்லில் அடுத்தடுத்து 3 பேர் வெட்டிக் கொலை\nஅன்று 800 ரூபாய் சம்பளத்திற்க்கு வேலை பார்த்த, முக...\nதிருப்பாச்சி நடிகையால், வாழ்க்கையை இழந்த இயக்குனர்...\nதேசியக் கொடி புறக்கணிப்பு விவகாரம்; சி.வி.விக்னேஸ்...\nஅரசியல் கலப்பின்றி மாவீரர் தினத்தை புனித நாளாக அனு...\nஇலங்கையின் கல்வித்துறைக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப ஒ...\n‘இரட்டை இலை’ சின்னம் பழனிசாமி- பன்னீர்செல்வம் அணிக...\nமாவீரர் வாரத்தின் 3ம் நாள் - புதை குழியில் இருந்து...\nதிரைத்துறையில் இருந்து கமல், அஜித் முதல்வராக வரலாம...\nஇன்னும் எத்தனை உயிரை பலி வாங்கப்போகிறது கந்து வட்டி\nஅன்புச்செழியன் தப்ப அரசு உதவும் என்கிறாரா ராமதாஸ்\nடிரம்ப் மகள் வருகை, பிச்சையெடுக்க தடை\nநக்கீரன் பொறுப்பாசிரியர் கோவி.லெனின் மனைவி காலமானார்\nயுத்தத்தில் பலியான உறவுகளை நினைவுகூர யார் அனுமதியு...\nபிரதமர் பதவி தருவதாக இ���ுந்தால் பேச்சுக்கு வருகிறோம...\nஜனநாயக உரிமைகளை காப்பாற்றுவதற்காக தீய சக்திகளை தோற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/jarkand/", "date_download": "2021-04-23T12:31:49Z", "digest": "sha1:K7BNMY5UC4PWJS2CMP2RLG4UZFHBSX6Z", "length": 190085, "nlines": 548, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Jarkand « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபள்ளி இறுதிவகுப்பைக்கூட எட்டாத எம்.பி.க்கள்\nஎழுத்தர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டுமானால் கூட குறைந்தபட்சம் பள்ளி இறுதிவகுப்பு வரையிலாவது பயின்று இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.\nஆனால் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களில் பலர் பள்ளி இறுதிவகுப்புவரை கூட பயிலாதவர்கள் என்பது வேதனைக்குரிய விஷயம். 60 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித குறைந்தபட்ச கல்வித் தகுதியையும் நிர்ணயிக்காததால் இந்த அவலநிலை.\nபள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாத எம்.பி.க்கள் கட்சி வேறுபாடின்றி அனைத்துக் கட்சிகளிலும் இருந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக பகுஜன் சமாஜ் கட்சியில் இத்தகைய எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.\nஉத்தரப்பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த முகமது சாஹித், ரமேஷ் துபே, பாய் லால் ஆகிய மூவரும் பள்ளி இறுதிவகுப்பைக் கூட எட்டாதவர்கள். இதேபோன்று சமாஜவாதி கட்சியைச் சேர்ந்த ஹரி கேவல் பிரசாத்தும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுரேந்திர பிரகாஷ் கோயலும் இப்பட்டியலில் அடங்குவர்.\nமேற்குவங்கத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆதிர் ரஞ்சன் செüத்ரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சந்திரசேகர் துபேயும் இதேபோன்று பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள்தான்.\nகேரளம் கல்வியறிவு பெற்ற முதன்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அங்கு கூட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரவீந்திரன், பள்ளி இறுதிவகுப்பை முடிக்காதவர் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.\nமகாராஷ்டிரத்தில் பாஜகவை சேர்ந்த ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர், சிவசேனை கட்சியை சேர்ந்த மோகன் ரவாலேயும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவ்விஷயத்தில் பிற கட்சிகளுக்கு தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பதை பாஜகவும் சிவசேனையும் நிரூபித்துள்ளன.\nஹரியாணாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அவதார் சிங் பதானாவும், ஆத்ம சிங் கில்லும் பள்ளி இறுதிவகுப்பை எட்டாதவர்கள். அசாமில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மோனிகுமார் சுபாவும் சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவை சேர்ந்த பாலிராம் காஷ்யப்பும் இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்கள்தான்.\nகுஜராத்தில் பாஜகவை சேர்ந்த சோமாபாய் கந்தலால் கோலி பட்டேல் பள்ளி இறுதிவகுப்புவரை பயிலாதவர்.\nஆனால் மேற்குறிப்பிட்ட அனைத்து எம்.பி.க்களுக்கும் சிகரம் வைத்தாற்போல, தொடக்கப்பள்ளி வரை மட்டுமே பயின்றவர் பாஜகவை சேர்ந்த மகேஷ் குமார் கோனோடியா\nபிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த ராஜேஷ் குமார் மன்ஜியும், லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த சூரஜ் சிங்கும் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த கைலாஷ் பைத்தா ஆகியோரும் பள்ளிப்படிப்பை முடிக்காதவர்கள்தான்.\nநாடாளுமன்ற உறுப்பினர்கள் உயரிய கல்வித்தகுதியைப் பெற்றிருந்தால்தான் விவாதங்களில் உரியமுறையில் பங்குகொண்டு தங்களது கருத்துகளை வலுவான முறையில் எடுத்துக்கூற இயலும். இல்லாவிடில் எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் அவையை விட்டு வெளிநடப்புச் செய்ய என்பதே தாரக மந்திரமாகிவிடும்.\nபதினோராவது ஐந்தாண்டுத் திட்டத்தை எடுத்துக்கொண்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 36 லட்சம் கோடி ரூபாய் செலவிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் திட்ட இலக்குகளை எட்ட கல்வித்தகுதி மிக்க எம்.பி.க்கள் மிக அவசியம் என்பதை எவரும் மறுக்க இயலாது.\nதுவக்கத்���ில் மில்லியன்கள், கோடிகள், பின்னர் பில்லியன்கள், இறுதியாக டிரில்லியன்கள் என அரசின் வரவு-செலவுத் திட்டங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. போதிய கல்வியறிவு இல்லாத காரணத்தால் இதைப்பற்றிய பொருளாதார விவரங்களை அறிய முடியாமல் இத்தகைய எம்.பி.க்கள் அவதிப்படுகின்றனர். நாடாளுமன்ற விவாதங்களில் தீவிரமாக பங்கேற்க இயலாமல் சிரமப்படுகின்றனர்.\nஉயர்கல்வி கற்றவர்கள் உயர் அதிகாரிகளாகப் பொறுப்பேற்று அரசின் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் பள்ளிப்படிப்பை கூட முடிக்காத அரசியல்வாதிகள் அவர்களை வழிநடத்தும் துர்ப்பாக்கியம் நமது நாட்டில் அதிகமாகவே நிகழ்ந்து வருகிறது. கல்விகற்ற அதிகாரிகள் சொல்வதை அரசியல்வாதிகள் சிறிதும் ஏற்பதில்லை. இதனால் ஐந்தாண்டுத் திட்டங்களின் முழுப்பலன்களும் மக்களைச் சென்றடைவதில்லை. ஏழ்மை இன்னும் தாண்டவமாடுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.\nபல எம்.பி.க்கள் போதிய கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்துவருவதால் தாங்கள் செய்யும் குற்றச்செயல்களின் பாதிப்புகளை தாங்களே உணர்ந்துகொள்வதில்லை.\nலாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் மன்ஜி. போதிய கல்வித்தகுதியற்ற இவர் எம்.பி. என்ற முறையில் செய்த குற்றச்செயல்கள் அனைவரையும் வெட்கித் தலைகுனியவைக்கக் கூடியதாகும். வெளிநாடுகளுக்கு போலி பெயர்களில் ஆள்கடத்தலில் வல்லவர் என்ற பெயருக்கு அவர் ஆளாகிவிட்டார்.\nஇதற்கும் ஒரு படி மேலே சென்று, தனது காதலியை மனைவி எனக் கூறி வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது தில்லி விமான நிலையத்தில் கையும் களவுமாக பிடிபட்டார். (சட்டபூர்வமாக அப்பெண்ணை திருமணம் செய்யவில்லை என்ற போதிலும்) அந்தக் காதலியை விவாகரத்து செய்யவும் அவர் முயன்று வருகிறார்.\nநாடு சுதந்திரம் அடைந்தபோது ஜமீன்தாரர்களும் தனவந்தர்களும் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளின் பிரமுகர்களும் தங்களது செல்வாக்கின் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போது மக்களிடம் போதிய விழிப்புணர்வும் இல்லை. ஆனால் தற்போது மக்களிடம் கல்வியறிவும் விழிப்புணர்வும் வேகமாக ஏற்பட்டு வருகிறது.\nஅரசு உயர்பதவிகளுக்கு எவ்வாறு உயரிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அதைப்போன்றே இனி எம்.பி.க்களுக்கும் தேர்தலில் போட்டியிட குறைந்தபட்ச கல்வித்தகுதியை நிர்ணயம் செய்ய வேண்டும்.\n100 கோடி மக்களின் பிரநிதிகளாக இருக்க வேண்டிய எம்.பி.க்களுக்கு போதிய கல்வித்தகுதி அவசியம் இருக்க வேண்டுமல்லவா அரசியல்சாசனத்தில் உரிய திருத்தம் செய்து இதற்கான வழிவகைகளைச் செய்யவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nநாட்டில் நக்சலைட்டுகளின் வன்செயல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் ஜார்க்கண்ட் மாநிலமும் ஒன்று. அங்கு நக்சல்கள் நடத்தும் தாக்குதல்களும் படுகொலைச் சம்பவங்களும் அண்மைக் காலமாக அதிகரித்துக்கொண்டு இருக்கின்றன.\nஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டியின் மகன் உள்பட 18 பேரை கடந்த வாரம் நக்சல்கள் படுகொலை செய்தனர். நக்சல்களின் ஆதிக்கத்தை முறியடிக்க ஒரு குழுவை ஏற்படுத்தியிருக்கிறார் மராண்டி. அதில் முக்கியமானவர் அவரது சகோதரர்.\nஎனவே, அவரும் மராண்டியின் குடும்பத்தினரும்தான் நக்சல்கள் தாக்குதலின் உண்மையான இலக்காக இருந்தனர். 8000 பேர் முன்னிலையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டு இருந்தன. அதைக் கண்டுகளித்துக்கொண்டு இருந்த மக்கள் மத்தியில் ஊடுருவிய நக்சல்கள் திட்டமிட்டபடி தாக்குதலை நடத்தினர்.\nஅண்மையில் மாவட்ட ஆட்சியர் மீது விஷம் தோய்ந்த அம்பை எய்து தாக்குதல் நடத்தியிருக்கின்றனர்.\nநாட்டின் மத்தியப் பகுதியில் உள்ள, நக்சல்கள் படுகொலைகளை நடத்திக்கொண்டு இருக்கும் ஒரு மாநிலத்தின் மீது யாரும் சிறிதும் கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை. அங்குள்ள 24 மாவட்டங்களில் 18 மாவட்டங்களை நக்சல்கள் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். அங்கு அரசு நிர்வாகம் ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை; ஊழல் தலைவிரித்து ஆடுகிறது.\nமத்திய அரசுக்கோ, ஜார்க்கண்ட் மாநிலத்தின் மீது எப்போதாவதுதான் கவனம் செல்கிறது. மக்களவைத் தேர்தலில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்படும்பொழுதோ, மாநிலத்தில் எக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போய், எம்எல்ஏக்களை விலை பேசும் நிலை ஏற்படும் பொழுதோதான் மத்திய அரசின் கவனம் ஜார்க்கண்ட் மீது திரும்புகிறது.\nஜனநாயகம் என்றாலே எண்ணிக்கைக்குத்தான் முக்கியத்துவம். எனவே, துரதிருஷ்டவசமாக ஜார்க்கண்ட் போன்ற சிறிய மாநிலங்களின் தலைவிதி அப��படி அமைந்துவிடுகிறது என்று சிலர் வாதிடக்கூடும். ஆனால், பத்திரிகைகள்கூட ஜார்க்கண்டைப் புறக்கணிக்கத்தான் செய்கின்றன.\nகனிமவளம் ஏராளமாக இருக்கும் அந்த மாநிலத்தில் நடப்பவை குறித்து தொடர்ந்து அக்கறை செலுத்தாமல் இருந்தோமானால், அதன் பாதிப்பை நாம் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும். ஆனால், தில்லிக்கு இன்னும் இது உறைத்ததாகத் தெரியவில்லை. ராஞ்சியில் இருக்கும் அரசுக்கோ நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரும் திறமையும் இல்லை; அதற்கான உறுதியும் இல்லை.\nஜார்க்கண்டின் துயரங்கள் எல்லோரும் அறிந்தவைதான். அங்கு ஒரு பணியிட மாறுதல் அல்லது பணி நியமனத்துக்கு பதவியைப் பொருத்து ரூ.5 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை பகிரங்கமாகப் பேரம் பேசப்படுகிறது. மறுபுறம் மக்களின் வாழ்க்கைத்தரமோ மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சராசரியாக மாநில மக்களில் 50 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் பரம ஏழைகள். ஒரு சில மாவட்டங்களில் 70 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கின்றனர்.\nமாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 8 சதவீத நிலம்தான் பாசன வசதி பெற்றுள்ளது. வாய்க்கால்களோ, பெரிய மின்னுற்பத்தி நிலையங்களோ ஏதுமில்லை. டீசல் நிலையங்கள் வேலைசெய்வதே கிடையாது. பல மாவட்டங்கள் முழுமையுமே மின் வசதி இன்றிக் கிடக்கின்றன. பிரதமரின் சாலை வசதித் திட்டத்தின்கீழ் ஜார்க்கண்டுக்கு ரூ.1,500 கோடி ஒதுக்கப்பட்டு, பயன்படுத்தாமல் கிடக்கிறது. பிகாரில் இருந்து பிரிந்து உருவான இச் சிறு மாநிலம் பெரும் வளர்ச்சி அடைய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், காலச் சக்கரம் நின்றுவிட்டதைப்போல உறைந்து கிடக்கிறது ஜார்க்கண்ட்.\nநக்சல் பிரச்னை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர்களின் வருவாயில் 10 சதவீதத்தைக் கமிஷனாக வாங்கிக்கொள்கின்றனர் நக்சல்கள். தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்ட நிதியிலிருந்து 30 சதவீதத்தை நக்சல்கள் பறித்துச் சென்றுவிடுகின்றனர் என்று கூறுகின்றனர் உள்ளூர் மக்கள். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஜார்க்கண்டில் எந்த காண்டிராக்டரும் நக்சல்களால் தாக்கப்படுவதில்லை. ஏனென்றால் கமிஷன் தொகையை அவர்கள் ஒழுங்காகக் கொடுத்துவிடுகின்றனர். அதேபோல்தான் வனத் துறை அதிகாரிகளும்.\nசட்���ம் ~ ஒழுங்கும், அரசு நிர்வாகமும் இவ்வளவு சீரழிந்து கிடப்பதற்கு முக்கிய காரணம், ஜார்க்கண்டில் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் வினோத ஆட்சி. 8 சுயேச்சை எம்எல்ஏக்கள், 3 ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்எல்ஏக்களின் தலைமையில் நடைபெற்றுவரும் வினோதமான அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவருகின்றன முக்கிய கட்சிகளான காங்கிரஸýம் ராஷ்ட்ரீய ஜனதா தளமும். அரசை நிர்பந்தித்து தனக்கு வேண்டியதைச் சாதித்துக் கொள்ளவும் செய்யலாம்; அரசு செய்யும் தவறுகளுக்கான அவப்பெயரில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம் என்பது காங்கிரஸின் எண்ணம்.\nஆனால், இந்த ஏற்பாட்டால் கடந்த ஓராண்டில் அக் கட்சியின் ஆதரவுத் தளம் கரைந்துகொண்டு இருக்கிறது என்று தகவல்கள் கூறுகின்றன.\nஇத்தகைய அரசு நீண்ட நாள் நீடிக்காது என்றே அரசியல் நோக்கர்கள் கருதினர். ஆனால், மக்களின் தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல், காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேவைகளை மட்டும் நிறைவேற்றிக்கொண்டு ஓர் ஆண்டை ஓட்டிவிட்டது அந்த அரசு.\nஇந்த அரசு நீடிக்க வேண்டும் என்று லாலு பிரசாத் விரும்புவதில் ஒரு நோக்கம் இருக்கிறது. அவர் மீதான வழக்குகளில் சில, ஜார்க்கண்ட் நீதிமன்றங்களில்தான் விசாரணையில் இருக்கின்றன. எப்பொழுதும் ஏதாவது ஒரு மாநிலத்தையாவது தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வது நல்லது என்பது அவரது எண்ணம். அதுவும் பிகார் கைநழுவிப் போய்விட்ட நிலையில் இது மிக அவசியம் என அவர் நினைக்கிறார்.\nஎந்தக் கட்சியிலும் இல்லாமல் மாநிலத்தை ஆண்டுகொண்டு இருக்கும் சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு தொலைநோக்கும் கிடையாது; லட்சியமும் கிடையாது.\nகட்சியில் இருந்தாலாவது ஒரு கட்டுப்பாடு, கடமைப் பொறுப்பு என்று ஏதாவது இருக்கும். அதுவும் அவர்களுக்குக் கிடையாது. அதிகபட்சம்போனால், தமது தொகுதியில் அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும்; அடுத்த தேர்தலைச் சந்திக்கத் தேவையான நிதி ஆதாரத்தைத் திரட்டிக்கொள்ள வேண்டும் என்பதுதான் அவர்களது நோக்கமாக இருக்கும்.\nஓர் அரசியல் கட்சி, சுயேச்சைகளின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைப்பது என்பது சாதாரணமாக நடப்பது. ஆனால், கையளவு சுயேச்சைகளையே மாநிலத்தின் அரசை நடத்தும்படி விட்டுவிடுவது என்பது உண்மையிலேயே அசாதாரணமானதாகும்.\nவெளியிலிருந்து ஆதரவு கொடுப்பதால் அமைக்கப்படும் அரசுகள் செயல்படுவது கிடையாது என்பதற்கும், அந்த முயற்சியில் ஈடுபடக் கூடாது என்பதற்கும் ஏராளமான அனுபவங்கள் நமக்கு உள்ளன.\n1991-ல், 54 எம்.பி.க்களைக் கொண்டிருந்த சந்திரசேகர், தமது கட்சியைவிட 4 மடங்கு கூடுதலாக எம்.பி.க்களைக் கொண்டிருந்த காங்கிரஸ், வெளியிலிருந்து அளித்த ஆதரவுடன் மத்தியில் ஆட்சி அமைத்தபோது, அது நடைமுறைக்கு ஒத்துவருமா என்பது குறித்து குடியரசு முன்னாள் தலைவர்கள் பலரும் மாற்றுக் கருத்து கொண்டிருந்தனர். காங்கிரஸ் கட்சி கொடுத்த நெருக்குதலை சந்திரசேகரால் சாமாளிக்க முடியாமல் போனதால், மூன்றே மாதங்களில் அந்த அரசு கவிழ்ந்தது. அதாவது நாய் வாலை ஆட்டுவதற்குப் பதில், நாயையே வால் ஆட்டுவதைப் போன்றது அது.\nராஞ்சியில் இப்போது அரசு என்று சொல்லத்தக்க நிர்வாக ஏற்பாடு ஏதும் இல்லை. அத்தகைய நிலையை ஜார்க்கண்ட் மக்கள் மீது திணிக்க காங்கிரஸýக்கோ, ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கோ எந்த உரிமையும் கிடையாது. ஒன்று, அரசில் சேர்ந்து அதற்கு ஸ்திரத்தன்மையையும் தமது அனுபவத்தையும் அளிப்பதோடு, அதற்கான கடமைப் பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்; அல்லது புதிதாகத் தேர்தலை அவர்கள் சந்திக்க வேண்டும்.\nஜார்க்கண்டில் இப்போதிருக்கும் ஏற்பாடு, ஜனநாயக சமுதாயத்தின் அரசு என்ற ஆட்சிமுறையைக் கேலிக்கூத்தாக்குவதைத் தவிர வேறெதுவும் இல்லை.\nதவறான பாதை; தவறான பார்வை\nபிகாரிலிருந்து தனியாகப் பிரித்து உருவாக்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள கிரிதிக் மாவட்டத்தில் சில்காதியா கிராமத்தில் ஆண்டுதோறும் கால்பந்து போட்டி கோலாகலமாக நடைபெறும். போட்டியின் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளும் நடைபெறும். ஆதிவாசிகள் நிறைந்திருக்கும் மாவட்டமான கிரிதிக்கில் இந்த ஆண்டு நடைபெற்ற கலைவிழாவில்தான் ஆயுதம் தாங்கிய நக்சலைட்டுகள் திடீர்த் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். மத்திய கூடுதல் பாதுகாப்புப் படையினர்போல சீருடை அணிந்து வந்த இந்த நக்சலைட்டு தீவிரவாதிகளின் திடீர்த் தாக்குதலில் 2 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்திருப்பதாகத் தெரிகிறது. இதுபோன்ற தாக்குதல்கள் ஜார்க்கண்டிலோ அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலோ புதியதல்ல.\nமலைவாழ் மக்களும் ஆதிவாசிகளும் அதிகம் வாழும் சத்தீஸ்க���் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களும் ஆந்திர மாநிலத்தின் தெலுங்கானா பகுதியும் நக்சல் தீவிரவாதிகளின் ஊற்றுக்கண்களாக இருப்பதில் அதிசயமோ ஆச்சரியமோ இல்லை. மலைவாழ் மக்களின் இயற்கை வளங்களை, குறிப்பாக புதைந்து கிடக்கும் கனிமங்களை வெட்டி எடுப்பவர்கள் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் சம்பாதிக்கின்றபோது, அந்த மக்களின் அன்றாட வாழ்க்கை வறுமையில் தொடர்ந்தவண்ணம் இருப்பதுதான், இந்தப் பகுதிகளில் நக்சல் தீவிரவாதம் விஷஜுரம் போல பரவுவதன் ரகசியம்.\n9 சதவிகித பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது; 200 பில்லியன் டாலர்கள் நமது செலாவணி இருப்பு; இந்தியக் கிராமங்கள் செழிப்பாக இருக்கின்றன; தொழிலாளர்களின் தினக்கூலி இப்போது நகரங்களைவிட கிராமத்தில்தான் அதிகம்; வேலைக்கு கிராமத்தில் ஆள் கிடைப்பதில்லை; யார் சொன்னது கிராமங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று இப்படிப் பேசுபவர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர்.\nஇதெல்லாம் உண்மைதான். ஆனால், விவசாயிகள் பல மாநிலங்களில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். கிராமங்களில் தொழில் இல்லாததால், தினக்கூலிக்காக பலரும் நகரங்களின் தெருக்களில் வேலைதேடி பரிதாபகரமாக அலைந்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில், படித்தும் வேலையில்லாத பட்டதாரிகள் மனவிரக்தியில் தீவிரவாத சிந்தனையால் ஆட்கொள்ளப்படுகிறார்கள். இவையும் உண்மைதானே.\nஇளைஞர்கள் மத்தியில் ஆட்சியாளர்கள் மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தியும், அரசியல்வாதிகள் மீது ஏற்பட்டிருக்கும் கோபமும், படித்தும் வேலையில்லாததால் ஏற்பட்டிருக்கும் விரக்தியும் அவர்களைத் தீவிரவாத சிந்தனைகளுக்கு சோரம்போக வைக்கின்றன என்கிற உண்மை ஏன் மத்திய அரசில் அமர்ந்திருக்கும் பொருளாதார வல்லுநர்களுக்குப் புரியவில்லை என்பதுதான் புதிராக இருக்கிறது.\n6 ஆண்டுகளுக்கு முன்னால் வெறும் 43 மாவட்டங்களில் மட்டுமே காணப்பட்ட நக்சல் தீவிரவாதம் இப்போது இந்தியாவில் 156 மாவட்டங்களில் காணப்படுகிறது என்கிற புள்ளிவிவரம் அவர்களுக்குத் தெரியாதோ என்னவோ. அதாவது, இந்தியாவிலுள்ள 460 மாவட்டங்களில் 156 மாவட்டங்கள் தீவிரவாதிகளின்பிடியில் சிக்கியிருக்கின்றன. ஏறத்தாழ 8 மாநிலங்களில் பரவியிருக்கும் தீவிரவாதம் இந்தியாவில் மூன்றில் ஒரு பகுதியை, அரசின் அதிகாரவரம்பைக�� கேலிக்கூத்தாக்கிவிட்டிருக்கிறது.\nஅப்பாவி ஆதிவாசிகளும், கிராமப்புற மக்களும் பணபலமும், அரசியல்பலமும் உள்ளவர்களால் ஏமாற்றப்பட்டதன் விளைவு விரக்தியின் விளிம்புக்குத் தள்ளப்பட்ட அவர்கள் நக்சல் தீவிரவாதிகளாக மாறி திருப்பித் தாக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இந்தத் தாக்குதலுக்குப் பலியாவதும் அவர்களைச் சார்ந்த அப்பாவி ஆதிவாசிகள் என்பதுதான் வேதனையிலும் வேதனை.\nஒருபுறம் மதத்தின் பெயரால் அன்னிய சக்திகளால் கட்டவிழ்த்துவிடப்படும் தீவிரவாதம்; இன்னொருபுறம் நக்சல் தீவிரவாதிகளின் தாக்குதல்கள். இந்திய அன்னையின் பொன்னான மேனியெல்லாம் புண்ணாகிறது. ஒருபாவமும் அறியாத அப்பாவி மக்கள் செத்து மடிகிறார்கள். அதை எதிர்கொண்டு தடுக்கவோ, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணவோ நேரமோ மனமோ உறுதியோ இல்லாத மத்திய மாநில அரசுகள்\nஇந்தியாவில் மூன்றில் ஒரு பகுதி தீப்பிடித்து எரிகிறது. அதை அணைக்க முற்படாமல் 9 சதவிகித வளர்ச்சியைப் பற்றி சந்தோஷப்பட்டால் அது வெறும் அற்ப சந்தோஷமாகத்தான் முடியும்.\nஊரக வேலை உத்தரவாத திட்டத்தில்… மெகா ஊழல் * பல மாநிலங்களிலும், பல கோடி “சுவாகா’\nமத்திய அரசின், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், மெகா ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணம், அரசியல்வாதிகள், அதிகாரிகள் பாக்கெட்டில் போய்க் கொண்டிருக்கிறது.\nமத்தியில், 2004ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மிக முக்கிய திட்டம், கிராம மக்களுக்கு வேலை தரும், “ஊரக வேலை உத்தரவாத திட்டம்\nஇந்த திட்டத்தின் முதல் கட்டமாக, மிகவும் பின்தங்கிய 200 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டன. அதற்கு பல கோடி பணத்தை மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் ஒதுக் கியது.அந்த பணத்தை வைத்து, கிராமங்களில் வேலையின்றி உள்ள தொழிலாளர்களுக்கு, குறைந்தபட்சம் வருடத்துக்கு 100 நாட்களாவது வேலை தர ஏற்பாடு செய்யப்பட்டது.இந்த திட்டத்தை இந்தாண்டு இறுதிக்குள் மேலும், 150 மாவட்டங்களுக்கு விரிவுப் படுத்த மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. ஆனால், திட்டத்தில் ஊழல், நிர்வாக குளறுபடி, விழிப்புணர்வு ஏற்படுத்தாதது போன்றவை குறித்து புகார்கள் வந்ததால், மத்திய நிதிக்கமிஷன், இதற்கு நிதி ஒதுக்க மறுத்தது.பல மாந��லங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில், அரசியல் வாதிகள் முதல் பஞ்சாயத்து உறுப்பினர்கள் வரை, பணத்தை சுருட்டுவதாக, தன்னார்வத் தொண்டு அமைப்புகள், அரசு ஆய்வு அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வுகளில் தெரியவந்ததால், நிதிக்கமிஷன், இதுபற்றி ஆலோசிக்க விரும்பியது.எனினும், இந்த விஷயத்தில், பிரதமர் மன்மோகன் சிங் தலையிட்டு, இந்தாண்டு 130 மாவட்டங்களை கூடுதலாக இந்த திட்டத்தில் சேர்க்கும்படி உத்தரவிட்டார்.காங்கிரஸ் பொதுச்செயலராக ராகுல் பொறுப்பேற்றதும், அடுத்த திருப்பம் ஏற்பட்டது.”ஊரக வேலை உத்தரவாத திட்டத்தை, நாடு முழுவதும் அமல்படுத்த வேண்டும். குறிப்பிட்ட மாவட்டங்கள் மட்டும் பயனடையும் வகையில் நிறைவேற்றுவது பாரபட்சமானது’ என்று பிரதமரிடம் கூறினார். இதையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், இந்த திட்டத்தை நாடு முழுவதும் அமலாக்க முடிவு செய்துள்ளார்.பல்வேறு ஆய்வுகளின் மூலம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர்பான மாத அறிக்கைகள் மூலம் பல குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. திட்டத்தை அறவே அமல்படுத்துவதில்லை என்பது இந்த மாத அறிக்கையை பார்த்தாலே தெரியும்.ஊரக வேலை உத்தரவாத திட்டம் தொடர் பான ஆய்வுகளில் கிடைத்த சில தகவல்கள்:\nஎல்லா மட்டங்களிலும் திட்டப்பணத்தில் பெரும் ஊழல் நடக்கிறது. பல கிராமங்களில் தொழிலாளர்களுக்கு “வேலை அட்டை’ தருவதில்லை. அப்படியே தந்தாலும், பதிவு எண் தரவில்லை. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர் எழுதி, பணம் சுரண்டப்படுகிறது.\nஇந்த மாநிலத்தில், “வேலை அட்டை’ தந்து, வேலை தந்தாலும், குறைந்தபட்ச கூலி தரப்படுவதில்லை. சம்பள பணம் பிடித்துக்கொண்டுதான் தரப்படுகிறது.\nதிட்டத்தில் பலரும் ஊழல் செய்கின்றனர்; சரிவர வேலை தரப்படுவதில்லை; சரியான நிர்வாகமும் இல்லை.\nகிராம மக்களுக்கு வேலை தந்ததாக எழுதி விட்டு, பணம் சுரண்டப் படுகிறது. கற்பனை பெயர்களில் “பயனாளிகள்’ பெயர்களை பட்டியல் எடுத்து, பணத்தை பஞ்சாயத்து மட்டத்தில் மோசடி செய்கின்றனர். எதிர்த்து கேட்ட கிராம மக்கள் மிரட்டப்படுகின்றனர். பெண்கள் சித்ரவதைக்கு ஆளாகின்றனர்.\nபயனாளிகளுக்கு மிகக்குறைந்த பணத்தை தந்துவிட்டு, கான்ட்ராக்டர்கள் அதிக பணத்தை எடுத்துக் கொள்கின்றனர். இதற்கு அதிகாரிகள் உடந்தை. லஞ்சம் தந்து தான் சம்பளத்தையே கிராம மக்கள் பெற வேண்டியிருக்கிறது.\nகிராம மக்களில் பலருக்கு இப்படி ஒரு திட்டம் இருப்பதே தெரியவில்லை. அதை மறைத்து, அதிகாரிகள், அரசியல்வாதிகள், பணத்தை சுரண்டுகின்றனர்.\nமிக அதிக ஊழல் என்றால், இந்த மாநிலத்தில் தான். பல மாவட்டங்களில், இந்த திட்டத்தை அமல்படுத்தியதாக சொல்லி, பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.”இப்படி பல மாநிலங்களிலும், ஊரக வேலை உத்தரவாத திட்டத்தில் மெகா ஊழல் நடந்து வருகிறது. இதை நாடு முழுவதும் விரிவுப்படுத்துவதால், கிராம மக் களுக்கு பலன் கிடைக்கப்போவதில்லை. மாறாக, திட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் படலாம்’ என்று தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.இவ்விவகாரம் பூதாகாரம் அடையும் நிலையில் உள்ளதால், மத்திய அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது.\n“நாடு முழுவதும் 90 ஆயிரம் ஆரம்பப் பள்ளிகளில் கரும்பலகையே இல்லை. இவற்றுள் 21 ஆயிரம் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை’ என்ற அதிர்ச்சியூட்டம் புள்ளிவிவரம் அண்மையில் வெளியாகியுள்ளது.\nகல்வித் திட்டமிடல், நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் என்ற அமைப்பின் உயர்குழு 35 மாநிலங்கள், 7 யூனியன் பிரதேசங்களில் உள்ள 11 லட்சத்து 24 ஆயிரத்து 33 பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு இவ்வாறு அறிவித்தது.\nகரும்பலகை இல்லாத பள்ளிகளை அதிகம் கொண்ட மாநிலங்களின் வரிசையில் ராஜஸ்தான் (8848), ஜார்க்கண்ட் (7645), பிகார் (5535) முன்னிலை வகிக்கின்றன.\nஇந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகக் கருதப்படும் கிராமங்களில் 83 சதவீதம் அரசுப் பள்ளிகள். கட்டடம், கழிப்பறை, விளையாட்டுத் திடல் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இந்தப் பள்ளிகள் தவிக்கின்றன. சுமார் 1 லட்சம் ஆரம்பப் பள்ளிகள் ஒரே ஒரு வகுப்பறையில் நடந்து வருகின்றன. பல லட்சம் பள்ளிகளுக்கு அந்த வசதியும் கிடைக்காமல், மரத்தடியில் நடைபெற்று வருகின்றன.\nபண்டைய காலத்தில் இருந்து கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வரும் நாடு இந்தியா. உலகின் மிகவும் தொன்மையான நாளந்தா பல்கலைக்கழகம் இருந்தது இந்தியாவில்தான். இந்தப் பல்கலைக்கழகத்தில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் வந்து கல்வி பயின்றுச் சென்றனர். உலகப் பொதுமறை திருக்குறளில் கல்வியின் சிறப்பை வலியுறுத்தும் தனி அதிகாரமே உள்ளது.\nஇவற்றையெல்லாம் விட, உலகிலேயே கல்வியைத் தெய்வமாகப் போற்றும் வழக்கம் இருப்பது இந்தியர்களிடம் மட்டுமே. கலைமகள் அல்லது சரஸ்வதி வழிபாடு இதையே காட்டுகிறது.\nஆனால், சுதந்திரம் அடைந்து 60-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நேரத்தில், இந்தியப் பள்ளிகளின் அவலம் குறித்து வெளிவந்துள்ள தகவல்கள் வருத்தம் அளிக்கின்றன. இதுவரை மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களின் பாராமுகமே இதற்கு காரணம்.\nஇந்தியா போன்ற வளரும் நாடுகளில் ஒவ்வோராண்டும் ஆரம்பப் பள்ளியில் புதிதாகச் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 2006-07-ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் மாணவர்களின் எண்ணிக்கை ஒரு கோடி. 2007-08-ம் கல்வியாண்டில் இது ஒரு கோடியே 10 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கு ஏற்றார்போல் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.\n2006-07-ம் ஆண்டு தொடக்கக் கல்விக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 17,133 கோடி. இது 2007-08-ம் ஆண்டில் ரூ. 23,142 கோடியாக உயர்த்தப்பட்டாலும் இந்தத் தொகை போதுமானது இல்லை.\n பொற்றோர்கள் வேறுவழியின்றி தனியார் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனால் தனியார் பள்ளிகளில் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளன. சில தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. வகுப்புகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளை விட அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nஇதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் மத்திய பட்ஜெட்டில் மூன்றில் ஒரு பங்கு ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், கல்விக்கு சொற்பத்தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. நாட்டின் வருங்கால சந்ததியினரைத் தீர்மானிக்கும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.\nபட்ஜெட்டில் பிற துறைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டாலோ அல்லது புறக்கணிக்கப்பட்டாலோ கடும் ஆட்சேபம் தெரிவிக்கும் கட்சிகள் இந்தப் பிரச்னையில் தலையிட்டு, உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும்.\nஒவ்வோராண்டும், மத்திய பட்ஜெட் தயாரிப்பின்போது தொழிலதிபர்கள், விவசாயிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், பொருளாதார நிபுணர்களுடன் மத்திய நிதியமைச்சர் ஆலோசனை நடத்துவது வழக்கம். அதேபோல், கல்விக்கான நிதி ஒதுக���கீடு குறித்து பட்ஜெட்டுக்கு முன் கல்வியாளர்கள், மாணவர் சங்கப் பிரதிநிதிகளின் கருத்துகளையும் மத்திய நிதியமைச்சர் கேட்க வேண்டும்.\nநாடு சுதந்திரம் அடைந்த போது, விவசாயம் மற்றும் தொழில்துறைகளை மேம்படுத்தும் நோக்கில் முதல் மற்றும் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன. அரசின் இந்த முயற்சி பெரும் வெற்றி பெற்றது. இதை உதாரணமாகக் கொண்டு, நாட்டின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு கல்விக்காக ஒரு ஐந்தாண்டு திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவேண்டும்.\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்கீழ், கல்வி என்பது மாநில அரசின் பட்டியலில் உள்ளது. இதனால், மத்திய அரசு பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. இதைத் தடுக்க கல்வியை மத்திய -மாநில அரசுகளின் பொதுப்பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும். இதற்காக இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வர வேண்டும். எழுத்துரிமை, பேச்சுரிமை, வாக்குரிமைப் போல் கல்வியையும் அடிப்படை உரிமையாக்க வேண்டும்.\nதமிழக அரசின் உயர்கல்விக் கொள்கையில் குழப்பம் நிலவுகிறது என்பது உண்மைதான் என்றாலும், இந்த விஷயத்தில் உயர்கல்வி அமைச்சகத்தை மட்டுமே குறைகூற வழியில்லை. உயர்கல்வித் துறை பற்றிய தொலைநோக்குப் பார்வை நமது ஆட்சியாளர்களுக்கு இல்லாமல் போனதன் விளைவுதான் இந்தக் குளறுபடி.\nஎண்பதுகளில் அன்றைய அரசு உயர்கல்வியைத் தனியார்மயமாக்குவது என்று தீர்மானித்ததன் பயனைத்தான் இன்றைய இளைஞர் சமுதாயம் அனுபவித்து வருகிறது. அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்களும் பொறியியல் வல்லுநர்களும் தகவல் தொழில்நுட்பத் துறையினரும் உலக அரங்கில் செயல்படுவதற்குக் காரணமே, அன்றைய அரசு, சுயநிதிக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதித்ததால்தான். தனியார் பொறியியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை என்கிற அளவுக்கு தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.\nமாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள் 9 மட்டுமே; படிப்போர் 3662 பேர்; ஆனால், சுயநிதிக் கல்லூரிகளோ 238. கற்போரோ 70,145 பேர்.\nஅரசிடம் எந்த மானியமும் பெறாமல், தங்களது சொந்த முயற்சியில் இடங்களை வாங்கி, மத்திய அரசின் கீழ் இயங்கும் அமைப்புகளில் அனுமதியும் பெற்று, வங்கிகளில் கடன் வாங்கி இந்த உயர்கல்வி ��ிறுவனங்கள் தொடங்கப்பட்டன. மாணவர்களிடம் நன்கொடை வசூலித்து அவர்கள் வாங்கிய கடனை அடைக்கவும் செய்கிறார்கள்.\nஅவரவர் முயற்சியால் ஏற்படுத்தப்படும் இந்தக் கல்வி நிறுவனங்களைக் கண்காணிக்கவோ, அவர்களது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்தவோ அரசுக்கு அதிகாரம் உண்டா என்பது பரவலாக எழுப்பப்படும் கேள்வி. அது தனியார் நிறுவனமானாலும் சரி, பொதுத்துறை நிறுவனமானாலும் சரி, அதைக் கண்காணிக்கவும், அதன் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் நிச்சயமாக ஓர் அரசுக்கு உரிமை மட்டுமல்ல, கடமையும் உண்டு. அப்படி இல்லாதபட்சத்தில், அந்த அரசுக்கான அவசியமே இல்லாமல் போய்விடும்.\nஅரசால் போதிய கல்வி நிறுவனங்களை அமைக்க முடியாத நிலையில் ஏற்படுத்தப்பட்ட இந்தத் தனியார் சுயநிதிக் கல்லூரிகளின் செயல்பாடுகளும் அவர்கள் வசூலிக்கும் கட்டணத் தொகையும் நிச்சயமாக அரசின் கண்காணிப்புக்கும் ஒப்புதலுக்கும் உட்பட்டதாக அமைந்தே தீரவேண்டும். அப்படி இல்லாமல்போனால், வசதி படைத்தவர்கள் மட்டும்தான் உயர்கல்வி பெற முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டுவிடும்.\nஅரசின் இடஒதுக்கீட்டுக் கொள்கை இந்த சுயநிதிக் கல்லூரிகளில் பின்பற்றப்படும்போது, அரசின் கட்டணக் கொள்கை மட்டும் ஏன் பின்பற்றப்படக் கூடாது அரசு சில வரன்முறைகளை விதித்து, அனைத்துக் கல்லூரிகளின் கட்டணமும் அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி உத்தரவிடுவதுதான் முறை. அந்த விதிமுறைகளைக் கடைப்பிடிக்க முடியாத கல்லூரி நிர்வாகத்தினரிடமிருந்து, அரசே அந்த சுயநிதிக் கல்லூரிகளை ஏற்று நடத்த முற்படுவதுதான் நியாயம்.\nதனியார் நிறுவனங்களுக்கு வங்கிகளில் கிடைக்கும் நிதியுதவியும் கடனும் நிச்சயமாக அரசுக்குக் கிடைக்காதா என்ன தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் தகுந்த நஷ்டஈடு வழங்கி அதுபோன்ற கல்வி நிறுவனங்களை அரசு ஏற்பதை யார் தடுக்க முடியும் இப்படியொரு சிந்தனையே அரசுக்கு ஏன் எழவில்லை என்பதுதான் புரியவில்லை.\nஅரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கல்விக் கட்டணமும் இதர கட்டணங்களும் சேர்த்தே ரூ. 9 ஆயிரம்தான். தனியார் கல்லூரிகளிலோ அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கே ரூ. 3 லட்சம் வரை.\nபயிற்சிக் கட்டண நிர்ணயம் என்பது இன்றியமையாதது. அதேபோல, நன்கொடை வசூலிப்பதற்கும் ஒரு காலவரம்பு விதிக்கப்பட வேண்டும். இவையெல்லாம் ஏன் ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிவதில்லை என்பதுதான் புதிர். தெரிந்தும் தெரியாததுபோல் இருத்தல், மன்னிக்கவே முடியாத குற்றம்.\nஇன, மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அனைவருக்கும் கல்வி என்கிற நிலைமை ஏற்படுவது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமான விஷயம் ஏழை, பணக்காரன் என்கிற வித்தியாசமில்லாமல் அனைவருக்கும் கல்வியின் பயன் போய்ச் சேர வேண்டும் என்பது. பணமில்லாததால் படிக்க முடியவில்லை என்கிற நிலைமை ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பவர்களின் ஆட்சியில் நிலவுதல் கூடாது\nவழக்கமாக நாம் காணும் ஒரு காட்சி – காலையில் சீவி முடித்து, சீருடை அணிந்து ஆரவாரத்துடன் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள்; கிராமப்புறங்களில் இக்காட்சி இன்னும் அழகு. அணிஅணியாய் நடந்து செல்லும் காட்சி மனதுக்கு ரம்யமானது, நிறைவைத் தருவது.\n“”பள்ளிக்குச் செல்வோம்”, என்று குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவேண்டியதை அறிவுறுத்தும் அரசு விளம்பரப்படம் எல்லோரையும் கவர்ந்திருக்கும். கல்விச் செல்வத்தின் சிறப்பினை திருவள்ளுவரும் வலியுறுத்தியுள்ளார்.\n10 ஆண்டுகளுக்குள் அனைவருக்கும் கல்வி தரவேண்டும் என்பதை அரசியல் சட்டம் வலியுறுத்தியுள்ளது. இந்திய அரசியல் சட்டம் பிரிவு 21-ல் உள்ள தனிமனிதனின் சுதந்திரம்பற்றி விவரிக்கும்பொழுது, தரமான கல்வி இந்த அடிப்படை உரிமையில் அடங்கும் என்று உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. 2002-ஆம் ஆண்டு, அரசியல்சாசனத்தில் 21-ஏ பிரிவு சேர்க்கப்பட்டு, 6 முதல் 14 வயதுவரை குழந்தைகளுக்கு இலவசக் கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று முக்கிய அடிப்படை உரிமையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையானது, கல்வியானது, மனித உரிமைகளில் மிகவும் முக்கியமானது என்று பிரகடனப்படுத்தியுள்ளது.\nகட்டாயக்கல்வி அடிப்படை உரிமை என்பதோடு, 14 வயதுக்கு உள்பட்டவர்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்றும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத் தடையை மீறி, சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்துபவர்களுக்கு 6 மாதம் சிறைத்தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதிக்கப்படும். இருப்பினும் சில இடங்களில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது, வேதனை அளிக்கிறது.\nசம்பந்தப்பட்ட அமலாக்கப்பிரி���ு, குற்றம்புரிவோர்மீது நடவடிக்கை எடுத்தாலும், சமுதாயத்திற்கும் பொறுப்பு உள்ளது. சட்டத்துக்குப்புறம்பாகச் சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்தும் நிறுவனங்களின் பொருள்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். சிறார் தொழிலாளர் உள்ள உணவு விடுதிகளை ஆதரிக்கக்கூடாது. உள்ளாட்சித்துறைக்குப் புகார் அளித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.\nதமிழகத்தில், ஆரம்பப் பள்ளிகள் 34,208, நடுநிலைப் பள்ளிகள் 8,017, உயர்நிலைப் பள்ளிகள் 5,046, மேல்நிலைப் பள்ளிகள் 4,536 உள்பட மொத்தம் 51,807 பள்ளிகள் உள்ளன. அடிப்படை வசதியோடு கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலங்களில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தகவல் தொழில்நுட்பப் புரட்சியிலும், மென்பொருள் வடிவமைப்பிலும் இந்தியர்கள் உலக அளவில் தலைசிறந்து விளங்குகிறார்கள். தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற நிலை, ஒவ்வொரு துறையிலும் வியாபித்துள்ளது. 2020-ல் இந்தியா முன்னணி நாடாக விளங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த முன்னேற்றத்தால் எல்லோரும் பயனடைய வேண்டும்; இந்த அபரிமித வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துத் தரப்பினரையும் சென்றடைந்தால்தான் சமுதாயம் ஆரோக்கியமாக விளங்கும். சட்டம் ஒழுங்கு பிரச்னைகளும் ஆங்காங்கே நிகழும் தீவிரவாத சம்பவங்களும் சமுதாய ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் விரக்தியின் பிரதிபலிப்பு என்பதை உணர வேண்டும்.\nதரமான கல்வி மூலம் இளைஞர்களின் மேன்மையான வாழ்க்கைக்கு வழிவகுக்க வேண்டியது சமுதாயத்தின் பொறுப்பு. சமுதாய ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் சக்தி கல்விக்கு மட்டுமே உண்டு. கல்வியால் பெறக்கூடிய முன்னேற்றமும் வாய்ப்புகளும் சாமானியர்களைச் சென்றடைய வேண்டும். சாதாரண கல்வி, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் என்ற நிலையை மட்டும் உருவாக்கும். ஆனால் இன்றைய தேவை, தரமான கல்வி.\nசமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. குடிசைப் பகுதியில் வாழும் சிறுவர்கள் பலர், பக்தர்கள் கொடுக்கும் காணிக்கைக்காக, விநாயகர் சிலைகளைக் கடலுக்குள் நீந்திச்சென்று கரைத்தனர். அச்சிறுவர்களில் பலர் பள்ளிக்குச் செல்வதில்லை, சென்றவர்கள் பாதியில் நிறுத்தியவர்கள்.\n இவர்களின் நிலை உயர்வது எப்போது இம்மாதிரி படிப்பை நிறுத்தியவர்களைக் கணக்கிட்டு, மேல்படிப்பைத் தொடர்வதற்கும், படிப்பை நிறுத்தாமல் பாதுகாப்பதையும் ஓர் இலக்காகக் கல்வித்துறை கொண்டுள்ளது. இருந்தாலும் இவ்விஷயத்தில் சமுதாயத்தின் பொறுப்புணர்ச்சியும், விழிப்புணர்ச்சியும் மிகவும் முக்கியம்.\nதிசை தெரியாமல், சமுதாய முன்னேற்றத்தில் பங்குபெறாமல் பரிதவிக்கும் இளைஞர்கள் தீயசக்திகளின் வலையில்சிக்கிச் சிதைவதோடு, சமுதாயத்திற்கும் ஊறுவிளைவிக்கும் நிலை ஏற்படும்.\nகல்வி தனி மனிதனின் சொத்து அல்ல; சமச்சீர் கல்வி எல்லோருடைய பிறப்புரிமை. அதைப் பகிர்ந்துகொள்ள மறுப்பதும், விரிவடைய உதவாமல் இருப்பதும் ஒருவகை ஏகாதிபத்தியமே.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையம், மனித உரிமைக் கல்வி எல்லோருக்கும் கிடைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது. 2004-ம் ஆண்டை மனித உரிமைக் கல்வி ஆண்டாகப் பிரகடனப்படுத்தியது. மனித உரிமைக் கல்வி மூலம் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த மேலும் பத்து ஆண்டுகள் முயற்சி தொடர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டால், உரிமைகள் பறிக்கப்படும்பொழுது கேள்வி கேட்கும் உணர்வு ஏற்படும்.\nஉள்நாட்டு அமைதியைப் பாதுகாப்பதில் காவல்துறை சிறப்பாகச் செயல்பட்டிருந்தாலும், சில மனித உரிமைமீறல் சம்பவங்கள் காவல்துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளன. பிகார் மாநிலம் பாகல்பூரில் குற்றவாளியின் கண்களைக் குடைந்த சம்பவம், நாட்டின் வடகிழக்குப் பகுதியிலும் ஜம்மு காஷ்மீரிலும் எழுந்துள்ள மனித உரிமைப் பிரச்னைகள், பிகாரில் காவல்துறை உதவி ஆய்வாளர், குற்றவாளியை மோட்டார்சைக்கிளில் கட்டி இழுத்துச்சென்ற சம்பவம், குஜராத்தில் “”சோராபுதீன் மர்ம மரணம்” – இவ்வாறு தொடர்ந்து மனித உரிமை மீறல் பிரச்னைகள் தலைதூக்குவது, காவல்துறைக்கு தலைக்குனிவு, சமுதாயத்திற்குப் பாதிப்பு.\nமனித உரிமைகளைக் காக்கவேண்டிய காவல்துறையினரே மனித உரிமைகளை மீறினால் எப்படி சீருடை அணிந்த காவல்துறையினர் சீறாமல், சீராகப் பணிபுரிய வேண்டும்; சீறிப்பாய்ந்தால்தான் மக்கள் மதிப்பர் என்பது தவறான அணுகுமுறை.\nகாவல்துறையின் செயல்பாடுகள் சீராகவும் மனிதநேயத்தை அடிப்படையாகவும் கொண்டிருக்க வேண்டும் என்றால் கல்வி வளர்ச்சி பெறவேண்டும்.\nஎழுத்தறிவில் பின்தங்கிய இடங்களில் மனித உரிமை மீறல் பற்றி முறையிட வேண���டும் என்ற விழிப்புணர்வு இருக்காது. தமிழ்நாடு மனித உரிமை ஆணையத்தில் ஆண்டுதோறும் சராசரி 8,000 மனுக்கள் பெறப்படுகின்றன.\nபொதுமக்களை அவமதிப்பது, குறைகளைக் கேட்க மறுப்பது, உரிய தகவல்தராமல் தட்டிக் கழிப்பது, வேண்டியவர்களுக்கு வசதிசெய்து தருவது, கையூட்டு பெறுவது, விதிமுறைகளுக்குப் புறம்பாகச் செயல்படுவது, அரசு நலத்திட்டங்கள் மூலம் மக்களுக்குக் கிடைக்கவேண்டிய சலுகைகளை பெற்றுத்தராமல் இருப்பது போன்றவையும் ஒருவகை மனித உரிமை மீறல்கள்தான்.\nமக்கள் புகார் செய்வார்கள் என்ற நிலை இருந்தால்தான் அரசுத் துறைகளில், மனித உரிமை மீறல்கள் கூடாது என்ற உணர்வு மேலோங்கும். மனித உரிமை மீறல்களும் நாளடைவில் குறையும். இதற்கு அடிப்படை – கல்வி, எழுத்தறிவு, மனித உரிமை குறித்த கல்வியே\n(கட்டுரையாளர்: காவல்துறை கூடுதல் இயக்குநர், மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு).\nபத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தொடங்கப்பட்ட மிக நல்ல திட்டங்களில் “அனைவருக்கும் கல்வி’ முதன்மையானது. “சர்வ சிக்ஷா அபியான்’ என்கிற பெயரில் அறிவிக்கப்பட்ட இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்தின் மூலம், பள்ளிக்கூடம் இல்லாத கிராமமே இல்லை என்கிற நிலைமையும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளே இல்லை என்கிற லட்சியமும் நிறைவேற வேண்டும் என்பதுதான் திட்ட கமிஷனின் நோக்கம்.\nமத்திய அரசு 75 விழுக்காடும், மாநில அரசு 25 விழுக்காடும் இந்தத் திட்டத்துக்காக ஆண்டுதோறும் அவரவர் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்வது என்பதுதான் “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அறிவிக்கப்பட்டது முதல் தொடர்ந்த நடைமுறை. ஆனால் இப்போதைய 11-வது திட்டத்தில் இந்தப் பங்கீட்டில் திட்டக் கமிஷன் மாற்றம் செய்திருக்கிறது. மத்திய அரசும், மாநில அரசுகளும் சம பங்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது திட்டக் கமிஷனின் புதிய தீர்மானம்.\nகடந்த சில ஆண்டுகளாக இந்த “அனைவருக்கும் கல்வி’ என்கிற திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் பள்ளிக்கூட வசதிகள் பெருகி வருகின்றன. அதுமட்டுமல்ல, பல புதிய பள்ளிக்கூடங்கள் ஊராட்சி அமைப்புகளால் நிறுவப்பட்டு அந்தந்த பஞ்சாயத்துகள் மேற்பார்வையில் செயல்படத் தொடங்கியுள்ளன. 11-வது திட்டத்தில், நமது திட்டக் கமிஷன் செய்திருக்கும் மாற்றம் பல மாநிலங்களைத் திகைப்பில் ஆழ்த்தி இருப்பது மட்டுமல்லாமல், இந்தத் திட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.\nகுஜராத், உத்தரகண்ட், ஹரியாணா மற்றும் கேரளம் ஆகிய நான்கு மாநிலங்கள் தவிர மற்ற மாநிலங்கள் இந்த “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்கான நிதி ஆதாரங்களை ஒதுக்கவில்லை. அந்தந்த மாநிலங்கள் செயல்படுத்தும் இலவசத் திட்டங்களுக்கும், அவர்கள் மக்களுக்கு அறிவித்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குமே போதிய நிதியாதாரம் இல்லாமல் மாநில அரசுகள் தடுமாறும் நிலைமை. நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கும் திட்டத்துக்கு அதிக நிதியை ஒதுக்க மாநிலங்கள் தயங்குவது புரிகிறது.\nகல்வி அறிவு இல்லாமை என்பதுதான் இந்தியாவின் மிகப் பெரிய பலவீனமாக இருந்து வருகிறது. எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் இன்னமும் கணிசமாக இருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, அவர்களில் பலர் அவரவர் குழந்தைகளைப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பாமலும் இருக்கிறார்கள். பொருளாதார நிலைமை மட்டுமன்றி அருகில் பள்ளிக்கூடங்கள் இல்லாமையும் அதற்குக் காரணம்.\nஅப்படியே பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், முறையான கட்டடங்கள் இல்லாமல் இன்னும் மரத்தடியில் பாடம் நடத்தும் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் நாடு முழுவதும் இருக்கின்றன. கரும்பலகை இல்லாத பள்ளிகள் கூட இருப்பதாக மற்ற மாநிலங்களில் இருந்து செய்திகள் வருகின்றன. “அனைவருக்கும் கல்வி’ திட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு, கரும்பலகை போன்ற அடிப்படைத் தேவைகள் அநேகமாக எல்லாப் பள்ளிகளுக்கும் கிடைக்க வழிகோலப்பட்டது. இந்தத் திட்டத்தைத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் முறையாகப் பயன்படுத்தி கிராமப்புற கல்வியில் வளர்ச்சியை ஏற்படுத்தவும் செய்தன.\nஇந்த நிதியாண்டில் மத்திய அரசு “அனைவருக்கும் கல்வி’ திட்டத்துக்காக 21 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கி இருக்கிறது. இரண்டரை மாதங்கள் கடந்தும் இன்னும் பல மாநிலங்கள் அவர்களது பங்காக 50 விழுக்காடு அளிக்காமல் இருக்கின்றன. அதற்கான ஒதுக்கீடு அவரவர் நிதிநிலை அறிக்கையில் இல்லவே இல்லை.\nமத்திய அரசு இந்த விஷயத்தில் மாநில அரசுகளின் பிரச்னையைப் புரிந்துகொண்டு பழைய முறைப்படி தனது பங்குக்கு 75 விழுக்காடு நிதியை ஒதுக்க முன்வரவேண்டும். மாநில அரசுகள் அதிக நிதி தரவில்லை என்பதற்காக இதுபோன்ற நல்லதொரு திட்டம் தொய்வடைவதோ, நடைபெறாமல் இருப்பதோ சரியல்ல. “அனைவருக்கும் கல்வி’ என்பது இந்தியாவின் லட்சியமாக இருக்கும்போது, இந்த விஷயத்தை மத்திய அரசு அலட்சியமாக எதிர்கொள்வது முறையல்ல\nஆட்டம் காணும் ஆரம்பக் கல்வி\nமற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிச்சயமாகத் தமிழகம் கல்வியின் தரத்திலும் சரி, கல்விக்கூடங்களின் எண்ணிக்கையிலும் சரி முன்னணியில்தான் இருக்கிறது. இப்படி ஆறுதல்பட்டுக் கொள்வதால், நாம் கல்வித்துறையில் உலகத்தரத்தை எட்டிவிட்டோம் என்பது அர்த்தமல்ல.\nஇன்னும் அத்தனை கிராமங்களிலும் ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அமைந்தபாடில்லை. முழுமையாக அத்தனை குழந்தைகளையும் பள்ளிக்குக் கொண்டுவந்து எழுத்தறிவிக்க முடிந்துவிட்டதா என்றால் அதுவும் இல்லை. நமது பள்ளிக்கூடங்களாவது அடிப்படை வசதிகளுடன் அமைந்தவையா என்றால், இன்னும் பெரும்பாலான பள்ளிகளுக்கு முறையான கட்டடங்கள்கூட இல்லை.\n“சர்வ சிக்ஷா அபியான்’ எனப்படும் “அனைவருக்கும் கல்வி’ என்கிற மத்திய அரசின் திட்டப்படி கடந்த ஆண்டு மட்டும் ரூ. 15,000 கோடி ரூபாய் நமது நிதியறிக்கையில் ஒதுக்கப்பட்டிருந்தும், முப்பது சதவிகிதம் பள்ளிக்கூடங்களில் பெண் குழந்தைகளுக்குத் தனியான கழிப்பறைகள் இல்லாத அவல நிலை. இது அகில இந்திய நிலைமை. தமிழகத்தின் நிலைமை இந்த விஷயத்தில் கொஞ்சம் பரவாயில்லை, அவ்வளவுதான்.\nதமிழகத்தில் மட்டும் ஐந்து முதல் பதினெட்டு வயதான குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் ஒன்றரைக் கோடி என்று சொல்லப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் முறையான கல்வி அளிக்கப்பட வேண்டுமானால், குறைந்தது 14,300 பள்ளிக்கூடங்கள் தேவை. அந்தப் பள்ளிக்கூடங்களில் அடிப்படை வசதிகளை முழுமையாகச் செய்துதர வேண்டுமானால் அதற்கான நிதியாதாரம் மாநில அரசிடம் இல்லை.\nஅரசின் நேரடிப் பார்வையில் இயங்கும் பள்ளிகள் மற்றும் நகராட்சி, மாநகராட்சி, பஞ்சாயத்து பள்ளிகள் என்று ஏற்பட்டிருப்பவை போதிய இடவசதியும் அடிப்படை சுகாதார வசதியும் பெற்றிருக்கின்றனவா என்றால் இந்த விஷயத்திலும் நிலைமை திருப்திகரமாக இல்லை. தனியார் பள்ளிகள் நன்கொடை வசூலிப்பதில் காட்டும் அக்கறையைப் பள்ளிகளைப் பராமரிப்பதில் காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் உண்டு.\nநாளைய சமுதாயம் என்று உலகெங்கிலும் த���ி கவனத்துடன் செயல்படும் கல்வித்துறை, இந்தியாவில் மட்டும் போதிய கௌரவத்துடனும் மரியாதையுடனும் தகுந்த முக்கியத்துவத்துடனும் செயல்படவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. ஆசிரியர்கள் தரம் தாழ்ந்து விட்டனர் என்று குறை கூறும்போது நாம் மறந்துவிடும் உண்மை, அந்த ஆசிரியர்களின் சமூக அந்தஸ்தை அங்கீகரிக்காமல்விட்டதும், மாணவர்கள் அவர்களுக்குத் தரவேண்டிய மரியாதையைக் குறைத்ததும் நாம்தான் என்பதை. அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்னால் ஆசிரியர்களுக்குத் தரப்பட்ட மரியாதை என்ன என்பதை நினைத்துப் பார்த்தால், கல்வி ஏன் தரம் தாழ்ந்திருக்கிறது என்பதற்குக் காரணம் புரியும்.\nகாமராஜர் முதலமைச்சராக இருந்த காலம் முதல், குக்கிராமம் வரை அடிப்படைக் கல்வி சென்றடைய வேண்டும் என்றும், எந்தவொரு குழந்தையும் கல்வி அறிவு பெறாமல் இருந்துவிடலாகாது என்றும் எல்லா முதலமைச்சர்களும் அவரவர் பங்கிற்குக் கல்வி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்தனர் என்பது உண்மை. ஆனால், கல்வித்துறையில் அரசியல் தலையீடுகளை அவர்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனதால்தான் கல்வியின் தரமும், ஆசிரியர்களின் தரமும் குறைந்தது என்பதும் மறுக்க முடியாத உண்மை.\nஅதேபோல, முந்தைய தலைமுறையில், கல்விக்கூடங்களுக்கு நன்கொடை அளிப்பது, கல்விச்சாலைகள் ஏற்படுத்துவது என்பதெல்லாம் தர்மமாகக் கருதி செய்யப்பட்டது. இப்போது, கல்வி என்பதே வியாபாரம் என்று கருதப்படுகிறது. இந்தப் போக்கு விபரீத விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பது மட்டுமல்லாமல், கல்வியின் அடிப்படை நோக்கத்தையே கேள்விக்குறியாக்கிவிடும்.\nநாளைய இந்தியா, இன்றைய கல்வித்துறையின் கையில்தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக ஆரம்பப் பள்ளிக்கூடங்கள்தான் நாளைய இந்தியாவின் அடித்தளங்கள். அந்த அடித்தளம் ஆட்டம் காண்பதுபோலத் தெரிகிறது. ஆட்சியாளர்கள் உடனடியாக விழித்துக் கொள்ளாவிட்டால், நாளைய தலைமுறையின் சாபத்தை நாம் சுமக்க நேரிடும்\nஅணுசக்தி மூலம் மின்சாரம் :: கூடங்குளம் பயங்கரம் (கல்கி)\n“பூச்சி மருந்தில்கூட அனுமதிக்கப்பட்ட அளவு என்பது (permissible level) உண்டு. ஆனால், கதிரியக்கத்தைப் பொறுத்த வரை பாதுகாப்பான அளவு (safe dose) என்பதே கிடையாது.” அணுக் கதிரியக்கத்தின் விளைவுகள் தொடர்பாக ஐ.நா. அறிவியல் குழு இவ்வாறு அறிக்கை அளித்திருக்கிறது.\nகூடங்குளம் அணுமின் நிலையப் பிரச்னை மீண்டும் முழு வீச்சோடு தலையெடுத்திருக்கிறது. ஏற்கெனவே, அங்குள்ள இரண்டு அணு உலைகள் போதாதென்று மேலும் நான்கு அணு உலைகள் அமைக்க முடிவெடுத்துச் செயல்படுத்தவும் ஆரம்பித்துவிட்டது மத்திய அரசு.\nகூடங்குளம் என்று குறிப்பிடப்பட்டாலும் அதற்கு அருகே உள்ள கிராமமான இடிந்தகரையில்தான் அணுமின் நிலையம் நிறுவப்பட்டிருக்கிறது. ரஷ்யாவின் உதவியுடன் நிறுவப்படும் இந்த அணுமின் நிலையம் கடல் நீரைக் கொண்டு அணு உலைகளைக் குளிர்ப்படுத்துகிறது. இதன் காரணமாகத்தான் கன்னியாகுமரிக்கு அருகிலுள்ள கூடங்குளத்தில் இதை நிறுவியிருக்கிறார்கள்.\nகூடங்குளம் பகுதி மக்களின் எதிர்ப்பும் அதிகமாகிக் கொண்டே இருக்க, அரசும் தன் முடிவில் உறுதியாகத்தான் இருக்கிறது.\nசமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது.\n“இதெல்லாம் கண்துடைப்பு நாடகம். நான்கு அணு உலைகளுக்குமான அனைத்து திட்டங்களையும் எல்லா ஏற்பாடுகளையும் அரசு செய்துவிட்டது. இதற்கான ஒப்பந்தங்களும் ரஷ்ய அதிகாரிகளுடன் கையெழுத்திடப்பட்டுவிட்டன. பிறகென்ன கருத்துக் கேட்புக் கூட்டம்” என்று கொதிக்கிறார்கள் மக்கள்.\nஇது குறித்துச் சுற்றுப்புற ஆய்வாளரும் லயோலா கல்லூரிப் பேராசிரியருமான டாக்டர் வின்சென்ட்டைக் கேட்டபோது “நம் நாட்டில் மின்சாரம் மிக அதிகமாகத் தேவைப்படுகிறது. மரபுசார்ந்த எரிபொருட்கள் (பெட்ரோல், டீசல் போன்றவை) மிக வேகமாகக் குறைந்து வருகின்றன. மரபுசாராத சக்திகள் – காற்றாலைகள், சூரியசக்தி போன்றவை மிக அதிக தயாரிப்புச் செலவு பிடிப்பவை. தவிர பொது மக்களால் இவை முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை.\nவளர்ந்து வரும் நாடு என்பதிலிருந்து வளர்ந்த நாடு என்ற நிலைக்கு இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் அணுசக்தியை மாற்றாகப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது ஏற்கத்தக்கது தான். பாதுகாப்பு உணர்வு, வீண் பொருட்கள் வெளியேற்றம் இந்த இரண்டு விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். இந்த இரண்டையும் கவனித்து கண்காணிக்கும் அளவுக்குத் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எனவே, கவலை வேண்டாம். அமெரிக்காவிலிருந்து பாகிஸ்தான் வரை அணு சக்தியைப் பயன்படுத்துகிறா���்கள். இந்த நிலையில் நம் நாடும் சுயச் சார்போடு விளங்க அணுசக்தி உற்பத்தி அவசியம்தான் என்றார். ஆனால், கல்பாக்கம் ‘சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு மருத்துவக் குழு’வின் உறுப்பினரான டாக்டர் புகழேந்தி இந்தக் கருத்திலிருந்து\n“தமிழகம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது. வரவிருக்கும் அணு உலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் கல்பாக்கம், கூடங்குளம் ஆகிய இரண்டிலுமாகச் சேர்ந்து, மொத்தம் பத்து அணு உலைகள் தமிழகத்தில் செயல்படப் போகின்றன.\n என்பது முதல் கேள்வி. இதனால் பாதிப்பு உண்டா\n“அணுசக்தியின் மூலம் மின்சாரம் என்று கூறப்படுவதே ஒரு பொய். அணுகுண்டு தயாரிக்கதான் இந்த உலைகள் உருவாக்கப்படுகின்றன. மின்சாரம் என்பது இதில் ஒரு உபரிப் பொருள், அவ்வளவு தான். தவிர, அணுசக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பது என்பது அதிக செலவு பிடிப்பது. இதனால் மக்களுக்குப் பயன் இராது.\n“மாறாக, கதிரியக்கம் என்பது நாம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்தாக இருக்கப் போகிறது.\n“2005 ஜனவரி 31 அன்று அமெரிக்காவின் பொது சுகாதாரத் துறை அளித்த அறிக்கையின்படி எக்ஸ்ரே, நியூட்ரான், காமா கதிர்கள்\nஆகியவை கார்சினோஜின்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளன. கார்சினோஜின் என்பது புற்றுநோயை உண்டாக்கும் காரணி. இதுவரை இவற்றால் புற்றுநோய் உண்டாக வாய்ப்பு உண்டு என்பதுபோல் கூறிக் கொண்டிருந்தார்கள். இப்போது இந்தப் பாதிப்புகள் நிச்சயம் என்று உறுதி செய்திருக்கிறார்கள்.\nகல்பாக்கத்தில் அறிவியல் பூர்வமான ஒரு சோதனையை மேற்கொண்டோம். ‘மல்டிபிள் மைலோமா’ என்ற நோய் குறித்த\nஆராய்ச்சியை மேற்கொண்டோம். இது கதிரியக்கத்தால் எலும்பு மஜ்ஜையில் உருவாகக் கூடிய ஒரு வகை புற்றுநோய். கல்பாக்கம் பகுதியில் ஒன்றரை வருடங்களுக்கு நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் அணு உலைகளில் பணியாற்றிய இரண்டு பேரும், கல்பாக்கம் நகரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.\nசென்னை அடையாறு புற்றுநோய்க் கழகம் ‘ஆண்களில் ஒரு லட்சத்தில் 1.7 பேரும், பெண்களில் ஒரு லட்சத்தில் 0.7 லட்சம் பேரும் இதனால் இறக்கிறார்கள்” என்று சொல்லியிருக்கிறது. அதாவது, ஒரு லட்சத்துக்கு 2.4 நபர்கள்.\nஆனால் கல்பாக்கத்தின் மக்கள் தொகை அதிகபட்சம் 25,000தான். பாதிப்போ மூன்று பேருக்கு – அதாவது, பொதுவான விகிதத்தைவிட நான்கு மடங்கு அதிகம்\n“மேலும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இப்படிப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை அளிப்பார்கள். அமெரிக்காவில் இதற்கெனவே ஒரு (எனர்ஜி எம்ப்ளாயீஸ் ஆக்ட்) சட்டம் உண்டு. இங்கே சட்டமும் கிடையாது. இழப்பீடும் கிடையாது” என்று குமுறினார்.\nஇந்த வாதங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியவை. சோவியத் யூனியனின் (இன்றைய உக்ரைன்) செர்னோபில் அணுமின் நிலைய விபத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அணுசக்தி இல்லாமலேயேகூட விஷவாயுவின் கோரத் தாண்டவத்தை போபாலில்\nஅனுபவித்திருக்கிறோம். மார்ச் 1999-ல் கல்பாக்கத்தில் கனநீர்க் (heavy water) கசிவு ஏற்பட்டபோது ‘அதெல்லாம் அனுமதிக்கப்பட்டுள்ள அளவுக்குள்தான்’ என்றனர் அதிகாரிகள்.\n‘இன்னும் எதையெல்லாம் அனுமதிக்கப் போகிறோம்’ என்பதுதான் அச்சுறுத்தும் கேள்வி.\nநாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை தொடக்கம்\nஜாம்ஷெட்பூர், ஜூன் 26: நாட்டின் மிகப்பெரிய யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜாம்ஷெட்பூர் அருகேயுள்ள டுராம்டியில் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோட்கர் ஆலையை தொடங்கி வைத்தார்.\nநாள் ஒன்றுக்கு 3000 டன் யுரேனியம் தாதுவை பதப்படுத்தும் திறன் கொண்ட இந்த தொழிற்சாலை, இந்திய யுரேனியம் நிறுவனத்தால் ரூ.350 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளது.\nபல்வேறு பகுதிகளில் சேகரிக்கப்படும் யுரேனியம் தாது இந்த புதிய தொழிற்சாலைக்கு கொண்டு வரப்பட்டு பதப்படுத்தப்படுகிறது.\nமுன்னதாக இந்திய யுரேனியம் நிறுவனத்தால் கடந்த 1967-ம் ஆண்டு முதல்முதலாக யுரேனியம் பதப்படுத்தும் தொழிற்சாலை ஜடுகோராவில் துவங்கப்பட்டது.\nஅணுசக்தியை ஆக்க சக்தியாகவும் பயன்படுத்த முடியும்; அழிவு சக்தியாகவும் பயன்படுத்த முடியும். அணுசக்தியால் பாதிப்புக்கு உள்ளான ஜப்பான், அதே அணுசக்தியால் முன்னேற்றமும் கண்டது என்று பலரும் சுட்டிக் காட்டுவது உண்டு.\nஆனால், ஜப்பானில் தற்போது நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவடைந்துள்ளது. அணுமின் நிலையத்தில் ஏராளமான கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உண்மையான பாதிப்பு விவரம் இன்னும் முழும���யாக வெளியாகவில்லை.\nதற்போது நில நடுக்கத்தால் ஜப்பான் நாட்டில் சேதம் அடைந்துள்ள அணுமின் நிலையம் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையம். நில நடுக்கத்துடன், கதிரியக்கப் பொருள்கள் கலந்த நீர் கசிவும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1986-ம் ஆண்டு ரஷியாவில் செர்னோபில் விபத்தில், அணுக்கதிர் வீச்சு வெளிப்பாட்டால் ஏற்பட்ட பாதிப்பு அதிகம். இவ்விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக் கணக்கானோர் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். விபத்தின் பாதிப்பு இன்றளவும் தொடர்கிறது.\n2007 ஜனவரி 31 நிலவரப்படி நமது நாட்டின் மொத்த மின் உற்பத்தி சுமார் 1 லட்சத்து 28 ஆயிரத்து 200 மெகாவாட். இதில் அனல்மின் நிலையங்கள் மூலம் 84 ஆயிரத்து 150 மெகாவாட் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுதவிர, சுமார் 34 ஆயிரம் மெகாவாட் நீர் மின் நிலையம் மூலமும் 3,900 மெகாவாட் அணு மின்நிலையம் மூலமும், இதர புதுபிக்கத்தக்க எரிசக்தி மூலம் 6190 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அணுமின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.\n1969-ம் ஆண்டு முதல் இதுவரை 17 அணுமின் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. மேலும் 7 அணு உலைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. இதில் கூடங்குளத்தில் ரூ.13 ஆயிரம் கோடி மதிப்பில் இரண்டு அணு உலைகள் அமைக்கும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளது.\n2030-ம் ஆண்டுக்குள் நமது நாட்டின் அணுமின் உற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட்டை தாண்டி, மின் உற்பத்தியில் தன்னிறைவு பெறவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். இருப்பினும், இன்றளவும் அணுமின் உற்பத்தி அவசியமா, ஆபத்தானதா என்ற விவாதம் தொடர்கிறது.\nஒரு நாட்டின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை மின்சாரம். அனைத்து வளர்முக நாடுகளிலும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து வருகிறது. ஆனால், மின் உற்பத்திக்குத் தேவையான நீர், நிலக்கரியின் வளம் குன்றி வருகிறது. காற்று, சூரியசக்தி மற்றும் புதுப்பிக்கவல்ல வகையிலான விசை ஆதாரங்களின் உற்பத்தியில் அரசு கவனம் செலுத்தினாலும், அவற்றின் உற்பத்தி போதுமானதாக இல்லை. எனவே, மின் தேவையைப் பூர்த்திசெய்வதில் அணுமின் நிலையங்களின் பங்களிப்பைத் தவிர்க்க இயலாது என்கின்��னர் ஒருசாரார்.\nஅதேநேரத்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்களோ, அணு உலைகளில் விபத்து ஏற்பட்டால் உயிர்ப்பலி பெருமளவில் இருக்கும்; பல தலைமுறைகளுக்கும் பாதிப்பு தொடரும்; அணுமின் கழிவு அணு ஆயுதம் தயாரிக்கப் பயன்படும். இது உலகின் அழிவுப்பாதைக்கு வித்திடும்; அணுமின் உலைகள் அமைப்பதற்கான நிர்மாணச் செலவும் மிக அதிகம்; அணுக்கழிவைக் கையாளுவது குறித்து வெளிப்படை அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை என்கின்றனர்.\nஆனால், அணுமின் அவசியத்தை வலியுறுத்துபவர்களோ, ரயில் விபத்து, சாலை விபத்தில்கூட ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். அதற்காகப் பயணங்களை எவரும் தவிர்ப்பதில்லை. நவீனமுறை விமானப் பயணங்கள், கப்பல் பயணங்களையும் ஏற்றுக் கொள்கின்றனர். அதுபோன்று அணுமின் தயாரிப்பும் தவிர்க்க இயலாதது.\nகூடங்குளம் அணுமின் நிலையம் கடல் கொந்தளிப்பு, நில நடுக்கம் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படாது. இது நவீனத் தொழில்நுட்பத்தில் அமைந்தது என அதன் நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.\nஒரு நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு அவசியமான அடிப்படைத் தேவையில் மின்சாரம் பிரதானமாக உள்ளது. மின் உற்பத்தியில் அணுசக்தியின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலக அளவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட நாடுகளில் அணுமின் நிலையங்கள் உள்ளன.\nஒவ்வோர் அணு உலை அமைக்கும்போதும் அந்த நாடுகள் மிகவும் எச்சரிக்கையோடு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கின்றன.\nஆனால், உலைகள் அமைக்கும்போது வெவ்வேறான தொழில்நுட்பங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இதில் ஒன்றில் ஏற்படும் குறைபாடு, பாதிப்பு மற்றோர் இடத்தில் அதை நீக்கப் பயன்படுகிறது.\nஅணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்பது உண்மைதான் என்றாலும், பெருகிவரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டால், வேறு வழியில்லை என்கிற நிலையில், அது தவிர்க்க முடியாத விஷயம் என்றுதான் சொல்ல வேண்டும்.\nபொருளாதார முன்னேற்றமும் வறுமை ஒழிப்பும்\nஅரசின் தலையீடு, பங்களிப்பு ஆகியவற்றைக் குறைத்து சந்தையின் செயல்பாட்டை விரிவுபடுத்துவது புதிய பொருளாதாரக் கொள்கையின் மையக் கரு.\nஇப் புதிய பொருளாதாரக் கொள்கை செயல்பாட்டின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் அபரிமித வளர்ச்சி அடைந்து வறுமையும் குறைந்துள்ளதாக அரசும், இக் கொள்கையில் நம்பிக்கையுள்ள அறிஞர்களும் கூறுகின்றனர்.\nஇதற்குச் சான்றாகக் குறிப்பிடப்படுவது வறுமை விழுக்காடு\n1993 – 94ல் 36 சதவீதம் இருந்தது,\n2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\nவறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் முறையும், வறுமை விழுக்காட்டை அளவிடும் முறையும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளன. “வறுமைப் புள்ளிவிவரங்களை’ அறிந்துகொள்வது பொருளியல் கூறுகளை ஆய்ந்தறிய உதவும்.\nவறுமைக் கோட்டை அளவிடும் முறையை அறிவது அவசியமாகும். வறுமை என்பதற்கு எளிய இலக்கணம் ஒன்றை வரையறை செய்ய முடியாது. இதுபோல் வறுமையை அளவிடும் முறையும் மிகக் கடினமானது.\nதனிநபர் அல்லது குடும்ப வருமானத்தின் அடிப்படையில் வறுமையை அளவிடும் முறை எல்லோரும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.\nவருமானப் பகிர்வு அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் 40 சதவீத மக்கள் வறுமையில் இருப்பவர்கள் என்று 1970-களில் உலக வங்கி கூறியது. இதே காலகட்டத்தில் தான்டேக்கர்-ரத் என்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் மக்களின் நுகர்வு-செலவின் அடிப்படையில் “வறுமைக்கோட்டை’ நிர்ணயம் செய்யலாம் என்று ஆய்ந்து கூறினர். இதனை அடிப்படையாகக் கொண்டு பல ஆய்வுகள் இந்தியாவிலும் மற்ற வளரும் நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டன.\n1993ல், மத்தியத் திட்டக் குழு வறுமைக் கோட்டைக் கணக்கிடும் முறையை வரையறை செய்தது. இந்தியாவில் தனி நபர் வருமானத்தை அளவிடுவது மிகக் கடினம். ஏனெனில், பல வழிகளில் வருமானம் பெறுவது, வருமானத்தின் ஒரு பகுதியை பொருளாகப் பெறுவது, உண்மை வருமானத்தைக் கூற மறுப்பது என பல காரணங்களைக் கூறலாம். இதனால், தனி நபர் நுகர்வுச் செலவு அடிப்படையில் “வறுமைக் கோடு’ நிர்ணயம் செய்யப்படுகிறது.\nஒருவர் தன் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு மாதத்திற்குச் செய்ய வேண்டிய நுகர்வுச் செலவைக் கண்டறிந்து அதனை “வறுமைக் கோடு’ எனலாம்.\n1973 – 74ல் நகர்ப்புற வறுமைக் கோடு ரூ.56, இதனை நகர்ப்புறத் தொழிலாளர் பணவீக்கக் குறியீடு கொண்டு ஆண்டுக்காண்டு அதிகரித்து\n2004 – 05ல் வறுமைக்கோடு ரூ.538 என்று கணக்கிடப்பட்டுள்ளது.\nவறுமைக்கோட்டை வரையறை செய்வதில் உள்ள சிக்கல்களை பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். மக்களின் நுகர்வுச்செலவில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. மக்களின் மொத்த நுகர்வுச் செலவில் உணவுச் செலவு குறைந்து மற்ற உணவு அல்லாத (கல்வி, சுகாதாரம்) நுகர்வுச் செலவு உயர்ந்துள்ளது.\nஆனால், 1973ல் இருந்து நுகர்வுச் செலவு கணக்கெடுப்பில் எவ்வித மாற்றமும் இல்லை. உணவுப் பொருள்களின் விலைகளும், மற்ற பொருள்களின் விலைகளும் வெவ்வேறு அளவில் உயர்ந்துள்ளன. ஆனால், ஒட்டுமொத்த பணவீக்கம் மட்டுமே “வறுமைக்கோட்டை’ அளவிடுவதில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nவறுமை என்பது சொந்த நுகர்வுச்செலவு அளவை மட்டுமே பொருத்தது அல்ல. பொதுச் சொத்துகளை மக்களின் ஒரு பகுதியினர் பயன்படுத்த முடியாது (உதாரணமாக நீர், விறகு) என்ற நிலை ஏற்படும்போது அவர்கள் வறுமைக்குத் தள்ளப்படுகின்றனர். இதனையும் வறுமைக்கோடு வரையறை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nஇப்போது உள்ள “வறுமைக்கோடு’ செலவு மனிதனுக்கு எல்லா சக்திகளையும் அளிக்கக்கூடிய முழுமையான உணவுச் செலவுக்கு போதுமானதா என்ற ஐயப்பாட்டையும் பலர் முன்வைக்கின்றனர். இக் குறைகளை எல்லாம் நீக்கி புதிய அணுகுமுறையில் வறுமைக்கோட்டை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற சிந்தனை பலரால் முன்வைக்கப்படுகிறது.\nவறுமை விழுக்காடு கணக்கிடும் முறையையும் அறிந்துகொள்வது அவசியமாகும். மத்திய அரசின் புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் செயல்படும் ஒரு துறை “தேசிய மாதிரி கணக்கெடுப்பு மையம்’ ஆகும்.\nஇந்த மையம் ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை நாடு முழுவதும் நுகர்வுச் செலவினங்களைத் துல்லியமாக அளவிட வேண்டுமெனில், நீண்ட கேள்விப் பட்டியல் தேவை. இதை புள்ளியல் துறை தயாரிக்கிறது.\n1973 – 74, 1977 – 78, 1983, 1987 – 88, 1993 – 94, 1999 – 2000, 2004 – 05 ஆகிய ஆண்டுகளில் மக்களின் நுகர்வுச் செலவு மாதிரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன.\nகணக்கெடுப்பு நடத்தும்போது, ஒருவர் உணவுக்காக கடந்த 30 நாள்களில் எவ்வளவு செலவு செய்தார்; கல்வி, சுகாதாரம், துணி, படுக்கை, காலணி, மற்ற பொருள்களுக்குக் கடந்த ஓர் ஆண்டில் எவ்வளவு செலவு செய்தார் என்றும் புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் ஒருவரின் ஒரு மாத நுகர்வுச் செலவு கணக்கிடப்படுகிறது.\nமாத நுகர்வுச் செலவை பல தொகுதிகளாகப் பிரித்து (உதாரணம் 0- 225, ரூ. 225 – 255) ஒவ்வொரு தொகுதியில் எவ்வளவு மக்கள் உள்ளனர் என்று பகுக்கப்படுகிறது. இந்த பகுக்கப்பட்ட புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும், அதிலும் கிராமப்பகுத��, நகரப்பகுதி எனத் தனித்தனியாகக் கொடுக்கப்படுகின்றன. இதனைக் கொண்டு வறுமைக் கோட்டின் கீழ் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கணக்கிடப்படுகிறது.\nவறுமை விழுக்காடு குறைந்ததற்கான காரணங்களை ஆய்வு செய்ய வேண்டும். வறுமை விழுக்காடு 2004 – 05ல் 27 சதவீதமாகக் குறைந்துள்ளது.\n1993 முதல் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்துக்கு அதிகமாக இருந்ததால் வறுமை விழுக்காடு குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஅடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியா 9 சதவீத வருடாந்திர வளர்ச்சியை அடைந்தால் வறுமை விழுக்காடு 10 சதவீதத்தைவிடக் குறைவாக இருக்கும் என்றும் சிலர் கூறுகின்றனர்.\nமகேந்திரதேவ் என்ற பொருளியல் அறிஞர்\n1983 – 93 ஆகிய பத்தாண்டுகளில் வறுமை 9 சதவீதமாகக் குறைந்துள்ளது. ஆனால் அதிகப் பொருளாதார வளர்ச்சி அடைந்த\n1994 – 2004 ஆகிய பத்து ஆண்டுகளில் வறுமை 7.8 சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.\nஎனவே பொருளாதார வளர்ச்சி எல்லோருக்கும் குறிப்பாக ஏழைகளுக்குச் சமமாகச் சென்றடையவில்லை என்று சுட்டிக்காட்டுகிறார். மேலும் 1994 – 2004 காலத்தில் உணவுப்பொருள்களின் விலையேற்றம் குறைவாக இருந்ததுதான் வறுமை விழுக்காடு குறைந்ததற்கு முக்கியக் காரணம் என்றும் பலர் கூறுகின்றனர்.\n2004 – 05ல் கிராம வறுமை விழுக்காடு 28 சதவீதமாகவும்,\nநகர வறுமை விழுக்காடு 25 சதவீதமாகவும் உள்ளது.\nமொத்தம் 30 கோடி பேர் வறுமையில் வாடுகின்றனர்.\nஇதில் 22 கோடி நபர்கள் கிராமங்களிலும்\n8 கோடி பேர் நகரங்களிலும் உள்ளனர்.\nதேசிய வறுமை விழுக்காட்டை விட அதிக வறுமை விழுக்காடு உள்ள மாநிலங்கள் –\nஉத்தரகண்ட் ஆகிய மாநிலங்களாகும். இந்தியாவின் ஏழைகளில் கிட்டத்தட்ட 65 சதவீதம் பேர் இம் மாநிலங்களில் உள்ளனர். இவற்றில் மகாராஷ்டிரத்தைத் தவிர மற்ற மாநிலங்கள் அதிகப் பொருளாதார வளர்ச்சியை அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் பொருளாதார வளர்ச்சி எல்லா மாநிலங்களிலும் சமமாகச் சென்றடையவில்லை. எனவே வறுமை ஒழிப்பும் எல்லா மாநிலங்களிலும் சம அளவில் ஏற்படவில்லை.\nவறுமையை முழுமையாக வரையறை செய்ய, எவ்விதமான புள்ளிவிவரங்களை எவ்வாறு சேகரிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சியை எவ்வாறு பரவலாக்கி வறுமையைக் குறைக்க வேண்டும் ஆகியவை நம்முன் பல ஆண்டுகளாக உள்ள அறைகூவல்கள்.\n(கட்டுரையாளர்: மாநில திட்டக்குழு உறுப்பினர்.)\nமத்திய அரசு 36 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. இத்துடன் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் 339 சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கான முறையான அனுமதி வழங்கப்பட்டு, அவற்றில் 126 மண்டலங்களை அட்டவணைப்படுத்தியும் இருக்கிறது. இவற்றில் தமிழக அரசின் எல்காட் நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்படும் ஆறு மண்டலங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஒருபுறம் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அனுமதி அளித்துவரும் மத்திய அரசு, இன்னொருபுறம், இந்த மண்டலங்களுக்கான நிலத்தைக் கையகப்படுத்தும் வழிமுறைகளைப் பற்றி எந்தவித அரசாணையோ, வழிகாட்டுதலோ, சட்டமோ இயற்றாமல் இருப்பது ஏன் என்பது புரியவில்லை.\nசொல்லப்போனால், கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (Rural Development Ministry்) நில ஆர்ஜிதச் சட்டங்களில் சில மாற்றங்களைச் செய்து, அதை மத்திய அமைச்சரவை விவாதித்து இரண்டு மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், அமைச்சரவையின் முடிவுகள் அறிவிக்கப்படாமல், மத்திய அரசு மௌனம் சாதிப்பதுதான் சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பிரச்னைக்குரிய விஷயமாக மாற்றி இருக்கிறது என்று சொல்ல வேண்டும். மேற்கு வங்காளத்தையும், மகாராஷ்டிரத்தையும் தொடர்ந்து விவசாயிகள் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்குவது விரைவிலேயே எல்லா மாநிலங்களுக்கும் பரவ இருக்கும் ஆபத்து என்பது நிதர்சன உண்மை.\nதரிசு நிலங்களில், இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைத்து அந்த இடங்களில் தொழில்வளம் பெருக்கவும், வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கவும் பயன்படுத்தலாம். ஆனால், விளை நிலங்களை சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைப்பதற்கு ஆர்ஜிதம் செய்வது என்ன நியாயம்\nஒரு தேசத்தின் இறையாண்மையும், பாதுகாப்பும் அந்த நாட்டின் உணவு உற்பத்தியில் இருக்கும் தன்னிறைவைப் பொருத்துத்தான் அமையும் என்பது சரித்திரம் நமக்குச் சொல்லித் தந்திருக்கும் பாடம். தொழில்மயமாக்குகிறோம் என்கிற பெயரில் விவசாயம் புறக்கணிக்கப்படுவதும், வேண்டுமென்றே அழிக்கப்படுவதும் தெரிந்தே படுகுழியில் விழுவதற்கு ஒப்பான செயல். இதை மத்திய அரசில் இருப்பவர்கள் உணர்வது அவசியம்.\nஎந்த நில ஆர்ஜிதத்திலும் அரசு தலையிடாமல், லாப நோக்கில் நிறுவப்படும் சிறப்புப் பொருளாதார மண்டல அமைப்பாளர்கள், விவசாயிகளிடம் நேரடியாகப் பேசி அவர்கள் கேட்கும் விலையைக் கொடுப்பதுதான் நியாயமாகத் தெரிகிறது. விவசாயிகளிடம் நிலத்தை வாங்கித் தனியாருக்குக் குறைந்த விலையில் தாரை வார்த்துக் கொடுக்க வேண்டிய அவசியம் அரசுக்கு என்ன இருக்கிறது என்பது புரியாத விஷயமாக இருக்கிறது.\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அரசின் கருவூலத்துக்கு எந்தவிதப் பங்களிப்பும் செய்யப்போவதில்லை என்பது மட்டுமல்ல, இங்கிருந்து உற்பத்தியாகி ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் மத்திய அரசுக்கு நிதியிழப்பும் ஏற்படும் என்பதை நிதியமைச்சரே சுட்டிக்காட்டி இருக்கிறார். எந்தவித தொழிலாளர் சட்டங்களுக்கும் உட்படாத, அரசின் வரிகள் எதுவும் பாதிக்காத, ஒரு தனி சாம்ராஜ்யமாக இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமைவது வருங்காலத்திற்கு நல்லதுதானா என்பதே விவாதத்துக்குரிய விஷயமாகத் தெரிகிறது.\nலாபகரமாக இல்லாத விவசாய நிலங்களும், தரிசு நிலங்களும் தொழில்வளத்தைப் பெருக்க பயன்படுத்தப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேசமயம், லாபகரமாக விவசாயம் நடக்கும் இடங்களைத் தொழிற்சாலைகள் அமைக்கப் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். நில ஆர்ஜிதம் செய்யும்போது, சம்பந்தப்பட்ட விவசாயிக்கோ, உரிமையாளருக்கோ நியாயமான விலை கொடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் வேலைவாய்ப்பு முன்னுரிமையும், சொல்லப்போனால் அந்த நிறுவனங்களில் பங்கும் (Shares) தரப்பட வேண்டும்.\nகடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் இயற்றியபோதே இதையெல்லாம் சிந்தித்து செயல்பட்டிருக்க வேண்டும். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும் எந்தவித வரைமுறையும் விதிக்காமல், முறையான அறிவிப்பும் இல்லாமல் மத்திய அரசு மௌனம் சாதிப்பது அரசின் நோக்கத்தையே சந்தேகப்பட வைக்கிறது.\nசரியான நேரத்தில் சரியான யோசனை\nசிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற பெயரில் நடைபெறும் கேலிக்கூத்துகளுக்கு நாடு முழுவதும் பரவலாக எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை நிறுவுவதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஆளும்கட்சி அரசியல்வாதிகளும் அதிகாரிகளும்தான் அதிக அக��கறை காட்டுகிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இல்லாமல் இல்லை.\nஅதைத்தான், சிறப்புப் பொருளாதார மண்டலங்களைப் பற்றிய ஆய்வு நடத்தி, சமீபத்தில் அறிக்கையும் சமர்ப்பித்திருக்கும் நாடாளுமன்றக் குழுவும் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கை, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்கிற ஆலோசனையையும் கூறியிருக்கிறது என்பதுதான் குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.\nஇந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் என்கிற யோசனை சீனாவைப் பார்த்து ஏற்பட்ட விஷயம். கம்யூனிச நாடான சீனாவில், நிலங்கள் அனைத்தும் அரசுக்கு சொந்தம் என்பதால் நிலத்தைப் கையகப்படுத்துவம் சிரமமில்லை; இதுபோன்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பது என்பதும் கடினமான விஷயமல்ல. மேலும், அந்நிய கலாசாரத்தின் தாக்கம் பொதுவுடைமை நாடான சீனா முழுவதிலும் பரவிவிடக் கூடாது என்கிற எண்ணத்தின் அடிப்படையில் ஏற்பட்டதுதான் இந்தத் திட்டம். இந்தியாவின் அரசியல் அமைப்புக்கும் நமது கொள்கைகளுக்கும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பொருந்துமா என்பதே சந்தேகம்.\nநாடாளுமன்ற கமிட்டி சொல்லியிருப்பது போல் இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை அமைப்பதன் மூலம், விவசாயத் துறையின் அழிவில் நாம் தொழில் வளத்தைப் பெருக்க முயலுகிறோம் என்பதுதான் உண்மை நிலை. இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக விளைநிலங்கள் குறைந்த விலைக்கு அரசால் பெறப்பட்டு, தனிநபர்களுக்கு வழங்கப்படுகின்றன. அப்படிப் பெறப்பட்ட இடத்தில், தொழிற்சாலைகள் 40% மட்டும்தான் இருக்கும். 20% இடத்தில் உணவகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் போன்றவை அமையும். மீதி 40% இடமும் அடுக்குமாடிக் கட்டடங்கள் கட்டப்பட்டு அதிக லாபத்துக்குப் பொதுமக்களுக்கு விற்கப்படும். மொத்தத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்களின் அடிப்படை நோக்கம் “ரியல் எஸ்டேட்’ என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.\nவிவசாய நிலங்களைக் குறைந்த விலைக்கு வாங்கி, அவற்றை ரியல் எஸ்டேட் வியாபாரம் செய்யப்போகும் தனியாருக்கு அரசும் அதிகாரிகளும் ஏன் உதவ வேண்டும் என்பதுதான் பரவலான கேள்வி. அதுமட்டுமல்ல, இந்தச் சிறப்புப் பொருளாதார மண்டலம் லாபம் ஈட்டித் தரும் பகுதிக���ில்தான் நிறுவப்படுகின்றவே தவிர, பின்தங்கிய மாவட்டங்களில் நிறுவப்படுவதில்லை என்பதையும் நாடாளுமன்ற கமிட்டி சுட்டிக்காட்டியிருக்கிறது.\nஇந்த அறிக்கையில் குறிப்பிடும்படியான இன்னொரு விஷயம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு பற்றியது. அந்நியச் செலாவணி ஈட்டித்தரப்போகிறார்கள் என்கிற ஒரே ஒரு காரணத்துக்காக, அரசு தனக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய எல்லா வருமானங்களையும் இழக்க வேண்டுமா என்பதுதான் அது. தனிநபர் நிறுவனங்களின் லாபத்தை அதிகரிக்க, அரசு தனக்கு வரவேண்டிய வரி வசூலை நஷ்டப்படுத்திக்கொள்வது மட்டுமல்ல, ஏழை விவசாயிகளையும் நஷ்டப்படவைக்க வேண்டிய அவசியம் என்ன என்கிறது அந்த அறிக்கை.\nசமச்சீரான பொருளாதார, தொழில் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் அமைப்பதில் அரசு நிதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் நலனை முன்னிறுத்தி மட்டும்தான் அரசின் செயல்பாடுகள் இருத்தல் வேண்டும் என்று கூறியிருக்கும் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. சரியான நேரத்தில் சரியான ஆலோசனை. அரசு இப்போதாவது விழித்துக்கொண்டால் நல்லது\nஇரு தினங்களுக்கு முன்பு அசாம் மாநிலத்தில் பின்தங்கிய மாவட்ட மேம்பாட்டு மானிய நிதி (பி.ஆர்.ஜி.எப்) திட்டத்தை பிரதமர் மன்மோகன் சிங் தொடங்கி வைத்தார்.\nஏற்கெனவே நடைமுறையில் உள்ள “தேசிய தொழில் முன்னேற்ற’த் திட்டத்தை மேம்படுத்தி, மேலும் 95 புதிய மாவட்டங்களையும் கூடுதல் நிதியையும் கொண்டுள்ளது இத்திட்டம்.\nஒவ்வொரு மாவட்டத்துக்கும் ரூ.20 கோடி வீதம் 250 மாவட்டங்களுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இத்திட்டத்துக்கு ரூ.3750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆண்டுதோறும் ரூ.15 கோடி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தில் அதிகம் பயனடையப் போகும் மாநிலம் பிகார். ஏனெனில்\nபிகாரின் 36 மாவட்டங்கள் இத்திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்து\nஉத்தரப் பிரதேசத்தில் 34 மாவட்டங்கள்.\nதமிழகத்தில் 6 மாவட்டங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளன:\nதேர்வு செய்யப்பட்டுள்ள பின்தங்கிய மாவட்டங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல், மேம்படுத்துதல், பஞ்சாயத்து மற்றும் கிராம அளவில் தொழிற்பயிற்சிகள் கொடுத்து அம்மக்களைத் திறனுடைய தொழிலாளர்களாக மாற்றுதல், வேளாண் தொழில்நுட்பம் மற்றும் விரிவாக்கம் என பல திட்டங்களுக்கு 100 சதவீத மானியநிதியைப் பெறலாம். இதற்காக செய்யவேண்டியதெல்லாம், கிராம சபை மற்றும் பஞ்சாயத்து அளவில் கொடுக்கப்படும் திட்டங்களுக்கு மாவட்ட நிர்வாகம் மதிப்பீடு தயாரித்து மத்திய அரசுக்குக் கொடுத்து நிதியைப் பெற்றுச் செயல்படுத்துதல் மட்டுமே.\nஆனால் நடைமுறை தலைகீழாக இருக்கிறது. திட்டம் குறித்த முழுவிவரமும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட அலுவலர், எம்எல்ஏ, எம்பி ஆகியோருக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.\nகளஆய்வு என்ற பெயரில் தன்னார்வ நிறுவனங்களை நியமித்து, அவை தரும் அறிக்கைகளின் அடிப்படையில் பின்தங்கிய மாவட்டத்தின் தேவைகளை அதிகாரிகளே முடிவு செய்கிறபோது, திட்டத்தின் நோக்கம் பாழ்படுகிறது. வெறும் கணக்குக் காட்ட செய்யப்படும் செயல்பாடாக அமைந்துவிடுகிறது. மாவட்ட மக்களுக்கு முழுப் பயன் கிடைப்பதில்லை.\nஆண்டுக்கு ரூ.15 கோடி மானியம் என்பது அந்த மாவட்டத்துக்கு கிடைத்துள்ள பெரும் வாய்ப்பு. இதை மாவட்டத்தின் ஒவ்வொரு கிராமமும் அறிந்திருக்கவும், தங்களுக்கான திட்டத்தை கிராம சபை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்குத் தெரிவிக்கவும் இப்போதாகிலும் வழிகாண வேண்டும். அத்துடன், தங்கள் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் எந்தெந்தப் பகுதிக்கு, எந்தத் திட்டம், எவ்வளவு செலவில் செயல்படுத்தப்பட்டது என்ற தகவலைக் கேட்கும் உரிமை உள்ளதையும் அறிந்திருக்க வேண்டும்.\nபயனாளிகளின் அறியாமை எப்படி அப்பகுதி மக்களுக்குப் பாதகமாக அமைகிறது என்பதற்கு அனைவருக்கும் கல்வித் திட்டம் (சர்வ சிக்ஷ அபியான்) ஓர் எடுத்துக்காட்டு. இது மத்திய அரசின் 75 சதவீத மானியத் திட்டம். பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை, கழிப்பறைகள் கட்டுதல், கல்வி உபகரணங்கள் வாங்குதல், பண்பாட்டு நிகழ்ச்சிகள், பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக மாவட்டத்துக்கு ரூ.50 லட்சம் அனுமதிக்கப்படுகிறது. இதில், உள்ளாட்சி கணக்குத் தணிக்கைத் துறை கண்டுபிடித்துள்ள முறைகேடுகள் மீது மட்டும் நடவடிக்கை எடுத்தாலும்கூட அப்பகுதி மக்கள் நிச்சயம் அரசுக்கு நன்றி கூறுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/123031-new-films-that-are-expected-to-release-this-summer-after-cinema-strike", "date_download": "2021-04-23T11:35:43Z", "digest": "sha1:GKQTXJ5Z3KC6XXMJKMOCNZOA5VRKNQEQ", "length": 13414, "nlines": 185, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்?\" | new films that are expected to release this summer after cinema strike - Vikatan", "raw_content": "\n\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்\n\"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்\n48 நாட்களாக தமிழ் சினிமாவில் நடந்த 'சீரமைப்பு' பணிகளைத் தொடர்ந்து ரிலிஸுக்கு ரெடியாக இருக்கும் படங்களின் நிலை குறித்த அப்டேட்ஸ்.\nதமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து, புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. ஸ்ட்ரைக் காரணமாக பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கின. அதை சரிசெய்ய, இரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களைத் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப தேதிகளை ஒதுக்கி முறைப்படுத்தி வருகின்றன. வழக்கமாக, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறை வெளியீடாக பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். \"தமிழ் சினிமாவில் ஏப்ரல் 14 ரிலீஸ் என்ற பாரம்பரியம் ஆரம்பித்த நாளிலிருந்து, இந்த வேலை நிறுத்தம் காரணமாக இந்த வருடம் மட்டும்தான் படங்கள் வெளியாகவில்லை\" என்பது பலரின் கருத்து.\n\"தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை எந்தத் தேதியில் வெளியிட வேண்டும் என்று பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு எத்தனை படங்கள் வெளியிடலாம் என்பதை வர்த்தக சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்க வேண்டும்\" என்கிறார், தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு.\nஅதன் அடிப்படையில் ஏப்ரல் 27-ஆம் தேதி 'பக்கா', 'தியா', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறை ஒரு பக்கம் இருக்க, பெரிய நடிகர்களின் படங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பிற மாநிலங்களிலும், அதில் சில படங்கள் தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்நிலையில், அந்தந்த மாநில மொழிப் படங்களின் வெளியீடுகளை அனுசரித்துக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் உண்டு எனப் பிற மாநில விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.\nமேலும், மே 15-ஆம் தேதி முதல் ரம்ஜான் மாத நோன்பு ஆரம்பிக்கவிருப்பதால், தமிழ் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா, ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் படங்களை வெளியிடுவதும் வர்த்தக ரீதியில் சரியாக இருக்காது என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் சொல்கிறார்கள். இப்படிப் பல சிக்கல்களை எதிர்கொண்டு, கோடை விடுமுறையில் பல படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன.\nடீஸர் வெளியீட்டுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாலும், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப்பின் வெளியாகவுள்ள படம் என்பதாலும் 'காலா' ரிலீஸ் பற்றிய பரப்பரப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ‘காலா’ படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஜனவர் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தைத் தற்போது, மே 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'கீ', 'இரும்புத்திரை' ஆகிய இரு திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 'ரிலீஸ் ரெகுலேசன் கமிட்டி ' முடிவுக்காகக் காத்திருக்கிறது..\nமார்ச் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'கோலிசோடா 2' திரைப்படம் மற்றும் 'விஸ்வரூபம் 2', 'செம', 'பார்ட்டி', 'நட்புனா என்னானு தெரியுமா', 'காளி', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'ஆர்.கே. நகர்', 'கஜினிகாந்த்', 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் மே மாதம் கோடை விடுமுறை வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையதளங்கள் பல்வேறு நாடுகளிலிருக்கும் படங்கள், தொடர்கள் என போன்களுக்கே கொண்டுவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும், தரமான படங்களாவும் இருக்கும் பட்சத்தில், புதிய தமிழ்ப்படங்கள் ரசிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:28:59Z", "digest": "sha1:B5T4EHTLXZ56XVDKKLGBNS54R2DT5PIL", "length": 18620, "nlines": 165, "source_domain": "inidhu.com", "title": "இந்திய குடியரசுத் தலைவர் - இனிது", "raw_content": "\nஇந்திய அரசியலமைப்பின்படி, குடியரசுத்தலைவர், இந்திய குடியரசின் தலைவராகவும், இந்திய ஒன்றியத்தின் (யூனியன்) நிர்வாகத் தலைவராகவும் விளங்குகிறார். மேலும் நீதித்துறைக்கும் பொறுப்புடையவராவார்.\n53-வது அரசியலமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசாங்கத்தின் அதிகாரங்கள் அனைத்தும் குடியரசுத் தலைவரிடமே உள்ளன.\nஇவ்வதிகாரங்களை இவர் நேரிடையாகவோ அல்லது அவர் கீழ் இயங்கும் அலுவலர்கள் மூலமாகவோ செயல்படுத்தலாம்.\nஇந்திய குடியரசுத் தலைவருக்கான தகுதிகள்\nஇந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.\n35 வயது நிறைந்தவராக இருக்க வேண்டும்.\nலோக் சபை என அழைக்கப்படும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கக்கூடிய தகுதி உடையவராக இருக்க வேண்டும்.\nமத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் ஊதியம் பெறும் பதவியில் இருக்கக் கூடாது.\nநாடாளு மன்றத்தின் இரு அவைகளிலும், மாநில சட்ட மன்ற அவைகளிலும் உறுப்பினராக இருத்தல் கூடாது. அப்படி உறுப்பினராக இருந்தால் குடியரசு தேர்தலுக்கு முன்னர் விலகி விட வேண்டும்.\nஇந்திய குடியரசுத் தலைவருக்கான தேர்தல்\nவிகிதாசார பிரதிநிதித்துவ முறையைப் பின்பற்றி ஒற்றை மாற்று வாக்கு முறையில் தேர்வாளர் குழுவால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.\nஇத்தேர்வாளர் குழுவில் நாடாளுமன்ற இருஅவைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் மாநில சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இடம் பெற்றிருப்பர்.\nபதவிக்காலம் முடியும் முன்னரே குற்ற விசாரணை மூலமாக இவரைப் பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்தினால் முடியும் (சட்டத்திருத்தம் 61).\nகுடியரசுத் தலைவரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் ஆகும். அவர் மீண்டும் ஒரு முறை குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கத் தகுதி உடையவராவார்.\nஇவர் பதவி விலக விரும்பினால் தனது ராஜினாமா கடிதத்தை குடியரசு துணைத் தலைவருக்கு அனுப்ப வேண்டும். குடியரசு துணைத் தலைவர் மக்களவை தலைவருக்கு உடனடியாக குடியரசுத் தலைவரின் ராஜினாமா பற்றி அறிவிப்பார்.\nஇந்திய குடியரசுத் தலைவரின் பணிகள்\nஇந்திய குடியரசுத் தலைவரின் பணிகள் இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகின்றன‌. அவை\n2. நெருக்கடி கால அதிகாரங்கள்\nசாதாரண காலங்களில் கீழ்கண்ட நிர்வாகப் பணிகளை மேற்கொள்வார்.\nஇந்திய குடியரசுத் தலைவர் நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆவார். நாட்டின் நிர்வாகம் இவரது பெயரால் மேற்கொள்ளப்படுகிறது.\nபாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்து சட்டங்களும் இவரது ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக வெளிவரும்.\nபல்வேறு உயர் பதவிகளை இவரே நியமனம் செய்கிறார். பிரதம அமைச்சரை நியமனம் செய்கிறார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிற உச்ச நீதி மன்ற நீதிபதிகளையும், உயர் நீதிமன்ற தலைமை மற்றும் பிற நீதிபதிகளையும் நியமனம் செய்கிறார்.\nதேர்தல் ஆணையத்தின் தலைவரையும், அட்டார்னி ஜெனரல் மற்றும் தணிக்கைக் குழு தலைவரையும் தேர்ந்தெடுக்கிறார்.\nமத்திய பணியாளர் தேர்வாணயத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களையும், ராணுவ படைத் தளபதிகளையும் நியமனம் செய்கிறார். முப்படைகளுக்கும் தலைவராகவும் விளங்குகிறார்.\nமத்திய நாடாளுமன்றத்தின் தலைவர் குடியரசு தலைவர் ஆவார். நாடாளு மன்றத்தின் இரு அவைகளையும் கூட்டவும், தொடர்ந்து நடத்தவும், கலைக்கவும் இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு.\nமுதல் நாடாளு மன்றத்தின் கூட்டத்தைத் துவக்கி உரை நிகழ்த்துகிறார்.\nநாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எந்தவொரு மசோதாவும், இவரது இசைவு பெற்ற பின்னரே சட்டமாகிறது. பண மசோதா இவரது முன் அனுமதி பெற்றே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.\nகலை, அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்புப் பெற்றவர்களில் 12 உறுப்பினர்களை ராஜ்ய சபைக்கு நியமனம் செய்கிறார்.\nகுடியரசுத் தலைவர் எந்த ஒரு நீதிமன்றத்திற்கும் கட்டுப்பட்டவர் அல்ல. எனினும் பாராளுமன்றத்தில் அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு உட்படுத்தலாம்.\nகுற்றவாளிகளின் தண்டனைகளை குறைக்கவோ, கூட்டவோ அல்லது தள்ளுபடி செய்யவோ இவருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. மரணதண்டனையைக் கூட தள்ளுபடி செய்யலாம்.\nநாட்டின் நிதிக்கு குடியரசுத் தலைவரே முழு பொறுப்பாவார். இவரது பரிந்துரையில்லாமல் எந்த ஒரு நிதி மசோதாவும் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.\nஆண்டு வரவு செலவுக் கணக்கு இவரது அனுமதியுடன் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்படுகிறது.\nஎதிர்பாராச் செலவு நிதி���ிலிருந்து செலவழிக்கும் உரிமை குடியரசு தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அவர் அந்நிதியிலிருந்து நாடாளுமன்றத்தில் இறுதி அங்கீகாரம் பெறும் முன்னர் அரசின் எதிர்பாராச் செலவுகளைச் சமாளிக்க அரசுக்கு முன் பணம் வழங்க அதிகாரம் பெற்றுள்ளார்.\nஇந்திய நிலைமைகளை சமாளிக்க குடியரசுத் தலைவருக்கு சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவை ‘நெருக்கடி நிலை அதிகாரங்கள்’ என்றழைக்கப்படுகின்றன. மூன்று நெருக்கடி நிலை அதிகாரங்களை குடியரசுத் தலைவர் பெற்றுள்ளார்.\nஇந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், போர், அயல்நாட்டுப் படையெடுப்பு மற்றும் ராணுவ கிளர்ச்சி ஏற்படும்போது அதனை சமாளிப்பதற்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் 352-வது பிரிவு வழிவகை செய்கிறது.\nஇதன் மூலம் குடியரசுத் தலைவர் நெருக்கடி நிலையை அறிவித்து நாட்டை பாதுகாக்க முடியும்.\nஒரு மாநிலத்தில் மாநில அரசு, அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படும்போது அந்த மாநிலத்தில் நெருக்கடி நிலைமையை கொண்டு வர இந்திய அரசியலமைப்புச் சட்டம் 356-வது பிரிவு வழிவகை செய்கிறது.\nஇதன்படி மாநிலத்தில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு மாநில நிர்வாகத்தை ஏற்றுக் கொள்கிறார்.\nஇந்தியாவின் பொருளாதாரத்திற்கு நெருக்கடி தோன்றினால் அதனை சமாளிப்பதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 360-வது பிரிவு வழிசெய்கிறது. இதன்படி நாடு முழுவதும் அல்லது ஏதாவது ஒரு பகுதியிலோ நெருக்கடி நிலைமை அறிவிக்கப்படுகிறது.\nகுடியரசுத்தலைவர் இந்திய குடியரசின் தலைவராகவும் நிர்வாகத் தலைவராகவும் விளங்கி நாட்டின் அமைதிக்கும் முன்னேற்றத்திற்கும் பாடுபடுபவராகின்றார்.\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious தாதா சாகேப் பால்கே\nNext PostNext பெண்கள் விடுதலைக் கும்மி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2021-04-23T10:32:11Z", "digest": "sha1:RWLLCN7USAKOLEC5D4L2SDWTYHMTGVY3", "length": 5835, "nlines": 141, "source_domain": "inidhu.com", "title": "என்னையா? உன்னையா? - இனி���ு", "raw_content": "\nஅதே இடத்தில் இருந்தது அதே\nவண்ணம் சேகரித்துச் செல்ல முடிவு\nமீண்டும் விரலில் வந்து அமர்ந்தது.\nகொன்று விடும் படிக் கூறியது.\nநான் கொலை செய்ய வேண்டியது\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious உலகின் டாப் 10 மழைக்காடு\nNext PostNext இதுவும் கடந்து போகும்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/happy-madras-day/", "date_download": "2021-04-23T11:45:45Z", "digest": "sha1:6LE7OR2VWABDDIY36VRHHFBT7XLORHMW", "length": 11880, "nlines": 133, "source_domain": "tamilnirubar.com", "title": "சென்னைக்கு இன்று 381-வது பிறந்த நாள்... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nசென்னைக்கு இன்று 381-வது பிறந்த நாள்…\nசென்னைக்கு இன்று 381-வது பிறந்த நாள்…\nசென்னைக்கு இன்று 381-வது பிறந்த நாளாகும். இந்த நாளில் தலைநகர் சென்னைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின்போது கிழக்கிந்திய கம்பெனியை சேர்ந்த பிரான் கிஸ்டே, ஆன்ட்ரூ கோகன் ஆகியோர் தற்போது செயின்ட் ஜார்ஜ் கோட்டை அமைந்திருக்கும் இடத்தை வாங்கினார். கடந்த 1939-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி சென்னை உருவாக்கப்பட்டது.\nசென்னையில் கிழக்கிந்திய கம்பெனி சார்பில் ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது. இந்த இடத்தை ஆங்கிலேயர்களுக்கு ஐயப்பன், வேங்கடப்பன் ஆகியோர் விற்றனர்.\nஅவர்களது நந்தை சென்னப்ப நாயக்கன் நினைவாக ஜார்ஜ் கோட்டைக்கு வடக்கே அமைந்த ஊர் சென்னப் பட்டினம் என்று அழைக்கப்பட்டது.\nகடந்த 1947 ஆகஸ்ட் 15-ம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்தது. அப்போது சென்னை மாகாணத்தின் தலைநகராக மதராஸாக மாறியது. கடந்த 1969-ம் ஆண்டில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது சென்னை மாகாணம் பிரிக்கப்பட்டது.\nசென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள வாழ்த்து.\nதமிழர்கள் அதிகம் வசிக்கும் வசதி தமிழ்நாடு என்று பெயர் பெற்றம் செய்யப்பட்டது. கடந்த 1996-ம் ஆண்டு மதராஸ் என்ற பெயர் சென்னை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.\nகடந்த 1646-ம் ஆண்டு சென்னையின் மக்கள் தொகை வெறும் 19 ஆயிரமாக மட்டுமே இருந்தது. கிழக்கிந்திய கம்பெனியின் வியாப���ரம் பெருக, பெருக சென்னையின் மக்கள் தொகை அதிகரித்தது.\nகிராமங்களாக இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் ஆகியவை வளர்ச்சி அடைந்தன.\nகடந்த 1749-ம் ஆண்டில் சென்னையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டன. கடந்த 1856-ம் ஆண்டில் தென்னிந்தியாவின் முதல் ரயில் நிலையமாக ராயபுரம் உருவாக்கப்பட்டது. அதன்பின் 1873-ல் சென்ட்ரல் ரயில் நிலையமும் 1908-ம் ஆண்டில் எழும்பூர் ரயில் நிலையமும் உதயமாகின.\nஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் நினைவாக ரிப்பன் மாளிகை, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் உள்பட சிவப்பு நிறத்தில் காணப்படும் பல்வேறு கட்டிடங்கள் இன்றளவும் கம்பீரமாக காட்சியளிக்கின்றன.\nசென்னை பெருநகரம் இன்று 381-வது பிறந்த நாளை கொண்டாடுகிறது. இதையொட்டி முதல்வர் பழனிசாமி வாழ்த்து செய்தியை வெளியிட்டுள்ளார்.\nதமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சென்னைக்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் வெளியிட்ட புகைப்படம்.\n“வந்தோரை வாழ வைக்கும் தமிழகத்தின் தலைநகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று கனவுகளோடு நாடி வருபவர்களுக்கு முகவரி தேடித்தந்த சென்னையின் வயது 381.\nபேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை, கொரோனா பேரிடரில் இருந்தும் விரைவில் மீண்டு வரும்” என்று முதல்வர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\nபல்வேறு கட்சிகளின் தலைவர்கள் சென்னையின் பிறந்த நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகம், இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளில் இருந்தும் சென்னைக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.\nகொரோனா அச்சுறுத்தலால் சில வாரங்கள் சென்னை மாநகரம் வெறிச்சோடி காணப்பட்டது. இப்போது தளர்வுகளுடன்கூடிய ஊரடங்கு அமலில் இருப்பதால் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து இதர நாட்களில் பாதியளவு இயல்பு நிலைக்கு திரும்பியிருக்கிறது.\nபேருந்து சேவை, புறநகர் ரயில் சேவை, விரைவு ரயில் சேவை, முழுமையான விமான சேவை தொடங்கினால் மட்டுமே முழு இயல்பு நிலைக்கு சென்னை திரும்பும்.\nTags: 381-வது பிறந்த நாள், chennai, ஆங்கிலேயர் ஆட்சி, சென்னை, பிறந்த நாள்\nதமிழகத்தில் 5,980 பேருக்கு கொரோனா\nதோனி பெருந்தன்மை.. விமான இருக்கையை விட்டுக் கொடுத்தார்…\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சா���ை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/01/blog-post_271.html", "date_download": "2021-04-23T11:55:58Z", "digest": "sha1:EGYIMDW2EMGQLHKE2GAHFSYTBDD26HYO", "length": 9495, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "\"கவர்ச்சி கதவுகளை திறந்து விட்ட திரிஷா..\" - கதிகலங்கிய இளவட்ட நடிகைகள்..! - Tamizhakam", "raw_content": "\nHome Trisha \"கவர்ச்சி கதவுகளை திறந்து விட்ட திரிஷா..\" - கதிகலங்கிய இளவட்ட நடிகைகள்..\n\"கவர்ச்சி கதவுகளை திறந்து விட்ட திரிஷா..\" - கதிகலங்கிய இளவட்ட நடிகைகள்..\n‘ஆடிய கால்­களும் பாடிய வாயும் சும்மா இருக்­காது’ என்­ப­தாக இருக்­கிறது திரிஷா­வின் கதை. சினிமாவில் கவர்ச்சி காட்டுவதற்கு விடுப்பு விட்டிருந்த திரிஷா தற்போது வெப் சீரிஸில் அதனை தொடர முடிவு செய்து விட்டார்.\nசினிமா, 'டல்'லடிப்பதால், அடுத்த வாய்ப்பாக, 'வெப் சீரிஸ்' பக்கம் திரும்பியிருக்கிறார் த்ரிஷா. வெப்சீரிஸ் என்றால் சென்சார் கிடையாது. இஷ்டத்துக்கு திறமையை காட்டலாம்.\nஅந்த வகையில், நடிகைகள் நித்யாமேனன், அஞ்சலி ஆகியோர் சமீபத்தில் தாங்கள் நடித்த வெப் சீரிஸில் தங்களுடைய முழுதிறமையும் காட்டு காட்டு என காட்டினார்கள்.\n'வெப்சீரிஸில்' படுக்கையறை காட்சியில், பலான பட நடிகையர் ரேஞ்சுக்கு நடித்துக் கொடுப்பதாக சொல்லி, இதுவரை மூடி வைத்திருந்த இருட்டறை கதவுகளை திறந்து விட்டுள்ளார் த்ரிஷா.\n'ஒரு சீனியர் நடிகையே, இப்படி துகிலுரிந்து நடித்து, ரசிகர்களை துவம்சம் செய்ய தயாராகி விட்டால், நம்ம கதி என்னவாகுமோ...' என்று, இளவட்ட நடிகையர், கதிகலங்கி நிற்கின்றனர்.\nவந்தவுடன் மாமியார் பந்து அடித்தாள்; வர வர கழுதைப் போல ஆனாள் சமீபத்தில், “சமூக வலைத்­த­ளங்­கள் என்­பன ஒரு­வித போதை. அதி­லி­ருந்து தற்­கா­லி­க­மாக வில­க­வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டுள்­ளது.\nசிறிது ஓய்வு தேவை. மீண்­டும் தகுந்த நேரத்தில் சமூக வலைத்­த­ளங்­களில் இயங்­கத் தொடங்­கு­வேன்,” என்று சில வாரங்­க­ளுக்கு முன்­பு­தான் அறி­வித்­தி­ருந்­தார் திரிஷா.\nஆனால், சொல்லி சில நாட்டகளில் மீண்டும் இன்ஸ்டாகிராமிற்கு திரும்பியுள்ளார். வெப் சீரிஸின் ப்ரோமொஷனுகாக பயன்படுத்திக்கொள்ள திட்டமாம்.\n\"கவர்ச்சி கதவுகளை திறந்து விட்ட திரிஷா..\" - கதிகலங்கிய இளவட்ட நடிகைகள்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/109241-", "date_download": "2021-04-23T10:35:50Z", "digest": "sha1:Y3AI2SIEV57N34YKFYJRCNDGKCJ2VZRG", "length": 7730, "nlines": 203, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 23 August 2015 - ட்விட்டர் கேள்வி-பதில் நேரம் | Twitter Q&A - Nanayam Vikatan - Vikatan", "raw_content": "\nஅரசியல்வாதிகளே, ‘ஈகோ’வை மறந்து செயல்படுங்கள்\nஃபண்ட் பரிந்துரை: 50 வயதைத் தாண்டியவர்களுக்கு ஏற்ற முதலீடு\nகம்பெனி ஸ்கேன்: ஸ்டீல் ஸ்ட்ரிப்ஸ் வீல்ஸ் லிமிடெட்\nகேட்ஜெட்ஸ்: ஒரு மைக்ரோ பார்வை\nடாக்ஸ் ஃப்ரீ பாண்டுகள்... யார் முதலீடு செய்யலாம்\nவெறும் 9% லாபம் தந்த தங்கம்\nதங்கம் விலை குறைவதற்கான 10 காரணங்கள்\nகூகுளை ஆளும் தமிழன் சுந்தர் பிச்சை\nகுறைவான தொகைக்கு ஆயுள் காப்பீடு: தெரிந்தே தவறு செய்யாதீர்கள்\nகுறையும் டிமாண்ட், சரியும் விலை\nமதிப்பு குறைந்த யுவான்... சீனாவின் கணக்கு என்ன\nஷேர்லக்: டிவிடெண்ட் தராத டாடா மோட்டார்ஸ்\nபங்கு விலக்கல்: கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nநிஃப்டி எதிர்பார்ப்புக்கள்: டெக்னிக்கல்கள் அடிக்கடி பொய்யாகலாம்\nவாங்க, விற்க கவனிக்க வேண்டிய பங்குகள்\nஎஃப் & ஓ கார்னர்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - 31\nநிதி... மதி... நிம்மதி - 9\nபிசினஸ் சீக்ரெட்ஸ் - 8\nகமாடிட்டி டிரேடிங் - அக்ரி கமாடிட்டி\nகமாடிட்டி டிரேடிங் - மெட்டல் & ஆயில்\nகுறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு சிகிச்சை...\nநாணயம் விகடன் : ட்விட்டர் கேள்வி-பதில் நேரம்\nஏற்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் - கட்டண பயிற்சி வகுப்பு\nநாணயம் லைப்ரரி: நீங்கள் குப்பை வண்டியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00581.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/10796/", "date_download": "2021-04-23T11:07:08Z", "digest": "sha1:JYAUS2RPCSBMFGYHKKJ5XQHSFZDUV3SX", "length": 10320, "nlines": 114, "source_domain": "adiraixpress.com", "title": "சாண்ட்விச்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nகார்களுக்கு இணையாக கார்பன் மாசுகளை வெளியிடுகிறதாம் சாண்ட்விச்கள். சுவை மிகுந்த சாண்ட்விச்கள், நமது ரசனையை பூர்த்தி செய்தாலும் சுற்றுச் சூழலுக்கு ஆபத்தானவை என்கிறது புதிய ஆய்வு.\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் புவி வெப்பமாதல் (‘குளோபல் வார்மிங்’) பற்றிய ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் கார்பன் மாசுகள் மிகுதியாக வெளியாகும் புள்ளி விவரங்களை சேகரித்தபோது, சாண்ட்விச்கள், அதிர்ச்சி தரும் வகையில் கார்பன் மாசுக்கு காரணமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். கார்போன்ற வாக��ங்களால் ஏற்படும் சுற்றுச்சூழலுக்கு நிகராக, சில உணவுக் கழிவுகளும் கார்பன்-டை-ஆக்சைடு கழிவுகளை வெளியேற்றுவதாக அவர்கள் கூறுகிறார்கள். அதில் முக்கிய இடம் பிடிக்கின்றன சாண்ட்விச்கள். ஆய்வில் சொல்லப்படும் முக்கிய விவரங்கள்…\nகார்களுக்கு நிகராக கார்பன் மாசுகளை வெளியிடுகிறது\n* சாண்ட்விச்கள் 1762-ம் ஆண்டிலேயே வழக்கத்திற்கு வந்துவிட்டன. இரண்டு ரொட்டித் துண்டுகளுக்கு மத்தியில் அவித்த இறைச்சியை வைத்து உண்ணும் பழக்கம் மேற்கத்திய நாட்டில் தோன்றியது.\n* இப்போதைய கணக்குப்படி இங்கிலாந்தில் ஆண்டு தோறும் 1150 கோடி சாண்ட்விச்கள் தயாரிக்கப்படுகின்றன. அங்கு 40 விதமான சாண்ட்விச்கள் வழக்கத்தில் உள்ளன. இவற்றை தயாரிப்பது, பொட்டலம் போடுவது, கடைகளுக்கு எடுத்துச் செல்வது, கெட்டுப்போகாமல் பாதுகாப்பது உள்ளிட்ட தேவைகளுக்கு 11.3 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகிறது.\n* இங்கிலாந்தில் ஆண்டுதோறும் 2 ஆயிரம் டன் சாண்ட்விச் வீணா கிறது.\n* ஒரு சாண்ட்விச், தயாரிப்பு முதல் பொட்டலமிடும் நிலை, பிரிஜ்ஜில் பாதுகாக்கும் நிலை என அது வயிற்றை எட்டும் முன்பு 1.44 கிலோ கார்பன்-டை-ஆக்சைடை உற்பத்தி செய்கிறதாம். இது ஒரு கார் 19 கிலோமீட்டர் தூரம் பயணிப்பதால் உருவாகும் கார்பன் மாசுவுக்கு இணையானது என்று தெரியவந்துள்ளது.\n* சாண்ட்விச்களில் பயன்படுத்தப்படும் இறைச்சி, சீஸ், இறால், முட்டை, கீரை, தக்காளி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அதிகமான கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடும் பொருட்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் மூன்றில் இரண்டு பங்கு வரை கார்பன்-டை-ஆக்சைடு உள்ளடக்கிய ரொட்டித் துண்டுகளும் இதில் முக்கிய இடம் பெறுவதால் சாண்ட்விச்கள் சுற்றுச்சூழலுக்கு முக்கிய விரோதி என்கிறது ஆய்வு.\n* பொட்டலமிடும்போது 8.5 சதவீத கார்பன் மாசு வெளியாவதும், அவற்றை ‘டெலிவரி’க்காக கொண்டு செல்வதால் 4 சதவீத மாசு ஏற்படுவதும், பிரிஜ்ஜில் பாதுகாக்க 25 சதவீத மாசு ஏற்படுவதாகவும் அளவிடப்பட்டுள்ளது.\n* இங்கிலாந்தில் 86 லட்சம் கார்கள் வெளியிடும் கார்பன் மாசுக்கு இணையான கார்பன் கழிவுகளை ஓராண்டில் தயாரிக்கப்படும் சாண்ட்விச்களும் வெளியிடுகின்றன.\n* ‘தாங்கள் சாண்ட்விச் உணவுப்பொருளுக்கு எதிரான ஆய்வுகளைத் தொடரவில்லை’ எனும் ஆய்வாளர்கள், ‘சாண்ட்விச்சை உடனடியாக தயாரித்து சாப்பிட்டால் 50 சதவீத கார்பன் மாசுகளை கட்டுப்படுத்தலாம்’ என்றும் கூறி உள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/13469/", "date_download": "2021-04-23T11:08:30Z", "digest": "sha1:UFBMK6UG4QPTGVZKAVIMJLG5C677XPWS", "length": 10487, "nlines": 116, "source_domain": "adiraixpress.com", "title": "வாட்ஸ்ஆப் பயன்படுத்த குறைந்தது 16 வயதாவது இருக்கவேண்டும்;அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்..!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nவாட்ஸ்ஆப் பயன்படுத்த குறைந்தது 16 வயதாவது இருக்கவேண்டும்;அமலுக்கு வருகிறது புதிய விதிமுறைகள்..\nபுதிய விதிமுறைகள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் பயனர்களுக்கு இணங்க வாட்ஸ்ஆப் அதன் தேவைகளை மாற்றியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டள்ளது, அதன்படி இனிமேல் வாட்ஸ்ஆப் சேவையைப் பயன்படுத்த குறைந்தபட்டசம் 16வயதாவது இருக்கவேண்டும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.\nவரவிருக்கும் வாரங்களில் வாட்ஸ்ஆப் புதிய சேவை விதிமுறைகளை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, குறிப்பாக ஐரோப்பிய பயனர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்த குறைந்தபட்சம் 16 வயதுள்ளவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை சார்பில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இதன் மூலம் பல்வேறு நன்மைகள் இருக்கிறது என அந்நாட்டின் சார்பில் தகவல் வெளிவந்துள்ளது.\nவாட்ஸ்ஆப் பொறுத்தவரை இப்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிகமாக பயன்படுத்துகின்றனர், குறிப்பாக இந்த வாட்ஸ்ஆப் சேவை நமது தினசரி வேலைகளை எளிமையாக்கு முறையில் அமைந்துள்ளது. தொழில், கல்வி, பயனம் சார்ந்த அனைத்திற்கும் உதவும் வகையில் உள்ளது வாட்ஸ்ஆப்.\nவரும் மே மாதம் 25-ம் தேதி நடைமுறைக்கு வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தகவல் பாதுகாப்பு ஒழுங்குமுறை (GDPR), மக்கள் தங்கள் தகவலை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றி அதிகமான கட்டுப்பாட்டைக் கொடுக்கும் வாட்ஸ்ஆப். ஆனால் வயது வரம்பு எவ்வாறு சரிபார்க்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை.\nஇப்போது வாட்ஸ்ஆப் சேவையை சிறுவர்கள் அதிகளவில் பயன்படுத்தவதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக தினசரி 5மணி நேரம் வரை சிறுவர்கள் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகின்றனர், இதனால் அவர்களது கல்வி, விளையாட்டு போன்ற அனைத்தும் கேள்விக்குறியாகிறது. எனவே இந்த புதிய விதிமுறை அனைத்து இடங்களுக்கும் வந்தால் பல்வேறு நன்மைகள் ஏற்படும்.\nபேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமானது வாட்ஸ்ஆப் எனவே, பேஸ்புக் சேவையிலும் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடுமுழுவதும் தற்சமயம் பேஸ்புக்கை விட வாட்ஸ்ஆப் பயன்பாட்டை அதிகளவு மக்கள் உபயோகம் செய்கின்றனர், குறிப்பாக நமது தினசரி வேலைகளுக்கு அதிகமாக பயன்படுகிறது இந்த வாட்ஸ்ஆப் செயலி. மேலும் உலகம் முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது இந்த செயலி. வாட்ஸ்ஆப் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய அம்சங்களை வாட்ஸ்ஆப்பில் சேர்க்கும் வண்ணம் உள்ளது. விரைவில் அதிநவீன தொழில்நுட்பங்கள் இவற்றுள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியாவில் சுமார் 89சதவீத மக்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்ஆப் பயன்படுத்துவதாகும், பின்பு 11 சதவீத மக்கள் கணனியில் பயன்படுத்துவதாகும் அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டள்ளது. குறிப்பாக ஸ்மார்ட்போன்களில் அதிகளவு மக்கள் வாட்ஸ்ஆப் பயன்படுத்தியதால் முதல் இடத்தைப் பிடித்துள்ளது இந்தியா.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2021-04-23T11:27:05Z", "digest": "sha1:ANV6B3K6HUNNORE7BHKJB2LN5OTDBYVM", "length": 5386, "nlines": 134, "source_domain": "inidhu.com", "title": "சாளர முகிலில் நனையும் மனம் - இனிது", "raw_content": "\nசாளர முகிலில் நனையும் மனம்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious அழகிய கைவினைப் பொருள் செய்வோம் – 1\nNext PostNext ஆதுர சாலை – ஒரு மருத்துவ ஊழியனின் கதை\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வ��ு எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/11/1043.html", "date_download": "2021-04-23T12:25:57Z", "digest": "sha1:JK54V5WGYDJMEKWZCKM4AKJUBVHAJUYK", "length": 7858, "nlines": 157, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1043", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 7 நவம்பர், 2018\nதொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக\nநல்குரவு என்னும் நசை.---- ௧0௪௩\nஒருவன் பொருள் திரட்டும் பேராசையால் இருப்பதை எல்லாம் இழந்து வறுமையில் உழலும் நிலைமை வந்தால் தொன்றுதொட்டுவந்த அவனுடைய குடிப்பெருமை, புகழ் அனைத்தையும் ஒரு சேர அழித்துவிடும்.\n“விரிதிரை முந்நீர் மண்திணி கிடக்கை[\nபரிதிஅம் செல்வம் பொதுமை இன்றி\nநனவின் இயன்றது ஆயினும் கங்குல்\nகனவின் அற்று அதன் கழிவே…” –அகநானூறு.\nவிரிந்த அலைகளை உடைய மண்திணிந்த இவ்வுலகம் முழுவதும் உருண்டோடிடும் செல்வமானது, யாவர்க்கும் பொதுமையாக இல்லையாதலால், அச்செல்வம் உண்மையாகவே கை கூடியதாயினும் அதன் போக்கு இரவில் தோன்றி மறையும் கனவைப் போன்றதாம்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8300", "date_download": "2021-04-23T10:56:18Z", "digest": "sha1:L4CTXJR75OUX7742S2QIKMCYYLS3A2Q3", "length": 7725, "nlines": 120, "source_domain": "padasalai.net.in", "title": "எஸ்பிஐ-யில் அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டுமா? இதை முன்பே தெரிஞ்சிக்கோங்க! | PADASALAI", "raw_content": "\nஎஸ்பிஐ-யில் அவசரத்திற்கு பணம் எடுக்க வேண்டுமா\nsbi state bank of india netbanking sbi: எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது OTP சரிபார்ப்பிற்குப் பிறகு 10,000 ரூபாய்க்கு மேல் ATMஇல் இருந்து எடுக்கலாம்.\nவங்கியில் பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.இந்தியாவின் மிகப் பெரிய கடன் வழங்குநரான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதற்கான நேரத்தை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இப்போது OTP சரிபார்ப்பிற்குப் பிறகு 10,000 ரூபாய்க்கு மேல் ATMஇல் இருந்து எடுக்கலாம். இனிமேல் வங்கியில�� பதிவுசெய்யப்பட்ட வாடிக்கையாளரின் மொபைல் எண்ணில் அந்த OTP எண் அனுப்பப்படும்.இந்த கூடுதல் காரணியால், அட்டைதார்ர்களைத் தவிர வேறு யாரும் பணத்தை ATMஇல் இருந்து எடுக்காமல் தடுக்க முடியும்.\nஜனவரி மாதத்தில் தான், இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை வங்கி இந்த ஏற்பாட்டை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியிருந்தது.OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனை எவ்வாறு செயல்படுகிறதுஅங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையைக் குறைக்க OTP- சரிபார்க்கப்பட்ட ஏடிஎம் பரிவர்த்தனைகளை SBI அறிமுகப்படுத்தியது. பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுக்க OTP அடிப்படையிலான இந்த முறையை அறிமுகப்படுத்திய ஸ்டேட் வங்கி பணம் எடுக்கும் முறையில் மற்றொரு அடுக்கு பாதுகாப்பைச் சேர்த்தது.\nமற்றொரு வங்கியின் ஏடிஎம்மில் இருந்து, SBI அட்டை வைத்திருக்கும் வாடிக்கையாளர் பணத்தை எடுக்கும்போது இந்த வசதி பொருந்தாது, அட்டைதாரர் எடுக்க விரும்பும் தொகையை உள்ளிட்டவுடன், ஏடிஎம் திரை OTP சாளரத்தைக் காண்பிக்கும். பரிவர்த்தனையை அடுத்தக் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வாடிக்கையாளர் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் பெறப்பட்ட OTP எண்ணை உள்ளிட வேண்டும்.\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் வேலை\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Honda/Silvassa/cardealers", "date_download": "2021-04-23T10:51:26Z", "digest": "sha1:6PZDGDHPXJTDDYCNKSA5Y55RTYH6H52I", "length": 5445, "nlines": 114, "source_domain": "tamil.cardekho.com", "title": "சில்வாஸ்சா உள்ள ஹோண்டா கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nஹோண்டா சில்வாஸ்சா இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nஹோண்டா ஷோரூம்களை சில்வாஸ்சா இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட ஹோண்டா ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். ஹோண்டா கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து சில்வாஸ்சா இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட ஹோண்டா சேவை மையங்களில் சில்வாஸ்சா இங்கே கிளிக் செய்\nகனவு ஹோண்டா சில்வாஸ்சா - naroli road, survey no. 14/1/1, கிராமம் அதல், nr. reliance பெட்ரோல் pump, சில்வாஸ்சா, 396230\nசில்வாஸ்சா - Naroli Road, Survey No. 14/1/1, கிராமம் அதல், என்ஆர். ரிலையன்ஸ் பெட்ரோல் பம்ப், சில்வாஸ்சா, தாத்ரா மற்றும் நகர் ஹவேலி Nagar ஹவேலி 396230\nஹோண்டா சிட்டி 4th generation\nஎல்லா ஹோண்டா கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/compensation-for-cyclone-victims-family/", "date_download": "2021-04-23T11:59:29Z", "digest": "sha1:OICEVAZ6L77NBDTXRFQNUOCGSLANNCK5", "length": 16898, "nlines": 141, "source_domain": "tamilnirubar.com", "title": "நிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்... | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்…\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்…\nநிவர் புயலால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம்… நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.\n“இந்திய வானிலை ஆய்வு மையம் 25.11.2020 அன்று இரவு காரைக்கால் – மகாபலிபுரம் அருகில் ‘நிவர்’ புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து,\nபல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக, உயிர் சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன.\nபுயல் கரையைக் கடந்தபோது அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை,\nதஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் வீசிய பலத்த காற்றினாலும்,\nபெய்த கன மழையினாலும் ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nநிவர்’ புயல் காரணமாக, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் நபர்கள் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.\nஅவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் குடும்பம் ஒன்றிற்கு\n10 கிலோ அரிசி, ஒரு வேட்டி, ஒரு சேலை மற்றும் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர ஒரு கிலோ பருப்பும், சமையல் எண்ணெயும் வழங்க உத்தரவிட்டேன்.\nபுயல் காரணமாக உயிர் சேதத்தைத் தடுக்க, அரசு கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது. எனினும், எதிர்பாராமல் ‘நிவர்’ புயல் மற்றும் கன மழை காரணமாக இது வரை 4 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.\nஉயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு,\nஅவர்களது குடும்பங்களுக்கு 4 லட்சம் ரூபாய் மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்தும், 6 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்தும்,\nஆக மொத்தம் தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.\nமேலும், இப்புயலின்போது 61 மாடுகளும், 5 எருதுகளும், 65 கன்றுகளும், 114 ஆடுகளும் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த மாடு ஒன்றுக்கு 30,000 ரூபாயும்,\nஎருது ஒன்றுக்கு 25,000 ரூபாயும், கன்று ஒன்றுக்கு ரூ.16,000 ரூபாயும், ஆடு ஒன்றுக்கு 3,000 ரூபாயும் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.\n‘நிவர்’புயல் காரணமாக 302 குடிசை வீடுகள் முழுமையாகவும் 1,439 குடிசை வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன.\nமேலும், 38 ஓட்டு வீடுகள் முழுமையாகவும், 161 ஓட்டு வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. சேதமடைந்துள்ள வீடுகளுக்கு உரிய நிவாரண உதவி வழங்கப்படும்.\nநிவர்’ புயல் காரணமாக, அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவள்ளூர்,\nதிருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் 2,064 மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள\nமரங்களை மின் ரம்பங்கள் மூலம் வெட்டி, போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டு விட்டது.\n‘நிவர்’ புயல் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 108 மின் மாற்றிகள் சேதமடைந்துள்ளன. 2,927மின் கம்பங்கள் விழுந்துள்ளன. மின் வயர்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் சாய்ந்து விழுந்ததனால் சேதமடைந்த மின் மாற்றிகள்\nமற்றும் மின் கம்பங்களை சீர் செய்யும் வகையில் மரங்களை அகற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\nமின் மாற்றிகள் மற்றும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள மின் துறை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.\nஜெயலலிதா வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசு “நிவர்” புயல் காரணமாக மக்களுக்கு எந்தவித தொற்று நோயும் ஏற்படாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.\nபொது மக்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் 1,220 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 275 நடமாடும் மருத்துவ முகாம்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.\nஇதுவரை சுமார் 85,331 நபர்கள் இம்மருத்துவ முகாம்கள் மூலம் பயன் பெற்றுள்ளனர். தேவையான மருந்து மற்றும் கிருமி நாசினிகள் கையிருப்பில் வைக்கப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பன்முக நடவடிக்கைகளை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை மேற்கொண்டு வருகிறது.\nசென்னை வேளச்சேரி, முடிச்சூர், வரதராஜபுரம் மற்றும் தாம்பரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, குடியிருப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை கருத்தில் கொண்டு,\nஇப்பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண உரிய திட்டங்களை வகுக்க அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.\nநிவர் புயலால் ஏற்பட்ட பயிர் சேதாரத்தை முறையாக கணக்கீடு செய்து, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும், இது தவிர பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையும் பெற்றுத் தரவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.\nஜெயலலிதா வழியில் செயல்படும் எனது தலைமையிலான அரசு, சேதமடைந்த பகுதிகளை சீர்செய்யும் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. இதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசேர்க்கை ரத்து.. முழு கட்டணத்தை தர வேண்டும்…\nஅரசு டாக்டர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமண��் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/corona-update-6/", "date_download": "2021-04-23T11:17:29Z", "digest": "sha1:H5YI3LGGPCVYJOM6WJPHRJZ4Z62AIQMZ", "length": 8912, "nlines": 126, "source_domain": "tamilnirubar.com", "title": "இந்தியாவில் 73,272 பேர்.. தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா… | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஇந்தியாவில் 73,272 பேர்.. தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் 73,272 பேர்.. தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா…\nஇந்தியாவில் 73,272 பேர்.. தமிழகத்தில் 5,242 பேருக்கு கொரோனா…வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nநாடு முழுவதும் நேற்று 73,272 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 69,79,424 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 59,88,823 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 85.52 சதவீதமாக உயர்ந்துள்ளது.\nமருத்துவமனைகளில் 8,83,185 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 926 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த உயிரிழப்பு 1,07,416 ஆக அதிகரித்துள்ளது.\nமகாராஷ்டிராவில் புதிதாக 12,134 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. அந்த மாநிலத்தில் இதுவரை 15,06,018 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதில் 12,29,339 பேர் குணமடைந்துள்ளனர். 2,36,491 பேர் சிகிச்சையில் உள்ளனர். 39,732 பேர் உயிரிழந்துள்ளனர்.\nஆந்திராவில் புதிதாக 5,145 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. அங்கு 7,44,864 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 6,91,040 பேர் குணமடைந்துள்ளனர். 47,665 பேர் சிகிச்சையில் உள்ளனர். 6,159 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகர்நாடகாவில் புதிதாக 10,913 பேரிடம் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. அந்த மாநிலத்தில் 6,90,269 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 5,61,610 பேர் குணமடைந்துள்ளனர். 9,789 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகத்தில் இன்று 5,242 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. மாநிலத்தில் வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எம்ணிக்கை 6,51,370 ஆக உயர்ந்துள்ளது.\nஇதில் 5,97,033 பேர் குணமடைந்துள்ளனர். 44,150 பேர் சிகிச்சையில் உள்ளனர்.\nசென்னையில் இன்று 1,272 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது.\nகோவையில் 392 பேர், சேலத்தில் 339 பேர், செங்கல்பட்டில் 309 பேர், திருவள்ளூரில் 199 பேர், தஞ்சாவூரில் 189 பேர், திருப்பூரில் 183 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.\nஉத்தர பிரதேசத்தில் இதுவரை 4,30,666 பேர், டெல்லியில் 3,03,693 பேர், மேற்குவங்கத்தில் 2,87,603 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.\nகேரளாவில் நேற்று 11,755 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.\nஇதுவரை 2,79,855 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,82,874 பேர் குணமடைந்துள்ளனர். 95,918 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 978 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபயோ மெட்ரிக்கால் கொரோனா பயம்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vellithirai.news/news/583-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2021-04-23T11:26:26Z", "digest": "sha1:JOCYLTHIAUGJLUTT4SORJQQVNJDEVK2U", "length": 17166, "nlines": 144, "source_domain": "vellithirai.news", "title": "துபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள் - Vellithirai News", "raw_content": "\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nசூரரைப் போற்று | போற்றலாமா தூற்றலாமா \nலாக்அப் – LOCK UP – படம் எப்படி\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nபிரபல வில்லன் நடிகருக்கு கொரோனா\nமார்ச் 12ல் திரையரங்குகளில் வருது… ‘அஜித்’ படம்\n‘செம திமிரு’ பட ஹீரோ பற்றி… ஆக்சன் கிங் அர்ஜூன் சொன்ன கருத்து\nமுல்லை வேடத்தில் நடிப்பது இவர்தானாம்\nமுல்லை வேடத்துக்கு ���ாரும் வேண்டாம்…கிரியேட்டிவ் டீம் எடுத்த முடிவு…\nசித்ரா தற்கொலை விவகாரம் – கணவர் ஹேமந்த் கைது\nமுல்லை கதாபாத்திரத்தில் நான் நடிக்கவில்லை – பிரபல நடிகை மறுப்பு\nபாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சித்ராவுக்கு பதில் அந்த நடிகையா\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nஅசுரனாகவே மாறிய வெங்கடேஷ்.. மிரட்டல் நடிப்பில் ‘நாரப்பா’வீடியோ…\nவாணிபோஜனுடன் லிப்லாக்.. ஜெய் நடிப்பில் ‘டிரிபிள்ஸ்’ சீரியஸ் டிரெய்லர் வீடியோ\nயாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய் ஸ்ருதிஹாசன்\n இப்படி ஆகும்னு நான் நினைக்கவே இல்லை… வைரலாகும் பெண்ணின் வீடியோ\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\nகுதூகலப் படுத்தும் ‘குட்டி பட்டாஸ்’\nவீட்டுக்காக எதிர்கொள்ளும் சாகசம்: மதில் படத்தில் கே.எஸ்.ரவிகுமார்\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nசட்டையை மட்டும் போட்டு கழட்டி விட்ட சாக்‌ஷி அகர்வால்.. ஷாக் ஆன ரசிகர்கள்…\nவெறித்தனமான லுக்கில் நடிகர் யாஷ்.. தெறிக்கவிடும் கேஜிஎஃப் 2 புகைப்படங்கள்..\nதங்கை, அம்மாவுடன் சிறு வயது விஜய் – இதுவரை பார்த்திராத புகைப்படம்\nமாநாடு ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு – இணையத்தை கலக்கும் புகைப்படம்\nதாடி கோட்சூட்டில் ஹாலிவுட் ஹீரோ போல் சிம்பு – வைரலாகும் புகைப்படங்கள்\nயுவனின் அசத்தல் இசையில் ‘ஹர்லா வர்லா’…சக்ரா பட பாடல் வீடியோ\nஇயக்குனர் அவதாரம் எடுத்த டிடி – வெளியான பாடல் வீடியோ\nவிமானத்தில் ரசிகர் பக்கத்தில் அமர்ந்த தல அஜித் – வைரல் வீடியோ\nதமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…\nஅண்ணாத்தே படப்பிடிப்பில் ரஜினி – லைக்ஸ் அள்ளும் புகைப்படம்\nஅண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்\nலவ்யூ தலைவா….ரஜினிக்கு சிம்பு அனுப்பிய பரிசு… வைரல் புகைப்படம்…\nஜெயலலிதாவின் 4ஆம் நினைவு தினம்: கங்கனாவின் ‘தலைவி’ ஸ்டில்கள்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் - சொகுசாக வாழும் நடிகர்கள்\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nதுபாயில் பல கோடியில் அடுக்குமாடி வீடுகள் – சொகுசாக வாழும் நடிகர்கள்\nநவம்பர் 20, 2020 11:22 காலை\nநடிகர்���ள் என்றால் பல கோடிகளில் சம்பளம் வாங்குவது எல்லோருக்கும் தெரியும். மேலும், ஓய்வெடுக்க ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தளங்களில் அழகான ரம்மியமான இடங்களில் வீடு வாங்கி வைத்திருப்பார்கள். கோடைகாலம் மற்றும் படப்பிடிப்புகளுக்கு இடையே ஓய்வு தோன்றினால் அங்கு சென்று ஓய்வெடுப்பது அவர்களின் வழக்கம்.\nஇதில், வெளிநாடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகள் வைத்திருப்பது உண்டு. குறிப்பாக துபாயில் பல நடிகர்கள் அடுக்கு மாடி குடியிருப்புகளை வாங்கி குவித்துள்ளனர்.\nபாலிவுட் நடிகர் ஷாருக்கான் துபாயில் வீடு வாங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதேபோல், மலையாள நடிகர் மோகன்லாலுக்கு ஒரு அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. சமீபத்தில் புதிய வீட்டையும் வாங்கியுள்ளார். அதேபோல், பாலிவுட் பிதாமகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரின் மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு தனித்தனியாக அங்கு அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇனிமே ஃபுல் கவர்ச்சிதான்.. அநியாயத்திற்கு மாறிப்போன ஐஸ்வர்யா ராஜேஷ்….\n6 படங்கள் தொடர் தோல்வி.. தற்போது 4 படங்கள்.. வெற்றி பெறுவாரா சுசீந்திரன்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nசெய்திகள்6 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nsheravan கொரோனா தொற்று ஏற்பட்டு மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இசையமைப்பாளர் ஷ்ராவன் ராத்தோட் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 90களில் இந்தித் திரையுலகை ஆட்டுவித்த...\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nraiza scaled சிகிச்சை குறித்து அவதூறு பரப்பியதற்காக, நடிகை ரைசா வில்சன் 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டுமென மருத்துவர் பைரவி செந்தில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். விளம்பரத்...\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\nJohny lolகன்னட – இந்திப் படவுலகின் முன்னணி ஒளிப்பதிவாளராக இருக்கும் ஜானி லால் திடீரென இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில்...\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nsamantha 3 ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்��ிற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில...\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\ndeniyal தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிக்பாஸ் புகழ் டேனியல் நள்ளிரவில் 17 வயது பெண் ஒருவருக்கு மெசேஜ் அனுப்பி...\nசெய்திகள்6 மணி நேரங்கள் ago\nகொரோனா: பிரபல இசையமைப்பாளர் மரணம்\nசெய்திகள்7 மணி நேரங்கள் ago\nமன்னிப்பு கேட்காவிட்டால்.. மான நஷ்ட வழக்கு: ரைசாவை எச்சரித்த மருத்துவர்\nசெய்திகள்23 மணி நேரங்கள் ago\n12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா\nபெண்களுக்கு நடிப்பாசைக் காட்டி பாலியல் தொல்லை கொடுக்கும் நடிகர்\nகாவல்துறை மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்கு\nரண களத்தில் ‘கர்ணன்’… விமர்சனம்\nவிவேக் மாதிரி யாரும் செய்ய மாட்டங்க: வைரலாகும் குமரிமுத்துவின் வீடியோ பதிவு\nகர்ணன்… தனுஷ் குறித்து இவங்க என்ன சொன்னாங்க தெரியுமா\nதி கிரேட் இந்தியன் கிச்சன் – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/category/trailers/video-songs/?filter_by=random_posts", "date_download": "2021-04-23T12:05:47Z", "digest": "sha1:NJMK4LJFBP27PYKS6AYW55LICOU5BPOV", "length": 3684, "nlines": 127, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Video Songs Archives - Kalakkal Cinema", "raw_content": "\nஒரே ஷாட்டில் உருவான ஹன்சிகாவின் 105 மினிட்ஸ் திரைப்படம் – ரிலீஸுக்கு முன்னரே படம் படைத்த சாதனை.\nதிருமணம் முடிந்த கையோடு கையில் டாட்டூ போட்டோவை வெளியிட்ட விஷ்ணு விஷால் – அதுக்கு என்ன மீனிங்\nஎக்கசக்க கவர்ச்சியில் நிதி அகர்வால்.. சூடேறும் இணைய தளங்கள் – புகைப்படங்கள் இதோ.\nலாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – வெளியான அதிரடி தகவல்.\nஅது எப்போ தான் நடக்குமோ ஏங்கித் தவிக்கும் தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டே.\nமோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா – சர்ச்சையை கிளப்பிய பதிவு.\nசரியான உடல் நிலை.. அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nகவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-04-23T10:55:15Z", "digest": "sha1:WTDYDIRIOH2NTUD6AYS6JQI2LKFSFUMG", "length": 7821, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "அவினாசி பாலம் சர��வீஸ் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம் சீரமைப்பு பணியில் சாலை அமைக்கப்படாததால் மக்கள் அவதி - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nஅவினாசி பாலம் சர்வீஸ் சாலையில் பாதாள சாக்கடை பள்ளம் சீரமைப்பு பணியில் சாலை அமைக்கப்படாததால் மக்கள் அவதி\nApril 7, 2021 தண்டோரா குழு\nகோவை கூட்செட் சாலை வழியாக அவினாசி மேம்பாலம் சாலை செல்கிறது. இதில், மேம்பாலத்தின் சர்வீஸ் சாலையில் இடதுபுறம் திடீரென கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி 3 அடி ஆழம் பள்ளம் தோன்றியது.\nஅவினாசி மேம்பாலம் அருகே உள்ள சாலைகளின் வழியாக பாதாள சாக்கடை செல்கிறது.இதில், 600 மி.மீ அளவிலான பழைய பாதளா சாக்கடை குழாய் உடைந்து இந்த பள்ளம் ஏற்பட்டது. இதனை அகற்றி 40 மீட்டர் தூரத்திற்கு புதிய குழாய் பதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு அந்த பணிகள் நிறைவடைந்தன.\nஇதனிடையே இந்த பள்ளத்தை சீரமைக்கும் பணிகள் முடிந்தாலும் அதன் மீது சாலை அமைக்கும் பணிகள் இன்னமும் துவங்கப்படவில்லை.பள்ளம் சீரமைக்க தோண்டப்பட்ட குழிகள் மூடப்பட்டு அதன் மீது சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் கூட்செட் வழியாக நஞ்சப்பா சாலை, அவினாசி சாலை, புரூக் பாண்ட் சாலை போன்ற பகுதிகளுக்கு செல்லும் மக்கள் மேம்பாலம் கீழ் பகுதி சர்வீஸ் சாலை வழியாக செல்ல முடியாமல், மேம்பாலத்தின் மேல் பகுதியில் தான் செல்ல முடிகிறது. இதனால் அவினாசி மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசல் உண்டாகுகிறது.\nஇதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்,‘‘பாதாள சாக்கடையில் ஏற்பட்ட பள்ளம் சீரமைக்கப்பட்டுள்ளது.விரைவில் அதன் மீது சாலை அமைக்கும் பணி துவங்கும்,’’என்றனர்.\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுக���்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/animal-and-human-fight-man-dead/", "date_download": "2021-04-23T12:31:27Z", "digest": "sha1:RE6YC6WHW2NWC4J7VKZJWS5LLBC2XAGG", "length": 11137, "nlines": 53, "source_domain": "www.thandoraa.com", "title": "சாலைகளில் அதிகரித்து வரும் வனவிலங்குகள் நடமாட்டம் - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசாலைகளில் அதிகரித்து வரும் வனவிலங்குகள் நடமாட்டம்\nJuly 13, 2016 தண்டோரா குழு\nகடந்த சில ஆண்டுகளாக இந்திய அளவில் வனவிலங்குகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வந்துள்ளது. இதனால் இந்திய அளவில் குறிப்பிட்ட பல பகுதிகளில் வனப்பரப்பு அதிகரித்துள்ளதோடு, அங்கு இருக்கும் வன விலங்குகள் மற்றும் பறவைகள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக அவை அடிக்கடி மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவது சகஜமான நிகழ்வாக உள்ளது. அதுமட்டுமின்றி பல குடியிருப்புகள் வனப்பகுதியிலேயே இருப்பதால் மனிதன் மற்றும் வன விலங்குகளின் மோதல்கள் தவிர்க்கமுடியாததாக மாறியுள்ளன. குறிப்பாக யானை, புலி மற்றும் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளன.\nஇதில் யானை வனப்பகுதியை அதிகரிக்கச் செய்வதில் மிகவும் உறுதுணையாக இருப்பது என்பது அனைவருக்கும் தெரியும். அதே போல எந்த ஒரு இடத்தில் புலி மற்றும் சிறுத்தைகள் அதிகமாக வாழ்கிறதோ அந்த இடம் மிகவும் நல்ல வனப்பகுதியை உடைய இடம் எனக் கணக்கிடப்படுகிறது. ஏனெனில் எங்கு மான், குரங்கு உள்ளிட்ட பல்வேறு சிறு வனவிலங்குகள் அதிகம் இருக்குமோ அங்குதான் புலி மற்றும் சிறுத்தைகள் இருக்கும்.\nஇந்த மூன்று விலங்குகளும் கோவை, நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தி வனப்பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. மேலும் கிருஷ்ணகிரி ஓசூர் பகுதிகளில் யானைகள் அதிகளவில் வந்து செல்கின்றன. இவ்வாறு வந்தபோதுதான் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மோதி ஒரு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இது தற்போது மேலும் தொடர்கதையாக நடைபெறுமோ என எண்ணத்தோன்றும் அளவிற்குப் பல சம்பவங்கள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக இன்று காலை கிருஷ்ணகிரியை அடுத்த சூளகிரி அருகேயுள்ள பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் இருந்து நாய்கள் விரட்டியதால் தாவி வந்த ஒரு புள்ளிமான் லாவகமாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற வாகனங்களைத் தாண்டி சென்றுள்ளது. அதை அந்தவழியாகச் சென்ற ஒருவர் தன்னுடைய செல் போனால் படம் பிடித்துள்ளார். அந்தப் படம் தான் மேலே குறிப்பிட்ட செய்திக்குச் சிறந்த உதாரணமாக இருக்கிறது.\nசாதாரணமாக வனப்பகுதியை விட்டு இரவு நேரங்களில் மட்டுமே வெளியே வரும் மான் போன்ற விலங்குகள் தற்போது பகல் நேரத்திலேயே வருவது பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல் இன்று காலை திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இலங்கைத் தமிழர்கள் ரூபன்(27) மற்றும் மயூரன் ஆகியோர் மீது திடீரென பறந்துவந்த மயில் மோதியதில் இருசக்கர வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளது. அதில் ரூபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மயூரன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇருவரும் மதுரை அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே சமீபகாலமாக விலங்குகளால் மனிதர்கள் உயிரிழப்பதும், மனிதர்களால் விலங்குகள் உய��ரிழப்பதும் அதிகரித்து வருகிறது என்பது மட்டும் உண்மை.\nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/party", "date_download": "2021-04-23T11:15:19Z", "digest": "sha1:NIUZFAZMCAPUVRCJYWQK54LB2WJLWASF", "length": 5761, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "பார்ட்டி", "raw_content": "\n`இளைஞர்களை ஒன்றிணைத்து வெகுவிரைவில் மாற்றத்துக்கான புதிய கட்சி' - அர்ஜுனமூர்த்தி\nரஜினி : இப்போ கட்சி இல்லை... அப்போ வாய்ஸ் உண்டா\nரஜினி அரசியல்: அர்ஜுனமூர்த்தி; தமிழருவி மணியன் - சீமான் பாணி... எந்தக் கட்சியிலும் இல்லாத பொறுப்பு\nமிஸ்ஸியம்மா மீனலோசனி ஆன கதை\nவிஜய் Vs எஸ்.ஏ.சி மோதல்: குடும்பச் சண்டையா... அரசியல் வருகைக்கான முன்னோட்டமா\n‘செத்த அனத்தாம இருங்க தம்பி\n\" - அ.ம.மு.க வெற்றிவேல் அதிரடி\n - சோனியா முடிவின் அதிரடி பின்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00582.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/13776/", "date_download": "2021-04-23T11:24:41Z", "digest": "sha1:X6LRMBOQ5QBIMVL5SYBLZ2TKHFQMMOJP", "length": 6648, "nlines": 117, "source_domain": "adiraixpress.com", "title": "அதிரை எக்ஸ்பிரஸின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅதிரை எக்ஸ்பிரஸின் உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்\nஒரு ஏழை ஒருவன் ஜென் துறவியைப் பார்க்கச் சென்றான்.\n நான் பெரும் ஏழை. என்னிடம் என் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை. நான் ஒரு நல்ல வசதியுடன் வாழ வழி சொல்லுங்கள்” என்று கேட்டான்.\nஅதற்கு குரு அவனிடம், “நான் 5000 தருகிறேன், உன் கைகளை என்னிடம் வெட்டிக் கொடு” என்று சொன்னார்.\nஅவன் என்னால் 5000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.\n“சரி, நான் உனக்கு 15,000 ரூபாய் தருகிறேன், உன் கால்களை கொடு” என்றார். அதற்கும் அவன் ஒப்புக் கொள்ளவில்லை.\n“வேண்டுமென்றால் 50,000 ரூபாய் தருகிறேன், உன் கண்களையாவது கொடு” என்று கேட்டார்.\nஅதற்கும் அவன் முடியாது என்றான்.\nஉனக்கு இருபது லட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன்,\nஉன் உயிரைக் கொடு என்றார்.\nஅதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.\nஅதைக் கேட்ட அந்த குரு அவனிடம்,\n“உன்னிடம் உன் உயிரைத் தவிர வேறு எந்த சொத்தும் இல்லை, மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும். ஆகவே உழைத்து வாழ்க்கையில் முன்னேறு” என்று கூறினார்.\nவிலைமதிப்பில்லாத நம் உழைப்பு ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க…\nஇனிய உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/65157/", "date_download": "2021-04-23T10:26:32Z", "digest": "sha1:LMZBS55WVIH2DEXDMXEOL6AZGZ2PVPO4", "length": 7117, "nlines": 112, "source_domain": "adiraixpress.com", "title": "அம்மாபேட்டையில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅம்மாபேட்டையில் ஒரே பள்ளியில் 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி\nதஞ்சாவூர் மாவட்டம், அம்மாபேட்டையில் அரசு உதவிப்பெறும் பெண்கள் பள்ளியில் 20 மாணவிகளுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 36 மாணவிகளுக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கரோனா\nஅம்மாபேட்டையில் உள்ள அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 8 ஆம் தேதி முதல் ஒரு மாணவி பள்ளிக்கு வரவில்லை அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து அது குறித்து விசாரித்த பொழுது மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்றுவருவது தெரியவந்தது.\nஇதனையடுத்து அந்த பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்துள்ளது . கடந்த 11 ஆம் தேதி 460 மாணவிகளுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நேற்று முதல்கட்டமாக\n20 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் 16 மாணவிகள் தஞ்சை அரசு மருத்துவக் மருத்துவமனையிலும், 4 மாணவிகள் திருவாரூர் அரசு கல்லூரி\nஇந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை வெளியான இரண்டாம் கட்ட பரிசோதனை முடிவில் மேலும் 36 மாணவிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் ஒருவருக்கும் பள்ளி தொற்று உறுதிசெய்யப்பட்டுள்து. தொற்று பாதிப்பு எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளதால் பரபரப்பை ஏற்பட்டுள்ளது.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyaagarathi.com/10-rupees-coins-are-valid-legal-tender-rbi-announcement/", "date_download": "2021-04-23T11:58:44Z", "digest": "sha1:QH7YBGW4KMMU4Y3FH6NHQCQOLML3PHLV", "length": 9174, "nlines": 101, "source_domain": "puthiyaagarathi.com", "title": "10 ரூபாய் நாணயங்கள் செல்லும்!; ஆர்பிஐ அறிவிப்பு - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\n10 ரூபாய் நாணயங்கள் செல்லும்\nஇந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள 14 வகையான பத்து ரூபாய் நாணயங்களும் செல்லுபடியாகும் என்றும், வங்கிகள் அவற்றை வாங்காமல் புறக்கணிக்கக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.\nஇந்திய பணச்சந்தையில் 5 ரூபாய், 10 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் நாணயங்கள் பல்வேறு காலக்கட்டங்களில் வெளியிடப்பட்டன. இவற்றில், 10 ரூபாய் மதிப்பில் போலி நாணயங்கள் புழக்கத்திற்கு விடப்பட்டுள்ளதாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று வதந்தி பரவியது. பாகிஸ்தான் நாட்டில் இருந்து இவ்வாறு போலி நாணயங்கள் அச்சிட்டு, இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.\nஇதை இந்திய அரசும் பலமுறை மறுத்துள்ளது. எனினும், சாலையோர வியாபாரிகள், சாமானியர்கள் முதல் வங்கியாளர்கள் வரை பத்து ரூபாய் நாணயங்களை பட்டுவாடாவுக்கு ஏற்க மறுத்தனர். ���த்து ரூபாய் நாணயங்களை யாரும் வாங்காமல் மறுக்கக்கூடாது என்று அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அவ்வப்போது சுற்றறிக்கை வெளியிடப்பட்டாலும்கூட, வங்கிகளே 10 ரூபாய் நாணயங்களை ஏற்காததால் மக்களிடமும் அதன் மீதான நம்பகத்தன்மை ஏற்படாமல் இருந்து வருகிறது.\nஇந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (ஜனவரி 17, 2018) ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:\nஇந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்தும் இந்திய நாணய அச்சுக்கூடத்தில் தயாரிக்கப்பட்டவைதான். பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு காலக்கட்டத்தில் 14 டிசைன்களில் 10 ரூபாய் நாணயங்கள் தயாரிக்கப்பட்டு, புழக்கத்தில் விடப்பட்டு உள்ளன.\nபொதுமக்கள், வணிகள் அந்த நாணயங்களை தாராளமாக பயன்படுத்தலாம். அதேபோல், அனைத்து வங்கிகளும் பத்து ரூபாய் நாணயங்களை அன்றாட பட்டுவாடா பணிகளுக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஇவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.\nPosted in இந்தியா, முக்கிய செய்திகள்\nNext49 பொருள்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/myanmar/", "date_download": "2021-04-23T11:38:01Z", "digest": "sha1:RIM22WU5JF5XTSTBP23XMK4BRDW2SKRR", "length": 126044, "nlines": 458, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Myanmar « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nபுரட்சிப் பெண்: வீட்டுச் சிறையில் “இரும்புப் பெண்மணி’\nசின்னத் திரைச் சிறையில் அடைபட்டிருக்கும் பெண்களுக்கு, நாட்டின் விடுதலைக்காக ஏறக்குறைய 18 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலிருக்கும் ஆங் சூயியைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆங் சூயியின் போராட்டச் சுருக்கம் இது:\nஜெனரல் ஆங் சாங்கின் மகள் ஆங் சூயி. இரண்டாவது வயதில் தன்னுடைய தந்தையை இழந்தவர் இவர். 1940 ஆம் ஆண்டில் பர்மாவில் சுதந்திரப் போராட்டம் தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது. சுதந்திரப் போராட்டத்தின் ஆரம்பக் காலத்தில் இவருடைய தந்தை பங்கேற்றவர்.\n1945-ம் ஆண்டு பிறந்த ஆங் சூயி புத்த மதத்தைச் சேர்ந்தவர். இவர் படித்தது கிறிஸ்துவ கத்தோலிக்க பள்ளியில். 1960-ம் ஆண்டில் இவருடைய தாய் இந்தியாவில் பர்மாவின் தூதுவராகப் பணிபுரிந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வசித்துள்ளார் ஆங் சூயி.\nதம்முடைய உயர் கல்வியை இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முடித்தார். அங்கு மைக்கேல் ஆரிச் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸôண்டர், கிம் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.\nஇங்கிலாந்தில் ஒரு சாதாரண குடும்பப் பெண்மணியாக வாழ்ந்து கொண்டிருந்தார். பர்மாவில் இராணுவ ஆட்சி பல கொடுமைகளைச் செய்து மக்களைத் துன்புறுத்திக் கொண்டிருந்தது. உலகத்தின் எந்த பகுதியிலிருந்தும் சுதந்திரமாக மியான்மருக்குப் போய்விடமுடியாது. மிகவும் பழைமையும், மூடநம்பிக்கையும் உள்ள மக்களாக பர்மிய மக்கள் இருந்தனர். தெற்காசியாவில் 45 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இரண்டாவது பெரிய நாடாக பர்மா விளங்குகிறது. “இம்’ என்றால் சிறைவாசம், “ஏன்’ என்றால் வனவாசம்… என்ற நிலைமை பர்மாவில் இருந்த சூழ்நிலையில்தான் ஆங் சூயியின் அன்னையான டான் கிம்கிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரைப் பார்க்க இங்கிலாந்திலிருந்து 1988-ல் கணவரையும் குழந்தைகளையும் அங்கேயே விட்டுவிட்டு பர்மாவுக்குத் திரும்பினார் ஆங் சூயி.\nதாய்நாடு திரும்��ிய ஆங் சூயியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது. பர்மாவில் அப்போது சுதந்திர ஜனநாயக இயக்கம் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் வெகுவாகப் பரவிக் கொண்டிருந்தது. அந்த இயக்கத்தில் ஆங் சூயி தன்னை இணைத்துக் கொண்டார். இந்த இயக்கம் அப்போது ஜனநாயக ரீதியாக ஒரு போராட்டத்தை அறிவித்தது. ஆட்சியாளர்களால் போராட்டம் நசுக்கப்பட்டது. அந்தப் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் இறந்து போயினர்.\n1990-ல் பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. பர்மாவிலுள்ள எல்லா அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. ஆங் சூயி என்.எல்.டி. கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றியை இராணுவ அரசு ஒத்துக் கொள்ளவில்லை. வெற்றி பெற்ற ஆங் சூயி வீட்டுக் காவலில் வைக்கப்படுகிறார். அன்றையிலிருந்து இன்னமும் வீட்டுச் சிறையில்தான் இருக்கிறார். அவருக்கு 1991-ல் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. பதினெட்டு ஆண்டுகளாக வீட்டுச் சிறையில் இருக்கும் ஆங் சூயியின் விடுதலையை பர்மா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.\nவீட்டிற்குள்ளேயே ஆங் சூயியைப் பூட்டி வைத்தாலும், அடக்குமுறையை மீறி அவர் தன்னுடைய கருத்துகளை வெளிப்படுத்திய சம்பவமும் உண்டு. அந்தச் சம்பவம் இதுதான்:\nஉலகப் பெண்கள் மாநாடு 1995-ல் பீஜிங்கில் நடந்தது. இந்த மாநாட்டில் பங்கெடுக்க ஆங் சூயியிக்கு பர்மிய அரசு அனுமதி வழங்கவில்லை. ஆனாலும் ஆங் சூயி தன்னுடைய பேச்சைப் பதிவு செய்து, அந்த வீடியோவை ரகசியமாக வெளியே அனுப்பினார். அந்த வீடியோ, மாநாட்டில் ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேச்சின் சாரம்சத்தை அரசியல் பார்வையாளர்கள் பின்வருமாறு கூறினர்:\nஅவருடைய பேச்சு அமைதியாகவும், நிதானமாகவும், புத்தமத, காந்திய தன்மையை இருந்தது. அவரின் பேச்சில் “”எந்தப் போரையும் பெண்கள் தொடங்கவில்லை; ஆனால் போரின் கொடுமைகளை அனுபவிப்பது பெண்களும், குழந்தைகளும்தான்” என்றார். அவரின் முழுப் பேச்சும் ஆளும் எஸ்.எல்.ஓ.ஆர்.எஸ். அமைப்பை மறைமுகமாகத் தாக்குவதாக இருந்தது.\nகொடூரமான குற்றங்களைச் செய்பவர்களுக்குக் கூட மனிதாபிமானத்தோடுதான் தண்டனைகள் விதிக்கப்படுகின்றன. ஆனால் ஆங் சூயியின் விஷயத்தில் அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. 1999-ல் ஆங் சூயியின் கணவர் கான்சர் நோயால் பாதி��்கப்பட்டார். அவர் தன் மனைவியைப் பார்ப்பதற்கு பர்மிய அரசாங்கத்திடம் அனுமதி கேட்டார். அதற்கு பர்மிய அரசு, “”நீங்கள் இங்கு வந்தால், உங்கள் நோய்க்கான சிகிச்சை வசதிகள் எங்கள் நாட்டில் இல்லை. உங்கள் மனைவியை வேண்டுமானால் நீங்கள் அழைத்துக் கொள்ளலாம்” என்றது.\nஇதற்கு ஆங் சூயி, “”ஒருமுறை பர்மாவை விட்டு வெளியேறினால் திரும்ப பர்மாவுக்குள் வர எனக்கு அனுமதி கிடைக்காது. அதனால் நான் செல்லப் போவதில்லை” என்று உறுதியாக இருந்தார். அவருடைய கணவர் தம் 54-ம் வயதில் மரணமடைந்தார். கடைசிவரை அவருடைய கணவரின் ஆசை நிறைவேறவே இல்லை. இப்போது அவருடைய மகன்கள் இங்கிலாந்தில் வசித்து வருகின்றனர்.\nஉலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பர்மாவுக்கு சுதந்திரம் வேண்டும். ஆங் சூயி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கையை ஐ.நா. சபையில் வைத்துள்ளது. ஐ.நா.வின் தூதர் நேரடியாக பர்மாவிற்கு விஜயம் செய்துள்ளார்.\nஅங்குள்ள புத்தபுக்குகள், பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சிகள், ஜனநாயகம் வேண்டும் என்று போராடி வருகின்றனர். ஆங் சூயி என்ற “இரும்பு பெண்மணி’ விடுதலை செய்யப்படுவாரா, பர்மாவுக்கு ஜனநாயகம் கிடைக்குமா 1992-ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு அமைதிப் பரிசு இந்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது. ஆங் சூயி வீட்டுச் சிறையிலிருந்து வெளிவருவதும், சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதும்தானே அவரின் அமைதிக்கான உரிய பரிசாக இருக்கமுடியும்\nஇலங்கையின் தெற்குப்பகுதியில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் சமீபத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து, கொழும்பு உட்பட இலங்கையின் தெற்குப் பிரதேசங்களில் இருக்கும் தமிழர்கள் பலர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nசுமார் முன்னூறு முதல் ஐநூறுபேர் வரை இப்படி தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.\nஇப்படி கைது செய்யப்பட்டிருப்பவர்கள் சிலரின் உறவினர்களோடு இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி மாளிகைக்கு ஊர்வலமாக செல்ல முயன்றதாகவும், பாதுகாப்பு விதிமுறைகள் காரணமாக இவர்கள் தடுக்கப் பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த கைதுகள��� குறித்தும், அரசு தரப்பில் இது குறித்து கூறப்படும் விளக்கங்கள் குறித்தும், இது தொடர்பில் தமிழ் கட்சிகளின் நடவடிக்கைகள் குறித்தும் இலங்கையின் பிரதி அமைச்சர் எம்.ராதாகிருஷ்ணன் அவர்கள் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தி அரங்கத்தில் கேட்கலாம்.\nஇலங்கை இனப்பிரச்சனைக்கு அதிகார பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் – இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்\nஇலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் கருத்து வெளியிட்டிருக்கின்றன.\nஇந்தியா – ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் எட்டாவது உச்சி மாநாடு புதுடெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது.. அதில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவரும் போர்ச்சுக்கல் நாட்டின் பிரதமருமான சோஸ் சாக்ரடீஸ் மற்றும் தலைவர்கள் பங்கேற்றார்கள்.\nஅந்த மாநாட்டில், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டன. அதில், தீவிரவாதம் உள்பட உலகின் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும், பல்வேறு நாடுகளில் நிலவும் சூழ்நிலை குறித்தும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.\nஆசியப் பிராந்தியத்தில், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தொடர்பாகக் கருத்து வெளியிடப்பட்டுள்ள அதே நேரத்தில், இலங்கைப் பிரச்சினை தொடர்பாகவும் முக்கியக் கருத்து வெளியிடப்பட்டிருக்கிறது.\nஇலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கை என்ற வரம்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய, பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண்பதற்கான இலக்கை அடைய, சர்வதேச முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரத்தில், நம்பகத்தன்மை கொண்ட அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கொண்டுவருவது இப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு முக்கியப் பங்காற்றும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் நிலவும் மனித உரிமைப் பிரச்சினைகள் தொடர்பாக, ஐ.நா. மன்றத்தின் மனித உரிமை அமைப்பு உள்பட சர்வதேச அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ள நிலையில், மனித உரிமைகளுக்கும், சர்வ���ேச மனித உரிமைகள் சட்டத்தையும் இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.\nமேலும், இலங்கையில் தேவைப்படும் மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தடையின்றி சென்றடைவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் வேண்டுகோள் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nஒரு நாட்டுடன் நட்புறவு வேண்டும் என்பதற்காக அந்த நாட்டின் கொள்கைகளையும், அந்த நாட்டு அரசு செய்யும் தவறுகளையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிப்பதோ, கண்டும் காணாமலும் இருப்பதோ ஒரு நல்ல வெளியுறவுக் கொள்கைக்கு அழகல்ல. இந்தியா இப்போது கடைப்பிடித்து வரும் வெளியுறவுக் கொள்கை அத்தகையதுதான் என்பதை மியான்மர், இலங்கை, சீனா மற்றும் பாகிஸ்தானின் செயல்பாடுகள் குறித்து நமது அரசு கடைப்பிடித்து வரும் மௌனம் தெளிவாக்குகிறது.\nஐம்பதுகளில் சீனாவுடன் இந்தியா மிகவும் நெருக்கமான உறவு வைத்துக் கொண்டிருந்த நேரம். அப்போது சீனா தனது அண்டை நாடான திபெத் மீது படையெடுத்து அந்த நாட்டைத் தனது நாட்டுடன் இணைத்துக்கொண்டபோது அதற்கு எதிராக முதல் குரல் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருதான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அதுமட்டுமல்ல, சீன அரசின் எதிர்ப்பையும் மீறி, திபெத்திலிருந்து தப்பி ஓடிவந்த தலாய் லாமாவுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் ஜவாஹர்லால் நேரு அரசு அடைக்கலம் அளித்தது மட்டுமல்ல, இந்தியாவிலிருந்து தலாய் லாமா தலைமையில் ஒரு திபெத்திய அரசு செயல்படவும் அனுமதித்தது.\nபண்டித நேருவின் காலம் தொடங்கி இதற்கு முந்தைய வாஜ்பாயி தலைமையிலான அரசு வரை, அத்தனை பிரதமர்களும் கட்சி வேறுபாடின்றி தலாய் லாமாவை மதித்தார்கள். திபெத் மக்களின் சுதந்திர உணர்வுக்கும், அவர்கள் மீண்டும் தங்களது நாட்டை சீனாவிடமிருந்து திரும்பப் பெறுவதற்கும் இந்தியா தனது தார்மிக ஆதரவை அளிக்கத் தவறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு, ரஷிய எதிர்ப்பு, சீன எதிர்ப்பு என்று பிரச்னைகளை அணுகாமல், பிரச்னைகளின் அடிப்படையில் மட்டும்தான் இந்தியாவின் அணுகுமுறை இருந்து வந்திருக்கிறது. அதுதான், உலக அரங்கில் இந்தியாவுக்குத் தனி மரியாதையையும் கௌரவத்தையும் பெற்றுத் தந்திருக்கிறது.\nஉலக ���ரங்கில் மதிக்கப்படும் சமாதானத் தூதராக தலாய் லாமா திகழ்கிறார். நோபல் பரிசு உள்பட உலகத்தின் மிகப்பெரிய கௌரவங்கள் அவருக்குத் தரப்பட்டிருக்கின்றன. சமீபத்தில், அமெரிக்க அரசின் கௌரவமான அமெரிக்க காங்கிரஸ் தங்கப்பதக்கம் அவருக்குத் தரப்பட்டிருக்கிறது. இதைப் பாராட்டும்வகையில் புதுதில்லியில், காந்தி சமாதான மையத்தின் (Gandhi Peace Foundation்) சார்பில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னாள் பிரதமர் இந்தர்குமார் குஜ்ரால் மற்றும் தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களும், மத்திய அமைச்சர்களும் இந்தப் பாராட்டு விழாவில் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.\nஆனால், ஐ.கே. குஜ்ரால் தவிர எந்த மத்திய அமைச்சரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அதற்குக் காரணம் அவர்களது அவசர வேலைகள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என்று அமைச்சரவைச் செயலர் தகவல் அனுப்பி அவர்களைத் தடுத்திருப்பது ஏன் என்பதுதான் கேள்வி. இதற்குக் காரணம் கேட்டபோது, அமைச்சரவைச் செயலர் அலுவலகம் தந்திருக்கும் விசித்திரமான பதில், அதைவிட அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது. “சீனா கோபித்துக் கொள்ளும்’ என்பதுதான் அந்த பதில்.\nசீனாவின் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காக நமது ஆதரவுடன் இந்தியாவில் தங்கி இருக்கும், உலகம் ஏற்றுக்கொண்ட சமாதானத் தூதரும், புத்த மதத்தின் மரியாதைக்குரிய மதத்தலைவருமான தலாய் லாமா அவமதிக்கப்படுவது என்ன நியாயம் எல்லோருக்கும் நல்லவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், தவறு என்று தெரிந்தாலும் மௌனமாக இருக்க வேண்டும். அப்படியொரு பலவீனமான நிலை இந்தியாவுக்கு ஏற்படக்கூடாது. அது பண்டித நேரு நமக்கு அமைத்துத் தந்த வெளியுறவுக் கொள்கைக்கு எதிரானது.\nஉணர்ச்சியே இல்லாத அரசாக இருக்கிறதே இந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு என்று சொல்வதா, இல்லை தன்னம்பிக்கை இல்லாத அரசு என்று இதைச் சொல்வதா\nகாந்தியக் கொள்கை விஷயத்தில் நாம் ஆஷாடபூதித்தனத்தின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறோம். காந்திஜியின் சொந்த மாநிலமான குஜராத்தே வன்முறைக் களமாகத் திகழ்ந்து அவரைச் சிறுமைப்படுத்துவதில் வியப்பு ஏதும் இல்லை.\nஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் அகிம்சை குற���த்துத் தேனொழுகப் பேசிய சோனியா காந்தி, இந்தியாவிலோ, மியான்மரிலோ ஏற்பட்டுவரும் ரத்தக்களரி குறித்து வாய் திறவாமல் இருந்ததிலும் வியப்பு ஏதும் இல்லை.\nஉலகின் எந்தப் பகுதியிலாவது நடந்த வன்முறை அல்லது அடக்குமுறை ஆட்சி மீது இந்திய அரசு கண்டனக் குரல் எழுப்பி நாம் கடைசியாக கேட்ட சந்தர்ப்பம் எது என்று நினைவுகூரமுடியுமா\nஅநியாயத்தைத் தட்டிக்கேட்காமல் அமைதி காத்தால் அரசியல் ரீதியாக ஆதாயம் கிடைக்கும் என்றால், அந்த அமைதிக்கு அர்த்தம் இருக்கிறது; அப்படியாவது நமக்கு எந்த ஆதாயமாவது கிடைத்திருக்கிறதா\nஇப்படிப்பட்ட விவகாரங்களைக் கையாள்வதில் சீனாதான் சமர்த்து. நம்முடைய அந்தமான் தீவின் வடக்கு முனைக்கு அருகில் கல்லெறி தூரத்தில், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் கடற்படை தளத்தை சீனா நிறுவியுள்ளது.\nபாகிஸ்தானில் மலைப்பகுதியில் நெடுஞ்சாலைகளையும், ஆழ்கடலில் கடற்படை தளத்தையும் அமைத்துக்கொண்டு ராணுவரீதியாகத் தன்னை பலப்படுத்திக்கொண்டுள்ளது சீனா.\nசர்வதேச அரங்கில், ராஜீயரீதியாக தான் விதைக்கும் ஒவ்வொரு விதைக்கும் ஈடாக, 10 பழங்களைப் பறித்துக் கொள்கிறது சீனா.\nவங்கதேசத்துக்காக நமது முப்படைகளைத் திரட்டிச் சென்று போரிட்டு விடுதலை வாங்கித் தந்தோம், பதிலுக்கு நமது எல்லையில் புதிய எதிரியை இப்போது சம்பாதித்துள்ளோம். போதாதக்குறைக்கு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனை வேறு தலையில் கட்டிக்கொண்டு அழுகிறோம்.\nவங்கதேசத்துக்கு விடுதலை வாங்கித்தந்ததற்காக நம்மை மிரட்ட தனது விமானந்தாங்கிக் கப்பலை இந்துமகா சமுத்திரத்துக்கு அனுப்பினார் அப்போதைய அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன்.\nஇராக்கைவிட மியான்மரில் இயற்கை வளம் அதிகம் என்கிறார்கள், இது இன்னமும் அமெரிக்காவின் துணை அதிபர் டிக் சினீயின் கண்ணில் படவில்லை என்பதை நம்புவதே கடினமாக இருக்கிறது; இல்லை ஒருவேளை பட்டுவிட்டதா\nராணுவத் தலைமை ஆட்சியாளர் தாண் ஷ்வேயின் மாப்பிள்ளை தேசா, சாதாரணமானவராக இருந்து குபேரனாகிவிட்டார் என்கிறார்கள்.\nநாட்டின் மிகப் பெரிய வர்த்தக ஒப்பந்தம், ராணுவக் கொள்முதல் எல்லாமே அவரைச்சுற்றித்தான் இருக்கும் என்பது புரிகிறது. அவருக்கென்று சொந்தமாகவே ஒரு விமானம் கூட இருக்கிறதாம்.\nசர்வதேச அமைப்பின் பொருளாதாரத் தடை இருக்கிறதோ இல்லையோ, ஹால்பர்ட்டன் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் மியான்மரில் ஜனநாயகம் மலர காலூன்ற இது நல்ல நேரம். (ஹால்பர்ட்டன் என்பது எண்ணெய்த் துரப்பணத் துறையில் அனுபவம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனம்).\nநான் சொல்வது கற்பனையோ அதீதமோ அல்ல; எதிர்பாராத இடத்தில், எதிர்பாராத விதத்தில் அமெரிக்காவின் கரங்கள் கண்ணுக்குத் தெரியாமல் எப்படியெல்லாம் செயல்பட்டிருக்கின்றன என்பது சமீபகாலத்தில் சி.ஐ.ஏ.வின் ரகசியங்கள் அம்பலமானபோது தெரியவந்துள்ளது.\n1988-ல் லாக்கெர்பி விமான விபத்து நினைவில் இருக்கிறதா அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் அமெரிக்க விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியதே அந்த விபத்துதான் இறுதியில் ஒரு லிபியர்தான் அந்த விபத்தின் பின்னணியில் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டது.\nமால்டாவைச் சேர்ந்த ஒரு கடைக்காரர்தான் அந்த சாட்சியத்தையும் அளித்தார். அவருக்கு அமெரிக்க அரசு 20 லட்சம் டாலர்களைப் பரிசாகத் தந்தது. லிபியர் இப்போது கோர்ட்டுக்குப் போயிருக்கிறார்.\n1980-களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் சிக்கிக்கொண்டு அந்நாளைய சோவியத் யூனியன் திண்டாடியது நினைவுக்கு வருகிறதா அமெரிக்க, பிரெஞ்சு உளவுப்படையினர்தான் அதற்குக் காரணம்.\nஆப்கானிஸ்தானில் சோவியத் துருப்புகள் மீள முடியாமல் சிக்கிக்கொண்டால், சோவியத் யூனியனே சிதறுண்டுவிடும் என்று பிரெஞ்சு உளவுப்பிரிவினர் தகவல் அளித்தனர். உடனே அதற்கான ஏற்பாடுகளில் அதிபர் ரொனால்டு ரீகன் தலைமையிலான அமெரிக்க அரசு தீவிரமாக இறங்கியது.\nசோவியத் துருப்புகளை ஹெராயின் என்ற போதை மருந்துக்கு அடிமையாக்குவதும் பிரெஞ்சு உளவுத்துறை வகுத்துக் கொடுத்த திட்டம்தான் என்று “”காவ் பாய்ஸ்” என்ற நூலின் ஆசிரியர் பி. ராமன் தெரிவிக்கிறார்.\nசோவியத் யூனியனுக்கு எதிராகப் போராட ஜிகாதிகளுக்கும் தனி ஊக்குவிப்பு தரப்பட்டது. உலகெங்கிலுமிருந்தும் ஜிகாதிகள் அணி திரண்டு ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்து சோவியத் துருப்புகளுக்கு எதிராக சண்டையிட்டு அவர்களைப் படுதோல்வி அடையவைத்தனர்.\nஅமெரிக்கா பணமும் ஆயுதமும் கொடுத்து அப்படி ஊக்குவித்த ஜிகாதிகளில் ஒருவர்தான் ஒசாமா பின் லேடன்.\nகாலப்போக்கில் எதிர்பார்த்தபடியே சோவியத் யூனியன் சிதறுண்டு போனது.\nஅதே சமயம் ஜார்ஜ் புஷ்ஷின் ஆட்சியும் கலகலத்துக்கொண்டிருக்கிறது. “அமெரிக்கர்களே இஸ்லாத்துக்கு மாறிவிடுங்கள்’ என்று கேட்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் மிதக்கிறார் பின் லேடன்.\nமியான்மரில் நடக்கும் கலவரங்களின் பின்னணியிலும் அமெரிக்கா இருந்தால் ஆச்சரியப்படாதீர்கள்; பாகிஸ்தானிலும் தில்லியிலும் நடப்பனவற்றின் பின்னணியில் எந்த அளவுக்கு அமெரிக்காவின் கை இருக்கிறதோ அந்த அளவுக்கு மியான்மரிலும் இருக்கும்.\nபர்மா போராட்டங்களில் பல்லாயிரக் கணக்கானோர்\nபர்மாவின் இராணுவ அரசாங்கத்துக்கு எதிராக இன்றும் பல்லாயிரக் கணக்கான மக்கள், புத்த துறவிகளின் தலைமையில் ரங்கூன் நகரின் தெருக்களிலும் வீதிகளிலும் பேரணியாகச் சென்றனர்.\nஅரசாங்கத்து எதிரான பதாகைகளைச் சுமந்து சென்ற அவர்கள், அரச எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினார்கள்.\nதற்போது இந்தப் பேரணிகள் முடிவுக்கு வந்ததை அடுத்து பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் வீதிகளில் ரோந்தில் ஈடுபட்டுள்ளதைக் காணக் கூடியதாக உள்ளது.\nமேலும் குறைந்தது 10 நகரங்களில் இப்படியான பேரணிகளைக் காணக்கூடியதாக் இருந்தது.\nஇந்த ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று ஒலிபெருக்கிகள் மூலம் இராணுவத்தினர் கேட்டுக்கொண்டிருந்தனர்.\nதாம் இப்படியான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக பலத்தைப் பிரயோகிப்போம் என்று இராணுவத்தினர் எச்சரித்திருந்தனர்.\nயார் இந்த பர்மா ஜெனரல்கள்\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சியும், இராணுவ ஆட்சித் தலைவர் தான் சுவேயும்\nபர்மாவின் 5 கோடி மக்களும், மிகவும் நெருக்கமாக இறுக்கப்பட்ட, 12 உயர் ஜெனரல்களைக் கொண்ட ஒரு இராணுவக் குழுவால் ஆட்சி செய்யப்படுகிறார்கள்.\nஅரச சமாதான மற்றும் அபிவிருத்திக் குழு என்ற பெயரில் செயற்படுகின்ற இந்தக் குழுவே பர்மாவில் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடுக்கிறது.\nஇந்தக் குழுவின் தலைவராகச் செயற்படுபவர் மூத்த தளபதி ஜெனரல் தான்-சுவே. இவரே அரசாங்கத்தின் தலைவரும் இராணுவத்தின் நேரடி தளபதியுமாவார்.\nபொதுமக்கள் மத்தியில் ஊர்வலமாக தான் சுவே\nபர்மா மீது தாக்கம் செலுத்தக் கூடிய முக்கிய முடிவுகளை எடுக்கும் போது, ஜோதிடர்களை ஆலோசிக்கின்ற ஒருவராகவும், ஒரு ஆழ்ந்த மத நம்பிக்கை உடையவராகவும் இவர் இருகின்ற போதிலும், ஒரு கடும் போக்காளராக���ே இவர் பார்க்கப்படுகிறார்.\nபொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே பிரசன்னமாகும் ஒருவரான தான்-சுவே அவர்கள், மிகவும் சுகயீனமுற்று இருக்கிறார் என்று வதந்திகள் வருகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களை, போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில், இறுதி முடிவு இவர் வசம் இருப்பது போல்தான் தென்படுகின்றன.\nஎப்படியிருந்த போதிலும், எவ்வாறு நிலைமையை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது என்பது தொடர்பில், இராணுவத் தலைமைப்பீடத்தின் மத்தியில் கருத்து முரண்பாடு காணப்படுவதாக வதந்திகள் வருகின்றன.\nதனது இரண்டாம் நிலைத் தலைவர்களுடன் தான் சுவே\nதான்-சுவா அவர்களுக்கு, அவரது இரண்டாம் நிலைத் தலைவரான , மாவுங் ஆயி அவர்களுடன் ஒரு பதற்றமான உறவே காணப்படுகிறது.\nஜனநாயக ஆதரவுத் தலைவியான ஆங் சான் சூச்சி அவர்களை, பர்மாவின் அரசியல் பொது வாழ்வில் இருந்து தள்ளி வைக்க வேண்டும் என்பதில், இவர்கள் இருவரும் உடன்படுகின்ற போதிலும், இந்த ஆர்ப்பாட்டங்களின் அளவும், ஆட்சிக்கு எதிராக அதிகரித்து வருகின்ற அச்சுறுத்தலும், இவர்களுக்கு இடையிலான கருத்து வேறுபாட்டை அதிகரிக்கலாம்.\nஇந்த ஜெனரல்களின் அனைத்து முடிவுகளும், மூடிய கதவுகளுக்கு பின்னாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. ஆகவே அவர்கள் என்ன திட்டமிடுகிறார்கள் என்பது குறித்து, சமிக்ஞைகள் கிடைப்பது முடியாத காரியமாகும்.\n1988இல் இடம்பெற்ற கிளர்ச்சியின் போது தமது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள தாம் பயன்படுத்திய யுக்திகளையே- அதாவது ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவர வன்செயலைப் பயன்படுத்தும் யுக்தியையே – இராணுவ அரசாங்கம் கைக்கொள்ளும் என்று, பர்மாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பலர் அஞ்சுகிறார்கள்.\nபர்மாவின் மீது மேலும் பொருளாதாரத் தடைகளுக்கு அதிபர் புஷ் பரிந்துரை\nபர்மாவின் இராணுவ ஆட்சியின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்பதனை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உறுதி செய்துள்ளார்.\nஇந்த ஆண்டிற்கான ஐ நா வின் பொதுச் சபையின், துவக்க மாநாட்டின் போது உரையாற்றிய புஷ் அவர்கள் இதனைத் தெரிவித்தார்.\nபர்மியத் தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மீதான விசா கட்டுப்பாடுகள் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அப்போது அவர் கூறினார்.\nபத்தொன்பது ஆண்டுகளாக ஒரு பயங்கர ஆட்சியை மக்கள் மீது திணித்து வருவதாக பர்மிய அரசின் மீது குற்றம் சுமத்தியுள்ள புஷ் அவர்கள், அந்த அரசாங்கத்தின் மீது மற்ற நாடுகளும் தமது வழியில் அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் வலியுறித்தியுள்ளார்.\nமுன்னதாக இந்த மாநாட்டில் உரையாற்றிய ஐக்கிய நாடுகள் சபையின் தலைமைச் செயலர் பான் கீ மூன், அரசுக்கு எதிரான போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பர்மிய அதிகாரிகள் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கோரியுள்ளார்.\nமியான்மரில் கடந்த ஒரு வாரமாக வெடித்திருக்கும் போராட்டத்தின் விளைவுகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துமா இல்லையா என்று உலகமே உற்றுநோக்கும் அளவுக்கு மக்கள் புரட்சி வலுவடைந்திருப்பது வரவேற்கத்தக்க மாற்றம்.\nஇந்தியாவைப் போலவே பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த பர்மா, இப்போது மியான்மர், 1948ஆம் ஆண்டு விடுதலை பெற்றது. தன்னைச் சுதந்திர நாடாக அறிவித்த பர்மாவால் ஒரு குடியரசாக சுமார் 14 ஆண்டுகள்தான் தொடர முடிந்தது. அன்றைய பர்மா அரசைக் கவிழ்த்துவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய தளபதி நீ வின்னின் தலைமையில் ராணுவ ஆட்சி நிறுவப்பட்டது என்பது மட்டுமல்ல, ராணுவத்தின் அசுரப்பிடியில் இப்போதும் பர்மா, மியான்மர் என்கிற பெயர் மாற்றத்துடன் தொடர்கிறது என்பதுதான் வருத்தமான விஷயம்.\n1988-ல் வெடித்த மக்கள் போராட்டம், ராணுவ ஆட்சியைக் கலகலக்க வைத்தது. போராட்டத்தின் விளைவாக நடந்த தேர்தலில் ஆங் சாங் சூகியின் கட்சி மகத்தான வெற்றி பெற்றதே தவிர, ராணுவத் தளபதிகளால் ஆட்சி அமைக்க அனுமதிக்கப்படவில்லை. அதுமட்டுமல்ல, சூகி கைது செய்யப்பட்டு இன்றுவரை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.\nஅடங்கி இருந்த மக்களின் எழுச்சி மறுபடியும் எழுந்திருக்கிறது. இந்த முறை, மக்களின் போராட்டத்துக்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது அரசியல்வாதிகளோ, சுதந்திரப் போராளிகளோ அல்ல, புத்த பிக்குகள் அதுதான், ராணுவ ஆட்சியாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியிருக்கும் பிரச்னை. ராணுவத்தினரிடமிருந்து “பிச்சை’ வாங்க மாட்டோம் என்று புத்தபிக்குகள் அறிவித்திருப்பது, ஆட்சியாளர்களுக்குத் தரப்பட்டிருக்கும் சம்மட்டி அடி.\nபுத்தமத வழக்கப்படி, ஒவ்வொரு பௌத்தரும் புத்த பிக்குவுக்குத் தினசரி அருந்த ���ணவு வழங்குவது என்பது மதக்கடமைகளில் ஒன்று. இதை புத்தபிக்கு ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது, எந்தவொரு பௌத்தருக்கும் அவமானகரமான விஷயம். அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. இந்த நிலையில், தங்களது ராணுவ வீரர்களே எதிராக எழுவார்கள் என்று ஆட்சியாளர்கள் பயப்படத் தொடங்கி இருக்கிறார்கள். உங்களிடமிருந்து பிச்சை வாங்குவதாக இல்லை என்பதைத் தெரிவிக்கும்வகையில் தங்களது பிச்சைப் பாத்திரத்தைத் தலைகீழாகப் பிடித்தபடி ஊர்வலமாக புத்தபிக்குகள் சென்றிருக்கிறார்கள் என்பது தகவல்.\nயாங்கூனில் மட்டும் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் புத்தபிக்குகளின் தலைமையில் ஊர்வலத்தில் பங்கு பெற்றிருக்கிறார்கள். இதேபோன்ற போராட்டங்கள், மாண்டாலே உள்ளிட்ட சுமார் ஏழு முக்கிய நகரங்களில் நடைபெற்றிருக்கின்றன. சுமார் ஐந்தரைக் கோடி மக்கள்தொகையுள்ள மியான்மரில் ஏறத்தாழ நான்கு லட்சத்துக்கும் அதிகமான புத்தபிக்குகள் உள்ளனர் என்பது மட்டுமல்ல, மதம் இந்த நாட்டு மக்களின் உணர்வுடன் கலந்த விஷயமாகவும் இருக்கிறது. துப்பாக்கிச் சூட்டில் மக்களில் பலர் காயமடைந்திருப்பதும் சிலர் இறந்திருப்பதும் போராட்டத்தை வலுப்படுத்துமா பலவீனப்படுத்துமா என்பது தெரியவில்லை. ஆனால், புத்தபிக்குகள் போராட்டத்திற்குத் தலைமை தாங்க முன்வந்திருப்பது நிச்சயமாக ராணுவத் தலைமையைப் பலவீனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.\nசீனாவின் துணையோடு, பாகிஸ்தானின் ரகசிய உதவியுடன் மியான்மர் ராணுவ ஆட்சி அணுகுண்டு தயாரிப்பில் இறங்கி, எந்த நிமிடத்திலும் குண்டை வெடித்துப் பரிசோதனை நடத்தும் நிலையில் இருக்கிறது என்று தெரிகிறது. ராணுவ ஆட்சியின் கையில் அணுகுண்டு என்பது போன்ற ஆபத்து எதுவுமில்லை. இந்தியாவில் ஒருபுறம் பாகிஸ்தான், மறுபுறம் மியான்மர். அதைப் பற்றி நமது அரசு கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மியான்மரில் மக்களாட்சி மலராவிட்டால் ஆபத்து நமக்கும்தான்.\nஎதற்கெடுத்தாலும் ராணுவம் வர வேண்டும், ராணுவ ஆட்சிதான்மேல் என்று விவரம் புரியாமல் சொல்பவர்களுக்கு நமது பதில் – ராணுவ ஆட்சியின் லட்சணத்தை மியான்மரில் பாருங்கள்\nசார்க்: போகுமிடம் வெகு தூரமுண்டு\n“சார்க்’ (தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பு) வெறும் “பேச்சு மடம்’ என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிற���ு.\n“சார்க்’ கூட்டமைப்பு 1985 முதல் இயங்கி வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு, இலங்கை ஆகிய ஏழு நாடுகள் அணி சேர்ந்தன.\n“சார்க்’ ஒரு பொருளாதார ஒத்துழைப்பிற்கான கூட்டமைப்பாகத்தான் உருவாக்கப்பட்டது. பரஸ்பர அரசியல் கருத்து வேற்றுமைகள் “சார்க்’ அமைப்பிற்குள் வரலாகாது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் அமைப்பின் செயல்பாட்டை பரஸ்பர பேதங்கள் பாதிக்கவே செய்தன.\nகடந்த ஏப்ரல் மாதம் புதுதில்லியில் நடந்த “சார்க்’ மாநாடு, தெற்காசிய ஒத்துழைப்பிற்கான சில அடித்தளங்களை அமைத்துக் கொடுத்தது. அதேவேளையில் அவை போதுமானதாக இல்லை என்கிற விமர்சனங்களும் வலம் வருகின்றன.\nஇந்த மாநாடு 22-வது ஆண்டுக் கூட்டமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நடந்தது 14-வது கூட்டம்தான். உறுப்பு நாடுகளிடையே, குறிப்பாக இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பகைமை காரணமாக பல ஆண்டுக்கூட்டங்கள் நடைபெறவே இல்லை.\nதெற்காசிய நாடுகள், 60 ஆண்டுகளுக்கு முன்வரை காலனி ஆதிக்கத்தில் இருந்தவை. இப்போதும் வறுமையும் கல்லாமையும் உள்நாட்டுப் பிரச்னைகளும் தெற்காசியாவின் மீது சூழ்ந்திருக்கின்றன. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் தெற்காசியர்கள்தாம்.\nஆனால் அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உழல்கின்றனர். எல்லா “சார்க்’ மாநாடுகளிலும் குடிமக்களுக்குக் கல்வியும் சுகாதாரமும் வேலைவாய்ப்பும் தடையின்றிக் கிடைக்க வேண்டுமெனத் தலைவர்கள் பேசுவதோடு சரி. செயலாக்கம்தான் இன்றுவரை இல்லை.\nஇம்முறை “சார்க்’ அமைப்பின் எட்டாவது உறுப்பினராக ஆப்கானிஸ்தான் இணைந்தது. ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்ஸôயின் உரையில் உறுதியும் துணிவும் இருந்தது.\nதமது நாடு மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே ஓர் இணைப்பாக விளங்கும் என்றார் அவர்.\nமேலும், கிழக்காசியாவின் பிரதான சக்திகளான சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் முதல்முறையாக “”பார்வையாளர்”களாகப் பங்கேற்றன. சார்க் நாடுகளில் முதலீடு செய்ய சீன நிறுவனங்களை தனது அரசு ஊக்குவிக்கும் என்றார் சீன வெளியுறவு அமைச்சர்.\n27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அடுத்த ஆண்டு முதல் ஈரானும் “சார்க்’ அமைப்பின் பார்வையாளர்களாகப் பங்கேற்க உள்ளன.\nஉறுப்பு நாடுகளுக்கிடையில் வணிகத்தை மேம்படுத்துவதிலும் இம்மாநாடு கவனம் செலுத்தியது.\nசார்க் பிராந்தியத்திற்குள் இறக்குமதித் தீர்வைகளைக் குறைக்க வேண்டும் என்பதை சார்க் நாடுகள் 1993 ஆம் ஆண்டிலேயே ஒப்புக்கொண்டன.\nஆனால் உள்நாட்டுச் சநதையில் பாதிப்பு ஏற்படுத்தாமல், எந்தெந்தப் பொருள்களுக்கு தீர்வைகளை விலக்கிக் கொள்வது அல்லது படிப்படியாகக் குறைப்பது என்பதில் உறுப்பினர்களுக்கிடையில் இணக்கம் ஏற்படவில்லை.\nஇலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தடையற்ற வணிகம் சில ஆண்டுகளாகவே அமலில் இருந்து வருகிறது. மற்ற “சார்க்’ நாடுகளுக்கும் தீர்வைகளிலிருந்து விலக்களிக்க இந்தியா தயாராகவே இருந்தது.\nஆனால் மற்ற நாடுகளும், எதிர்வினையாக, தமது பொருள்களுக்குத் தீர்வைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்று இந்தியா வலியுறுத்தி வந்தது. இது நிறைவேறவில்லை.\nவளர்ச்சி குன்றிய வங்கதேசம், பூடான், நேபாளம், மாலத்தீவு ஆகிய நாடுகளின் இறக்குமதிகளுக்கு இனி இந்தியா தீர்வைகள் விதிக்காது என்று அறிவித்தார் பிரதமர் மன்மோகன் சிங். இது பல சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். பலன் பெறும் நாடுகள் சலுகையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளப்போவதாக “சார்க்’ மாநாட்டிலேயே அறிவித்தன.\nஇதனால் அந்நாடுகளின் இந்திய ஏற்றுமதி அதிகரிக்கும். தவிர, இந்திய இறக்குமதிகளுக்கு அவை தீர்வைகளைப் படிப்படியாகக் குறைக்கும் சாத்தியங்களும் அதிகரிக்கும்.\nவணிகம் வளரும்போது சாலைப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, துறைமுக வளர்ச்சி ஆகியவை மேம்படும். மேலும், பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் இந்தியாவின் இந்த நடவடிக்கை பிராந்தியத்திற்குள் நல்லெண்ணத்தை வளர்க்கவும் உதவும்.\nமற்ற உறுப்பு நாடுகளைவிட பலமடங்கு பெரிய நாடான இந்தியா “சார்க்’ அமைப்பிற்குள் “பெரியண்ணனை’ போல் செயல்படுவதாக நிலவி வரும் நீண்டநாள் குற்றச்சாட்டை மட்டுப்படுத்தவும் உதவும்.\nகாஷ்மீர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வரை இந்தியாவுடன் வணிகத்தை மேம்படுத்த இயலாது என்று கூறிவருகிறது பாகிஸ்தான்.\nஅமைதிப் பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமும் விவேகமும் தென்படும் இப்போதும்கூட பாகிஸ்தான் தன் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை. காலத்திற்கு ஒவ்வாத இந்த நிலைப்பாடு தேவையா என்பதை பாகிஸ்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.\nதெற்காசியப் பல்கலைக்கழகம், சார்க் உணவு வங்கி போன்ற திட்டங்களும் “சார்க்’ மாநாட்டின் கூட்டறிக்கையில் இடம்பெற்றன. நீராதாரங்கள் பங்கீடு, மின்சக்தி, உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றிலும் கூட்டு முயற்சிகள் வலியுறுத்தப்பட்டன. இவை புதியவை அல்ல. எனினும் முதல் முறையாக இவற்றை நிறைவேற்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.\n“சார்க்’ மாநாட்டின் அறிக்கைகளிலும் தீர்மானங்களிலும் உள்ள பல்வேறு அம்சங்களை வெளிக்கொணர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அப்போதுதான் அண்டை நாடுகளிடையே நட்புறவும் வணிகமும் கல்வியும் வேலைவாய்ப்பும் வளரும். “சார்க்’ அமைப்பு உலக அரங்கில் ஒரு சக்தியாக உருவெடுக்க இயலும்.\n(கட்டுரையாளர்: ஹாங்காங்கில் பணியாற்றும் பொறியாளர்)\nதெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் (சார்க்) உச்சி மாநாடு புதுதில்லியில் வரும் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இத் தருணத்தில் ஆசிய ஒருமைப்பாடு குறித்தும் பிராந்திய ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு செய்வது அவசியமாகும்.\nஇந்தோனேசியா, மலேசியா, பிலிப்பின்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகள் 1967-ல் “ஆசியான்’ அமைப்பை உருவாக்கின. பின்னர் புருனை, கம்போடியா, வியத்நாம், மியான்மர், லாவோஸ் ஆகிய நாடுகள் உறுப்பினராயின. தற்போது இவ்வமைப்புடன் சீனா தடையில்லா வணிக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. 2007 ஜூலை மாதத்துக்குள் ஆசியான் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தத்தை செய்து கொள்ள இந்தியா முயற்சி செய்து வருகிறது.\nஇந்தியா, இலங்கை, நேபாளம், பூடான், மியான்மர், வங்கதேசம், தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக் கடல் நாடுகள் அமைப்பில் தடையில்லா வணிக ஒப்பந்தத்தை அடுத்த உச்சி மாநாட்டில் இறுதி செய்வதென ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியா, இலங்கை, பூடான், நேபாளம், பாகிஸ்தான், வங்கதேசம், மாலத்தீவுகள் ஆகியவை இணைந்து 1985-ல் தொடங்கிய “சார்க்’ அமைப்பிலும் இந் நாடுகளிடையே தடையற்ற வணிகம் குறித்த திட்டம், நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது.\nஇரண்டாம் உலகப் போருக்குப் பின்பு நடந்த கொரிய போர் (1950 – 53), வியத்நாம் பிரச்சினை, இந்தியா – சீனா போர், இந்தியா – பாகிஸ்தான் போர்கள் போன்ற கசப்பான அனுபவங்களை மறந்து நட்புறவை மேற்கொள்ளவே தெற்கு, தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய நாடுகள் விரும்புகின்றன.\nஇருப்பினும் காஷ்மீர்ப் பிரச்சினை, வடகொரிய அணு ஆயுதத் திட்டம், இலங்கை உள்நாட்டுப் போர் போன்றவை இப் பிராந்தியத்தில் அமைதியின் தடைக்கற்களாக உள்ளன. மேற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் பெரும்பாலானவை அரேபிய கூட்டமைப்பு, பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றில் இடம் பெற்றுள்ளன.\nபாலஸ்தீன விவகாரம், இராக் பிரச்சினை, ஈரானின் அணு ஆயுத விவகாரம், ஆப்கான் பிரச்சினை போன்றவை இப் பிராந்தியத்தில் பதற்றத்தை தொடர்ந்து நிலவச் செய்கின்றன.\nசர்வதேச அரசியலில் பிராந்திய உணர்வு மற்றும் பிராந்திய அமைப்புகள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை பிராந்திய அமைப்புகள் உருவானதை அதன் சாசனத்தின் வாயிலாகவே வரவேற்கிறது. ஐ.நா. சாசனத்தின் 33, 52, 53, 57 ஆகிய கோட்பாடுகள் பிராந்திய அமைப்புகள் பற்றி தெரிவித்துள்ளது.\n“ஆசியான்’, “சார்க்’ அமைப்புகள் ஒரே பிராந்தியத்தில் தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளிடையே கூட்டுறவுக்காக ஏற்பட்ட உடன்பாடாகும். ஆனால் 1954-ல் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தென்கிழக்காசிய உடன்படிக்கை அமைப்பும் (சீட்டோ) 1956-ல் பிரிட்டன், பாகிஸ்தான், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட மத்திய கிழக்கு ஆசிய உடன்படிக்கை அமைப்பும் (சென்டோ) மேற்கத்திய நாடுகளுடன் இணைந்து செய்த ராணுவக் கூட்டுகளாகும்.\n1949-ல் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (நேட்டோ) அமெரிக்காவின் தலைமையில் உருவானதன் தொடர்ச்சியாக ஆசியாவில் மேலை நாடுகள் தமது செல்வாக்கை அதிகரிக்க “சென்டோ’, “சீட்டோ’ அமைப்புகளை உருவாக்கின. “சீட்டோ’ ராணுவக் கூட்டில் சேர அழைப்பு வந்தபோது இந்தியா மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇரண்டாம் உலகப் போரில் ஒன்றுக்கொன்று எதிராகப் போரிட்ட நாடுகள் கூட ஐரோப்பாவில் போரில் ஏற்பட்ட பொருளாதாரச் சீரழிவை அகற்ற ஒருங்கிணைந்து ஐரோப்பிய ஒன்றியத்தை உருவாக்கின.\nபிராந்திய ஒற்றுமைக்காக, தற்போது இவ்வமைப்பு தடைற்ற வர்த்தகம், ஒரே நாணயம் போன்ற பல அம்சங்களுடன் வளர்ச்சி பெற்றுள்ளது.\nஆசிய நாடுகளில் நிலவிய அன்னிய ஆட்சிகள் காரணமாக ஆசியக் கண்டம் சீரழிவுக்குள்ளாகி இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆசிய நாடுகளான இந்தியா, மியான்மர், இலங்கை, மலேசியா ஆகிய நாடுகளில் ஆங்கில ஆதிக்கமும் வியத்நாம், கம்போடியா, லாவோஸ் ஆகிய நாடுகளில் பிரெஞ்சு ஆதிக்கமும் இந்தோனேசியா, சுமத்ரா, ஜாவா, போர்னியா மற்றும் கிழக்கத்திய தீவுகளில் டச்சு ஆதிக்கமும் இருந்தது.\nஇந்நாடுகள் சுதந்திரம் அடைந்து பின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பாதுகாப்பை வலுப்படுத்தவும் ஆதிக்க சக்திகளாக விளங்கிய மேலைநாடுகளுடன் பொருளாதார, ராணுவ உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள முற்பட்டன. இதன் காரணமாக ஆசிய நாடுகளின் விவகாரங்களில் மீண்டும் மேலைநாடுகளின் தலையீடு நீடித்தது.\n1991-ஆம் ஆண்டுக்குப் பின்னர் இரு துருவநிலை மாறியது. உலகில் பன்முகத் துருவநிலை ஏற்பட ஆசிய நாடுகள் அனைத்தும் ஒரு கூட்டுப் பிராந்திய அமைப்பை ஏற்படுத்துவது அவசியமாகிவிட்டது. இதன் மூலம் ஆசியாவில் ஒற்றுமையை உருவாக்க இயலும். மேலும் சர்வதேச அமைதிக்கான சிறந்த பங்களிப்பையும் ஏற்படுத்த இயலும்.\nபயங்கரவாத ஒழிப்பு, எல்லைப் பிரச்சினைக்கு பேச்சுமூலம் தீர்வு, போக்குவரத்து மேம்பாடு ஆகியவற்றுக்கு இவ்வமைப்பு பெரிதும் உதவும்.\nஉலகில் சக்திச் சமநிலை தழைக்கவும் ஐ.நா. சபை ஆக்கபூர்வமாகச் செயல்படவும் ஆசிய ஒருமைப்பாடு பயனுள்ளதாக இருக்கும். சார்க் மாநாட்டுக்கு அழைக்க பாகிஸ்தான் சென்ற இந்திய வெளியுறவு அமைச்சர் ஐரோப்பிய நாடுகள் பகைமைகளை மறந்து ஒருங்கிணைந்தது குறித்து பேசியதையும் ஆசியான் மாநாட்டில் வான் பயணம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியதையும் இவ்விடத்தில் நினைவுகூறலாம்.\nஆசிய நாடுகளின் உறவுகள் பற்றி விவாதிக்க ஆசிய மாநாடு 1947-ல் தில்லியில் கூட்டப்பட்டது. இந்தோனேசியாவில் டச்சுக்காரர்கள் ஆதிக்கத்தை அகற்ற 1948-ல் ஆசிய மாநாட்டை இந்தியா கூட்டியது.\n1954-ல் ஆசிய – ஆப்பிரிக்க நாடுகளின் “பாண்டுங்’ மாநாட்டில் இந்தியா காலனியாதிக்கத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து 1961-ல் அணிசாரா இயக்கம் தொடங்க இந்தியா முக்கியப் பங்காற்றியது.\nசர்வதேச அமைதி, அணிசாரா கொள்கை, பிற நாட்டு விவகாரங்களில் தலையிடாமை ஆகிய முக்கிய அம்சங்களை வெளியுறவுக் கொள்கையாக இந்தியா பின்பற்றி வருகிறது. எனவே ஆசிய அமைப்பை உருவாக்க வேண்டிய தருணம் இந்தியாவுக்கு வந்துவிட்டது.\nஇதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும். இதற்கான செயல்வடிவம் பற்றி சிந்தனையாளர்களிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும், அதன் அடிப்படையில் ஆசிய மாநாட்டைக் கூட்டி ஆசிய அமைப்பு ஒன்றைத் தொடங்க இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.\nஇக் கருத்தை “சார்க்’, “ஆசியான்’ ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள நாடுகளிடம் இந்தியா எடுத்துரைக்க வேண்டும்.\nஉலக ஒற்றுமைக்காக ஐ.நா. சபையின் பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர் தகுதியை இந்தியா கோரிவருகிறது. இதே ரீதியில் ஆசியாவிலும் அமைதியை நிலைநாட்ட ஆசிய ஒன்றியத்தை உருவாக்க பாடுபட வேண்டியது இந்தியாவின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.\n(கட்டுரையாளர்: ஓசூர் நகர வழக்கறிஞர்).\n“சார்க்’ பிராந்திய நாடுகள் மீது ஆதிக்கம் செலுத்தும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது; பரஸ்பர வளர்ச்சிக்கான ஒத்துழைப்பையே இந்தியா விரும்புகிறது என்று வெளியுறவு அமைச்சர் பிரணப் முகர்ஜி தெளிவுபடுத்தியுள்ளார்.\nதில்லியில் “சார்க்’ நாடுகளின் பத்திரிகையாளர்கள் மாநாட்டில் பேசுகையில் அவர் இவ்விதம் கூறினார்.\nஇந்தியா இதற்கு முன்னர் பல தடவை இவ்விதம் கூறியுள்ளது. இப்போது மீண்டும் அதைக் கூறுவதற்குக் காரணம் உள்ளது. “சார்க்’ அமைப்பின் புதிய உறுப்பினராக 2005-ம் ஆண்டில் சேர்த்துக் கொள்ளப்பட்ட ஆப்கானிஸ்தானையும் சேர்த்தால் இந்த அமைப்பில் 8 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.\nஇவற்றில் இந்தியா ஒன்றுதான் மக்கள்தொகையிலும் பரப்பளவிலும் பெரியதாகும். மாலத்தீவு, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், பூடான் ஆகிய இதர நாடுகள் சிறியவையே. ஆகவே அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்த முற்படலாம் என்ற அச்சம் இயல்பாக எழக்கூடியதே.\nஇந்த அச்சத்தைப் போக்க இந்தியா வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் உறுதி அளிக்க வேண்டியுள்ளது. நடைமுறையில் “சார்க்’ அமைப்பின் இதர நாடுகளுக்கு இந்தியா பல விஷயங்களில் விட்டுக்கொடுத்துள்ளது என்பதைக் குறிப்பிட வேண்டும்.\n“சார்க்’ அமைப்புடன் ஒப்பிட்டால் 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளை உள்ளடக்கிய “ஏசியான்’ கூட்டமைப்பில் இப்படிப்பட்ட அவநம்பிக்கை அம்சம் கிடையாது. இக் கூட்டமைப்பி��் ஆதிக்கம் செலுத்தக்கூடிய அளவில், பெரிய நாடு என எதுவும் இல்லை. அக் கூட்டமைப்பானது பிற நாடுகள் மெச்சத்தக்க அளவில் ஒத்துழைத்து முன்னேற்றம் கண்டுள்ளது.\n25-க்கும் மேற்பட்ட நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும் அவை பொருளாதாரத் துறையில் மட்டுமன்றி அரசியல்ரீதியிலும் ஒரே அமைப்பாக இணைவதில் ஈடுபட்டுள்ளன. ரஷியா தலைமையிலான பல மத்திய ஆசிய நாடுகள் இதேபோல கூட்டமைப்பை ஏற்படுத்திக் கொண்டு ஒத்துழைத்து வருகின்றன.\nஆனால் 1985-ல் தொடங்கப்பட்ட “சார்க்’ அமைப்பு 21 ஆண்டுகள் ஆகியும் மிக மெதுவான முன்னேற்றமே கண்டுள்ளது. இதற்கு இந்தியா – பாகிஸ்தான் இடையிலான காஷ்மீர் விவகாரம் முக்கியக் காரணம் என்று சொல்ல முடியும். ஆனால் இது ஒன்றுதான் காரணம் என்று கூற இயலாது.\nபாகிஸ்தானிலும் சரி, வங்கதேசத்திலும் சரி; தங்களது பிரச்சினைகளுக்கெல்லாம் இந்தியாவே காரணம் என்று கூறி பூச்சாண்டி காட்டும் அரசியல் சக்திகள் உள்ளன. அண்மைக்காலம்வரை பாகிஸ்தானின் கல்வி அமைப்புகளில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்புப் பிரசாரம் இடம்பெற்றிருந்தது. தவிர, இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் இன்னமும் இயங்கி வருகின்றன.\n“சார்க்’ அமைப்பின் முக்கிய நோக்கம் இந்த நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்துக்கு வழி செய்வதாகும். படிப்படியாக காப்பு வரிகளைக் குறைப்பது என்று டாக்காவில் 1993-ல் நடந்த “சார்க்’ மாநாட்டில் திட்டமிடப்பட்டபோதிலும் அதற்கு 9 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இதற்கான வழியில் உருப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.\n“சார்க்’ அமைப்பின் 14-வது உச்சி மாநாடு இந்த ஆண்டு ஏப்ரலில் தில்லியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிலாவது பொருளாதார ஒத்துழைப்புக்கான நடவடிக்கைகளில் முன்னேற்றம் காணப்படுமா என்பது தெரியவில்லை.\nகாஷ்மீர் விவகாரத்தில் ஒருவகை உடன்பாடு ஏற்படாதவரையில் “சார்க்’ கூட்டமைப்பு முன்னேற பாகிஸ்தான் இடம்கொடுக்காது என்பது நிச்சயம்.\nஇதற்கிடையே இந்த அமைப்பில் சீனாவை முழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்பதில் பாகிஸ்தானும் வங்கதேசமும் முனைப்புக் காட்டி வருகின்றன. ஆனால் “சார்க்’ கூட்டமைப்பில் இன்னும் முழு அளவில் ஒத்துழைப்பு ஏற்படாத நிலையில் சீனாவைச் சேர்த��துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.\n2010-க்குள் ரூ.92 ஆயிரம் கோடி வர்த்தகம்: சார்க் நாடுகள் திட்டம்\nமும்பை, பிப். 20: சார்க் நாடுகளுக்கிடையே 2010-ம் ஆண்டுக்குள் 92 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் செய்ய மும்பையில் ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்த சார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கான 13 அம்ச கொள்கை சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை சார்க் நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்தனர்.\nசார்க் நாடுகளின் தொழிலதிபர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இரண்டு நாள் மாநாடு மும்பையில் சனிக்கிழமை தொடங்கியது. இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 7 சார்க் நாடுகள், உலக வங்கி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். வர்த்தகம் செய்வதற்கான செலவைக் குறைப்பதன் மூலம் 92 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தக இலக்கை எட்ட முடியும் என இம் மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது. சார்க் நாடுகளின் எல்லைப் பகுதிகளில் உலகத் தரம் வாய்ந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்கவும், தடையில்லா வான்வெளிப் பகுதியை உருவாக்கவும் திட்டமிடப்பட்டது.\nஇது தவிர, எரிசக்தி, மின்னணு ஊடகங்கள், சுற்றுச்சூழல் ஆகிய துறைகளிலும் ஒத்துழைப்புகளை ஏற்படுத்தவேண்டும் என இம்மாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.\nதெற்காசிய பிராந்திய நாடுகள் ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் கடந்தபின்னும் குறிப்பிடத்தக்க எந்தப் பெரிய சாதனைகளையும் நிகழ்த்த முடியாமல் போனதற்கு முதல் காரணம், இதில் இடம்பெற்றுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் பல விஷயங்களில் முரண்படுவதுதான்.\nஅந்த நிலைமை 14-வது மாநாட்டிலும் தொடர்கிறது.\n“”கருத்து வேறுபாடுகளைச் சமாளிப்பதிலேயே நமது ஆற்றல் செலவாகிவிடுகிறது. “சார்க்’ அமைப்பின் லட்சியத்தைப் பின்தங்கச் செய்கிறது” என்று சொல்லும் பாகிஸ்தான் பிரதமர் செüகத் அஜீஸ், “காஷ்மீர்’ என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல், “இப் பிராந்தியத்தில் ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் நம்பிக்கை வறட்சித் தடைகள் நீக்கப்பட வேண்டும், கருத்துவேறுபாடுகளைப் பேசித் தீர்க்க வேண்டும்’ என்கிறார்.\nகடந்த மாநாட்டில் (2005-ல்) உறுப்பு நாடாகச் சேர்க்கப்பட்ட ஆப்கானிஸ்தான், இம் மாநாட்டில் முதல்முறையாகப் பங்கேற்பதால், ஒருவேளை, ஆப்கானிஸ்தான் – பாகிஸ்த��ன் இடையே நிலவும் எல்லைப் பிரச்சினையையும் சூசகமாகச் சேர்த்தே பேசியிருப்பாரோ என்றும் நினைக்கத் தோன்றுகிறது.\nஇந்த எல்லைப் பிரச்சினை காரணமாக, “சார்க்’ நாடுகள் அமைப்பில் ஆப்கானிஸ்தான் இடம்பெறுவதை பாகிஸ்தான் எதிர்க்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி ஏதும் நிகழவில்லை.\nஇந்த மாநாட்டின்போது இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணப் முகர்ஜியை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கசூரி சந்தித்துப் பேசினாலும், காஷ்மீர் பற்றி பேசவில்லை. வழக்கம்போல சுமுகமான, சங்கடம் தராத விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள்.\nமாநாட்டில்கூட, நிறைய விஷயங்கள் குறித்து பேசப்படுகிறதே தவிர, நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியவையாக அவை இல்லை. “முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார மற்றும் அரசியல் மாற்றங்களின் நெருக்கடியில் “சார்க்’ நாடுகள் உள்ளன. முதல் நடவடிக்கையாக “சார்க்’ நாடுகளின் தலைநகரங்களை நேரடி விமானப் போக்குவரத்தால் இணைப்போம். மாணவர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், பத்திரிகையாளர்கள், நோயாளிகளுக்கான விசா வழங்குவதில் “சார்க்’ நாடுகள் ஒன்றுபோல நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியிருப்பது இந்த அமைப்பு எவ்வளவு நிதானமாகச் செயல்படுகிறது என்பதற்குச் சான்று.\nஐரோப்பிய ஒன்றியம்போல “சார்க்’ நாடுகளை ஓர் ஒன்றியமாக்கி, பொதுநாணயம் (காமன் கரன்சி) உருவாக்க வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியுள்ளது.\nவிடுதலைப் புலிகள் நடத்திய விமானத் தாக்குதலையும் தெற்காசிய பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதத்தையும் குறிப்பிட்டுள்ள இலங்கை, இது குறித்து “சார்க்’ நாடுகள் ஒன்றிணைந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும் என்று கூறியபோதிலும், யார் மீதும் எந்தக் குற்றச்சாட்டையும் வைக்கவில்லை.\n“சார்க்’ அமைப்பு ஏற்பட்டதன் அடிப்படை நோக்கமே தடையற்ற வர்த்தகத்தை இந்நாடுகள் தங்களுக்கிடையே ஏற்படுத்திக் கொள்வதுதான். ஆனால் அந்த நோக்கம்கூட இன்றளவிலும் முழுமையடையவில்லை.\n“சார்க்’ நாடுகள் தங்களுக்குள் பொருள்களின் வரி, விலையைக் குறைக்க “தெற்காசிய தடையற்ற வர்த்தக உடன்படிக்கை’யில் கையெழுத்திட்டன. தடையற்ற வர்த்தக மண்டலங்கள் அறிவிக்கப்பட்டன. 2006 ஜூலையில் நடைமுறைக்கு வந்திருக்��வேண்டிய இந்த உடன்படிக்கையின்படி 2007-ம் ஆண்டில் இந்நாடுகளுக்கு இடையே அனைத்து ஏற்றுமதி, இறக்குமதி சுங்க வரியில் 20 சதவீதம் குறைத்திருக்க வேண்டும். பாகிஸ்தான் மறுப்புத் தெரிவித்ததால் இது நடைமுறைக்கு வரவில்லை. இதற்கு அரசியல் சூழ்நிலைகளே காரணம்.\nவர்த்தகத்தைவிட முக்கியமாக தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்தும் ஒத்துழைப்புக்கான தேவை இந்நாடுகளுக்கு இருக்கிறது.\nஉறுதியான எந்த முடிவும் காணப்படாமல், இந்த மாநாடும் வழக்கம்போல கூடி, பேசிக் கலைவதாகவே அமைந்துள்ளது.\nஇந்தியாவைச் சுற்றிலும் சீன கடற்படை தளங்கள்: இந்திய கடற்படை தலைமை தளபதி தகவல்\nபுதுதில்லி, டிச. 3: இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் இந்திய கடற்பகுதியைச் சுற்றிலும் சீனா தனது கடற்படை தளங்களை அமைத்து வருவதாக இந்திய கடற்படைத் தலைமை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா தெரிவித்துள்ளார்.\nசீனாவின் இத்தகைய நடவடிக்கை எதிர்காலத்தில் இந்தியாவின் நலனுக்கு பாதகமாகவே இருக்கும் என்றும் அவர் சொன்னார்.\nகடற்படை தினத்தையொட்டி, தில்லியில் சனிக்கிழமை நிருபர்களிடம் பேசிய தலைமை தளபதி சுரேஷ் மேத்தா மேலும் கூறியதாவது:\nமியான்மர் போன்ற இந்தியாவின் அண்டை நாடுகள் உதவியுடன் தனது கடற்படை தளத்தை சீனா அமைத்து வருகிறது. மியான்மர் போன்ற நாடுகள் இப்போது இந்தியாவுக்கு எதிரான நாடுகளாக இல்லை. இருப்பினும் 20 ஆண்டுகளுக்குப் பின் இந்தியாவுக்கு எதிராக மாற வாய்ப்பு உண்டு.\nபாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளுடனும் கடற்படை தொடர்பாக சீனா நல்ல உறவை கடைப்பிடித்து வருகிறது. நமது கடற்படை கட்டமைப்பு திட்டங்களில் சீன நிறுவனங்களை அனுமதிக்கக் கூடாது. இதனால் நம்மிடம் உள்ள நுட்ப தகவல்களை அவர்கள் (சீனா) தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது.\nநமது கடற்கரை பகுதியில் சீன நிறுவனங்கள் செயல்பட அனுமதிக்கக்கூடாது. சீன பொருள்களை வாங்காத நாடுகள் அரிது. இந்நிலையில் இந்தியப் பெருங்கடல் பகுதி வாயிலாக சீனாவுக்கு பொருள்கள் ஏற்றுமதி ஆவதால் அந்நாட்டின் பொருளாதார வளம்தான் மேலும் மேலும் வலுவடையும்.\nபாகிஸ்தானின் நீர்மூழ்கி கப்பல்கள் வங்கதேசத்துக்கு விற்கப்படுவதாக செய்திகள் வந்துள்ளன. இந்நிலையில் வங்காள விரிகுடாவில் முக்கிய பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவ வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Sewer", "date_download": "2021-04-23T12:02:17Z", "digest": "sha1:UYZALWXLGKCMBJ44LRDOL4ZJKU7N6YDD", "length": 4653, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Sewer | Dinakaran\"", "raw_content": "\nசாக்கடையை தூர்வாராத மாநகராட்சியை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nஉடுமலை ரயில்வே சுரங்கப்பாதை கழிவுநீர் தேங்கி சாக்கடையானது: வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி\nமுடிக்கப்படாத சாக்கடை கால்வாய் பணி\nமுடிக்கப்படாத சாக்கடை கால்வாய் பணி-வாகன ஓட்டிகள் அவதி\nசாக்கடையால் வாழ்வாதாரம் பாதிப்பு நகராட்சியை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டம் அதிகாரிகள் வராததால் சமைத்து சாப்பிட்ட மக்கள்\nசாக்கடை கால்வாய்க்கு தோண்டிய பள்ளத்தை மூடக்கோரி மா. கம்யூனிஸ்ட் சாலை மறியல்\nகழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nகழிவுநீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு\nகழிவுநீர் கால்வாயில் பச்சிளம் குழந்தை வீச்சு :பொன்னேரி அருகே பரபரப்பு\nதெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்-பொதுமக்கள் வலியுறுத்தல்\nதெற்கலங்கத்தில் ஆபத்தான நிலையில் பாதாள சாக்கடை மேன்ஹோல் மூடியை சீரமைக்க வேண்டும்\nதூத்துக்குடியில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு சீரமைப்பு\nகரூர் ஆண்டாங்கோயில் பகுதியில் பாதாள சாக்கடை குழியால் விபத்து ஏற்படும் அபாயம்\nகரூர் தாந்தோணிமலையில் கழிவுநீர் மேன்ஹோல் திறந்தே கிடப்பதால் விபத்து அபாயம்\nசின்னமனூரில் தெருவில் ஓடும் பாதாளச் சாக்கடை கழிவுநீர் ஒரு மாதமாக சீரமைக்கப்படவில்லை; மக்களுக்கு சுகாதாரக்கேடு\nகலெக்டரிடம் திமுக எம்எல்ஏ மனு சாலையில் ஓடும் பாதாள சாக்கடை கழிவுநீர் எம்எல்ஏ தலைமையில் நடந்தது\nடிடிவி.தினகரன் ட்விட் கங்கை நீர் எது\n என்பதை முடிவு செய்ய வேண்டியது மக்கள்தானே தவிர, ஆடிட்டர் குருமூர்த்தி போன்றவர்கள் அல்ல : டிடிவி தினகரன்\nஅரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு நிகராக உள்ளன :கமல்ஹாசன் விமர்சனம்\nஅரசு மருத்துவமனைகள் சாக்கடைக்கு நிகராக உள்ளது: கமல்ஹாசன் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=election%20campaign%20meeting", "date_download": "2021-04-23T11:48:02Z", "digest": "sha1:W3QYA6JJQEZPNWP2HUBTFGJRYNLE6AET", "length": 4669, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"election campaign meeting | Dinakaran\"", "raw_content": "\nதிமுகவினர் மரத்தடி பிரசார கூட்டம்\nதமிழகத்தில் ஒரு மாதத்துக்கும் மேலாக அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nதொகுதிக்கு வளர்ச்சி திட்ட பணிகள்: எஸ்.ஆர்.ராஜா பிரசாரம்\nரிசல்ட் நாளன்று முகவர்களுக்கு தேர்தல் ஆணையம் உணவு ‘கட்’ வேட்பாளர்களே வழங்க வேண்டும்\nஇவ்வாறு அவர் கூறினார். ஜெயங்கொண்டத்தில் கொரோனா தொற்று விழிப்புணர்வு பிரசாரம்\nதேர்தல் ஆணையமே மாநிலங்களவை எம்பி நியமனத்தில் இடஒதுக்கீடுக்கு சட்ட திருத்தம்: ஐகோர்ட் கிளை யோசனை\nஉண்மையான ஜல்லிக்கட்டு நாயகனும், கதாநாயகனும் பிரதமர் மோடி தான்: தாராபுரம் தேர்தல் பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு\nபுதிய குடியிருப்பு பகுதியில் பூங்கா: டி.கே.எம்.சின்னையா பிரசாரம்\nபுதிய குடியிருப்பு பகுதியில் பூங்கா: டி.கே.எம்.சின்னையா பிரசாரம்\nமாவட்டம் முழுவதும் 153 தேர்தல் விதிமீறல் வழக்குகள் பதிவு\nவிடுப்பு வழங்காமல் துப்புரவு பணியாளர்களுக்கு தேர்தல் நாளில் பணி\nதேர்தல் தினத்தன்று ஸ்கூட்டரில் மது கடத்தல் பறக்கும் படையினர் சோதனையில் சிக்கியது\nவங்கி கணக்கிற்கு அதிக தொகை வந்தால் கண்காணிக்க வேண்டும் தேர்தல் அலுவலர் அறிவுறுத்தல்\nஎன்எல்சி தொமுச சங்க தேர்தல் தொழிலாளர்கள் வாக்களிப்பு\nவாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்காததால் பொதுமக்கள் ஓட்டு போட முடியாமல் அவதி: தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு\nஅன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட தடை தேர்தல் அலுவலரிடம் தவாக புகார்\nஅன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட தடை தேர்தல் அலுவலரிடம் தவாக புகார்\nஅன்புமணி ராமதாஸ் பிரசாரத்தில் ஈடுபட தடை தேர்தல் அலுவலரிடம் தவாக புகார்\nடோக்கன் வழங்குவதை நம்பி மக்கள் ஏமாறவேண்டாம்..:தேர்தல் ஆணையம் விளக்கம்\nஅமைச்சர்கள் தொகுதியில் தொடரும் அத்துமீறல்கள்: 'வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரிகள் செல்வது ஏன்: 'வாக்கு எண்ணும் மையங்களுக்கு லாரிகள் செல்வது ஏன்..தேர்தல் ஆணையத்தில் திமுக நிர்வாகிகள் புகார்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:34:55Z", "digest": "sha1:Y6PEDBOGFKSGV7JRNWCYPAIOLPYIC3K5", "length": 26886, "nlines": 109, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகத் சிங் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nபகத் ���ிங் (Bhagat Singh, செப்டம்பர் 28, 1907[1] – மார்ச் 23, 1931[2][3]) இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மார்க்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.[4].\nமார்ச் 23, 1931 (தூக்கிலிடப்பட்டார்)\nநாவுஜவான் பாரத் சபா, கீர்த்தி கிசான் கட்சி மற்றும் இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு\nபஞ்சாப் மாநிலத்தில், பகத் சிங், சிவராம் ராஜ்குரு மற்றும் சுக்தேவ் தபார் ஆகியோர்களின் சிலைகள்\nஇந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார்.[5] பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதி ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.[6] பகத் சிங் தூக்கில் இடுவதுற்கு முன் தன் தந்தைக்கு நான் ஏன் கடவுள் மறுப்பு கொண்டவனாக மாறினேன் என்பதை கடிதம் மூலம் தெரிவித்தார். அது பின் நாளில் why am i atheist என்ற பெயரில் புத்தகம் ஆக வெளிவந்தது. தமிழில் அப்புத்தகம் நான் ஏன் நாத்திகன் ஆனேன் என்ற பெயரில் ப. ஜீவானந்தம் என்பவரால் மொழி பெயர்க்கப்பட்டது.\n1 தொடக்க வாழ்க்கை காலங்கள்\n2 பிந்தைய புரட்சி நடவடிக்கைகள்\n2.1 லாலா லஜுபது ராயின் மரணமும் சாண்டர்சின் கொலையும்\nபகத் சிங் பஞ்சாபில் உள்ள லாயல்பூர் மாவட்டத்தில், பங்கா என்னும் கிராமத்தில் சர்தார் கிசன் சிங், வித்தியாவதி ஆகி��ோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். அவரது பிறந்தநாள் அவர் தந்தை மற்றும் அஜித் சிங் , ச்வரன் சிங் ஆகிய அவரது இரு மாமாக்கள், சிறையிலிருந்து வெளியான நாளாகவே அமைந்தது.[7] இவர் விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்ட சீக்கியக் குடும்பத்தில் பிறந்ததால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார். இவரது குடும்பத்தினர் சிலர் பஞ்சாபின் ரஞ்சித் சிங் மன்னரின் இராணுவத்தில் பணியாற்றியவர்கள்.[8] அவரது தாத்தா அர்ஜுன் சிங், சுவாமி தயானந்த சரஸ்வதியின் இந்து சீர்திருத்த இயக்கமான ஆர்ய சமாஜைப்[9] பின்பற்றுபவராக இருந்தார். அது இளம் பகத்சிங்கின் மேல் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியது. [10] பகத்சிங்கின் தந்தை மற்றும் மாமாக்கள், கர்தார் சிங் சரப் மற்றும் ஹர்தயாள் ஆகியோர் வழி நடத்திய கதர் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தனர். அஜித் சிங், தன்மீது பாக்கியிருந்த நீதிமன்ற வழக்குகளின் காரணமாக, பெர்சியாவிற்கு தப்பிச்செல்லக் கட்டாயப்படுத்தப்பட்டார். இவரது சிற்றப்பா அஜித் சிங், பஞ்சாப் சிங்கம் என்று அழைக்கப்பட்ட லாலா லஜ்பத் ராயின் அரசியல் வழிகாட்டியாக இருந்தவர்.[11]\nதன் வயதை ஒத்தப் பல சீக்குகளைப் போல பகத்சிங் கல்சா உயர்நிலைப்பள்ளிக்கு செல்லவில்லை. ஏனென்றால், அப்பள்ளி அலுவலர்கள் ஆங்கிலேயர்கள் மீது காட்டிய விசுவாசம் அவரது தாத்தாவிற்கு பிடிக்கவில்லை.[12] ஆதலால் அவர் ஒர் ஆர்ய சமாஜின் பள்ளியான தயானந்த் ஆங்கிலோ வேதிக் உயர்நிலைப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[13]\n1919இல், தனக்கு பன்னிரெண்டு அகவையாகும்போது, பகத்சிங் ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த சில மணி நேரங்களில் அந்த இடத்தைப் பார்வையிட்டார்.[14] தனது பதினான்காம் அகவையில் 1921ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 2௦ஆம் தேதியன்று குருத்வாரா நானா சாஹிபில் பல ஆயுதமற்ற மக்கள் கொல்லப்பட்டதை எதிர்க்க போராட்டக்காரர்களை வரவேற்றார்.[15] பகத்சிங் இளைய புரட்சி இயக்கத்தில் (Young revolutionary movement) இணைந்து அகிம்சைக்கு மாறாக தாக்குதல் நடத்தி ஆங்கிலேயரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற முனைந்தார்.[16]\n1923இல் லாகூரில் உள்ள தேசிய கல்லூரியில் சேர்ந்தார். அப்பள்ளியில் நாடகக்குழுவினர் சங்கத்தில் அவர் இடம்பெற்றிருந்தார். அதே ஆண்டில், பஞ்சாப் ஹிந்தி சாஹித்ய சம்மேலன் நடத்திய கட்டுரைப் போட்டியில் பஞ்சாப்பின் பிரச்சனைகளைப் பற்றி எழுதி வெற்றி பெற்றார்.[13] மார்ச் 1926இல் நவஜவான் பாரத சபாவை (ஹிந்தியில் இந்தியாவின் இளைஞர்கள் சங்கம்) நிறுவினார்.[17] ஒரு வருடம் கழித்து அவர் தன் குடும்பத்தினர் தனக்கு திருமணம் செய்து வைப்பதை தவிர்க்க அவர் தன் வீட்டிலிருந்து கான்போருக்குச் சென்றுவிட்டார்.[13] அவர் விட்டுச் சென்ற கடிதத்தில், தனது வாழ்க்கை தாய்நாட்டின் சுதந்திரத்திற்காக அர்பணிக்கவேண்டும் என்ற உயரிய நோக்கத்தை கொண்டுள்ளது என்றும் அதனால் தன்னை வேறு எந்த வாழ்வியல் ஆசைகளும் ஈர்க்காது என்றும் குறிப்பிட்டிருந்தார்.[13]\nபகத்சிங்கின் தாக்கம் இந்திய இளைஞர்களுக்கு தெம்பேற்றுவதைப் பார்த்து மே 1927இல் பகத்சிங்கை ஆங்கிலேய அரசு முந்தைய ஆண்டு அக்டோபரில் நடந்த குண்டு வெடிப்பில் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாற்றி கைது செய்தது. பிறகு அவர் ஐந்து வாரங்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.[18]\nபகத்சிங் அம்ரிட்சரிலிருந்து பதிப்பிக்கப்பட்ட உருது மற்றும் பஞ்சாபி நாளிதழ்களுக்கு எழுதவும் தொகுக்கவும் செய்தார்.[19] மேலும் அவர் கிர்டி கிசான் கட்சியின் (தொழிலாளர்கள் மற்றும் உழவர்கள் கட்சி) கிர்டி என்னும் பத்திரிக்கைக்கும் பங்களித்தார். [17] செப்டம்பர் 1928இல் அக்கட்சி அகில இந்திய புரட்சியாளர்கள் சந்திப்பொன்றை நடத்தியது. அதற்கு பகத்சிங்கே செயலராக இருந்தார். பின்பு அச்சங்கத்தின் தலைவரகாவும் அவர் உருவெடுத்தார்.[13]\nலாலா லஜுபது ராயின் மரணமும் சாண்டர்சின் கொலையும்தொகு\nஇந்தியாவின் அரசியல் நிலைமையைப் பற்றி அறிக்கையளிக்க ஆங்கிலேய அரசு, சைமன் ஆணையக்குழுவை 1928இல் நிறுவியது. ஆனால் இக்குழுவில் ஒரு இந்திய உறுப்பினர் கூட இல்லாததால் இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் இதனை புறக்கணித்தன. அவ்வாணையம் 3௦ அக்டோபர் 1928இல் லாகூர் வந்தபோது அவ்வாணையத்திற்கு எதிராக லாலா லஜபதி ராய் அவர்கள் அகிம்சை வழியில் ஒர் அமைதியான அணிவகுப்பை நடத்திச் சென்றார். ஆனால் காவலர்கள் வன்முறையைக் கடைபிடித்தனர். காவல் மேலதிகாரி ஜேம்ஸ் ஏ ஸ்காட் காவலர்களை தடியடி நடத்த ஆணையிட்டதோடு மட்டுமல்லாமல் தானாகவே ராயை தாக்கினார். இச்சம்பவத்தால் ராய் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அவர் பின்னர் 17 நவம்பர் 1928இல் காலமானார். இச்செய்தி ஆங்கிலேய பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டபோது, ஆங்கிலேய அரசு ராயின் மரணத்தில் எந்த பொறுப்பும் ஏற்கவில்லை.[20][21] பகத்சிங் இச்சம்பவத்தை நேரில் காணவில்லை[18] என்றாலும் பழி வாங்க உறுதி பூண்டு[20] சக புரட்சியாளர்களான சிவராம் ராஜ்குரு, சுக்தேவ் தபர் மற்றும் சந்திரசேகர் ஆசாத் ஆகியோரிடம் ஸ்காட்டைக் கொள்ளக் கூட்டு சேர்ந்தார்.[17] இருந்தபோதிலும் சிங்கிற்கு தவறுதலாக துணை காவல் மேலதிகாரியான சாண்டர்ஸை சுட சமிக்ஞை காட்டப்பட்டது. அதனால் சிங்கும் ராஜ்குருவும் சாண்டர்ஸ் மாவட்ட காவல் தலைமையகத்திலிருந்து வெளிவரும்பொழுது 17 டிசம்பர் 1928 அன்று அவரைச் சுட்டுக்கொன்றனர்.[22]\nமகாத்மா காந்தி இக்கொலைச்சம்பவத்தைக் கண்டனம் செய்தார். ஆனால் நேரு கூறியதாவது,\nபகத்சிங் பிரபலமடைந்தது அவரின் பயங்கரவாதச் செயலுக்காக அல்ல, ஆனால் அவர் லாலா லஜுபது ராயின் மரியாதையை, மேலும் அவர் மூலம் நம் நாட்டின் மரியாதையையும் நிலைநிறுத்த முயற்சித்ததற்காகவே. அவர் செயல் மறக்கப்பட்டது, ஆனால் அவர் ஒரு விடுதலை போராட்ட சின்னமாக உருமாறினார். சில மாதங்களிலேயே பஞ்சாபின் ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் சற்று சிறிய வீரியத்துடன் பிற வடக்கு இந்தியப் பகுதிகளிலும் அவரது பெயர் எதிரொலித்துக்கொண்டே இருந்தது.[23]\nசான்டர்சை கொலை செய்த பின்பு, டி.ஏ.வி கல்லூரி வழியாக சிங்கும் குழுவினரும் தப்பிச் சென்றனர். தலைமை காவல் அதிகாரி சனன் சிங், அவர்களைத் துரத்திப் பிடிக்க முயற்சி செய்த போது, சந்திரசேகர ஆசாத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சனன் சிங்கைச் சுட்டதில் அவர் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் காயப்பட்டார்.\nபகத்சிங்கின் தூக்குத்தண்டனையின் போது வெள்ளையர்கள் கேட்ட தூக்குத்தண்டனை அங்கீகரிக்கும் பத்திரத்தில் காந்தி கையொப்பம் இட்டார்.[24] [25]தி லெஜன்ட் ஆஃப் பகத்சிங் என்ற இந்தி திரைப்படத்தில் இந்தத் தண்டனைக்கான ஒப்பீட்டு பத்திரத்தில்(காந்தி இர்வின் பேக்ட்) கையெழுத்திட்டதற்காக காந்தியை மக்கள் கடுமையாக விமர்சிப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அகிம்சையைப் பின்பற்றுபவர் எப்படி இம்சை தரும் தூக்குத்தண்டனைக்கு ஒப்பீடு அளிக்கலாம் என்பது போல கருத்துகள் மக்களால் பேசப்பட்டது.\n↑ சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்; பக���கம் 157-161\n↑ Sanyal மற்றும் சிலர் 2006, பக். 13.\n↑ பகத் சிங் வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரம்\nபகத் சிங் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2021, 09:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:25:54Z", "digest": "sha1:7E2VVED6XG24XKRYVGW3JCDJ2LXMFHOR", "length": 4303, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "கன்னான் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nசெம்புகொட்டி; கம்மாளர்களில் ஒரு பகுதியினர்\n:தட்டான் - பொற்கொல்லன் - கலாதன் - கருமான் - கன்னன் - தச்சன் - கண்ணன்\nஆதாரங்கள் ---கன்னான்--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 திசம்பர் 2011, 12:03 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/fiat-viaggio.html", "date_download": "2021-04-23T11:46:35Z", "digest": "sha1:YGESX32H7IYV6DMEUMCSKGHLUPWQ46BZ", "length": 3655, "nlines": 99, "source_domain": "tamil.cardekho.com", "title": "ஃபியட் வியாஜியோ அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் - ஃபியட் வியாஜியோ கேள்விகள் மற்றும் பதில்கள் | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்ஃபியட் கார்கள்ஃபியட் வியாஜியோfaqs\nஃபியட் வியாஜியோ இல் கேள்விகள் மற்றும் பதில்கள்\nbe the முதல் ஒன்இப்போது மதிப்பிடு\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 31, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: dec 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: மார்ச் 01, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: மே 05, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: jul 15, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: ஜூன் 15, 2021\nஎல்லா அடுத்து வருவது கார்கள் ஐயும் காண்க\nஅறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2021/02/25132651/2385760/Tamil-News-186-school-students-affected-coronavirus.vpf", "date_download": "2021-04-23T12:10:13Z", "digest": "sha1:ZZAR4OHXAKG7T5MRNOLZQMAM4242WNLD", "length": 17445, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "மராட்டியத்தில் 186 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு || Tamil News 186 school students affected coronavirus in Maharashtra", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 23-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nமராட்டியத்தில் 186 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு\nமராட்டிய மாநிலத்தில் ஒரே பள்ளியில் 186 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் ஒரே பள்ளியில் 186 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநாடு முழுவதும் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் தற்போது சில மாநிலங்களில் மட்டும் இந்த வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.\nமராட்டியம், கேரளா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உருமாறிய கொரோனாவால் பாதிப்பு அதிகமாக உள்ளது.\nகொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மராட்டிய மாநிலத்தில் உள்ள அம்ராவதி, அகோலா, யவத்மால் ஆகிய 3 மாவட்டங்களுக்கு மீண்டும் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.\nபுனே, நாசிக் ஆகிய மாவட்டங்களில் இரவு நேரத்தில் மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் ஒரே பள்ளியில் 186 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nவாசிம் மாவட்டத்தில் உள்ள பள்ளியின் விடுதியில் 186 மாணவர்களுக்கு கொரோனா இருப்பதற்கான பாசிட்டிவ் முடிவு வந்துள்ளது. மேலும் 4 ஆசிரியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா பாதிப்புக்கு உள்ளான மாணவர்களில் பெரும்பாலானோர் அம்ராவதி மற்றும் யவத்மால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இதைத்தொடர்ந்து அந்த பள்ளி இருக்கும் பகுதி கொரோனா கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nமராட்டிய மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 8,800 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 4 மாதத்தில் இது அதிக அளவிலான பாதிப்பு ஆகும்.\nநேற்று ஒரே நாளில் 80 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். அம்மாநிலத்தில் இதுவரை 21 லட்சத்து 21 ஆயிரத்து 119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 51 ���யிரத்து 937 பேர் இறந்துள்ளனர்.\nஇதற்கிடையே மக்கள் அனைவரும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று மாநில அரசும், மும்பை போலீசும் எச்சரிக்கை விடுத்துள்ளன.\nCoronavirus | கொரோனா வைரஸ்\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nமே 2ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- சத்யபிரத சாகு\nமீண்டும் ஒரு துப்பாக்கி சூட்டை விரும்பவில்லை -ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்\nஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு\nதமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகொரோனா பரவலை தடுப்பது எப்படி மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை\nமகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து\nபா.ஜனதாவின் இலவச தடுப்பூசி வாக்குறுதி: பீகார் தேர்தலை நியாபகப்படுத்திய திரிணாமுல் காங்கிரஸ்\nகொரோனா அவசர சிகிச்சைக்கு விராஃபின் மருந்தை பயன்படுத்த இந்திய அரசு அனுமதி\nமாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் -பிரதமர் வேண்டுகோள்\nகேரளாவின் கண்ணூர் சென்டிரல் ஜெயிலில் ரூ. 1.94 லட்சம் பணம் கொள்ளை - சிறை துறை அதிகாரிகள் அதிர்ச்சி\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nதிண்டுக்கல் அருகே மணல் திருட்டில் கைதான வாலிபருக்கு கொரோனா\nகுமரி மாவட்டத்தில் தினமும் உயிர்ப்பலி - கொரோனாவுக்கு 11 நாளில் 33 பேர் உயிரிழப்பு\nஅரியலூரில் ஒரே நாளில் 47 பேருக்கு கொரோனா தொற்று\nவேலூரில் 2 நாட்களில் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்ற 17 பேர் பலி - மூச்சுத்திணறலால் மேலும் 4 பேர் பலி\nஉடுமலை அரசு கல்லூரியில் கொரோனா சிறப்பு வார்டு தயார்\nநாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - எய்ம்ஸ் மருத்துவர்கள்\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்���ு\nதேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு\nகொரோனா பாதிப்பு- சீதாராம் யெச்சூரியின் மகன் உயிரிழப்பு\nஇதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை: டாக்டர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ\nஉதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/farooq-abdullas-detention-extended-for-3-more-months/", "date_download": "2021-04-23T11:22:04Z", "digest": "sha1:XJZAMTDVBK5MWYDMBFYM3IYIL3SEGQAW", "length": 14138, "nlines": 140, "source_domain": "www.patrikai.com", "title": "ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு\nகாஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் காவல் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் விதி எண்370 ரத்து செய்யப்பட்டு காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அத்துடன் இந்த மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கைகளின் போது பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மாநிலம் எங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மொபைல் மற்றும் இணையச் சேவைகள் முடக்கப்பட்டன. அத்துடன் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி உள்ளிட்ட பலர் காவலில் வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இன்று அதிகாரிகள் முன்னாள் காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லாவின் தடுப்புக் காவல் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். ஃபரூக் அப்துல்லா சில மாதங்களுக்கு முன்பு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துக் கொண்டுள்ளவர் ஆவார். அத்துடன் அவர் இருதய நோய் காரணம��க பேஸ் மேக்கர் கருவியைப் பொருத்திக் கொண்டவர்.\nகைது செய்யப்பட்ட உறுப்பினர்கள் பாராளுமன்ற கூட்டத் தொடரில் பங்கு பெற அனுமதி கோரும் சசி தரூர் கோமாவில் உள்ள சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம் கொரோனா : மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பாதிப்பு\nPrevious குடியுரிமை சட்டத்தை நிறுத்த மம்தா பானர்ஜியால் முடியாது : பாஜக தலைவர்\nNext குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிர்ப்பு : அசாம் அரசு ஊழியர் சங்கம் வேலை நிறுத்த அறிவிப்பு\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nதமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2021-04-23T11:28:54Z", "digest": "sha1:GASFZLBUKPFBIWEN7TCKY4NKXAAM3764", "length": 8144, "nlines": 53, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணி துவக்கம் - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nகோவையில் உள்ள வாக்குச்சாவடி மையங்களுக்கு தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணி துவக்கம்\nApril 5, 2021 தண்டோரா குழு\nகோவையில் உள்ள 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் உபகரணங்கள் அனுப்பும் பணிகள் இன்று துவங்கியுள்ளது.\nதமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது.கோவை மாவட்டத்தை பொறுத்தவரை 10 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே அந்தந்த தொகுதிகளில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டன.\nமேலும், கணினி முறையில் சுழற்சி அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்படும் என���று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று பணிகள் துவங்கியுள்ளன. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 4 ஆயிரத்து 427 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇந்த மையங்களுக்கு 5 ஆயிரத்து 316 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பப்படுகின்றன.இதற்கான பணிகள் இன்று காலை துவங்கியுள்ளது.பாதுகாப்பு அறையிலிருந்து வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எழுது பொருட்கள், மை,தேர்தலுக்கு தேவையான படிவங்கள் என அனைத்து உபகரணங்களும் இன்று இரவுக்குள் அனுப்பப்படுகின்றன.\nமேலும், தேர்தல் பணியில் ஈடுபடும் 21 ஆயிரத்து 500 அரசுப்பணியாளர்களும் இன்று இரவே வாக்குச்சாவடி மையங்களுக்குச் சென்று அங்கேயே தங்கிவிட்டு காலையில் பணியில் ஈடுபட உள்ளனர். காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குப்பதிவு மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00583.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/12796/", "date_download": "2021-04-23T11:09:12Z", "digest": "sha1:SYFCDPJLZUIFPNMWV3KJTREYE6TOAY2X", "length": 6456, "nlines": 108, "source_domain": "adiraixpress.com", "title": "பட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்!!! - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nபட்டுக்கோட்டைக்கு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்\nஅதிரை எக்ஸ்பிரஸ்:- காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், உடனடியாக காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.\nசில நாட்களுக்கு முன்பு காவேரி மேலாண்மை வாரியத்தை மீட்பதற்கு கடந்த 5ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் திமுக தலைமையில் மற்றும் பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தது.\nஇதையடுத்து, தமிழகத்திற்கே துரோகம் செய்த மத்திய அரசு மற்றும் தமிழக அரசை கண்டித்தும், நம் உரிமையை மீட்பதற்கும், உடனடியாக காவிரி மேலாண்மை அமைத்திட வலியுறுத்தியும் திராவிட முன்னேற்ற கழகதின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் மாபெரும் ‘காவிரி உரிமை மீட்புப் பயணம்’ தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.\nஇதன் ஒரு பகுதியாக நாளை (08/04/18) மாலை சுமார் 5 மணியளவில் பட்டுகோட்டை வருகைதருகிறார் மு.க.ஸ்டாலின்.\nஇந்த நடைபயணத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொள்ள உள்ளனர்.\nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nirmukta.net/Thread-Indian-language-translations-for-the-OUT-Campaign-declaration?page=2", "date_download": "2021-04-23T11:08:31Z", "digest": "sha1:GZ6F6DGMRN746K2QALMIW4KAGH6VKZ63", "length": 34163, "nlines": 281, "source_domain": "nirmukta.net", "title": "Indian language translations for the OUT Campaign declaration", "raw_content": "\nநாத்தீகர்கள் என்றும் பகுத்தறிவுமிகுந்த சிந்தனையின் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். ஆகவே உங்கள் கருத்துக்களை எந்த ஒரு தயக்கமும் இன்றி OUT பிரச்சாரம் மூலம் பகிர்ந்துக்கொள்ளலாம்.\nநாத்தீகர்களின் எண்ணிக்கை இச்சமூகம் நினைப்பதை விட அதிகமே. எழுந்து வெளியே வாருங்கள். சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்கள் எடுத்துக்காட்டு பிறர்கள் தங்களையும் வெளியே கொண்டு வர ஊக்குவிக்கும். (அவர்களாக வெளியே வர வேண்டுமே தவிர கட்டாயத்தால் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)\nOUT பிரச்சாரம் பிற நாத்தீகர்கள் தனியாக இல்லை என்பதை தெரியப்படுத்தும். கலந்துரையாடல்கள் மூலம் நாத்தீகத்தின் மேலுள்ள தவறான எண்ணங்களை வெளியேற்றவும் உதவும். நம்மை சபித்து ஒரு இருட்டில் தள்ள அனுமதிக்க மாட்டோம் என்பதையும் நாம் மறைந்து விட மாட்டோம் என்பதையும் இவ்வுலகம் உணரட்டும்.\nOUT பிரச்சாரத்தில் நிறையப் பேர் சேர சேர தான் \"நான் ஒரு நாத்தீகன்\" என்று கூறுவதில் தயக்கம் குறையும். நாத்தீகர்கள் பல நிறம், தோற்றம் மற்றும் பல எண்ண்ஙள் போன்ற வேறுபாடுகள் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய உதவுவோம். தொழிலாளிகளும் வல்லுனர்களும் நம்முள் அடங்குவர். அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், சகோதிரி மற்றும் வயோதியர்கள் போன்றவர்களும் நம்முள் அடங்குவர். நாம் அனைவரும் மனிதர்கள் (இயற்கையின் பரிணாமத்தால் வந்தவர்கள்) நல்ல நண்பர்கள், நல்ல குடிமக்கள். நாம் அனைவரும் நல்ல மக்கள் இயற்கையை மிஞ்சும் மாசக்தி ஒன்றின் ஆறுதல் நமக்குத் தேவையில்லை.\nஅரசியலிலும் பள்ளிக்கூடங்களிலும் மதங்கள் நுழைவதை எதிர்த்துக் குரல் கொடுப்போம். மத எண்ணங்கள் நமது குழந்தைகளின் உள்ளங்களிலும், அரசாங்கத்திலும் திணிக்கப்படுவதைக் கண்டு நாத்தீகர்கள் மட்டுமின்றி பல இலட்சக் கணக்காணோர் வருந்துகின்றனர். அறநெறிக் கொள்கைகளிலிருந்தும், அரசாங்கக் கொள்கைகளிலிருந்தும் நாம் தெய்வத்தை அகற்ற வேண்டும். நாம் இக்கணம் எழுந்து நின்று புறப்பட வேண்டும். சிறந்து விளங்க வேண்டும்\nOUT பிரச்சாரத்திற்காக பல உற்சாகமான திட்டங்களும் செயல்பாடுகளும் உள்ளன, ஆதலால் புதிய நிகழ்வுகளைப் பற்றி கண்டறியத் தவற வேண்டாம். OUT பிரச்சாரத்தில் சிவப்பு 'A' உடைய T-shirts, lapel pins, buttons மற்றும் stickers இப்போது கிடைக்கும்.\nநாத்திகர்கள் என்றும் பகுத்தறிவுமிகுந்த சிந்தனையின் முன்னோடிகளாகத் திகழ்ந்து வருகின்றனர். ஆகவே உங்கள் கருத்துக்களை எந்த ஒரு தயக்கமும் இன்றி OUT பிரச்சாரம் மூலம் பகிர்ந்துக்கொள்ளலாம்.\nநாத்திகர்களின் எண்ணிக்கை இச்சமூகம் நினைப்பதை விட அதிகமே. எழுந்து வெளியே வாருங்கள். சுதந்திரத்தை உணர்வீர்கள். உங்கள் எடுத்துக்காட்டு பிறர்கள் தங்களையும் வெளியே கொண்டு வர ஊக்குவிக்கும். (அவர்களாக வெளியே வர வேண்டுமே தவிர கட்டாயத்தால் கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்)\nOUT பிரச்சாரம் பிற நாத்திகர்கள் தனியாக இல்லை என்பதை தெரியப்படுத்தும். கலந்துரையாடல்கள் மூலம் நாத்திகத்தின் மேலுள்ள தவறான எண்ணங்களை வெ���ியேற்றவும் உதவும். நாத்திகர்களான நம்மை சபித்து ஒரு இருட்டில் தள்ள அனுமதிக்க மாட்டோம் என்பதையும் நாம் மறைந்து விட மாட்டோம் என்பதையும் இவ்வுலகம் உணரட்டும்.\nOUT பிரச்சாரத்தில் நிறையபேர் சேர சேரத் தான் \"நான் ஒரு நாத்திகன்\" என்று கூறுவதில் தயக்கம் குறையும். நாத்திகர்கள் பல நிறம், தோற்றம் மற்றும் பல எண்ண்ஙள் போன்ற வேறுபாடுகள் கொண்டவர்கள் என்பதை அவர்களுக்குப் புரிய உதவுவோம். தொழிலாளிகளும் வல்லுனர்களும் நம்முள் அடங்குவர். அப்பா, அம்மா, மகன், மகள், சகோதரன், சகோதிரி மற்றும் வயோதியர்கள் போன்றவர்களும் நம்முள் அடங்குவர். நாம் அனைவரும் மனிதர்கள் (இயற்கையின் பரிணாமத்தால் வந்தவர்கள்) நல்ல நண்பர்கள், நல்ல குடிமக்கள். இறைநம்பிக்கை நமக்கு அவசியமில்லை என்று உணர்ந்த நல்ல மக்கள்.\nஅரசியலிலும் பள்ளிக்கூடங்களிலும் மதங்கள் நுழைவதை எதிர்த்துக் குரல் கொடுப்போம். மதம் சார்ந்த கோட்பாடுகளை நமது குழந்தைகளின் உள்ளங்களிலும், அரசாங்கத்திலும் திணிக்கப்படுவதைக் கண்டு நாத்திகர்கள் மட்டுமின்றி பல இலட்சக் கணக்காணோர் வருந்துகின்றனர். அறநெறிக் கொள்கைகளிலிருந்தும், அரசாங்கக் கொள்கைகளிலிருந்தும் நாம் இந்த பகுத்தறிவின்மையை அகற்ற வேண்டும். நாம் இக்கணம் எழுந்து நின்று புறப்பட வேண்டும். சிறந்து விளங்க வேண்டும்\nOUT பிரச்சாரத்திற்காக பல உற்சாகமான திட்டங்களும் செயல்பாடுகளும் உள்ளன, ஆதலால் புதிய நிகழ்வுகளைப் பற்றி கண்டறியத் தவற வேண்டாம். OUT பிரச்சாரத்தில் சிவப்பு 'A' உடைய T-shirts, lapel pins, buttons மற்றும் stickers இப்போது கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/unemployed-graduates-training-delayed-due-to-curfew.html", "date_download": "2021-04-23T10:57:24Z", "digest": "sha1:YK337N6KUQKWLA7AZJQACV7OA6527QJF", "length": 4201, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "வேலையற்ற பட்டதாரிகளுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு", "raw_content": "\nHomeeditors-pickவேலையற்ற பட்டதாரிகளுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nவேலையற்ற பட்டதாரிகளுக்கான அரசாங்கத்தின் முக்கிய அறிவிப்பு\nதற்போது ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளதால், வேலையற்ற பட்டதாரி பயிலுனர்கள் சுகாதார அலுவலகங்களின் மருத்துவ அலுவலரிடம் அறிக்கை அளிக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.\nஇந்த செயன்முறை தொடர்பான விவரங்கள் எதிர���காலத்தில் அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாக அமைச்சு இன்று (30) தெரிவித்துள்ளது.\nகொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது தொடர்பான கடமைகளுக்காக வேலையற்ற பட்டதாரி பயிலுனர்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எட்டப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் பிரதேச செயலகங்களில் பணியாற்றுவதாக அறிவித்த பட்டதாரிகளின் பயிற்சியை மே மாதம் வரை ஒத்திவைக்கும் முடிவை அரசாங்கம் முன்னதாகவே எட்டியது.\nஎவ்வாறாயினும், சுகாதார அமைச்சின் வேண்டுகோளின் அடிப்படையில் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு உதவுவதற்காக, வேலையற்ற பட்டதாரி பயிற்சியாளர்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntjaym.in/2014/12/blog-post_26.html", "date_download": "2021-04-23T11:34:33Z", "digest": "sha1:TV4ASMOKWBDDVYYFDY7ASONVZ7WQGNLX", "length": 29080, "nlines": 572, "source_domain": "www.tntjaym.in", "title": "இறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் ! ! ! - TNTJ - அடியக்கமங்கலம் கிளை 1 & 2", "raw_content": "\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஅல்ஹிதாயா ஆண்கள் அழைப்பு இல்லம்\nஅல்ஹிதாயா பெண்கள் அழைப்பு இல்லம்\nஅர்ரஹீம் முதியோர் ஆதரவு இல்லம்\nஅர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம்\nஇஸ்லாமியக் கல்லூரி – ஆண்கள் (M.I.Sc.)\nதவ்ஹீத் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nஇணையதளத்தை புதுப்பிக்கும் பணி நடைப்பெறுகிறது ... Website under construction...\nHome > மவ்லிது அடிமைகள் > இறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் \nஇறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் \n5:51 PM மவ்லிது அடிமைகள்\nஅடியக்கமங்கலத்தில் கபூர் வணங்கிகளின் கைவரிசை \nஇறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் \nஅடியக்கமங்கலத்தில் ஓதப்பட்டுவரும் மவ்லிதுக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லை என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதமாக 26-12-2014 இன்று காலை பெரிய பள்ளிவாசல் அருகில் இருக்கும் TNTJ அனுமதி பெற்ற போர்டில் குர்���ன் & ஹதிஸ் எழுதப்பட்டது.\nஇதை பொறுத்து கொள்ள முடியாத மவ்லிது அடிமைகள் இறைவசனத்தின் மீதும் நபிகளாரின் பொன்மொழி மீதும் சாணியை பூசி உள்ளனர். மவ்லிது இஸ்லாத்தில் கூடும் என்று ஆதாரத்தை காட்டி நிருபிக்க திராணியில்லாத கோழைகள் தங்களை எதிர்பதாக நினைத்துக்கொண்டு அல்லாஹ்விடம் மோதியுள்ளனர்.\nஇவர்களுக்கு நாம் கூறிக்கொள்வது திருக்குர்ஆனில் அல்லாஹ் எச்சரிக்கிறான்...\n) உமக்கு அருளினோம். குற்றம் புரிவோரைத் தவிர (யாரும்) அதை மறுக்க மாட்டார்கள். (2.99)\nநமது வசனங்களை மறுப்போரை பின்னர் நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (4:56)\nநமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோர் குற்றம் செய்து கொண்டிருந்ததால் வேதனை அவர்களை வந்தடையும். (6:49)\nநமது வசனங்களைப் பொய்யெனக் கருதுவோரை அவர்கள் அறியாத விதத்தில் விட்டுப் பிடிப்போம். (7:182)\nஅல்லாஹ்வின் வசனங்களை நம்பாதோருக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான். துன்புறுத்தும் வேதனை அவர்களுக்கு உண்டு (16:104)\n(நம்மை) மறுத்து, நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோரே நரகவாசிகள். (5:10)\n#இதற்கு அஞ்சி அல்லாஹ்வின் மார்க்கத்தை முறையாக பின்பற்றுவார்களா \nஅல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான் (9:32)\nItem Reviewed: இறைவசனத்தின் மீது சாணியடித்த மவ்லிது அடிமைகள் \nஆண்கள் மருதாணி பூசக் கூடாது என்ற கருத்தில் ஒரு செய்தி அபூதாவூதில் 4280 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கைகளிலும் கால்களில...\nஅரசாங்க இலவச நோன்பு கஞ்சிக்கான பச்சை அரிசி.\n#TNTJ_AYM_கிளை_1_சார்பாக_ப ொதுமக்களுக்கு_வினியோகம் * #முதற்கட்டமாக_125_கிலோ_அரி சி_வினியோகம் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹ...\nடெல்லி உயர்நீதி மன்றம் முன்பு குண்டு வெடிப்பு நிகழ்த்திய பயங்கரவாதிகளின் மாபாதகச் செயலை கண்டித்தும் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கண்டு...\nஅடியக்கமங்கலம் சுமையா டிரஸ்ட் போலி தவ்ஹீத் முகத்திரை கிழிந்தது, Video-வை பார்க்க Click here சுமையான கேள்விக்கு () சமையான பதில் ...\nமேல் ஒதியத்தூரில் 16 குடும்பங்களுக்கு TNTJ AYM கிளைகள் ���ார்பாக நிவாரண பொருட்கள் விநியோகம்.\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்ட அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக 144 தடை உத்தரவால் வேலைகளுக்...\nஸஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு : 2020\nசஹர் பாங்கு பற்றிய அறிவிப்பு இன்ஷா அல்லாஹ் ரமலான் முழுவதும் நபிகள் நாயகம்(ஸல்) காட்டிதந்த அடிப்படையில் நமது ராஜாத்தெரு & ர...\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக\nகாலண்டர் - 2020 TNTJ அடியக்கமங்கலம் கிளைகள் சார்பாக அடிக்கப்பட்ட 2020 க்கான மாத காலண்டர் புகைப்பட வடிவில்... ...\nஜஸாக்கல்லாஹ் ஹைர் (27/01/2019) : கிளை- 1 & 2 நிர்வாகம்\nஜஸாக்கல்லாஹ் ஹைர் எங்களது அழைப்பை ஏற்று ஜனவரி 27 விழுப்புரம் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு வருகை தந்த சகோதர, சகோதரிகளுக்கும், பொ...\nஐந்து ஏழை குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் விநியோகம்\nதொடர்ச்சியாக ஐந்தாவது தடவையாக அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் *தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்* திருவாரூர் வடக்கு மாவட்டம் *அடியக்கமங்கலம் கிளை 1*...\nTNTJ வின் மாநில பொதுக்குழு\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள்\nசென்னை குடியுரிமை பேரணி 2019\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி\nகிளை 1 வங்கி கணக்கு எண்:\nகிளை 2 வங்கி கணக்கு எண்:\nகிளை 1 முகநூல் பக்கம்\nகிளை 2 முகநூல் பக்கம்\nTNTJ வின் மாநில பொதுக்குழு (2)\nஇக்ரா தவ்ஹீத் நூலகம் (30)\nஇஸ்லாமிய அடிப்படை கல்வி (1)\nஇஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் (3)\nஉணர்வு பத்திரிக்கை விநியோகம் (4)\nகுடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் (1)\nகுர்ஆன் பயிற்சி வகுப்பு (2)\nகுர்ஆன் வசனம் புகைப்படம் (3)\nகோடைக்கால பயிற்சி முகாம் (34)\nசிறை நிரப்பும் போராட்டம்(2014) (20)\nசிறை நிரப்பும் போராட்டம்(2020) (8)\nசூரிய கிரகணத் தொழுகை (1)\nசெயல் வீரர்கள் கூட்டம் (27)\nசென்னை குடியுரிமை பேரணி 2019 (4)\nதனி நபர் தாவா (26)\nதிருவாரூர் குடியுரிமை பேரணி 2020 (21)\nதீவிரவாத எதிர்ப்பு பிரச்சாரம் (3)\nதீவிரவாத எதிர்ப்பு மாநாடு TVR 2019 (29)\nநபி வழி திருமணம் (5)\nநபி வழி ஜனாஸா (1)\nநிலவேம்பு குடிநீர் வினியோகம் (14)\nநீலவேம்பு கசாயம் வினியோகம் (1)\nநோன்பு கஞ்சி விநியோகம் (11)\nநோன்பு பெருநாள் தொழுகை (13)\nமார்க்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (119)\nமாற்று மத தாவா (105)\nமுஸ்லிம்களின் வாழ்வுரிமை போராட்டம் (5)\nமெகா போன் பிரச்சாரம் (56)\nவாராந்திர மாரக்க சொற்ப்பொழிவு நிகழ்ச்சி (4)\nஹஜ் பெருநாள் தொழுகை (20)\nTNTJ வின் 15வது மாநில பொதுக்குழு (1)\nTNTJ வின் 16வது மாநில பொதுக்குழு (1)\nஉம்மு மர்யம் - 6385137801\nஉம்மு ஹபீபா - 9789899006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:44:07Z", "digest": "sha1:BZON2VDRY5WNG3QGWEEDNUFKHS37QOIN", "length": 7072, "nlines": 78, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மொங் மக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமொங் (Hmong, அல்லது Mong) எனப்படுவோர் ஆசிய இன மக்கள். இவர்கள் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து மற்றும் பர்மா ஆகிய நாடுகளின் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். மொங் இனத்தவர்கள் தெற்கு சீனாவில் வாழும் மியாவோ இனக்குழுவைச் சேர்ந்தவர்கள். அரசியல் திரமின்மை காரணமாகவும், தமது வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்காகவும் கிபி 18ம் நூற்றாண்டளவில் இவர்கள் ஆசியாவின் தெற்குப் பகுதி நோக்கி புலம் பெயர ஆரம்பித்தனர்.\nவியட்நாமின் \"சா பா\" நகரில் மொங் மக்கள் தமது பாரம்பரிய உடையில்\n4 முதல் 5 மில்லியன்[1]\nகுறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்\nஷாமானியம், பௌத்தம், கிறித்தவம், ஏனைய\n1950கள் முதல் 70கள் வரை லாவோசில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது கம்யூனிசத் தேசியவாதிகளான பதெட் லாவோயினருக்கு எதிராக மொங் மக்கள் போரிட்டார்கள். 1975 ஆம் ஆண்டில் பதெட் லாவோ அந்நாட்டைக் கைப்பற்றியதை அடுத்து வஞ்சம் தீர்ப்பதற்காக மொங் இனத்தவர்கள் ஏனைய லாவோ மக்களிடம் இருந்து வேறுபடுத்தப்பட்டார்கள். இதனை அடுத்து பல்லாயிரக்கணக்கில் அரசியல் தஞ்சம் கோரி தாய்லாந்து சென்றார்கள். 1970களின் பிற்பகுதியில் இவர்களில் பெரும்பான்மையானோர் மேலை நாடுகளில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரெஞ்சு கினி, கனடா போன்ற நாடுகளில் குடியமர்த்தப்பட்டார்கள். மீதமிருந்தோரில் பலர் ஐநாவின் உதவித்திட்டத்துடன் லாவோசிற்குத் திரும்பினார்கள். கிட்டத்தட்ட 8,000 மொங் மக்கள் இன்னமும் அகதிகளாக தாய்லாந்தில் தங்கியிருக்கிறார்கள்[3].\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மார்ச் 2020, 16:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/blessed", "date_download": "2021-04-23T12:28:53Z", "digest": "sha1:22HGN3CH3I6T44TDNHJZBNLQHFVFKRP7", "length": 5202, "nlines": 120, "source_domain": "ta.wiktionary.org", "title": "blessed - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nவாழ்த்தினான், வாழ்த்தினாள், வாழ்த்தினார், வாழ்த்தினார்கள், வாழ்த்தியது.\n(கத்தோலிக்கம்) பரமண்டலத்தில் நிலைப்பேறு கொண்ட\n(தீவிரத்தைக் காட்டும்) பழி, சாபம்\nbless என்பதன் இறந்தகாலம் மற்றும் இறந்தகால வினையெச்சம்.\nஆதாரங்கள் ---blessed--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:00 மணிக்குத் தொகுக்கப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/does-friends-of-police-violating-the-system/", "date_download": "2021-04-23T11:51:17Z", "digest": "sha1:GMEVGNFG5WBTOT2FFP7ASDU3NI5QBIH4", "length": 24313, "nlines": 261, "source_domain": "www.thudhu.com", "title": "ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு அத்துமீறுகிறதா.....?! - Thudhu", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் அரசியல் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு அத்துமீறுகிறதா.....\nப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பு அத்துமீறுகிறதா…..\nதூதுக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இதில் பென்னிக்ஸ் என்பவர் செல்போன் கடை நடத்தி வந்துள்ளார். அவர் தனது கடையை விதிமுறைகளை மீறி அதிக நேரம் திறந்து வைத்ததாகக் கூறி அவர் மீதும் அவர் தந்தை மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் விசாரணைக் கைதிகளாக கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.\nஇந்த விவகாரத்தை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன் வந்த விசாரணை நடத்தியது. அப்போது லாக்அப் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனவும் இந்த சம்பவத்திற்கு உரிய நீதி வழங்கப்படும் என்பதை மக்களிடம் மாவட்ட நிர்வாகம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தது.\nஇதற்கிடையே இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட 2 நாட்களுக்கு பின்னரே அவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு உயிரிழந்தால் மட்டுமே லாக்-அப் மரணம் என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஇந்நிலையில் இந்த வழக்கை கோவில்பட்டி மேஜிஸ்திரேட் பாரதிதாசன் நேரில் சென்று விசாரித்தார். ஆனால் காவல் நிலைய ஆணையாளர்கள் அவருக்கு சரிவர ஒத்துழைக்கவில்லை. இந்த நிலையில் அங்கு பணி புரிந்து வந்த தலைமை காவலர் ரேவதி சாட்சி அளிப்பதாக தெரிவித்தார். அதில் காவலர்கள், கைதிகள் இருவரையும் இரவு முழுவதும் லத்தியாள் அடித்தனர் என்றும் அதன் கரை மேஜையில் படிந்துள்ளதை தாம் பார்த்தாகக் கூறியிருக்கிறார். இந்த சாட்சி தான் வழக்கின் முக்கிய திருப்புமுணையாக அமைந்தது.\nஇதனையடுத்து இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த வழக்கு சிபிஐ-யிடம் முழுவதுமாக ஒப்புடைக்கும் முன் உள்ள இடைப்பட்ட காலத்தில் சிபிசிஐடி காவல் துறையிணர் விசாரணையை மேற்கொண்டனர். அப்போது தந்தை மகன் உயிரிழப்பில் குற்றம்சாட்டப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்டோரை கைது செய்தனர்.\nஇதற்கிடையே லாக்அப் மரணம் விவகாரத்தில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பிற்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.\nப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் யார் அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு\nப்ரண்டஸ் ஆப் போலீஸ் என்ற அமைப்பு கடந்த 1993 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது காவல் ஆய்வாளர்களுக்கு உதவி செய்யும் பொருட்டில் நிறுவப்பட்ட அமைப்பு. இதில் காவல் துறையில் இணைய முடியாத பல்வேறு இளைஞர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழப்பு விவகாரத்தில் ப்ரண்டஸ் ஆப் போலீஸ் அமைப்பிற்கு தொடர்பிருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் இதற்கு அந்த அமைப்பு மறுப்பு தெரிவித்திருக்கிறது.\nஇதன் இன்னொரு திருப்பமுணையாக இந்த சம்பவத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பின்புலமாகச் செயல்படக்கூடிய ‘சேவாபாரதி’ என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கும் தொடர்பிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இந்த அமைப்பினருக்கு தமிழக காவல்துறை ஊர்காவல் படையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கொடுத்துள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த சூழலில் ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ் அமைப்பை தொடங்கிய பிரதீப் பிலிப் தான் சாத்தான்குளம் வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடியின் தற்போதைய டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநா���கன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mk-azhagiri-person", "date_download": "2021-04-23T12:27:00Z", "digest": "sha1:ZYE24GRBAKHYNVYHNB7D44CG2NVHMO7P", "length": 6442, "nlines": 178, "source_domain": "www.vikatan.com", "title": "mk azhagiri", "raw_content": "\nமதுரை: அனுமதி கேட்ட அழகிரி... முந்திய தி.மு.க -கருணாநிதி சிலையைத் திறந்துவைத்த ஸ்டாலின்\n`மு.க.அழகிரி மீது கருணாநிதி எடுத்த நிலைப்பாடு தொடர்கிறது\n - விளக்கமெல்லாம் வேற லெவல்\nஉதயநிதி பேசியதில் என்ன அநாகரிகம்\nமதுரை: `துணை மேயர் வெற்றி முதல் சொந்த வார்டில் படுதோல்வி வரை' - மு.க.அழகிரி நியாயம் கேட்பது யாரிடம்\nமதுரை: `ஸ்டாலினால் முதல்வராக வரவே முடியாது; எதையும் சந்திக்கத் தயாராக இருங்கள்\nமதுரை: `மக்களுக்காகப் பணியாற்றியவர் அழகிரி; தி.மு.க-வில் பெரிய மாற்றம் ஏற்படும்\nமதுரை: பிரமாண்ட ஏற்பாடுகள்... `ரஜினி வழியா... கமல் வழியா’ - மு.க.அழகிரி நாளை முடிவு\n’ - குடும்பத்தினரிடம் தன்னிலை விளக்கம் சொன்ன மு.க.அழகிரி\nமு.க.அழகிரி: `வாய்ப்பு கொடுத்தால் ரஜினியுடன் நடிப்பேன்’ - குழப்பத்தில் ஆதரவாளர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00584.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraixpress.com/13994/", "date_download": "2021-04-23T11:25:20Z", "digest": "sha1:JAAEXUKRNJY5VVYOUCNT7DVQRL6RMEJJ", "length": 7696, "nlines": 110, "source_domain": "adiraixpress.com", "title": "அன்று அனிதா... இன்று கிருஷ்ணசாமி... இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கப்போகிறதோ இந்த நீட் ? - அதிரை எக்ஸ்பிரஸ்", "raw_content": "\nஅன்று அனிதா… இன்று கிருஷ்ணசாமி… இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்கப்போகிறதோ இந்த நீட் \nநீட் எனும் நாசகார தேர்வு காவு கொள்ளும் உயிர்பலிகள் தொடருகிறது. அன்று நீட்டை கண்டித்து அனிதா தூக்கிட்டு மாண்டார். இன்று மகனை க��ரளாவுக்கு தேர்வு எழுத அழைத்துச் சென்ற தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணித்துப் போயுள்ளார்.\nஅனைத்து மாநில மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் பொதுநுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது.\nநீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது தொடர் கோரிக்கை. இதற்காக உச்சநீதிமன்றம் வரை சென்று போராடிய அரியலூர் அனிதா தூக்கிட்டு மாண்டு போனார்.\nதமிழரின் கல்வி உரிமையை பறிப்பதைக் கண்டித்து அனிதா தற்கொலை செய்தது தமிழகத்தை பெரும் கொந்தளிக்க வைத்தது. ஆனாலும் மத்திய அரசு இதைப்பற்றி ஒருதுளியும் கவலைப்படாமல் இந்த ஆண்டும் நீட்டை திணித்தது.\nஇம்முறை தமிழக மாணவர்களை அகதிகளைப் போல இந்தியாவின் எல்லை மாநிலங்களுக்கு விரட்டியடித்திருக்கிறது. அதுவும் பல நூறு பேரை பலி கொண்ட புழுதிப் புயல் வீசும் ராஜஸ்தானுக்கும் யுத்த பதற்றம் நீடிக்கும் சீனா எல்லையான சிக்கிமுக்கும் கூட தமிழக மாணவர்களை நீட் தேர்வு எழுத கட்டாயப்படுத்தியிருக்கிறது மத்திய அரசு.\nஅத்துடன் 5,000க்கும் அதிகமான தமிழக மாணவர்களை கேரளாவில் பல தேர்வு மையங்களில் எழுத வைத்திருக்கிறார்கள். இப்படி கேரளாவுக்கு தேர்வு எழுத சென்ற இடத்தில்தான் கஸ்தூரி மகாலிங்கம் என்ற திருத்துறைபூண்டி மாணவரின் தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பால் மரணித்துள்ளார்.\nஅன்று அனிதா.. இன்று கிருஷ்ணசாமி… இப்படி இன்னும் எத்தனை எத்தனை உயிர்களைத்தான் காவு வாங்கப் போகிறதோ இந்த நீட் எனும் கொடுங்கோலன் \nஅதிரை எக்ஸ்பிரஸ் செயலியை தரவிறக்கம் செய்ய\nசகோதரர்களே இரத்தம் தேவைப்பட்டாலோ அல்லது நீங்கள் கொடுக்க விரும்பினாலோ கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கின் மூலம் சென்று பயன்பெறவும்.\nதொடர்பு கொள்ளவும்: +91 9551070008\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/20-covid19-positive-persons-identified-yesterday.html", "date_download": "2021-04-23T11:33:19Z", "digest": "sha1:ZXKNVGHVGZBHUWPMLAZPAKXB4FC2KE5I", "length": 3709, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "ஒரேநாளில் 20 பேருக்கு கொரோனாத் தொற்று - அவர்களின் விபரம் இதோ!", "raw_content": "\nHomeeditors-pickஒரேநாளில் 20 பேருக்கு கொரோனாத் தொற்று - அவர்களின் விபரம் இதோ\nஒரேநாளில் 20 பேருக்கு கொரோனாத் தொற்று - அவர்களின் விபரம் இதோ\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 889 ஆக அதிகரித்துள்ளது. நேற்று இறுதியாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 20 பேரில், 17 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.\nமேலும் அதில் 2 பேர் கடற்படை வீரர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும், மேலும் ஒருவர் டுபாயிலிருந்து வந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவரெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 366 ஆக உயர்வடைந்துள்ளது.\nஇந்நிலையில், கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள 514 பேர் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர். மேலும் 117 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/humoursatire/141015-jokes", "date_download": "2021-04-23T11:59:00Z", "digest": "sha1:44NF6DP4QXE3ZN3NPPG5ANMKSQD2AS4B", "length": 6707, "nlines": 209, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 23 May 2018 - ஜோக்ஸ் - 1 | Jokes - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\nடேட் பண்ணவா... சாட் பண்ணவா...\n“நடிகர்கள் சொல்லட்டும், நானும் சொல்றேன்\n“அந்தப் பாட்டைப் பாடினா அப்பா அழுதுடுவார்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் - சினிமா விமர்சனம்\nஇரும்புத்திரை - சினிமா விமர்சனம்\n“எந்த ஐ.பி.எல் டீமையும் ஆதரிக்க மாட்டேன்\n“ஒரு கதை சொல்வீங்களா சார்\nஇன்ஜினீயரிங் சேர இணையம் போதும்\nஏவி.எம் - மின் கதை\nவிகடன் பிரஸ்மீட்: “கட்டடம் ஃபர்ஸ்ட், கல்யாணம் நெக்ஸ்ட்\nஅன்பும் அறமும் - 12\nவீரயுக நாயகன் வேள்பாரி - 83\nஇறந்த காலத்தை மறப்பதற்கான கருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/bammiya-udayanithi-in-the-artist-friends-rajini-campaign/cid1922387.htm", "date_download": "2021-04-23T10:49:52Z", "digest": "sha1:V3TJF2WFM7UVPCVW6B5DIXNCYMSTSKLL", "length": 9669, "nlines": 96, "source_domain": "kathir.news", "title": "கலைஞரின் நண்பர் ரஜினி - பிரச்சாரத்தில் பம்மிய உதயநிதி.!", "raw_content": "\nகலைஞரின் நண்பர் ரஜினி ...\nகலைஞரின் நண்பர் ரஜினி - பிரச்சாரத்தில் பம்மிய உதயநிதி.\nகலைஞரின் நண்பர் ரஜினி - பிரச்சாரத்தில் பம்மிய உதயநிதி.\nதிரு.ரஜினிகாந்த் அவர்க���ின் கட்சி பற்றிய அறிவிப்பு தமிழகத்தில் யாருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதோ இல்லையோ திராவிட முன்னேற கழகத்தின் தலைவர் ஸ்டாலினுக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஏனெனில் தி.மு.க தலைவர் இறந்த பின் அவரின் வாரிசு என்ற அடையாளத்துடன் கட்சியில் மூத்தோர்களையும், திறமையானவர்களையும்,உழைத்தவர்களையும் ஓரம்கட்டிவிட்டு தலைவர் பதவியை ஸ்டாலின் பிடிந்து அதன் மூலம் முதல்வர் பதவிக்கு போட்டியிடுகிறார்.\nஎனவே கருணாநிதி இல்லாமல் தி.மு.க சந்திக்கும் முதல் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக கோடிகளில் செலவு செய்து முதல்வர் நாற்காலியை அடைய துடிக்கும் ஸ்டாலினுக்கு திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசம் ஸ்டாலினின் முதல்வர் கனவை கேள்விக்குறியாக்கியுள்ளது.\nமக்கள் மத்தியில் திரு.ரஜினிகாந்த் அவர்களுக்கு இருக்கும் நல்ல பெயர், மக்கள் ஆதரவு, ரசிகர்கள் பலம், பல தரப்பிலும் பெருகும் ஆதரவு முக்கியமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ரவுடியிசம், நில அபகரிப்பு, கட்ட பஞ்சாயத்து, ஊழல் பெருகும் என்ற பயம் போன்றவை திரு.ரஜினிகாந்த் அவர்களின் கட்சியை ஆட்சியில் அமர வைக்கும் என்பதில் மற்ற கட்சியினரை விட தி.மு.க நன்கு உணர்ந்துள்ளது.\nஇதனால் திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் பிரவேசத்தை கண்டு பயம் இல்லை என பயத்துடனே தி.மு.க'வினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தி.மு.க தலைவரின் மகன் உதயநிதி இன்று திரு.ரஜினிகாந்த் அவர்களின் அரசியல் வருகை பற்றி பயம் இல்லை என கூறியுள்ளார். மேலும் திரு.ரஜினிகாந்த் அவர்கள் தி.மு.க தலைவரின் நண்பர் என நட்பு வேறு பாராட்டியுள்ளார்.\nஇரண்டாம்கட்ட தேர்தல் பிரசாரத்துக்காக இன்று கடலூர் வந்த தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரஜினியின் அரசியல் வருகையைப் பார்த்து தி.மு.க தலைவர் பயப்படுவதாக குஷ்பு கூறியிருக்கிறாரே..’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், \"அவர் இன்னும் கட்சியே தொடங்கவில்லை.\nஅவரைப் பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர். தி.மு.க தலைவருடன் நட்பு பாராட்டக்கூடியவர். அப்படி இருக்கும்போது நாங்கள் அவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும் நடிகர் ர��ினிகாந்த் அவர்கள் கலைஞரின் மிக நெருங்கிய நண்பர். தி.மு.க தலைவருடன் நட்பு பாராட்டக்கூடியவர். அப்படி இருக்கும்போது நாங்கள் அவரை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்\nஉண்மையில் தோல்வி பயம் இல்லை என்றால் உதயநிதி, \"மக்களுக்கு தி.மு.க மீது நம்பிக்கை உள்ளது, எங்கள் கொள்கை அத்தகையது, எங்கள் தேர்தல் அறிக்கை இன்றைய மக்கள் தேவை\" என நம்பிக்கையுடன் கூறியிருப்பார்.\nதிரு.ரஜினிகாந்த் அவர்களின் மீதுள்ள பயத்தில் அவர், \"தி.மு.க தலைவரின் நண்பர் எனவே நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்\" என கூறியிருப்பது பயத்தின் வெளிப்பாடு என்றே அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/09/10/periyava-golden-quotes-334/", "date_download": "2021-04-23T12:18:07Z", "digest": "sha1:GEF4LIBFVIXJ2N3X3AT5B2PR5ST6IZQC", "length": 7947, "nlines": 69, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-334 – Sage of Kanchi", "raw_content": "\nமநுஷ்யனின் ஆத்மாபிவிருத்திக்கு ப்ரதிகூலமாக வெறும் லௌகிக ரீதியில் செய்கிற எந்த உபகாரமும் உபகாரமேயில்லை, அபகாரம்தான். எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்மக்ஷேமம். ஆனதால் மற்றவர்கள் எளிய வாழ்க்கையில் இருக்கும்படியாகப் பண்ணுவதுதான் நிஜமான உபகாரம். இதை எப்படிப் பண்ணுவது நாம் டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா நாம் டாம்பீகமாக வாழ்ந்து கொண்டு அவர்களுக்கு உபதேசம் செய்தால் நடக்குமா ஆகையால் நாமே எளிமையாக வாழ்ந்து காட்ட வேண்டும். அதாவது, ‘நாம் எப்படி வாழ்கிறோமோ, அப்படியே பிறரும் வாழவேண்டும்’ என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழவேண்டும் என்பதையும் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். ‘ஏழைகள் உள்பட மற்றவர்கள் எல்லோரும் எப்படி வாழ முடியுமோ, எப்படி வாழ்ந்தால்தான் ஆத்மாபிவிருத்திக்கு நல்லதோ, அப்படித்தான் நாமும் வாழவேண்டும்; அதாவது ரொம்ப ஸிம்பிளாக வாழவேண்டும்’ என்று முதலில் தீர்மானம் பண்ணிக் கொள்ள வேண்டும். வயிறு ரொம்பச் சாப்பாடு, மானத்தைக் காப்பாற்றத் துணி, இருப்பதற்கு ஒரு குச்சு வீடு — இம்மாதிரியான அடிப்படை (basic) தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்குமேல் ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்குமேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களைப் பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வா���வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1008896", "date_download": "2021-04-23T12:41:53Z", "digest": "sha1:AIPRSCPKDYHAAZS6VJOU6IQ6PWYXM5U6", "length": 3025, "nlines": 45, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1950 திரைப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1950 திரைப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n18:53, 30 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n23:13, 14 திசம்பர் 2011 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nLaaknorBot (பேச்சு | பங்களிப்புகள்)\n18:53, 30 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nLuckas-bot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D,_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:20:47Z", "digest": "sha1:JOBDX354AYZK3MEPCJ363IA5MXS35REP", "length": 7901, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "துளசிபூர், நேபாளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநேபாள சீர் நேரம் (ஒசநே+5:45)\nதுளசிபூர் (Tulsipur), நேபாளத்தின் மத்திய மேற்கில் அமைந்த மாநில எண் 5ல் உள்ள தாங் மாவட்டத்தில் அமைந்த துணைநிலை மாநகராட்சி ஆகும். 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி,\nதுளசிபூர் நகரத்தின் மக்கள்தொகை 115,759 ஆகவுள்ளது. அதில் ஆண்கள் 67,804 ஆகவும்; பெண்கள் 75,065 ஆகவும் உள்ளனர். [1]\nதுளசிப்பூர் வானூர்தி நிலையத்திலிருந்து, தேசியத் தலைநகரம் காட்மாண்டு மற்றும் பிற நகரங்களுக்கும் வானூர்த்திகள் இயக்கப்படுகிறது. [2]\nமத்திய மேற்கு மேலாண்மைக் கல்லூரி\nரப்தி வித்தியா மந்திர் மேலாண்மைக் கல்லூரி\nரப்தி வித்தியா மந்திர் மேனிலைப் பள்ளி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 மே 2018, 07:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/pugaz-and-bala-shopping-in-velavan-stores/135660/", "date_download": "2021-04-23T10:39:25Z", "digest": "sha1:BSGLFIS2PTPGHFFASWIZN3MFZ62DDVSM", "length": 8703, "nlines": 139, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Pugaz and Bala Shopping in Velavan Stores | Tamilnadu", "raw_content": "\nHome Events Commercial Events வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கலாக ஷாப்பிங் செய்த குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா...\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கலாக ஷாப்பிங் செய்த குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா – வைரலாகும் வீடியோ.\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையில் கலக்கலாக ஷாப்பிங் செய்துள்ளனர் குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா.\nPugaz and Bala Shopping in Velavan Stores : தூத்துக்குடியில் மிகவும் பிரபலமான கடைகளில் என்று வேலவன் ஸ்டோர்ஸ். தற்போது இந்த கடை சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் புதியதாக திறக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே தீபாவளிக்கு பல ஆஃபர்களை வேலவன் ஸ்டோர்ஸ் அள்ளி வழங்கி இருந்தது. மேலும் துணி பணியாளர்கள் போன்ற முன்களப் பணியாளர்களுக்கு தள்ளுபடிக்கு மேல எக்ஸ்ட்ரா 10 சதவீத தள்ளுபடியையும் அறிவித்திருந்தது.\nதற்போது இந்த கடைக்கு குக் வித் கோமாளி புகழ் மற்றும் பாலா ஆகியோர் விசிட் அடித்துள்ளனர்.\nவேலவன் ஸ்டோர்ஸ் கடையில் எங்கும் இல்லாத அளவில் மிக குறைவான விலையில் எக்கச்சக்க கலெக்சன்கள் கொட்டி கிடப்பதாக கூறி தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும் தேவையான உடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளனர்.\nமேலும் இவர்கள் ஷாப்பிங் செய்தது மட்டுமல்லாமல் கடையையும் கலகலப்பாக மாற்றியுள்ளனர்.\nPrevious articleநான் என்ன மென்டலா எனக்கு ஆதரவாக யார் நின்னாங்க எனக்கு ஆதரவாக யார் நின்னாங்க கண்ணீர் விட்டு அழுத பாலா – தீயாக பரவும் வீடியோ.\nNext article20 வருடங்களுக்கு பிறகு மீண்டும் அவருடன் இணையும் சிம்பு.. இப்போ இதெல்லாம் செட்டாகுமா புதிய படம் பற்றி வெளியான தகவல்.\nகுக் வித் கோமாளி சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட் – சிவாவை தொடர்ந்து யாருடன் நடிக்கிறார் தெரியுமா\nபச்சை நிறமே பச்சை நிறமே… பச்சைக் கலர் கவர்ச்சி உடையில் பளபளக்கும் சுனிதா – வைரலாகும் புகைப்படங்கள்.\nவிஜய் டிவி நிகழ்ச்சியில் பாபா பாஸ்கர், கனி இடையே மோதல் – வெளியான வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி.\nசரியான உடல் நிலை.. அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nகவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்.\nகணவர் மற்றும் மகனுடன் அழகிய போட்டோ ஷூட்… இணையத்தை கலக்கும் பாண்டிய ஸ்டோர்ஸ் சுஜிதாவின் புகைப்படம்.\nகணவருடன் வித்தியாச வித்தியாசமான திருமண கெட்டப்பில் மைனா நந்தினி – மொத்த ரசிகர்களையும் கவர்ந்த புகைப்படங்கள்.\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும்.. இல்லையென்றால் ரைசாவை எச்சரித்து நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nமூன்று நாளில் மன்னிப்பு கேட்கணும், இல்லனா – ரைசாவுக்கு வந்த எச்சரிக்கை நோட்டீஸ்.\nகர்ணன் கொடுத்துவிட்டு மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் – வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு ‌‌\nரோஜா சீரியல் தான் நான் நடிக்கும் கடைசி சீரியல்.. ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவலை கூறிய அர்ஜுன் – காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00585.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/gossip/2021/03/26230149/2472105/Actress-cinema-Gossip.vpf", "date_download": "2021-04-23T10:21:49Z", "digest": "sha1:ZSR4XV3RJIZCQ4MVIFTL26VOXJGHEUUX", "length": 11199, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கவர்ச்சிக்கு நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்த நடிகை || Actress cinema Gossip", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 21-04-2021 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகவர்ச்சிக்கு நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்த நடிகை\nவாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை கவர்ச்சி நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்ததாக புலம்பி வருகிறாராம்.\nவாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை கவர்ச்சி நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்ததாக புலம்பி வருகிறாராம்.\nதமிழில் வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை ஒருவர், அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தாராம். ஆனால், நடிகைக்கு எந்த பட வாய்ப்பும் வரவில்லை. தேடி வந்த படங்களில் கவர்ச்சியாக நடிக்க சொன்னதால் நடிக்க மாட்டேன் என்று கூறி மறுத்து விட்டாராம்.\nநடிகை கவர்ச்சி நோ சொன்ன விஷயம் சினிமா உலகம் முழுவதும் தீயாக பரவியதால், நடிகைக்கு யாரும் பட வாய்ப்பை கொடுக்க வில்லையாம். தற்போது கைவசம் ஒரு படத்தை வைத்திருக்கும் நடிகை, கவர்ச்சி நோ சொன்னதால் பட வாய்ப்பை இழந்ததாக புலம்பி வருகிறாராம்.\nநடிகையை ஓரம் கட்டும் இயக்குனர்கள்\nநடிகருடன் நடிக்க தயங்கிய நடிகை\nஇயக்குனர்களுக்கு கண்டிஷன் போடும் நடிகை\nஅந்த நடிகையுடன் தான் நடிப்பேன்.... கண்டிஷன் போடும் பிரபல நடிகர்\nநடித்தது தப்பா போச்சே... வருத்தத்தில் நடிகை\nநடிகையை ஓரம் கட்டும் இயக்குனர்கள் நடிகருடன் நடிக்க தயங்கிய நடிகை நடித்தது தப்பா போச்சே... வருத்தத்தில் நடிகை அவருக்கு ஒரு நியாயம், எனக்கு ஒரு நியாயமா... புலம்பும் நடிகை பிரபல நடிகருக்கு கொக்கி போடும் நடிகை படப்பிடிப்புக்கு செல்ல மறுக்கும் நடிகை\nநடிகருடன் நடிக்க தயங்கிய நடிகை இயக்குனர்களுக்கு கண்டிஷன் போடும் நடிகை நடிகையை ஓரம் கட்டும் இயக்குனர்கள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/141176-eemayau-death-and-the-events-that-follow", "date_download": "2021-04-23T10:52:55Z", "digest": "sha1:RVTZZILYOPQVMHQOMA5NZSQXQTTP3RDL", "length": 7148, "nlines": 211, "source_domain": "cinema.vikatan.com", "title": "Ananda Vikatan - 30 May 2018 - இறுதி ஆசையும் இறப்பு வீடும் | Ee.Ma.Yau: A death and the events that follow - Ananda Vikatan - Vikatan", "raw_content": "\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகாளி - சினிமா விமர்சனம்\nமோடி நான்காண்டுகள் புராகிரஸ் ரிப்போர்ட் - சாதித்ததும் சறுக்கியதும்\nஆட்டோகிராஃப் - பசு.. மரம்.. செடி.. மாதிரிதான் பாலகுமாரனும்..\n“அண்ணா முதல் அ.முத்துலிங்கம் வரை உண்டு\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nஅன்பும் அறமும் - 13\nவீரயுக நாயகன் வேள்பாரி - 84\nதெய்வத்தான் ஆகாதெனினும் - மாற்றும் திறனாளி\nஆசை முட்டுது... கண்ணீர் கொட்டுது\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\nஇறுதி ஆசையும் இறப்பு வீடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2018/12/1073.html", "date_download": "2021-04-23T11:50:19Z", "digest": "sha1:6L6OFZ4L3NX3THOFX3IIW6SK2MURYI7A", "length": 8129, "nlines": 156, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் -சிறப்புரை :1073", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nபுதன், 12 டிசம்பர், 2018\nதேவர் அனையர் கயவர் அவருந்தாம்\nமேவன செய்தொழுக லான். ------- ௧0௭௩\nதேவராகிய மேலோர் போன்றவர்கள் கயவர்கள். எப்படியெனின் தேவரும் கயவரும் மனம்போன போக்கில் தாம் விரும்பியவற்றை விரும்பியவாறே செய்யும் இயல்புடையவர்கள்.\n”ஏட்டைப் பருவத்தும் இற்பிறந்தார் செய்வன\nமோட்டிடத்தும் செய்யார் முழுமக்கள் –கோட்டை\nவைரம் செறிப்பினும் வாள் கண்ணாய் பன்றி\nசெயிர் வேழம் ஆகுதல் இன்று. –நாலடியார்.\nவாள் போன்ற கண்ணை உடையவளே.. நற்குடியில் பிறந்தார் பொருள்வளம் இழந்த காலத்திலும் செய்கின்ற நற்செயல்களைக் கயவர்கள் பொருள்வளம் கொண்ட காலத்திலும் செய்யமாட்டார்கள். பன்றியின் கொம்பில் பூணைப் பூட்டினாலும் அது வீரம்கொண்ட யானை ஆகிவிடாது. மேலோர் இயற்கையும் கீழோர் இயற்கையும் மாறா என்பது கருத்து.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:37\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇன்பத்துப்பால் 109. தகையணங்குறுத்தல் திருக்குறள் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D?id=4%204355", "date_download": "2021-04-23T12:17:57Z", "digest": "sha1:OEBHD6KQQDI2HEJ3ACEW5IRG7ITYQKIM", "length": 6293, "nlines": 117, "source_domain": "marinabooks.com", "title": "எரிமலர் Erimalar", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nமகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.\nவெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{4 4355 [{புத்தகம் பற்றி மகாபாரதத்தில் மிகச்சுருக்கமாகச் சொல்லப் படும் கதை அம்பையின் வஞ்சம். ஆனால் வானுயர்ந்த அஸ்தினபுரியின் முற்றத்தில் விழுந்த முதல் கண்ணீர்த்துளி அது. அந்நகரை அழித்தது. அதை விரித்து எழுதிய நாவல் முதற்கனல். இது அதிலிருந்து எடுக்கப்பட்ட சுருக்கமான கதைவடிவம். கதையோட்டத்திலும் மையத்தரிசனத்திலும் இது முழுமையான நாவல்.
வெண்முரசின் அத்தனை பகுதிகளும் முழுமையான நாவல்களே. அவற்றுக்குள் இத்தகைய பல சிறுநாவல்கள் ஒளிந்துள்ளன. எளிதாக வாசிக்க விழையும் வாசகர்களுக்காக இது வெளியிடப்படுகிறது. அவர்கள் வெண்முரசை நோக்கிச் செல்ல ஓர் அழைப்பாக இது அமையட்டும்.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8304", "date_download": "2021-04-23T11:57:17Z", "digest": "sha1:5DBOQSTCJQH4VC43TQRGD3MKVCPQL2LW", "length": 7932, "nlines": 138, "source_domain": "padasalai.net.in", "title": "பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு | PADASALAI", "raw_content": "\nபாபா அணு ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு\nபாபா அணு ஆராய்ச்சி மையம் (Bhabha Atomic Research Centre) இந்தியாவில் மிகவும் புகழ் பெற்ற ஒரு அணு ஆராய்ச்சி நிலையம் ஆகும், இது மும்பையில் அமைந்துள்ளது.பாபா அணு ஆராய்ச்சி மையம் ஒரு பன்முக சேவை யாற்றிவரும் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம்.\nஇந்நிறுவனம் அணுக்கரு எரிபொருள் சுழற்சி, தற்கால மற்றும் எதிர்காலத்தில் தேவைப்படும் நவீன அணுக்கரு ஆற்றல் அமைப்புகள், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மின்னாற்றல் சாராத அணுக்கரு ஆற்றல், வேளாண்மை, சுகாதாரம் என ஒவ்வொரு துறையிலும் நாட்டை வலிமைப்படுத்துவதையே முக்கிய குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றி வருகிறது .\nஇந்நிறுவனத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியுடையவர்கள் கீழ் கண்ட விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.\nநிறுவனம் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் , Bhabha Atomic Research Centre (BARC)\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 31.03.2021 (date extended)\nவிண்ணப்பிக்க ஆரம்ப தேதி 18.12.2020\nபணியிடம் மும்பை ( மகாராஷ்டிரா )\nவிண்ணப்பிக்க கடைசி தேதி 31.03.2021 (date extended)\nகல்வி தகுதி விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி / எம்.எஸ்சி படித்திருக்க வேண்டும்\nசம்பள விவரம் ரூ. 31,000\nஎழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nவிண்ணப்ப கட்டணம் Others – Rs. 500/-\nமேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: http://www.barc.gov.in/careers/vacancy511.pdf\nஇந்திய அஞ்சல் துறையில் வேலை\nசீரகத்தை அதிகமாக பயன்படுத்தினால் உங்களுக்கும் இந்த பிரச்சனை ஏற்���டலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1799511", "date_download": "2021-04-23T12:20:08Z", "digest": "sha1:OBLVEDVWKNEVWKEF64EZN6PEGETCTGUB", "length": 3160, "nlines": 40, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"மகளிர் மட்டும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"மகளிர் மட்டும்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n13:51, 31 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம்\n104 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 6 ஆண்டுகளுக்கு முன்\n23:53, 24 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nMoorthy26880 (பேச்சு | பங்களிப்புகள்)\n(\"{{Infobox_Film | name = மகளிர் மட்டு...\"-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)\n13:51, 31 சனவரி 2015 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nShriheeran (பேச்சு | பங்களிப்புகள்)\n[[பகுப்பு: 1994 தமிழ்த் திரைப்படங்கள்]]\nதானியக்கமாக ரோந்திடும் பயனர்கள், ரோந்திடுபவர்கள், முன்னிலையாக்கர்கள்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88)", "date_download": "2021-04-23T11:56:42Z", "digest": "sha1:6QUTVR7GAZ5AB5PAMGXJ5YOTT5ZRK7G5", "length": 11863, "nlines": 81, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "முதலமைச்சர் (இலங்கை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇலங்கையில் முதலமைச்சர் (Chief Minister) எனப்படுபவர் மாகாண மட்டத்தில் அமைந்த உள்ளூராட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்படுபவரைக் குறிக்கும். மாகாண சபையின் ஆட்சிக்குட்பட்ட நிறைவேற்று அதிகாரங்களை இவர் கொண்டிருப்பார். மாகாண சபையில் அதிக இடங்களைக் கொண்டிருக்கும் கட்சி அல்லது அரசியல் கூட்டணியின் உறுப்பினர்கள் முதலமைச்சரைத் தேர்ந்தெடுப்பர். மாகாண சபையின் ஆறு ஆண்டுகால ஆட்சிக் காலத்திற்கு இவர் பதவியில் இருக்கலாம். மாகாண ஆளுநர் குறிப்பிட்ட மாகாணத்தின் தலைவராக இருப்பார், ஆனால் அவர் பொதுவாக சம்பிரதாயபூர்வப் பணிகளிலேயே ஈடுபடுவார்.\nஇலங்கையின் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒன்பது முதலமைச்சர்கள் பதவியில் உள்ளனர்.\n2 அதிகாரங்கள் தொடர்பான தீர்ப்புகள்\nமத்திய சரத் ஏக்கநாயக்கா இலங்கை சுதந்திரக் கட்சி 18 சூலை 2004 [1][2] பட்டியல்\nகிழக்கு நஜீப் அப்துல் மஜீத் இலங்கை சுதந்திரக் கட்சி 18 செப்டம்பர் 2012 [3][4] பட்டியல்\nவடமத்திய பேசால ஜெயரத்தின இலங்கை சுதந்திரக் கட்சி 28 சனவரி 2015 [5][6] பட்டியல்\nவடக்கு க. வி. விக்னேஸ்வரன்\nஇலங்கைத் தமிழரசுக் கட்சி 7 அக்டோபர் 2013 [7][8][9][10] பட்டியல்\nவடமேற்கு தயசிரி ஜயசேகர இலங்கை சுதந்திரக் கட்சி 3 அக்டோபர் 2013 [11][12][13] பட்டியல்\nசபரகமுவா மகீபால ஹேரத் இலங்கை சுதந்திரக் கட்சி 25 சூலை 2004 [14] பட்டியல்\nதெற்கு சண் விஜயலால் டி சில்வா இலங்கை சுதந்திரக் கட்சி 10 சூன் 2004 பட்டியல்\nஊவா ஹரின் பெர்னாண்டோ ஐக்கிய தேசியக் கட்சி 14 சனவரி 2015 [15][16][17] பட்டியல்\nமேற்கு பிரசன்னா ரணதுங்க இலங்கை சுதந்திரக் கட்சி 4 மே 2009 [18][19] பட்டியல்\nமாகாண பிரதம செயலாளருக்கு உத்தரவிடும் அதிகாரம் நடுவண் அரசின் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கே உண்டு என்றும், அவ்வதிகாரம் மாகாண முதலமைச்சருக்கு இல்லை என்றும் இலங்கை உயர்நீதிமன்றம் 2014 ஆகத்து 4 இல் தீர்ப்பளித்தது. வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேசுவரனுக்கு எதிராக மாகாண செயலாளர் விஜயலட்சுமி ரமேஸ் இவ்வழக்கைத் தொடுத்திருந்தார்.[20]\n↑ விஜயலட்சுமிக்கு உத்தரவிட சி.வி.க்கு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம், தமிழ்மிரர், ஆகத்து 4, 2014\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2015, 01:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:30:28Z", "digest": "sha1:KQF5MRZQ32VJIOZYMTXKXGE4P3NRA2XA", "length": 12409, "nlines": 256, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையில் பௌத்தம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கையில் பௌத்தத்தின் பரம்பல் - 2001 மற்றும் 1981 (சாய்வெழுத்தில் உள்ளவை) மக்கள் தொகை கணக்கெடுப்பு\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் 70.2 சதவீதமானோர் தேரவாத பௌத்தத்தைப் பின்பற்றுகின்றனர். 2012 சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 14,222,844 பேர் பௌத்த சமயத்தைப் பின்பற்றுகின்றனர்.[1]\nஇலங்கையில் பாரம்பரிய பதிவுகள் (தீபவம்சம்) கி.மு. 4ம் நூற்றாண்டில் இலங்கைக்கு பௌத்தம் அசோக சக்கரவர்த்தியின் மகனாகிய மகிந்தவினால் தேவநம்பிய தீசன் ஆட்சிக்காலத்தில் ��றிமுகப்படுத்தப்பட்டது எனக் கூறுகின்றன. அக்காலத்தில் அரச மரக்கிளையொன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு முதலாவது துறவிகள் மடம் இலங்கை அரசன் உதவியுடன் அமைக்கப்பட்டது.\nபௌத்தத் துறவிகளாக துறவறம் பூண்ட தமிழ்ச் சிறார்கள்- காணொளி\nதொட்டகமுவே சிறீ ராகுல தேரர்\nவெலிவிட்ட சிறீ சரணங்கார தேரர்\nபலாங்கொடை ஆனந்த மைத்திரேய தேரர்\nஹிக்கடுவே சிறீ சுமங்கல தேரர்\nமாப்பலாகம விபுலசார மகா தேரர்\nஇலங்கை பௌத்த பாளி பல்கலைக்கழகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மே 2016, 21:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/pink-stone-for-ram-temple/", "date_download": "2021-04-23T11:53:37Z", "digest": "sha1:ZESXQ45BIV23T6DPDHAHFA7I3K3LW6ZO", "length": 13717, "nlines": 131, "source_domain": "tamilnirubar.com", "title": "ராமர் கோயிலுக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nராமர் கோயிலுக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள்\nராமர் கோயிலுக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள்\nராமர் கோயிலுக்கு ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள் வெட்டி எடுக்கப்பட உள்ளன.\nஅயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயில் கட்ட கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள், 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில் ராமர் கோயில் கட்டப்படுகிறது.\nமுதல் மாடியில் 160 தூண்கள், 2-வது மாடியில் 132 தூண்கள், 3-வது மாடியில் 72 தூண்கள் அமைக்கப்பட உள்ளன.\nராமர் கோயில் கட்டுமானப் பணிக்கு தேவையான கற்கள் கடந்த 1989-ம் ஆண்டில் இருந்தே சேகரிக்கப்பட்டு வருகின்றன.\nராஜஸ்தான் மாநிலம், பாரத்பூர் மாவட்டம், வம்சி பகாட்பூரில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து ஏற்கெனவே இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள், அயோத்திக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.\nஇந்த இளஞ்சிவப்பு நிற மணற்கற்கள் ஆயிரம் ஆண்டுகள் வரை சிதையாமல் பலமுடன் இருக்கும் தன்மை கொண்டவை. செங்கோட்டை, நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவை இந்த வகை கற்களால் கட்டப்பட்டவை.\nவம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இருந்து இளஞ்சிவப்பு நிற மணற்கற்களை வெட்டி எடுக்க கடந்த 2016-ம் ஆண்டில் தடை விதிக்கப்பட்டது.\nஆனால் இந்த கற்கள் சட்டவிரோதமாக வெட்டி எடுக்கப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன. கடந்த செப்டம்பரில் 30 லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட மணற்கற்களை ராஜஸ்தான் போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nதடை காரணமாக ராமர் கோயில் கட்டுமானத்துக்காக ராஜஸ்தானில் இருந்து கற்களை வெட்டி எடுப்பதில் தடங்கல் ஏற்பட்டது.\nஇதுகுறித்து விசுவ இந்து பரிஷத் செய்தித் தொடர்பாளர் சரத் சர்மா கூறும்போது, “அயோத்தி ராமர் கோயில் கட்டுமானத்துக்கு 3.5 லட்சம் முதல் 4 லட்சம் கியூபிக் அடி மணற்கற்கள் தேவைப்படுகிறது.\nஇதில் 1.1 லட்சம் கியூபிக் அடி இளஞ்சிவப்பு மணற்கற்களை ராஜஸ்தானில் இருந்து ஏற்கெனவே கொண்டு வந்துவிட்டோம். மீதமுள்ள கற்களையும் கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். தரைத்தளத்துக்கு தேவையான கற்களில் 45 சதவீத கற்களை செதுக்கிவிட்டோம்” என்று தெரிவித்தார்.\nஇந்த பின்னணியில் வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலயத்தில் இளஞ்சிவப்பு மணற்கற்களை வெட்டியெடுக்க அனுமதி கோரி மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது.\nஇதுதொடர்பாக ராஜஸ்தான் மாநில சுரங்கத் துறை இணைச் செயலாளர் ஓ.பி.கேசரா, சுரங்கத் துறை இயக்குநருக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.\nஅதில், வம்சி பகாட்பூர் வனவிலங்குகள் சரணாலத்தில் நில வகைப்பாட்டை மாற்றி, கற்களை வெட்டி எடுக்க மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். இந்த விண்ணப்பத்தை முன்னுரிமை அடிப்படையில் சமர்ப்பிக்கவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.\nபாரத்பூர் மாவட்ட ஆட்சியர் நாத்மால் கூறும்போது, “ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு மணற்கற்களுக்கு நாடு முழுவதும் பெரும் கிராக்கி உள்ளது. மணற்கற்களை வெட்டியெடுப்பது தொடர்பாக இதுவரை எங்களுக்கு எழுத்துபூர்வமாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை” என்று தெரிவித்தார்.\nபாரத்பூர் சுரங்கத் துறை தலைமை பொறியாளர் பி.எஸ். மீனா கூறும்போது, “வனவிலங்குகள் சரணாலயத்தின் நிலை வகைப்பாட்டை மாற்ற விண்ணப்பம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது.\nகற்களை வெட்டி எடுப்பது தொடர்பாக வனத்துறையுடன் இணைந்து 556 ஹெக்டேர் பரப்பளவை ஏற்கெனவே ஆய்வு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.\nகுஜராத்தின் சோம்புரா கு���ும்பத்தை சேர்ந்த சந்திரகாந்த் சோம்புரா தலைமையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படுகிறது. அவரது மகன் ஆசிஷ் சோம்புரா கூறும்போது, “வம்சி பாரத்பூரில் கிடைக்கும் இளஞ்சிவப்பு மணற்கற்கள் மிகவும் சிறப்பு மிக்கவை.\nகற்கள் உலகின் மன்னாதி மன்னனாக இந்த கற்கள் அழைக்கப்படுகின்றன. ஒருவேளை ராஜஸ்தான் மணற்கற்கள் கிடைக்கவில்லை என்றால் வேறு கற்களுக்கு மாற வேண்டிய நிர்பந்தம் ஏற்படும்” என்றார்.\nராஜஸ்தானில் தற்போது முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் ராமர் கோயிலுக்காக வம்சி பாரத்பூரில் இருந்து கற்களை வெட்டி எடுக்க அந்த மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தது. தற்போது மாநில அரசு தனது நிலைப்பாட்டை மாற்றி கற்களை வெட்டி எடுக்க மத்திய சுரங்கத் துறையிடம் விண்ணப்பிக்க முடிவு செய்திருக்கிறது.\nநாளை வாக்காளர் சிறப்பு முகாம்\nவாக்காளர் சிறப்பு முகாம் தொடங்கியது\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-41281666", "date_download": "2021-04-23T12:50:26Z", "digest": "sha1:HLDDZGMPPUH7SSTOB27O3YOS72CYAFP4", "length": 19628, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "வெளியேற்றம்: தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன? - BBC News தமிழ்", "raw_content": "BBC News, தமிழ்உள்ளடக்கத்துக்குத் தாண்டிச் செல்க\nவெளியேற்றம்: தமிழ் நாட்டில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் உணர்வுகள் என்ன\nமியான்மரில் சிறுபான்மை ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக எடுக்கப்படும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் வன்முறையிலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்த ரோஹிஞ்சா அகதிகளை இந்தியா வெளியேற்றும் என்று இந்திய அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்த கருத்து பற்றிய பெரிய அளவு விழிப்புணர்வு இல்லாத நி���ையிலேயே சென்னையில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வாழ்கிறார்கள்.\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சாங் சுசியின் மியான்மாரிலிருந்து, வெளியேறி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்திருக்கும் சிறு எண்ணிக்கையிலான, ரோஹிஞ்சா இன அகதிகள் இங்கு பாதுகாப்பாகவே உணர்வதாகக் கூறுகிறார்கள்.\nமூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நெருங்கிய சொந்தங்களுடன் சென்னை வந்துசேர்ந்த 18 ரோஹிஞ்சா அகதி குடும்பங்கள் கேளம்பாக்கம் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.\n47 குழந்தைகள் உட்பட 94 நபர்கள் அடிப்படைத் தேவைகளுடன் நலமுடன் இருப்பதாகக் கூறுகிறார்கள்.\nமியான்மாரில் உள்ள ரோஹிஞ்சா இனத்தவர்களுக்கு நேரும் பிரச்சனைகளை அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பார்ப்பதாகவும், அது அவர்களுக்கு கவலைதருவதாக கூறுகிறார்கள்.\nஇந்தியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்துவரும் ரோஹிஞ்சாக்களை வெளியேற்றுவது குறித்து இந்திய உள்துறை அமைச்சர் கிரன் ரிஜிஜு பேசியுள்ளார் என்று குறிப்பிட்டபோது அந்த அறிவிப்பைப் பற்றிக் கேள்விப்படவில்லை என்று தெரிவித்தனர்.\n''எல்லா இடங்களிலும் எங்களை விரட்டுகிறார்கள். இந்தச் சமயத்தில் தாய் போல எங்களை அரவணைத்துக் கொண்டது தமிழ்நாடுதான்.\nஇங்கே இருக்கும்வரை எங்களுக்கு பயமில்லை,'' என பிபிசி தமிழிடம் தெரிவித்தார் முகமது யூசப் (24).\n40 நாளான குழந்தையுடன் எங்கு செல்வது என்று தெரியாமல் நின்றபோது குழந்தையை வைத்துக்கொண்டு என்ன செய்வாய் இந்தியாவுக்குப் போ என்று முகவர் ஒருவர் சொன்னதால் இந்தியா வந்ததாகக் கூறுகிறார் யூசப்.\nலண்டன் ரயில் வெடிகுண்டு: டிரம்ப் கருத்தை விமர்சிக்கிறார் பிரிட்டிஷ் பிரதமர்\nஊட்டச்சத்துக்கு குறைபாட்டை போக்க வெனிசுவேலா அதிபரின் நூதன \"முயல் திட்டம்\"\n''கொல்கத்தாவில் ஹௌரா ரயில் நிலையத்தில் வேறு ரயிலுக்கு எங்களை மாற்றிவிட்ட முகவர் எங்கு சென்றார் என்று எங்களுக்குத் தெரியாது. ரயில் நின்ற இடம் சென்னை சென்ட்ரல். எங்களை அகதிகள் என்று அடையாளம் கண்ட உள்ளூர் அதிகாரிகள் எங்களை ஐநா மனிதஉரிமை அலுவலர்களிடம் பேசவைத்தனர்.,'' என்றார் அவர்.\nதமிழ் பயிலும் ரோஹிஞ்சா குழந்தைகள்\nதமிழக அரசு அளித்த வெள்ள நிவாரண கட்டிடத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஐநா உதவியுடன் ரோஹிஞ்சாக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\n''முதலில் எங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்துக்கொண்டார்கள்.\nஅதுவே எங்களுக்கு நிம்மதியைத் தந்தது. மருத்துவ முகாம் நடத்தினார்கள், அட்டை கம்பனிகள், தனியார் நிறுவனங்கள் குப்பை சேகரிக்கும் வேலைகொடுத்தார்கள், சம்பளம் கொடுக்கிறார்கள்,'' என்று நிம்மதி பெருமூச்சுடன் சொல்லிமுடித்தார் யூசப்.\nதற்போது பத்தாம் வகுப்பு படிக்கவேண்டிய நூர்கயீதா உள்நாட்டுப் பிரச்சனையால் பள்ளிக்கூடம் போகமுடியவில்லை என்றும் தற்போது தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு அரசுப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்துவருவதாகக் கூறினார்.\nஇரண்டே மாதங்களில் 38 பில்லியன் டாலர் செலவிட்ட கத்தார்\nஐ.நாவின் தடைகளை மீறி வட கொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\n''நாங்கள் சென்னையில தினமும் பள்ளிக்கூடம் போறோம். எங்க ஊரில ரக்கையின்ல படிக்க போகமுடியாது.\nஎங்களை அடிப்பாங்க. தீடிர்னு சுடுவாங்க..பயமா இருக்கும், பெரிய அக்காகங்களை நாசம்பண்ணிடுவாங்க,'' என பள்ளிக்கூடம் செல்ல முயன்ற சமயத்தில் நேரந்தவற்றை நினைவு கூர்ந்தார் பள்ளிமாணவி நூர்கயீதா.\n''எங்களுக்கும் படிக்கனும், வேலைக்கு போகணும்னு ஆசை இருக்காதா எங்க அம்மா, அப்பாவோட, சொந்தகாரங்களோட சந்தோசமா இருக்கமுடியாதா எங்க அம்மா, அப்பாவோட, சொந்தகாரங்களோட சந்தோசமா இருக்கமுடியாதா நாங்க நல்ல வாழமுடியாதா\nதங்குவதற்கு இடம், பள்ளிக்கூடம் என அத்தியாவசிய தேவைகள் அகதியாக நிற்கும் வெளிநாட்டில் அளிக்கப்படும்போது ஏன் அவை தாய்நாட்டில் தனக்கு மறுக்கப்பட்டுள்ளது என்பதற்கு நூர்கயீதா விடைகேட்கிறார்.\nபள்ளியில் படிக்கும் சிறார்கள் இங்கு பல மதத்தவர்களும் ஒற்றுமையுடன் இருப்பதைப் பார்த்து தங்களது நாட்டில் இந்த ஒற்றுமை ஏற்படாதா என்று ஏங்குகிறார்கள்.\n''நாங்க மட்டும் ஏன் அழுதுட்டே இருக்கனுமா\nஇன்னும் மழலை குறையாத இரண்டாம் வகுப்பு மாணவன் முகமது ஷகீப் மியான்மாரில் ரோஹிஞ்சாகளின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்குமுறையை கண்ணில் பார்த்ததுபோல் சொல்கிறார்.\nஎங்கே செல்லும் இந்தப் பாதை...\n''இருபது நாட்களுக்கு முன்னால என்னோட அம்மாவோட, அண்ணா தங்கச்சிக்கிட்ட பேசினேன்.\nஅவுங்க வீட்ட விட்டு வெளிய வரமுடியாம அங்கேயே இருக்காங்க. சாப்பாடு கூட சாப்பிட முடியல.. கதவு மூலையில நின்னுட்டு இருக்காங்க..நாங்க பேசும்போது ஒரே குண்டுசத்தம். வெளியே போனா புத்திஸ்டுங்க அடிக்கறாங்க..'' என்றார் அவர்.\n''தொடர்ந்த ஷகீப், ''வெளிநாட்டுல எங்க மக்கள் நல்ல இருக்காங்க.. எங்க ஊரில ஏன் இப்படி பண்றாங்க இன்னும் 15 நாள்ல எங்க ஊரில இருந்த எல்லாருமே செத்துடுவாங்கலாம்.\nஎன்னோட அம்மாகூட அழுவாங்க..மத்தவங்க சந்தோசமா இருப்பாங்க. நாங்க மட்டும் ஏன் அழுதுட்டே இருக்கனுமா\nமியான்மாரில் அமைதி பிறக்கவேண்டும் என்று பெரியவர்கள் தினமும் தொழுகை நடத்துகிறார்கள்.\nதங்களது சொந்த ஊரில் வாழவேண்டும் என்று விருப்பம் இருந்தாலும், அதைவிட தங்கள் இனத்தின் மீது நடத்தப்படும் வன்முறை அவர்களை அச்சத்தின் பிடியில் வைத்துள்ளது.\nமுடிந்தது காசினி விண்கலனின் நீண்ட பயணம்\nரோஹிஞ்சா முஸ்லிம்களின் வீடுகள் எரிப்பு: புதிய ஆதாரங்கள்\nபாலியல் ஆர்வம் குறைவது ஏன்\nஅமெரிக்கா: ஹார்வி புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்\nபாகிஸ்தான் `கௌரவக் கொலை’: மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட காதலர்கள்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nகொரோனாவின் இந்திய திரிபு என்றால் என்ன ஆபத்தும், பரவும் வேகமும் அதிகமா\nஒரு மணி நேரத்துக்கு முன்னர்\nரூ. 12,110 கோடி கடன் தள்ளுபடி - முதல்வர் அறிவிப்பால் பாதகமா செல்லூர் ராஜு சொல்வது என்ன\n3 மணி நேரங்களுக்கு முன்னர்\nகொரோனா வைரஸ்: ஆக்சிஜன் இல்லாமல் தடுமாறும் டெல்லி மருத்துவமனைகள்\n2 மணி நேரங்களுக்கு முன்னர்\nமோதி தொகுதியில் மகனின் சடலத்துடன் தவித்த தாய் - முழு கதை\nஉயிர் காக்கும் ஆக்சிஜன் எப்படி உற்பத்தியாகிறது, விலை என்ன\nகொரோனா சுனாமியில் திணறும் உத்தர பிரதேச மருத்துவ கட்டமைப்பு\nபுதுச்சேரி இடுகாட்டில் மூட்டைக்குள் மாணவியின் சடலம் - என்ன நடந்தது\nகேட் தேர்வில் வெற்றி கண்ட 67 வயது தமிழ் மாணவர்: ஐஐடி-ல் சேரவும் திட்டம்\nஜார்ஜ் ஃப்ளாய்ட் கழுத்தில் கால் வைத்து நசுக்கிய முன்னாள் காவலர் குற்றவாளி என தீர்ப்பு\n'மன்னிக்க தயார்; ஆனால் யாரை' - ஈஸ்டர் தாக்குதலில் குடும்பத்தை இழந்தவரின் நீங்கா நினைவுகள்\nஸ்ரீதர் வேம்பு - தமிழக கிராமத்தில் இருந்து பில்லியன் டாலர் நிறுவனத்தை நடத்தும் அசாத்தியம்\n ஆச்சரியம் தரும் புதிய வழிமுறை\n'தாயை கொன்று, உடலை சமைத்து சாப்பிட்ட மகன்' - ஸ்பெயின் அதிர்ச்சி\nவேலைக்கே போகாமல் 4.8 கோடி ரூபாய் சம்பளம் - ஏமாற்றிய அரசு ஊழியர்\nகொரோனா இரண்டாவது அலை: நோயாளிகள் உடலில் என்ன நடக்கிறது\nகொரோனாவின் இந்திய திரிபு என்றால் என்ன ஆபத்தும், பரவும் வேகமும் அதிகமா\nகொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் உதவியற்று உயிர் துறந்த சோகம்\nநீங்கள் ஏன் பிபிசி மீது நம்பிக்கை வைக்க முடியும்\n© 2021 பிபிசி. வெளியார் இணைய தளங்களின் உள்ளடக்கத்துக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைப்புகள் தொடர்பான எங்கள் அணுகுமுறையைப் பற்றி படிக்கவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilscandals.xyz/porn-videos/category/pirabalangal/", "date_download": "2021-04-23T11:18:19Z", "digest": "sha1:2Q7YKWQKQIDLQB4O6CI72OECRBZROGNW", "length": 18091, "nlines": 306, "source_domain": "www.tamilscandals.xyz", "title": "பிரபலங்கள் Archives - TAMILSCANDALS \"); (function (){ var sc = document.createElement(\"script\"); sc.type = \"text/javascript\"; sc.setAttribute(\"data-cfasync\", \"false\"); sc.setAttribute(\"async\", \"async\"); sc.src = \"https://fhsmtrnsfnt.com/bultykh/ipp24/7/bazinga/1834365\"; var node = document.getElementsByTagName(\"script\")[0]; node.parentNode.insertBefore(sc, node); })(); } else { (function (){ var sc = document.createElement(\"script\"); sc.type = \"text/javascript\"; sc.setAttribute(\"data-admpid\", \"2670\"); sc.setAttribute(\"async\", \"async\"); sc.src = \"https://cst.cstwpush.com/static/adManager.js\"; var node = document.getElementsByTagName(\"script\")[0]; node.parentNode.insertBefore(sc, node); })(); }\tdocument.write(''); }", "raw_content": "\nஆண் ஓரின செயற்கை 14\nஇணையதள மங்கை காண்பித்த அந்தரங்க காம சூடு\nகவர்ச்சி இணையதள மங்கை ஒருத்தி அவளது அந்தரங்க அம்சங்களை வித விதமாக காமெராவின் முன்பாக அவள் வெளிப்படுத்தி காண்பிக்கும் ஆபாசத்தை பாருங்கள்.\nபரவசமூட்டும் மசாலா தமிழ் ப்ளூ ஃப்லிம் ஆபாச படம்\nஇப்போதைய ஆன்ட்ராய்ட் கிட்ஸ்களுக்கு தெரியுமா தெரியவில்லை அப்படியே தெரிந்தாலும் இப்படி இணையத்தில் தான் இந்த மாதிரி சூடான தமிழ் ப்ளூ ஃப்லிம்கள்களை பார்க்கலாம்.\nநேரலை கமெராவில் பேரழகி நடிகை ஓல்படம்\nஇணையதள உலகம் மிகவும் வளர்ந்து விட்டது தற்போதைய நுனையில் நீங்கள் செக்ஸ் செய்வதற்கு உங்களது தொளி பேசி வாயிலாகவே காம சுகம் அனுபவிக்கலாம் இவர்களை போன்று.\nரொமான்டிக் மூடை கிளப்பும் ஹாட் ஹிந்தி செக்ஷ் படம்\nஇது மூடை கிளப்பும் மூர்க்கமான ஹிந்தி செக்சு பட காட்சி தான், பக்குமான காம விளையாட்டுகள் பார்க்கும் போதே கிளர்ச்சியூட்டி கிளுகிளுப்பை ஏற்படுத்துகிறது.\nதேன் நிலவு செக்ஸ் வீடியோ\nமல்லு சின்ன திறம் நடிகை கொடுத்த சூடான காம படம்\nஅன்பான மல்லு சின்ன திரை நடிகையின் உதவி ஆழம் ஆக இருக்கும் இருப்பதால் என்ன ஒரு சந்தோசம் என்பதனை நீங்கள் நினைக்கலாம் வாருங்கள் காட்டுகிறேன்.\nஅப்பாக்கு அப்புறம் தான் எல்லாம் மசாலா செக்ஸ் படம்\nஇப்போ எனக்கு கல்யாணம் ஆன பிறகு ரெண்டு பேரும் ஷெட்யூல் போட்டு அப்பாவுக்கு சேவை பண்றோம்.\nஹவுஸ் ஓனரின் ஹவுஸ்அரெஸ்ட் தமிழ் செக்ஸ் வீடியோ\nஅதற்கு பிறகு ஹவுஸ் ஓனர் மாமியை ஹவுஸ் அரெஸ்ட் பண்ணியது போல் சான்ஸ் கிடைக்கும் போதெல்லாம் போட்டு தள்ளுகிறோம்.\nபாஸ் பார்த்து போட்டா சரி தமிழ் செக்ஸ் வீடியோ\nபசங்களுக்கு அழகு உணர்ச்சி கம்மி தான். முகத்தை அழகா காட்ட தெரியாது. அதுக்கு கொஞ்சம் இன்டர்னல் மெக்கானிசமும் தேவை\nகாயப்போடும் போது என்னை பிழிவார்\nவெரைட்டியா என்ஜாய் பண்ண ஆசை வந்த போது மாடியில் துணி காயப் போடும் போது கூடவே வந்து என்னை குனிய வைத்து கும்மி அடிப்பார்.\nசிந்து குட்டிக் சந்து பெருசு தமிழ் செக்ஸ் படம்\nஇருவருக்கும் ஹாட் மூட் செட் ஆனது. அன்று அவளை ரூமுக்கு அழைத்துச் சென்று அம்மணமாக்கி ஆசை தீர ரசித்து ஓழ் போட்டேன்.\nபிக்பாஸ் ஐஸ்வர்யா காமக் குறும்படம் தமிழ் செக்ஸ்\nஇளம் குட்டை பாவாடை ஐஸ்வர்யாவை தூண்டி விட்டு இளமை தூபம் போடுகிறார்கள். ஐஸ்வர்யா ஏற்கனவே நடித்த காமக் குறும்படம் இது.\nஎலியும் பூனையும் ஏமாந்து போயின ஆன்டி செக்ஸ் வீடியோ\nலிஸ்ட்டை போட்ட போதே இருவருக்குள்ளும் ஒரு கெமிஸ்ட்ரி பற்றிக் கொண்டு செக்ஸ் கேம் ஸ்டார்ட் ஆகி விட்டது.\nநடிகையின் கூதியின் உள்ளே காட்டுத்தனம் ஆன குத்து\nபெரிய தடியை தயார் செய்து வைத்து அதை இந்த நடிகையின் கைபடாத கூதியின் உள்ளே திணித்து வெட்ட வெளிச்சம் ஆக எடுத்து இருக்கும் செக்ஸ் வீடியோவை காணுங்கள்.\nசின்ன திரை நடிகை இளம் பையனின் ஜெட்டியில் கை விட்டு காமசுகம்\nநல்ல வெள்ளையாக கொளுத்து பொய் செக்ஸ்ய் யாக இருக்கும் இந்த மார்வாடி நடிகை காலையில் எழுந்த உடனே அவள் செய்யும் முதல் சேட்டை செக்ஸ் தான்.\nமாடல் நடிகை தயாரிப்பு ஆளர் கூட கில்மா செக்ஸ் அனுபவம்\nஇந்த மசாலா படம் நடிகை ஆனவள் பல பசங்களது கனவு கன்னி இவளது மேனியின் மீது இவளது தயாரிப்பு ஆளருக்கு எப்போதும் ஒரு கண்ணு இருந்து கொண்டு தான் இருந்தது\nசீரியல் நடிகை சாரி கலட்டி இணையதளத்தில் முலை பிசைதால்\nமயங்க விக்கும் உடல் மேனியை கொண்டு இருக்கும் சவுத் இந்தியன் சீரியல் நடிகை இரவு வீடிற்கு சென்ற உடன் அவ��து முந்தானையை அவள் திறந்து போட்டு என்னலாம் செய்கிறாள் என்று பாருங்கள்.\nதொலைகாட்சி நடிகையிர்க்கு நேர்காணல் சென்ற பாபிய் வீடியோ\nஎன்னை முழுவது மாக கொஞ்சம் கூட ஒளிவு மறைவு இல்லாமல் என்னை நேர்காணல் செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்ட வுடன் அவரது உல் அர்த்தத்தை நான் புரிந்து கொண்டேன்.\nஓவியா போன்று உடல் அங்கங்கள் கொண்டு இருக்கும் ஹாட் தேசி\nஇப்பொழுது பசங்களது மனதில் காம தீயை மூட்டி கொண்டு இருக்கும் நடிகை ஓவியா வை போலவே இந்த சவுத் இந்தியன் தேசி மங்கையின் உடல் மேனி கொண்டவளை காணுங்கள்.\nமலையாளி பொண்ணு அத்தானின் தேவைகளை கட்டிலில் பூர்த்தி செய்தால்\nமசாலா படம் நடிகை இலரும் தோற்று பொய் விடுவார்கள் இந்த ஆபாச வீடியோ காட்சிகளை பார்த்தார்கள் என்றால். அனைவரையும் கவனரும் தொங்கும் முலைகள் கொண்டவள் இவள்.\nஇந்த பிரபல மசாலா நடிகையின் ஆபாச படம் வேற லெவல்\nஇந்த பிரபல மாடல் நடிகையிர்க்கு சூது அடி சுந்தரி எ என்று ஒரு மட்டற்ற ஒரு பெயரும் இருக்கிறது. இந்த மாடல் நடிகையிர்க்கு எப்படி இப்படி ஒரு பெயர் வந்தது என்று நீங்களே பாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00586.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/20-09-2017-raasi-palan-20092017.html", "date_download": "2021-04-23T11:06:21Z", "digest": "sha1:44PEAE6ARLOZ2ZYOPC7BWYITQHZTINQD", "length": 26195, "nlines": 293, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 20-09-2017 | Raasi Palan 20/09/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: சாணக்கியத்தன மாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார் கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பர செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பு வட்டம் விரியும். வியாபா ரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nமிதுனம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர் கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வரக் கூடும். வியாபாரத்தில் புத��� பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங் களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.\nகடகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார் கள். அரசாங்கத்தாலும், அதிகார பதவி யில் இருப்பவர்களாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nசிம்மம்: காலை 6.16 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனஉளைச்சல் வந்து செல்லும். பிற்பகல் முதல் அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். நிம்மதி கிட்டும் நாள்.\nகன்னி: காலை 6.16 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சாதாரணமாக பேசப் போய் சண்டையில் முடியும். சிறுசிறு ஏமாற்றங்கள் வரக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.\nதுலாம்: எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாத மாக இருப்பார்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nவிருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவு பெருகும். உங்க ளால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பழைய கடன் பிரச்னை கட்டுக் குள் வரும். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமைத்தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nதனுசு: உணர்ச்சிப்பூர்வ மாக பேசுவதை விட்டு அறிவு பூர்வமாகப் பேசுவீர் கள், செயல்படுவீர்கள். புதிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்���ு செயல்படுவார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nமகரம்: காலை 6.16 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வீண் டென்ஷன் வந்து போகும். கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.\nகும்பம்: காலை 6.16 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை, குறைகளை எடுத்துச் சொன்னால் கோபப்படாதீர்கள். யாரையும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nமீனம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர் கள். மூத்த சகோதர வகை யில் ஒற்றுமை பிறக்கும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத��துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன்று\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இர��ணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெண்\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/09/blog-post_98.html", "date_download": "2021-04-23T11:57:03Z", "digest": "sha1:SSISCYVZK3DI754E4OV7QZZQDC33WCA6", "length": 18724, "nlines": 287, "source_domain": "www.visarnews.com", "title": "ரோஹிங்கா முஸ்லீம்கள் தொடர்பில் ஆங்சாங் சூகியோடு மோடி பேச்சு! - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » India » ரோஹிங்கா முஸ்லீம்கள் தொடர்பில் ஆங்சாங் சூகியோடு மோடி பேச்சு\nரோஹிங்கா முஸ்லீம்கள் தொடர்பில் ஆங்சாங் சூகியோடு மோடி பேச்சு\nமியான்மர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு அரசியல் ஆலோசகர் ஆங்சாங் சூகியை சந்தித்து பேசினார். மியான்மரில் உள்ள நேபிதாவ் நகரில் இந்த சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.\nஇருநாடுகளின் உறவை மேற்படுத்துவது தொடர்பாக மோடி அந்நாட்டு அதிபர் ஹதி��் கியாவ் ஆலோசகர் ஹங்சான் சூச்சி ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.\nவர்த்தகம், பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, நிதி முதலீடு ஆகியவை முக்கிய அம்சமாக இடம் பெற்றதாக தெரிகிறது.\nகுறிப்பாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள ரோஹிங்கா முஸ்லீம்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nமியான்மரில் ராகிணி மாகாணத்தில் ரோஹிங்கா போராளிகளுக்கும், அந்நாட்டு அரசு படைக்கும் இடையே நடந்து வரும் மோதலில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர்.\nஇதனால் ரோஹிங்கா முஸ்லீம்கள் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். இந்தியாவில் மட்டும் சட்டவிரோதமாக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரோஹிங்கா முஸ்லீம்கள் தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nபுளி தரும் பொன்னான நன்மைகள்\n பிரபல நடிகை கண்ணீர் மல்க...\nஆளுங்கட்சி எம்.எல்.ஏவின் கட்டப்பஞ்சாயத்து - கதிகல...\nதுருவக் குளிரிலிருந்து துளிர்க்கும் நம்பிக்கைச் சக...\nரோஹிங்யா அகதிகள் விடயத்தில் பௌத்த பிக்குகள் நடந்து...\nமகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக நீதி கோரிப் போராட...\nவித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நா...\nமாகாண சபைத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக சரத் ...\nசசிகலா குடும்பத்திடம் 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ...\nசிவாஜி கணேசன் மணி மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்க...\nஜெயலலிதா மரணம் தொடர்பிலான விசாரணை; 3 மாதத்தில் அறி...\nஷெரிலை விரட்டும் சினிமாக் கும்பல்..\nவித்தியா வழக்கு ஏழு பேருக்கு தூக்கு தர்மம் வென்றது\nபள்ளிக் குழந்தைகளை ஏமாற்றும் இந்திய அரசு\nமோடி மீண்டும் பிரதமரானால் மாநில கட்சிகளே இருக்காது...\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கு: ஏழு பே...\nவிஜய்க்கு படம் மெர்சல் பின்னடைவா\nசெப்டம்பர் 26 – 'ஈழத்தின் காந்தி' திலீபன்\nஜனாதிபதி மைத்திரியின் மகளை அசிங்கப்படுத்திய மஹிந்த...\nநாளைய தீர்ப்பு மாணவி வித்தியாவின் ஆன்மாவுக்கான அஞ்...\nதியாக தீபம் திலீபன், கேணல் சங்கரின் நினைவு நாள் இன்று\n | பேராசிரியரை 15 ...\nடோக்கியோ செல்லும் விக்ரம் வேதா திரைப்படம்\nவிஜய்யின் மேர்சலுக்கு சங்கு ஊதிய மற்றொரு டீசர்\nமெர்சலுடன் வெளியாகும் டிக் டிக் டிக்\nவெளியாகிறது தனுஷின் மலையாளப் படம்\nஆயிரத்தில் இருவர் - விமர்சனம்\nதனுஷின் மாதாந்திர செலவு இதுதான்\nவயிறெரிய விட்ட நயன் விக்கி ஜோடி\nதிலீபனின் 30வது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு\nபுதிய அரசியலமைப்பு மக்களின் கோரிக்கையாகும்: லால் வ...\nகிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஆளுநரிடம் கையளிப்பதற...\nஇலங்கையில் ரோஹிங்யா அகதிகள் யாரும் சட்டவிரோதமாக தங...\nமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவை அ...\nதமிழக சிறப்பு காவல் படையை தயார் நிலையில் வைக்க உத்...\nடிரம்பின் தடை உத்தரவில் வடகொரியா, வெனிசுலா மற்றும்...\nஇந்தோனேசியாவின் பாலி தீவில் அகுங் எரிமலை சீற்றத்தா...\nஇலங்கை மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும்: டக்ளஸ் தே...\nபாகிஸ்தான் தீவிரவாதிகளை உருவாக்கி வருகிறது: ஐ.நா.வ...\nசெக்ஸ் பற்றி எனக்கு அறிவுறுத்த தேவையில்லை\nஉலகை ஒரு கலக்கு கலக்கும் செக்ஸ் சாமியார்\nபோதையில் காரை செலுத்திய நடிகர் வீதி விபத்தில் சிக்...\nஇந்த பர்மா ரவுடிகள் யாழ்ப்பாணத்தில் குடியேற உள்ளார...\nபுதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கை முற்போக்க...\nபௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கு தமிழ்க் கட்...\nநிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை முற்றாக மாற்ற அன...\nமுதலமைச்சராக வர விரும்புகிறேன்; 100 நாட்களில் தேர்...\nரைசாவுக்கு நல்ல நேரம் ஆரம்பம்\nஒருபுறம் இராணுவம் - மறுபுறம் புத்தமதத்தினர் - பெண்...\nசரித்திரத்திலேயே முதன்முறையாக ஈழத் தமிழர்களுக்காக ...\nஅமெரிக்காவில் புரட்சியை ஏற்படுத்தவுள்ள இலங்கைப் பெண்\n90 மாணவிகளுக்கு தொந்தரவு: தலைமை ஆசிரியருக்கு 55 ஆ...\nகமல்ஹாசனுடன் - கெஜ்ரிவால் இன்று சந்திப்பு\nபிக் பாஸ் ஆர் ஸ்மால் பாஸ்\nசகிப்பின்மையும், வேலையின்மையும் இந்தியா சந்திக்கும...\nசந்தேகநபர்கள் முன்னாள் போராளிகள் என்பதற்காக தொடர்ந...\nசில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை எதிர்பார்க்...\nலலித் வீரதுங்க- அனுஷ பல்பிட்டவுக்கு நிபந்தனைகளுடன்...\nநடு வீதியில் வெடித்து சிதறிய எரிவாயு கலன்கள் \nமூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலை யாராலும் காப்பாற்ற ...\nதிருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேர் மீதான குண்டர் ச...\nமகளிர் மட்டும் - விமர்சனம்\nஅரசு பள்ளி மாணவன் கண்டெடுத்த ‘துட்டு’ சேதுபதி நாணய...\nஇதய நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி..\nமகன் திடீரென மரணம்: வெளிநாட்டில் தற்கொலை செய்து கொ...\nவாய்ப்பு கிடைக்காததால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படு...\nமணிரத்னம் - சிம்பு காம்பினேஷன்\nபெப்ஸியிடம் விஷால் அடங்கியது எப்படி\nமாகாண சபைத் தேர்தல் தொகுதிவாரி முறையிலேயே நடத்தப்ப...\n20வது திருத்தச் சட்டத்துக்கு நிபந்தனையின் அடிப்படை...\nஅரசியல் இலக்குகளை அடைவதற்காக மதத்தைப் பயன்படுத்தக்...\nதமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வா...\nஅனைத்துத் தேர்தல்களும் கலப்பு முறையிலேயே நடத்தப்பட...\nகாணாமல் ஆக்கப்படுவதிலிருந்து பாதுகாக்கும் உடன்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/2020/02/25/24-hours-in-srirangam/", "date_download": "2021-04-23T12:26:18Z", "digest": "sha1:5KPCVP47J5MGNRTCMNNPEPDTZ7GLHUD2", "length": 23860, "nlines": 95, "source_domain": "amaruvi.in", "title": "ஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nஶ்ரீரங்கத்தில் 24 மணி நேரம்\n‘சீக்கரம் போங்கோ. க்யூ பெருசா இருக்கு’ வெள்ளை கோபுர வாசலில் நின்றிருந்த ஸ்வாமி அவரசரப்படுத்தினார்.\nபிப் 23, 2020. காலை 6:30 மணி. அமாவாசை.\nபஞ்சகச்சம் மற்றும் ஶ்ரீவைஷ்ணவ அடையாளங்களுடன் கோபுர தரிசனத்துடன் நுழைகிறேன்.\nஆச்சார்யனிடம் அனுமதி பெற்றுப் பெருமாளைச் சேவிக்க எண்ணி உடையவர் சன்னிதிக்குச் சென்றோம். பரம காருண்ய சீலராக எம்பெருமானார் எழுந்தருளியிருந்தார். ‘ஏதோ எழுதுகிறான்’ என்று சிலர் சொல்லக் கூடிய அளவில் என்னை நிற்கவைத்த பெருமகனார் புன்முறுவல் பூத்தபடி எழுந்தருளியிருந்தார். ஒருகணம் மெய் சிலிர்த்தது. பகுத்தறிவு, புண்ணாக்கு என்று கேலி எழுத்துக்களையே செய்துகொண்டிருந்த அடியேனைத் தமிழில் தன்னைப் பற்றி எழுதவைத்து (‘நான் இராமானுசன்’) வாழ்க்கையையே மாற்றியருளிய பெரும்பூதூர் மாமுனி மோனத்தவத்தில் அமர்ந்திருந்தார்.\nவெளியேறி, இலவச தரிசன வரிசையில் நப்பாசையில் நிற்கிறேன் (எதுக்கு HR & CEக்கு நம்ம காசு போகணும் என்னும் என் தர்க்கம் + அதற்கான நறுக் பதில் மனைவியிடமிருந்து).\nஇலவச வரிசை என்னும் சொல் காயப்பட��த்துகிறது. பெருமாள் எல்லாருக்கும் இலவசம் இல்லையா அதென்ன பணம் கொடுத்து சேவிப்பது அதென்ன பணம் கொடுத்து சேவிப்பது அவன் என்ன இறைக்காட்சிச் சாலையில் உள்ள நோக்கத்தக்க பொருளா அவன் என்ன இறைக்காட்சிச் சாலையில் உள்ள நோக்கத்தக்க பொருளா அரை மணி கழிந்த பின் அதே இடத்தில் நிற்பதை உணரும் தருணம். ‘கவர்மெண்டோ யாரோ, பெருமாளுக்கு கொஞ்சமாவது செய்வாளோனோ அரை மணி கழிந்த பின் அதே இடத்தில் நிற்பதை உணரும் தருணம். ‘கவர்மெண்டோ யாரோ, பெருமாளுக்கு கொஞ்சமாவது செய்வாளோனோ 50 ரூபா வரிசைல போகலாம் என்னும் மனையாள் வாக்குப் பரிபாலகனாய் வெளியேறினால், 50 ரூபாய் வரிசை இன்னமும் நீளமானதாகத் தோன்ற, ‘இப்பிடியே நின்னுண்டிருந்தா யாரையும் சேவிக்க முடியாது’ என்னும் ஆசீர்வாதவாணிக்கு ஆட்பட்டு 250ரூபாய் வரிசையில் நின்று, சில கட்டுகளைத் தாண்டி அரங்கனின் காயத்ரி மண்டபத்தின் முன் இலவச மற்றும் ஐம்பதுகளுடன் ஐக்கியமானோம். இறைவன் முன்னிலையில் அனைத்தும் ஒன்றல்லவா\nஒருவழியாகக் காயத்ரி மண்டபத்தினுள் நுழைந்தோம். பிரபஞ்ச அளவுக்கான நிசப்தத்தில் துயில் கொண்டிருக்கும் அரங்கனைச் சேவிக்க எண்ணி நிமிர்ந்தால் அரங்கனின் அருந்துயில் கெடும் அளவிற்குக் கூச்சல். ‘நிற்காதீர்கள், நகருங்கள்’ என்பதைப் பலர் பல மொழிகளில் கத்திக்கொண்டிருந்தனர். ஊழியர்கள், சீருடை அணிந்த ஊழியர்கள், பட்டர்கள், பட்டர்கள் சொரூபத்தில் இருந்த இன்னும் சிலர், இஸ்கான் நிறுவனத்தைச் சார்ந்தவர் போன்று தோற்றம் அளித்த இன்னொருவர் என்று பலரும் தங்களுக்குள் பேசிக்கொண்டும், உரத்து சிரித்துக்கொண்டும், பக்தர்களை நகர்த்த உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தனர். இவை எதையும் கண்டுகொள்ளாமல் ஆழ்துயிலில் இருந்தான் அரங்கன். உறங்காவில்லியைத் தன் கண் அழகால் ஆட்கொண்டவனும், தன்னைக் கண்டால் பிறிதொன்றைக் காணத் தோன்றாத கண் அழகை உடையவனுமான அரங்க நகர் மேயவப்பன் புன்சிரிப்புடன் பள்ளிகொண்டிருந்தான். ‘இந்த சத்தத்தில் எப்படியப்பா படுத்திருக்கிறாய்’ என்று மானசீகமாகக் கேட்டேன். பஞ்சகச்சம், திருமண் காரணத்தால் ‘ஸ்வாமி, சற்று தள்ளி நின்று சேவிக்கலாமே’ என்று மரியாதையாகச் சொன்னார்கள்.\nகாயத்ரி மண்டபம் துவங்கி அரங்கனின் கருவறைக்குள் செல்லும் வரை ‘அமலனாதிபிரான்’ சொல்லவேண்டும், தி��ுப்பாணாழ்வார் கொண்டிருந்த மன நிலையை அடைய, மீட்டுருவாக்க முயற்சிக்க வேண்டும் என்று பல முறைகள் முயன்றேன். கூச்சல், அதட்டல் அதிகம் இருந்ததாலும், மக்கள் கூட்டமும் சற்று கட்டுப்பாட்டுடன் இல்லாதிருந்ததாலும் என்னால் முடியவில்லை. இறையுரு முன் அகமிழந்த நிலையில் ஓரிரு மணித்துளிகள் நின்றவாறு உறங்காவில்லி பெற்ற அனுபவத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும் என்னும் என் எண்ணம் ஈடேறவில்லை. பெரும் வருத்தம்.\nகூட்டத்தில் நசுங்கி, பணமும் கொடுத்து, பெருமாளைக் கண்டு மனக்குறைகளை இறக்கி வைக்க வரும் பல மொழி பேசும் பக்தர்கள் எதிர்பார்ப்பது, தாங்கள் அரங்கனுடன் தனிமையில், ஒலிகள் அற்ற பெரு மவுனத்தில், எகாந்தத்தில் திளைத்துத் தங்களைப் புதுப்பித்துக் கொண்டு செல்லவே. அதற்கான வசதியை, சூழலை ஏற்படுத்தித் தருவது கோவிலார் கடன். ஏதோ வேண்டா வெறுப்பாகச் செய்யாமல் மனம் ஒன்றி மவுனம் கடை பிடித்தல் மிக மிக அவசியம். உள்ளே சயனத்தில் இருப்பவனுக்கே கூட தங்களது இரைச்சல் பொறுக்காது என்பதை அவர்கள் உணர வேண்டும். உணர மறுப்பவர்கள் காயத்ரி மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும். இதை நிர்வாகம் உடன் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nகோவிலாரும், பட்டர்களும் இன்ன பிறரும் வேறொன்றும் செய்ய வேண்டாம். பேசாமல் இருந்தாலே போதும். செல்பேசி கூடாது என்று அறிவிப்பு உள்ளது போன்று வாய்பேசியும் கூடாது என்று எழுதி வைக்க வேண்டும். அருமையான இறை அனுபவத்தைப் பக்தர்களுக்கு வழங்குவது கோவிலார் கடன்.\nபின்னர் தாயார் சன்னிதியிலும் இவ்வாறே. பிரபஞ்சம் முழுமைக்குமாக வீற்றிருக்கும் தாயின் கருவறை முன், முகமது துக்ளக் படையெடுப்பால் பூமிக்குள் சென்று மீண்டு திரும்பிய தாய், அவள் வருவதற்கும் தோன்றிய புதிய தாய் என்று இருவரையும் அமைதியாக ஒருசேரக் கண்டு , ஓரிரு மணித்துளிகள் அமைதியான நின்று அந்தக் கொடிய வரலாற்றுத் தருணங்களை அசைபோட்டு, ‘இவ்வளவு தியாகங்கள் புரிந்து, மீண்டு வந்து எங்களுக்காகக் காட்சியளிக்கும் தாயே, உன் கருணைக்கு என்னிடம் கைம்மாறு இல்லையே’ என்று கசிந்துருகி வெறும் இரு மணித்துளிகள் கூட நிற்க வழி இல்லை என்பது மன்னிக்க முடியாத துன்பியல் நிகழ் யதார்த்தம். அதைவிடக் கொடுமை வெளியில் இருந்து பார்த்தால் தாயார் தெரிந்துவிடுவார் என்பதாலோ என்னவோ தாயார் ��ன்னிதியின் வாயிலில் வெள்ளை நிறத்தில் படுதா கட்டியிருந்தார்கள். அப்போது தளிகை கண்டருளப்பண்ணும் சமயமும் இல்லை. (இப்படிப் படுதா கட்டுவதை எதிர்த்து காஞ்சி பரமாச்சாரியார் ஒருமுறை அரசாங்கத்திற்கு எழுதியிருந்தார் என்று எங்கோ வாசித்த நினைவு).\nதூண்கள் தோறும் மன்னர்களும், அரசிகளும், ஆச்சார்ய புருஷர்களுமாக நின்றிருந்தனர். ஒவ்வொருவருக்கு அருகிலும் நின்று சற்று நேரம் நன்றி தெரிவித்தேன். ஓரிருவரது பெயர்கள் தெரியும். மற்றையோரையும் தெரிந்துகொண்டு மீண்டும் ஒருமுறை நன்றி செலுத்த வேண்டும் என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டேன்.\nதிடீரென்று உறைத்தது : துலுக்க நாச்சியார் என்னும் பீபி நாச்சியார் எங்கே தரிசிக்காமல் வந்துவிட்டோமே என்னும் கழிவிரக்கம். ‘ஆமாம், பெருமாளையும் ஆச்சார்யாளையும் சேவிச்சாச்சோனோ, துலுக்க நாச்சியார் இன்னொரு தடவை பார்த்துக்கலாம்’ என்ற அறிவுரையைப் புறந்தள்ளி விசாரித்தேன். சிலர் குழப்பினர். நுழைவாயிலில் அமர்ந்திருந்த அனுபவஸ்தரான தமிழகக் காவல் துறை அதிகாரி விபரமாக வழி காட்டினார். மீண்டும் வந்த வழியே சென்றேன். அரங்கனின் விமானத்திற்கு அருகில் அமைந்துள்ள அர்ச்சுன மண்டபத்தில் நான் எதிர்பாராத மவுனத்தில் ஏகாந்தமாக அமர்ந்திருந்தாள் பீபி நாச்சியார், சுவரில் சித்திர வடிவில். அறை பூட்டப்பட்டிருந்தாலும் மெல்லிய எண்ணெய் விளக்கொளியில் சித்திர வடிவில் நின்ற பீபி நாச்சியார் பேசினாள். கூச்சல், குழப்பம், அதிகாரத் தோரணைகள், ‘நகருங்கோ நகருங்கோ’ நாமஸ்மரணைகள் எதுவும் இல்லாமல் சுமார் 10 மணித்துளிகள் பீபி நாச்சியாரைத் தியானித்து மனதிற்குள் கைகூப்பினேன். எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவள் அருள் வழங்கினாள் என்பதை உணரக் கூடிய அமைதி அந்த சன்னிதானத்தில் இருந்தது.\nவெள்ளை கோபுரம் வழியாக மீண்டும் வெளியே வரும் வழியில் லக்சும்பெர்க் நாட்டில் இருந்து இரு சுற்றுலாப்பயணியர் கோபுரத்தை நோக்கி ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். ‘இந்தக் கோபுரம் மட்டும் ஏன் வெள்ளை நிறத்தில் உள்ளது என்று பேசிக்கொள்கிறீர்களா’ என்று கேட்டேன். புன்முறுவலுடன் ஒப்புக்கொண்டனர். வெள்ளாயி என்னும் தேவரடியாரின் வரலாற்றைச் சொன்னேன். முகமது பின் துக்ளக்கின் ஶ்ரீரங்கப் படையெடுப்பின் போது வெள்ளாயி செய்திருந்த பெரும் தியாகத்தையும், அதற்கு அரங்கன் அவருக்குச் செய்திருந்த சன்மானத்தையும் கூறினேன். வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்த அந்த இருவரில் ஒரு பெண்மணியின் கண்களில் நீர். ‘இத்தனைத் தியாகங்களைக் கடந்து இந்த சம்பிரதாயம் தழைத்து வந்துள்ளது’ என்று சொல்லி முடிக்கும் போது என் நா தழுதழுத்தது என்று சொல்லவேண்டியதில்லை. ‘Enjoy your stay in the splendid spiritual grandeur of Srirangam’ என்று சொல்லி விடைபெற்றேன்.\nமாலை வேளை காட்டழகியசிங்கர் கோவில், பின்னர் ஶ்ரீமான் வீரராகவன் சம்பத் நடத்திவரும் கோசாலை, மணவாள மாமுநிகள் பிருந்தாவனம் என்று கழிந்தது. பன்னீராயிரவர் தாங்கள் மடிந்து காத்தருளிய ஶ்ரீரங்கம், என்னால் விட்டுக் கிளம்ப முடியாத ஒரே இடம்.\nபி.கு.: காலையில் உடையவர் சன்னிதியில் எழுந்த பக்திக் கிளர்ச்சியில் உடையவரைப் பற்றிக் கூரத்தாழ்வான் அருளிச்செய்த ‘யோ நித்யமச்சுதபதாம்’ தனியனை வாய்விட்டுச் சொல்லப்போக, அர்ச்சகர் ‘மனசுக்குள்ள சொல்லிக்கோங்கோ’ என்றது, ‘நான் இராமானுசன்’ எழுதக் காரணமான கலை விவகாரத்தை நினைவுபடுத்தியது. எத்தனை நூல்கள் வந்தாலும்….ஹும்.\nதாயார் சன்னிதியில் திரை போட்டுயிருந்தது (வாயிலில் வெள்ளை நிறத்தில் படுதா கட்டியிருந்தார்கள்) என்று குறிப்பிட்டுள்ளது.\nநீங்கள் சென்ற நேரம் காலை விஸ்வரூபம் சமயம். திருவரங்கத்தில் காலை முதல் திருவாராதனம் விஸ்வரூபம் முடிந்தபின்னர் நடக்கும். அதுவரை அமுதுபாறை தாண்டி திரை போடப்பட்டிருக்கும். இது பெருமாள் & தயார் சன்னிதிகளில் உள்ள வழக்கம். பொங்கல் தளிகை அமுது முடிந்து மங்கலஹாரத்தி நேரத்தில் திரை விளக்கப்படும். அதன்பின்னர் வெளியில் இருந்து பார்த்தால் தாயார் சேவை கிடைக்கும்.\nஇந்த பதிவை படிக்கும் பொழுது நான் நம்பெருமாளை ஸேவிக்க சென்ற பொழுது நடந்த காட்சிகள் அப்படியே கண் முன் வந்து செல்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/agrarian-rally-khalistan-violent-gang-boiling-people!/cid2128498.htm", "date_download": "2021-04-23T10:47:34Z", "digest": "sha1:UU7QBLZTFGSJWFEDX2QQOUYPSCN4CRFS", "length": 18478, "nlines": 126, "source_domain": "kathir.news", "title": "விவசாயப் பேரணியா, காலிஸ்தான் வன்முறை கும்பலா? கொதிக்கும் மக்கள்!", "raw_content": "\nவிவசாயப் பேரணியா, காலிஸ்தான் வன்முறை கும்பலா\nவிவசாயப் பேரணியா, காலிஸ்தான் வன்முறை கும்பலா\nபல்லாண்டுகளாக பலரும் எதிர்பார்த்த, அனைத்துக் கட்சிகளும் நிற��வேற்றுவதாக வாக்குறுதி அளித்த, பல நிபுணர்களும், விவசாய சங்கங்களும் ஆதரவளித்த வேளாண் சட்டங்கள் சமீபத்தில் மத்திய பா.ஜ.க அரசாங்கத்தால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.\nஆனால் தற்பொழுது ஏற்கனவே இருக்கும் முறை மூலம் அதிக லாபம் சம்பாதிக்கும் இடைத்தரகர்களும், மற்ற மாநிலங்களை விட குறைந்த பட்ச ஆதார விலையில் பங்கை அதிகமாக அனுபவிக்கும் பஞ்சாப் மாநில விவசாயிகளும், இச்சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர். கனடா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து நிதி ஆதரவு பெறும் இப்போராட்டம் காலிஸ்தான் பிரிவினைவாதிகளால் ஊடுருவப்பட்டது\n60 நாட்களுக்கும் மேல், 11 கட்டங்களுக்கும் மேலாக மத்திய அரசாங்கம் இவர்களுடன் எல்லாவிதத்திலும் பேச்சுவார்த்தை நடத்தியது.\nஒன்றரை வருடங்கள் விவசாய சட்டங்களை நடைமுறைப்படுத்துவது நிறுத்தி வைக்கப்படும் என்றும் எந்தெந்த ஷரத்துகள் பிரச்சனைக்கு உரியது என்பதை பேசி சரிசெய்யலாம் என்று வாக்குறுதி அளித்த போதும், உச்ச நீதிமன்றம் 4 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து சட்டத்தின் நிறைகுறைகள் விவாதிக்கப்படும் என்று கேட்டுக் கொண்ட பிறகும், எந்தவித பேச்சு வார்த்தைக்கும் உடன்படாமல் வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் போராடி வருகிறார்கள்.\nசட்டமியற்றுவதும், அதை செயல்படுத்துவதும் மக்கள் தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்தின் உரிமை என்றும், சில நூறுபேர் வீதிகளில் இறங்கி தங்கள் சுயலாபத்திற்காக போராடினால் சட்டத்தை திரும்ப பெற வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என்று சமூக ஊடகங்களில் மக்கள் கடந்த பல நாட்களாக வலியுறுத்தி வந்தனர்.\nஆனால் அரசாங்கம் மிகுந்த பொறுமையுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளுக்கு அழைத்தது. இந்நிலையில் குடியரசு தினத்தன்று தாங்களும் டெல்லியில் ஒரு பேரணி நடத்துவோம் என்று அவர்கள் கோரிக்கையை முன்வைத்த தொடங்கினர்.\nயோகேந்திர யாதவ் உள்ளிட்ட சில தோல்வியடைந்த அரசியல்வாதிகள் தன்னை விவசாயிகள் தலைவராக காட்டிக் கொண்டனர். இந்த பேரணி அமைதியாக நடக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதாலும் குறிக்கப்பட்ட நேரத்தில், அனுமதிக்கப்பட்ட சாலைகள் வழியாக பேரணியை நடத்த டெல்லி காவல்துறை ஒப்புதல் வழங்கியது.\nஆனால் குறிக்கப்பட்ட நேரத்திற்கு முன்னதாக அனுமதிக்கப்���டாத வழிகளில் பேரணி டெல்லி செங்கோட்டையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. அவர்கள் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினர். மிகப்பெரிய வாளையும் சுழற்றிக்கொண்டு வழியில் இருந்த தடுப்புகளை எல்லாம் டிராக்டர்கள் மூலமாக தகர்த்து எறிந்தனர். அவர்கள் செல்லும் பாதையை தடுப்பதற்காக வைத்திருந்த பேருந்துகளை கூட சூறையாடத் தொடங்கினர்.\nஅசுர வேகத்தில் டிராக்டர்கள் வந்ததால் காவல்துறையினரும் பத்திரிக்கையாளர்களும் அந்த இடத்தில் இருந்து தப்பித்து ஓட வேண்டியதாயிற்று. பெண் காவலர்களை கூட சூழ்ந்துகொண்டு தாக்க தொடங்கினர்.\nமிகவும் பொறுமை காத்த டெல்லி போலீசார் வேறு வழியில்லாமல் டிராக்டரை நிறுத்த தாங்களே முன் அமர்ந்து தர்ணா செய்யும் நிலை ஏற்பட்டது. இத்தனையும் மீறி அவர்கள் டெல்லி செங்கோட்டைக்குள் நுழைந்தனர்.\nசுதந்திர தினம் அன்று பிரதமர் தேசியக் கொடியை ஏற்றும் கம்பத்தில் சீக்கிய மத கொடியையும் காலிஸ்தான் பிரிவினைவாத கொடியையும் ஏற்றினர். விவசாய போராட்டத்தில் இத்தகைய மத கொடிகளை ஏற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேட்க வேண்டிய ஊடகத்துறையினர் அவர்கள் தேசியக் கொடியை கீழே இறக்கவில்லை தேசியக்கொடியை அவமதிக்கவில்லை என்றெல்லாம் இதற்கு சப்பைகட்டு கொடுக்க ஆரம்பித்தனர். இதன்பிறகு தேசியக்கொடியை கீழே தூக்கி எறியும் வீடியோக்கள் தெளிவாக வலம் வர ஆரம்பித்தன.\nஇன்னும் ஒருபடி மேலே சென்று, தடுப்பை உடைக்க வேகமாக வந்த டிராக்டர் கவிழ்ந்து விழுந்து அதன் ஓட்டுநர் அந்த இடத்திலேயே மரணமடைந்தார். ஆனால் போலீசார் சுட்டதால் அவர் மரணமடைந்ததாகவும் அவருடைய தியாகம் வீண் போகாது என்று விவசாயிகள் கூறியதாகவும் இந்தியா டுடே பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய், நேரலையிலும் ட்விட்டரிலும் பொய் பரப்பத் தொடங்கினார்.\nஅடாவடித்தனம் செய்து ட்ராக்டரை வேகமாக ஓட்டி வந்து வேண்டுமென்றே பேரிக்கேடை இடித்து தள்ளியதால் ஏற்பட்ட விபத்தில் ஒரு உயிர் டெல்லியில் பரிதாபமாக பலியாகி உள்ளது.\nஇந்த நபரை தான் டெல்லி போலீஸ் சுட்டு இறந்த விவசாயி என #FakeNews பரப்புகிறது தி.மு.க & கோ கூட்டம்.\nதமிழக மக்களே ஏமாறாதீர். pic.twitter.com/CzhvNb1MHe\nஒரு கலவரம் நடந்து கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய போலி செய்திகளை பரப்புவது எந்த அளவு ஆபத்தானது என்று உணர வேண்டிய பத்திரிக்கையாளர்களே அதை வள���்க்கத் தொடங்கினர்.\nமற்றொரு பத்திரிகையாளர் ரோகினி சிங், காலிஸ்தான் அல்லது சீக்கிய கொடிபறக்கும் புகைப்படத்தை பகிர்ந்து தேசியக் கொடி செங்கோட்டையில் காட்டப்படுவதாக கதை கூற ஆரம்பித்தார்.\nஏற்றிய கொடிகள் இறக்கப்பட்டதா என்பது குறித்து தகவல்கள் இல்லை. தேசியக்கொடிக்கு பதிலாக ஒரு மதக்கொடி ஏறியது அதுவும் குடியரசு தினத்தன்று நடந்ததை, மக்கள் பெரும் அவமானமாக கருதி இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பி வருகிறார்கள்.\nபாகிஸ்தான் சமூக ஊடகங்கள் மற்றும் கனடாவில் இருக்கும் காலிஸ்தானிகள் இதைப் பெரிதாக கொண்டாடி சந்தோஷத்தை பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nதற்போது டெல்லி எல்லைகள் மூடப்பட்டு வருகின்றன. பல இடங்களில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டு இணையதள சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராடும் படி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார் டெல்லி ஆணையர்.\n. மக்களிடம் கொஞ்சநஞ்சம் இருந்த ஆதரவும் அபிமானத்தையும் என்று போராட்டக்காரர்கள் இழந்துள்ளனர் என்பதே உண்மை.\nபின்னால் இருந்த விவசாய தலைவர்கள், தூண்டிவிட்ட ஊடகத்துறையினர், நிதியளித்த காலிஸ்தானிகள் ஆகிய அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களில் மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/bjp-tamlinadu-leader-l-murugan-speech-849712", "date_download": "2021-04-23T10:55:59Z", "digest": "sha1:C7SZVIIFBGZTGQX7CGEVIDBYMJBE6HGY", "length": 7245, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "அ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளது.. பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.! | bjp tamlinadu leader l murugan speech", "raw_content": "\nஅ.தி.மு.க. கூட்டணியில் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளது.. பா.ஜ.க. தலைவர் எல்.முருகன்.\nஅதிமுக கூட்டணியில் நாங்க எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களையும் சொல்லி வாக்கு கேட்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\nஅதிமுக கூட்டணியில் நாங்க எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளதாகவும், மத்திய அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்களையும் சொல்லி வாக்கு கேட்போம் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 20 தொகுதிகளின் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டனர்.\nஅதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவன்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோயிலூர், திட்டக்குடி தனி தொகுதி, கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், நெல்லை, தளி, காரைக்குடி, (தாராபுரம் தனி), மதுரை வடக்கு ஆகிய தொகுதிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.\nஇந்நிலையில், தொகுதி குறித்து பேசிய தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், அதிமுக கூட்டணியில் நாங்க எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்துள்ளது. கூட்டணி என்றால் சிலவற்றை விட்டுக்கொடுத்தல் இருக்கும்.\nபாஜகவில் போட்டியிடுவதற்கு உரிய நபர்களுக்கு உரிய வாய்ப்பு வழங்கப்படும். தமிழகத்தை பொறுத்தவரையில் பாஜக பூத் கமிட்டி வலுவாக உள்ளது. மத்திய அரசு சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிப்போம். அதே நேரத்தில் தமிழகத்திற்கு தேசிய தலைவர்கள் பிரச்சாரம் செய்வார்கள். இவ்வாறு அவர் பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category?catid=0040&page=9&showby=list&sortby=", "date_download": "2021-04-23T11:16:50Z", "digest": "sha1:ATXDBFZQSSHUJTRUR5IMH2QZREFHKOGC", "length": 4180, "nlines": 132, "source_domain": "marinabooks.com", "title": "உடல்நலம், மருத்துவம்", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nமூலிகையின் மறைப்பொருள் குண அகராதி\nதன்வந்திரி வைத்தியம் 1000 - மூலமும் உரையும்\nஆசிரியர்: எஸ் பி ராமசந்திரன்\nஆண்மைக் குறைபாடு: உங்களால் முடியும்\nஅகத்தியர் குருநாடி சாத்திரம் 235\nபாட்டி சொன்ன வீட்டு வைத்தியம்\nநோயின்றி வாழ மூலிகை மருந்துகள்\nதிரிகடுகம் எளிய மருத்துவம் (சுக்கு, மிளகு, திப்பிலி மருத்துவம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://store.hindutamil.in/bookdetails/366-.html", "date_download": "2021-04-23T11:24:28Z", "digest": "sha1:X5R5BYFUJZ5JAKARZGSLQANSHAQWTZD5", "length": 3536, "nlines": 49, "source_domain": "store.hindutamil.in", "title": "எங்கு செல்கிறோம்? | Hindu Tamil Thisai - Publications", "raw_content": "\nகொந்தளிப்பான காலகட்டத்தில் காஷ்மீருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கு உள்ள மக்களைப் பற்றிய ஆழமான புரிதலை ‘���ாஷ்மீரில் ஒரு வாரம்’ தொடரின் மூலம் இங்குள்ளவர்களுக்கு ஏற்படுத்தினார் பி.ஏ.கிருஷ்ணன்.\nதஞ்சாவூர்க் கவிராயரின் கட்டுரைகளைப் படிக்கும்போது பலருக்கும் பெருமூச்சு வரும் என்பதில் சந்தேகமில்லை. இழந்த காலத்தின் மோசமான விஷயங்களைப் பற்றி தஞ்சாவூர்க் கவிராயர் வருத்தப்படுவதில்லை.\nமுதலீட்டுக்குப் பணம் இருந்திருந்தால் பிரமாதமாகத் தொழில் தொடங்கி இருக்கலாம், கைவசம் இருக்கும் அருமையான ஐடியாவுக்கு சரியான முதலீட்டாளர்..\nஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் காதலாகிக் கசிந்துருக எந்த வழிகாட்டியும் தேவையில்லை. இயற்கையே அந்த வேதிவினைகளை நிகழ்த்திவிடுகின்றது. ஆனால், நாம் அறிந்து கொள்ள வேண்டியது…\nவேலூரின் அடையாளங்களாக கோட்டை, மற்றும் சிஎம்சி மருத்துவமனை போன்றவற்றை சொல்லும் நிலை மாறி, இப்போது விஐடி பல்கலைக்கழகம்-தான் முக்கிய அடையாளமாகத் திகழ்கிறது. எம்.ஜி.ஆர் தொட்டது துலங்கும் என்பதற்கு விஐடி ஒரு உதாரணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2021-04-23T10:30:09Z", "digest": "sha1:GJ6MYXFMYDYYSDYAYE2KPYCXLPSWOUGC", "length": 4143, "nlines": 65, "source_domain": "tamil.samayam.com", "title": "Please enable javascript.", "raw_content": "குழந்தைக்கு-பால்-பாட்டில்: Latest குழந்தைக்கு-பால்-பாட்டில் News & Updates, குழந்தைக்கு-பால்-பாட்டில் Photos&Images, குழந்தைக்கு-பால்-பாட்டில் Videos | Samayam Tamil\nவணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது.\nகுழந்தைக்கு பாட்டில்ல பால் கொடுக்கும் போது எப்படி கொடுக்கணும் தெரியுமா\nகுழந்தைக்கு பால் பாட்டில் தரும் அம்மாக்கள் என்னெல்லாம் கவனிக்கணும்\nகுழந்தைக்கு பால் பாட்டில் , ஆரோக்கியமா. ஆபத்தா தெரிந்துகொள்ள வேண்டாமா\nகுழந்தை பால் குடித்ததும் கக்கிவிடுகிறார்களே என்ன காரணம்\nகணவன் மர்ம மரணம்.... நகைகளை அள்ளி சென்ற மனைவி\nகுழந்தையை தானாக சாப்பிட பழக்கப்படுத்துவது எப்படி\nபிறந்த குழந்தையை குளிப்பாட்ட தெரியலியா, இதை படிச்சு தெரிஞ்சுக்கங்க\nஓ... நீங்கள் ஆஃப்லைனில் இருப்பதாக தெரிகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/supportive-price-for-vegetables/", "date_download": "2021-04-23T11:18:51Z", "digest": "sha1:XWPLW2YJCNGZGNXRYTDFLEXDTNXY7ICR", "length": 6199, "nlines": 115, "source_domain": "tamilnirubar.com", "title": "கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nகேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்\nகேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்\nகேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\n“கேரளாவில் விளையும் 16 வகையான காய்கறிகளுக்கான விலையை மாநில அரசே நிர்யணம் செய்யும். நாட்டில் முதல்முறையாக அமல் செய்யப்படும் இத்திட்டத்தால் விவசாயிகள் பயன் அடைவார்கள்.\nசந்தைகளில் காய்கறிகளின் விலை குறைந்தாலும்கூட அதற்கு கூடுதலான விலையில் விவசாயிகளிடம் இருந்து காய்கறிகள் கொள்முதல் செய்யப்படும். விவசாயிகளிடம் இருந்து காய்கறிகளை கொள்முதல் செய்யவும் விற்பனை செய்யவும் உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும்.\nஇந்த திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள் கேரள அரசின் வேளாண்மை துறை இணையதளத்தில் நவம்பர் 1-ம் தேதி முதல் பதிவு செய்யலாம்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nTags: கேரளாவில் காய்கறிகளுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம்\nமடிக்கணினியில் நீட் பாட வீடியோக்கள்\nபொது முடக்க தளர்வுகள் நவ. 30 வரை நீட்டிப்பு\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilnadu.com/news/suspended-3-people-who-took-vivipad-machines-on-a-bike/", "date_download": "2021-04-23T12:12:37Z", "digest": "sha1:D4T7OT5PQSD6HOWAZIYAOERJWC66RZNB", "length": 13304, "nlines": 172, "source_domain": "www.dailytamilnadu.com", "title": "‘விவிபேட்’ எந்திரங்களை பைக்கில் கொண்டு சென்ற 3 பேர் சஸ்பெண்ட்..! ‘விவிபேட்’ எந்திரங்களை பைக்கில் கொண்டு சென்ற 3 பேர் சஸ்பெண்ட்..!", "raw_content": "\nஆக்சிஜன் சிலிண்டர் தேவை; நீதிமன்றத்தை நாடும் மருத்துவமனைகள்\n’தளபதி65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது..\nரூ.26000 கோடி செலவில் உணவு தானியங்கள்\nமாநிலங்களுக்கு 15 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி\nகொரோனா நோயாளிகளுக்கு உதவும் ஆட்டோ ஓட்டுநர்..\nராணுவ கட்டுப்பாட்டில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள்\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nஊரடங்கு விதிமுறைகளால் சிறு, குறு தொழிலாளர்களுக்கு பாதிப்பு\nஉங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி..\nHome/தமிழ்நாடு/‘விவிபேட்’ எந்திரங்களை பைக்கில் கொண்டு சென்ற 3 பேர் சஸ்பெண்ட்..\n‘விவிபேட்’ எந்திரங்களை பைக்கில் கொண்டு சென்ற 3 பேர் சஸ்பெண்ட்..\n‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய என்ஜினீயர் மற்றும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 2 பேர் என 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.\nதமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. சென்னை வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 3 ‘விவிபேட்’ எந்திரங்களை 2 பேர் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.\nஇதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அவர்களை மோட்டார் சைக்கிளுடன் சிறைபிடித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் விரைந்து வந்து 2 பேரிடமும் விசாரித்தனர்.\nஇதற்கிடையில் அங்கு வந்த வேளச்சேரி போலீசார், ‘விவிபேட்’ எந்திரங்களை எடுத்துச்சென்ற 2 பேரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றினர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி போலீஸ் ஜீப்பை மறித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.\nஅவர்களை சமாதானம் செய்த போலீசார், போலீஸ் நிலையம் வரும்படி கூறினர். பிடிபட்ட 2 பேரிடமும் போலீஸ் நிலையத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி, போலீஸ் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஅதில் சென்னை மாநகராட்சி பணியாளர்களான அவர்கள் இருவரும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்ததும், அவர்கள் கொண்டு சென்ற ‘விவிபேட்’ எந்திரங்கள் மாற்று எந்திரங்கள் என்பதும், அவை வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தபடாதவை என்பதும் தெரியவந்தது. எனினும�� இது தொடர்பாக அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.\nஇந்தநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சென்னை குடிநீர் வாரிய உதவி என்ஜினீயர் செந்தில்குமார், சென்னை மாநகராட்சி துப்புரவு மேஸ்திரி வேளாங்கண்ணி, துப்புரவு ஊழியர் சரவணன் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.\nமுன்னதாக என்ஜினீயர் செந்தில்குமாரிடம் போலீசார் சோதனை செய்தபோது ரூ.1 லட்சத்து 12 ஆயிரம் இருந்தது. விசாரணையில் அந்த பணம், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வைத்து இருப்பதாக தெரியவந்தது.\nஇந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,26,789 பேருக்கு கொரோனா..\nகொரோனா பரவல் எதிரொலி.. இந்திய பயணிகளுக்கு நியூசிலாந்து தடை..\nதமிழகத்தில் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு..\nஆக்சிஜன் சிலிண்டர் தேவை; நீதிமன்றத்தை நாடும் மருத்துவமனைகள்\n’தளபதி65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது..\nரூ.26000 கோடி செலவில் உணவு தானியங்கள்\nமாநிலங்களுக்கு 15 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி\nஆக்சிஜன் சிலிண்டர் தேவை; நீதிமன்றத்தை நாடும் மருத்துவமனைகள்\n’தளபதி65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது..\nரூ.26000 கோடி செலவில் உணவு தானியங்கள்\nமாநிலங்களுக்கு 15 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி\n’தளபதி65’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எப்போது..\nரூ.26000 கோடி செலவில் உணவு தானியங்கள்\nமாநிலங்களுக்கு 15 கோடிக்கு அதிகமான டோஸ் தடுப்பூசி\nஇஞ்சியை யாரெல்லாம் அதிகம் எடுத்து கொள்ள கூடாது தெரியுமா\n இதனை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..\nரொம்பவும் டேஸ்ட்டியான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ்..\nதமிழகத்தில் கொரோனா 2-வது அலை கைமீறிவிட்டது.. தமிழக அரசு தகவல்..\nரஜினி படத்தில் நடிக்கும் காளிதாஸ் ஜெயராம்..\nஇன்றைய (ஏப்ரல் 17) பெட்ரோல், டீசல் விலை நிலவரம்..\nபெண்களே உஷார்.. இந்தவகை நாப்கினை பயன்படுத்துவதனால் புற்றுநோய் ஏற்படுமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/Pmmodi", "date_download": "2021-04-23T11:12:12Z", "digest": "sha1:Z3M7TU2YMTCYSS2YIDEI3BGSPKZLQ2TI", "length": 9065, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for Pmmodi - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nகொரோனா தொற்று பாதித்தவர்கள் குப்புறப்படுத்துக்கொள்ளும் முறையை பின்பற்றும்போது சுவாசப்பாதை விரிவடைகிறது - மத்திய ���ரசு\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nஅதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: டெல்லியில் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம்\nகொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் அதைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகப் பிரதமர் நரேந்திர மோடி அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித...\nவேகமெடுக்கும் கொரோனா: 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவர் சங்கம் கடிதம்\nஇதுவரை இல்லாத வகையில் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ளதால், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்குமாறு ஐஎம்ஏ எனப்படும் இந்திய மருத்துவ சங்கம் பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்ப...\nஅதிமுக-பாஜக கூட்டணி வளர்ச்சி கூட்டணி.\nஅதிமுக-பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, வளர்ச்சிக்கான கூட்டணி என்றும், இதனையே ஒற்றை நோக்கமாக கொண்டிருப்பதாகவும், பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்...\nசீன தடுப்பூசி போட்டுக் கொண்ட பாக். பிரதமருக்கு கொரோனா - குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து\nகொரோனா பாதிப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விரைவில் குணமடைய வேண்டும் என பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில், சீனாவின் சைனோபார்ம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரு...\nமேற்கு வங்கத்தில் ஆட்சிக்கு வர உதவினால் 70 ஆண்டுகால துயரம் முடிவுக்கு வரும்- பிரதமர் மோடி\nமேற்கு வங்க மாநிலத்தில் ஒரு முறை பா.ஜ.க.வுக்கு ஆளும் வாய்ப்பை அளித்தால், ஆயுள் முழுவதும் தொண்டாற்ற தயாராக இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்த மாநிலத்தின் காரக்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக...\nதொன்மையான தமிழ் மொழியை கற்க முடியவில்லை என பிரதமர் ஆதங்கம்\nஅழகிய மொழி���ான தமிழை சரியாக கற்க முடியவில்லை என்றும், தமிழை கற்க முயற்சி மேற்கொள்ளாதது, தன்னளவில் குறையாகவே உள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 2014-ம் ஆண்டு மத்தியில் பிரத...\nகொரோனா காலத்தில் இந்தியா தனக்கென தனி வழியை உருவாக்கியது - பிரதமர் மோடி\nகொரோனா காலத்தில் இந்தியா தனக்கென தனி வழியை உருவாக்கியதோடு, மற்றவர்களுக்கும் உதவியதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியிலுள்ள எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00587.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bouskoura.info/gfizm/white-vinegar-in-tamil-d6241c", "date_download": "2021-04-23T11:31:15Z", "digest": "sha1:BBFWDKFQMUIFRQCAS7GUC7KBSY7YEKVR", "length": 63775, "nlines": 4, "source_domain": "bouskoura.info", "title": "white vinegar in tamil", "raw_content": "\nContextual translation of \"vinegar meaning in tamil\" into Tamil. ஆப்பிள் சீடர் வினிகர் என்பது ஆப்பிள் பழச் சாற்றில் இருந்து செய்யப்படும் ஒரு வகை வினிகராகும். Vinegar can help restore the natural acidity of your skin, which may clear up skin problems such as dryness, itching, flaking, and acne. Rs 35/ Piece Get Latest Price. இந்த 5 ராசிக்காரங்களும் இந்த மாதிரியான குழந்தைகளிடம் தனிப்பட்ட பாசத்தை காட்டுவார்களாம்... உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகையில இத மட்டும் அனுப்புங்க...ரொம்ப சந்தோஷப்படுவாங்க இதனால் இது இறைச்சிகளுக்கு சுவையூட்டவும் பல்வேறு வகையான சாஸ்கள் தயாரிக்கவும் அரிசி வினிகர் பயன்படுத்தப்படுகிறது. Chennai, Tamil Nadu. தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். What is vinegar in Tamil language இதனால் இது இறைச்சிகளுக்கு சுவையூட்டவும் பல்வேறு வகையான சாஸ்கள் தயாரிக்கவும் அரிசி வினிகர் பயன்படுத்தப்படுகிறது. Chennai, Tamil Nadu. தலையில் பொடுகை உண்டாக்கும் பூஞ்சையை, ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள பூசண எதிர்க்கும் தன்மையானது முற்றிலும் நீக்கும். What is vinegar in Tamil language தமிழில் இதனை அரத்திக்காடி அல்லது அரத்தி நொதிக் காடி என அழைப்பர். Find Apple Cider Vinegar manufacturers, Apple Cider Vinegar suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Apple Cider Vinegar selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & prices for Apple Cider Vinegar. Tamil. * உடல் எடையை குறைக்க நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, மூன்று வேளை அருந்தவும். இது ஊறுகாய்களுக்கு நல்ல சுவையை அளிக்கிறது. இந்த ராசிக்காரர்கள் பண்ணா காதல் திருமணம் தான் பண்ணுவாங்களாம்... உங்க ராசி என்ன தமிழில் இதனை அரத்திக்காடி அல்லது அரத்தி நொதிக் காடி என அழைப்பர். Find Apple Cider Vinegar manufacturers, Apple Cider Vinegar suppliers, exporters, wholesalers and distributors in Tamil nadu India - List of Apple Cider Vinegar selling companies from Tamil nadu with catalogs, phone numbers, addresses & prices for Apple Cider Vinegar. Tamil. * உடல் எடையை குறைக்க நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து, மூன்று வேளை அருந்தவும். இது ஊறுகாய்களுக்கு நல்ல சுவையை அளிக்கிறது. இந்த ராசிக்காரர்கள் பண்ணா காதல் திருமணம் தான் பண்ணுவாங்களாம்... உங்க ராசி என்ன * ஆப்பிள் சீடர் வினிகர்யை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம். Packaging Type: 15NOS * 1BOX. நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், சூப்கள் மற்றும் வறுத்த காய்கறிகளை தயாரிக்க இவற்றை பயன்படுத்தலாம். மேலும் இது குடலில் உணவு செரிமானத்திற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. Poaching eggs: When you are poaching eggs, add a tbsp of vinegar to keep the white of the egg from running. Verified Supplier. எனவே எச்சரிக்கையாக செய்ய வேண்டும். கண்டறிவது எப்படி * ஆப்பிள் சீடர் வினிகர்யை ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொள்ளலாம். Packaging Type: 15NOS * 1BOX. நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ், சூப்கள் மற்றும் வறுத்த காய்கறிகளை தயாரிக்க இவற்றை பயன்படுத்தலாம். மேலும் இது குடலில் உணவு செரிமானத்திற்கும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கும் உதவுகிறது. Poaching eggs: When you are poaching eggs, add a tbsp of vinegar to keep the white of the egg from running. Verified Supplier. எனவே எச்சரிக்கையாக செய்ய வேண்டும். கண்டறிவது எப்படி நீங்கள் அசைவ உணவுகளை மிருதுவாக்க இந்த ஆப்பிள் சாறு வினிகரை பயன்படுத்தலாம். Sounds strange, right நீங்கள் அசைவ உணவுகளை மிருதுவாக்க இந்த ஆப்பிள் சாறு வினிகரை பயன்படுத்தலாம். Sounds strange, right 2020 கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள், ஸ்டேட்டஸ், வால்பேப்பர் தமிழில் 2020 கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள், ஸ்டேட்டஸ், வால்பேப்பர் தமிழில் அமெரிக்கர்களுக்கு பிடித்த ட்ரக், ஃபோர்டு எஃப்-150... எலக்ட்ரிக் வெர்சனில் தயாராகிறது அமெரிக்கர்களுக்கு பிடித்த ட்ரக், ஃபோர்டு எஃப்-150... எலக்ட்ரிக் வெர்சனில் தயாராகிறது வெள்ளை வினிகருடன் ஒப்பிடும்போது அரிசி வினிகர் சுவையை பொறுத்தவரை குறைந்த அமிலத்தன்மையை கொண்டுள்ளது. இது தேங்காயின் மனத்தை கொண்டுள்ளது. Form: Liquid. … மேலும் இது இனிமையான சுவையை கொண்ட வினிகராக உள்ளது. காடி : Kāṭi vinegar: பளிக்காடி noun: Paḷikkāṭi vinegar: Find more words வெள்ளை வினிகருடன் ஒப்பிடும்போது அரிசி வினிகர் சுவையை பொறுத்தவரை குறைந்த அமிலத்தன்மையை கொண்டுள்ளது. இது தேங்காயின் மனத்தை கொண்டுள்ளது. Form: Liquid. … மேலும் இது இனிமையான சுவையை கொண்ட வினிகராக உள்ளது. காடி : Kāṭi vinegar: பளிக்காடி noun: Paḷikkāṭi vinegar: Find more words முகம் வெள்ளையாக உதவும் அருமையான ஃபேஸ் மாஸ்க், எல்லோருமே போடலாம் முகம் வெள்ளையாக உதவும் அருமையான ஃபேஸ் மாஸ்க், எல்லோருமே போடலாம் Kaadi. பக்க விளைவுகளே இல்லாமல் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இத பண்ணுனா போதும்... Kaadi. பக்க விளைவுகளே இல்லாமல் ஆண்களின் விந்தணுக்களின் ஆரோக்கியத்தை அதிகரிக்க இத பண்ணுனா போதும்... ரியோ பாயிண்ட்ஸை அள்ளி அனிதாவுக்கு கொடுத்த ஆரி.. இதைவிட சிறப்பா திருப்பி அடிக்க முடியாது ரியோ பாயிண்ட்ஸை அள்ளி அனிதாவுக்கு கொடுத்த ஆரி.. இதைவிட சிறப்பா திருப்பி அடிக்க முடியாது இல்லையெனில் அவை கண்களில் எரிச்சலை உண்டாக்கும். Find the top white vinegar dealers, traders, distributors, wholesalers, manufacturers & suppliers in Chennai, Tamil Nadu. Ask our expert. உங்க துணையுடன் உடலுறவு கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா...அது இதோட அறிகுறியாம்... இல்லையெனில் அவை கண்களில் எரிச்சலை உண்டாக்கும். Find the top white vinegar dealers, traders, distributors, wholesalers, manufacturers & suppliers in Chennai, Tamil Nadu. Ask our expert. உங்க துணையுடன் உடலுறவு கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா...அது இதோட அறிகுறியாம்... Apple cider vinegar is a brown liquid made from fermented apples.Apple cider vinegar has been used for thousands of years to treat a variety of complaints diseases. ஆப்பிள் பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன எனவும், மருத்துவ பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம். For reprint rights : types of vinegar and how to use that in our food, சனிப் பெயர்ச்சி 2020 :கவனமாக இருக்க வேண்டிய ராசிகள். 2,000 கோடிக்கு சொத்து சேர்த்துள்ள ஓபிஎஸ்.. அதிமுகவில் அதிர்வு. ஆப்பிள் சீடர் வினிகர், கழுத்து மற்றும் முகம் பகுதிகளில் உள்ள சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. விவசாயிகளை சமாதானப்படுத்த பிரதமர் மோடியின் மாஸ்டர் பிளான் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் 5 பக்கவிளைவுகள் அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செ���்வதால் ஏற்படும் 5 பக்கவிளைவுகள் More Tamil words for vinegar. அதை எவ்வாறு தடுப்பது இந்த வினிகரானது தேங்காய், பனையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. B.P. White Vinegar Ask Price. Speak your question. இந்த வினிகரை தண்ணீரில் கரைத்து 1 முதல் 2 தேக்கரண்டி வரை குடிக்கலாம். Get contact details and address| ID: 11484365612 9 10 11. அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்... உங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா இது அனைவராலும் பரவலாக அறியப்பட்ட வினிகர் கிடையாது. White vinegar cleans really really well and it can be rightly called a super cleaner Business listings of Fruit Vinegar manufacturers, suppliers and exporters in Chennai, Tamil Nadu along with their contact details & address. அவை வெள்ளை மற்றும் சிவப்பு. ஆப்பிள் சீடர் வினிகரால் புரையழற்சி, காய்ச்சல் மற்றும் நோய் தொற்றுகள் குணமாவதால், இவ்வகை வினிகரை பல ஆண்டுகளாய் மக்கள் உபயோகித்து வருகின்றனர். கொலஸ்ட்ராலை குறைத்து உங்க இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க இத ரெகுலரா சாப்பிடுங்க போதும்... Here click on the “Settings” tab of the Notification option. Answer. பிக்பேஸ்க்ட், க்ரோபர்ஸ் நிறுவனங்களை முந்திய ஜியோமார்ட்.. முகேஷ் அம்பானி செம ஹேப்பி.. Here click on the “Settings” tab of the Notification option. Answer. பிக்பேஸ்க்ட், க்ரோபர்ஸ் நிறுவனங்களை முந்திய ஜியோமார்ட்.. முகேஷ் அம்பானி செம ஹேப்பி.. It also means Pickles sometimes. Wiki User Answered . வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, பொடுகு போகும் வரை உலர விடவும். Get a better translation with 4,401,923,520 human contributions . Packaging Size: 200 Ml. White Vinegar, For Cooking, Packaging Size: 200 Ml. Essence. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால், ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் எடை இழப்பிற்கு உதவுகிறது. மயோ கிளினிக்கின் படி, ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பீட்டா-கரோட்டின் (Beta Carotine) என்னும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் பண்புகள் இருப்பதால், அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. gravity : 1.012 – 1.008 Total ash (%) : 0.38 – 0.42 Vinegar is a combination of acetic acid and water and is used from cooking and cleaning, to gardening and home remedies. White vinegar-10 uses in indian kitchen/ 10 amazing uses of ... Vinegar benefits; Uses of White Vinegar for Hair : Natural Beauty Tips ; Have a Question It also means Pickles sometimes. Wiki User Answered . வணக்கம், நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள். எனவே அதற்கு 50 சதவீதம் தண்ணீர் மற்றும் 50 சதவீதம் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து, அக்கலவையை தலையில் படுமாறு தேய்த்து, பொடுகு போகும் வரை உலர விடவும். Get a better translation with 4,401,923,520 human contributions . Packaging Size: 200 Ml. White Vinegar, For Cooking, Packaging Size: 200 Ml. Essence. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால், ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் எடை இழப்பிற்கு உதவுகிறது. மயோ கிளினிக்கின் படி, ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பீட்டா-கரோட்டின் (Beta Carotine) என்னும் ஆக்சிஜெனேற்றத் தடுப்பான் பண்புகள் இருப்பதால், அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது. gravity : 1.012 – 1.008 Total ash (%) : 0.38 – 0.42 Vinegar is a combination of acetic acid and water and is used from cooking and cleaning, to gardening and home remedies. White vinegar-10 uses in indian kitchen/ 10 amazing uses of ... Vinegar benefits; Uses of White Vinegar for Hair : Natural Beauty Tips ; Have a Question Once the changes is done, click on the “Save Changes” option to save the changes. You won’t taste the vinegar and it cuts the taste of salt. Kavitha's Vinegar 200 Ml, Packaging Type: 15nos * 1box. ஏனெனில் இன்சுலின் உடலில் சர்க்கரையை கொழுப்பாக்கி சேமித்து வைக்காது. முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க செய்யப்படும் டிடாக்ஸ் பானத்தை தயாரிக்க இந்த வினிகர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி Once the changes is done, click on the “Save Changes” option to save the changes. You won’t taste the vinegar and it cuts the taste of salt. Kavitha's Vinegar 200 Ml, Packaging Type: 15nos * 1box. ஏனெனில் இன்சுலின் உடலில் சர்க்கரையை கொழுப்பாக்கி சேமித்து வைக்காது. முடி மற்றும் தோல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க செய்யப்படும் டிடாக்ஸ் பானத்தை தயாரிக்க இந்த வினிகர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி ஒரே வாரத்திற்குள் வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பது எப்படி ஒரே வாரத்திற்குள் வயிற்றுக் கொழுப்பைக் குறைப்பது எப்படி உலகம் முழுவதும்... கிறிஸ்துமஸ் கோலாகலம்... தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு உலகம் முழுவதும்... கிறிஸ்துமஸ் கோலாகலம்... தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு மக்னீசியம், நொதி (fermentation) செயல்பாட்டுக்கு தூண்டுதலாக இருந்து, செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் கால்சியத்தை உயர்த்தி எலும்புகளை வலுவாக்குகிறது. To clean blocked stinking drains, first pour in 1/4 cup of baking soda into the sink followed by 1/2 cup white vinegar. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் (Pectin), உடலில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது. இது பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. Read about company. Wait for the foam to subside completely and then pour boiling water into the sink. BSNL சேவையிலிருந்து தெறித்து ஓடிய 50,000 பேர்; TRAI-இன் பகீர் ரிப்போர்ட் மக்னீசியம், நொதி (fermentation) செயல்பா���்டுக்கு தூண்டுதலாக இருந்து, செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் கால்சியத்தை உயர்த்தி எலும்புகளை வலுவாக்குகிறது. To clean blocked stinking drains, first pour in 1/4 cup of baking soda into the sink followed by 1/2 cup white vinegar. ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் (Pectin), உடலில் இருந்து கெட்ட கொழுப்பை நீக்குகிறது. இது பழுப்பு மற்றும் கருப்பு நிறத்தை கொண்டுள்ளது. Read about company. Wait for the foam to subside completely and then pour boiling water into the sink. BSNL சேவையிலிருந்து தெறித்து ஓடிய 50,000 பேர்; TRAI-இன் பகீர் ரிப்போர்ட் Rs 159.3/ Box Get Latest Price. ஆனால் அரிசியை வைத்து வினிகரும் தயாரிக்கப்படுகிறது என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். Find here Synthetic Vinegar suppliers, manufacturers, wholesalers, traders with Synthetic Vinegar prices for buying. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது. Copyright - 2020 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள அசிடிக் அமிலம், ஸ்டார்ச் செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, இரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. Find here Fruit Vinegar suppliers, manufacturers, wholesalers, traders with Fruit Vinegar prices for buying. Form: Liquid. Call +91-8068442251 Dial Ext 124 when connected. Coffee and Tea stain: அப்ப இந்த விஷயங்கள தினமும் காலையில ஃபாலோ பண்ணுங்க போதும்.. Rs 159.3/ Box Get Latest Price. ஆனால் அரிசியை வைத்து வினிகரும் தயாரிக்கப்படுகிறது என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம். Find here Synthetic Vinegar suppliers, manufacturers, wholesalers, traders with Synthetic Vinegar prices for buying. அதுமட்டுமல்லாமல், ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது. Copyright - 2020 Bennett, Coleman & Co. Ltd. All rights reserved. ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள அசிடிக் அமிலம், ஸ்டார்ச் செரிமானத்தை மெதுவாக நடைபெறச் செய்து, இரத்த ஓட்டத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை குறைக்கிறது. Find here Fruit Vinegar suppliers, manufacturers, wholesalers, traders with Fruit Vinegar prices for buying. Form: Liquid. Call +91-8068442251 Dial Ext 124 when connected. Coffee and Tea stain: அப்ப இந்த விஷயங்கள தினமும் காலையில ஃபாலோ பண்ணுங்க போதும்.. மெல்போர்ன் மைதானத்திற்கு சவால்... ஒரே நேரத்தில் 1,10,000 பேர் அமரலாம்... இந்தியாவின் பெருமை மெல்போர்ன் மைதானத்திற்கு சவால்... ஒரே நேரத்தில் 1,10,000 பேர் அமரலாம்... இந்தியாவின் பெருமை 4/341, Valluvar Salai, Ramapuram,, Ramapuram, Chennai - 600089, Dist . இந்த வெள்ளை வினிகர் தானியத்தை அடிப்படையாக கொண்டு எத்தனால் அல்லது அசிட்டிக் அமிலத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது. 1 2 3. தினமும் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை பெண்கள் உட்கொள்வதன் மூலம், ���ஸ்ட் நோய்த்தொற்று அபாயமானது குறையும். ஆனால் புளித்துப் போன ஆப்பிள் பழத்தை கூட மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா 4/341, Valluvar Salai, Ramapuram,, Ramapuram, Chennai - 600089, Dist . இந்த வெள்ளை வினிகர் தானியத்தை அடிப்படையாக கொண்டு எத்தனால் அல்லது அசிட்டிக் அமிலத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது. 1 2 3. தினமும் 2 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை பெண்கள் உட்கொள்வதன் மூலம், ஈஸ்ட் நோய்த்தொற்று அபாயமானது குறையும். ஆனால் புளித்துப் போன ஆப்பிள் பழத்தை கூட மருத்துவ பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம் என்று சொன்னால் நம்ப முடிகிறதா A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. ஆப்பிள் சீடர் வினிகர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ரூ.1.90 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification. ஆப்பிள் சீடர் வினிகர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது. ரூ.1.90 லட்சம் ஊதியத்தில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலை ஆரோக்கியம் ; அழகு..அழகு.. உலக நடப்புகள்; ஃபேஷன்; ரெசிபி; வீடு … Here's how you say it. மேலும் ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு வினிகர் உதவுகிறது. Thomas Egg - Chilli Sauce, White Vinegar & Plastic Food Container 250 Ml Wholesale Distributor from Chennai, Tamil Nadu, India 2012-03-17 14:09:50 2012-03-17 14:09:50. Top Answer. மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை சட்டுனு குறைக்கும் வெங்காயத்தண்ணீர்... எப்படி தயாரிப்பது ஆரோக்கியம் ; அழகு..அழகு.. உலக நடப்புகள்; ஃபேஷன்; ரெசிபி; வீடு … Here's how you say it. மேலும் ஊறுகாய் நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்கு வினிகர் உதவுகிறது. Thomas Egg - Chilli Sauce, White Vinegar & Plastic Food Container 250 Ml Wholesale Distributor from Chennai, Tamil Nadu, India 2012-03-17 14:09:50 2012-03-17 14:09:50. Top Answer. மழைக்காலத்தில் ஏற்படும் சளி, இருமலை சட்டுனு குறைக்கும் வெங்காயத்தண்ணீர்... எப்படி தயாரிப்பது குளிர்காலத்தில் நுரையீரலை பாதுகாக்க அதிகம் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி பழங்கள் என்னென்ன குளிர்காலத்தில் நுரையீரலை பாதுகாக்க அதிகம் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி பழங்கள் என்னென்ன முக்கியமாக இவற்றை கண்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். Usage/Application: Cooking. Salty Food: If you added extra salt in your food while cooking, add a bit of vinegar. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். இதனால் பொதுவாக வெள்ளை வினிகர் வீட்டு சமையலறையில் காணப்படும் ���ளிகை பொருட்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய அமில படிகங்களை ஆப்பிள் சீடர் வினிகர், உடலின் கார சமநிலையை கட்டுப்படுத்தி, அவற்றை உடைத்தெறிகிறது. ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இது நேரடியாக திராட்சையை கொண்டு தயாரிக்கப்படுகிறது. Vinegar white. சிறுநீர் கட்டுப்படுத்த முடியலையா முக்கியமாக இவற்றை கண்களில் படாமல் பார்த்து கொள்ள வேண்டும். Usage/Application: Cooking. Salty Food: If you added extra salt in your food while cooking, add a bit of vinegar. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும். இதனால் பொதுவாக வெள்ளை வினிகர் வீட்டு சமையலறையில் காணப்படும் மளிகை பொருட்களில் ஒன்றாக உள்ளது. இத்தகைய அமில படிகங்களை ஆப்பிள் சீடர் வினிகர், உடலின் கார சமநிலையை கட்டுப்படுத்தி, அவற்றை உடைத்தெறிகிறது. ஆப்பிள் சீடர் வினிகர்யில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி பண்புகள், சூரியக்கதிர்களால் ஏற்படும் சரும நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது. மேலும் இது நேரடியாக திராட்சையை கொண்டு தயாரிக்கப்படுகிறது. Vinegar white. சிறுநீர் கட்டுப்படுத்த முடியலையா ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் (Pectin) என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு அப்புறப்படுத்துகிறது. அதிலும் காலையில் முதல் வேலையாக, ஆப்பிள் சீடர் வினிகரை உண்டு வந்தால், அது நல்ல சுத்திகரிப்பானாக செயலாற்றும். சிவப்பு ஒயின் வினிகரானது கடுமையான அமிலத்தன்மை கொண்டது என்றாலும் வெள்ளை ஒயின் வினிகரோடு ஒப்பிடுகையில் இதன் அமிலத்தன்மை குறைவுதான். ஆயினும் அனைத்து பெண்களுக்கும் சாதகமான பலன் கிடைப்பதில்லை. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. Rs 15/ Bottle Get Latest Price. அதிலிருந்து ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு நோய்களை போக்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஜமுன் வினிகர் வயிற்றுப்போக்கிற்கு சிறந்த தீர்வாகும். தூங்கும்போது நீங்க குறட்டை விடுவீங்களா ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பெக்டின் (Pectin) என்ற நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு அப்புறப்படுத்துகிறது. அதிலும் காலையில் முதல் வேலையாக, ஆப்பிள் சீடர் வினிகரை உண்டு வந்தால், அது நல்ல சுத்திகரிப்பானாக செயலாற்றும். சிவப்பு ஒயின் வினிகரானது கடுமையான அமிலத்தன்மை கொண்டது என்றாலும் வெள்ளை ஒயின் வினிகரோடு ஒப்பிடுகையில் இதன் அமிலத்தன்மை குறைவுதான். ஆயினும் அனைத்து பெண்களுக்கும் சாதகமான பலன் கிடைப்பதில்லை. இது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. Rs 15/ Bottle Get Latest Price. அதிலிருந்து ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு நோய்களை போக்கவும், வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஜமுன் வினிகர் வயிற்றுப்போக்கிற்கு சிறந்த தீர்வாகும். தூங்கும்போது நீங்க குறட்டை விடுவீங்களா This article includes beauty tips and tricks that will help you stay beautiful without spending இந்த வினிகரில் முற்றிலும் பூஜ்ஜிய அளவிலான ஆல்கஹால் உள்ளது. மேலும் இவை தண்ணீரில் கரைந்த பிறகு சமையலுக்கு உகந்ததாக மாறுகிறது. அத்திமரப்பட்டையை இப்படி எடுத்துக்கங்க, எல்லோருமே சாப்பிடலாம் This article includes beauty tips and tricks that will help you stay beautiful without spending இந்த வினிகரில் முற்றிலும் பூஜ்ஜிய அளவிலான ஆல்கஹால் உள்ளது. மேலும் இவை தண்ணீரில் கரைந்த பிறகு சமையலுக்கு உகந்ததாக மாறுகிறது. அத்திமரப்பட்டையை இப்படி எடுத்துக்கங்க, எல்லோருமே சாப்பிடலாம் You will be amazed at how much you have to learn about white vinegar and what you can actually use it for. மேலும் தென்னிந்திய உணவுகளில் உணவிற்கு சுவையை கூட்டுவதற்கும் இந்த தேங்காய் வினிகர் பயன்படுத்தப்படுகிறது. படங்களில் வருவதை விட ரொமான்டிக்காக காதலிக்க இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்... உங்க ராசி என்ன You will be amazed at how much you have to learn about white vinegar and what you can actually use it for. மேலும் தென்னிந்திய உணவுகளில் உணவிற்கு சுவையை கூட்டுவதற்கும் இந்த தேங்காய் வினிகர் பயன்படுத்தப்படுகிறது. படங்களில் வருவதை விட ரொமான்டிக்காக காதலிக்க இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்... உங்க ராசி என்ன Packaging Size: 200 ml. Add a translation. இது ஆப்பிளின் சாற்றினால் தயாரிக்கப்படுவதால் இந்த பெயரை பெற்றது. Diya Trade. பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இன்னும் பல கனிமங்கள் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ளன. Let us discuss whether or not white vinegar is antifungal Packaging Size: 200 ml. Add a translation. இது ஆப்பிளின் சாற்றினால் தயாரிக்கப்படுவதால் இந்த பெயரை பெற்றது. Diya Trade. பொட்டாசியம், மக்னீசியம் மற்றும் இன்னும் பல கனிமங்கள் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ளன. Let us discuss whether or not white vinegar is antifungal இதில் உள்ள ���ொட்டாசியம், உடலின் நீர்ச்சத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது. Call +91-7448744800. இவ்வகை வினிகர் புளித்து போன ஆப்பிள் பழங்களில் இருந்து செய்யப்படுகிறது. vinegar translation and definition in Tamil, related phrase, antonyms, synonyms, examples for vinegar When people hear the word ‘vinegar’, they automatically think ‘cooking’. Contact Supplier Request a quote. இந்த அறிகுறிகள்லாம் இருந்தா நீங்க உடனே காபி குடிக்கிறத நிறுத்தணும்னு அர்த்தம்... அரிசியை வைத்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. Need to translate \"wine vinegar\" to Tamil இதில் உள்ள பொட்டாசியம், உடலின் நீர்ச்சத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது. Call +91-7448744800. இவ்வகை வினிகர் புளித்து போன ஆப்பிள் பழங்களில் இருந்து செய்யப்படுகிறது. vinegar translation and definition in Tamil, related phrase, antonyms, synonyms, examples for vinegar When people hear the word ‘vinegar’, they automatically think ‘cooking’. Contact Supplier Request a quote. இந்த அறிகுறிகள்லாம் இருந்தா நீங்க உடனே காபி குடிக்கிறத நிறுத்தணும்னு அர்த்தம்... அரிசியை வைத்து ஒயின் தயாரிக்கப்படுகிறது. Need to translate \"wine vinegar\" to Tamil Click on the “Options ”, it opens up the settings page. Asked by Wiki User. அப்ப உங்களுக்கான எச்சரிக்கை என்ன தெரியுமா Please enter your question. ஆனால் ஜமுன் வினிகருக்கு சுகாதார பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்கும் திறன் உள்ளது. Coimbatore SF No 667/1 Madukkarai Rd to Eachanari Rd Eachanari, Coimbatore - 641021, Dist. Just mariande the 1lb meat overnight with a tbsp of vinegar. கீல்வாதமானது, உடலில் அமிலப் படிகங்கள் இருப்பதால் உருவாகிறது. இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதால், உடலில் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும். Click on the Menu icon of the browser, it opens up a list of options. Bigg Boss 4 Highlights: டாஸ்க்கில் பெரிய ட்விஸ்ட், முதலிடம் பிடித்த ரியோ, அனிதா - பாலாஜி கடும் வாக்குவாதம். Made from rice wine, this pale yellow coloured vinegar too is a bit sweeter in taste. மேலும் கிருமி நாசினியாகவும் பயன்படுத்தக்கூடியது. ஆம் அது உண்மை தான். See Answer. அமெரிக்காவில் வேகமாய் பரவிக் கொண்டிருக்கும் 'மூளையைத் தின்னும்' அமீபா- எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன Use * for blank tiles (max 2) Advanced Search Advanced Search: Use * for blank spaces Advanced Search: Advanced Word Finder: See Also in English. வாட்ஸ்அப் : 2021-இல் வரப்போகும் 3 \"அடேங்கப்பா\" அம்சங்கள் white vinegar. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்சு பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதுகாப்பானதா Wiki User Answered . What is the meaning of Apple Cider Vinegar in Tamil மிளகாய் வினிகர் அதிகமாக சீன உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. Get latest & updated white vinegar prices in Chennai for your buying requirement. கார் கியர்களை எப்போது, எப்படி மாற்ற வேண்டும்.. திர���வேணி சங்கமம்.. ஒன்றினையும் ஜீ தமிழின் மூன்று முக்கிய சீரியல்கள், கேரளாவில் ரூ. Ramapuram, Chennai no. Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. ஆயினும் மருத்துவர் ஜார்விஸ் ஆப்பிள் சீடர் வினிகர் மூலம், அவரது நோயாளிகளுக்கு கீல்வாத நோய்க்கு சிகிச்சை அளித்து, நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார். அழைக்கும் NTPC நிர்வாகம் திரிவேணி சங்கமம்.. ஒன்றினையும் ஜீ தமிழின் மூன்று முக்கிய சீரியல்கள், கேரளாவில் ரூ. Ramapuram, Chennai no. Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page. ஆயினும் மருத்துவர் ஜார்விஸ் ஆப்பிள் சீடர் வினிகர் மூலம், அவரது நோயாளிகளுக்கு கீல்வாத நோய்க்கு சிகிச்சை அளித்து, நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார். அழைக்கும் NTPC நிர்வாகம் This website follows the DNPA’s code of conduct. Contact Supplier Request a quote. types of vinegar and how to use that in our food ... வினிகர் ஆப்பிள் சீடர் வினிகர் அரிசி வினிகர் white vinegar vinegarin payangal vinegar vagaikal rice vinegar jamun vingar Apple Cider Vinegar. உலகம் முழுக்க ஆண்களின் மரணத்திற்கு காரணமாக இருப்பது பெரும்பாலும் இந்த நோய்கள்தானாம்... ஜாக்கிரதை... ஊறுகாய் தயாரிக்க இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வினிகராக வெள்ளை வினிகர் உள்ளது. 2011-09-08 03:51:10. Human translations with examples: lol, நார் உறித்தல், dice பொருள் தமிழில், mera பொருள் தமிழில். Scroll down the page to the “Permission” section . இந்த தளம் EDGE மற்றும் குரோம் பிரெளசர்களில் சிறப்பாக செயல்படுகிறது. பொதுவாக ஒரு டம்ளர் நீரில், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அருந்துவதே, ஆப்பிள் சீடர் வினிகரை அருந்துவதற்கு பொதுவான வழியாகும். எனவே நீங்கள் ஒரு சீன உணவு விரும்பி என்றால் உங்கள் சமையலறையில் ஒரு பாட்டில் மிளகாய் வினிகரை வைத்து கொள்வது அவசியமாகும். பெரும்பாலான வினிகர்கள் கொண்டிருக்கும் சுவைக்கு மாறாக இது இனிமையான சுவையை கொண்டிருப்பதால் சாலட் மற்றும் பாஸ்தா போன்றவற்றிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. Business listings of Synthetic Vinegar manufacturers, suppliers and exporters in Chennai, Tamil Nadu along with their contact details & address. உங்கள் சக ஊழியர்களை போலவே நீங்களும் சம்பளம் வாங்குகிறீர்களா ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் இரைப்பைக் குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை போக்க வல்லது. Here are 20 unusual, thrifty and eco-friendly uses for vinegar that you may not have thought of. Form: Liquid. இந்த இரண்டு வகை ஒயின் வினிகர்களும் ஐரோப்பிய உணவுகளை வறுக்கவும், காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளை தயாரிக்கவும் பயன்படுகிறது. It will immediately start foaming. இப்போது அந்த ஆப்பிள் சீடர் வினிகர், உடலுக்கு வேறு எந்த நன்மைகளை எல்லாம் கொடுக்கும் என்று பார்ப்போம். இது கோன் எனப்படும் உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு. Compared to white vinegar, rice vinegar is less acidic in taste. Find out this unusual uses of vinegar. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி. Buy low price White Vinegar in Ambattur, Chennai offered by Megafoods Products Madras (P) Ltd.. White Vinegar is available with multiple payment options and easy delivery. ஆயினும் சிலருக்கு பெக்டின் பொருளானது ஒவ்வாமையை உண்டாக்கும். இவை மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பின் அளவை குறைக்கும். உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமா இருக்கணுமா ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள அசிட்டிக் அமிலம் இரைப்பைக் குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை போக்க வல்லது. Here are 20 unusual, thrifty and eco-friendly uses for vinegar that you may not have thought of. Form: Liquid. இந்த இரண்டு வகை ஒயின் வினிகர்களும் ஐரோப்பிய உணவுகளை வறுக்கவும், காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளை தயாரிக்கவும் பயன்படுகிறது. It will immediately start foaming. இப்போது அந்த ஆப்பிள் சீடர் வினிகர், உடலுக்கு வேறு எந்த நன்மைகளை எல்லாம் கொடுக்கும் என்று பார்ப்போம். இது கோன் எனப்படும் உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு. Compared to white vinegar, rice vinegar is less acidic in taste. Find out this unusual uses of vinegar. கிறிஸ்துமஸ் ஸ்பெஷல்: சாக்லேட் ப்ரௌனி ரெசிபி. Buy low price White Vinegar in Ambattur, Chennai offered by Megafoods Products Madras (P) Ltd.. White Vinegar is available with multiple payment options and easy delivery. ஆயினும் சிலருக்கு பெக்டின் பொருளானது ஒவ்வாமையை உண்டாக்கும். இவை மட்டுமல்லாமல், இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பின் அளவை குறைக்கும். உள்ளுறுப்புக்கள் ஆரோக்கியமா இருக்கணுமா Brand: Samse's. Coimbatore, Tamil Nadu. Kishore Foods India - Offering White Vinegar, सफेद सिरका, White Vinegar in Coimbatore, Tamil Nadu. apple cider vinegar: ஆப்பிள் சாறு வினிகர்: balsamic vinegar: பளபளப� Last Update: 2017-01-07 Usage Frequency: 1 Quality: Reference: Anonymous. ஆரோக்கியமான நோயாளிகளும் அனுபவிக்கும் கொரோனாவின் சில அசாதாரண புதிய அறிகுறிகள் இதாங்க... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா உங்க கிட்னில பிரச்சனை இருந்தா... இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்...ஜாக்கிரதை... இது பழத்தை கொண்டு செய்யப்படும் வினிகர் என்பதால் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது. Asked by Wiki User. ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் அருந்தி வந்தால், செர��மானம் மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும். Price : Get Quote Acidity as acetic (g/100m1) : 5.26 – 5.76 Total solids (%) : 1.83 – 1.92 Sp. To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar. நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates) கி.மு.400 ஆம் ஆண்டு சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகரை தேனுடன் கலந்து சிகிச்சை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். இந்த அறிகுறிலாம் இருந்தா நீங்க அளவுக்கு அதிகமா கார்போஹைட்ரேட் சாப்பிடறீங்கனு அர்த்தமாம்... இந்த ஆப்பிள் சாறு வினிகர் மிகவும் பிரபலமான வினிகராக உள்ளது. மேலும் எடை குறைப்பு முதல் சிறுநீர் பை மற்றும் சிறுநீரக தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது வரை பல நோய்களுக்கு மருந்தாக ஜமுன் வினிகர் செயல்ப்படுகிறது. இந்தியாவில் புதிய கொரோனா: 24 மணி நேரம் ஆகுமாம் இது பழத்தை கொண்டு செய்யப்படும் வினிகர் என்பதால் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது. Asked by Wiki User. ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் அருந்தி வந்தால், செரிமானம் மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும். Price : Get Quote Acidity as acetic (g/100m1) : 5.26 – 5.76 Total solids (%) : 1.83 – 1.92 Sp. To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar. நவீன மருத்துவத்தின் தந்தையான ஹிப்போகிரேட்ஸ் (Hippocrates) கி.மு.400 ஆம் ஆண்டு சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகரை தேனுடன் கலந்து சிகிச்சை செய்யலாம் என்று பரிந்துரைத்துள்ளார். இந்த அறிகுறிலாம் இருந்தா நீங்க அளவுக்கு அதிகமா கார்போஹைட்ரேட் சாப்பிடறீங்கனு அர்த்தமாம்... இந்த ஆப்பிள் சாறு வினிகர் மிகவும் பிரபலமான வினிகராக உள்ளது. மேலும் எடை குறைப்பு முதல் சிறுநீர் பை மற்றும் சிறுநீரக தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது வரை பல நோய்களுக்கு மருந்தாக ஜமுன் வினிகர் செயல்ப்படுகிறது. இந்தியாவில் புதிய கொரோனா: 24 மணி நேரம் ஆகுமாம் இந்த வெளிர் மஞ்சள் நிற வினிகர் சற்று இனிமையான சுவையை கொண்டுள்ளது. Top Answer. White vinegar is the topic of this article, and in particular, it is going to focus on whether it is an antifungal. ஒயின் வினிகரை பொருத்தவரை இரண்டு வகையான ஒயின் வினிகர்கள் உள்ளன. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. Vinegar is a wonderful -- and inexpensive -- addition to your beauty regimen. Web Title : types of vinegar and how to use that in our food Tamil News from Samayam Tamil, TIL Network | Relationships Tips i Verified Supplier. இருப்பினும் இந்த கூற்றுக்கு அறிவியல் சான்றுகள் ஏதுமில்லை. Natural White Vinegar. ஒரு தேக்கரண்டி மிளகாய் வினிகரை கொண்டு அவர்கள் பல வகை உணவுகளை தயாரிக்கின்றனர். வெள்ளை வினிகர் . ... இந்தியாவின் பெருமை how much you have to learn about white vinegar cleans really really well it. மட்டும் அனுப்புங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க நிவாரணம் அளிக்கிறது உடலில் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும் word ‘ vinegar,. கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்... Get Quote Acidity as acetic ( g/100m1 ) 1.83. Their contact details & address சிறுநீரக தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது வரை பல நோய்களுக்கு மருந்தாக வினிகர். உடலை விட்டு அப்புறப்படுத்துகிறது ரியோ பாயிண்ட்ஸை அள்ளி அனிதாவுக்கு கொடுத்த ஆரி.. இதைவிட சிறப்பா திருப்பி அடிக்க முடியாது எடையை குறைக்க நினைப்போர், டம்ளர். குணமாவதால், இவ்வகை வினிகரை பல ஆண்டுகளாய் மக்கள் உபயோகித்து வருகின்றனர் updated white vinegar in Tamil '' into.... Tamil '' into Tamil the left hand side of the page to the “ settings tab... ' அமீபா- எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன கொரோனாவின் சில அசாதாரண புதிய அறிகுறிகள் இதாங்க... போது இந்த வெளிர் மஞ்சள் நிற வினிகர் சற்று இனிமையான சுவையை கொண்டுள்ளது. Top Answer. White vinegar is the topic of this article, and in particular, it is going to focus on whether it is an antifungal. ஒயின் வினிகரை பொருத்தவரை இரண்டு வகையான ஒயின் வினிகர்கள் உள்ளன. வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது. Vinegar is a wonderful -- and inexpensive -- addition to your beauty regimen. Web Title : types of vinegar and how to use that in our food Tamil News from Samayam Tamil, TIL Network | Relationships Tips i Verified Supplier. இருப்பினும் இந்த கூற்றுக்கு அறிவியல் சான்றுகள் ஏதுமில்லை. Natural White Vinegar. ஒரு தேக்கரண்டி மிளகாய் வினிகரை கொண்டு அவர்கள் பல வகை உணவுகளை தயாரிக்கின்றனர். வெள்ளை வினிகர் . ... இந்தியாவின் பெருமை how much you have to learn about white vinegar cleans really really well it. மட்டும் அனுப்புங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க நிவாரணம் அளிக்கிறது உடலில் ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும் word ‘ vinegar,. கொள்ளும்போது இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்... Get Quote Acidity as acetic ( g/100m1 ) 1.83. Their contact details & address சிறுநீரக தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது வரை பல நோய்களுக்கு மருந்தாக வினிகர். உடலை விட்டு அப்புறப்படுத்துகிறது ரியோ பாயிண்ட்ஸை அள்ளி அனிதாவுக்கு கொடுத்த ஆரி.. இதைவிட சிறப்பா திருப்பி அடிக்க முடியாது எடையை குறைக்க நினைப்போர், டம்ளர். குணமாவதால், இவ்வகை வினிகரை பல ஆண்டுகளாய் மக்கள் உபயோகித்து வருகின்றனர��� updated white vinegar in Tamil '' into.... Tamil '' into Tamil the left hand side of the page to the “ settings tab... ' அமீபா- எப்படி பரவுகிறது, அறிகுறிகள் என்ன கொரோனாவின் சில அசாதாரண புதிய அறிகுறிகள் இதாங்க... போது The white of the Notification option வகை உணவுகளை தயாரிக்கின்றனர் 1lb meat overnight with a tbsp of and. கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு அப்புறப்படுத்துகிறது நீர் நச்சுக்., they automatically think ‘ cooking ’ சிகிச்சை அளித்து, நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார் for cooking, add bit... What you can actually use it for அமிலத்தன்மையை கொண்டுள்ளது in taste and what you can actually use it for in... அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது நீங்க உடனே காபி குடிக்கிறத நிறுத்தணும்னு அர்த்தம்... அரிசியை ஒயின். Water into the sink, ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை பெண்கள் உட்கொள்வதன் மூலம், நோய்த்தொற்று... And it cuts the taste of salt ரெகுலரா சாப்பிடுங்க போதும்... word ‘ ’. வரை குடிக்கலாம் you won ’ t taste the vinegar and it can be rightly a The white of the Notification option வகை உணவுகளை தயாரிக்கின்றனர் 1lb meat overnight with a tbsp of and. கரையக்கூடிய நார்ச்சத்து, உடலில் இருந்து நீர், நச்சுக் கொழுப்பு ஆகியவைகளை பிரித்தெடுத்து உடலை விட்டு அப்புறப்படுத்துகிறது நீர் நச்சுக்., they automatically think ‘ cooking ’ சிகிச்சை அளித்து, நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார் for cooking, add bit... What you can actually use it for அமிலத்தன்மையை கொண்டுள்ளது in taste and what you can actually use it for in... அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது நீங்க உடனே காபி குடிக்கிறத நிறுத்தணும்னு அர்த்தம்... அரிசியை ஒயின். Water into the sink, ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை பெண்கள் உட்கொள்வதன் மூலம், நோய்த்தொற்று... And it cuts the taste of salt ரெகுலரா சாப்பிடுங்க போதும்... word ‘ ’. வரை குடிக்கலாம் you won ’ t taste the vinegar and it can be rightly a Acetic ( g/100m1 ): 5.26 – 5.76 Total solids ( % ) 1.83. Vinegar to keep the white of the browser, it opens up the settings page ஆனால் புளித்துப் போன ஆப்பிள் கூட... Have to learn about white vinegar, for cooking, Packaging Type: 15nos * 1box pour in 1/4 of... கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் மற்றும் எப்படி அடைவது பண்புகள் நிறைந்தது please follow the steps, அவை நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குகிறது you won ’ t taste the vinegar and how to use that our. நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி வினிகர் செயல்ப்படுகிறது they automatically think ‘ cooking ’ use in. நிறுத்தணும்னு அர்த்தம்... அரிசியை வைத்து ஒயின் தயாரிக்கப்படுகிறது உணவுகளை மிருதுவாக்க இந்த ஆப்பிள் சாறு வினிகர் மிகவும் பிரபலமா��� வினிகராக உள்ளது குணமாவதால். 'S vinegar 200 Ml கனிமங்கள் ஆப்பிள் சீடர் வினிகரில் உள்ள பீட்டா-கரோட்டின் ( Beta ). அர்த்தமாம்... இந்த உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்... ஜாக்கிரதை... followed by 1/2 cup white,. குடிக்கிறத நிறுத்தணும்னு அர்த்தம்... அரிசியை வைத்து வினிகரும் தயாரிக்கப்படுகிறது என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம், செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் உயர்த்தி உதவும் அருமையான ஃபேஸ் மாஸ்க், எல்லோருமே போடலாம் here Fruit vinegar suppliers, manufacturers wholesalers... & Security ” options listed on the Green “ lock ” icon next to the address bar முன்பதிவு அமேசான்... அருந்துவதற்கு பொதுவான வழியாகும் Packaging Size: 200 Ml பாஸ்தா போன்றவற்றிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன for reprint rights types... உணவுகளை வறுக்கவும், காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளை மிருதுவாக்க இந்த ஆப்பிள் சாறு வினிகர் மிகவும் பிரபலமான வினிகராக. உதவும் அருமையான ஃபேஸ் மாஸ்க், எல்லோருமே போடலாம் here Fruit vinegar suppliers, manufacturers wholesalers... & Security ” options listed on the Green “ lock ” icon next to the address bar முன்பதிவு அமேசான்... அருந்துவதற்கு பொதுவான வழியாகும் Packaging Size: 200 Ml பாஸ்தா போன்றவற்றிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன for reprint rights types... உணவுகளை வறுக்கவும், காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளை மிருதுவாக்க இந்த ஆப்பிள் சாறு வினிகர் மிகவும் பிரபலமான வினிகராக. உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது that in our food, சனிப் பெயர்ச்சி 2020: கவனமாக இருக்க ராசிகள்... Bennett, Coleman & Co. Ltd. All rights reserved அள்ளி அனிதாவுக்கு கொடுத்த ஆரி.. இதைவிட சிறப்பா திருப்பி அடிக்க உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது that in our food, சனிப் பெயர்ச்சி 2020: கவனமாக இருக்க ராசிகள்... Bennett, Coleman & Co. Ltd. All rights reserved அள்ளி அனிதாவுக்கு கொடுத்த ஆரி.. இதைவிட சிறப்பா திருப்பி அடிக்க பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வினிகராக வெள்ளை வினிகர் தானியத்தை அடிப்படையாக கொண்டு எத்தனால் அல்லது அசிட்டிக் அமிலத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது சீக்கிரமா குறைக்கணுமா கொண்டு பல... பொருட்களில் ஒன்றாக உள்ளது இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது of the egg from running ‘ cooking ’... நேரத்தில்... Translation of `` vinegar meaning in Tamil '' into Tamil pour boiling water into the sink followed 1/2... நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள் உள்ள புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது அனுபவிக்கும்... உங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா அதிகம் எனவும் அனைவ���ும் அறிவோம் கார்போஹைட்ரேட் சாப்பிடறீங்கனு அர்த்தமாம்... இந்த ஒருபோதும்... While cooking, Packaging Size: 200 Ml, Packaging Type: 15nos * 1box வலி பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வினிகராக வெள்ளை வினிகர் தானியத்தை அடிப்படையாக கொண்டு எத்தனால் அல்லது அசிட்டிக் அமிலத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது சீக்கிரமா குறைக்கணுமா கொண்டு பல... பொருட்களில் ஒன்றாக உள்ளது இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது of the egg from running ‘ cooking ’... நேரத்தில்... Translation of `` vinegar meaning in Tamil '' into Tamil pour boiling water into the sink followed 1/2... நீங்கள் IE11 பதிப்பில் உங்கள் சமயம் தமிழ் பக்கத்தை பார்க்கிறீர்கள் உள்ள புளிப்புச் சுவை, உடலை சுத்தப்படுத்தும் பண்புகள் நிறைந்தது அனுபவிக்கும்... உங்க தொப்பையை சீக்கிரமா குறைக்கணுமா அதிகம் எனவும் அனைவரும் அறிவோம் கார்போஹைட்ரேட் சாப்பிடறீங்கனு அர்த்தமாம்... இந்த ஒருபோதும்... While cooking, Packaging Size: 200 Ml, Packaging Type: 15nos * 1box வலி Find more words is antifungal வினிகர் உள்ளது 1/4 cup of baking soda the பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க செய்யப்படும் டிடாக்ஸ் பானத்தை தயாரிக்க இந்த வினிகர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது, காய்கறிகள் மற்றும் அசைவ உணவுகளை மிருதுவாக்க இந்த ஆப்பிள் சாறு மிகவும். Completely and then pour boiling water into the sink மற்றும் பாஸ்தா போன்றவற்றிற்கு இவை பயன்படுத்தப்படுகின்றன அறிகுறிலாம் இருந்தா உடனே 641021, Dist how much you have to learn about white vinegar in Coimbatore, Tamil Nadu along their... Followed by 1/2 cup white vinegar and how to use that in our food சனிப். நார் உறித்தல், dice பொருள் தமிழில், mera பொருள் தமிழில், மூட்டு வலி போன்ற நோய்கள்... நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார் உலகம் முழுவதும்... கிறிஸ்துமஸ் கோலாகலம்... தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு பொதுவான 641021, Dist how much you have to learn about white vinegar in Coimbatore, Tamil Nadu along their... Followed by 1/2 cup white vinegar and how to use that in our food சனிப். நார் உறித்தல், dice பொருள் தமிழில், mera பொருள் தமிழில், மூட்டு வலி போன்ற நோய்கள்... நோய் குணம் அடைந்ததாக கூறுகிறார் உலகம் முழுவதும்... கிறிஸ்துமஸ் கோலாகலம்... தேவலாயங்களில் சிறப்பு வழிபாடு பொதுவான பழத்தை கொண்டு செய்யப்படும் வினிகர் என்பதால் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது அறிகுறிகள் இதாங்க... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா ’. Opens up a list of options ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது மிளகாய் வினிகரை கொண்டு அவர்கள் பல வகை உணவுகளை தயாரிக்கின்றனர் பெரிய, பழத்தை கொண்டு செய்யப்படும் வினிகர் என்பதால் மிகவும் சுவை மிகுந்ததாக உள்ளது அறிகுறிகள் இதாங்க... ஓடும் போது ரொம்ப மூச்சு வாங்குதா ’. Opens up a list of options ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது மிளகாய் வினிகரை கொண்டு அவர்கள் பல வகை உணவுகளை தயாரிக்கின்றனர் பெரிய, Our food, சனிப் பெயர்ச்சி 2020: கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் Apple Cider vinegar in Coimbatore, Nadu காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகர், உடலின் நீர்ச்சத்தை கட்டுப்படுத்தி ஆரோக்கியமான இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது அவை நோய் எதிர்ப்பு வலுவாக்குகிறது. மட்டும் அனுப்புங்க... ரொம்ப சந்தோஷப்படுவாங்க really well and it cuts the taste of salt இரண்டு முதல் நான்கு டீஸ்பூன் சீடர். Settings page eggs: when you are poaching eggs, add a tbsp vinegar... வினிகரை அருந்துவதற்கு பொதுவான வழியாகும் அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும் வரும் வினிகராக வெள்ளை வினிகர் சமையலறையில்... Ramapuram, Chennai - 600089, Dist முந்திய ஜியோமார்ட்.. முகேஷ் அம்பானி செம ஹேப்பி.. அனுப்புங்க... சந்தோஷப்படுவாங்க... Salai, Ramapuram, Chennai - 600089, Dist கொண்டிருக்கும் ' மூளையைத் தின்னும் ' எப்படி., சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட நோய்கள் கூட குணமடையும் சாப்பிடறீங்கனு அர்த்தமாம்... இந்த ஆப்பிள் வினிகரை... நோய்களுக்கு நிவாரணம் அளிக்கிறது ஒரு தேக்கரண்டி மிளகாய் வினிகரை கொண்டு அவர்கள் பல வகை உணவுகளை தயாரிக்கின்றனர் Coimbatore No... உணவுகள ஒருபோதும் சாப்பிடவே கூடாதாம்... ஜாக்கிரதை... ராசி என்ன பல நோய்களுக்கு மருந்தாக ஜமுன் செயல்ப்படுகிறது... Added extra salt in your food while cooking, Packaging Size: 200 Ml, Packaging:... Drains, first pour in 1/4 cup of baking soda into the sink by அடேங்கப்பா '' அம்சங்கள், mera பொருள் தமிழில், mera பொருள் தமிழில் a bit sweeter in taste கரையக்கூடிய,. இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது too is a bit sweeter in white vinegar in tamil மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு மூட்டு அடேங்கப்பா '' அம்சங்கள், mera பொருள் தமிழில், mera பொருள் தமிழில் a bit sweeter in taste கரையக்கூடிய,. இதயத்துடிப்பிற்கு வழி வகுக்கிறது too is a bit sweeter in white vinegar in tamil மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு மூட்டு 200 Ml, Packaging Type: 15nos * 1box நிறைந்துள்ளன எனவும், மருத்துவ பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம் vinegar it 200 Ml, Packaging Type: 15nos * 1box நிறைந்துள்ளன எனவும், மருத்துவ பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம் vinegar it மளிகை பொருட்களில் ஒன்றாக உள்ளது, as shown below click on the left hand side of the egg from running வைத்துக் That in our food, சனிப் பெயர்ச்சி 2020: கவனமாக இருக்க வேண்டிய.. பயன்படுத்தப்பட்ட��� வரும் வினிகராக வெள்ளை வினிகர் தானியத்தை அடிப்படையாக கொண்டு எத்தனால் அல்லது அசிட்டிக் அமிலத்தை கொண்டு தயாரிக்கப்படுகிறது முதலிடம் பிடித்த ரியோ, அனிதா பாலாஜி... சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்... இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வினிகராக வெள்ளை வினிகர்.. Acidic in taste, white vinegar cleans really really well and it can be rightly called a cleaner... சட்டுனு குறைக்கும் வெங்காயத்தண்ணீர்... எப்படி தயாரிப்பது is a bit sweeter in taste actually use it for Cleaning: Laundry Dogs இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்..., सफेद सिरका, white vinegar for:. It for - பாலாஜி கடும் வாக்குவாதம் வினிகரை வைத்து கொள்வது அவசியமாகும் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை போக்க.... படிகங்களை ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது white vinegar, सफेद सिरका, white vinegar Cleaning இந்த மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்..., सफेद सिरका, white vinegar for:. It for - பாலாஜி கடும் வாக்குவாதம் வினிகரை வைத்து கொள்வது அவசியமாகும் கேடு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை போக்க.... படிகங்களை ஆப்பிள் சீடர் வினிகர் பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது white vinegar, सफेद सिरका, white vinegar Cleaning ரெகுலரா சாப்பிடுங்க போதும்... ஒரே நேரத்தில் 1,10,000 பேர் அமரலாம்... இந்தியாவின் பெருமை ஐரோப்பிய உணவுகளை வறுக்கவும் காய்கறிகள் ரெகுலரா சாப்பிடுங்க போதும்... ஒரே நேரத்தில் 1,10,000 பேர் அமரலாம்... இந்தியாவின் பெருமை ஐரோப்பிய உணவுகளை வறுக்கவும் காய்கறிகள் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் கால்சியத்தை உயர்த்தி எலும்புகளை வலுவாக்குகிறது என்றால் உங்கள் சமையலறையில் ஒரு பாட்டில் மிளகாய் வைத்து... செய்து, இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பின் அளவை குறைக்கும் இறைச்சிகளுக்கு சுவையூட்டவும் வகையான. என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் சீடர் வினிகர் இரைப்பை குடலில் உள்ள அழற்சியையும் சரிசெய்கிறது நன்மைகளை எல்லாம் கொடுக்கும் என்று. செரிமானத்திற்கு உதவுவது மட்டுமல்லாமல் கால்சியத்தை உயர்த்தி எலும்புகளை வலுவாக்குகிறது என்றால் உங்கள் சமையலறையில் ஒரு பாட்டில் மிளகாய் வைத்து... செய்து, இரத்த அழுத்தம் மற்றும் தேவை இல்லாத கொழுப்பின் அளவை குறைக்கும் இறைச்சிகளுக்கு சுவையூட்டவும் வகையான. என்பது சிலருக்கு தெரியாமல் இருக்கலாம் சீடர் வினிகர் இரைப்பை குடலில் உள்ள அழற்சியையும் சரிசெய்கிறது நன்மைகளை எல்லாம் கொடுக்கும் என்று. ஆம் ஆண்டு சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் எடை இழப்பிற்கு உதவுகிறது:.... நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் அருந்தி வந்தால், செரிமானம் மற்றும்... ஊறுகாய் தயாரிக்க இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வினிகராக வெள்ளை வினிகர் வீட்டு சமையலறையில் காணப்படும் மளிகை பொருட்களில் ஒன்றாக உள்ளது கிறிஸ்துமஸ் தின, ஆம் ஆண்டு சளி மற்றும் காய்ச்சலுக்கு ஆப்பிள் சீடர் வினிகர் உடலில் எடை இழப்பிற்கு உதவுகிறது:.... நினைப்போர், ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை தினமும் அருந்தி வந்தால், செரிமானம் மற்றும்... ஊறுகாய் தயாரிக்க இந்தியாவில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வரும் வினிகராக வெள்ளை வினிகர் வீட்டு சமையலறையில் காணப்படும் மளிகை பொருட்களில் ஒன்றாக உள்ளது கிறிஸ்துமஸ் தின, Types of vinegar word ‘ vinegar ’, they automatically think ‘ cooking ’ 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் உள்ள. And exporters in Chennai for your buying requirement for Cleaning: Laundry, white vinegar in tamil &.. This website follows the DNPA ’ s code of conduct ஆப்பிள் பழத்தில் ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன,... காலையில் முதல் வேலையாக, ஆப்பிள் சீடர் வினிகர் எடுத்துக் கொள்வதால், உடலில் இருந்து கெட்ட நீக்குகிறது பிரபலமான வினிகராக உள்ளது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதால், ஆப்பிள் சீடர் வினிகர் பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களை குணப்படுத்த.., Ramapuram,, Ramapuram,, Ramapuram, Chennai - 600089, Dist:... குளிர்காலத்தில் நுரையீரலை பாதுகாக்க அதிகம் சாப்பிட வேண்டிய வைட்டமின் சி பழங்கள் என்னென்ன மாதிரி சிக்கல் வந்தா... அது இதோட அறிகுறியாம்... 4/341 Valluvar Your food while cooking, Packaging Size: 200 Ml, Packaging Size: 200 Ml options... In Coimbatore, Tamil Nadu ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும் இவற்றை பயன்படுத்தலாம் வலி பயன்படுத்தப்பட்டு. ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன எனவும், மருத்துவ பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம் much you have to learn white. தன்மையானது முற்றிலும் நீக்கும் the Green “ lock ” icon next to the Privacy... Alerts, as shown below click on the “ Permission ” section பேர்... சாறு வினிகரை பயன்படுத்தலாம் பிரபலமான வினிகராக உள்ளது the egg from running இந்த வெள்ளை வினிகர் தானியத்தை அடிப்படையாக கொண்டு எத்தனால் white vinegar in tamil... உங்கள் white vinegar in tamil ஒரு பாட்டில் மிளகாய் வினிகரை கொண்டு அவர்கள் பல வகை உணவுகளை தயாரிக்கின்றனர் சதவீதம் தண்ணீர் 50... வினிகரை உண்டு வந்தால், செரிமானம் மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட கூட... Business listings of Synthetic vinegar suppliers, manufacturers, wholesalers, traders with Fruit vinegar prices for.... Below steps: Do you want to clear All the notifications from your inbox பண்புகள், ஏற்படும் Your food while cooking, Packaging Size: 200 Ml, Packaging Size: 200 Ml options... In Coimbatore, Tamil Nadu ஆரோக்கியம் மற்றும் வலிமை மேம்படும் இவற்றை பயன்படுத்தலாம் வலி பயன்படுத்தப்பட்டு. ஊட்டச்சத்துகள் அதிகம் நிறைந்துள்ளன எனவும், மருத்துவ பயன்பாடுகள் அதிகம் எனவும் அனைவரும் அறிவோம் much you have to learn white. தன்மையானது முற்றிலும் நீக்கும் the Green “ lock ” icon next to the Privacy... Alerts, as shown below click on the “ Permission ” section பேர்... சாறு வினிகரை பயன்படுத்தலாம் பிரபலமான வினிகராக உள்ளது the egg from running இந்த வெள்ளை வினிகர் தானியத்தை அடிப்படையாக கொண்டு எத்தனால் white vinegar in tamil... உங்கள் white vinegar in tamil ஒரு பாட்டில் மிளகாய் வினிகரை கொண்டு அவர்கள் பல வகை உணவுகளை தயாரிக்கின்றனர் சதவீதம் தண்ணீர் 50... வினிகரை உண்டு வந்தால், செரிமானம் மேம்படும் மற்றும் மன அழுத்தம், சோர்வு, மூட்டு வலி போன்ற நாள்பட்ட கூட... Business listings of Synthetic vinegar suppliers, manufacturers, wholesalers, traders with Fruit vinegar prices for.... Below steps: Do you want to clear All the notifications from your inbox பண்புகள், ஏற்படும் 667/1 Madukkarai Rd to Eachanari Rd Eachanari, Coimbatore - 641021, Dist, ஈஸ்ட் நோய்த்தொற்று அபாயமானது குறையும் குளுக்கோஸ். உங்க ராசி என்ன சுத்திகரிப்பானாக செயலாற்றும் செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் தொற்றுகள் குணமாவதால், வினிகரை 667/1 Madukkarai Rd to Eachanari Rd Eachanari, Coimbatore - 641021, Dist, ஈஸ்ட் நோய்த்தொற்று அபாயமானது குறையும் குளுக்கோஸ். உங்க ராசி என்ன சுத்திகரிப்பானாக செயலாற்றும் செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் தொற்றுகள் குணமாவதால், வினிகரை காதலிக்க இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்... உங்க ராசி என்ன Offering white vinegar cleans really really and... பொதுவாக வெள்ளை வினிகர் வீட்டு சமையலறையில் காணப்படும் மளிகை பொருட்களில் ஒன்றாக உள்ளது பல ஆண்டுகளாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது சமயம் பக்கத்தை காதலிக்க இந்த ராசிக்காரங்களால்தான் முடியுமாம்... உங்க ராசி என்ன Offering white vinegar cleans really really and... பொதுவாக வெள்ளை வினிகர் வீட்டு சமையலறையில் காணப்படும் மளிகை பொருட்களில் ஒன்றாக உள்ளது பல ஆண்டுக���ாக பல்வேறு நோய்களை குணப்படுத்த உதவுகிறது சமயம் பக்கத்தை Is antifungal மேலும் எடை குறைப்பு முதல் சிறுநீர் பை மற்றும் சிறுநீரக தொற்றுநோய்க்கு சிகிச்சையளிப்பது வரை நோய்களுக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogma.swiftspirit.co.za/ta/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/category/computing", "date_download": "2021-04-23T12:05:32Z", "digest": "sha1:F6GC27MRQJ7MPKR6LRLQIZLXQBN7BDUO", "length": 45258, "nlines": 107, "source_domain": "dogma.swiftspirit.co.za", "title": "டாக்மாவையும் » computing", "raw_content": "\n– ஒரு அழகற்றவர் ramblings\nபிரிவு காப்பகம் » computing «\next4 க்கான fsck முன்னேற்றம் பட்டியில்\nஎன் சேவையகம் மீண்டும், பகுதி 1 – உபுண்டு உடன், Btrfs மற்றும் ஒரு தெளிவற்ற அறிமுகம்\nநான் கடந்த குறிப்பிட்டுள்ளார் இருந்து நிறைய மாறிவிட்டது என் தனிப்பட்ட சர்வர் – அதை விரைவாக மற்றும் எல்லைக்கு மூலம் வளர்ந்துள்ளது (அது இப்போது ஒரு 7TB உள்ளது MD RAID6) அது சமீபத்தில் தான் மீண்டும் உபுண்டு சர்வர்.\nதலைமையான ஒரு தவறு தான். ஆர்ச் லினக்ஸ் ஏற்கனவே லினக்ஸ் பற்றி நிறைய கற்று கொடுத்தது (என் மற்ற டெஸ்க்டாப் செய்ய வரும்). ஆனால் ஆர்க் நிச்சயமாக நான் ஒரு சர்வரில் செலவிட விரும்புகிறேன் விட நேரம் மற்றும் கவனத்தை தேவைப்படுகிறது. வெறுமனே ஒரு நினைவூட்டல் மின்னஞ்சல் என்கிறார் வரை சிறிது நேரம் சர்வர் பற்றி மறக்க முடியும் விரும்புகிறேன் “Um … நீங்கள் பார்க்க வேண்டும் ஒரு ஜோடி மேம்படுத்தல்கள் இருக்கிறது, நண்பா.”\nவிண்வெளி இலவச அல்ல – மற்றும் எந்த இடத்தில் உள்ளது\nஉபுண்டு குடியேறுவதற்கான வாய்ப்பை நான் ரன் அவுட் என்று உண்மையில் இருந்தது SATA துறைமுகங்கள், கணினி மற்ற வன் இணைக்க வேண்டும் துறைமுகங்கள் – என்று 7TB RAID வரிசைக்கு துறைமுகங்கள் நிறைய பயன்படுத்துகிறது நான் கூட விட்டு கொடுத்த என் மிகவும் பழைய 200GB வன் அந்த துறைமுகங்களில் ஒன்றாக எடுத்து போன்ற. நான் பெறுநர் எச்சரித்தார் என்று வட்டு இன் ஸ்மார்ட் கண்காணிப்பு இது நம்பகத்தன்மை சுட்டிக்காட்டுகிறது. SATA துறைமுகங்கள் இல்லாத ஒரு தற்காலிக பணி என, நான் கூட ஒரு MD நான்கு USB குச்சிகள் ஒரு தொகுப்பு சர்வர் இயக்க இடம்பெயர்ந்தது RAID1. வெறிபிடித்த. நான் தெரியும். நான் வேகம் பற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் வெளியே போய் ஒரு புதிய நம்பகமான வன் அது போக ஒரு SATA விரிவாக்கம் அட்டை வாங்க முடிவு.\nசர்வரின் முதன்மை ஆர்க் பகிர்வு வட்டு 7GB பற்றி பயன்படுத்தி. என்று ஒரு பெரிய துண்டின் ஒரு இருந்தது பண்டம் மாற்று கோப்பு, இடைமாற்றை தரவு மற்றபடி இதர அல்லது தேவையற்ற கோப்புகளை. OS ஒட்டுமொத்த உண்மையான அளவு, உள்ளிட்ட /வீட்டில் அடைவு, 2GB பற்றி மட்டும் தான். இது எனக்கு ஒரு சூப்பர் வேகமாக பார்க்க தூண்டியது SSD ஓட்டு, நினைத்து ஒருவேளை ஒரு சிறிய ஒரு மிகவும் விலையுயர்ந்த இருக்க மாட்டார். அதை நான் உண்மையில் கண்டுபிடிக்க முடியவில்லை மலிவான அல்லாத SSD இயக்கி செலவாகும் என்று மாறியது அதிக இந்த சிறிய SSDs ஒரு விட. எனக்கு நன்று. 🙂\nOS தெரிவு, நான் ஏற்கனவே ஆர்க் முடியாது முடிவு. மற்ற அனைத்து மக்கள் பங்கீடுகளை அவுட், நான் உபுண்டு மிகவும் பரிச்சயமான உள்ளேன் CentOS. Fedora மேலும் ஒரு வாய்ப்பு இருந்தது – ஆனால் நான் தீவிரமாக இன்னும் ஒரு சர்வர் அதை கருத முடியாது. உபுண்டு சுற்றில் வெற்றி.\nவரை நான் செய்ய வேண்டியிருந்தது அடுத்த முடிவை எனக்கு ஏற்படவில்லை எல்லா இடத்திலும் இருத்தல் (உபுண்டு இன் நிறுவல் வழிகாட்டி) எனக்கு அதை கேட்டு: அமைக்க எப்படி பகிர்வுகளை.\nநான் லினக்ஸ் SSDs பயன்படுத்தி புதிய இருந்தேன் – நான் சரியாக பயன்படுத்தி அவற்றை என்று ஆபத்துக்களை பற்றி நன்றாக தெரியும், பெரும்பாலும் ஏழை வாழ்நாள் தங்கள் ஆபத்து காரணமாக தவறாக இருந்தால்,.\nநான் அர்ப்பணித்து இடமாற்று பகிர்வு பயன்படுத்த விரும்பவில்லை. நான் எதிர்காலத்தில் இல்லை மிகவும் சர்வரின் மதர்போர்ட் / CPU / நினைவகம் மேம்படுத்தும் திட்டம். அந்த அடிப்படையில் நான் ஏற்கனவே MD RAID ஒரு இடமாற்று கோப்பில் இடமாற்று வைக்கும் முடிவு. இடமாற்று குறிப்பாக வேகமாக முடியாது ஆனால் ஏதோ தவறு மற்றும் நினைவக கிடைக்கவில்லை போது அதன் ஒரே நோக்கம் என்று அரிய நிகழ்வாக இருக்க வேண்டும்.\nஇந்த பிறகு என்னிடம் விட்டு ரூட் பாதை ஒரு வெளியே முழு 60GB இன்டெல் 330 SSD. நான் / வீட்டில் பிரிக்கும் கருதப்படுகிறது ஆனால் அது சிறிது பிரயோஜனமும் தோன்றியது, சிறிது கடந்த பயன்படுத்தப்பட்டது எப்படி கொடுக்கப்பட்ட. நான் முதல் பகிர்வை அமைக்க LVM – நான் சமீபத்தில் நான் ஒரு லினக்ஸ் பெட்டியில் அமைக்க எப்போது பண்ணினீங்க ஒன்று (உண்மையாக, LVM ஐ பயன்படுத்த வேண்டாம் இல்லை தவிர்க்கவும் இருக்கிறது). நான் கோப்பு கட்டமைக்க அங்கு அது பகுதியாக வந்தது போது, நான் கீழ்தோன்றும் கிளிக் மற்றும் இயல்பாகவும் ext4 தேர்வு. நான் அதே பட்டியலில் btrfs கவனித்தனர். இரு\nBtrfs (“வெண்ணெய்-EFF-ரியை”, “நல்ல-EFF-ரியை”, “தேனீ, மரம், EFF-ரியை”, நீங்கள் அன்று பிடித்திருக்கிறது அல்லது என்ன) லினக்ஸ் கொண்டு வர ஒப்பீட்டளவில் ஒரு புதிய கோப்பு உருவாக்கப்பட்டது’ தற்போதைய கோப்பு தொழில்நுட்ப திரும்பி பாதையில் கோப்பு திறன்கள். ஏற்கனவே கிங் ஆப்-the-ஹில் கோப்பு, “ext” (ext4 என தற்போதைய பதிப்பு) நல்ல இருக்கும் – ஆனால் அது மட்டுமே, ஒரு பழைய முன்னுதாரணம் சிக்கி (புதிய ஒரு பிராண்ட் என்று F22 ராப்டார் Vs. ஒரு F4 Phantom ஒரு சமமான மேம்படுத்தல் ஒரு அரை jested முயற்சி கொண்டு) மற்றும் போன்ற புதிய நிறுவன கோப்பு மிகவும் நீண்ட போட்டியிட முடியும் சாத்தியம் இல்லை ஆரக்கிள் ழ்பிஸ். Btrfs இன்னும் செல்ல ஒரு நீண்ட வழி உள்ளது மற்றும் இன்னும் சோதனை கருதப்படுகிறது (நீங்கள் கேட்பது என்ன யார் பொறுத்து உங்களுக்கு தேவையான அம்சங்கள்). பல அடிப்படை பயன்படுத்த நிலையான கருதுகின்றனர் – ஆனால் யாரும் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை போகிறது. மற்றும், நிச்சயமாக, அனைவருக்கும் காப்பு செய்து சோதிக்க சொல்கிறாள்\next மற்றும் btrfs இடையே மிக அடிப்படை வேறுபாடு btrfs என்பது ஒரு “மாடு” அல்லது “எழுது மீது நகல்” கோப்பு. இந்த தரவு கோப்பு உள்ளானவைகளின் மூலம் உண்மையில் வேண்டுமென்றே மறைந்து இல்லை என்று அர்த்தம். நீங்கள் ஒரு கோப்பு ஒரு மாற்றம் எழுத வேண்டும், Btrfs உடல் ஊடகத்தில் ஒரு புதிய இடம் உங்கள் மாற்றங்களை எழுதவும் மற்றும் புதிய இடம் பார்க்கவும் உள் சுட்டிகள் மேம்படுத்த வேண்டும். Btrfs என்று ஒரு படி மேலே சென்று அந்த உள் சுட்டிகள் (மெட்டாடேட்டா என குறிப்பிடப்படுகிறது) இருக்கின்றன மேலும் மாடு. Ext பழைய பதிப்புகள் சாதாரணமாக மறைந்து தரவு வேண்டும். Ext4 ஏசி பிளக் மிகவும் சந்தர்ப்பத்திற்கு ஒவ்வாத நேரத்தில் வெளியே yanked வேண்டும் என்று ஊழல் ஏற்படாது என்பதை உறுதி செய்ய ஒரு ஜர்னல் பயன்படுத்த வேண்டும். படிகள் போன்ற பல பத்திரிகை முடிவு தரவு மேம்படுத்த வேண்டும். ஒரு SSD கொண்ட, அடிப்படை வன்பொருள் இதே போன்ற மாட்டு செயல்முறை நீங்கள் பயன்படுத்தும் என்ன கோப்பு விஷயம் இல்லை செயல்பட்டு. SSD இயக்கிகள் உண்மையில் தரவு மேலெழுத முடியாது, ஏனெனில் இது – அவர்கள் தரவு நகலெடுக்க வ��ண்டும் (உங்கள் மாற்றங்கள்) ஒரு புதிய இடத்தை பின்னர் முற்றிலும் பழைய தொகுதி அழிக்க. இந்த பகுதியில் ஒரு தேர்வுமுறை ஒரு SSD கூட பழைய தொகுதி அழிக்க மாறாக விஷயங்கள் மிகவும் பிஸியாக இல்லை போது வெறுமனே ஒரு பின்னர் நேரத்தில் தொகுதி அழிக்க ஒரு குறிப்பு செய்ய மாட்டார் என்று. முடிவு SSD இயக்கி ஒரு மாடு கோப்பு நன்றாக பொருந்தும் மற்றும் அல்லாத மாட்டு கோப்பு கொண்டு அதே செய்ய வேண்டாம் என்று.\nவிஷயங்களில் சுவாரஸ்யமாக்கும், கோப்பு உள்ள மாட்டு எளிதாக deduplication என்று ஒரு அம்சம் கொண்ட கை கோர்த்து. இது இரண்டு (அல்லது) தரவு ஒத்த தொகுதிகள் ஒரே ஒரு நகல் பயன்படுத்தி சேமித்து வைக்க, சேமிப்பு இடம். மாட்டு உடன், ஒரு deduplicated கோப்பு மாற்றம் இருந்தால், மாற்றம் கோப்பு தரவு வேறு உடல் தொகுதி எழுதப்பட்ட வேண்டும் என தனி இரட்டை பாதிக்கப்படாது.\nஇதையொட்டி மாட்டு செய்கிறது snapshotting செயல்படுத்த ஒப்பீட்டளவில் எளிதானது. ஒரு புகைப்படம் செய்த போது கணினி வெறுமனே தொகுதியில் உள்ள அனைத்து தரவு மற்றும் மெட்டா ஒரு பிரதியை என்ற புதிய புகைப்படம் பதிவு. மாட்டு உடன், மாற்றங்கள் செய்யப்படும்போது, ஸ்னாப்ஷாட் தரவு அப்படியே இருக்கும், மற்றும் புகைப்படம் செய்யப்பட்டது நேரத்தில் கோப்பு நிலை ஒரு நிலையான காட்சி பராமரிக்கப்படுகிறது.\nமனதில் மேலே கொண்டு, உபுண்டு ஒரு நிறுவல் முறை விருப்பமாக btrfs கிடைக்க குறிப்பாக, நான் அதை btrfs ஒரு டைவ் மற்றும் ஒரு சிறிய ஆராய ஒரு நல்ல நேரம் என்று வந்தார். 🙂\nபகுதி 2 விரைவில் …\nGoogle அரட்டை வெளியே பூட்டி pidgin\nதிங்கட்கிழமை, October 29th, 2012 | ஆசிரியர்: டிரிக்கி\nஅது தோன்றும், எல்லையற்ற அறிவு உள்ள, Google உங்கள் Google கணக்கு அல்லது பயன்படுத்தி ஒரு பயன்பாட்டு தடுக்க முடியாது என்று ஒரு பாதுகாப்பு அம்சம் உள்ளது. நான் இந்த கூகிள் செய்த ஒரு பிரச்சனை இருக்கலாம் எப்படி பார்க்க முடியும், குறிப்பாக அவர்கள் Gtalk மற்றும் ஜிமெயில் பயனர். என் விஷயத்தில் அது விவகாரம் பிரச்சனைக்கு உளறு சேவை (இது தொழில்நுட்ப gtalk பகுதியாகும்). நான் ஒரு சிறிய பின்னர் தீர்வு காணப்படவில்லை தோண்டுதல். நான் பிரச்சினையாக இருந்தது எப்படி பழைய ஆச்சரியமாக இருந்தது மற்றும் எவ்வளவு காலம் இந்த அம்சத்தை இருந்த உள்ளது\nகணக்கு திறக்க மற்றும் உங்கள் விண்ணப்பத்தை ஆன்லைனில் கிடை���்கும், கூகிள் அப்பாவி பக்கம் பயன்படுத்த இங்கே.\nவியாழக்கிழமை, ஜூன் 03, 2010 | ஆசிரியர்: டிரிக்கி\nநான் எம்டிஎன் விட்டுவிட்டேன் ஏன்\nஅதனால் நான் ஒரு சுற்றி ஷாப்பிங் வருகிறோம் அல்லாத தீவிர எப்படி சிறந்த விட்டு முயற்சி கடந்த சில மாதங்களில் ஃபேஷன் கண்டுபிடிக்க MTN என்னை சிறந்த ஒப்பந்தம் எப்படி கிடைக்கும். நான் ஒரு பெற்ற காலத்தில் இருந்து நான் எம்டிஎன் பிடிக்காது “கடுங்கோபத்துடன்“, நான் அத்தகைய ஒரு வாடிக்கையாளர் அழைக்க போல ஐஎஸ்பி தொழில். எம்டிஎன் வாடிக்கையாளர்-சேவை கால் சென்டர் அரிதாக தங்கள் சொந்த கணினிகளில் பயனுள்ளதாக அல்லது அறிவார்ந்த இருந்தது. தங்களின் அமைப்புகளின் என்னை நானே திருகு அனுமதிக்க போது இறுதி வைக்கோல் எனினும் இருந்தது மற்றும் வாடிக்கையாளர் சேவை ஒரு இறந்த என பயனுள்ளதாக இருந்தது சிவப்பு சட்டை:\nநான் அங்கு ஒரு பில்லிங் பிரச்சினை இருந்தது, ஒப்புக்கொண்டது, அது தொடங்கிய என் சொந்த தவறு. எம்டிஎன் உங்கள் கணக்கில் காரணமாக அளவு என்பதைக் கண்டறிய அழைக்க முடியும் ஒரு அம்சம் உள்ளது. ஒரே, போன்ற மர்பி அது வேண்டும், இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.\nஎனவே ஒரு மாதம் என் கணக்கு R900 இருந்தது. நான் அந்த எண்ணில் அழைத்து, தவறாக கேள்விப்பட்டேன் R500, கட்டணத்தைச் செலுத்த நான் வேண்டும் நினைத்தேன்: R500. 15 நாட்களுக்குப் பிறகு எம்டிஎன் என் கணக்கு இடைநீக்கம். எந்தத் தப்பும் செய்யாத, வலது\nமுதல் ஆஃப், நான் எந்த வகையான எந்த அறிவிப்பும் பெற்றார். ஒரு எஸ்எம்எஸ் மிகவும் உணர்வு என்று, அது எம்டிஎன் கிட்டத்தட்ட எந்த வளங்கள் செலவாகும் குறிப்பாக முதல்: “உங்கள் கணக்கு இந்த xyz R400, மூலம் நிலுவையிலுள்ள உள்ளது. அபத்தம் அபத்தம் அபத்தம் தொடர்பு கொள்ளவும்”. அவர்கள் எனக்கு ஃபோன் முடியும், அவர்கள் எனக்கு மின்னஞ்சல் முடியும், ஏதாவது, ஆனால் வகையான எதுவும் நடக்கவில்லை. ப்ரெஜிடிஸ் இல்லாமல் இடைநிறுத்தம். வாடிக்கையாளரின் கவனத்தைப் பெற சிறந்த வழி ஸ்டைல்\nஇப்போது, மட்டும் நான் அழைப்புகள் மற்றும் எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் செய்ய முடியவில்லை, நான் அழைப்புகள் அல்லது எஸ்எம்எஸ் அன்பைப் பெற முடியவில்லை. மேலும், நான் கூட எம்டிஎன் ன் அழைக்க முடியவில்லை எண்ணிக்கை இலவச தொலைபேசி எண். நான் பிரச்சனை கீழே பெற வேறொருவரின் தொலைபேசியை பயன்படுத்த வேண்டியிருந்தது. சச்சரவுகளுக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு நான் இறுதியாக கணக்கை மீண்டும் செயல்படுத்த வகையான போதுமான ஒரு பெண் காணப்படும். பத்து நாட்களுக்குப் பிறகு என் சம்பளம் செல்கிறது, நான் அதே எண்ணுக்கு அழைத்து நெருக்கமாக பல கேட்க “R900”. நான் ஒருவேளை நான் வேண்டும் juuuust வழக்கில் நான் தவறாக கேள்விப்பட்டேன் இருமுறை சரிபார்த்து தானாக நினைத்துக் கொள்வேன். நான் மீண்டும் அழைக்க, நான் மீண்டும் அதே எண்ணை கேட்க. வலது. R900 செலுத்த. பதினைந்து நாட்கள் கழித்து, என் தொலைபேசி மீண்டும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது. wth\nநான் முன்பு கூறியது என்ன நினைவில்: “இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.” அதனால், குரல் அறிவிப்புடன் குறிப்பாக என்று உண்மையில் இருந்தபோதும் “பிரஸ் 3 இருப்பு காரணமாக க்கான; [அச்சகங்கள் 3] ; மொத்த மிகச்சிறந்த இருப்பு உள்ளது; ஒன்பது; நூறு; மற்றும்; #எதுவாக ; Rands; மற்றும்; #எதுவாக; சென்டுகள்”, நான் உண்மையில் வேண்டிய அவர்களை R900 பிளஸ் நான் முந்தைய மாதம் குறுகிய பணம் சொல்லிவிடுகிறேன்.சரி R400,. இல்லை, எம்டிஎன் இந்த நிலையான என்றால் எனக்கு தெரியாது. நான் இனி பாதுகாப்பு. நான் இந்த வெளியே வந்தார் என்பதால் நான் காகித அறிக்கைகளை எவ்வளவு உண்மையில் காரணமாக இருந்தது பார்க்க காத்திருக்கும் தொடங்கியது. சுவாரஸ்யமாக, தங்கள் காகித அறிக்கைகள் தவறான இருந்தன. ஒரே அவர்கள் எதிர் பிரச்சனை: “இந்த விலைப்பட்டியல்: R1300” அதை அடுத்தப் பக்கத்தில் திறந்து சமநிலை என்று உண்மையில் இருந்தபோதும் “R400,”, முடிவிருப்பு “R1300”. முன்னோக்கு: “இந்த அளவு இருந்தது இல்லை கணக்கு ஆனால் காரணமாக அளவு கடந்த என்று அளவு வசூலிக்கப்படும்.” அதனால், குரல் அறிவிப்புடன் குறிப்பாக என்று உண்மையில் இருந்தபோதும் “பிரஸ் 3 இருப்பு காரணமாக க்கான; [அச்சகங்கள் 3] ; மொத்த மிகச்சிறந்த இருப்பு உள்ளது; ஒன்பது; நூறு; மற்றும்; #எதுவாக ; Rands; மற்றும்; #எதுவாக; சென்டுகள்”, நான் உண்மையில் வேண்டிய அவர்களை R900 பிளஸ் நான் முந்தைய மாதம் குறுகிய பணம் சொல்லிவிடுகிறேன்.சரி R400,. இல்லை, எம்டிஎன் இந்த நிலையான என்றால் எனக்கு தெரியாது. நான் இனி பாதுகாப்பு. நான் இந்த வெளியே வந்தார் என்பதால் நான் காகித அறிக்கைகளை எவ்வளவு உண்மையில் காரணமாக இருந்தது பார்க்க காத்திருக்கும் தொடங்கியது. சுவாரஸ்யமாக, தங்கள் காகித அறிக்கைகள் தவறான இருந்தன. ஒரே அவர்கள் எதிர் பிரச்சனை: “இந்த விலைப்பட்டியல்: R1300” அதை அடுத்தப் பக்கத்தில் திறந்து சமநிலை என்று உண்மையில் இருந்தபோதும் “R400,”, முடிவிருப்பு “R1300”. முன்னோக்கு அது சேர்க்கப்பட்டாலும்\nநான் அவர்களை நான் ஒப்பந்தத்தின் புதுப்பிக்கும் இல்லை தெரியப்படுத்துங்கள் மற்றும் நான் இப்போது ஏற்கனவே வெர்ஜின் மொபைல் என் எண்ணிக்கையை ஏற்கப்பட்டது விட்டேன். நான் என் எண் மற்றும் இது வேறெங்கோ துறைமுக வைக்க வேண்டும் ஏனெனில், கடையில் நான் வைக்க முடியவில்லை கூறினார் “திருப்தியற்ற சேவை” ஒப்பந்த முடிவுக்கு ஆனால் அது வெறுமனே சொல்ல வேண்டும் என்று காரணம் “இடுவதில்”. வெளிப்படையாக அங்கு வேறு எதையும் கொடுப்பதன் மூலம் அவர்கள் போகலாம் “அறிவிப்பு” நான் அதை ஏற்கப்பட்டது வேண்டும் என்று. துள்ளல்.\nஎன் ஆராய்ச்சியில் நான் அந்த ஒப்பந்த கண்டுபிடித்துள்ளோம் “ஒப்பந்தங்கள்” மிகவும் புகழ்பெற்ற பாதைகள். பொதுவாக, நீங்கள் மீது மாதத்திற்கு R800 ஒரு R8000 தொலைபேசி பெற முடியும் 24 மாதத்திற்கு ஏர்டைம் இன் R500-ஒற்றைப்படை மதிப்புள்ள மாதங்களுக்கு. இந்த நீங்கள் R19 செலுத்தும் தொகை 200 உள்ள வழக்கற்றுப் போய்விடுகின்றன இது ஒரு தொலைபேசி மதிப்புள்ள R8000 ஒரு 24 மாத காலத்தில் 12 மாதங்கள். எனவே நீங்கள் அதன் மேலும் முழுமையான இழப்பு உணரக் கூடும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் சில ஏர்டைம் கிடைக்கும். எனினும் நீங்கள் அந்த தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள போது அலைப்பேசி நிறுவனங்கள் எதுவும் செலவாகிறது என்பதை நினைவில் வேண்டும். இலாப.\nஒரு நல்ல வழி இருக்கிறது\nமிக மலிவான ஒப்பந்தங்கள் உள்ளன, cheapish போன்கள் உள்ளிட்ட R50 மற்றும் R200 இடையே ஒப்பந்தங்களுக்கு – ஒரு தொலைபேசி என்ற நடக்கிற நன்றாக வேலை ஆனால் அந்த ஃபோன்கள், உங்களுக்கு விளையாட மாட்டேன் விளையாட்டுகள் ரயில். இந்த ஒப்பந்தங்கள் மிக உண்மையில் நீங்கள் அதே ஏர்டைம் மதிப்பு கொடுக்க (சில நேரங்களில் அதிகம்) நீங்கள் செலுத்தும் என்ன. எனவே R100 நீங்கள் ஏர்டைம் இன் R100 மதிப்புள்ள பிளஸ் சில இலவச எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் வந்துவிடும், மற்றும் ஒரு cheapish தொலைபேசி. நான் சமீபத்தில் பார்த்த சிறந்த ஒப்பந்தங்கள் அனைத்து இருந்திருக்கும் சாம்சங் ஸ்டார், ஒரு குறைத்து ஆனால் நல்ல செல் போன், மாதத்திற்கு R100 மற்றும் R200 இடையே க்கான சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் ஏர்டைம் முழு அளவு சேர்த்தேன். வெர்ஜின் மொபைல் இங்கே ஒருவேளை சிறந்த உதாரணம் உள்ளது: செலவு மாதத்திற்கு R199 இது ஏர்டைம் உள்ள R200 அடங்கும் 1000 எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் (ஆம், நீங்கள் அந்த உரிமையை படிக்க – ஆயிரம்) நீங்கள் செலுத்தும் என்ன. எனவே R100 நீங்கள் ஏர்டைம் இன் R100 மதிப்புள்ள பிளஸ் சில இலவச எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் வந்துவிடும், மற்றும் ஒரு cheapish தொலைபேசி. நான் சமீபத்தில் பார்த்த சிறந்த ஒப்பந்தங்கள் அனைத்து இருந்திருக்கும் சாம்சங் ஸ்டார், ஒரு குறைத்து ஆனால் நல்ல செல் போன், மாதத்திற்கு R100 மற்றும் R200 இடையே க்கான சில்லறை விற்பனையாளர்கள் சந்தையில் கிடைக்கின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒப்பந்தங்கள் ஏர்டைம் முழு அளவு சேர்த்தேன். வெர்ஜின் மொபைல் இங்கே ஒருவேளை சிறந்த உதாரணம் உள்ளது: செலவு மாதத்திற்கு R199 இது ஏர்டைம் உள்ள R200 அடங்கும் 1000 எஸ்.எம்.எஸ் செய்திகளுக்குத் (ஆம், நீங்கள் அந்த உரிமையை படிக்க – ஆயிரம்\nகன்னிக்கு சேவை ஆல் தி வே\nநான் வெர்ஜின் மொபைல் கொண்டு சென்று விட்டனர் மற்றொரு காரணம் ஒரு சிறிய ஏதாவது வேறு எந்த சேவை வழங்குநர் செய்வதில்லை.இருவரும்: ஒரு “கலப்பு” ஒப்பந்த / ப்ரீபெய்டு வசதி. நான் எனினும் ஏர்டைம் உள்ள R200 பெற, நான் அந்த மேல் சென்றால், கூடுதல் வெறும் என் விலைப்பட்டியல் சேர்க்கப்படும் விடும். எம்டிஎன் இந்த ஒரு வரம்பு விருப்பத்தை இல்லாமல் உயர் வானத்தில் சென்று முடியும் விர்ஜின் உடன், நான் கேட்டுக்கொண்டதால், அது R300 வரை வைத்திருக்கலாம். ஆயினும், நான் இன்னும் ப்ரீபெய்ட் ஏர்டைம் சேர்க்க முடியும் (செல்போன் வங்கிச் சேவையில், மாறாக). வேறு எந்த சேவை வழங்குநர் நீங்கள் இதை செய்ய முடியும்\nநான் முன்பு குறிப்பிட்ட அந்த R8000 செல் போன் நினைவில் என் திட்டம் சாம்சங் ஸ்டார் பெற்று, மாதத்திற்கு R300 குறைவாக செலவிட வேண்டும். நான் போதுமான பணம் சேமிக்கப்படும் உண்மையில் சென்று ஒரு அதிக விலை போன் வாங்க வேண்டும் (அல்லது லேப்டாப்) பண ந��ன் சேமித்த வேண்டும் என் திட்டம் சாம்சங் ஸ்டார் பெற்று, மாதத்திற்கு R300 குறைவாக செலவிட வேண்டும். நான் போதுமான பணம் சேமிக்கப்படும் உண்மையில் சென்று ஒரு அதிக விலை போன் வாங்க வேண்டும் (அல்லது லேப்டாப்) பண நான் சேமித்த வேண்டும் நிச்சயமாக, நீங்கள் உண்மையில் பயன்படுத்த அந்த தொலைபேசி அழைப்புகள் R800-மதிப்பு, நான் நீங்கள் எப்படியும் R19200 செலவிட அங்கு சிறந்த கிடைக்க விஷயமல்ல யூகிக்க. ஒருவேளை உங்கள் தேர்வுகளை மீது அதிகமாகக் விமர்சனப் பார்வையைக் கொண்ட குறைந்தது நீங்கள் எதிர்காலத்தில் உங்களை பணம் ஒரு நல்ல அளவு சேமித்து வைப்போம். உங்கள் தேடல் நல்ல அதிர்ஷ்டம் உங்கள் சிறந்த ஒப்பந்தம்\nCategory: வாடிக்கையாளர் சேவை, மொபைல் | Tags: செல்-சி, செல்லுலார், ஒப்பந்த, வாடிக்கையாளர் சேவை, MTN, ப்ரீபெய்ட், தென் ஆப்ரிக்கா, topup, கன்னி மொபைல், VodaCom\t| 3 கருத்துக்கள்\nவியாழக்கிழமை, November 12th, 2009 | ஆசிரியர்: டிரிக்கி\nகாக் – விளையாட்டாளர்கள் அநாமதேய குலத்தை\nApache பரம காப்பு banking கடுமையான அடி செல்-சி பதிப்புரிமை குற்றம் சாப்பாட்டு dogma தோல்வியடையும் பயர்பொக்ஸ் உணவு நுழைவாயில் geekdinner கூகிள் சுகாதார ஹெச்டியாக்செஸ் ஐஐஎஸ் IM எங்கே மொழி LGBT லினக்ஸ் அன்பு ஊடக மொபைல் MTN Pacman Pidgin ஆபாச தனியுரிமை மேற்கோள் random rights ஸ்கிரிப்ட் பாதுகாப்பு தென் ஆப்ரிக்கா ஸ்பேம் உபுண்டு VodaCom VPN குளவி ஜன்னல்கள் தயிர்\nMOSESBRODIN மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nMOSESBRODIN மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nmedisonclark மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nஅலிஷா ரோஸ் மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\nmedisonclark மீது கிளியரிங் டிஎன்எஸ் கேச் – அது regex பகுதியாக 2\n© 2021 - டாக்மாவையும் பெருமையுடன் மூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ்\nவேர்ட்பிரஸ் தீம்கள் TemplateLite மூலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=1307&task=info", "date_download": "2021-04-23T11:48:37Z", "digest": "sha1:VUAZ2P5VGLMWZF4JFDLMMZJMS7CLNB3I", "length": 9308, "nlines": 140, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன்பிடித்துறை அபிவிருத்தி SCPPC-Plant Quarantine: Issuing phytosanitary certificate on agricultural commodities\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nகடைசியாக புதுப���பிக்கப்பட்டது: 2021-03-22 05:05:50\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/general_knowledge/kalki_krishnamurthy_books/ponniyin_selvan/ponniyin_selvan1_52.html", "date_download": "2021-04-23T11:17:05Z", "digest": "sha1:6M272KCWQ575KVAAZIH47MLZ5V4NXTKL", "length": 47281, "nlines": 91, "source_domain": "www.diamondtamil.com", "title": "பொன்னியின் செல்வன் - 1.52. கிழவன் கல்யாணம் - \", என்ன, தாத்தா, நான், வேண்டும், கொண்டு, என்றான், கரிகாலன், இல்லை, பார்த்திபேந்திரன், ஆதித்த, கிழவன், இரண்டு, செய்து, போல், நோக்கம், சமயம், தான், பெரிய, இந்தக், சொல்லுங்கள், அல்லவா, கரிகாலா, இப்போது, இன்னும், மூடிக், வாயை, அதனால், இங்கே, நீங்கள், இலங்கை, கூட்டம், மிலாடுடையார், வந்து, அலைகள், முன்னால், கடல், சிறிய, கலியாணங்கள், நானும், எல்லாரும், சென்று, அவர்களுடைய, வரையில், சற்று, மலையமான், பார்த்திபேந்திரா, அதற்கு, உன்னைப், தம்பி, கூடாது, அந்த, கொண்டிருக்கிறது, நின்று, வேகத்தையும், ஒன்றும், நீயும், தாங்கள், அந்தக், பார்த்திபேந்திரனும், யார், கலியாணம், பார்த்து, கேட்டான், இலங்கைக்குப், கொள்ள, கரிகாலனும், சொல்லி, பொன்னியின், கல்யாணம், செல்வன், எனக்கு, முடியாது, வேறு, யோசனை, சொல்ல, நடந்தது, கையினால், கொண்டான், பழுவேட்டரையர்களின், அல்ல, அருள்மொழி, வெற்றி, எத்தனையோ, வீராதி, வீரன், புகுந்து, அவன், இந்தப், அழைத்துக், புறப்படலாம், அரண்மனையில், வேண்டாம், இருக்க, மறுபடியும், கொள், அப்புறம், பற்றி, நாளைக்கு, சம்புவரையர், இன்னொருவன், உன்னுடைய, செய்யப், கொள்ளட்டும், போகிறேன், கிழடு, மதுராந்தகத், அஞ்சுவது, பயப்படுகிறவன், வந்திருக்கிறது, அங்கே, யுத்தம், முன், பகைவர்களின், வாள், மூடி, பயன், இருக்கும், எப்படிப்பட்ட, என்னைப், அபாயம், வைத்துக், பார்த்ததில்லை, காலம், அனுப்ப, வேண்டியதுதான், பண்டங்கள், அப்படி, மேல், ஆயிரம், நாட்டிலிருந்து, தொண்டை, சொன்னேன், அந்தப், என்பதை, நாம், வேண்டிய, அவசியம், இலங்கையில், நாட்டின், சும்மா, அவ்விதம், மீது, உண்டு, அமரர், கல்கியின், இடத்தை, மற்ற, நினைத்தால், கொதிக்கிறது, மண்டலப், இரட்டை, கொண்டிருந்தன, தெரியவில்லை, நாள், போவதில்லை, இன்னதென்று, நாளும், பார்க்கிறார்கள், என்னை, பழுவேட்டரையர்கள், கேள், உனக்கு, அந்தரங்க, விடுவேன், அதைப், பேரும், கோபம், கொஞ்சம், பெயரைக், ஓயாமல், போட்டுக், வாயைத், கொண்டிருக்கிறீர்கள், இதையெல்லாம், பேசாமல், இதற்கு, என்றார், கொஞ்சமும், சமுத்திர, அவர், இவ்வளவு, வயதில், ஒவ்வொரு", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சி���ந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nபொன்னியின் செல்வன் - 1.52. கிழவன் கல்யாணம்\nமாமல்லபுரத்துக் கடற்கரையில் சிறிய சிறிய கற்பாறைகள் பல உண்டு. சில சமயம் கடல் பொங்கி வந்து அப்பாறைகளின் மீது அலைகள் மோதிக் கொண்டிருக்கும். சில சமயம் கடல் பின்வாங்கிச் சென்று அப்பாறைகள் உலருவதற்கு அவகாசம் அளிக்கும். அவற்றில் ஒரு சிறிய பாறையையேனும் மாமல்லபுரத்து மகா சிற்பிகள் சும்மா விட்டுவிடவில்லை. அந்தந்தப் பாறைக்குத் தகுந்தபடி பெரிதாகவும் சிறிதாகவும் காட்சிகளைக் கற்பனை செய்து அழியாச் சிற்ப உருவங்களை அமைத்து வைத்தார்கள்.\nஅவ்விதம் சிறிய பாறைகள் இரண்டு எதிரெதிராக அமைந்திருந்த இடத்தை ஆதித்த கரிகாலனும் மற்ற இருவரும் அணுகினார்கள். ரதத்திலிருந்து இறங்கிச் சென்றார்கள். இரண்டு பாறைகளையும் இரண்டு சிம்மாசனங்களாகக் கருதி, கரிகாலனும் மலையமானும் அமர்ந்தார்கள். பார்த்திபேந்திரன் அவர்களுக்குச் சற்று அப்பால் நின்றான். அடிக்கடி அலைகள் வந்து அவர்களுடைய முழங்கால் வரையில் நனைத்துக் கொண்டிருந்தன. அலைகள் பாறைகளில் மோதியபோது எழுந்த திவலைகள் சில சமயம் அவர்கள் மீது முத்து மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன. சற்றுத் தூரத்தில் படகுகள் வரிசை வரிசையாகப் பல்வகைப் பண்டங்களைச் சுமந்து கொண்டு கடலைக் கிழித்துக் கொண்டு சென்றன. அப்பண்டங்களைப் படகிலிருந்து இறக்கிப் பாய்மரம் விரித்து நின்ற பெரிய மரக் கலங்களில் ஏற்றிக் கொண்டிருந்தார்கள்.\n\"இரட்டை மண்டலப் படையெடுப்புக்காகச் சேகரித்து வைத்த பண்டங்களெல்லாம் இலங்கைக்குப் போக வேண்டியிருப்பதை நினைத்தால் என் நெஞ்சம் கொதிக்கிறது\n சோழ நாட்டின் பொறுக்கி எடுத்த வீரர் படைகள் இலங்கையில் இருக்கின்றன. அவர்கள் போர்க்களங்களில் வெற்றி மேல் வெற்றி அடைந்து வருகிறார்கள். ஆயிரம் வருஷமாக இலங்கை அரசர்கள் வீற்றிருந்து அரசு புரிந்த அனுராதபுரத்தைக் கைப்பற்றி ஜயக்கொடி நாட்டியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட வீரர்கள் பட்டினி கிடந்து சாகும்படி விட்டுவிடுவதா\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"அப்படி விட வேண்டும் என்று யார் சொன்னார்கள் உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டியதுதான். ஆனால் சோழ நாட்டிலிருந்து நாகப்பட்டினத் துறைமுகத்தில் ஏறிப் போக வேண்டும். அல்லது பாண்டிய நாட்டிலிருந்து சேதுக்கரையில் ஏற்றி அனுப்ப வேண்டும். இந்த வரண்ட தொண்டை மண்டலத்திலிருந்து போக வேண்டிய அவசியம் என்ன உணவுப் பண்டங்கள் அனுப்ப வேண்டியதுதான். ஆனால் சோழ நாட்டிலிருந்து நாகப்பட்டினத் துறைமுகத்தில் ஏறிப் போக வேண்டும். அல்லது பாண்டிய நாட்டிலிருந்து சேதுக்கரையில் ஏற்றி அனுப்ப வேண்டும். இந்த வரண்ட தொண்டை மண்டலத்திலிருந்து போக வேண்டிய அவசியம் என்ன அதிலும் நாம் வடக்கே படையெடுத்துச் செல்வதற்கு இதனால் தடை ஏற்படுமே என்பதை எண்ணிச் சொன்னேன் அதிலும் நாம் வடக்கே படையெடுத்துச் செல்வதற்கு இதனால் தடை ஏற்படுமே என்பதை எண்ணிச் சொன்னேன்\n\"அதை நினைத்தால் எனக்கும் உள்ளம் கொதிக்கத்தான் கொதிக்கிறது. அந்தப் பாவி பழுவேட்டரையர்களின் நோக்கம் என்ன தான் என்று தெரியவில்லை. எத்தனை நாள் இதையெல்லாம் சகித்துக் கொண்டிருப்பது தாத்தா ஏன் இன்னும் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கிறீர்கள் ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள் ஏதாவது வாயைத் திறந்து சொல்லுங்கள்\n இந்தக் கடல் அலைகள் ஓயாமல் 'ஓ' வென்று சத்தமிடுகின்றன. கடல் அலைகளோடு போட்டி போட்டுக் கொண்டு உன் தோழன் பார்த்திபேந்திரனும் கூச்சலிடுகிறான். இதற்கு நடுவில் நான் என்னமாய்ப் பேசுவது எனக்கோ வயதாகித் தள்ளாமை வந்து விட்டது... எனக்கோ வயதாகித் தள்ளாமை வந்து விட்டது...\" என்றார் மலையமான் மிலாடுடையார்.\n சற்று நேரம் நீ சும்மா இரு. தாத்தா அவருடைய கருத்தைச் சொல்லட்டும்\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"இதோ வாயை மூடிக் கொண்டு விட்டேன். பாவம் தாத்தா தள்ளாத வயதில் மலைக் கோட்டையிலிருந்து கீழே இறங்கி இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்கிறார். அவர் முன்னால் நான் வாயைத் திறக்கலாமா தாத்தா தள்ளாத வயதில் மலைக் கோட்டையிலிருந்து கீழே இறங்கி இவ்வளவு தூரம் சிரமப்பட்டு வந்திருக்கிறார். அவர் முன்னால் நான் வாயைத் திறக்கலாமா இந்தக் கடலுக்குத் தான் கொஞ்சமும் புத்தியில்லை இந்தக் கடல���க்குத் தான் கொஞ்சமும் புத்தியில்லை ஓயாமல் இரைந்து கொண்டிருக்கிறது இதை அடக்குவார் ஒருவரும் இல்லை. நம் மலை அரசரிடம் சமுத்திர ராஜனுக்குக் கொஞ்சமும் பயமில்லை போலிருக்கிறது\n அப்படியும் ஒரு காலம் இருந்தது. திருக்கோவலூர் மலையமான் என்ற பெயரைக் கேட்டு இந்தக் காசினியில் உள்ள அரசர்களெல்லாம் நடுநடுங்குவார்கள். இரட்டை மண்டலத்துச் சளுக்கர்களும், வல்லத்து வாண கோவரையர்களும், வைதும்பராயர்களும், கங்கர்களும், கொங்கர்களும் மலையமான் பெயரைக் கேட்டதுமே இடி முழக்கம் கேட்ட சர்ப்பத்தைப் போல் பொந்தில் ஒளிந்து கொள்வார்கள். சமுத்திர ராஜனும் கொஞ்சம் அடக்க ஒடுக்கமாகத்தான் இருப்பான். இந்த உடம்பு கொஞ்சம் தளர்ச்சி அடைந்ததும் இப்போது எல்லாரும் துள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். ஆயிரம் வருஷத்துப் பழங்குடியைச் சேர்ந்த என்னை நேற்றைக்கு மேற்கேயிருந்து வந்த பழுவேட்டரையர்கள் ஒழித்துவிடப் பார்க்கிறார்கள் அது ஒரு நாளும் நடக்கப் போவதில்லை அது ஒரு நாளும் நடக்கப் போவதில்லை கரிகாலா பழுவேட்டரையர்களின் நோக்கம் இன்னதென்று தெரியவில்லை என்பதாகச் சற்று முன்னால் சொன்னாய் அல்லவா அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள் அவர்களுடைய நோக்கம் இன்னதென்று நான் சொல்லுகிறேன், கேள் உன்னையும் உன் சகோதரனையும் தனித் தனியே பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். இலங்கையில் உன் தம்பி அருள்மொழி தோல்வி அடைய வேண்டும். அதனால் அவனுக்கு அவமானம் நேர வேண்டும். இங்கே உனக்கு உன் தம்பியின் பேரில் கோபம் ஏற்பட வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்து இந்தக் கிழவன் வேதனைப் படவேண்டும் உன்னையும் உன் சகோதரனையும் தனித் தனியே பலவீனப்படுத்துவதுதான் அவர்களுடைய நோக்கம். இலங்கையில் உன் தம்பி அருள்மொழி தோல்வி அடைய வேண்டும். அதனால் அவனுக்கு அவமானம் நேர வேண்டும். இங்கே உனக்கு உன் தம்பியின் பேரில் கோபம் ஏற்பட வேண்டும். நீங்கள் இரண்டு பேரும் சண்டை போட்டுக் கொள்ள வேண்டும். அதைப் பார்த்து இந்தக் கிழவன் வேதனைப் படவேண்டும் இதுதான் அவர்களுடைய அந்தரங்க நோக்கம்.....\" என்று மிலாடுடையார் ஆத்திரத்துடன் சொல்லி வருகையில் கரிகாலன் குறுக்கிட்டான்.\n\"இந்த நோக்கத்தில் அவர்கள் ஒரு நாளும் வெற்றி அடையப��� போவதில்லை, தாத்தா என் தம்பியையும் என்னையும் யாராகிலும் பிரிக்க முடியாது. அருள்மொழிக்காக நான் உயிரையும் விடுவேன். எனக்கு ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது; - கப்பல் ஏறி நானும் இலங்கைக்குப் போகலாமா என்று. அங்கே அவன் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்னமோ என் தம்பியையும் என்னையும் யாராகிலும் பிரிக்க முடியாது. அருள்மொழிக்காக நான் உயிரையும் விடுவேன். எனக்கு ஒவ்வொரு சமயம் தோன்றுகிறது; - கப்பல் ஏறி நானும் இலங்கைக்குப் போகலாமா என்று. அங்கே அவன் என்ன கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறானோ என்னமோ நான் இங்கே சுகமாக உண்டு உடுத்து அரண்மனையில் தூங்கிக் கொண்டு காலங்கழிக்கிறேன். என் வாளும் வேலும் துருப்பிடித்துப் போகின்றன. ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. தாத்தா நான் இங்கே சுகமாக உண்டு உடுத்து அரண்மனையில் தூங்கிக் கொண்டு காலங்கழிக்கிறேன். என் வாளும் வேலும் துருப்பிடித்துப் போகின்றன. ஒவ்வொரு கணமும் எனக்கு ஒரு யுகமாய்ப் போய்க் கொண்டிருக்கிறது. இங்கு இருக்கவே பிடிக்கவில்லை. தாத்தா சொல்லுங்கள் இந்தப் பண்டங்கள் ஏற்றும் கப்பல்களில் ஒன்றில் ஏறி நானும் இலங்கைக்குப் போகட்டுமா\" என்று கேட்டான் கரிகாலன்.\n பல நாளாக நான் நினைத்துக் கொண்டிருந்ததைத் தாங்களும் சொல்லுகிறீர்கள். புறப்படலாம், வாருங்கள் இதற்குத் தாத்தாவை யோசனை கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் 'வேண்டாம் பொறு இதற்குத் தாத்தாவை யோசனை கேட்பதில் பயனில்லை. இவரைக் கேட்டால் 'வேண்டாம் பொறு' என்றுதான் புத்திமதி சொல்லுவார்' என்றுதான் புத்திமதி சொல்லுவார் நாளைக்கே நாம் புறப்படலாம். தொண்டை மண்டலப் படையில் பாதியை அழைத்துக் கொண்டு போகலாம். இலங்கை யுத்தத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு நேரே நாகப்பட்டினத்தில் வந்து இறங்கலாம். இறங்கித் தஞ்சாவூருக்குச் சென்று அந்தப் பழுவேட்டரையர்களை ஒரு கை பார்த்து விடலாம்... நாளைக்கே நாம் புறப்படலாம். தொண்டை மண்டலப் படையில் பாதியை அழைத்துக் கொண்டு போகலாம். இலங்கை யுத்தத்தை ஒரு வழியாக முடித்துக் கொண்டு நேரே நாகப்பட்டினத்தில் வந்து இறங்கலாம். இறங்கித் தஞ்சாவூருக்குச் சென்று அந்தப் பழுவேட்டரையர்களை ஒரு கை பார்த்து விடலாம்...\" என்று பார்த்திபேந்திரன் பொ��ித்துக் கொட்டினான்.\n நான் முதலிலேயே என்ன சொன்னேன் இவன் வாயை மூடிக் கொண்டிருந்தால் தான் நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா இவன் வாயை மூடிக் கொண்டிருந்தால் தான் நான் பேசுவேன் என்று சொல்லவில்லையா\n\"இதோ வாயை மூடிக் கொள்கிறேன், தாத்தா நீங்கள் சொல்வதையெல்லாம் சொல்லி முடியுங்கள் நீங்கள் சொல்வதையெல்லாம் சொல்லி முடியுங்கள்\" என்று பார்த்திபேந்திரன் வாயைக் கையினால் பொத்திக் கொண்டான்.\n நீ வீராதி வீரன். உன்னைப் போன்ற பராக்கிரமசாலி இந்த வீரத் தமிழகத்திலே கூட அதிகம் பேர் பிறந்ததில்லை. என்னுடைய எண்பது பிராயத்துக்குள் நானும் எத்தனையோ பெரிய யுத்த களங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எதிரிகளின் கூட்டத்தில் தன்னந்தனியே புகுந்து சென்று உன்னைப் போல் சண்டையிட்ட இன்னொரு வீரனைப் பார்த்ததில்லை. சேவூர்ப் பெரும்போர் நடந்தபோது உனக்குப் பிராயம் பதினாறு கூட ஆகவில்லை. அந்த வயதில் பகைவர்களின் கூட்டத்தில் நீ புகுந்து சென்ற வேகத்தையும், இடசாரி வலசாரியாக வாள் சுழன்ற வேகத்தையும், பகைவர்களின் தலைகள் உருண்ட வேகத்தையும் போல் நான் என்றும் பார்த்ததில்லை. இன்னும் என் கண் முன்னால் அந்தக் காட்சி நின்று கொண்டிருக்கிறது. உன்னைப் போலவே உன் சிநேகிதன் பார்த்திபேந்திரனும் வீராதி வீரன்தான். ஆனால் நீங்கள் இரண்டு பேரும் பதற்றக்காரர்கள்; முன்கோபம் உள்ளவர்கள். அதனால் உங்களுக்கு யோசிக்கும் சக்தி குறைந்து விடுகிறது. எது செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான காரியத்தைச் செய்யத் தோன்றிவிடுகிறது....\"\n இம்மாதிரி உபதேசம் தாங்கள் இதற்கு முன் எத்தனையோ தடவை செய்திருக்கிறீர்கள்...\"\n\"செய்திருக்கிறேன். ஆனால் ஒன்றும் பயன்படவில்லை என்கிறாயா பேசாமல் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா பேசாமல் என்னை ஊருக்குத் திரும்பிப் போகச் சொல்லுகிறாயா\n இப்போது நடக்க வேண்டிய காரியம் என்னவென்று சொல்லுங்கள்.\"\n\"உன் சகோதரன் அருள்மொழியை உடனே இவ்விடத்துக்கு அழைத்துக் கொள்ள வேண்டும். நீயும் உன் சகோதரனும் பிரிந்திருக்கவே கூடாது...\"\n அருள்மொழி இங்கே வந்துவிட்டால் இலங்கை யுத்தம் என்ன ஆகிறது\n\"இலங்கை யுத்தம் இப்போது ஒரு கட்டத்திற்கு வந்திருக்கிறது, அனுராதபுரத்தைப் பிடித்தாகிவிட்டது. இனி அங்கே மழைக் காலம். இனி நாலு மாதத்திற்கு ஒன்றும் ���ெய்ய முடியாது. பிடித்த இடத்தை விட்டுக் கொடாமல் பாதுகாத்து வர வேண்டியதுதான். இதை மற்ற தளபதிகள் செய்வார்கள். அருள்மொழி இச்சமயம் இங்கே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். கரிகாலா உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன உண்மையை மூடி மூடி வைப்பதில் பயன் என்ன விஜயாலய சோழரின் குலத்துக்கும் அவர் அடிகோலிய சோழ சாம்ராஜ்யத்துக்கும் பேராபத்து வந்திருக்கிறது. நீயும் உன்னைச் சேர்ந்தவர்கள் எல்லாரும் இப்போது ஒரே இடத்தில் தங்கிச் சர்வ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். நம்முடைய பலத்தையெல்லாம் திரட்டி வைத்துக் கொள்ளவும் வேண்டும். எப்போது என்ன விதமான அபாயம் வரும் என்று சொல்ல முடியாது.......''\n இது என்ன இப்படி என்னைப் பயமுறுத்துகிறீர்கள் என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம் என் கையில் வாள் இருக்கும் வரையில் எனக்கு என்ன பயம் எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன எப்படிப்பட்ட அபாயம் வந்தால் தான் என்ன தன்னந்தனியாக நின்று சமாளிப்பேன். எத்தகைய அபாயத்துக்கும் நான் பயப்படுகிறவன் அல்ல.....\"\n நீ எப்படிப்பட்ட தைரியசாலி என்று எனக்குச் சொல்ல வேண்டுமா ஆயினும், திருவள்ளுவர் பெருமான் சொல்லியிருப்பதையும் சில சமயம் எண்ணிப் பார்க்க வேண்டும்.\n\"அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது\nஎன்று அந்த மகான் சொல்லியிருக்கிறார். போர்க்களத்தில் பகைவர்களுக்கு எதிரெதிரே நின்று போரிடும் போது அச்சம் கூடாது. அப்படிப் பயப்படுகிறவன் கோழை. அவ்விதம் பயப்படுகிற பிள்ளை என் வம்சத்தில் பிறந்தால் அவனை நானே இந்தக் கிழடாய்ப் போன வலுவிழந்த கையினால் வெட்டிப் போட்டு விடுவேன். ஆனால் மறைவில் நடக்கிற சதிகளுக்கும் சூழ்ச்சிகளுக்கும் கண்ணுக்குத் தெரியாத அபாயங்களுக்கும் பயப்பட்டேயாக வேண்டும். பயப்பட்டு, அந்தந்த நிலைமைக்குத் தகுந்த முன் ஜாக்கிரதையும் செய்து கொள்ள வேண்டும். அரச குலத்தில் பிறந்து சிம்மாசனத்துக்கு உரியவர்கள் இது விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்கக் கூடாது. இருந்தால் நாட்டுக்கே நாசம் விளையும்.\"\n அப்படி என்ன இரகசிய அபாயங்களைத் தாங்கள் எதிர்பார்க்கிறீர்கள் சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்... சற்று விளக்கமாகச் சொன்னால்தானே நாங்கள் ஜாக்கிரதையாயிருக்க முடியும்...\n\"சொல்லத்தான் வருகி���ேன். சில நாளைக்கு முன்னால் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் அர்த்த ராத்திரி வேளையில் ஒரு கூட்டம் நடந்தது. அதற்குப் பெரிய பழுவேட்டரையர் வந்திருந்தார். இன்னும் தென்னவன் மழவராயர், குன்றத்தூர்க் கிழார், வணங்காமுடி முனையரையர், அஞ்சாத சிங்க முத்தரையர், இரட்டைக் குடை ராஜாளியார் - இவர்கள் எல்லாரும் வந்திருந்தார்களாம். என் காதுக்கு வந்தது இந்தப் பெயர்கள் தான். வேறு பலரும் வந்திருக்கலாம்......\"\n எல்லாரும் நடுநிசி வரையில் கூத்தும் கேளிக்கையும் பார்த்துவிட்டு, வயிறு புடைக்கச் சாப்பிட்டு, அதற்கு மேல் மிடாமிடாவாய்க் கள்ளைக் குடித்து விட்டுத் தூங்கப் போயிருப்பார்கள். அதைப் பற்றி நமக்கு என்ன. நீங்கள் சொன்ன தாடி மீசை நரைத்த கிழடுகள் எல்லாம் கூடிப் பேசி என்ன புரட்டி விடுவார்கள்\n\"கிழடுகளைப் பற்றி உனக்கு இவ்வளவு நல்ல அபிப்பிராயம் இருக்கும் பட்சத்தில் நான் என்ன சொல்லி என்ன பயன் நானும் ஒரு கிழவன் தானே நானும் ஒரு கிழவன் தானே அவர்கள் எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்.. அவர்கள் எல்லாரையும் விடத் தொண்டு கிழவன் நான்..\n கோபம் வேண்டாம். அந்தக் கையினாலாகாத கிழங்களோடு தங்களை நான் சேர்த்து விடுவேனா சரி, அப்புறம் என்ன நடந்தது, சொல்லுங்கள் சரி, அப்புறம் என்ன நடந்தது, சொல்லுங்கள்\n\"கையினால் ஆகாக் கிழங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறாய் அவர்களில் தலைமைப் பெரிய கிழவன் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கலியாணம் செய்து கொண்டான் என்பதை மறந்து விடாதே அவர்களில் தலைமைப் பெரிய கிழவன் கொஞ்ச நாளைக்கு முன்புதான் கலியாணம் செய்து கொண்டான் என்பதை மறந்து விடாதே இளம் பெண்ணை மணந்த கிழவனைப் போல் உலகில் அபாயகரமான இளைஞன் யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொள் இளம் பெண்ணை மணந்த கிழவனைப் போல் உலகில் அபாயகரமான இளைஞன் யாரும் இல்லை என்பதையும் தெரிந்து கொள்\nகிழவனின் கல்யாணத்தைப் பற்றிய பேச்சுத் தொடங்கியதும் ஆதித்த கரிகாலனுடைய முகத்தில் ஒரு விசித்திர மாறுதல் உண்டாகியது. அவனுடைய கண்கள் திடீரென்று சிவந்து இரத்த பலி கேட்கும் க்ஷுத்ர தேவதையைப் போல் விழித்தன.உதடுகள் துடிதுடித்தன. பற்கள் நறநறவென்று கடித்துக் கொண்டன.\nஇதையெல்லாம் மலையமான் கவனிக்கவில்லை. ஆனால் பார்த்திபேந்திரன் கவனித்துக் கொண்டான்.\n\"அந்தக் கலியாணப் பேச்சு இப்போது என்னத்துக்கு, ஐயா சம்புவரையர் அரண்மனையில் அப்புறம் என்ன நடந்தது என்பதைச் சொல்லுங்கள்\" என்றான் பல்லவ வீரன்.\n\"அதைத்தான் சொல்ல வந்தேன் ஆனால் வயதாகிவிட்டது அல்லவா புத்தி தடுமாறி வேறு எங்கேயோ போய் விடுகிறேன்.கேள் கரிகாலா புத்தி தடுமாறி வேறு எங்கேயோ போய் விடுகிறேன்.கேள் கரிகாலா பார்த்திபேந்திரா அந்த நள்ளிரவுக் கூட்டம் கிழவர்களின் கூட்டம் மட்டும் அல்ல. சில வாலிபர்களும் அதில் இருந்தார்கள். ஒருவன் சம்புவரையன் மகன் கந்தமாறன். இன்னொருவன்...\" என்று தயங்கினதைப் பார்த்து, \"யார், தாத்தா இன்னொருவன் யார்' என்று கரிகாலன் தூண்டிக் கேட்டான்.\n\"உன்னுடைய பெரிய பாட்டனார் கண்டராதித்தருடைய திருக்குமாரன், உன்னுடைய சித்தப்பன் - மதுராந்தகத் தேவன்தான்\nஇதைக் கேட்டதும் ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் கலகலவென்று சிரித்தார்கள்.\n இந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன மறுபடியும் என்னைப் பரிகசிக்கிறீர்களா\" என்று மிலாடுடையார் கேட்டார்.\n மதுராந்தகனைத் தாங்கள் 'வாலிபன்' என்கிறீர்களே அதற்காகத்தான் சிரிக்கிறோம். அவன் கிழங்களிலேயெல்லாம் தொண்டுக் கிழடு அல்லவா அதற்காகத்தான் சிரிக்கிறோம். அவன் கிழங்களிலேயெல்லாம் தொண்டுக் கிழடு அல்லவா பழுத்த சிவஞானக் கிழடு அல்லவா பழுத்த சிவஞானக் கிழடு அல்லவா\" என்றான் ஆதித்த கரிகாலன்.\n\"கிழவனுக்குச் சில சமயம் யௌவனம் திரும்பும் என்று நீ கேள்விப்பட்டது இல்லையா அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. சில நாள் முன்பு வரையில் 'துறவியாகப் போகிறேன்; சிவ கைங்கரியம் செய்யப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், ஒன்று, இரண்டு, மூன்று என்று கலியாணம் செய்து கொண்டு போகிறான் அல்லவா அதுபோல் மதுராந்தகனுக்கும் இளமை திரும்பியிருக்கிறது. சில நாள் முன்பு வரையில் 'துறவியாகப் போகிறேன்; சிவ கைங்கரியம் செய்யப் போகிறேன்' என்று சொல்லிக் கொண்டிருந்தவன், ஒன்று, இரண்டு, மூன்று என்று கலியாணம் செய்து கொண்டு போகிறான் அல்லவா\n\"செய்து கொள்ளட்டும். இன்னும் பல கலியாணம் செய்து கொள்ளட்டும்; அதனால் என்ன\n மதுராந்தகனின் கலியாணங்கள் சாதாரண கலியாணங்கள் அல்ல. இராஜரீகக் கலியாணங்கள். பழுவேட்டரையர்களின் அந்தரங்க சூழ்ச்சியைச் சேர்ந்த கலியாணங்கள்...\n இன்னும் எதற்காக மர்மமாகவே பேசிக் கொண்டிருக்கிறீர்கள் விட்டுச் சொல்லுங்கள் ஊர் ஊராய்ச் சென்று அவர்கள் கூட்டம் போடுவதின் நோக்கம் என்ன மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள் மதுராந்தகத் தேவனை வைத்துக் கொண்டு என்ன செய்யப் பார்க்கிறார்கள்\" என்று ஆதித்த கரிகாலன் கேட்டான்.\n\"வேறு ஒன்றும் இல்லை. உனக்கும் உன் தம்பிக்கும் இராஜ்ய உரிமை இல்லையென்று செய்துவிட்டு, மதுராந்தகனைச் சோழ நாட்டின் சிம்மாசனத்தில் ஏற்ற எண்ணியிருக்கிறார்கள். அதற்கு உன் தந்தையின் சம்மதத்தைப் பெறுவதற்காகவே அவரைத் தஞ்சைக் கோட்டையில் சிறையில் வைத்திருப்பது போல் வைத்திருக்கிறார்கள்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nபொன்னியின் செல்வன் - 1.52. கிழவன் கல்யாணம், \", என்ன, தாத்தா, நான், வேண்டும், கொண்டு, என்றான், கரிகாலன், இல்லை, பார்த்திபேந்திரன், ஆதித்த, கிழவன், இரண்டு, செய்து, போல், நோக்கம், சமயம், தான், பெரிய, இந்தக், சொல்லுங்கள், அல்லவா, கரிகாலா, இப்போது, இன்னும், மூடிக், வாயை, அதனால், இங்கே, நீங்கள், இலங்கை, கூட்டம், மிலாடுடையார், வந்து, அலைகள், முன்னால், கடல், சிறிய, கலியாணங்கள், நானும், எல்லாரும், சென்று, அவர்களுடைய, வரையில், சற்று, மலையமான், பார்த்திபேந்திரா, அதற்கு, உன்னைப், தம்பி, கூடாது, அந்த, கொண்டிருக்கிறது, நின்று, வேகத்தையும், ஒன்றும், நீயும், தாங்கள், அந்தக், பார்த்திபேந்திரனும், யார், கலியாணம், பார்த்து, கேட்டான், இலங்கைக்குப், கொள்ள, கரிகாலனும், சொல்லி, பொன்னியின், கல்யாணம், செல்வன், எனக்கு, முடியாது, வேறு, யோசனை, சொல்ல, நடந்தது, கையினால், கொண்டான், பழுவேட்டரையர்களின், அல்ல, அருள்மொழி, வெற்றி, எத்தனையோ, வீராதி, வீரன், புகுந்து, அவன், இந்தப், அழைத்துக், புறப்படலாம், அரண்மனையில், வேண்டாம், இருக்க, மறுபடியும், கொள், அப்புறம், பற்றி, நாளைக்கு, சம்புவரையர், இன்னொருவன், உன்னுடைய, செய்யப், கொள்ளட்டும், போகிறேன், கிழடு, மதுராந்தகத், அஞ்சுவது, பயப்படுகிறவன், வந்திருக்கிறது, அங்கே, யுத்தம், முன், பகைவர்களின், வாள், மூடி, பயன், இருக்கும், எப்படிப்பட்ட, என்னைப், அபாயம், வைத்துக், பார்த்ததில்லை, காலம், அனுப்ப, வேண்டியதுதான், பண்டங்கள், அப்படி, மேல், ஆயிரம், நாட்டிலிருந்து, தொண்டை, சொன்னேன், அந்தப், என்பதை, நாம், வேண்டிய, அவசியம், இலங்கையில், நாட்டின், சும்மா, அவ்விதம், மீது, உண்ட��, அமரர், கல்கியின், இடத்தை, மற்ற, நினைத்தால், கொதிக்கிறது, மண்டலப், இரட்டை, கொண்டிருந்தன, தெரியவில்லை, நாள், போவதில்லை, இன்னதென்று, நாளும், பார்க்கிறார்கள், என்னை, பழுவேட்டரையர்கள், கேள், உனக்கு, அந்தரங்க, விடுவேன், அதைப், பேரும், கோபம், கொஞ்சம், பெயரைக், ஓயாமல், போட்டுக், வாயைத், கொண்டிருக்கிறீர்கள், இதையெல்லாம், பேசாமல், இதற்கு, என்றார், கொஞ்சமும், சமுத்திர, அவர், இவ்வளவு, வயதில், ஒவ்வொரு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/prime-minister-modi-has-become-the-most-followed-head-of/cid2036488.htm", "date_download": "2021-04-23T11:02:00Z", "digest": "sha1:IFDMR7ZZDOFMBARWV4ZPEOEBQEYU2Q4N", "length": 6142, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "ட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசுத் தலைவரானார் பிரதமர் மோடி!", "raw_content": "\nட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசுத் தலைவரானார் பிரதமர் மோடி\nட்விட்டரில் அதிகம் பேர் பின்பற்றும் அரசுத் தலைவரானார் பிரதமர் மோடி\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதைடுத்து, உலகில் அதிகமாக ட்விட்டரில் பின் தொடரப் படும் அரசுத் தலைவராக இந்திய பிரதமர் மோடி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.\nகடந்த நவம்பர் 2020 இல் நடந்த அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வி அடைந்,து ஜனநாயக கட்சி வெற்றி பெற்று அதன் வேட்பாளர் ஜோ பிடன் ஜனவரி 20ஆம் தேதி நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபராக பதவி ஏற்க இருக்கிறார்.\nசில நாட்களுக்கு முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் கேப்பிடல் ஹில்லில் நடத்திய கலவரத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து அதிபர் டிரம்ப்பின் ட்விட்டர், ஃபேஸ்புக், ஸ்னாப்ஷாட், இன்ஸ்டாகிராம், பின்ட்ரஸ்ட் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவரது கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டது.\n8.87 கோடி பேர் ட்ரம்பை பின்பற்றி வந்தனர். தற்பொழுது 6.47 கோடி பின்தொடர்பவர்கள் உள்ள நமது பிரதமர் மோடி, உலக அளவில் அதிகம் பின்பற்றப்படும் அரசு தலைவராக உள்ளார்.\n12.7 கோடி பின்தொடர்பவர்கள் உடன் அமெரிக்க முன்ன��ள் அதிபர் ஒபாமா அதிகம்பேர் தொடரும் அரசியல் தலைவராக நீடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/689", "date_download": "2021-04-23T11:55:59Z", "digest": "sha1:MGCD6HI23PHZBCFSMUSJJWF32PJ3D7XY", "length": 9509, "nlines": 123, "source_domain": "padasalai.net.in", "title": "பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முடிவடைகிறது | PADASALAI", "raw_content": "\nபள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை ஆரம்பம் எஸ்எஸ்எல்சி தேர்வு இன்று முடிவடைகிறது\nபள்ளி மாணவ, மாணவிகளுக்கு பொதுத்தேர்வுகளும் வருடாந்திர தேர்வுகளும் முடிந்து ஏப்ரல், மே மாதத்தில் கோடை விடுமுறை விடப்படுவது வழக்கம். நடப்பு கல்வி ஆண்டில் (2017-18) பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது.\nஅதேபோல, இந்த ஆண்டு முதல்முறையாக பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி தொடங்கி கடந்த 16-ம் தேதி முடிவடைந்தன. எஸ்எஸ்எல்சி தேர்வு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது.\nமற்ற அனைத்து வகுப்புகளுக்கும் வருடாந்திர தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை (21-ம் தேதி) முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது.\nஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக் கப்படும். இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்டக் கல்வி அதிகாரிகள், மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகள், மாவட்ட மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி யிருப்பதாவது: அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகள், அனைத்து வகையான இதர வாரிய பள்ளிகளில் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்றவை) 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், பிற வகுப்புகளுக்கான வருடாந்திர தேர்வுகளும் முடிவடைந்து ஏப்ரல் 21-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்றும், விடுமுறைக்குப் பிறகு ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் முன்னதாக அறிவித்துள்ளார்.\nஎனவே, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் இதை அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களின் கவனத்துக்கு கொண்டுசென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nஎஸ்எஸ்எல்சி தேர்வு நிறைவு எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கியது. தமிழகம், புதுச்சேரியில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தேர்வில் கலந்துகொண்டுள்ளனர்.\nஇந்தத் தேர்வு இன்று முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து, உடனடியாக விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கும். அரசு தேர்வுத் துறை ஏற்கெனவே அறிவித்தபடி, தேர்வு முடிவுகள் மே 23-ம் தேதி வெளி யிடப்படும்.\nதிருச்சி மாணவருக்கு கேரள மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு மையம் ஒதுக்கீடு கூடுதல் செலவு, நேர விரயம் ஏற்படும் என பெற்றோர் புகார்\nசி.பி.எஸ்.இ. ஆங்கில வினாத்தாளில் தவறு: 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/7811", "date_download": "2021-04-23T11:33:20Z", "digest": "sha1:P6EWBHWB7FVMMEHZPQE5K4ZZTWR3ZZQN", "length": 6111, "nlines": 120, "source_domain": "padasalai.net.in", "title": "உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! | PADASALAI", "raw_content": "\nஉயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n01.01.2021 நிலவரப்படியான அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு / பணிமாறுதலுக்கு தகுதி வாய்ந்தோர் விவரம் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு\n2021-22 – ம் கல்வியாண்டில் 01.012021 நிலவரப்படி தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு , பதவி உயர்வு / பணி மாறுதல் மூலம் நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியர் , அதனையொத்த பணிநிலையில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் , பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து பதவி உயர்வு பெற்று முதுகலை ஆசிரியர்களாகப் பணிபுரியும் ஆசிரியர்கள் சார்பான விவரங்களைப்பெறுவது குறித்து கீழ்க்காணும் விவரங்கள் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.\nபட்டதாரி ஆசிரியர் பதவிக்குத் தகுதியானவர்களின் விவரங்களை அனுப்புக: பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8108", "date_download": "2021-04-23T11:14:22Z", "digest": "sha1:7VICTJWCZPYDV2EYFYMTRN7UIBMFXWCL", "length": 5697, "nlines": 132, "source_domain": "padasalai.net.in", "title": "இன்றைய ( 16.01.2021) வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு. | PADASALAI", "raw_content": "\nஇன்றைய ( 16.01.2021) வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு.\n46 பக்கங்கள் கொண்ட இன்றைய ( 16.01.2021) கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பில்…\nதிருச்சி என் ஐ டி பணி\nமுதுநிலை மருத்துவ நீட் தேர்வு தேதிகள்\nராணுவ ஆள்சேர்ப்பு முகாம் தேதி, இடம்\nவனத்துறை சான்றிதழ் சரிபார்ப்பு தேதி\nநாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த ஆலோசனை\nலாஜிஸ்டிக், தனியார் மேற்பார்வையாளர், ஆசிரியர் பணிகள் குறித்த விவரங்கள்\nதபால் துறை தேர்வு தமிழில் எழுதலாம் குறித்தும் முழு தகவல்கள்\nமத்திய அரசில் 6500 பட்டதாரி பணிகள்\n100மேற்பட்ட நிறுவனம் 6000மேற்பட்ட வேலைவாய்ப்பு முகாம் JAN 30-31\nவயது வரம்பு தளர்வு குறித்த தகவல்கள்..\nவிண்ணப்பிக்க கடைசிநாள் 18-01-2020. காலியிடங்கள் 123. மதுரை காமராசர் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B7%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2021-04-23T12:41:56Z", "digest": "sha1:LZRSRN7R6XVMTBF4U2XQZNMHXZA4WLPX", "length": 7643, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "நேஷனல் புக் டிரஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆகத்து 1, 1957; 63 ஆண்டுகள் முன்னர் (1957-08-01)\nமனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இந்திய அரசு\nநேஷனல் புக் டிரஸ்ட் (National Book Trust (NBT) என்பது ஒரு புத்தக வெளியீட்டு நிறுவனமாகும். இது இந்திய அரசின் கல்வி அமைச்சின் கீழ் ஒரு தன்னாட்சி அமைப்பாக 1957 ல் நிறுவப்பட்டது. இது இப்போது இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேருவால் குறைந்த கட்டணத்தில் புத்தகங்களை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்துடன் தன்னாட்சி அறக்கட்டளையாக உருவாக்கப்பட்டது. [1] இவர்களின் அண்மைய வெளியீடுகள் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாக மாதாந்திர செய்தி மடல் வெளியிடப்படுகிறது. மலிவான விலையில் நல்ல புத்தகங்கள் என்ற குறிக்கோளுடன், புத்தகங்களைத் தயாரித்தல், வாசிப்பை ஊக்குவித்தல், நூலாசிரியர்களுக்கும் பதிப்பகங்களுக்கும் உதவுதல், குழந்தை இலக்கியம் வளர்த்தல் ஆகியன இதன் கடமைகள். இது பல இந்திய மொழிகளில் குழந்தைகள் உட்பட பல்வேறு வயது உடையவர்களுக்கான புத்தகங்களை வெளியிடுகிறது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 பெப்ரவரி 2017, 06:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/national-news-in-tamil/caltech-researchers-develop-a-new-at-home-multiplexed-test-for-covid-19/", "date_download": "2021-04-23T10:44:06Z", "digest": "sha1:VEB4GYHY62S2SGYAV4CMKETLNEKRAXGQ", "length": 18992, "nlines": 257, "source_domain": "www.thudhu.com", "title": "கொரோனா வைரஸை 10நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய சென்சார் கருவி...!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் இந்தியா கொரோனா வைரஸை 10நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய சென்சார் கருவி...\nகொரோனா வைரஸை 10நிமிடத்தில் கண்டுபிடிக்கும் புதிய சென்சார் கருவி…\n10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டுபிடிக்கும் புதிய சென்சார் கண்டுபிடிப்பிடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த மார்ச் மாதம் முதல் உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கொரோனா வைரஸின் பரவல் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த வைரஸ் தாக்கத்தினை கண்டுபிடிப்பதற்குள் மற்றொரு நபர்களுக்கும் வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.\nஇதனை கருத்தில் கொண்டு வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை கண்டறிவது தொடர்பில் பல்வேறு ஆய்வுகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் வெறும் 10 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தாக்கத்தினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் நவீன சென்சார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா தொழில்நுட்ப கழகத்தின் (Caltech) ஆராய்ச்சியாளர்களே இதனை உருவாக்கியுள்ளனர். கார்பனால் உருவாக்கப்பட்ட இந்த வயர்லெஸ் சென்சார் ஆனது இரத்தம், உ���ிழ்நீர் மற்றும் வியர்வை என்பவற்றில் ஏற்படும் மாற்றங்களை கண்காணிப்பதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றினை உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கின்றது.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00588.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/08201929/2418192/Director-mysskin-paying-tribute-late-actor.vpf", "date_download": "2021-04-23T11:19:05Z", "digest": "sha1:MILN3V47CYGW3PHUYH345FJ3A6P7AOF3", "length": 12655, "nlines": 166, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "மறைந்த நடிகரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய மிஷ்கின்... வைரலாகும் புகைப்படம் || Director mysskin paying tribute late actor", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 15-04-2021 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nமறைந்த நடிகரின் சமாதியில் அஞ்சலி செலுத்திய மிஷ்கின்... வைரலாகும் புகைப்படம்\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின், மறைந்த நடிகர் ஒருவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் மிஷ்கின், மறைந்த நடிகர் ஒருவரின் சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nதமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மிஷ்கின். இவர் இயக்கத்தில் கடந்த ஆண்டு சைக்கோ திரைப்படம் வெளியானது. தற்போது பிசாசு 2 படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார்.\nஇந்நிலையில், மறைந்த பழம்பெரும் நடிகர் சந்திரபாபுவின் நினைவு சமாதியில் மிஷ்கின் நினைவஞ்சலி செலுத்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்கள் கடந்த ஆண்டு சந்திரபாபுவின் பிறந்தநாளான ஆகஸ்ட் 5 ஆம் தேதி இயக்குனர் மிஷ்கின் அஞ்சலி செலுத்திய புகைப்படங்கள். இன்று சந்திரபாபுவின் 47வது நினைவு நாள் என்பதால் இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.\nஎம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என அனைவரது திரைப்படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்தவரான சந்திரபாபு தத்துவப் பாடல்களின் மூலம் எளிய மக்களிடையே சென்றடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nமிஷ்கின் | சந்திரபாபு | Mysskin | Chandrababu\nஎனது உரிமைகளில் யாரும் குறுக்கிட முடியாது - அந்நியன் பட தயாரிப்பாளருக்கு இயக்குனர் ஷங்கர் பதிலடி\nரியோவின் ‘பிளான் பண்ணி பண்ணனும்’... அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு\n2-வது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா போலீசில் பரபரப்பு புகார்\nஉதயநிதி ஸ்டாலின் சுட்டிக்காட்டிய தவறை சரிசெய்த கர்ணன் படக்குழு\nரீமேக் செய்ய அனுமதி பெறவி���்லை - இயக்குனர் ஷங்கருக்கு அந்நியன் பட தயாரிப்பாளர் நோட்டீஸ்\n2-வது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா போலீசில் பரபரப்பு புகார் கர்ணன் படத்தின் தவறை சுட்டிக்காட்டிய உதயநிதி ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்த படத்தின் தலைப்பு அறிவிப்பு கடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி திருமண தேதியை அறிவித்த விஷ்ணு விஷால் விஜய்யை தொடர்ந்து அஜித் பட இயக்குனருடன் இணைந்த மாஸ்டர் தயாரிப்பாளர்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/cm-edapadi-palanisamy-speech-849853", "date_download": "2021-04-23T11:07:15Z", "digest": "sha1:UFXQPERA364AMPZDHBMMIMCUZIDCPP4F", "length": 6353, "nlines": 93, "source_domain": "kathir.news", "title": "தே.மு.தி.க.வில் பக்குவம் இல்லாத அரசியல் வாதிகள் உள்ளனர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.! | cm edapadi palanisamy speech", "raw_content": "\nதே.மு.தி.க.வில் பக்குவம் இல்லாத அரசியல் வாதிகள் உள்ளனர்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முறிந்தது.\nதமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் உடன்பாடு எட்டப்படாததால் கூட்டணி முறிந்தது.\nஇதனை தொடர்ந்து தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷ் அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும் என்று கூறினார். விஜயகாந்த் மகனும் அதிமுக குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்தார்.\nஇந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தேமுதிக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்: பாமகவுக்கு கொடுத்த எண்ணிக்கையிலான தொகுதிகளை தேமுதிகவுக்கு கொடுக்க அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது என கூறினார்.\nமேலும், அவர் பேசும்போது, ஒரு கூட்டணி அமைப்பது என்பது சாதாரண காரியம் அல்ல, ஒரே தொகுதியை பல கூட்டணி கட்சிகள் கேட்பார்கள். இதையெல்லாம் பேசி ஆலோசனை செய்துதான் முடிவு எடுக்கப்படும்.\nபுதிய தமிழகம் கூட்டணியில் எங்களுடன் இல்லை. அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக இழப்பு என்பதே கிடையாது. தேமுதிக பக்குவம் இல்லாத அரசியல் வாதிகளாக உள்ளார்��ள். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/kanyakumari-fired-from-aiadmk-leadership-announcement/cid1829034.htm", "date_download": "2021-04-23T12:02:45Z", "digest": "sha1:KICOLEDWE3REIYJMIXWYNBO5WAQAVTUE", "length": 6839, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "கன்னியாகுமரி அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்.. தலைமை அறிவிப்பு.!", "raw_content": "\nகன்னியாகுமரி அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்.. தலைமை அறிவிப்பு.\nகன்னியாகுமரி அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கம்.. தலைமை அறிவிப்பு.\nஅதிமுக கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு, முன்னாள் இணைச்செயலாளர் பி.ஜி.கே.றாய் அக்கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தலைமை அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் திரு.பி.ஜி.கே றாய் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.\nமேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர். கட்சியின் இந்த நடவடிக்கை குறித்து பி.ஜி.கே.றாய் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: இதுதான் நடக்கும் என்று எனக்கு எப்பவோ தெரியும்.. கொஞ்சம் காலதாமதம் ஆகிவிட்டது.. இருப்பினும், இதுவரை என்னுடன் அண்ணன் தம்பி, அக்கா தங்கையாக சகஜமாக பழகிய அனைத்து நல்லுங்களுக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்.. என்று பதிவிட்டுள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://memees.in/?search=grand%20ma%20smiling", "date_download": "2021-04-23T11:29:29Z", "digest": "sha1:4SRQKN3CI6BORXALR6IRNFS7WXLBDRVC", "length": 7009, "nlines": 171, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | grand ma smiling Comedy Images with Dialogue | Images for grand ma smiling comedy dialogues | List of grand ma smiling Funny Reactions | List of grand ma smiling Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nவேற வேல இருந்தா பாருயா\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉங்கள பார்த்தா சிரிப்பு போலீஸ் மாதிரி இருக்கு சார்\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nநீ எதுக்குய்யா இப்போ அடிச்ச\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஏன் இந்த கொலை வெறி\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nநான் ஏட்டைய்யா கூடத்தான் போவேன்\nஇப்போ அழுதது அவனில்ல நான்\nஅலுகாதடா உன் அம்மாவுக்கு எதுவும் ஆயிருக்காது\nரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8901", "date_download": "2021-04-23T11:09:57Z", "digest": "sha1:XC2GF3GIH6KKPIQUC2FJ3WHXYY4H6YTL", "length": 6967, "nlines": 118, "source_domain": "padasalai.net.in", "title": "தொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க.. | PADASALAI", "raw_content": "\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க..\nநெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும். கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) இவைகளை பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்தால் எடை குறையும்.சிறிது வெதுவெதுப்பான தண்ணீரில் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து பருகி வந்தால் உடல் பருமன் குறையும். அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.ஆமணக்கின் வேரை இடித்து தேன் கலந்து நீரில் இரவு ஊற வைத்து காலையில் கசக்கிப் பிழிந்து, நீரை வடிகட்டி குடித்தால் உடல் பருமன் குறையும். பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.\nகேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும். வெள்ளரி, நெல்லி, கோஸ், கொத்தமல்லி, முருங்கை, திராட்சை, ஆரஞ்சு, தக்காளி, பப்பாளி, அன்னாசி, எலுமிச்சை, கொய்யா, புதினா, வெங்காயம், தர்பூசணி, பேரிக்காய், கறிவேப்பிலை, வாழைத்தண்டு இவைகளை சாறு எடுத்து குடிக்க உடல் எடை குறையும்.கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த��து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும். சோம்பு எடுத்து சுத்தம் செய்து தண்ணீர்விட்டு காய்ச்சி அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.\n505 அறிவிப்புகள் கொண்ட திமுக தேர்தல் அறிக்கை – முழு விவரம் ( Pdf) –\nஅ.தி.மு.கா தேர்தல் அறிக்கை வெளியீடு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://puthiyaagarathi.com/category/tamilnadu-districts/virudhunagar/", "date_download": "2021-04-23T11:50:18Z", "digest": "sha1:CYK3WP3ZR33DZ6VJFYQBRIQRKBA3PPL4", "length": 27728, "nlines": 132, "source_domain": "puthiyaagarathi.com", "title": "விருதுநகர் - புதிய அகராதி", "raw_content": "Friday, April 23மெய்ப்பொருள் காண்பது அறிவு\nஸ்ரீதேவியின் உடல் தகனம்; திரையுலகினர் அஞ்சலி\nஇந்தியா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்\nஇந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டாரான நடிகை ஸ்ரீதேவியின் உடல் முழு அரசு மரியாதையுடன் மும்பையில் இன்று (பிப்ரவரி 28, 2018) தகனம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரும் திரண்டு வந்து அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் பிறந்தவர் ஸ்ரீதேவி (55). 4 வயதில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், தமிழகத்தின் உச்ச நட்சத்திரங்களான கமல், ரஜினி ஆகியோருடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடிக்கச் சென்றவர் அங்கும் தவிர்க்க முடியாத நடிகையாக உயர்ந்தார். அதன் பிறகு பாலிவுட் திரையுலகில் நுழைந்தவர் இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். அவர் தனது உறவினர் இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் துபாய் சென்றி\nஸ்ரீதேவி போதையில் குளியலறை தொட்டியில் மூழ்கி இறந்தாரா\nஇந்தியா, சினிமா, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி, ஹோட்டல் குளியல் அறையில் உள்ள தொட்டியில் மூழ்கி மரணம் அடைந்ததாக உடற்கூறு பரிசோதனையில் தெரியவந்துள்ளது. நடிகை ஸ்ரீதேவி, அவருடைய கணவர் போனி கபூர், மற்றும் இரு மகள்களுடன் உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்றிருந்தார். கடந்த 24ம் தேதி திருமண விழா முடிந்த நிலையில், அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு ஓய்வெடுக்கச் சென்றார். துபாய் நாட்டு நேரப்படி இரவு 11.30 மணியளவில், அவருக்கு மாரடைப்பு ஏற்ப���்டு மரணம் அடைந்ததாக தகவல் வெளியானது. தனியார் மருத்துவமனை ஆய்விலும் அவர் மாரடைப்பு காரணமாக இறந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து துபாயில் உள்ள ஓர் அரசு மருத்துவமனையில் ஸ்ரீதேவியின் சடலம் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் நீரில் மூழ்கியபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும், மரணம் நிகழ்ந்தபோது அவருடைய குருதி\n; ”கந்தக மண்ணில் பிறந்த கனவுக்கன்னி”\nஇந்தியா, சினிமா, சிறப்பு கட்டுரைகள், முக்கிய செய்திகள், விருதுநகர்\nஸ்ரீதேவி: 13-08-1963 - 24-02-2018 விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியை சேர்ந்த அய்யப்பன் - ராஜேஸ்வரி தம்பதி, தங்கள் மகள், எதிர்காலத்தில் இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான இதயங்களை கொள்ளையடிப்பாள் என ஒருபோதும் யோசித்திருக்க மாட்டார்கள். அந்த தம்பதியின் மகள், ஸ்ரீதேவி. பட்டாசு தொழிற்சாலைகள் நிறைந்த சிவகாசி ஒரு கந்தக பூமி. அந்த மண்ணில் இருந்து ஒரு கனவுக்கன்னி, ஏறக்குறைய அரை நூற்றாண்டு காலம் இந்திய சினிமாவை ஆட்சி செய்திருக்கிறார் என்பதும்கூட நமக்கான அடையாளம்தான். அவர் மரித்துப்போனார் என்பதைக் கூட நம்ப முடியாத வகையில் கோடிக்கணக்கான மனங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கிறார். பால் மனம் மாறாத வயதிலேயே ஸ்ரீதேவி வெள்ளித்திரைக்குள் காலடி எடுத்து வைத்துவிட்டார். நான்கு வயதிலேயே, 'துணைவன்' படத்தில் முருகன் வேடம். எல்லா\nஸ்ரீதேவியின் ஆத்மா சாந்தி அடையாது\nஇந்தியா, சென்னை, தமிழ்நாடு, முக்கிய செய்திகள், விருதுநகர்\nநடிகை ஸ்ரீதேவி மாரடைப்பால் திடீரென்று நேற்று இரவு (பிப்ரவரி 24, 2018) மரணம் அடைந்தது, அவருடைய ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது. உடன் நடித்த நடிகர்கள் உள்பட திரையுலகைச் சார்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன்: ''மூன்றாம் பிறை பாட்டு காதில் ஒலிக்கிறது. இந்தக் குழந்தை, கன்னி மயிலாக, கண்ணியமான மனைவியாக, பாசமிக்க தாயாக படிப்படியாய் மாறியதைப் பார்த்து மகிழ்ந்தவன் நான். இதையும் நான் பார்க்க நேர்ந்தது கொடுமைதான். பாசமிகு அவர் குடும்பத்தாருக்கு என் அனுதாபங்கள்'' என்று நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்திலும், தமிழிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர் தனது இரங���கல் செய்தியை வீடியோவாகவும் வெளியிட்டுள்ளார். அதில் அவர், ''கடந்த மாதம்கூட ஸ்ரீதேவியை நான் நேரில் சந்தித்தேன். அப்போது அவர் என்னை வாஞ்சையுடன் பார்த்ததை கண்களில் கண்டேன். என் க\nஆபரேஷன் குபேரன்களும் கந்து வட்டி அரக்கன்களும்\nஅரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nகந்துவட்டிக்காரர்களை ஒடுக்க 'ஆபரேஷன் குபேரா' (Operation Kubera) நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும், கண்டுகொள்ளாத காவல்துறையால் கந்து வட்டி அரக்கர்களுக்கு ஏழைகள் இரையாவது தொடர்ந்து வருகிறது. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கந்து வட்டி கொடுமையால் கூலித்தொழிலாளியான இசக்கிமுத்து நேற்று (அக். 23, 2017) குடும்பத்துடன் தீக்குளித்த நிகழ்வு, ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிப் போட்டது. இசக்கிமுத்துவின் மனைவி, இரு குழந்தைககளும் தீக்கு இரையாகினர். இசக்கிமுத்து, தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இனியும் இசக்கிமுத்துவின் குடும்பத்திற்கு ஏற்பட்ட அவலம் வேறு யாருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதில் யாருக்கும் இரண்டாம் கருத்து இருக்க முடியாது. ஆனால், கந்துவட்டிக்காரர்களின் கொடுமை மட்டுமேதான் இசக்கிமுத்து, இத்தகைய முடிவெடுக்கக் காரணம் என்று சொல்லிவிட முடியாது. இந்த சமூகத்தி\nமக்கள் டெங்குவால் அவதிப்படும்போது உங்களுக்கு கொண்டாட்டம் ஒரு கேடா: இபிஎஸ், ஓபிஎஸ் மீது பாய்ச்சல்\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழ��ப்புரம், வேலூர்\nதமிழகமே டெங்கு காய்ச்சலால் முடங்கிப்போகும் அச்சத்தில் இருக்க, அரசு புகழ்பாடும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாக்கள் தேவைதானா என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் நெட்டிஸன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த நான்கு மாதஙங்களுக்கு மேலாகவே தமிழகம் முழுவதும் பரவலாக டெங்கு காய்ச்சலின் தாக்கம் இருந்து வருகிறது. கடந்த சில நாள்களில் டெங்கு பரவும் வேகமும் அதிகரித்துள்ளது. இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக பொது சுகாதாரப்பணிகள் துறை முன்னாள் இயக்குநர் மருத்துவர் இளங்கோ, கடந்த ஆகஸ்ட் மாத நிலவரப்படி 250 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பலியாகி இருக்கலாம் என்று ஒரு தகவலைச் சொன்னார். ஆனால், டெங்கு மரணங்களை அரசு திட்டமிட்டு மறைத்து வருவதாகவும் அவர் சந்தேகம் தெரிவித்து இருந்தார்.\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஅரியலூர், இந்தியா, ஈரோடு, உலகம், கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிறப்பு கட்டுரைகள், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, மருத்துவம், முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nமுற்றிய நிலையில் உள்ள புற்றுநோய்க்கு இதுவரை அலோபதி மருத்துவத்தில் தீர்வு கண்டபாடில்லை. மரணம் நிச்சயம். இப்படித்தான் மருத்துவ உலகம் சொல்லி வருகின்றன. புற்றுநோய் குறித்து இதுவரை ஆகி வந்த மரபுகளை எல்லாம் ஷிமோகாவில் உள்ள ஆயுர்வேத வைத்தியர் முறியடித்திருக்கிறார். நாம் சொல்லப்போகும் இந்த தகவல் சிலர் / பலர் அறிந்திருக்கலாம். நோயால் பாதிக்கப்பட்டு, பயனடைந்தவர்கள் சொல்லும்போது அதை ஊருக்கும் சொல்வதுதானே நலம். ''அம்மாவுக்கு லிம்போமா (LYMPHOMA) எனும் ஒரு வகை ரத்தப்புற்று நோய் இருக்கிறது. அதுவும் நாலாவது ஸ்டேஜ். அபாய கட்டத்தில் இருப்பதாகவும், குணப்படுத்துவதற்கு 30 சதவீதம்தான��� வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் சொன்னார்கள். சொன்னவர்கள் ஒன்றும் சாதாரண மருத்துவர்கள் அல்ல. புற்றுநோய்க்கென சிகிச்சை அளிக்கும் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனை மருத்துவர்கள் அவர்கள். நம்பிக்கையிழந்து, வீட்டி\nஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்தால் போதுமா\nஅரசியல், அரியலூர், ஈரோடு, கடலூர், கன்னியாகுமரி, கரூர், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, கோயம்பத்தூர், சிவகங்கை, சென்னை, சேலம், தஞ்சாவூர், தமிழ்நாடு, தர்மபுரி, திண்டுக்கல், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி, தேனி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, புதுச்சேரி, பெரம்பலூர், மதுரை, முக்கிய செய்திகள், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம், வேலூர்\nஅதிமுகவில் ஆதாயம் தரக்கூடிய பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே இப்போதைக்கு இணைந்திருக்கிறார்கள். ஆனால், மாவட்ட அளவில் ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகளில் ஏற்பட்ட பிளவு இன்னும் சரிசெய்யப்படாததால், கிளைக்கழக தொண்டர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பதவி, பணம் போன்ற சுகபோகங்களுக்காக அடித்துக் கொள்பவர்கள் தர்ம யுத்தம், தியாக - துரோக யுத்தம் போன்ற நவீன சொல்லாடல்களில் யுத்தங்களை நடத்தி வருவது தமிழகம் அறிந்த செய்திதான். அதிமுக கட்சிக்குள் நிலவிய தர்ம யுத்தம் இப்போதைக்கு சுமூகமாக 'முடித்து வைக்கப்பட்டு' இருக்கிறது. அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பின்னர், அவருடன் 10 எம்எல்ஏக்கள் சென்றனர். மற்றவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து, முதல்வராக தொடர பக்கபலமாக இருந்தனர். ஓபிஎஸ் பக்கம் குறைவான எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருந்தாலும் மாவட்ட அளவிலான கிளைக்கழக நிர்வாகிகள், குறிப்பாக எந்தப்ப\nசட்டம் அறிவோம்: பூர்வீக சொத்தில் பெண்ணுக்கு உரிமை உண்டா\nதமிழர் வழிபாட்டில் இறக்குமதி கடவுளர்கள்\nமுக சிகிச்சையால் வந்த வினை எப்படி இருந்த ரைஸா... இப்போது இப்படி ஆனார்\nபுற்றுநோயை குணமாக்கும் ஷிமோகா வைத்தியர்; நல்லதை நாலு பேருக்கு சொல்லலாமே\nஒரே நாளில் நிஜ நாயகன் ஆன 'பாயிண்ட்ஸ்மேன்' மயூர்\nபிரபல கல்லூரிகளின் பெயர்களில் ஆபாச வலைத்தளங்கள் இளசுகளை சீரழிக்கும் சைபர் மாஃபியாக்கள்\nபோலீஸ் வேலையில் சேர ஆசையா; 6100 பணியிடங்கள் தயாராக இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/sai-hospital-(-saphalya-pvt-ltd-,)-nashik-maharashtra", "date_download": "2021-04-23T10:48:27Z", "digest": "sha1:F7J6SF7VRTCVBC4FD6LJFKSP24FIDQR5", "length": 6419, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Sai Hospital ( Saphalya Pvt. Ltd.,) | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2021-04-23T10:26:42Z", "digest": "sha1:YZSVTBWC2RDV2EJZQS2F2YOLD6HHLT3J", "length": 6510, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "பிரிவு (தாவரவியல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவரவியலில், பிரிவு (section, இலத்தீன்: Sectio) என்பது பேரினத்திற்கு கீழும் ஆனால் சிற்றினத்திற்கு மேலும் உள்ள பெயரீட்டுத் தரநிலை ஆகும்.[1] துணைப்பேரினம் இருந்தால் அதற்கும் மேல் உள்ளபடியாகும். மேலும் பிரிவுக்கு கீழ் வரிசை படி இருந்தால் பிரிவை துணை பிரிவாக பிரிக்கலாம்.[2]\nநூற்றுக்கணக்கான பேரினங்கள் கொண்டிருக்கும் மிகப்பெரிய மரபணுவை ஒழுங்கமைக்க உதவுவதற்கு பிரிவுகள் பயன்படுத்தப்படுகின்றன.[1]\nஇலத்தீன் வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nதுப்புரவு முடிந்த தேனி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூலை 2017, 11:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2693036&Print=1", "date_download": "2021-04-23T11:57:49Z", "digest": "sha1:US26HSABAHOSPILDXVLEEKFZIJSCVSEW", "length": 10476, "nlines": 211, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "முதல்வர் வருகை அதிகாரிகள் ஆய்வு | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் பொது செய்தி\nமுதல்வர் வருகை அதிகாரிகள் ஆய்வு\nமேட்டுப்பாளையம்,:தமிழக முதல்வர் பழனிசாமி, மேட்டுப்பாளையம், காரமடைக்கு, வரும் 24ம் தேதி வரவுள்ளார்.மேட்டுப்பாளையத்தில் பஸ் ஸ்டாண்ட் அருகே வேனில் இருந்தபடியே பேசுகிறார். பின், காரமடை அரங்கநாதர் கோவிலுக்கு செல்கிறார்.முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சி இடங்களை, மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், செல்வராஜ் மற்றும் எம்.எல்.ஏ., சின்னராஜ், முன்னாள் எம்.பி., செல்வராஜ், கட்சி நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.\nஉடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது\nதினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்\nமேலும் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள் :\n1.கொரோனா தாக்குதலில் இருந்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை கலெக்டரய்யா...காப்பாத்துங்க\n1. தடுப்பூசி மருந்துக்கு விலை உச்சவரம்பு: வணிகர் சங்க பேரமைப்பு வலியுறுத்தல்\n2. மண், மக்களை காக்க மரக்கன்று நடுவோம் ஈஷா நிறுவனர் சத்குரு வேண்டுகோள்\n3. கோவை- நீலகிரி எல்லையில் பிளாஸ்டிக் ஒழிக்க 2 செக்போஸ்ட்\n4. கோவையில் 460 பேர் 'டிஸ்சார்ஜ்'\n5. கோவை கலெக்டர் ஆபீஸ் ஜப்தி செய்ய உத்தரவு : நில ஆர்ஜித வழக்கில் கோர்ட் 'அதிரடி'\n1. காட்டுப் பன்றிகளால் தொல்லை\n1. கோவையில் சிக்கிய கள்ள நோட்டு கும்பல்: மேலும் இருவரை கைது செய்து விசாரணை\n2. கஞ்சா: நால்வர் கைது\n3. பலாவை ருசித்த யானைகள்: எஸ்டேட் காரை பந்தாடின\n4. பிஷப் உட்பட 4 பேர் மீது\n5. கடை உரிமையாளரை தாக்கிய இருவர் கைது\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/iceland-pm-resigns-panama-leaks/", "date_download": "2021-04-23T12:05:27Z", "digest": "sha1:IG3XM5JYWWMBVC7FA5SDM6N35DDUMZN6", "length": 14260, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா: பனாமா லீக்ஸ் எதிரொலி – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர��� “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா: பனாமா லீக்ஸ் எதிரொலி\nஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா: பனாமா லீக்ஸ் எதிரொலி\nபனாமா லீக்ஸ்-ன் முதல் பலியாடாக, ஐஸ்லாந்து பிரதமர் ராஜினாமா செய்துள்ளார்.\nதற்பொழுதைய பிரதமர் “சிக்முந்துர் டேவிட் கன்லௌக்சன் (Sigmundur Davíð Gunnlaugsson)” வெளிநாட்டில் தன் பெயரில் முதலீடு செய்ததும் தற்பொழுது அதனை அவரது மனைவி “அன்னா சிகுர்லௌக் பால்ஸ்டாட்டிர் (Anna Sigurlaug Pálsdóttir)”யின் பெயரிலும் உள்ள சொத்தின் விவரம், பனாமா லீக்ஸ்-ன் முதல் பட்டியலில் வெளியானது.\nஇதனை அடுத்து , அங்குள்ள எதிர்கட்சிகள் போராட்டத்தினை அறிவித்தன.\nஇதனை அடுத்து தன் பதவிக்கு ஆபத்து என்பதை உணர்ந்த பிரதமர் தன்னுடைய ராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்.\nஇந்தத் தகவலை உறுதி செய்த விவசாயம் மற்றும் மீன்வளத் துறை அமைச்சர் சிகுர்துர் இங்கி ஜோஹன்ஸன் (Sigurður Ingi Jóhannsson) கூறுகையில், “அவர் பிரதமர் பதவியை மட்டும் தான் ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியின் தலைவராக தொடர்ந்து நீடிப்பார். நான் அடுத்த பிரதமர் ஆக வுள்ளேன்” எனத் தெரிவித்தார்.\nபிரதமர் வரி ஏய்ப்பு செய்தார் என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லைஎன்றாலும், எதிர்கட்சிகள் ஏற்பாடு செய்த போராட்டத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதின் விழைவாக அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅந்நாட்டில் 2008-ல் ஏற்பட்ட நெருக்கடிக்குப் பின் மக்கள் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தினை எதிர்பார்க்கின்றனர்.\nகொரோனா எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைப்பது தவிர்க்க முடியாதது: ஜப்பான் பிரதமர் கனடா பாராளுமன்றத்தில் இந்தியர்களுடன் “ஹோலி” கொண்டாடிய கனடப் பிரதமர் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் பதவி விலகப் போவதாக அறிவிப்பு\nTags: : பனாமா லீக்ஸ், எதிரொலி, ஐஸ்லாந்து, பிரதமர், ராஜிநாமா\nPrevious கருணையுள்ளம் கொண்ட மேற்கு இந்தியத் தீவு வீரர்கள்\nNext இனி பாதுகாப்பாய் தகவல்கள் பறிமாறிக்கொள்ளலாம்: வாட்சப், முகநூலில் அறிமுகம்\n“நிர்வாகம் சீரழிந்து விட்டது” : இந்தியாவின் நிலை குறித்து உலகின் முன்னணி பத்திரிக்கைகள் காட்டம்\nகொரோன�� : இந்தியாவுக்கு உதவத் தயார் என சீனா அறிவிப்பு\nஉலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14.53 கோடியை தாண்டியது\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nடெல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nகொரோனா அதிகரிப்பு: அமர்நாத் கோவில் யாத்திரை தற்காலிகமாக ரத்து\nதிமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/cinema/sujitha-act-as-child-artist-in-munthanai-muduchu-movie", "date_download": "2021-04-23T10:36:55Z", "digest": "sha1:67QFPYMOQDENWHANA2M4N5PJ57ISKNDM", "length": 6897, "nlines": 33, "source_domain": "www.tamilspark.com", "title": "முந்தானை முடிச்சு படத்தில் நடிகர் பாக்யராஜின் மகனாக நடித்தது யார்னு தெரியுதா? அட. விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல் நடிகைதாங்க.. - TamilSpark", "raw_content": "\nமுந்தானை முடிச்சு படத்தில் நடிகர் பாக்யராஜின் மகனாக நடித்தது யார்னு தெரியுதா அட. விஜய் டிவியின் பிரபல ஹிட் சீரியல் நடிகைதாங்க..\nதமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக இருக்கும் பாக்யராஜ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்த\nதமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக இருக்கும் பாக்யராஜ் இயக்கி, அவரே ஹீரோவாக நடித்த திரைப்படம் முந்தானை முடிச்சு. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது. வசூல் சாதனையும் படைத்தது.\nமுந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிகர் பாக்யராஜ் உடன் ஊர்வசி, தீபா, கே.கே சௌந்தர், தவக்களை உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா இசையமைத்த இந்தப் படத்தின் பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது.\nமுந்தானை முடிச்சு படத்தில் மனைவியை இழந்த நடிகர் பாக்யராஜ் கைக்குழந்தையுடன் தனியாக கஷ்டப்படுவார். அவரை ஊர்வசி திருமணம் செய்து கொள்வார். இந்தப்படத்தில் பாக்யராஜின் மகனாக நடித்தது விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதாவாம். கேரளா மாநிலத்தை சேர்ந்த சுஜிதா ஏராளமான சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாகவும் அசத்தியுள்ளார்.\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\nஇந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனாவின் 2வது அலை. முதல்வர்களுடன் ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thudhu.com/news/tamilnadu/survival-corona-in-cell-phone-banknotes/", "date_download": "2021-04-23T11:37:55Z", "digest": "sha1:PQIQUIVAXNYYXF3T53LBCSFKM6QNJC6Z", "length": 19831, "nlines": 257, "source_domain": "www.thudhu.com", "title": "செல்போன், ரூபாய் நோட்டுகளில் உயிர்வாழும் கொரோனா – எச்சரிக்கும் புதிய ஆய்வு!", "raw_content": "\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nHome செய்திகள் தமிழகம் செல்போன், ரூபாய் நோட்டுகளில் உயிர்வாழும் கொரோனா – எச்சரிக்கும் புதிய ஆய்வு\nசெல்போன், ரூபாய் நோட்டுகளில் உயிர்வாழும் கொரோனா – எச்சரிக்கும் புதிய ஆய்வு\nசெல்போன், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர்வாழும் என புதிய ஆய்வு எச்சரித்துள்ளது.\nஉலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து, உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. இந்த ஆய்வுகளில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.\nஅந்த வகையில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிஎஸ்ஐஆர்ஓ என்ற ஆராய்ச்சி நிறுவனம் கொரோனா வைரஸ் எந்தெந்த பரப்புகளில் எத்தனை நாட்கள் வரை உயிர்வாழும் என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளது. வைராலஜி ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வில், செல்போன், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர் வாழும் என கண்டறியப்பட்டுள்ளது.\n20 டிகிரி செல்சியஸ் (68 டிகிரி பாரன்ஹீட்) இல் வைக்கப்படும் போது, செல்போன் திரைகள் போன்ற மென்மையான மேற்பரப்புகள் மற்றும் பிளாஸ்டிக் மற்றும் காகித ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் 28 நாட்கள் வரை உயிர் வாழ்கிறது.\nவெப்பமான வெப்பநிலையில் விட குளிர்ந்த வெப்பநிலையை கொரோனா வைரஸ் அதிக நேரம் உயிர்வாழ்கிறது. மேலும், 40 டிகிரி செல்சியஸில் வைக்கப்படும் போது சில மேற்பரப்புகளில் கொரோனா வைரஸ் 24 மணி நேரத்திற்குள் செயலற்று போகிறது.\nபருத்தி போன்ற துணிகளில் உயிர்வாழும் காலத்தைவிட, கண்ணாடி, எவர்சில்வர் உள்ளிட்ட பளபளப்பான பரப்புகளில் கொரோனா வைரஸ் அதிக காலம் உயிர்வாழ்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\n“வெற்றிவேல்., வீரவேல்”- மோடி., “ஜல்லிக்கட்டு கதாநாயகன் மோடி”- ஓபிஎஸ்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல்.முருகன் மற்றும் கூட்டணி...\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி மிரட்டல் வழக்கில் அடுத்தடுத்து திருப்பங்கள்\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று விடுமுறையா\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் தேர்தல் மன்னன் பத்மநாபன், துணை...\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற வேண்டும் என...\nமண்டைக்குள் ஓடிக் கொண்டே இருக்கும் “எஞ்சாய் எஞ்சாமி” பாடல்: சிந்தைனை, பிரமிப்பு, புல்லரிப்பு\nகடந்த காலத்துக்கு சென்று ஒரு அறிவை திருட வேண்டும் என்றால் அதில் இதுவும் ஒரு விஷயமாக இருக்கும். அந்த அளவிற்கு இந்த பாடலில் வீடியோவும், இசையும், வரியும் அமைந்துள்ளது என்றே கூறலாம். சமீப...\nஉள்நாடு முதல் உலகம் வரை நடக்கும் உண்மை நிகழ்வுகளை உங்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்தோடு \"தூது\". அவ்வப்போது நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடனும் விரிவாகவும் செய்திகளாக தூது வழங்குகிறது. உலகம், தமிழ்நாடு, அரசியில், வர்த்தகம், தொழில்நுட்பம், அழகு, சினிமா, வாகனங்கள் என பல்வேறு பரிவுகளில் செய்தியை வகுத்து வாசகர்களின் தேவையை தூது பூர்த்தி செய்கிறது. நிகழ்வுகளை சேகரித்து வாசகர்களிடம் கொண்டு சேர்க்கும் தூதுவராக தூது.\nநதியில் பதுக்கிய ஆதாரங்கள் மீட்பு: முகேஷ் அம்பானி...\nமுகேஷ் அம்பானி வீடு அருகே வெடி பொருட்களுடன் கார் நிறுத்தப்பட்ட வழக்கில், அடுத்தடுத்து பல திருப்பங்கள் நிகழ்ந்து வர���கின்றன. மும்பையில் உள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ரிலையன்ஸ்...\nசூடுபிடிக்கும் வேட்பு மனு தாக்கல்: வாக்குப்பதிவு நாளன்று...\nதமிழக சட்டப் பேரவைக்கு வரும் ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. முதல்...\nவெற்றி நடை போடுமா தமிழகம்\nவெற்றி நடை போடுமா தமிழகம் – அதிமுக கூட்டணியின் பலம் என்ன – அதிமுக கூட்டணியின் பலம் என்ன பலவீனம் என்ன தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00589.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldthamil.org/topics/politics-india/", "date_download": "2021-04-23T10:58:55Z", "digest": "sha1:MSSGFSD6NXQVQWYB2OLAVOXLKMMKEGLO", "length": 5594, "nlines": 64, "source_domain": "worldthamil.org", "title": "Politics-India Archives - உலகத் தமிழ் அமைப்பு", "raw_content": "\nஏறுதழுவுதலின் மீதான தடை: நீதியா அல்லது தமிழர் பண்பாட்டின் மீதான தாக்குதலா\nComments Off on ஏறுதழுவுதலின் மீதான தடை: நீதியா அல்லது தமிழர் பண்பாட்டின் மீதான தாக்குதலா\n-க. தில்லைக்குமரன், நன்றி: சிறகு இதழ் அண்மையில் [...]\nமாணவர்களைத் தாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் \nComments Off on மாணவர்களைத் தாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் \nமாணவர்களைத் தாக்கியவர்களை வன்மையாகக் கண்டிக்கிறோம் [...]\nதமிழீழத் தனியரசே ஈழத்தமிழரின் தேசியச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும் : தலைமையமைச்சர் வி. உருத்தரகுமாரன்\nComments Off on தமிழீழத் தனியரசே ஈழத்தமிழரின் தேசியச்சிக்கலுக்குத் தீர்வாக அமையும் : தலைமையமைச்சர் வி. உருத்தரகுமாரன்\nஅனைத்துலக அரசுகள் தற்போதய சூழிலில் தழிழீழத்தனியரசினை [...]\nமே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம், கடற்கரைக்கு வாருங்கள்\nComments Off on மே 20 ஞாயிற்றுக்கிழமை நினைவுச்சுடர்களை ஏந்துவோம், கடற்கரைக்கு வாருங்கள்\nஆயிரமாயிரம் ஆண்டுகளாக, நம் ஊனோடும், குருதியோடும், [...]\nஇன அழித்தலுக்கு நீதி கேட்டு கோவையில் திரள்வோம்: சீமான் அழைப்பு\nComments Off on இன அழித்தலுக்கு நீதி கேட்டு கோவையில் திரள்வோம்: சீமான் அழைப்பு\nஇலங்கையில் பூர்வீகக் குடிகளான நம் தமிழினச் சொந்தங்களின் [...]\nதமிழகத்திலும் தலையெடுக்கும் சிறிலங்கா அரசின் பயங்கரவாதம்\nComments Off on தமிழகத்திலும் தலையெடுக்கும் சிறிலங்கா அரசின் பயங்கரவாதம்\nகாஞ்சி மக்கள் மன்றம் என்பது ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப���பட்ட [...]\nஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் – வைகோ\nComments Off on ஒரு பெரிய மனிதரின் புதிய நாடகம் – வைகோ\nதமிழ் ஈழ முகமூடியை மறுபடியும் தாங்கி வலம் வரத் தொடங்கி [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://discoverarchives.library.utoronto.ca/index.php/informationobject/browse?genres=96061&sf_culture=ta&sort=relevance&view=table&creators=391&repos=&%3Bamp%3BtopLod=0&%3Bamp%3Bsort=alphabetic&%3Bsort=lastUpdated&sortDir=desc", "date_download": "2021-04-23T13:04:25Z", "digest": "sha1:TYKZJAWN6VTFZEHZ7WBZR2BVL7FTKPU6", "length": 4886, "nlines": 81, "source_domain": "discoverarchives.library.utoronto.ca", "title": "Discover Archives", "raw_content": "\nAudio, 1 முடிவுகள் 1\nமுடிவுகளை [இதன்] உடன் கண்டுபிடி:\nமற்றும் அல்லது அல்ல உள் எப்புலமாயினும் தலைப்பு ஆவண வரலாறு நோக்கமும் உள்ளடக்கமும் அளவும் ஊடகமும் பொருட்துறை அணுக்க நுழைவாயில்கள் பெயர் அணுக்க நுழைவாயில்கள் இட அணுக்க நுழைவாயில்கள் வகைமை அணுக்க நுழைவாயில்கள் அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை அடையாளம்காட்டி உசாத்துணைக் குறி எண்மப் பொருள் உரை உதவு கருவி உரை ஆக்குனர் உதவு கருவி உரை தவிர்ந்த எப்புலமாயினும்\nபுது கட்டளை விதியை இணை\nமுடிவுகளை [இதன்] படி வடிகட்டுக:\nஉதவு கருவி ஆம் இல்லை தோற்றுவிக்கப்பட்டது பதிவேற்றப்பட்டது\nஉயர்மட்ட விவரணங்கள் அனைத்து விவரிப்புகளும்\nதிகதி வரிசை/ ஒழுங்குப் படி வடிகட்டுக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/04/blog-post_27.html", "date_download": "2021-04-23T11:34:59Z", "digest": "sha1:OYWKDNX466GHSHRE2XXPHCN6WA76R6XU", "length": 9357, "nlines": 106, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: சித்தர்கள் திருநீறு [வசிய விபூதி ] தயாரிக்கும் முறை", "raw_content": "\nசித்தர்கள் திருநீறு [வசிய விபூதி ] தயாரிக்கும் முறை\nசித்தர்கள் திருநீறு [வசிய விபூதி ] தயாரிக்கும் முறை\n1. சுத்தமான பசுஞ் சாண விபூதி - 2 கிலோ\n2. படிகார பஸ்பம் - 10 கிராம்\n3. கல் நார் பஸ்பம் - 10 கிராம் - Rs.18/-\n4. குங்கிலிய பஸ்பம் - 10 கிராம் - Rs. 26/-\n5. நண்டுக்கல் பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-\n6. ஆமை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs. 46/-\n7. பவள பஸ்பம் - 10 கிராம் - Rs.95/-\n8. சங்கு பஸ்பம் - 10 கிராம் - Rs. 28/-\n9. சிலா சத்து பஸ்பம் - 10 கிராம் - Rs.16/-\n10. சிருங்கி பஸ்பம் - 10 கிராம் - Rs.63/-\n11. முத்துச் சிப்பி பஸ்பம் - 10 கிராம் - Rs 20/-\n12. நத்தை ஓடு பஸ்பம் - 10 கிராம் - Rs.35/-\nஇவைகள் அனைத்தையும் ஒரு பெரிய தாம்பாளத்தில் கொட்டி நன்றாக கலந்து ஒரு செம்பு பாத்திரத்தில் அல்லது காந்தம் பிடிக்காத எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைத்துக் கொ��்டு உபயோகிக்கவும் . இது சுமார் ஒரு வருட உபயோகத்திற்கு வரும்.\nஇது பசும்சாணத்தோடு பல ஜீவராசிகளின் உயிர் பஸ்பங்களை முறைப்படி அளவோடு கலந்து தயாரிக்கப்படுவதால் இதற்கு ஜீவ பஸ்ப விபூதி என்று பெயர். இதனை நீரில் குழைத்து இடும்போது ஒருவித கதிர்வீச்சு வெளிப்படும். இதுவே மிகப்பெரிய சக்தி யாகும்.\nஇதனை தாம்பளத்தில் பரப்பி எந்த காரியம் சாதிக்க வேண்டுமானாலும் சாதிக்கலாம். இதில் உயிர் உள்ள ஜீவ பஸ்பங்கள் சேர்ததிருப்பதால் மிளகுப் பிரமாணம் எடுத்து சாப்பிட உடலில் இருக்கும் நோய் தீரும். மந்திரங்கள் ஜபித்து இடும்போது தொழில் பிரச்சனைகள், குடும்ப பிரச்சனைகள் தீரும்.\n18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதனை பயன்படுதத வேண்டும்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\n….என்ன செய்ய வேண்டும் அன்று \nஹேவிளம்பி ஆண்டு பலன்கள் 2017‍‍=18 ஆண்டு பொதுப் பல...\nவியாபாரம் செழிக்கவும், இன்டர்வியூ போன்றவற்றிற்கு ச...\nகிழமைகளும் அதற்குரிய தெய்வங்களை வழிபடுவதால் கிடைக்...\nபணமும் அதிர்ஸ்டமும் உங்களை நோக்கி பாசக்கரம் நீட்ட ...\nஎடுத்த காரியம் வெற்றியுடன் அமைத்துதரும் நட்சத்திரங...\nஅழகிய மனைவி, குழந்தைப் பேறு, தீர்க்காயுள் தரும் மல...\nசித்தர்கள் திருநீறு [வசிய விபூதி ] தயாரிக்கும் முறை\nதொட்ட காரியம் சிறப்படைய, பண வரவு பெருக, வியாபார போ...\nஎந்த இடத்தில் மந்திரங்கள் ஜெபித்தால் எவ்வளவு பலன் ...\nபேய் பிசாசை அண்டவிடாமல், நல்ல பலனைத்தரும் வில்வமர ...\nஅனைவரையும் வாட்டி வதைக்கும கண்திருஷ்டி எளிதாக நீங்...\nசெல்லவம் பெருக, செல்வவளம் நிரந்தரமாக இருக்க, வீணான...\nபரிகார ஸ்தலங்கள் - விளக்கம்\nநவகிரக தோசம் போக்கும் சில பொதுவான வழிமுறைகள்\nமகான்களின் ஜீவ சமாதியில் எந்தக் கிழமையில் வழிபட்டா...\nருத்ராட்சம்: அணிய வேண்டிய ருத்ராட்ச முகங்களும் அதற...\n12 ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய தானங்கள்-பலன்கள் \nவற்றாத செல்வம் தரும் வலம்புரிச் சங்கு பூஜை மற்றும்...\nவீண் வழக்கு, மற்றும் துர் தேவதைகளை விலகி ஓட\nநமது வீட்டு பூஜை அறையில் பின் பற்ற வேண்டிய குறிப்ப...\nகாசி\" நகரம் இந்துக்களின் போற்று தலுக்குரிய ஸ்தலம்\nவாழை மரத்தின் ரகசிய மாந்திரீக முறைகள்\nவசீகரம்... சொந்த வீடு... செல்வம் சேர... சங்கடஹர சத...\nமார்கண்டேயன் எமனின் பாசக்கயிற்றுக்கு தப்பியது எப்படி\nதுன்பங்கள் நீங்க ச��வன் காயத்திரி மந்திரம்\nநன்மை செய்யும் காளி அம்மன்.....\nசங்கடங்கள் தீர்க்கும் சனி பிரதோஷம்\nகடலுக்குள் நவகிரகங்கள்: தேவிப்பட்டினத்தின் சிறப்பு\nநலம் தரும் வாஸ்து - ஜோதிட ரத்னா டாக்டர்.ஸ்ரீ குமா...\nமகாளய அமாவாசை - முழுமையான விளக்கம் - டாக்டர்.ஸ்ரீ ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/06/559.html", "date_download": "2021-04-23T12:17:12Z", "digest": "sha1:3FGJX6TWI2PZJYB3HUWB75IDWJHTUEI5", "length": 7781, "nlines": 153, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை :559", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 6 ஜூன், 2017\nதிருக்குறள் – சிறப்புரை :559\nதிருக்குறள் – சிறப்புரை :559\nமுறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி\nஒல்லாது வானம் பெயல். ---- ௫௫௯\nநீதிநெறிமுறையின்படி ஆட்சி செய்யத் தவறிய மன்னவன் நாட்டில் பருவமழையும் பெய்யாமல் போகும்.\n“ மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்\nஇயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்\nகாவலர்ப் பழிக்கும் இக்கண் அகல் ஞாலம். – புறநானூறு.\nமழை பெய்யாவிட்டாலும் விளைவு இல்லாவிட்டாலும் மக்களின் இயற்கைக்கு முரணான செயற்பாடுகளால் சீரழிவுகள் தோன்றினாலும் இவ்வுலகம் அரசரைப் பழித்துரைக்கும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 10:11\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nUnknown 6 ஜூன், 2017 ’அன்று’ பிற்பகல் 4:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள்– சிறப்புரை :579ஒறுத்தாற்றும்பண்பினார் ...\nதிருக்குறள்– சிறப்புரை :578கருமஞ் சிதையாமல்கண்ணோட ...\nதிருக்குறள்– சிறப்புரை :577கண்ணோட்டம்இல்லவர் கண்ணி...\nதிருக்குறள்– சிறப்புரை :576மண்ணோடு இயைந்தமரத்தனையர...\nதிருக்குறள்– சிறப்புரை :575கண்ணிற்கு அணிகலம்கண்ணோட...\nதிருக்குறள்– சிறப்புரை :574உளபோல் முகத்தெவன்செய்யு...\nதிருக்குறள் – சிறப்புரை :573\nதிருக்குறள் – சிறப்புரை :572\nதிருக்குறள் – சிறப்புரை :570\nதிருக்குறள்– சிறப்புரை :569செருவந்த போழ்திற்சிறைசெ...\nதிருக்குறள்– சிறப்புரை :568இனத்தாற்றிஎண்ணாத வேந்தன...\nதிருக்குறள் – சிறப்புரை :567\nதிருக்குறள் – சிறப்புரை :566\nதிருக்குறள் – சிறப்புரை :565\nதிருக்குறள் – சிறப்புரை :564\nதிருக்குறள் – சிறப்புரை :563\nதிருக்குறள் – சிறப்புரை :562\nதிருக்குறள் – சிறப்புரை :561\nதிருக்குறள் – சிறப்புரை :560\nதிருக்குறள் �� சிறப்புரை :559\nதிருக்குறள் – சிறப்புரை :558\nதிருக்குறள் – சிறப்புரை :557\nதிருக்குறள் – சிறப்புரை :556\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/former-dmk-mp-kp-ramalingam-meets-bjp-leader/cid1792217.htm", "date_download": "2021-04-23T11:40:56Z", "digest": "sha1:IFR6YUEVCDLXR37GC6ZFD7OT2MMUBMLS", "length": 5865, "nlines": 91, "source_domain": "kathir.news", "title": "தமிழக பாஜக பொறுப்பாளருடன், திமுக முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் சந்திப்பு.!", "raw_content": "\nதமிழக பாஜக பொறுப்பாளருடன், திமுக முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் சந்திப்பு.\nதமிழக பாஜக பொறுப்பாளருடன், திமுக முன்னாள் எம்.பி., கே.பி.ராமலிங்கம் சந்திப்பு.\nதமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியை, திமுக முன்னாள் எம்.பி. ராமலிங்கம் சந்தித்து வாழ்த்து பெற்றார். இவர் மு.க.அழகிரி ஆதரவாளராக கருதப்படுபவர் ஆவார். மேலும், கட்சியில் விவசாய அணிச் செயலாளராக இருந்தவர். இதற்கு முன்னர் அதிமுகவில் 2 முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். திமுகவில் மாநிலங்களவை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகொரோனா தொற்று பரவிய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். அவருக்கு நேர் எதிராக இவர் செயல்பட்டார். இதன் காரணமாக திமுக உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வருகிறார். அவர் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், தற்போது நிஜமாகியுள்ளது. தமிழக பாஜக பொறுப்பாளர் சி.டி.ரவியுடன் சந்திப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF)", "date_download": "2021-04-23T12:51:18Z", "digest": "sha1:ATLP5P6ZQZ2EM7NZSXSOIORLTCHZ27DD", "length": 10390, "nlines": 92, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நாகப்பட்டினம் (சட்டமன்றத் தொகுதி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 235 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.\nநாகப்பட்டினம், நாகப்பட்டினம் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவும், திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் நேருக்குநேர் மோதுகிறது. இத்தொகுதி நாகப்பட்டினம் வட்டத்தின், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருமருகல் ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. மேலும் நாகப்பட்டினம் நகராட்சி, திட்டச்சேரி பேரூராட்சியும் உள்ளது.[1]\n1 தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்\n3 2016 சட்டமன்றத் தேர்தல்\n3.2 வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்\nகொங்கராயநல்லூர், அம்பல், கோட்டபாடி, ஏர்வாடி, கிடாமங்கலம், இடையத்தங்குடி, சேஷமூலை, அருன்மொழித்தேவன், ஆலத்தூர், தென்பீடாகை, பண்டாரவாடை, குருவாடி, போலகம், பொரக்குடி, திருப்புகளுர், கயத்தூர், மாதிரிமங்கலம், புத்தகரம், ஆதலையூர், ஏனங்குடி, புதுக்கடை, திருமருகல், சீயாத்தமங்கை, கட்டுமாவடி, கொத்தமங்கலம், அகர கொந்தகை, எரவாஞ்சேரி, சேகல், திருச்செங்காட்டங்குடி, திருக்கண்ணபுரம், கோட்டூர், வடகரை, ராராந்திமங்கலம், தென்கரை, விற்குடி, பில்லாளி, மேலபூதனூர், கீழப்பூதனூர், மருங்கூர், கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், நரிமணம், குத்தாலம், துறையூர், நெய்க்குப்பை, பெரியகண்னமங்கலம், கொட்டாரக்குடி, கீழதஞ்சாவூர், திருப்பயத்தாங்குடி, காரையூர், வாழ்குடி, கங்களாஞ்சேரி, பெருங்கண்டம்பனூர், வடகுடி, நாகூர் (கோட்டகம்) தெத்தி, பாலையூர், இளம்கடம்பனூர், தேமங்கலம், சிரங்குடிபுலியூர், செங்கமங்கலம், செல்லூர், ஜ்வநல்லூர், அந்தணப்பேட்டை, பொரவச்சேரி, சிக்கல் மற்றும் பொன்வெளி கிராமங்கள்,\nதிட்டச்சேரி பேரூராட்சி மற்றும் நாகப்பட்டினம் நகராட்சி[2].\n2016 எம்.தமீமுன் அன்சாரி ம.ஜ.க 64,903 48.28%\n2011 கே. ஏ. ஜெயபால் அதிமுக 51.20%\n2006 கோ.மாரிமுத்து இகம்க(மா) 45.85%\n2001 ஜீவானந்தம் அதிமுக 53.55%\n1996 ஜி.நிஜாமுதீன் ,இ.தே.லீக் திமுக 43.68%\n1991 கோடிமாரி அதிமுக 52.20%\n1989 கோ.வீரையன் இகம்க(மா) 44.70%\n1984 கோ.வீரையன் இகம்க(மா) 48.24%\n1980 உமாநாத் இகம்க(மா) 51.38%\n1977 உமாநாத் இகம்க(மா) 39.65%\n, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி [3],\nவேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்தொகு\nதேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர்\nவேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர்\nவாக்களித்த ஆண்கள் வாக்களித்த பெண்கள் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் மொத்தம் வாக்களித்த ஆண்கள் சதவீதம் வாக்களித்த பெண்கள் சதவீதம் வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் மொத்த சதவீதம்\n↑ நாகப்பட்டினம் தொகுதி கண்ணோட்டம்- 2021 சட்டமன்றத் தேர்தல்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2021, 15:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2021-04-23T10:20:54Z", "digest": "sha1:4G3BVBA4JHK433IIQAUKN4X6N55FPSEF", "length": 10820, "nlines": 193, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீப்பாறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீப்பாறை (இக்னீயஸ் பாறை) 'இக்னீயஸ்' என்ற சொல் \"தீ\" என்று பொருள்படும் இலத்தீன் மொழியில் இருந்து வந்ததாகும். தீப்பாறை என்பது மிக அதிக வெப்பத்தையுடைய திரவ நிலையிலுள்ள பொருள்களால் ஆனது. தீப்பாறைகளே முதலில் தோன்றியவை ஆகும். உருகிய பாறைக் குழம்பு பளிங்காக்கத்துடனோ அல்லது பளிங்காக்கம் இல்லாமலோ இறுகித் திண்மம் ஆவதால் தீப்பாறை உருவாகின்றது. இது புவி மேற்பரப்புக்கு மேலே அல்லது அதற்குக் கீழே இடம்பெறலாம். ஏற்கனவே புவியோட்டில் அல்லது மூடகத்தில் (mantle) உள்ள பாறைகள், பகுதியாக உருகுவதன் மூலமும் பாறைக் குழம்பு உருவாகக்கூடும். இவ்வாறு பாறைகள் உருகுவது, கீழ்க் காண்பவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வழிமுறைகள் மூலம் நடைபெறக் கூடும்.\nபுவி ஓட்டில் கானப்படும் பாறைகளில் 75 சதவீதம் தீப்பாறை வகையைச் சேர்ந்தவை. பசால்ட், கிரானைட் போன்ற 700 க்கு மேற்பட்ட வகையான தீப்பாறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றுள் பெரும்பாலானவை புவியோட்டுக்குக் கீழுள்ள பகுதிகளிலேயே உருவாகின்றன.\n4 தலையீடு பாறை வகைகள்\nஉந்துதலின் காரணமாக புவி மேற்பரப்பில் மாக்மா (பாறைக் குழம்பு) வழிந்தோடுகிற பொழுதோ அல்லது பெருங்கடல் தரையில் வழிந்தோடுகிற பொழுதோ, குளிர்ந்து திடமாகிற பாறை \"உந்துப்பாறை\" எனப்படும். பசால்ட் எனப்படும் எரிமலைப்பாறைகள் உந்துப்பாறை வகையைச் சார்ந்தவை. இவை எரிமலைத் தீவுகளில் உருவாகின்றன. பெருங்கடல் ஓட்டின் பெரும்பகுதி குறிப்பாக, மதிய அட்லாண்டிக் தொடர், பசால்ட் பாறையினால் ஆனவை.ஹவாய் மற்றும் ஐஸ்லாந்து போன்ற பல எரிமலைத் தீவுகள் பசால்ட் பாறைகளால் ஆனவையே.\nபுவியின் உள்ளேயேவழிந்து குளிர்ந்து திடமாகிற மாக்மா \"தலையீடு பாறை\" எனப்படும். இப்பாறைகள் ஏற்கனவே அமைந்துள்ள படிவுப்பாறைகளின் அடுக்குகளுக்கு உள்ளே செலுத்தப்படுகின்ற மாக்மாவால் உருவாகின்றன. இவை உருவத்தில் மிகப் பெரியதாகவும் , விரிப்பு போன்ற அமைப்பிலும் இருக்கும். கிரானைட் பாறைகள் தலையீடு பாறை வகையைச் சார்ந்தவை.\nஎரிமலைக் குழாய் (VOLCANIC PIPE).\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 நவம்பர் 2019, 14:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kevin-peterson-slams-both-india-and-england-batsman-for-batting-1406078.html?ref=rhsVideo", "date_download": "2021-04-23T12:09:54Z", "digest": "sha1:OIOOXFKTT6WU4YEW754IEPWZV6QJNHJU", "length": 8059, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "மூன்றாவது Test போட்டியில் பேட்ஸ்மேன்கள் மீது தான் தவறு.. Kevin Peterson குற்றச்சாட்டு - Oneindia Tamil", "raw_content": "\nதொழில்நுட்பம் பயணங்கள் விளையாடுங்க விவசாயம் டிரெண்டிங் வீடியோஸ் பிரஸ் ரிலீஸ் போட்டோஸ்\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமூன்றாவது Test போட்டியில் பேட்ஸ்மேன்கள் மீது தான் தவறு.. Kevin Peterson குற்றச்சாட்டு\n3வது டெஸ்டில் இரு அணி பேட்ஸ்மேன்களையும் கெவின் பீட்டர்சன் கடுமையாக விமர்சித்துள்ளார்.\nமூன்றாவது Test போட்டியில் பேட்ஸ்மேன்கள் மீது தான் தவறு.. Kevin Peterson குற்றச்சாட்டு\n'Kohli என்னோட திறமைகளை வெளிக்கொண்டு வர்ராரு' - Sanju-வை வீழ்த்திய Washington Sundar\n'Dhoni-யோட பாராட்டு சிலிர்ப்ப ஏற்படுத்துச்சு...' இளம் வீரர் Avesh Khan நெகிழ்ச்சி | Oneindia Tamil\nஐபிஎல் வரலாற்றில் 6000 ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி\nஐ.பி.எல் 2021: விராட் கோலி ராஜஸ்தானுக்கு எதிரான தனது அரை சதத்தை மகள்\nஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு\nசென்னை: கொரோனாவால் உயிரிழந்த முதியவர்: சடலத்தை தகனம் செய்வதில் அலட்சியம்\nகோவையில் ஆர்வமுடன்...தடுப்பூசி போட்டுக் கொள்ளும் மக்கள்\nஐபிஎல் 2021: நடராஜன் முழங்கால் காயம் காரணமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத்\n���ொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் அடித்த ஒரே ஒரு சிக்ஸர்\nஇறுதி காலை வணக்கமாக இருக்கலாம்.. மரணத்திற்கு முன் பெண் மருத்துவர் போட்ட Facebook பதிவு\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/oddities/miscellaneous/9489--2", "date_download": "2021-04-23T12:37:25Z", "digest": "sha1:SNBO64ELDHJBGDWIWSYZGVSD5CBMJIER", "length": 18869, "nlines": 281, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - 24 August 2011 - என் ஊர்! | ஈரோட்டுப் பெண்களிடம் கேளுங்கள்! - Vikatan", "raw_content": "\nஎன் விகடன் - சென்னை\nகாணாமல் போன கதை சொல்லிகள்\nஞாபகம் வருதே... ஞாபகம் வருதே\nஎன் விகடன் - கோவை\nஜீவா என் சொந்த பிள்ளை\nவல்வில் ஓரி விழாவில் வில் வித்தை\nகொச்சினில் கார்த்திகா பிடித்த பூனை\nமந்திர க்ளைமேட் ரகசியம் சொல்லும் மத்திகிரி\nஎன் விகடன் - மதுரை\nராஜீவ் - சோனியா திருமண இசை\nஎன் விகடன் - புதுச்சேரி\nஜில்லா விட்டு ஜில்லா வந்த...\nஎன் விகடன் - திருச்சி\nபிராபகரன் அனுப்பிய அந்தக் கடிதம்\nராமர் தேரை இழுக்கும் செய்யது முஹம்மது\n60 நொடியில் 62 ஐ லவ் யூ\nகல்லூரி மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம்\nநானே கேள்வி... நானே பதில்\nசிறைச்சாலை கொலைக் களம் அல்ல\nஒற்றைக் கொம்பு... உதைத்தால் வம்பு\nவிகடன் மேடை - விக்ரம்\nடாக்டர் விஜய்யும் நயன்தாராவும்.. பின்னே சரோஜாவும்\nவிகடன் மேடை - கே.பாலசந்தர்\nநான் வாய் திறந்தால் யாராலும் தாங்க முடியாது\nஎனக்கு நோபல் பரிசே தரலாம்\nவிவரம் தெரியாத சின்னப் பொண்ணு நான்\nஜீரோ கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்\nசினிமா விமர்சனம் : டூ\nசினிமா விமர்சனம் : உயர்திரு 420\nவட்டியும் முதலும் - 2\nவீழ்வே னென்று நினைத் தாயோ\nநினைவு நாடாக்கள் ஒரு rewind\nஹாய் மதன் கேள்வி - பதில்\nWWW - வருங்காலத் தொழில்நுட்பம்\n'தமிழக பசுமை இயக்கம்’ துவங்கி நீலகிரி காடுகள் அழிப்புப் போராட்டம், ஈரோடு காளிங்கராயன் வாய்க்கால் மீட்புப் போராட்டம் என சுற்றுச்சூழல் செயற்பாட்டாளராக, கொங்கு மண்டல மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர் டாக்டர் ஜீவானந்தம்.\nமருத்துவம் வணிக மயமாக்கலைத் தடுக்கக் கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படையில் மருத்துவமனைகளை நிறுவியுள்ள இவர், சொந்த ஊரான ஈரோட்டைப் பற்றிய நினைவுகளை இங்கே பகிர்ந்துகொள்கிறார்\n''ஈரோட்டின் பெருமைகளைச் சொல்ல நிறைய இருக்கு. சாதி, மதக்கொடுமை களை வேர் அறுத்த பெரியார் பிறந்த மண் இது. 'கள்ளுக் கடை மறியல் எப்போது நிறுத்தப்படும்’ என்று மகாத்மா காந்தியிடம் கேட்டபோது அவர் சொன்ன பதில் - 'இதை இரண்டு ஈரோட்டுப் பெண்மணி களிடம் கேளுங்கள். அதை முடிவு செய்ய வேண்டியது அவர்கள்தான்’ என்றார். அந்த இரண்டு பெண்கள் பெரியாரின் மனைவி நாகம்மாவும் தங்கை கண்ணம்மாவும். இருவரும் போராட்டத்தை எடுத்துச் சென்ற வீச்சைப் பார்த்து பொறி கலங்காதவர்கள் யாரும் இல்லை.\nஒருமுறை மகாகவி பாரதியார், ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருக்கும் நூலகத்துக்கு வந்து பேசினார். அவர் பேசிய தலைப்பு, 'மனித னுக்கு மரணம் இல்லை’ என்பது. அதாவது, 'சமூகத்துக்காக வாழும், போராடும் மனிதன், உடலால் மறைந்தாலும் வரலாற்றில், நினைவுகளில் மறைவது இல்லை’ என்றார் பாரதியார். அந்த மகானின் வாக்கு, அவர் விஷயத்தில் பலித்தது. துரதிருஷ்டவசமாக ஒரு வாரத்தில் பாரதியார் அகால மரணம் அடைந்தார்.\nஎன் தந்தை வெங்கடாசலம், பெரியார் பற்றாளர். எனது பெற்றோரின் திருமணம் பெரியார் தலைமையில் நடந்தது. பெரியார் வீட்டுக்குப் பக்கத்துத் தெருவில் 'குடியரசு’ பத்திரிகை அலுவலகம் இருந்தது. அதன் அருகில் எங்கள் வீடு. என் அம்மா லூர்து மேரிக்கு, மணியம்மை நெருங்கிய தோழி. இன்றும் பிரபலமாக இருக் கும் ஈரோடு கலைமகள் பள்ளியை நிறுவியது என் தாத்தா மீனாட்சி சுந்தரனார். தமிழகத்தில் பெண்களுக்காக முதல் முறையாக நிறுவப்பட்ட பள்ளி அது. 'குறைந்த கட்டணமே வசூலிக்க வேண்டும்; பின்னாளில் அந்தப் பள்ளி வணிக மயம் ஆகிவிடக் கூடாது’ என்று என் தாத்தா அதைப் பொதுச் சொத்தாக்கிவிட்டார்.\nஅந்தக் காலத்தில் ஈரோட்டில் லண்டன் மிஷன் பள்ளி இருந்தது. அதில்தான் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். அப்போது வேதநாயகம் என்பவர் எங்களுக்குத் தலைமை ஆசிரியர். கையெழுத்து ஒழுங்காகவும் தெளிவாகவும் இருக்கவேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பார். என் கையெழுத்து அழகாக இருக்கக் காரணம் அவரே. அப்போது எல்லாம் ஆசிரியர்கள் மாணவர்கள் மீது அதீத அக்கறையுடன் இருந்தார்கள். பிள்ளைகள் வீட்டில் ஒழுங்காகப் படிக்கிறார்களா என்று வீடு வரைக்கும் வந்து பார்ப்பார்கள். ஈரோட்டில் 10-ம் வகுப்பு முடித்துவிட்டு சென்னைக்குச் சென்று மயக்கவியல் மருத்துவம் படித்தேன். அதற்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. ஆனால், என் மருத்துவக் கல்வி என் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று ஈ��ோட்டை விட்டு வேறு எங்கும் நான் செல்லவில்லை.\nநல்ல திரைப்படங்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் 'விடியல்’ திரைப்படக்கூடத்தைத் தொடங்கினேன். 1982-ல் பாரதியார் நூற்றாண்டை ஒட்டி 'பொன் வால் நரி’, 'ஈரோட்டில் பாரதி’, 'ஆறில் ஒரு பங்கு’, 'பெண் விடுதலை’ போன்ற புத்தகங்களை வெளியிட்டு, கல்வெட்டுகளும் வைத்தோம். பாரதிதாசன் நூற்றாண்டு விழாவுக்காகக் கூட்டு முயற்சியில் பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரி தொடங்கினோம். ஆனாலும், எனக்கு இருக்கிற ஒரே வருத்தம்... ஈரோடு மாவட்டத்தில் கல்வி நிறுவனங்கள் பல இருக்கின்றன. ஆனால், கல்வி அறிவு குன்றிய மாவட்ட வரிசையில் தமிழக அளவில் ஈரோடு இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும்.\nஅன்றைக்கு இருந்த ஈரோடு இன்று இல்லை. காவிரியும் காளிங்கராயனும் இன்று சாயக் கழிவுகளால் பாதிக்கப்பட்டுக் கிடக்கின்றன. இருந்தாலும் என் சொந்த மண் எப்போதும் எனக்கு முதலிடம்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00590.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://agpc.org.my/author/admin/", "date_download": "2021-04-23T10:49:31Z", "digest": "sha1:JMMQ3JEQM6OU3D7G455YXHG557UTZ6ON", "length": 12629, "nlines": 197, "source_domain": "agpc.org.my", "title": "admin – AG Prayer Commission", "raw_content": "\n100 நாட்கள் உபவாசத்தில் அவர் பிரசன்னத்திற்குள் களிகூறுவோம்\n100 நாட்கள் உபவாசத்தில் அவர் பிரசன்னத்தில் களிகூறுவோம். “நான் தேசத்தை அழிக்காதபடிக்குத் திறப்பிலே நிற்கவும் சுவரை அடைக்கவுந்தக்கதாக ஒரு மனுஷனைத் தேடினேன், ஒருவனையும் காணேன்…” எசேக்கியேல் 22:30. கொந்தளிப்பான மற்றும் முன் சம்பவிக்காத காலங்களின் தொற்றுநோய், அரசியல், பொருளாதாரம், ஆவிக்குரிய மற்றும் சமூக சூழ்நிலைகளில்; நாம் நம்முடைய ஜெபத்தை சரியான முறையில் நிலைப்படுத்த வேண்டும். “அப்பொழுது நாங்கள் எங்கள் தேவனுக்கு முன்பாக எங்களைத் தாழ்த்துகிறதற்கும், எங்களுக்காகவும் எங்கள் பிள்ளைகளுக்காகவும் எங்கள் சகல பொருள்களுக்காகவும் செவ்வையான வழியைத் தேடுகிறதற்கும்,… அப்படியே நாங்கள் உபவாசம்பண்ணி, எங்கள் தேவனிடத்திலே அதைத் தேடினோம், எங்கள் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்.” எஸ்றா 8:21-23 வசனத்தின் பிரகாரம் இஸ்ரவேலைப்போலவே, நம் தேசத்தின் தேவைகளுக்காக தாழ்மையுடன் உபவாசம் எடுக்க வேண்டும். உபவாசம் என்பது ஒரு அவசியமான ஆவிக்குரிய ஒழுக்கம். நாம் உபவாசம் எடுக்கும்போது, அவரை நோக்கி பார்க்கும��படிக்கு அவருடைய பிரசன்னத்தில் இருக்க நேரத்தை ஒதுக்குகிறோம். நுமக்கு தேவையான அனைத்திற்கும் நாம் அவருடைய பிரசன்னத்தில் உபவாசித்து களிகூறுகிறோம். நாம் அவரை தேடுவது மட்டுமின்றி அதிகமாக அவரை தழுவுகிறோம்.\nமுதல் கட்டம்: 18ஆம் ஜுலை – 6ஆம் ஆகஸ்ட்டு (20 நாட்கள்)\nஇரண்டாம் கட்டம்: 7ஆம் ஆகஸ்ட்டு – 15ஆம் செப்டம்பர் (Nநுஊகு 40 நாட்கள்)\nமூன்றாம் கட்டம்: 16ஆம் செப்டம்பர் – 25ஆம் அக்டோபர் (40 நாட்கள்)\n100 நாட்கள் உபவாசத்தில் அவர் பிரசன்னத்திற்குள் களிகூறுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2140", "date_download": "2021-04-23T11:06:16Z", "digest": "sha1:63HB6UZVX5AOICHKKCM3U7WMC4FN6WGH", "length": 5038, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "லாரி மோதி மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு", "raw_content": "\nலாரி மோதி மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு\nநெல்லை மாவட்டம் காவல் கிணற்றில் இருந்து தார் ஜல்லிக்கலவையை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி நேற்று காலையில் ஆரல்வாய்மொழி நோக்கி வந்து கொண்டிருந்தது.\nஆரல்வாய்மொழி கூட்டுறவு நூற்பாலை அருகே லாரி வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர், சாலையோரத்தில் நின்ற ஒரு ஆலமரத்தில் வேகமாக மோதியது. இதில் மரத்தின் ஒரு பகுதி முறிந்து நடுரோட்டில் விழுந்தது.\nஇந்த விபத்தில் லாரி பலத்த சேதமடைந்தது. டிரைவர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.\nஇந்த மரம் ரோட்டில் விழுந்தபோது வாகனங்கள் எதுவும் வராததால் உயிர்சேதங்கள் தவிர்க்கப்பட்டன.\nஇதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் பொக்லைன் எந்திரத்தை கொண்டுவந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்தனர்.\nஇந்த விபத்தால் நாகர்கோவில்– நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3031", "date_download": "2021-04-23T11:13:51Z", "digest": "sha1:JKLWQAMH4EI7MCJ32EGCS6EFKYAFSNHB", "length": 5470, "nlines": 62, "source_domain": "kumarinet.com", "title": "தோவாளை முதல் ஆரல்வாய்மொழி வரை பா.ஜ.க.வினர் பாதயாத்திரை பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு", "raw_content": "\nதோவாளை முதல் ஆரல்வாய்மொழி வரை பா.ஜ.க.வினர் பாதயாத்திரை பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்பு\nமகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி காந்தியின் கொள்கைகளை அடித்தட்டு மக்கள் வரை சென்றடையும் வகையில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தோவாளை ஒன்றிய பா.ஜனதா சார்பில் பாதயாத்திரை தோவாளை ஆற்று பாலம் அருகே தொடங்கியது.இந்த பாதயாத்திரைக்கு முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய பிரசார அணி தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇந்த பாதயாத்திரை மெயின்ரோடு வழியாக ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை சென்றடைந்தது. வரும் வழியில் பெருமாள்புரம் காமராஜர் சிலைக்கும், வடக்கூர் வ.உ.சி.சிலைக்கும் பா.ஜ.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் பா.ஜ.க.வினர் பாதயாத்திரை மேற்கொண்டனர்.\nஇதில் கோட்ட இணை பொறுப்பாளர்கள் வேல் பாண்டியன், கணேசன், மாநில இளைஞரணி செயலாளர் சிவபாலன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் முருகன், பா.ஜ.க. நிர்வாகிகள் ஜெயராம், மகாதேவன் பிள்ளை, கிருஷ்ணன், மாதேவன் பிள்ளை, சுடலைமுத்து, விக்னேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/26133938/2471986/Tamil-cinema-Yuvan-shankar-raja-works-in-sulthan-movie.vpf", "date_download": "2021-04-23T11:03:21Z", "digest": "sha1:PHVGB6SZB73W6H3C6EJJL75RGKJODOPB", "length": 14903, "nlines": 180, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "கார்த்தியின் ‘சுல்தான்’ பட வேலைகளை சைலன்டாக செய்து முடித்த யுவன் || Tamil cinema Yuvan shankar raja works in sulthan movie", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 18-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nகார்த்தியின் ‘சுல்தான்’ பட வேலைகளை சைலன்டாக செய்து முடித்த யுவன்\nபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.\nசுல்தான் பட போஸ்டர், யுவன் ஷங்கர் ராஜா\nபாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் ப��ம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.\nகார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.\nஅண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில், டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.\nதற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்திய தகவல் படி சுல்தான் படத்திற்கும், யுவன் தான் பின்னணி இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது. பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பதால் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர், பின்னணி இசை அமைத்தால் படத்திற்கு பலமாக இருக்கும் எனக்கருதி படக்குழு இந்த முடிவை எடுத்தார்களாம்.\nசுல்தான் பற்றிய செய்திகள் இதுவரை...\nஇதோ வரேன்டா... சுல்தான் பட தயாரிப்பாளரை கோபப்படுத்திய பதிவு\nவிவசாயத்தை பற்றி பேசும் கமர்ஷியல் படம் - சுல்தான் விமர்சனம்\nஅவர் எனக்கு கட்டப்பா - கார்த்தி\nசுல்தான் படத்தின் புதிய அப்டேட்\n‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடி முடிவை கைவிட்டோம் - சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு\nமேலும் சுல்தான் பற்றிய செய்திகள்\nநடிகர் விவேக்கின் நினைவாக மரம் நட்டு ‘மங்களம்’ என பெயர்சூட்டிய பிரபல நடிகர்\nநடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று\nசின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை\nநடிகர் விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது - 78 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதை\nவிவேக்குடன் இணைந்து பணியாற்ற முடியாமல் போனது என் வாழ்நாளின் பேரிழப்பு - விக்னேஷ் சிவன்\nஇதோ வரேன்டா... சுல்தான் பட தயாரிப்பாளரை கோபப்படுத்திய பதிவு அவர் எனக்கு கட்டப்பா - கார்த்தி சுல்தான் படத்தின் புதிய அப்டேட் ‘மாஸ்டர்’ படத்தால் ஓடிடி முடிவை கைவிட்டோம் - சுல்தான் பட தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ராஷ்மிகாவின் நடிப்பு என்னை மலைக்க வைத்தது - நடிகர் கார்த்தி சொல்கிறார் சுல்தான் படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n2-வது கணவர் அடித்து கொடுமைப்படுத்துவதாக நடிகை ராதா போலீசில் பரபரப்பு புகார் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு - மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சின்ன கலைவாணர் விவேக் கடந்து வந்த பாதை விவேக் மறைவு... கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் - புகைப்படத் தொகுப்பு மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை தகனம் துக்கம் தொண்டையை அடைக்கிறது.... நண்பன் விவேக் மறைவுக்கு வடிவேலு கண்ணீர்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/aishwarya-arjun-sharing-vidoe-in-insta/cid2510933.htm", "date_download": "2021-04-23T10:46:24Z", "digest": "sha1:H2FYCHCTAWXGHQKQD2OG7IDSLIUXFKVT", "length": 4167, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "பறக்கும் குட்டைப்பாவாடை.. பட்டன் திறந்த சட்டை... ரசிகர்களை உ", "raw_content": "\nபறக்கும் குட்டைப்பாவாடை.. பட்டன் திறந்த சட்டை... ரசிகர்களை உறையவைத்த அர்ஜூன் மகள்(வீடியோ)....\nதமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் கிங் என ரசிகர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் அர்ஜூன். இவரது திரைப்படங்களில் அதிரடி சண்டை காட்சிகள் இடம்பெற்றிருக்கும். இவரின் மகள் ஐஸ்வர்யா. இவர் கடந்த 2013ம் ஆண்டு விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு அவரை 5 வருடங்களாக அவரை திரையில் பார்க்க முடியவில்லை.\nசமூக வலைதளங்களில் மட்டுமே ஐஸ்வர்யா ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அதில் தனது புகைப்படங்கள் மற்றும் தனது தந்தை அர்ஜூனிடம் நேரம் செலவழிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.சில சமயம் கவர்ச்சியாக போஸ் கொடுத்தும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.\nஇந்நிலையில், சட்டை பட்டன திறந்துவிட்டு, குட்டைப் பாவாடையோடு நடனம் ஆடி வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை உறைய வைத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/sayeesha-dance-video/cid2588297.htm", "date_download": "2021-04-23T11:05:06Z", "digest": "sha1:OGA72OSOA7ZI6LXRFO5V4LZIIEXMLH2K", "length": 3463, "nlines": 65, "source_domain": "cinereporters.com", "title": "மின்னல் போல் நடனம் ஆடி பின்னி பெடலெடுத்த சயீஷா - வீடியோ!", "raw_content": "\nமின்னல் போல் நடனம் ஆடி பின்னி பெடலெடுத்த சயீஷா - வீடியோ\nஇணையத்தில் வைரலாகும் சயீஷாவின் அதிவேகமான நடனம்\nவனமகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சயீஷா. இவர் ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார்.\nதிருமணம் ஆன பின்னரும் இருவரும் படங்களில் பிசியாக நடித்து வருகின்றனர். கடைசியாக இருவரது நடிப்பில் வெளியான \"டெடி\" படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில் தற்போது சயீஷா மின்னல் வேகத்தில் வித விதமான ஸ்டெப் போட்டு நடனமாடிய வீ டியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு தெறிக்கவிட்டுள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/dmk-congress-blockade-on-release-of-7-people-chief/cid2155785.htm", "date_download": "2021-04-23T10:30:07Z", "digest": "sha1:B243CE4G4FFOZIWCMX2F44YIBVW37JGL", "length": 6253, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "7 பேர் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் முட்டுக்கட்டை.. முதலமைச்சர் விளக்கம்.!", "raw_content": "\n7 பேர் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் முட்டுக்கட்டை.. முதலமைச்சர் விளக்கம்.\n7 பேர் விடுதலையில் தி.மு.க., காங்கிரஸ் முட்டுக்கட்டை.. முதலமைச்சர் விளக்கம்.\nதமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் மீதான உரைக்கு நன்றி தெரிவித்து, அந்த உரை மீதான விவாத நிகழ்ச்சி தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பேரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: 7 பேர் விடுதலையில் உண்மைக்கு மாறான தகவல்களை திமுக தெரிவித்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு 7 பேர் விடுதலை விவகாரம் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்ட 3 பேரின் கருணை மனுவை கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை நிராகரித்தது. இதனிடையே மூன்று பேரின் தண்டனையை குறைப்பதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தை எதிர்த்து அப்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அர���ு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதன் காரணமாகத்தான் ஏழு பேர் விடுதலையில் இவ்வளவு காலங்கள் கடந்து போனது.\nஇவர்களின் விடுதலை விஷயத்தில் திமுக அரசியல் நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. நான் ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம் தொடர்ந்து ஏழு பேர் விடுதலை குறித்து வலியுறுத்துகிறேன். விரைவில் நல்ல முடிவை ஆளுநர் அறிவிப்பார் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/cinema/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:58:58Z", "digest": "sha1:ZMDI6PO5ZZ3EFRPCGD6JDQONAG5G6GFA", "length": 13564, "nlines": 197, "source_domain": "kalaipoonga.net", "title": "கால் டாக்ஸி விமர்சனம் - Kalaipoonga", "raw_content": "\nHome Cinema கால் டாக்ஸி விமர்சனம்\nகே.டி. கம்பைன்ஸ் சார்பில் ஆர்.கபிலா தயாரிப்பில் கால் டாக்ஸி படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் பா.பாண்டியன்.\nஇதில் சந்தோஷ் சரவணன், அஸ்வினி சந்திரசேகர், நான் கடவுள் ராஜேந்திரன், மதன்பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், கணேஷ், பசங்க சிவக்குமார், முத்துராமன், சினிமா லீ கார்த்திக், பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலி தேவி ஆகியோர் நடித்துள்ளனர்.\nதொழில்நுட்ப கலைஞர்கள்:- ஒளிப்பதிவு-எம்.ஏ.ராஜதுரை, எடிட்டிங்-டேவிட் அஜய், இசை மற்றும் பாடல்-பாணர், நடனம்-இராபர்ட், இருசன், ஸ்டண்ட்-எஸ்.ஆர்,ஹரிமுருகன், மக்கள் தொடர்பு-குமரேசன்.\nசென்னையில் கால் டாக்ஸி நிறுவனத்தில் காரை புக் செய்து பயணம் செய்யும் ரவுடிகள் கால் டாக்ஸி டிரைவர்களை கொன்று காரை திருடிச் சென்று விற்று விடுகின்றனர். இது தொடர்கதையாக பல டிரைவர்கள் கொல்லப்பட, கால் டாக்ஸி டிரைவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்த, போலீஸ் தனி;ப்படை அமைத்து விசாரணையில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் முன்னேற்றம் ஏற்படாமல் இருக்கிறது. கால் டாக்ஸி டிரைவரான சந்தோஷ் சரவணன் தன் நண்பனின் இறப்பிற்கு காரணமாக கொலையாளிகளை கண்டு பிடிக்க தனியாக களமிறங்குகிறார். இவரின் முயற்சி வெற்றி பெற்றதா இறுதியில் ரவுடிகளை பிடித்தாரா\nஇதில் சந்தோஷ் சரவணன் புதுமுகமாக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை யதார்த்தமாக நடித்துள்ளார். வழக்கறிஞராக வரும் அஸ்வினி காதலிக்க மட்டுமே பயன்படுத்தியிருப்பதால் பங்களிப்பு குறைவே. இவர்களுடன் நான் கடவுள் ராஜேந்திரன், மதன��பாப், இயக்குனர் ஈ.ராமதாஸ், கணேஷ், பசங்க சிவக்குமார், முத்துராமன், பெல்லி முரளி, சந்திரமௌலி, போராளி திலீபன், சேரன்ராஜ் மற்றும் அஞ்சலி தேவி வந்து போகிறார்கள்.\nமற்றும் பத்திரிகையாளர் மற்றும் டப்பிங் கலைஞர் சினிமா லீ கார்த்திக் வில்லனின் தம்பியாக வந்து கொடுத்த கதாபாத்திரத்தை சிரத்தையுடன் செய்திருக்கிறார்.\nஒளிப்பதிவு-எம்.ஏ.ராஜதுரை, எடிட்டிங்-டேவிட் அஜய், இசை மற்றும் பாடல்கள் பாணர் இவர்களின் முயற்சி படத்திற்கு கை கொடுத்திருக்கிறது.\nகதை, திரைக்கதை, வசனம், எழுத்து, இயக்கம்-பா.பாண்டியன். சமீப காலமாக டிரைவர்கள் கொல்லப்பட்டு கார்கள் திருடுப்போவது சகஜமானதாகிவிட்டது. இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கால் டாக்ஸி டிரைவர்களைப்பற்றிய திரைக்கதையமைத்து, கார்களை திருடி மற்றொரு மாநிலத்திற்கு நம்பர் பிளேட்டை மாற்றி குறைந்த விலையில் விற்று காசு பார்க்கும் தாதா கும்பலின் நெட்வொர்க் பற்றி விபரத்தை தௌ;ளத்தெளிவாக சொல்லி விழிப்புணர்வோடு குறைந்த முதலீட்டிற்கு கேற்றவாறு முடிந்த வரை சிறப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பா.பாண்டியன். இதனோடு கால் டாக்ஸி டிரைவர்களின் கஷ்டங்களையும், நஷ்டங்களையும் அவர்களின் அவமானங்களையும் விவரித்து அவர்களும் மனிதர்கள் தான் என்பதை சொல்லியிருக்கும் விதம் அருமை.\nமொத்தத்தில் கால் டாக்ஸி டிரைவர்களின் அவல நிலையை சொல்லும் படம்.\nPrevious articleஅடிப்படை கல்வி அறிவை வலுப்படுத்த இளைஞர்களிடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துங்கள்: குடியரசு துணைத் தலைவர்\nNext articleதீபிகா படுகோனே – அமிதாப் பச்சன் ஆகியோருடன் பெயரிடப்படாத படத்தில் இணைய இருக்கும் பிரபாஸின் சம்பளம் எவ்வளவு தெரியுமா\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் – தனுஷ்\n’கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் மாரி செல்வராஜ் - தனுஷ் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்த 'கர்ணன்' திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புக்கிடையே, கடந்த 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/05/548.html", "date_download": "2021-04-23T12:21:18Z", "digest": "sha1:JJFAMDV7CKB4W5K5TT3NZ2MODVJGX2MH", "length": 7354, "nlines": 147, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை :548", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிருக்குறள் – சிறப்புரை :548\nதிருக்குறள் – சிறப்புரை :548\nஎண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்\nதண்பதத்தான் தானே கெடும். ~~~~ ௫௪௮\nஆட்சிக்கு அரசனாக ; காட்சிக்கு எளியனாக நாள்தோறும் மக்கள்கூறும் குறைகளைக் கேட்டறிந்து நீதி வழங்கா மன்னவன் தன்னிலையில் தாழ்ந்து தானே அழிந்து போவான்.\n“ வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்\nவாழச் செய்த நல்வினை அல்லது\nஆழுங் காலைப் புணை பிறிது இல்லை.” ~~ புறநானூறு.\nஇந்நிலவுலகில் வாழ்வதற்கு என்று வரையறுக்கப்பட்ட காலம் முழுதும் குறைவற வாழ்தல் வேண்டும் ; வாழும்பொழுது நல்வினை புரிந்து வாழ வேண்டும். இறக்கும்பொழுது அஃதொன்றே துணையாவதன்றிப் பிறிதொன்றும் துணையாவதில்லை.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் பிற்பகல் 4:46\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை :555\nதிருக்குறள் – சிறப்புர��� :554\nதிருக்குறள் – சிறப்புரை :553\nதிருக்குறள் – சிறப்புரை :552\nதிருக்குறள் – சிறப்புரை :550\nதிருக்குறள்– சிறப்புரை :549குடிபுறங் காத்தோம்பிக்க...\nதிருக்குறள் – சிறப்புரை :548\nதிருக்குறள் – சிறப்புரை :547\nதிருக்குறள் – சிறப்புரை :546\nதிருக்குறள் – சிறப்புரை :545\nதிருக்குறள் – சிறப்புரை :544\nதிருக்குறள் – சிறப்புரை :543\nதிருக்குறள் – சிறப்புரை :542\nதிருக்குறள் – சிறப்புரை :541\nதிருக்குறள் – சிறப்புரை :540\nதிருக்குறள் – சிறப்புரை :539\nதிருக்குறள் – சிறப்புரை :538\nதிருக்குறள் – சிறப்புரை :537\nதிருக்குறள் – சிறப்புரை :536\nதிருக்குறள் – சிறப்புரை :535\nதிருக்குறள் – சிறப்புரை :534\nதிருக்குறள் – சிறப்புரை :533\nதிருக்குறள் – சிறப்புரை :532\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE", "date_download": "2021-04-23T12:50:19Z", "digest": "sha1:66ZJPUOXSDEJICTZQUWXNUVV4ALRACSG", "length": 12810, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "விளா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலங்கை திருக்கோணமலையில் உள்ள ஒரு விளா\nவிளா இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் பெரிதாக வளர்ந்து பழங்களைத் தரும் ஒரு மரம். இம்மரத்தின் பழம் விளாம்பழம் எனப்படுகின்றது. விளாம் பழங்கள் விரும்பி உண்ணப்படும் ஒரு சத்துள்ள உணவாகும். இது பெரோனியா எலிபன்டம் குடும்பத்தைச் சார்ந்தது. தென்கிழக்காசியா மற்றும் ஜாவா பகுதியைத் தாயகமாகக் கொண்டது. இது கடிபகை, பித்தம், விளவு, வெள்ளி என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது\nவிளாம்பழங்களில் 70 சதம் ஈரப்பதம், 7.3 சதம் புரத சத்து, 0.6 சதம் கொழுப்பு சத்து, 1.9 சதம் தாது உப்புக்கள், 100 கிராம் பழத்தில் 70 மி.கி. ரிபோபிளேவின் மற்றும் 7.2 சதம் சர்க்கரைச் சத்து ஆகியன அடங்கியுள்ளன.\nஅத்திப்பழம் . அன்னமுண்ணாப்பழம் . அன்னாசி . அரசம் பழம் . அரைநெல்லி . அவுரிநெல்லி . அணிஞ்சில் பழம் . ஆப்பிள் . ஆரஞ்சுப் பழம் (தோடம்பழம்). ஆலம்பழம் . ஆனாப் பழம் . இலந்தைப்பழம் . இலுப்பைப்பழம் . இறம்புட்டான் . இச்சலம் பழம் . எலுமிச்சம்பழம் . கடார நாரத்தங்காய் . கரம்பைப் பழம் .கள்ளிப் பழம் கரையாக்கண்ணிப் பழம் . காரப் பழம் . கிளாப் பழம் . கிண்ணை . குழிப்பேரி . கூளாம் பழம் . கொடித்தோடை . கொடுக்காய்ப்புளி . கொ���்யாப் பழம் . சர்க்கரை பாதாமி . சாத்துக்குடி . சிமையத்தி . சீத்தாப்பழம் . சீமைப் பனிச்சை . சீமை இலுப்பைப்பழம் . சூரியகாந்தி விதை . சூரைப் பழம் . செம்புற்றுப்பழம் . செவ்வாழை . சேலாப்பழம் . டிராகன் பழம் . தக்காளி . தர்ப்பூசணி . திராட்சைப்பழம் . திரினிப்பழம் . துடரிப்பழம் . தேசிப்பழம் . தேன் பழம் . நறுவிலிப்பழம் . நாரத்தம்பழம் . நாவற்பழம் . நெல்லி . நேந்திரம் (வாழை) . நுரைப்பழம் . பசலிப்பழம் . பனம் பழம் . பப்பாளிப்பழம் . பலாப்பழம் . பனிச்சம் பழம் . பாலைப்பழம் . பிளம்பசு . பீச் . புற்றுப்பழம் . புளியம்பழம் . புலாந்திப் பழம் . பூலாப் பழம் . பூமிப்பழம் . பேரி . பேரீச்சை . ஈச்சம்பழம் . மட்டி (வாழை) . மங்குசுத்தான் . மசுக்குட்டிப் பழம் . மாம்பழம் . மாதுளம் பழம் . மாங்காய்நாரி . முலாம்பழம் . முதலிப்பழம் . முள்நாறிப் பழம் (துரியான்) . முந்திரிப்பழம் . முள்ளு சீதா . மெண்டரின் தோடம்பழம் . ராஸ்பெரி . லைச்சி . வாழைப்பழம் . வில்வம்பழம் . விளாம்பழம் . விளிம்பிப்பழம் . விழுதி . வீரைப் பழம் . வெல்வெட் ஆப்பிள் . வெள்ளரிப்பழம் . வெண்ணெய் பழம் . வேப்பம்பழம்\nஅம்பலவி (கிளி சொண்டன் . சாதாரண அம்பலவி) . அர்கா அன்மோல் மாம்பழம் . அர்கா நீல்கிரன் மாம்பழம் . அர்கா புனித் மாம்பழம் . அல்போன்சா மாம்பழம்‎ . களைகட்டி . கறுத்த கொழும்பான் . காட்டு மா . காலேபாடு மாம்பழம்‎ . கொடி மா . சிந்து மாம்பழம் . செம்பாட்டான் . சேலம் மாம்பழம் . திருகுணி மாம்பழம்‎ . நீலம் மாம்பழம் . பங்கனப்பள்ளி மாம்பழம் . பச்சதின்னி . பாண்டி மாம்பழம் . பீட்டர் மாம்பழம்‎ . பெங்களூரா மாம்பழம் . பையூர் 1 நீலம் மாம்பழம் . மத்தள காய்ச்சி . மல்கோவா மாம்பழம்‎ . மல்லிகா மாம்பழம் . ருமானி மாம்பழம்‎ . விலாட்டு மாம்பழம்‎\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 13:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/corona-test-through-cellphone/", "date_download": "2021-04-23T12:13:18Z", "digest": "sha1:OGXCIOZFKO76K7WFONDDWQ4J6SAGA2XP", "length": 8779, "nlines": 118, "source_domain": "tamilnirubar.com", "title": "ஸ்மார்ட்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம் | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nஸ்மார்ட்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா ��ொற்றை கண்டறியலாம்\nஸ்மார்ட்போன் மூலம் 30 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறியலாம்\nஸ்மார்ட்போன் கேமரா மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறையை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nகொரோனா வைரஸ் தொற்றை கண்டுபிடிக்க தற்போது பிசிஆர் (பாலிமெரேசே செயின் ரியாக்சன்) பரிசோதனை நடத்தப்படுகிறது. இதன்படி நோயாளியின் தொண்டை, மூக்கில் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பது கண்டுபிடிக்கப்படுகிறது. ஆய்வகங்களில் நடத்தப்படும் இந்த பரிசோதனை முடிவை அறிந்து கொள்ள சுமார் 4 மணி முதல் 8 மணி நேரமாகிறது.\nஇந்நிலையில், ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா தொற்றை துல்லியமாக கண்டறியும் புதிய சோதனை முறையை அமெரிக்காவின் யு.சி.பெர்கிலே மற்றும் கிளாட்ஸ்டோன் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள முடியும்.\nஇதுகுறித்து பெர்கிலே பயாஇன்ஜினீயரிங் பேராசிரியர் டேனியல் விரிவான விளக்கம் அளித்துள்ளார்.\n“சிஆர்ஐஎஸ்பிஆர் முறையில் ஸ்மார்ட்போன் கேமரா உதவியுடன் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிகிறோம். இதற்காக சிறப்பு கருவியை உருவாக்கியுள்ளோம். மூக்கில் இருந்து எடுக்கப்படும் சளி மாதிரியை இந்த கருவியில் வைக்க வேண்டும். அந்த கருவியின் மேற்பரப்பில் ஸ்மார்ட்போனை பொருத்த வேண்டும்.\nசளி மாதிரியை ஆய்வு செய்யும் கருவி, கொரோனா வைரஸ் கிருமிகளை, ஒளிவில்லைகளாக மாற்றிக் காட்டும். ஸ்மார்ட்போன் கேமரா அந்த ஒளிவில்லைகளை பதிவு செய்யும்போது ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்பதை தெளிவாக கண்டறிய முடியும். அவருக்கு எந்த அளவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.\nஇந்த நடைமுறை மூலம் 15 முதல் 30 நிமிடங்களில் துல்லியமாக முடிவை அறிந்து கொள்ள முடியும். எந்த வகையான ஸ்மார்ட்போனையும் பொருத்தும் வகையில் எங்களது கருவியை வடிவமைத்து உள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.\nடிச. 27 முதல் லாரிகள் ஸ்டிரைக்\nதமிழ் வழி பயின்றோருக்கு அரசு பணியில் 20% இடஒதுக்கீடு\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.1330thirukkural.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D-875/", "date_download": "2021-04-23T10:57:34Z", "digest": "sha1:AFQGA3UISNIH26KK3KCBT32SXRMUKIAH", "length": 7124, "nlines": 175, "source_domain": "www.1330thirukkural.com", "title": "குறள் 875 – 1330 Thirukkural – Thiruvalluvarin Thirukkural", "raw_content": "\nதன்றுணை இன்றால் பகையிரண்டால் தானொருவன்\nதனக்கு உதவியான துணையே இல்லை, பகையே இரண்டு, தானே ஒருவன் இந் நிலையில் அப் பகைகளில் ஒன்றை இனியத் துணையாகக் கொள்ள வேண்டும்.\nதமக்கோ உதவும் நண்பர் இல்லை; தம்மைப் பகைப்பவரோ இருவர்; அப்போது தனியாக இருக்கும் ஆட்சியாளர், தம்மைப் பகைக்கும் இருவருள் ஒருவனை இனிய நட்பாக மாற்றிக் கொள்க.\nதனது பகைவர்கள் இரு பிரிவினராக இயங்கும் நிலையில் தனக்குத் துணையாக யாருமின்றித் தனியாக இருப்பவர், அந்தப் பகைவர்களில் ஒருவரைத் துணையாகக் கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/cinema/cinemanews/2021/02/06122545/2331327/Tamil-Cinema-Raai-Lakshmi-says-about-corona.vpf", "date_download": "2021-04-23T10:23:58Z", "digest": "sha1:2Z3RKOERH5LNSQ34Q435NAS6YCLA4CZY", "length": 7225, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Tamil Cinema Raai Lakshmi says about corona", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉயிரோடு இருப்பதே பெரிய விஷயம் - ராய் லட்சுமி\nபதிவு: பிப்ரவரி 06, 2021 12:25\nதமிழில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமான நடிகை ராய் லட்சுமி, உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று கூறி இருக்கிறார்.\nநடிகை ராய் லட்சுமி சமீபத்தில் கொரோனாவில் சிக்கி சிகிச்சைக்கு பின் குணம் அடைந்தார். அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\n“கொரோனா எல்லோருக்கும் நிறைய பாடம் கற்றுக்கொடுத்து இருக்கிறது. சமூகத்தில் யார் எதை செய்ய வேண்டும். எதை செய்ய கூடாது என்பதையும் உணர வைத்துள்ளது. மனிதாபிமானமும், அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதும் அதிகமாகி இருக்கிறது. சினிமா துறை மட்டுமன்றி எல்லா துறைகளில் இருப்ப���ர்களையும் தம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்று உணர வைத்து இருக்கிறது.\nகொரோனா கற்றுக்கொடுத்த பாடத்தை எப்போதும் மறக்கக்கூடாது. எல்லோருமே எதை மறந்தோமோ அதை கொரோனா ஞாபகப்படுத்தி விட்டுப் போய் இருக்கிறது. கொரோனாவை திட்டுவதை விட அது வந்து பல நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்துவிட்டு போய் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எல்லோரும் ஏதோ மறுஜென்மம் எடுத்து இருக்கிற மாதிரியும் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்று சந்தோஷப்படுகிற மாதிரியும் வைத்துவிட்டுப் போய் இருக்கிறது.''\nஇவ்வாறு ராய் லட்சுமி கூறினார்.\nஅசுரனை கொஞ்சும் கீர்த்தி பாண்டியன்\n‘தளபதி 65’ படக்குழுவின் அடுத்த பிளான்\nஉடல்நிலை சரியானதும் ‘அந்தகன்’ படப்பிடிப்பில் இணைந்த கார்த்திக்\nகொரோனாவால் வந்த புதிய சிக்கல் - அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு\nஒரே ஷாட்டில் படமாகும் ஹன்சிகாவின் புதிய படம்\nபடப்பிடிப்பு தளத்தில் சுதந்திரமாக இருக்க முடியவில்லை - விஜய் பட நடிகை\nகொரோனா பாதித்த நிலையிலும் உதவி செய்து வரும் சோனு சூட்\nதடுப்பூசி போட்டாலும் கொரோனா பாதிப்பு வரும்... விவேக்\nகொரோனாவிற்கு பயப்பட தேவையில்லை - செந்தில்\nகடவுள் அருளால் மீண்டு வந்துவிட்டோம் - மாதவன் நெகிழ்ச்சி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/azhagiya-kanne", "date_download": "2021-04-23T12:17:01Z", "digest": "sha1:MSUSTVATRBCJNG4BBNCFF2KKWYEFAZBF", "length": 5249, "nlines": 118, "source_domain": "www.pustaka.co.in", "title": "Azhagiya Kanne Book Online | Sudha Ravi Tamil Novel | eBooks Online | Pustaka", "raw_content": "\nகுழந்தை என்பது திருமண வாழ்வின் வரம். இன்றைய தலைமுறையினருக்கு குழந்தை பேரு என்பது பல குழப்பங்களை ஏற்படுத்துகிறது. பொறுப்புகளை ஏற்க பயப்படும் தம்பதிகள் குழந்தையை தள்ளிப் போட முயலுகின்றனர். அப்படிப்பட்ட ஒரு தம்பதியின் கதை தான் அழகிய கண்ணே..அவர்களிடையே எழுந்த குழப்பத்தை எவ்வாறு சரி செய்து கொண்டனர் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nசுதா ரவி என்கிற புனை பெயரில் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுத்துப் பயணத்தில் இருக்கும் இவர் பதினொரு நெடுங்கதைகளும், பதிமூன்று குறுநாவல்களும், முப்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளும், பத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். இவரின் சிறு கதைகளும், கட்டுரைகளும் ராணி இதழில் வெளி வந்திருக்கின்றது.\nபதினொரு நெடுங்கதைகளும் , பதிமூன்று குறுநாவல்களும் புத்தகமாக வெளி வந்திருக்கின்றது. இவரின் கதைகளில் குடும்ப சூழல்களில் ஏற்படும் உறவுச் சிக்கல்களும், சமூகத்தில் நடக்கும் முக்கியமான பிரச்சனைகளும் பேசப்பட்டிருக்கும். இவரின் கதைகள் பல்வேறு தரப்பட்ட ஜானர்களில் எழுதப்பட்டிருக்கும். நகைச்சுவை, திகில், மர்மம், குடும்பம் என்று அனைத்து வகையிலும் எழுதி இருக்கின்றார்.\nஇவரின் கதைக்கரு நாம் அன்றாட வாழ்வில் சந்திக்கும் பல பிரச்சனைகளை பேசி இருக்கும். இவரை உங்களுக்கு முன்பே அறிமுகமாகி இருந்தாலும், புஸ்தகாவில் இணைவதன் மூலம் உங்களை மகிழ்ச்சியோடு தனது படைப்புகளின் மூலம் சந்திக்க வருகிறார்.அவரின் படைப்புகளை பற்றி குறிப்பிட விரும்பினால் sudharavi0172@gmail.com என்கிற முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?p=6225", "date_download": "2021-04-23T10:23:22Z", "digest": "sha1:6NW2WL2XYBKQTMXSSIOMBGV37DNSL6DL", "length": 15457, "nlines": 307, "source_domain": "www.republictamil.com", "title": "வந்து விட்டது வாட்ஸ் அப்பில் ''ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்'': - Republic Tamil", "raw_content": "\nவந்து விட்டது வாட்ஸ் அப்பில் ”ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்”:\nதொழில் நுட்பம் புதிய சாதனங்கள்\nவந்து விட்டது வாட்ஸ் அப்பில் ”ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்”:\nவந்து விட்டது வாட்ஸ் அப்பில் ”ஃபிங்கர் பிரிண்ட் சென்சார்”:\nபயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை ஏற்படுத்தும் விதமாக பிங்கர் பிரிண்ட் சென்சார் முறையை வாட்சப் நிறுவனம் சோதனை முறையில் மேற்கொண்டு வருகிறது.\nஉலகம் முழுவதும் வாட்சப்பை 1.3 பில்லியன் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயனர்களின் பாதுகாப்பு அம்சத்தை மேம்படுத்தும் நோக்கில் தங்கள் விரல் ரேகையை வைத்தால் மட்டுமே வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியும் என்ற விதத்தில் புதிய அப்டேட்டை கொண்டு வருகிறது வாட்சப் நிறுவனம்.\nதற்போது பீட்டா வெர்ஷன் 2.19.83 சோதனை முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒருமுறை விரல்ரேகையை பயன்படுத்தினால் மட்டும் போதும் வாட்சப் எவ்வளவு நேரம் திறந்திருக்க வேண்டும் உள்ளிட்ட அத்தனை வசதிகளும் அதன் செட்டிங்சில் இடம் பெற்றிருக்கும்._\nராகுல்காந்தி பயந்து கேரளா ஓடிவிட்டார் :- அமித்ஷா\nதிருச்செந்தூரில் ஓட்டு கேட்டு வந்த கனிமொழிக்கு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து எதிர்ப்பு\nஎஸ்.எம்.எஸ், மிஸ்டு கால் மூலமாக பிஎப் (PF) பேலன்ஸை செக் செய்ய வேண்டுமா…இது தான் ஸ்டெப்ஸ்\nநீங்க google + பயனாளியா அப்போ ஏப்ரல் 2 க்கு அப்பறம் bye bye தான்\n“டிக்டாக் வீடியோக்களுக்கு அடிமையாகி” பெண் ஒருவர் செய்த செயல் கடைசியில் அவருக்கே ஆப்பாக மாறிவிட்டது\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதா��ியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/poo-maalayae-song-lyrics/", "date_download": "2021-04-23T11:32:44Z", "digest": "sha1:5BZGIKX2UWMEDY2TWSCIIS5O73UIETGL", "length": 10886, "nlines": 340, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Poo Maalayae Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : இளையராஜா மற்றும் எஸ். ஜானகி\nபெண் : பூமாலையே தோள் சேரவா\nஆண் : ஏங்கும் இரு தோள்\nபெண் : தோள் சேரவா\nஆண் : ஏங்கும் இரு இளைய மனது\nபெண் : இளைய மனது\nஆண் : இணையும் பொழுது …\nபெண் : இணையும் பொழுது\nபெண் : இளைய மனது….\nபெண் : இணையும் பொழுது …\nபெண் : பூஜை மணியோசை\nபெண் : ஏங்கும் இரு தோள்\nஆண் : தோள் சேரவா\nபெண் : வாசம் வரும் பூ\nபெண் : ஏங்கும் இரு தோள்\nஆண் : தோள் சேரவா\nபெண் : வாசம் வரும் பூ\nஆண் : நான் உனை\nதேனினைத் தீண்டாத பூ இல்லையே\nஆண் : நான் உனை\nபெண் : என்னை உனகென்று கொடுத்தேன்\nஆண் : தேனினைத் தீண்டாத பூ இல்லையே…\nபெண் : ஏங்கும் இளம் காதல் மயில் நான்\nஆண் : தேன் துளி பூவாயில்\nஆண் : பூவிழி மான் சாயல்\nஆண் : தேன் துளி பூவாயில்\nஆண் : பூவிழி மான் சாயல்\nபெண் : {கன்னி எழுதும்\nஆண் : நாளும் பிரியாமல்\nஆண் : ஏங்கும் இரு தோள்\nபெண் : தோள் சேரவா\nஆண் : வாசம் வரும் பூ\nஆண் : ஏங்கும் இரு தோள்\nபெண் : தோள் சேரவா\nஆண் : லலல லலலா\nபெண் : கோடையில் வாடாத\nபெண் : காமனை காணாமல்\nபெண் : கோடையில் வாடாத\nஆண் : ராவில் தூங்காது ஏங்க..\nபெண் : காமனை காணாமல்\nஆண் : நாளும் மனம்\nபெண் : விழிகளும் மூடாது\nபெண் : விடிந்திட கூடாது\nபெண் : விழிகளும் மூடாது……\nபெண் : விடிந்திட கூடாது\nஆண் : {கன்னி இதயம்\nஇன்று தெரியும் இன்பம் புரியும்} (2)\nபெண் : காற்று சுதி மீட்ட\nபெண் : ஏங்கும் இரு தோள்\nஆண் : தோள் சேரவா\nபெண் : வாசம் வரும் பூமாலையே\nஆண் : ஏங்கும் இரு தோள்\nபெண் : தோள் சேரவா\nஆண் : ஏங்கும் இரு இளைய மனது\nபெண் : இளைய மனது\nஆண் : இணையும் பொழுது\nபெண் : இணையும் பொழுது\nபெண் : இளைய மனது….\nபெண் : இணையும் பொழுது …\nபெண் : பூஜை மணியோசை\nபெண் : ஏங்கும் இரு தோள்\nஆண் : தோள் சேரவா\nபெண் : வாசம் வரும் பூ\nபெண் : ஏங்கும் இரு\nஆண் மற்றும் பெண் :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/thirukkural.php", "date_download": "2021-04-23T11:06:56Z", "digest": "sha1:TB27SO2Y4A6EGL65RG7VUQQG5PK4P6MC", "length": 31368, "nlines": 320, "source_domain": "www.valaitamil.com", "title": "List of 1330 Thirukkural with Mu Va Urai and Parimelazhagar Urai in English and Tamil | திருக்குறள் - முவ உரை, பரிமேலழகர் உரை", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இத��் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – நிகழ்வு – 15\nஎனைத்தானும் நல்லவை கேட்க – குறளோடு உறவாடு – திரு. சு. செந்தில் குமார் -பகுதி 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க – ‘கற்க கசடற’ உருவான கதை – திரு. சு. செந்தில் குமார் - பகுதி 1\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - பகுதி – 2\nஎனைத்தானும் நல்லவை கேட்க - குறளோடு உறவாடு தொடர் நிகழ்வு – 7 - டாக்டர் என். வி. அஷ்ராஃப் குன்ஹூனு - குதி – 1\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 11 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00591.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://skandahora.org/category/tam/", "date_download": "2021-04-23T11:57:48Z", "digest": "sha1:C57C67Z7PA4CLN3VT4SWHZSSLNYP2L42", "length": 3839, "nlines": 45, "source_domain": "skandahora.org", "title": "Tamil | Skanda Hora", "raw_content": "\nபகவான் ஞானஸ்கந்தர் தனது பதினெட்டு சீடர்களில் முதல்வரான அகஸ்திய மகரிஷிக்கு அளித்த உபகாரஸாஹஸ்றி என்கிற க்ரந்தத்தில் தைவஞ தர்மோபகாரங்கள் எங்கிற பதினோராம் அத்தியாயத்திலிருந்து எடுக்கப்பட்ட 24 தர்மங்கள் இங்கே வழங்கப்படுகிறது.\nஜோதிட சாஸ்திரத்தின் திலகமும் முக்கிய க்ரந்தமுமாகிய ஸ்கந்தஹோரை கற்றிருந்த எனது தந்தையும் ஆன்மீக குருவுமாகிய ப்ரஹ்மஸ்ரீ என். காமேஸ்வரன் அவர்கள், ஆண்டவன் கட்டளைப்படி உபகாரஸாஹஸ்றியை க்ரந்தமலையாளத்தில் எழுதப்பட்ட ஓலைச்சுவடிகளிலிருந்து நகலெடுத்தார். இந்த புத்தகம் இதுவரை வெளியிடப்படவில்லை.\n ஒரு தைவஞன் பின்பற்றவேண்டிய 24 தர்மங்கள் உள்ளது. அவற்றை உனக்கு விளக்குகிறேன்.\nஎனது ���ாய் தந்தை, பராத்பரகுருவாகிய ஞானஸ்கந்தர், குருவாக இருப்பவர்கள், மூலாதாரமூர்த்தியாகிய வினாயகர், வாக்தேவதையாகிய சரஸ்வதி, வேதவ்யாஸமுனிவர், குல-தர்ம-இஷ்ட தேவதைகள் மற்றும் ஆதித்யாதி நவக்ரஹ-நக்ஷத்திர-ராசி தேவதைகளின் அனுக்ரஹத்துடன் நான் இந்த ப்ளாகை மிகவும் தாழ்மையுடன் விஜயதசமி நாளில் (USA: அக்டோபர் 18, 2018) ஆரம்பிக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2021-04-23T11:36:33Z", "digest": "sha1:I4HORFLTP2SPJFEPVWFEJ54HTJG6GNUE", "length": 10490, "nlines": 142, "source_domain": "inidhu.com", "title": "மீன் வறுவல் செய்வது எப்படி - இனிது", "raw_content": "\nமீன் வறுவல் செய்வது எப்படி\nமீன் வறுவல் ஒரு சுவையான உணவு ஆகும். மீனிலிருந்து தயார் செய்யப்படும் உணவு வகைகளில் மீன் வறுவல் என்பது பலரின் விருப்பமாக‌ உள்ளது.\nஅசைவ உணவுப் பட்டியலில் உள்ள கோழி, ஆடு, நண்டு, மீன் ஆகியவற்றில் ஆரோக்கியத்தில் முதல் இடம் பிடிப்பது மீன். மீனில் கொழுப்புச் சத்தை விட புரதச் சத்துகள் மிகுந்துள்ளன. மீனில் ஒமோகா-3 என்ற ஒரு வகை அமிலம் உள்ளது. இது நம் உடலில் நடைபெறும் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதுடன் புற்று நோயிலிருந்து நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது.\nமேலும் கண்பார்வை குறைபாடு, நரம்புத் தளர்ச்சி, இதயநோய் ஆகியவற்றிலிருந்து மீன் உணவு நம்மைப் பாதுகாக்கிறது. எனவே நாம் மீனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nவறுவல் செய்யும் போது பெரும்பாலோர் கடைகளில் ரெடிமேடாக உள்ள பொடியை உபயோகப்படுத்துகின்றனர். ஆனால் இவற்றைப் பயன்படுத்தும் போது அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கின்றன.\nஅதைத் தவிர்த்து உடலுக்கு தீங்கில்லாத வீட்டில் உள்ள பொருட்களைப் பயன்படுத்தி மசாலாவைத் தயார் செய்து சுவையான மீன் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்ப்போம்.\nநெய் மீன் – ½ கிலோ கிராம்\nமல்லிப் பொடி – 1½ ஸ்பூன்\nசீரகப்பொடி – ½ ஸ்பூன்\nவத்தல் பொடி – 1 ஸ்பூன்\nமஞ்சள் பொடி – ½ ஸ்பூன்\nஎலுமிச்சை – ½ பழம்\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – பொரித்தெடுக்க தேவையான அளவு\nஇஞ்சி – 1 துண்டு\nபூண்டு – 6 பல்\nபச்சை மிளகாய் – 2\nகருவேப்பிலை – ஒரு கொத்து\nமுதலில் மீனை படத்தில் காட்டியவாறு துண்டுகளாக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.\nகழுவி ச��த்தம் செய்யப்பட்ட மீன் துண்டுகள்\nஎலுமிச்சையைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.\nமசாலா செய்யத் தேவையான பொருட்கள்\nமல்லிப் பொடி, சீரகப்பொடி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, பிழிந்து வைத்துள்ள எலுமிச்சை சாறு ஆகியவற்றை அரைத்த இஞ்சி பூண்டு கலவையுடன் தேவையான தண்ணீர் சேர்த்து மசாலாவை தயார் செய்து கொள்ளவும். மசாலாவில் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும்.\nபின் படத்தில் உள்ளபடி மீன் துண்டின் இருபுறமும் மசாலாவை தடவி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nமசால் தடவிய மீன் துண்டுகள்\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மீன் துண்டுகளை பொரித்தெடுக்கவும். சுவையான மீன் ரோஸ்ட் தயார்.\nஉண்ணத் தயார் நிலையில் மீன் வறுவல்\nவிருப்பமுள்ளவர்கள் மல்லிப் பொடி, மிளகாய் பொடி, சீரகப் பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றிற்கு பதிலாக 2¼ ஸ்பூன் மசாலா பொடி சேர்த்து மீன் மசாலா தயார் செய்யலாம்.\nநடு முள் உள்ள மீன் வகை மட்டுமே வறுவல் செய்வதற்கு ஏற்றது. எனவே வறுவல் செய்ய அவ்வகை மீன் மட்டுமே தேர்வு செய்யவும்.\nமீன் பொரித்த எண்ணெயை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அது ஆரோக்கியமானதல்ல.\nCategoriesஉணவு Tagsகூட்டு, சமையல் ‍- அசைவம், மீன்\nPrevious PostPrevious பிறந்த நாள் கொண்டாட்டம்\nNext PostNext தாமரைக் கோலம் போடுவது எப்படி\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2020/03/2.html", "date_download": "2021-04-23T12:36:29Z", "digest": "sha1:Y64SEP6HMD4KYRDHLFHO2BJBOWH7JMQG", "length": 11164, "nlines": 163, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nதிங்கள், 2 மார்ச், 2020\n“எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது\nதான் அமர்ந்து வரூஉம் மேவற்றாகும்.” தொல்காப்பியம்.\nஇன்பம் என்பது உலக உயிர்கள் அனைத்திற்கும் பொருந்திவரும் விருப்பமுடைமை ஆகும்.\nஉலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் பருவம் எய்தி உய்த்துணரும் பாலுணர்வால் உந்தப்படுவதால் இன்பம் துய்த்துப் பல்லுயிரும் படிநிலையில் வளர்ச்சி பெருகின்றன. இதனால் இன்பம் என்பது உயிர் இயற்கையாகும் என்பதை தொல்காப்பியர் உற்று நோக்கி உணர்த்தியுள்ளமை அறிவியல் உண்மையாகும்.\nஓரறிவு (புல், பூண்டு,மரம்) முதலாக ஆறறிவு (மக்கள்)ஈறாக அனைத்தும் இன்ப விழைவோடு பொருந்தியே வாழ்கின்றன.\n;ஆறறிவதுவே அவற்றொடு மனனே’- என்று கூறுவதோடு,\n‘மக்கள் தாமே ஆறறி வுயிரே\nபிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’ , என்றும் கூறுவார்.\nமக்கள் தம் இன்ப விழைவில் ஆடவர், பெண்டிர் காதல் என்பது பருவத்தே வெளிப்படும் ஓர் உளவெழுச்சியாகும். காதல் ஒழுக்கத்தில் ஈடுபடும் ஆண், பெண் மனநிலைகள் எளிதில் புறத்தார்க்குப் புலப்படா. அதனாலன்றோ இதனை ’அகம்’ என்றனர். இவ்வொழுக்கம் அகத்திணை எனப்படும். இவ்வொழுக்கத்தினை விரித்துப் பேசும் சான்றோர் செய்யுட்கள் ; அகப்பாடல்கள் ஆகும்.\nஅகப்பாடல்கள் பாலியல் செய்திகளை அறிவியல் முறையில் விளக்குகின்றன,\n“ அகத்திணை ஓர் பாலிலக்கியம். பெயரில்லாதார் வாழ்க்கையிலிருந்து காம நுணுக்கங்களைக் கற்றுக் கொள்கிறோம். காமம் பற்றிய ஆணுடல் பெண்ணுடலின் கூறுகளையும் இயற்கை, செயற்கை, திரிபு ஆகிய மனக் கூறுகளையும் கரவின்றிப் பட்டாங்குச் சொல்வது பாலிலக்கண நூல்.” –டாக்டர் வ.சுப. மாணிக்கம். 2/3/20\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:45\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசிகரம் பாரதி 2 மார்ச், 2020 ’அன்று’ முற்பகல் 9:46\nஅருமை. நல்ல தொகுப்பு. தொடருங்கள், தொடர்வோம்.\nதமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .\nஇதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக எட்டு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது தன்னேரிலாத தமிழ்-2 பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.\nஉங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்\nஎமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமும்முனை மருத்துவம் - ஓமியோபதி மருத��துவம்:\nதன்னேரிலாத தமிழ்-12 நாடகப் பாங்கான அகப்பொருள் பு...\nதன்னேரிலாத தமிழ்-6மேற்சுட்டிய உரைவழி, தொல்காப்பிய...\nதன்னேரிலாத தமிழ்-2 “எல்லா உயிர்க்கும் இன்பம் என்ப...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/09/19/periyava-golden-quotes-342-2/", "date_download": "2021-04-23T11:00:33Z", "digest": "sha1:I7QMMFYVORVRUBBDSZPMVDIFR7U6HWRJ", "length": 7093, "nlines": 63, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-342 – Sage of Kanchi", "raw_content": "\nஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம் என்று தோன்றலாம். சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம்மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்று தெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் தெரியும். ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பணமாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95+%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81?id=1%209040", "date_download": "2021-04-23T12:10:31Z", "digest": "sha1:AS6ZGFW7PWY5SBZUCQ5UPLTD2FRD65DZ", "length": 3958, "nlines": 116, "source_domain": "marinabooks.com", "title": "தமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு Tamizhaga Nayakka Mannargalin Varalaru", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு\nதமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு\nதமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nகௌரா பதிப்பக குழுமம் :\nதமிழக நாயக்க மன்னர்களின் வரலாறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.nhp.gov.in/hospital/darshan-surgical-centre-chennai-tamil_nadu", "date_download": "2021-04-23T11:19:42Z", "digest": "sha1:CYINWUEETLNGWZ3RNHMT7CETWDZWVWJF", "length": 6052, "nlines": 120, "source_domain": "ta.nhp.gov.in", "title": "Darshan Surgical Centre | National Health Portal Of India", "raw_content": "\nவாசகர் அணுகல் | உள்ளடக்கம் செல்க | உதவி\nஅனைத்தும் டைரக்டரி சேவைகள் நோய் / நிபந்தனைகள் தகவல்\nஇந்திய உதவி மையத்திற்காக மின்சுகாதாரப் பதிவு அளவுகோல்கள்\nசுகாதார அமைச்சகத்தில் இருந்து அறிவிக்கைகள்\nஇந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் (MoHFW) தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனத்தில் (NIHFW) அமைக்கப்பட்டுள்ள தேசிய சுகாதார இணைய தளத்தின் (NHP) சுகாதார தகவல் மையத்தால் (CHI) இவ்விணையதளம் வடிவமைத்து உருவாக்கப்பட்டு வழங்கப்படுகிறது.\nமறுப்பு | அணுகல் அறிக்கை | பயன்பாட்டு விதிமுறை | தள வரைபடம்\n© 2015 MoHFW, இந்திய அரசு, உரிமை பதிவு .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pustaka.co.in/home/ebook/tamil/pudhaikapadum-unmaigal", "date_download": "2021-04-23T12:13:32Z", "digest": "sha1:P73PPRAYVNTGB6SU6T7VGKSKGEO4WAD2", "length": 7238, "nlines": 121, "source_domain": "www.pustaka.co.in", "title": "Pudhaikapadum Unmaigal Book Online | G. Kalayarassy Tamil Short Stories | eBooks Online | Pustaka", "raw_content": "\nPudhaikapadum Unmaigal (புதைக்கப்படும் உண்மைகள்)\nஎன் பெயர் ஞா.கலையரசி. சொந்த ஊர் காரைக்கால். புதுச்சேரியில் கணவருடன் வசிக்கிறேன். குழந்தைகள் இருவருக்கும், திருமணமாகி விட்டது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியொன்றில், சீனியர் கிளார்க்காக பணிபுரிகிறேன்.\nவாசிப்பும், எழுத்தும் மிகவும் பிடித்தமானவை; இரண்டுக்கும் ஆசான் என் தந்தையே.\nஉள்ளத்தனையது உயர்வு என்பது என் அசைக்க முடியா நம்பிக்கை. இயற்கையில் மிகுந்த ஈடுபாடு உண்டு.\nஎன் சிறுகதைகள் சில, தினமணிக்கதிர், குங்குமம் ஆகிய வார இதழ்களிலும், தமிழ்மன்றம், நிலாச்சாரல், வல்லமை, உயிரோசை ஆகிய மின்னிதழ்களிலும் வெளியாகியிருக்கின்றன.\nதமிழ்மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு வல்லமை மின்னிதழ் நடத்திய கட்டுரைப் போட்டிகளில், இரும��றை முதற்பரிசுகள், அதே இதழில், புத்தக மதிப்புரை போட்டியில் மூன்றாம் சிறப்புப் பரிசு, மூன்றாம் கோணம் மின்னிதழ் நடத்திய பயணக்கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு ஆகியவை நான் பெற்ற பரிசுகள்.\nஎன் எழுத்தை வாசிக்கும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி. உங்கள் பின்னூட்டமே, மேலும் எழுத என்னை ஊக்குவிக்கும். எனவே வாசித்து முடித்தவுடன், ஓரிரு வரிகளிலாவது, நிறைகுறைகளைச் சுட்டிக்காட்ட வேண்டுகிறேன்.\nஎழுத்துலக சாதனையாளர் திருமதி. ஞா. கலையரசி அவர்கள் பற்றியும், அவர்களின் சில மின்னூல்கள் பற்றியும் மதிப்புரை செய்யப்பட்டு தனிப்பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றிற்கான இணைப்புகள் இதோ: http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_23.html http://gopu1949.blogspot.in/2017/03/blog-post_30.html http://gopu1949.blogspot.in/2017/04/blog-post_21.html\nஅன்னையர் தினத்தில் அப்பா ஆஹா. உண்ணாவிரதம் அரசியல் நையாண்டி அருமை. உறவுகள் மிகவும் யதார்த்தம். பெண்களின் பிரச்சனைகளைச் சொல்லும் ஒரு சொட்டுக் கண்ணீர், பெண்ணெனும் இயந்திரம், புதைக்கப்படும் உண்மைகள் படிப்போரை கண்கலங்கி சிந்திக்க வைப்பவை. மொத்தத்தில் மிக அருமையான நூல். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.\nதனிமனித மற்றும் சமுதாயத்தின் அவலங்களைப் புட்டுப்புட்டு வைக்கும் கதைகளுக்கு சபாஷ்.. நல்ல நேர்த்தியான எழுத்தோட்டம் கதைகளை சலிப்பில்லாமல் தொடர்ந்து வாசிக்க வைக்கிறது. இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் எல்லாமே சிறப்பு என்றாலும் மிகவும் மனந்தொட்ட கதைகள் உறவுகள், ஒரு சொட்டுக் கண்ணீர் மற்றும் புதைக்கப்படும் உண்மைகள். பெண்மனத்தின் ஏக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளைக் கோடிட்டுக் காட்டும் அன்னையர் தினமும் பெண்ணெனும் இயந்திரமும் பிரமாதம். வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarhoon.com/2018/10/18/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2021-04-23T12:08:46Z", "digest": "sha1:YMDRUYFJTDIUIV3YNKLHF7PFWPGNMR5M", "length": 13292, "nlines": 48, "source_domain": "www.sarhoon.com", "title": "பேலியோ டயட் - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nநீரிழிவு மற்றும் கொலொஸ்ரோல் நோய் என்பதைத்தாண்டி நம்மவர்களின் வாழ்க்கை முறை போலாகிவிட்ட காலகட்டம். இதற்கு காரணம் நமது உணவு முறைகளே என வைத்தியர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். அதற்கென கூறும் உணவுக்கட்டுப்பாடுகளையும் நாம் கடைப்பிடிப்பதுமில்லை. அவ்வாறு கடைப்பிடித்தாலும் இந்நீரிழிவினை கட்டுப்படுத்தலாமே ஒழிய அறவே இல்லாதொழிக்க முடியாது எனவும் கூறப்படுகின்றது.\nஆனால், தற்போது, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதி மனிதர்கள் உட்கொண்ட உணவு முறை எனக்கூறப்படும் கொழுப்புணவுகள் மூலமாக நமது ஊழைச் சதைகளை குறைக்க முடிவதோடு, நீரிழிவு கொலொஸ்ரோல் பிரச்சனைகள் போன்றவற்றையும் இல்லாதொழிக்கலாம் என கூறுகின்றர். கொழுப்பை கொழுப்பால் குறைப்போம் என கூறும் இவ்வுணவு முறைக்கு பேலியோ ( Paleo Diet / பேலியோ டயட்) என அழைக்கின்றனர்.\nமேலைத்தேய நாடுகளில் வாதப்பிரதிவாதங்களுடன் பரவி வருகின்ற இவ்வுணவு முறைமை தற்போது தமிழ்நாட்டில் – ஆரோக்கியம் & நல்வாழ்வு என்ற பேஸ்புக் குழுமம் மூலம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதில் நான்கு லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். இவ்வுணவு முறைமையினை பின்பற்றுவதன் மூலம், நிறையப் பேர் மூன்று மாத இடைவெளிக்குள் தங்களது எடையினை 30 கிலோ வரைக்கும் குறைத்துள்ளனர். பலருக்கும் நீரிழிவிலிருந்து விடுதலை கிடைத்துள்ளதாகவும் அறியமுடிகின்றது. இது மட்டுமல்லாது, உடல் சார்ந்த பல பிரச்சனைகளில் இருந்து விடுபட்டுள்ளதாகவும் அவர்களின் அனுபவ பகிர்வுகள் கூறுகின்றன.\nபேலியோ உணவு முறையில், அரிசி மற்றும் மாவு உணவுகள் மற்றும் சிறு தானியங்கள், இனிப்பு என்பவற்றுக்கு அனுமதி இல்லை. ஆனால், கொழுப்புணவுகள், பால் உற்பத்திப் பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்படாத இறைச்சி வகைகள், முட்டை அதோடு விதைகள் என்பவற்றை பசியாறும் வரை உண்ண அனுமதிக்கப்படுகின்றது.\nஇவ்வாறு உண்பதால் ஒரு மனிதனுக்கு தேவையான புரதம் மற்றும் கொழுப்புச் சக்திகள் நேரடியாக கிடைப்பதோடு, மேலதிகமாக கிடைக்கும் சக்திகள் கொழுப்பாக உடலில் சேமிக்கப்படும் செயற்பாடும் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர். அதாவது, அதிகளவான‌ கார்போஹைட்ரேட் பண்டங்கள் மூலம் நம் உடலுக்கு கிடைக்கும் சக்தியினை உடல் கொழுப்பாக சேமித்து வைப்பதனாலேயே தொப்பை உடற்பருமன் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க வேண்டுமானால், கார்ப் உணவுகளை தவிர்க்க இவ்வுணவு முறை அறிவுறுத்துக்கின்றது.\nமேலும், அதிகமான கொழுப்புணவுகளை உட்கொள்ளுவதால் கொழுப்பின் அளவு கூடாதா என்ற விமர்சனத்திற்கு பேலியோ கூறும் பதில் – கூடும் ஆனால், அது நல்ல கொழுப்பு. கெட்ட கொழுப்புக் குறையும் என கூறுகின்றது.\nஇலங்கையில் பேலியோ டயட் செயற்பாடுகள்\nஇலங்கையிலும் தற்போது இப் பேலியோ டயட் தொடர்பாக பலரும் ஆர்வத்தை வெளிப்படுத்துகின்றனர். இங்கும் – “யாம் பெற்ற இன்பம்” என்ற பெயரில் ஒரு பேஸ்புக் குழுமம் இயங்குகின்றது. அதிலும் நிறையப்பேர், உடல் எடைக்குறைப்பினை இப்பேலியோ மூலம் சாதித்துள்ளனர்.\nஆகவே – இன்று நம்மவர்களிடையே பெரும் பிரச்சனையாக உள்ள நீரிழிவு மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு ஏன் இந்த பேலியோ உணவுமுறை தொடர்பான தெளிவூட்டல் செய்யப்படக்கூடாது\nஎமது பகுதியினைப் பொறுத்தவரையில், உணவு தொடர்பான தெளிவான அறிவூட்டல் இப்பேலியோ முறைக்கு எதிர்த்திசையிலேயே உள்ளது. நம்மவர்களிடம் நேரடியாக அரிசியினை குறைத்து இறைச்சியினை அதிகம் உட்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தவும் இயலாது. அதற்கு முன்னர். இம்முறைமையில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி வைத்தியத்துறை சார்ந்தவர்கள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவேண்டும். அதற்கான ஒரு ஆரம்பமாக இப்பதிவினை இங்கு நான் இடுகின்றேன்.\nஇது தொடர்பில் வைத்திய துறை சார்ந்தவர்கள் பதில் தாருங்களேன்..\nTags: paleo, பேலியோ, பேலியோ காய்கறிகள், பேலியோ டயட், பேலியோ டயட் pdf, பேலியோ டயட் ஆய்வில் அதிர்ச்சி, பேலியோ டயட் உணவு அட்டவணை, பேலியோ டயட் உணவு பட்டியல், பேலியோ டயட் என்றால் என்ன, பேலியோ டயட் சார்ட் சைவம், பேலியோ டயட் தீமைகள், பேலியோ ரெசிபிகள்\nPanam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06\nBusiness Ideas in Tamil : முதலீடின்றி தொழில் தொடங்கி வெற்றி பெற வழிகள்\nShare Market in Tamil : முதலீடும் சேமிப்பும்\nGamestop : அமெரிக்கப் பங்குச்சந்தை எனும் யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு\nData Entry Jobs Tamil எனத் தேடி வெல்லமுடியாது : Online Jobs வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)\nபங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி – ஆரம்ப வழிகாட்டி How to invest in share market\nFreelance in Tamil : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\ncentral bank bond issue sri lanka central bank of sri lanka central bank of sri lanka bond scandal Emirates Red Crescent Ghaith online jobs in sri lanka tamil Online jobs tamil paleo Qalby Etmaan sri lanka central bank bond scandal work from home tamil உறுதியான உள்ளம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை நட்பு நட்பு கவிதை நட்பு கவிதைகள் நட்பு திருக்குறள் நட்பு பிரிவு கவிதை பேலியோ பேலியோ காய்கறிகள் பேலியோ டயட் பேலியோ டயட் pdf பேலியோ டயட் ஆய்வில் அதிர்ச்சி பேலியோ டயட் உணவு அட்டவணை பேலியோ டயட் உணவு பட்டியல் பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் சார்ட் சைவம் பேலியோ டயட் தீமைகள் பேலியோ ரெசிபிகள் மரணம் images மரணம் katturai in tamil மரணம் kavithai மரணம் mass மரணம் quotes in tamil மரணம் tamil meaning மரணம் translation வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு இந்தியா வடக்கு கிழக்கு இலங்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு வடக்கு கிழக்குப் வடக்கு கிழக்கு மனித வடக்கு கிழக்கு மாகாண வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடக்கு கிழக்கு மேற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/new-news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2229-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2021-04-23T12:00:25Z", "digest": "sha1:6HKTSMRIMUCS763TG265Q4RUWJDRSCPK", "length": 5559, "nlines": 50, "source_domain": "www.thandoraa.com", "title": "கோவையில் 2229 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தம் - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nகோவையில் 2229 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தம்\nApril 5, 2021 தண்டோரா குழு\nகோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கோவை வடக்கு, கோவை தெற்கு,கவுண்டம்பாளையம், சூலூர், வால்பாறை, கினத்துகடவு, சிங்காநல்லூர், பொள்ளாச்சி என 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.\nஇந்த சட்டமன்ற தொகுதிகளில் 2464 மையங்களில் 4427 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 2229 வாக்குச்சாவடிகளில் வெப் கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\nபொதுமக்கள் கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும் மாநகராட்சி கமிஷனர் வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழ��த்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.udumalai.com/kurai-thirkkum-kovilgal.htm", "date_download": "2021-04-23T11:05:45Z", "digest": "sha1:RMAWVCUGELJNKKHZLJWLIQJSY7U5RVB4", "length": 6964, "nlines": 194, "source_domain": "www.udumalai.com", "title": "குறை தீர்க்கும் கோயில்கள் - ப்ரியா கல்யாணராமன், Buy tamil book Kurai Thirkkum Kovilgal online, Priya kalyanaraman Books, ஆன்மிகம்", "raw_content": "\nதிருப்பூர் S. கோபாலகிருஷ்ணன் (GK)\nப்ரியா கல்யாணராமன் அவர்கள் எழுதியது.\nஉங்கள் வாழ்க்கை வளம் பெற வேண்டுமா வறுமை தொலைந்து லட்சுமி கடாட்சம் கிட்ட வேண்டுமா வறுமை தொலைந்து லட்சுமி கடாட்சம் கிட்ட வேண்டுமா மனம் போல் மணவாழ்க்கை அமைய வேண்டுமா மனம் போல் மணவாழ்க்கை அமைய வேண்டுமா புத்திர பாக்கியம் வேண்டுமா தோஷங்கள் விலகி சந்தோஷம் நிலைக்க வேண்டுமா பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர வேண்டுமா பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர வேண்டுமா உங்கள் குறை இவைமட்டுமன்றி இன்னும் வேறு எதுவாகவும் இருக்கலாம்.அவை முழுமையாக விலகிட நீங்கள் செல்ல வேண்டிய கோயில் எது உங்கள் குறை இவைமட்டுமன்றி இன்னும் வேறு எதுவாகவும் இருக்கலாம்.அவை முழுமையாக விலகிட நீங்கள் செல்ல வேண்டிய கோயில் எது கும்பிடவேண்டிய சாமி எது குமுதம் இதழில் வெளிவந்த 'குறை தீர்க்கும் கோயில்கள்' நூலினைப் படித்தால் அந்தந்தக் கோயில்குளக்குச் சென்றால் எல்லா நலனும் எல்லா வளமும் உங்களுக்குக் கிட்டும் என்பதற்கு, நான் கியாரண்டி\nகுறை தீர்க்கும் கோயில்கள் - Product Reviews\nஅபிராமி அந்தாதி வாழ்வில் நிரம்பும் வசந்தம்(விளக்கவுரை)\nகாவல் தெய்வங்கள் கிராம தேவதைகள் ( பகுதி 2)\nஜோதிடத்தில் திருமணப் பொருத்தமும் வாழ்க்கை ரகசியங்களும்\nவிலகும் திரைகள் (ராஜேஷ்குமார் )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00592.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mullaivanam.in/news/India/2018/06-09-02.html", "date_download": "2021-04-23T12:15:13Z", "digest": "sha1:NVCYTGTLPG66RTVWXKJOX2FW2KQNWHPI", "length": 9475, "nlines": 53, "source_domain": "www.mullaivanam.in", "title": "ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | தொடர்புக்கு\nபெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பல்வேறு காரணங்கள் - மத்திய அமைச்சர்\nகுட்கா ஊழல் நடந்த பொழுது நான் கமிஷனர் கிடையாது - ஜார்ஜ்\nசோபியா விவகாரத்தில் தமிழிசை கேள்வி\nபேரணியின் நோக்கம் அஞ்சலி செலுத்துவதே - அழகிரி\nஓரின சேர்க்கை குற்றமில்லை - சுப்ரீம் கோர்ட்\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nஉச்சத்தைத் தொட்டது பெட்ரோல் விலை - லிட்டர் ரூ.82.24\nதாமத மேல்முறையீடு - சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nதமிழ் உலக சினிமா செய்திகள்\nயூடியூப் வீடியோக்கள் | சமையலோ சமையல் | சாதனை மனிதர்கள் | சுற்றுலா தளங்கள்\nமாதுளை | உருளைக்கிழங்கு உடலுக்கு நல்லதா கெட்டதா\nராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் - சுப்ரீம் கோர்ட்\nகடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி, சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார்.\nஇவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஆகிய 7 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கு தூக்கு தண்டனையும், மற்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.\nதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவரின் சார்பில், ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஆனதால், 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அவர்களின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்தும், அரசு உரிய முடிவினை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறியது.\nஇதனைத்தொடர்ந்து 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.\nஅப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு, தமிழக அரசின் முடிவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ மனு தாக்கல் செய்தது. விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்கால தடை விதித்தது.\nஇதற்கிடையே, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும், தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருப்பதால், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்தனர்.\nஅதுபோல், நளினியும், தன்னை விடுவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nகடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி, தமிழக அரசின் மறுஆய்வு மனு மீதான விசாரணையில், 7 பேரையும் விடுவிப்பது தொடர்பாக, 3 மாதங்களுக்குள் மத்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.\nஇதைத்தொடர்ந்து, 7 பேரின் ஆரோக்கியம், மனநிலை, சமூக பின்னணி, குடும்பச் சூழல், பொருளாதார பின்னணி, அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை விவரம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு, மத்திய உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியது.\nமத்திய அரசின் கடிதத்துக்கு, தமிழக அரசு உரிய பதிலை அனுப்பி வைத்ததாக கூறப்படுகின்றது.\nஇந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்பு வந்தது. அப்போது 7 பேரையும், முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது; இதற்கு, தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nசுண்டைக்காய் உண்பதால் சர்க்கரைநோய் குணமாகுமா\nவீட்டிலேயே தந்தூரி சிக்கன் செய்வது எப்படி\n© 2021 முல்லைவனம்.இன் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amaruvi.in/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:34:32Z", "digest": "sha1:RKAWSOD5MZSMJLNNLFNH6XBHUBWCYUIQ", "length": 61327, "nlines": 202, "source_domain": "amaruvi.in", "title": "தமிழ் – Amaruvi's Aphorisms", "raw_content": "\nசென்னை இலக்கிய விழாவின் நான்\n’ என்று வந்திருந்தவர்களில் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.\nநேற்று சென்னை லிட் ஃபெஸ்ட் நிகழ்வில் ‘ஆரிய திராவிட அடையாளங்கள்’ என்கிற தலைப்பில் திராவிட மாயை சுப்பு (Subbu Maniyan) அவர்களுடன் நான் கலந்துகொண்ட நிழ்வின் இறுதியில் கேள்விபதிலில் இந்தக் கேள்வி எழுந்தது. அருமையான கேள்வி. ஆனால் நேரம் முடிந்துவிட்டதால் பதில் அளிக்க இயலவில்லை. கேட்டவர் நண்பர் Tiruchendurai Ramamurthy Sankar என்று பின்னர் அறிந்துகொண்டேன். இருட்டில் முகம் தெரியவில்லை.\nஆரியப் படையெடுப்பு நிகழவில்லை, சரஸ்வதி நதி நாகரீகம், தாஸர், தாஸ்யு விளக்கங்��ள், மாக்ஸ் முல்லரின் கோணல் பார்வை, மிஷேல் டானினோவின் ஆராய்ச்சி, வஸந்த் ஷிண்டே மற்றும் டேவிட் ரீச் முதலிய ஆராய்ச்சியாளர்களின் ராக்கி கரி கண்டுபிடிப்புகள், திராவிட என்னும் சொல் வந்துள்ள இலக்கியங்கள் என்று பலவற்றின் வாயிலாகவும், விவேகானந்தர், அம்பேத்கர் முதலியோரின் எண்ணங்களை அடிப்படையாகவும் கொண்டு ஆரியப் படையெடுப்பு என்பதன் அபத்தத்தைப் பற்றிப் பேசினேன்.\nபேசாமல் விட்ட தலைப்புகள் கொன்ராட் எல்ஸ்ட் மற்றும் டேவிட் ஃப்ராலி கொடுத்துள்ள பார்வைகள், சாயன பாஷ்யம், சமீபத்திய மரபணு முடிவுகள் மற்றும் கனேடிய ஆராய்ச்சியாளர் ஜார்ஜ் எர்டோஸி, அமெரிக்க ஆய்வாளர் ஹேய்ன்ரிக் ஹோக் முதலியோரின் பார்வைகள். நேரத் தேவையைச் சரியாகக் கணிக்க முடியாமல் போனது வருத்தமே. கேள்விக்கு வருவோம். பேச்சின் இடையில் தமிழ்நாடு, மஹாராஷ்டிரம், வங்காளம் முதலிய மாநிலங்களின் பாடப் புத்தகங்களில் இன்றும் உள்ள ஆரியப் படையெடுப்பு குறித்த குறிப்புகளைப் பற்றிச் சொல்லியிருந்தேன்.\nமேற்கத்திய அறிஞர்கள் கூறிவிட்ட காரணத்தாலேயே உண்மை என்று நமது இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் ஒப்புக்கொண்டும், தங்களது நூல்களிலும் ஆரியப் படையெடுப்பு நிகழ்ந்தது என்பது ஏதோ கேள்வியே கேட்க முடியாத உண்மை என்கிற நிலையிலேயே நமது மாநில அரசுகள் வரலாற்றுப் பாடத்திட்டத்தை வகுக்கின்றன. இன்றைய அரசும் கூட ‘ நாங்கள் வரலாற்றுப் பாடத்தில் ஒரு கமா (comma) வைக் கூட மாற்றவில்லை’ என்று சொல்கிறது. ஏனெனில், எதையாவது மாற்ற வேண்டும் என்றால் உடனே எழும் பெரும் கூக்குரல் மற்றும் ஊடகங்களில் நிகழும் அரையணா அறிஞ்ர்களின் ஒப்பாரிகள். ஆகவே அரசுகள் தயங்குகின்றன – பாஜ அரசும் அப்படியே.\n1901ல் பேசிய சுவாமி விவேகானந்தர் ‘எங்கள் பிள்ளைகள் இந்தப் பொய்களையே வாசிக்கிறார்கள்’ என்று ஆதங்கப்படுகிறார். 120 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே கதைதான். நான் 80களில் வாசித்த வரலாற்றையே என் மகனும் வாசிக்கிறான். பொய் வரலாறு என்று தெரிந்தே அவனும் வாசிக்கிறான். ஆக, நமது மக்களிடம் இந்தப் பொய்களைப் பற்றிய பூரண விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். யுனெஸ்கோ விருது கோமாளித்தனம் போன்று நமது மக்களும் இந்த விஷயம் குறித்து மேலும் கேள்விகள் எழுப்பி, அரசியல் கட்சிகள் இந்த விஷயங்களில் தங்கள் நிலையைத் தெளிவுபடுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும். இதற்கு, இம்மாதிரியான தொடர்ச்சியான விழிப்புணர்வும், பேச்சுகளும் எழுத்துகளும் நடந்துகொண்டே இருக்க வேண்டும்.\nசமீபத்திய ராக்கி கரி அகழ்வாராய்ச்சிகள் பற்றி எந்தச் செய்தி ஊடகமும் பேசுவதில்லை. ஏனெனில், அது ஆரியப் படையெடுப்புப் பொய்யை மறுக்கும் விதத்தில் அறிவியல்பூர்வமாக அமைந்துள்ளது. பூரணமான முடிவுகள் வெளிவரவிருக்கின்றன. இந்த நிலையில், கீழடியில் சமயம் தொடர்பான எந்தச் சான்றும் இல்லாத வகையில் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் என்று பெரும் முயற்சியும் நடக்கின்றது என்கிறார்கள். ஆகவே, ஆரியப் படையெடுப்பு எப்படி கேள்வியே கேட்க முடியாத விஷயமாக மாறிவிட்டதோ, அம்மாதிரியாகக் கீழடி, ராக்கி கரி முதலியன அமைந்துவிடக் கூடாது. இந்த நிலை ஏற்பட, மேலும் விழிப்புணர்வு வேண்டும்.\nமுதலில் சொந்த நாட்டு விழிப்புணர்வு தேவை. பிறகே தவறான கருத்தியல்களைப் புகுத்த முயல்பவர்களின் எண்ணங்களை முறியடிக்க முடியும். ஆக, நமக்கு மேற்கத்திய சான்றிதழ்கள் தேவை இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அந்த அளவு மேற்கத்திய ஏடுகளில், பல்கலைக் கழகங்களில் உண்மை ஆராய்ச்சி முடிவுகள் எழுதப்பட வேண்டும் என்பதும் உண்மை. ஏனெனில், மேற்கத்திய ஏடுகளில் நமது ஆராய்ச்சியின் உண்மைத் தன்மை சரியான வகையில் வெளிவரவில்லை என்றால், நமது பாடத் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.\nஇடதுசாரிக் கும்பல்கள் ஊடுருவியுள்ள கல்விக் கழகங்கள், பள்ளிகள் முதலியவற்றில் ஏற்றப்பட்டுள்ள விஷம் முறிய, இம்மாதிரியான கலந்துரையாடல்கள் அதிக அளவில் இடம்பெற வேண்டும். இது தான் உண்மை என்பது வாஷிங்டன் போஸ்ட், நியூ யார்க் டைம்ஸ் முதலிய ஏடுகளில் தொடர்ந்து வந்தால் மட்டுமே நம் நாட்டின் கல்வித் திட்டத்தில் மாற்றம் ஏற்பட சிறிதளவாவது வாய்ப்புள்ளது. பாராளுமன்றம் இயற்றிய சட்டங்களை அமல் படுத்த முடியாமல் நிற்கிறோம் என்பதை நினைவில் கொண்டால் இந்தத் தேவை புரியும்.\nநான் Consensus ஏற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன். அதை, உண்மைகளை உரத்து உரைப்பதன் மூலம் செய்ய வேண்டும் என்கிறேன்.\nபின்னர் கேள்விகள் கேட்ட வேறொருவர் ‘கொன்ராட் எல்ஸ்ட் பார்வைகள், ஶ்ரீபாஷ்யத்தில் உள்ள சம்ஸ்க்ருதச் சொல்லின் பொருள் முதலியனபற்றியும், சாயன பாஷ்யம் பற்றியும் ஏன் பேசவில்லை,�� என்பது போல் கேட்டார். எல்ஸ்ட் பார்வை பேச முடியாதது வருத்தமே. முன்னர் கூறியபடி நேரம் இன்மை தான் காரணம். ‘இந்த நிகழ்வில் புதியதாக ஒன்றும் இல்லையே, updated ஆக இல்லையே,’ என்பது போல் கேட்டார். எல்ஸ்ட் பார்வை பேச முடியாதது வருத்தமே. முன்னர் கூறியபடி நேரம் இன்மை தான் காரணம். ‘இந்த நிகழ்வில் புதியதாக ஒன்றும் இல்லையே, updated ஆக இல்லையே’ என்றும் கேட்டார். ‘Update’ என்று அவர் சொன்னது நல்லதே. ஒரு சிலர் இந்தத் தலைப்புகள் குறித்துத் தொடர்ந்து வாசித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சியே.\nமாக்ஸ் முல்லர் பற்றித் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் அவர்கள் பின்னர் சந்தித்து மாக்ஸ் முல்லரின் உள்நோக்கம் பற்றிக் கேட்டு, உரையாடினார். பல புதிய செய்திகள் அறிந்துகொண்டதாகத் தெரிவித்தார்.\nநிகழ்வு முடிந்தவுடன் என்னுடன் பேசிய சில ஆர்வலர்கள் பல செய்திகள் தாங்கள் கேட்டதே இல்லை, இன்று பேசியது போதவில்லை. மீண்டும் சந்தித்து, 3 மணி நேரத்துக்கான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டார் ஒரு ஆர்வலர்.\nநல்லது நடந்தால் சரிதான். #ChennailitFest\nநாளை மாலை மயிலைவாசிகளுக்கு ஒரு நல்ல வாய்ப்பு.\nநாஸாவில் இருந்து செவ்வாய் நோக்கி ஏவப்பட்ட விண்கலம் மயிலை தெற்கு மாட வீதியில், சங்கீதாவிற்கு எதிரில் தரையிறங்கவுள்ளது. செவ்வாய் நோக்கிப் பறந்த விண்கலத்தின் கேமராவில், செவ்வாயின் தரை அமைப்பை ஒத்த தெற்கு மாட வீதி தென்பட்டதால், செவ்வாய் வந்துவிட்டது என்று நினைத்துக் கீழிறங்குகிறதாம்.\nஇந்த விழாவில் மயிலை எம்.எல்.ஏ. குத்துவிளக்கேற்றி விண்கலத்தை வரவேற்கிறார். பூரணகும்ப மரியாதை, நாதஸ்வர மங்கள இசை என்று அமோக வரவேற்பாம். இவ்வளவு கஷ்டப்பட்டு மேலே ஏவிய விண்கலத்தை ஒரே நொடியில் கீழே இறக்கிய திறமையைப் பாராட்டி அமெரிக்கன் கான்சுலேட் அதிகாரிகளும் மாலை போட்டுக்கொண்டு வந்து ஆரத்தி எடுக்கிறார்களாம்.\n‘வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்’ என்று முதல்வரும் விண்கலத்துக்குப் பாராட்டு தெரிவித்து வரவேற்றுள்ளார் என்று தெரிகிறது. தேர்தல் நேரத்தில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புகிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் கண்டித்தாலும் அண்ணாவின் கொள்கைப்படி வரவேற்போம் என்றும் சொல்லியுள்ளார்.\nதெற்கு மாட வீதியை இப்படி செவ்வாய் தரை போல் ��ல்ல வகையில் குண்டும் குழியுமாக ஆக்கி, அவ்வாறே ஒரு வருஷமாக நிலைநிறுத்தி. நமக்கெல்லாம் இந்த நல்ல வாய்ப்பை நல்கிய சென்னை கார்ப்பரேஷனுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள்.\ntool kit பாவம் பொல்லாதது\nஎன்னதான் இந்தியாவுக்கு எதிராக வேலை செய்தாலும், அந்தப் பெண்ணுக்கு 21 வயது தான் ஆகிறது. இந்த வயதில் என்ன தெரியும் அவளுக்கு குழந்தையைப் போய் இப்படிக் கொடுமைப்படுத்துவதா\nஅவள் என்ன JEE எழுதுகிறேன் பேர்வழி என்று உடலையும் உள்ளத்தையும் வருத்தி 4-5 வருஷங்கள் உழைத்து, IITல் சேர்ந்து உயிரைக் கொடுத்துப் படித்து, பல கீழ் / மத்திய நடுத்தர இந்தியர்களின் பிள்ளைகளைப் போல் அமெரிக்காவில் கூகுள் கம்பெனியில் வேலைக்குப் போனாளா \nஇல்லை, JEE மார்க் குறைந்ததால் அட்லீஸ்ட் BITSAT எழுதி பிலானி, ஹைதராபத் என்று BITSல் சேர்ந்து உயிரைக் கொடுத்துப் படித்தாளா அதுதான் இல்லை, துர்காபூர், குவஹாத்தி என்று NITல் சேர்ந்து, ரொட்டி கொடுமைகளை அனுபவித்து, கடின முயற்சியுடன் உழைத்து, படாத பாடு பட்டுப் படித்து ஸன் மைக்ரோ சிஸ்டத்தில் வேலைக்குச் சேர்ந்தாளா\nஅதுதான் இல்லை KVPY எழுதி, IISc சேர்ந்து, சோடாபுட்டி கண்ணாடிகளுடன் போட்டி போட்டு, அறிவியல் ஆராய்ச்சி பண்ணினாளா இல்லை, IISc கிடைக்கவில்லை என்பதால் IISER ல் சேர்ந்து, ஆஸ்டிரோ ஃபிஸிக்ஸ்ல் எம்.எஸ்.சி. வாங்கினாளா இல்லை, IISc கிடைக்கவில்லை என்பதால் IISER ல் சேர்ந்து, ஆஸ்டிரோ ஃபிஸிக்ஸ்ல் எம்.எஸ்.சி. வாங்கினாளா இல்லை, அதைக் கொண்டு இஸ்ரோவில் பணிபுரியும் மற்ற பெண்களைப் போல் வேலைக்குச் சேர்ந்தாளா\nஇல்லை, NEET எழுதுகிறேன் என்று பல வருஷங்களைக் காவு கொடுத்து, உயிரைக் கொடுத்துப் படித்து வரும் தையல் தொழிலாளிகளின் மகள்களைப் போல் எம்.பி.பி.எஸ்.ல் சேர்ந்து படித்தாளா அல்லது, பி.எச்.டி. போன்ற மாபாதகங்களைப் பண்ணினாளா\nஒன்றும் வேண்டாம். ஒரு Short Service Commission மூலம் ராணுவத்தில் சேர்ந்து எல்லையில் நின்றாளா என்னகொரோனா காலத்தில் தன் சொந்தக் காசைச் செலவழித்துத் தன் மாணவர்களுக்கு செல்ஃபோன் வாங்கிக் கொடுத்துப் பாடம் நடத்திய தமிழ் நாட்டு ஆசிரியையைப் போல் ஏதாவது அக்கிரமம் செய்தாளா\nமேற்சொன்ன எந்தக் குற்றத்தைச் செய்தாள் அந்தப் பெண் என்னதான் செய்தது அந்தக் குழந்தை\nஇந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டாள். தேசதுரோகச் செயலுக்கு உதவினாள். இதென்ன குற்றமா இதே குற்றத���தைத் தொழிலாகவே செய்துவரும் எல்லாரையும் கைது செய்தீர்களா \nஒரு கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒப்பந்தம் போடுகிறது. அதை என்ன செய்தீர்கள் கையெழுத்து போட்டவர்கள் இன்னும் வெளியில் வந்து வெங்காய சாம்பார் செய்கிறார்கள். என்ன செய்தீர்கள்\nமுன்னாள் பிரதமரைக் கொன்றவர்களின் படத்தைப் போட்டுக் கொடி பிடித்துத் திரியும் கூட்டத்தை என்ன செய்தீர்கள் கொடி கூட பரவாயில்லை. டைனோசார் கறி சாப்பிட்டேன் என்று கூறுபவர்களை என்ன செய்ய முடிந்தது\nரோட்டைப் பிளந்து திருட்டு டெலிஃபோன் ஒயர் பதித்து, திருட்டு டி.வி. நடத்தியவர்களை என்ன செய்தீர்கள் ஒரு கைது உண்டா வாசன் ஐ கேர் விஷயம் என்னதான் ஆனது\nசம்பந்தப்பட்டவர் டென்னிஸ் ஆடுகிறேன் என்று இங்கிலாந்து போக பாஸ்போர்ட் கேட்கிறார். 2ஜி ஊழல் என்று ஒன்று இருந்ததை இன்று கற்பூரம் அடித்துச் சொன்னாலும் நம்ப முடியாத நிலையில் விசாஆஆஆஆஆஆரஆஆஅணை நடக்கிறது, நடந்தது, நடக்கும். அதில் சம்பந்தப்பட்டவர் காவடி எடுப்பது பற்றி உபன்யாசம் செய்கிறார். அதையும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்.\n“ஊருக்கு இளைத்தவள் #toolkit ஆண்டி’ என்று ஏதுமறியாத, மேற்சொன்ன படிப்பு சம்பந்தப்பட்ட எந்தப் பாதகமும் செய்யாத பிஞ்சுக் குழந்தையை, வெறும் 21 வயதே ஆன ஒரு தாய்க்குலத்தை, மாது சிரோமணியை, மகளிர் குல திலகத்தைப் பிடித்து விசாரிக்கிறீர்கள்.\nஎன்னவோ போங்கள். #toolkit பாவம் பொல்லாதது. சொல்லிவிட்டேன்.\nதிருமாங்கல்ய தானம் – நன்றிகள்\nதிருமாங்கல்ய தானம் பற்றிச் சொல்லியிருந்தேன். தற்போதுவரை விண்ணப்பித்த அனைவருக்கும் தங்கத்திற்கான பணம் சென்று சேர்ந்துவிட்டது.\nநான் செய்தது, பயனாளிகளை நண்பர் ஒருவரின் உதவியுடன் கண்டுபிடித்து, அவர்களுடன் பேசி, அவர்களின் தேவையை அறிந்து + உண்மைத்தன்மையையும் உணர்ந்து, அவர்களுக்கு உதவ முன்வந்த வாசகர்களுடன் அவர்களை இணைத்துவிட்டது மட்டுமே.\nஓரிரு வாசகர்கள் தேவைக்கு அதிகமான பணத்தைப் பயனாளிகளுக்கு அனுப்பியுள்ளனர். ‘கல்யாணத் தேவை எதாவது இருக்கும் சார்’ என்கிறார்கள் அந்த வாசகர்கள். மனித உருவில் உள்ள கருணை தெய்வங்கள் இவர்கள். உதவிய அத்தனை வாசகர்களுக்கும் நன்றி.\nகுருவாயூர் செல்வதற்காகச் சென்ற வாரம் கோயம்புத்தூர் சென்றிருந்தேன். மேற்சொன்ன லிஸ்டில் இருந்த, உதவி பெற்ற பெண்ணின் தந்தையார் தங்கள் வீட்டிற்கு அழைத்து, மனம் கனிந்து நன்றி தெரிவித்தார். பெண்ணின் கல்யாணப் பத்திரிக்கையை அளித்தார். அந்தப் பெண் நமஸ்கரித்து நன்றி தெரிவித்தாள். மேலும் சில உதவிகள் கேட்டனர். அதற்கும் ஏற்பாடு செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்தது.\nஎவ்வளவோ சம்பாதிக்கிறோம், அன்றாட வாழ்வில் கடந்து உழல்கிறோம், ஃபேஸ்புக்கில் வசவுகள் பொழிந்து போராளி அவதாரங்கள் எடுத்து நடிக்கிறோம். அன்றாடம் அரசியல் அறிஞர்களின் வெற்று நடிப்புகளுக்கு மத்தியில் வாழப் பழக்கிக்கொண்டுவிட்டோம். ஆனால், இவற்றால் ஆத்ம திருப்தி ஏற்படுகிறதா என்றால் சத்தியமாக இல்லை.\nஆனால், திருமாங்கல்ய தானம், ஹரித்துவார மங்கலம் கோவில் விஷயம், தயானந்தா பள்ளி விஷயம் மாதிரியான முயற்சிகள் மனித வாழ்வின் உன்னதமான தருணங்களை அனுபவிக்க அளிக்கின்றன.\nவாசகர்கள் / நண்பர்களுக்கும், இந்த நிகழ்வுகளை எனக்களித்த இறைவனுக்கும் நன்றிகள். வேறென்ன சொல்ல..\nநெய்வேலிக் கதைகள் – நூல்\nஎனது ‘நெய்வேலிக் கதைகள்’ நூல் விற்பனைக்குக் கிடைக்கிறது. கீழ்க்காணும் தளங்களில் பெறலாம். இதன் மூலம் கிட்டும் வருவாய் ஶ்ரீரங்கம் கோசாலைக்கும், குருசிலாம்பட்டு தயானந்த சரஸ்வதி பள்ளிக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. வாசகர்களின் ஆதரவைக் கோருகிறேன். வாசித்துக் கருத்துரையுங்கள்.\n‘எந்த ஜாதி, குலமா இருந்தாலும் பரவாயில்ல. வசதி குறைஞ்ச பெண்களுக்கு திருமாங்கல்ய (தாலி) தானம் பண்ணனும். தெரிஞ்ச ஆட்கள் இருந்தா சொல்லுங்க’ என்றார் பேராசிரிய நண்பர். ஒரு வேண்டுதல் விஷயமாக.\nசேவாலயா பிரசன்னாவிடம் கேட்டிருந்தேன். யாருக்காவது உதவி குறித்த தகவல் வேண்டுமென்றால் பிரசன்னா ஆபத்பாந்தவன். அடுத்த அரை மணி நேரத்தில் ஆறு பெயர்கள் + அலைபேசி எண் + குடும்ப விபரம் என்று கொட்டிவிட்டார். இன்னும் அனுப்பிக் கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருடனும் பேசி, சரி பார்த்து, பேராசிரியரிடம் சொல்ல வேண்டும் என்பதால் அந்த வேலையில் இறங்கினேன். அந்த முயற்சி காட்டப்போகும் பேருண்மைகளை அப்போது அறிந்திருக்கவில்லை.\nமுதலில் கோவில் பரிசாரகர். தன் பெண்ணை எம்.ஃபில். வரை வாசிக்க வைத்துள்ளார். கொரோனாவால் சொற்ப வருமானமும் இல்லை. மிகுந்த பணக்கஷ்டம். பெண்ணிடமும் பேசினேன். சூட்டிகையான பெண். சுடர்மிகும் அறிவு பேச்சில் தெரிந்தது. ஏதோ கல்வி நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை.\nஇரண்டாமவர் கணவனை இழந்த வீட்டுப் பணிப்பெண். மூன்று பெண்கள். அதில் முதல் பெண்ணிற்குத் திருமணம். கடும் ஏழ்மை.\nமூன்றாமவர் கிராமக் கோவில் அர்ச்சகர். தனது மச்சினிக்குத் திருமணம் செய்கிறார். மனைவியின் குடும்பம் கடும் வறுமையில். எனவே மச்சினியின் திருமணத்தையும் இவர் நடத்துகிறார்.\nநான்காவமர் மற்றுமொரு கிராமக் கோவில் பூசாரி குலம். கோவிலுகுப் பூ கட்டிக் கொடுக்கிறார். பெண் வீட்டின் சார்பாகத் தானே செலவு செய்து திருமணம் செய்து கொள்கிறார்.\nஐந்தாமவரும் அர்ச்சகரே. ஆறாமவர் ஆட்டோ டிரைவர்.\nஒரு வாரத்திற்குள் உதவி பெற்றவர்கள், அடுத்த மாதம் உதவி பெறப் போகிறவர்கள் என்று நன்றி சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.\nஇவர்கள் அனைவருமே வறுமைக் கோட்டிற்கு வெகு கீழே உள்ளனர். அரசின் பெரும்பாலான சலுகைகள் இன்றி, நவீனக் கல்வி வாய்ப்புகளின் சாரல் கூட படாமல் தட்டுத் தடுமாறி, நவீனப் பொருளாதாரச் சூழலில் மூழ்கிவிடாமல் தத்தளித்து வருகின்றனர்.\nஇவர்களைப் போல் இன்னும் எத்தனையோ பேர் இருக்கலாம். இவர்களில் பெரும்பாலானோருக்கு அரசின் இட ஒதுக்கீடுகள் கிடையாது என்பதை விட, அவர்கள் அரசாங்கங்களை நம்பியே இருக்கவில்லை என்பதே உண்மை. யாரிடமும் கையேந்தாமல், போராட்டம் என்று காலங்கழிக்காமல் தங்களின் கைகளை ஊன்றிக் குட்டிக்கரணம் போட்டு வருகின்றனர். இவர்களைப் போன்றவர்களைக் காப்பது பாரதம் முழுவதும் வியாபித்துள்ள தர்மச் சிந்தனைகளே.\nஜாதி, குலத்தால் வேற்றுமை, ஏழ்மை, உழைப்பில் ஒற்றுமை. இவர்களே நாம் கைதூக்கிவிட வேண்டிய பாரதீயர்கள்.\nஇந்த முயற்சியில் ஈடுபட்ட போது எனக்குத் தோன்றியது: நம் இல்லங்களில் திருமணங்கள் நடைபெறும் போது, மற்றுமொரு திருமாங்கல்யத்திற்குத் தேவையான பணத்தை எடுத்து வைத்து விடுவது. அது தேவைப்படும் நமது குடும்பம் சாராத பெண்ணிற்குக் கொடுப்பது. திருமணச் செலவில் ஒரு திருமாங்கல்யம் கூடுதலாக வாங்குவது பெரிய செலவாகாது. பலருக்கு ஒரு திருமாங்கல்யத்தை வாங்குவதே மிகப்பெரிய செலவாக உள்ளதை நினைத்து இப்படிச் செய்யலாம்.\nவாசகர்களே, உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்.\nசமச்சீர் மாணவர்களும் நீட் தேர்வும்\nசமச்சீர் மாணவர்களால் நீட், ஜே.ஈ.ஈ. முதலிய தேர்வுகளை எழுத முடியுமா\nசமச்சீர் வழியில் பயிலும் தமிழகக் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வை அணுகத் தகுதி உடையவர்களா\nசமச்சீர் ஆசிரியர்கள் அந்த மாணவர்களுக்கு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்க வல்லவர்களா\nஇந்தக் கேள்விகளை முனைவர்.ரங்கநாதனிடம் கேட்டேன். அவரது பதில்கள் இதோ:\nகாட்சிப்படுத்தல், பாத்திரங்களின் வர்ணனைகள், மழையில் நீர் தடங்கலின்றிப் பாய்வது போல் நிகழ்வுகளைச் சொற்பித்தல், பத்திக்குப் பத்தி இழையோடும் நகைச்சுவை, அதன் ஊடே மெல்லிய கேலி மற்றும் இயலாமை…என்னைப் பொறுத்தவரை தற்காலத்தில் தமிழின் வோட்ஹவுஸ் என்று இவரைக் குறிப்பிடலாம்.\n‘பரமசிவம் பிள்ளை பூஜை அறையில் இருந்து மணியைக் கிலுக்கினார். பூஜை முடியும் தருவாய். பரமசிவம் பிள்ளை பாட்டை நிறுத்தாவிடில் விநாயகரையும் இழுத்துக்கொண்டு ஓடியே போய் விடுவது என்று நினைத்துக்கொண்டு படத்திலிருந்த பெருச்சாளியின் முகத்தில் சற்று ஆசுவாசம் தெரிந்தது’ மூஞ்சுறுவின் பார்வையில் இருந்து எழுதுவது என்பது வாழ்வில் எல்லாவற்றையும் நகைச்சுவை உணர்வுடன் மட்டுமே பார்க்கும் ஒரு மனிதனால் மட்டுமே இயலும்.\nஎங்கள் வீட்டில் கூட ‘ரொம்ப நாழி பெருமாளுக்குப் பண்ணிண்டே இருக்காதீங்கோ, பெருமாளுக்குப் பசி வந்து ‘போறும்டா, அமிசேப் பண்ணுடான்னு’ கத்தப் போறார்’ என்று கேலியாகப் பேசுவது உண்டு. ஆனால், ஒருமுறை கூட கருடன் பேசுவது போலத் தோன்றியது இல்லை.\nஇன்னொரு இடத்தைப் பாருங்கள்:’வடிவு, நான் போயிட்டு வாறேன். வரச் சாயங்காலம் ஆகும். ஒனக்கு என்னவாவது வாங்கியாரணுமா’ – பரமசிவம் பிள்ளை.\n‘ஆமா, நாளைக்கழிச்சு அம்மாசில்லா. ரெண்டு கிலோ கடலைப்பருப்பு, நாலுகிலோ கோட்டயம் சர்க்கரை, ஏலம், கிஸ்மிஸ், ஜவ்வரிசி, அண்டிப்பருப்பு எல்லாம் வாங்கிக்கிடுங்கோ..’\nஇதே கதையில் வண்டிக்கார ஆறுமுகம் தன் வீட்டை விட்டுக் கிளம்புகிறான்.\n‘வரச்சில காப்பக்கா உளுந்தும் அரைக்கிலோ கருப்பட்டியும் வாங்கியாங்கோ. நாளைக் கழிச்சு அம்மாசி..’ நினைவூட்டி வழியனுப்பினாள் மனைவி செண்பகம்.\nசற்று வசதியுள்ள பரமசிவன் பிள்ளைக்கும், வண்டிக்காரன் ஆறுமுகத்திற்கும் ஒரே ‘அம்மாசி’ என்கிற அமாவாசை தான். ஆனால், அவர்தம் மனைவியரின் பேச்சின் மூலம் அவர்களது நிலையைத் தெரிவிக்கிறார் தமிழின் மகத்தான எழுத்தாளுமையுள்ள தமிழகத்தின் வோட்ஹவுஸ்.\nகதை: சில வைராக்கியங்கள். ஆசிரியர்: நாஞ்சில் நாடன்.\nகாஃபி – ஒரு அம்மாஞ்சிப் பார்வை\nநல்ல காபியும் நல்ல வெற்றிலையும் கிடைப்பது துர்லபம். இரண்டும் ஒருங்கே நல்லதாகக் கிடைத்துவிட்டால் அது ஜென்ம சாபல்யம்.20% இங்கிரிமெண்ட் வந்தது என்று வைத்துக்கொள்ளலாம்.\nகாபியை காஃபி என்றோ, காப்பி என்றோ அழைப்பது அவரவர் சார்ந்த சமுதாயத்தின் மேட்டுக்குடித் தன்மையைக் காட்டும் என்பது என் தியரி. தோசைக்கு க்ளாஸ் இருக்கும் போது காபிக்கு இருக்கலாகாதா என்ன\n‘காஃபி’ ஆங்கில வாடை உடையதாகத் தங்களை மாந்தர்கள் காட்டிக் கொள்ளும் போது, பொது வெளியில் உதிர்ப்பது. இவர்களே வீட்டிற்குள் வந்தால் ‘அம்மா காப்பி குடேம்மா’ என்பர். இருப்பது ஒன்றே, ஆனால் அழைப்பது வேறு பெயர்களில் (ஏகம் சத். விப்ர: பஹுதா வதந்தி).\nகாபி ஹோட்டல்கள் என்று இருந்த காலத்தில் அந்த ஸ்தாபனங்களில் நிஜமாகவே நல்ல காபி கிடைத்தது. முழு சிரத்தையுடன் விடியற்காலையில் குளித்து, விபூதி இட்டுக்கொண்டு, வேஷ்டியுடன் வென்னீர் போட்டு, அதைக் காபிப் பொடி போட்ட ஃபில்டரில் வட்டமடித்து இறக்கி, ஃபில்டர் மூடியைக் கொண்டு ஃபில்டரை லேசாக ஒரு தட்டு தட்டிப் பின்னர் மூடி, சுமார் 20 நிமிடத்துக்குப் பிறகு டிகாஷன் என்னு திரவத்தின் நறுமணம் பரவி, ஒரு கரண்டி டிகாஷன், நாலு கரண்டி பால் (நீர் கலவாதது), இரண்டு ஸ்பூன் சர்க்கரை என்று கலந்து, லேசாக இருமுறைகள் ஆற்றி, பித்தளை டம்ப்ளர் டபராக்களில் டேபிளின் மேல் வைப்பர்… அதை அனுபவித்தவர்கள் மட்டுமே அந்தச் சுவையை உணர்வர்.\nஅந்தக் காபியை வாயில் விட்டுக்கொண்டால் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு வேறெதையும் சாப்பிட எண்ணம் வராது என்று ஒரு காலம் உண்டு. ஏனெனில், அந்தக் காபியின் சுவை நாவில் ஊறி, செல்களில் இறங்கி அவ்விடமே தங்கியிருந்து இளைப்பாறி, அந்த சுகானுபவத்தில் லயித்திருக்கும் போது வாயில் நல்ல வார்த்தைகளே வரும் என்பதால் பெரும்பாலும் பிள்ளைகள் தங்கள் ரிப்போர்ட் கார்டுகளை அப்படியாக அமர்ந்திருக்கும் அப்பாக்களிடம் கொண்டு காட்டுவர். 09 மார்க் என்பது, காபியின் கிறக்கத்தால் 90 என்று தெரிந்து, ‘பேஷ், ரொம்ப நன்னா படிக்கறயே’ என்று முதுகில் ஷொட்டு வாங்கியபடி நமுட்டுச் சிரிப்புடன் செல்லும் சிறுவர்கள் இருந்த காலம் உண்டு.\nபிராமணாள் காபிக் கடை என்றோ, அம்பி ஐயர் கா��ி ஹோட்டல் என்றோ தென்பட்டால் காலை 5 மணிக்கு அவ்விடத்தில் மேற்சொன்ன காபி தயாரிப்பு நிகழ்வுகளைக் காணலாம். ஒரு சமயம் உப்பிலியப்பன் கோவில் செல்லும் போது விடியற்லை 5 மணிக்கு இப்படியான ஒரு கடை முன் பஸ் நிற்க, பெருமாளை மறந்து அனைவரும் காபி தயாரிப்பையே பார்த்து அமர்ந்திருந்தது நினைவிற்கு வருகிறது. தற்போதெல்லாம் அம்பியையும் விரட்டி, அவர் போடும் காபியையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்கி கப்புசினோ, கபே லாட்டே, கபே மோக்கா என்று கொடுமையோ கொடுமை. இதற்கும் ஆனை விலை, குதிரை விலை என்று ஏகத்துக்கு விற்கிறார்கள்.\nமாயூரத்தில் அம்பி ஐயர் காபிக்கடை என்று ஒன்று திரு இந்தளூரில் பெரியப்பா வீட்டிற்கு அடுத்தபடி இருந்தது. அம்பி ஐயர் பாலக்காடு. நாலரை மணிக்கெல்லாம் உயிர்பெறும் அந்த நிறுவனம் முதலில் காபியைத்தான் துவங்கும். பிள்ளையார் சுழி போல. லீவுக்கு மாயவரம் போகும் போது வாசல் திண்ணையில் அமர்ந்து அம்பி ஐயர் காபி வாசனையைப் பிடிப்பது சுகானுபவம். போய்ச் சாப்பிட முடியாது. போனால் முதுகில் டின் கட்டிவிடுவார்கள். ‘கிளப்புல சாப்பிடணுமா\nமாயூரம் காளியாகுடி ஹோட்டல் என்பது இன்றைய ஸ்கேலில் மாயூரத்தில் மட்டுமே இருக்கும் ஸ்டார்பக்ஸ் போன்றது. அவன் போடும் காஃபியை அடித்துக்கொள்ள இன்னொருவர் பிறந்தே வர வேண்டும். அது அந்த ஓனரின் கைவண்ணமா அல்லது அந்த இடத்தின் வாகா என்று தெரியாமல் பட்டிமன்றம் நடத்த சாலமன் பாப்பையா ஒப்புக்கொள்வார். மாயூரத்த்ல் மயூரநாதர் கோவிலுக்குப் பிறகு பிரசித்தி பெற்று விளங்கியது காளியாகுடி ஹோட்டல். தற்போது கை மாறி, சோமாரியாக உள்ளது.\nதற்போதெல்லாம் டிகிரி காபி என்கிறார்கள். ஒருவேளை டிகிரி எதாவது வாசித்தவர்கள் போடும் காபியோ என்னவோ. ஆளுக்கு வேண்டுமானால் டிகிரி இருக்கலாம், ஆனால் காபி தண்டம். ஒருவேளை தற்காலத்திய டிகிரிகளும் தெண்டம் என்பதைக் குறியீடாகச் சொல்கிறார்களோ என்று நினைக்கிறேன்.\nசிங்கப்புரில் இருந்த 10 வருஷத்தில் காஃபியை மலாய் பாஷையில் அனுபவித்தேன். ஆம். அனுபவித்தேன் என்பதே உண்மை. ‘காஃபி ஓ’ என்பது வெறும் காஃபித் தண்ணீர் மட்டும். ‘காஃபி ஓ கொசோங்’ என்பது காஃபித்தண்ணீர் சர்க்கரை இல்லாமல். ‘காஃபி சி’ என்பது பாலுடன் சேர்ந்த காஃபி. இம்மாதிரியாகப் பல பரீட்சைகள் செய்து எனக்கான காஃபியாக ‘���ாஃபி சி போ போ’ – நீர் அதிகம் உள்ள பால் சேர்த்த, சர்க்கரை போட்ட காஃபி. இது ஓரளவு இந்தியக் காஃபியுடன் ஒத்துவந்தது. ஆனால் அமெரிக்கர்கள் பட்டணம் படி கணக்கில் நாள் முழுதும் தீர்த்தமாடும் காபி எனக்கு ஒத்துவந்ததில்லை.\nபின்னர் பாரதம் வரும்போதெல்லாம் இரண்டு கிலோ காஃபிக் பொடி வாங்கிச் செல்வது என்று வழக்கம் வைத்துக்கொண்டேன். தற்போது மயிலாப்பூரில் எந்தக் கடையில் வாங்கினால் ஒத்துவருகிறது என்று பரீட்சை செய்ததில் சிவசாமி ஸ்கூலுக்கு எதிரில் உள்ள கீதா காபி சரிப்பட்டு வந்துள்ளது. அதிலும் ஒரு சூட்சுமம் இருக்கிறது. 300 பீபரி + 200 ஏ காபி என்கிற சதவிகிதத்தில் அறைத்து வாங்கி வருகிறேன். நீங்களும் முயன்று பார்க்கலாம்.\nபாரதத்தின் தேசிய பானம் டீ என்கிறார்கள். இவர்கள் காபிச் சுவை அறியா மாந்தர். ஏனெனில் டீ எந்தக் கொடுமையாக இருந்தாலும் குடித்துவிடலாம். ஆனால், காபிக்கு மெனக்கெட வேண்டும். பல நேரங்களில் எல்லாம் சரியாக இருந்து ஃபில்டர் மக்கர் பண்ணும். ஃபில்டரைத் தாஜா பண்ணி, தட்டிக் கொடுத்து, ஊக்கப்படுத்தி வேலை வாங்க வேண்டும். வென்னீரை ஊற்றும் போது கம்யூனிஸம் போல எல்லா இடங்களிலும் படுமாறு கொட்ட வேண்டும். அது ஒரு கலை. ஆனால் டீ போடுவது அப்படி இல்லை.\nவீடுகளில் போடப்படும் டிகாஷனில் ரெண்டாம் டிகாஷன் காபி என்பது வேண்டும் என்றே அவமரியாதை செய்வதாகும். காபி மாதிரி வாசனையும், கழுநீர் மாதிரி சுவையும் இருந்தால் அது ரெண்டாம் டிகாஷன். அடிக்கடி காபி கேட்கும் பிள்ளைகளுக்கு ரெண்டு தடவை ரெண்டாம் டிகாஷன் காபியைக் கொடுத்தால் வாயை மூடிக்கொள்ளும். இதில் பழம்பால் காபி என்பது லோகபிரசித்தம். அதைக் குறித்துத் தனியாகவே ஒரு விருத்தாந்தம் எழுதியுள்ளேன்.\nகாஃபியின் சுவையை அனுபவித்துச் சுவைக்காமல் என்ன கண்றாவிக்கு அதைப் பருகுகிறார்கள் என்று பல சமயங்கள் யோசித்ததுண்டு. ‘Much can happen during a coffee’ என்னும் அயோக்கியத்தனம் ஒழிக. காஃபி சாப்பிடும் போது என்ன பேச்சு வேண்டிக்கிடக்கிறது தூங்கும் போது பேசுகிறோமா என்ன தூங்கும் போது பேசுகிறோமா என்ன\nகாஃபி சாப்பிடும் போது பேசுபவர்களைப் பற்றி வள்ளுவர் இந்த இரண்டு குறள்களை எழுதியிருப்பார்.\n‘காஃபியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள் அவியினும் வாழினும் என்\n‘பேசியும் காஃபி சாப்பிடுதல் வேண்டின் பரந்த�� கெடுக உலகு இயற்றியான்’\nஅலுவலகத்தில் காபிக்கென்று மிஷின் உள்ளது. வேண்டியதைத் தேர்ந்தெடுக்கலாம். தேர்தல் என்பதாலோ என்னவோ அதிலிருந்து வரும் எந்தத் திரவமும் திராபையாகவே உள்ளது. இதையும் தேவனின் கதைகளில் வரும் ‘கள்ளிச் சொட்டுக் காபி’ யையும் எப்படி ஒப்பிடுவது வைரமுத்து காஃபிப் பிரியராக இருப்பின் ‘கள்ளிச் சொட்டு இதிகாசம்’ என்று எழுதலாம்.\nவெள்ளி, பித்தளை தம்ளர்களில் காஃபி சாப்பிட்ட போது இருந்த சுவை, காகித தம்ளர்களில் இல்லை என்பதைப் பற்றி சமுக அறிவியலாளர்கள் ஆராயலாம்.\nசமீபத்தில் வீட்டில் ஒர்க் ஃப்ரம் ஹோமின் போது, கணினியைப் பார்த்துக் கொண்டே காபி சாப்பிட்டு ‘காபி ரெண்டாம் டிகாஷனா\n கபசுர குடிநீர்னா குடுத்தேன்’ என்றாள் தர்மபத்னி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/mouniroy-sharing-latest-pic-viral/cid2565773.htm", "date_download": "2021-04-23T11:58:10Z", "digest": "sha1:BPYSZJ6AS36JDKRUFNWMTJV7UBYDABLJ", "length": 3982, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "உடம்பே ஜொலிக்குது.. இதுல பளபள டிரெஸ் வேறயா?... ரசிகர்களை கிற", "raw_content": "\nஉடம்பே ஜொலிக்குது.. இதுல பளபள டிரெஸ் வேறயா... ரசிகர்களை கிறங்கடித்த நடிகை....\nபாலிவுட் தொலைக்காட்சி சீரியலான ‘நாகினி’ தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு இல்லத்தரசிகளிடம் வரவேற்பை பெற்றது. இதுவரை 4 பாகங்களாக அந்த சீரியல் வெளியாகியுள்ளது. அந்த சீரியலில் நாகினி பாம்பாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் பிரபலமானவர் மௌனி ராய். இந்த சீரியல் மூலம் கிடைத்த புகழால் அவருக்கு திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.\nதொலைக்காட்சி சீரியலில் இழுத்தி போர்த்தி நடிக்கும் அவர் சமூக வலைத்தளங்களில் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அதிலும், பிகினி உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.\nஇந்நிலையில், பளபள உடையில் மேனியை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை திணறடித்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/fem-mae-mr-miss-mrs-pride-of-india/", "date_download": "2021-04-23T10:57:27Z", "digest": "sha1:U3IJAQHERJTVFCL6SW73JC5TIZP7SB4E", "length": 8045, "nlines": 192, "source_domain": "kalaipoonga.net", "title": "Fem-Mae Mr.Miss.Mrs Pride Of India - Kalaipoonga", "raw_content": "\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்\nமாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம் வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பன்முக திறமைக்...\n‘லிஃப்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘இன்னா மயிலு..’ வெளியானது\n'லிஃப்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'இன்னா மயிலு..' வெளியானது ஈகா என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹேப்ஸி தயாரித்திருக்கும் திரைப்படம் 'லிஃப்ட்'. இதில் கதையின் நாயகனாக பிக்பாஸ் புகழ் கவின் நடிக்க,...\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்”\nநடிகை ஹன்ஷிகா மோத்வானி நடிப்பில், ஒரே ஷாட்டில் உருவாகும் தெலுங்கு திரைப்படம் “105 மினிட்ஸ்” நடிகை ஹன்ஷிகா அடுத்ததாக நடிக்கும் “105 மினிட்ஸ்” எனும் தெலுங்கு திரைப்படம் ஒரே ஒரு கதாப்பாத்திரத்தை மையமாக கொண்டு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/8905", "date_download": "2021-04-23T12:13:47Z", "digest": "sha1:EF6IFDXGPQEOAKW6UMG62OV72G3RVDRG", "length": 10211, "nlines": 120, "source_domain": "padasalai.net.in", "title": "தவறான வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்பட்டால் எப்படி அதனை திரும்ப பெறுவது..? | PADASALAI", "raw_content": "\nதவறான வங்கிக்கணக்கில் பணம் மாற்றப்பட்டால் எப்படி அதனை திரும்ப பெறுவது..\nதற்போது ஆன்லைன் பணப் பரிமாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாக மாறிவிட்டன.. யுபிஐ, பேடிஎம், நெட் பேங்கி உள்ளிட்ட பல முறைகளில் மக்கள் வங்கி பரிவர்த்தனைகள் மேற்கொள்கின்றனர். ஸ்மார்ட்போன்கள் அல்லது மடிக்கணினிகள் மூலம் சில நொடிகளில் இதைச் செய்ய முடியும் என்பதால் ஒருவரின் கணக்கிற்கு பணத்தை மாற்ற நாங்கள் ஒரு வங்கியைப் பார்க்க வேண்டியதில்லை.இருப்பினும், ஆன்லைன் பரிவர்த்தனைகள் வங்கி வசதிகளை எளிதாக்கியுள்ள நிலையில், இதில் பல சிக்கல்களும் இருக்க தான் செய்கின்றன..\nஉதாரணமாக, வேறொருவரின் கணக்கிற்கு தவறுதலாக பணத்தை மாற்றினால், பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவீர்கள் அந்த தொகையை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்த வங்கிக்கு அதிகாரம் உள்ளதா அந்த தொகையை உங்கள் கணக்கில் திருப்பிச் செலுத்த வங்கிக்கு அதிகாரம் உள்ளதா சரி, பயனர்கள் அதைத் தொடர அனுமதிக்காவிட்டால், வங்கிகளால் அதைத் திருப்ப முடியாது. “புரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால், பயனாளியின் ஒப்புதல் இல்லாமல் வங்கி அதன் முடிவில் இருந்து அதை மாற்ற முடியாது. வங்கி ஒரு வசதியாளராக மட்டுமே செயல்பட முடியும் என்று கூறப்படுகிறது..உங்கள் பணத்தை எவ்வாறு திரும்பப் பெறுவது\nஉடனடியாக உங்கள் வங்கி வாடிக்கையாளர் சேவையை அழைத்து முழு விஷயத்தையும் விளக்குங்கள். பரிவர்த்தனை, கணக்கு எண் மற்றும் பணம் தவறாக மாற்றப்பட்ட கணக்கு ஆகியவற்றின் சரியான தேதி மற்றும் நேரத்தை நீங்கள் நிர்வாகிக்கு தெரிவிக்க வேண்டும். நீங்கள் பணத்தை மாற்றிய வங்கிக் கணக்கு இல்லையென்றால் 5-6 வணிக நாட்களுக்குள் பணம் தானாகவே திருப்பித் தரப்படும்.இல்லையென்றால், நீங்கள் உங்கள் வங்கியை அணுகி தவறான பரிவர்த்தனை குறித்து மேலாளருக்கு தெரிவிக்க வேண்டும். அந்த வங்கி பயனாளியின் விவரங்களை சரிபார்க்கும், அதே கிளையில் நபர் ஒரு கணக்கை வைத்திருந்தால், பணத்தை திரு��்பித் தருமாறு வங்கி அவரிடம் கோரலாம். நீங்கள் பணத்தை மாற்றிய வங்கிக் கணக்கு இல்லையென்றால் 5-6 வணிக நாட்களுக்குள் பணம் தானாகவே திருப்பித் தரப்படும்.பயனாளி உங்கள் கணக்கில் பணத்தை மீண்டும் செலுத்த மறுத்தால் என்ன செய்வது..இந்த வழக்கில், உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு விஷயத்தை விரிவாகக் கூறுங்கள்அவர் அல்லது அவள் உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க மறுத்தால் சட்ட வழியைத் தேர்வுசெய்க. உங்கள் வங்கியும் உங்கள் பயனாளியின் வங்கிகளும் வேறுபட்டவை மற்றும் வெவ்வேறு நகரங்களில் இருந்தால் நிலைமை மிகவும் சிக்கலானதாகிவிடும்உங்கள் பணத்தை திருப்பி கொடுக்க பயனாளி ஒப்புக்கொண்டால் என்ன நடக்கும்..\nஒரு பயனாளி பரிவர்த்தனையை மாற்ற ஒப்புக்கொண்டால், உங்கள் பணத்தை திரும்பப் பெற 8-10 வேலை நாட்கள் ஆகும். இல்லையெனில், நீங்கள் சரியான வங்கி அறிக்கை, முகவரி மற்றும் ஐடி ஆதாரம் போன்றவற்றைக் கொண்டு பரிவர்த்தனையை நிரூபிக்க வேண்டும்.\nஅ.தி.மு.கா தேர்தல் அறிக்கை வெளியீடு.\nஉங்கள் தொகுதி வேட்பாளர்கள் பற்றிய முழு விபரங்களை தெரிந்து கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1040771", "date_download": "2021-04-23T12:55:21Z", "digest": "sha1:S7ATSHRI3IPYV2F6MKGOTEY4OZ2ZBMGE", "length": 3144, "nlines": 49, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "\"பகுப்பு:1950 திரைப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பகுப்பு:1950 திரைப்படங்கள்\" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு\n07:38, 2 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம்\n45 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 9 ஆண்டுகளுக்கு முன்\n14:42, 17 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு)\nAswn (பேச்சு | பங்களிப்புகள்)\n07:38, 2 மார்ச் 2012 இல் நிலவும் திருத்தம் (தொகு) (மீளமை)\nVagobot (பேச்சு | பங்களிப்புகள்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/09/27/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2021-04-23T11:17:32Z", "digest": "sha1:WTYTARYVHJUFJFNK7SSBQOS2W5LGLOYG", "length": 21014, "nlines": 259, "source_domain": "vithyasagar.com", "title": "அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு!! | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்..", "raw_content": "\nகால ஏட்டில��� கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..\nடிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்.. →\nஅது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\nPosted on செப்ரெம்பர் 27, 2012 by வித்யாசாகர்\nவீடு முழுக்க வெடித்த குண்டுகளின் சப்தமும்\nசல்லடை சல்லடையாக சாய்ந்துவிழுந்த சுவர்களின் மீது\nநாங்கள் அந்த வீட்டை நினைத்து நினைத்து\nஅந்த வீட்டிற்கான அடையாளமாக இன்று\nஎங்களின் கண்ணீர் மட்டுமே மிச்சம்..\nஒருவேளை அந்த வீட்டின் உடைந்த சுவரும்\nசுவற்றின் ரத்தமூறிய மண்ணும் நாளை\nவேறொரு இனத்தின் வீடாக மாறலாம்\nஅந்த இனத்தின் மக்களும் குழந்தைகளும்\nஆனால் அந்த வீட்டின் உயிர்ப்பில்\nநாங்கள் கண்ட கனவின் வலியூறியதன் வடு\nஅந்த வீட்டின் மண்ணோடு மண்ணாக கலந்துண்டு\nஅம்மண்ணில் நிறைய இருக்கின்றன –\nஅம்மண்ணிலிருந்து மீண்டும் முளைவிடும் எமது சுதந்திரம்\nஅன்று அந்த வீடு மீண்டும் எங்களுக்குச் சொந்தமாகும்..\nஅந்த வீட்டின் சுவர்களுக்கு மீண்டும்\nஅந்த தெரு வழியே போகும் ஜனங்கள்\nமீண்டும் நாங்கள் வந்துவிட்டதைக் கண்டு\nமயிர்க்கால் சிலிர்க்க பூரித்துப் போவார்கள்..\nஅந்த வீட்டில் அடைபட்டிருக்கும்; எங்களின் சிரிப்பொலியும்,\nநாங்கள் கத்தி கதறி ஓலமிட்ட குரல்களும்,\nஒரு மூத்தக் குடியின் விடுதலை வேட்கையும்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in கண்ணீர் வற்றாத காயங்கள்.. and tagged அனாதை, இனம், ஈழக் கவிதைகள், ஈழம், உறவுகள், ஒற்றுமை, ஒற்றுமைப் பாடல், கண்ணீர் வற்றாத காயங்கள், கவிதைகள், தமிழர், தமிழர் ஒற்றுமை, தமிழர் விடுதலை, தமிழ், நாடோடி, பாடல்கள், புலம்பெயர் தமிழர்கள், விடுதலை, விடுதலைக் கவிதைகள், விடுதலைப் பாடல், வித்யாசாகர், வித்யாசாகர் கவிதைகள், வித்யாசாகர் பாடல், வித்யாசாகர் பாடல்கள். Bookmark the permalink.\n← தீ நாக்கில் கருகும் ஈழத்துக் கனவுகள்..\nடிலிட் பாக்ஸில் எட்டிப்பாருங்கள் எங்களின் முகங்களும் அழிந்திருக்கும்.. →\n4 Responses to அது நாங்கள் வாழ்ந்த வீடு.. ஈழத்து வீடு\n6:58 முப இல் செப்ரெம்பர் 28, 2012\n// அம்மண்ணிலிருந்து மீண்டும் முளைவிடும் எமது சுதந்திரம்\nஅன்று அந்த வீடு மீண்டும் எங்களுக்குச் சொந்தமாகும்…..// உறுதியுடன் நிச்சயமாய் நாம் அனைவரும் ஒன்றுபடும் போது. எப்போது\n10:50 முப இல் செப்ரெம்பர் 28, 2012\nஈழம்னா என்ன, அது யாரோ எல்டிடியோட சண்டை தானே என்று நினைத்திருந்த பொதுமக்கள் கூட அது என் உறவுகளின் பிரச்சனை என்று உணர்ந்து அதை நாம் தான் தீர்த்து வைக்க போராட வேண்டும் என்று நம்பி தெருவில் இறங்கி போராட ஆரம்பித்துள்ளார்கள் யாழ். இன்னும், கடைசி ஒரு துளி உயிர் உடம்பிலிருந்து பிரியும் வரை நம்பிக்கையோடு மட்டுமே இருப்போம்; நம் நம்பிக்கை நமக்கான நியாயத்தை உலகறியச் செய்து நமது மண்ணிற்கு டேஹ்வையான நம் சுதந்திரத்தையும் மீட்டுத் தரும். அந்த இரண்டாம் பட்ச பார்வை மாறி நாம் நமது முதல்தர குடியினராய் இம்மண்ணில் மீண்டும் வாழ்வோம், எல்லோருமாய், என்று ஆக்கப்பூர்வமகவே நம்புவோம். யாரை முடக்குவதும் அழிப்பதும் ஒழிப்பதுமல்ல நமது எண்ணம் நமக்கானதொரு விடுதலையை நம் மண்ணிற்கென மீட்பது மட்டுமென்று உறுதியோடிருப்போம் யாழ்\n1:27 பிப இல் செப்ரெம்பர் 28, 2012\n4:21 பிப இல் செப்ரெம்பர் 30, 2012\nவேதனையில் வெடிக்கும் வார்த்தைகளே கவிதைக்குள் கட்டுப்படுகிறது ஐயா.. ஒரு மலர் கொய்ய்யக் கூட மனசு அஞ்சுகிறது; அக்கணம் மனிதர்கள் மாய்கின்றனரே வலியில்லையா வலிக்கத் தான் செய்கிறது ஐயா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஇங்கிலாந்தில் தமிழிருக்கை அமைக்க உதவுவோர் முன்வரவும். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (27)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (33)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (41)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (34)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமி���ம் (8)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக அக் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00593.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1054", "date_download": "2021-04-23T11:12:28Z", "digest": "sha1:UFYWND7AO6BP4E2EYNETSIEDVTLLCSCC", "length": 7232, "nlines": 70, "source_domain": "kumarinet.com", "title": "நாடு முழுவதும், 16–ந் தேதி முதல் அமல் பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம்", "raw_content": "\nநாடு முழுவதும், 16–ந் தேதி முதல் அமல் பெட்ரோல், டீசலுக்கு தினசரி விலை நிர்ணயம்\nசர்வதேச அளவில் நிலவி வருகிற கச்சா எண்ணெய்யின் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நிலவரம் ஆகியவற்றை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.\nஇதன் காரணமாக 15 நாளுக்கு ஒரு முறை பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கூடவோ, குறையவோ செய்கின்றன.\nஇந்தமுறையில் ஒரு அதிரடி மாற்றத்தை கொண்டு வர பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி, ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படும். இந்த முறை பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற சில நாடுகளில் பின்பற்றப்படுகிறது.\nஅந்தந்த நாளில் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இருக்கும்.\nஇந்த புதிய முறையை முதலில் நாட்டில் உள்ள 5 நகரங்களில் அறிமுகம் செய்து, சோதித்துப் பார்க்க பொதுத்���ுறை எண்ணெய் நிறுவனங்கள் விரும்பின.\nஅதன்படி, பெட்ரோல், டீசல் விலையை தினசரி நிர்ணயம் செய்யும்முறை புதுச்சேரி, விசாகப்பட்டினம் (ஆந்திரா), உதய்ப்பூர் (ராஜஸ்தான்), ஜாம்ஷெட்பூர் (ஜார்கண்ட்), சண்டிகார் ஆகிய 5 நகரங்களில் கடந்த மே மாதம் 1–ந் தேதி அறிமுகம் செய்யப்பட்டது.\nஇப்படி தினமும் இந்த 5 நகரங்களில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வந்ததால் ஏற்பட்டுள்ள சாதக, பாதகங்களை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலித்தன.\nஅதில், தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை மாற்றி அமைக்கிறபோது, 15 நாளின் முடிவில் ஏற்படுகிற பெரிய அளவிலான தாக்கம் இல்லை என தெரிய வந்தது.\nஇதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் மாற்றி அமைக்கிற முறையினை அமல்படுத்துவதற்கு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு எடுத்தன.\nஅதன்படி வரும் 16–ந் தேதி முதல் இந்த முறை, நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/11/704.html", "date_download": "2021-04-23T10:23:56Z", "digest": "sha1:3RNINKVV7RNRDVJA5NEA3ESXK6LZQ7QK", "length": 7224, "nlines": 148, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 704", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nஞாயிறு, 12 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nகுறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை\nஉறுப்போ ரனையரால் வேறு.--- ௭0௪\nஒருவனின் முகக் குறிப்பினைக்கொண்டு அவன் மனதில் உள்ளவற்றை அறியும் ஆற்றல் உடையாரோடு மற்றவர்கள் உறுப்புகளால் ஒற்றுமை உடையாரேனும் அறிவால் வேறுபட்டவராவார்.\n” உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க\nபண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.--- குறள்.993.\nபல உறுப்புகளாலாகிய உடம்பால் மட்டும் மக்கள் ஒத்திருப்பது ஒப்புமையன்று நெருங்கிப் பழகும் பண்பால் ஒத்து இருப்பதே எல்லாராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒப்புமையாகும்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 5:20\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 722\nதிருக்குறள் – சிறப்புரை : 721\nதிருக்குறள் – ச���றப்புரை : 720\nதிருக்குறள் – சிறப்புரை : 719\nதிருக்குறள் – சிறப்புரை : 718\nதிருக்குறள் – சிறப்புரை : 717\nதிருக்குறள் – சிறப்புரை : 716\nதிருக்குறள் – சிறப்புரை : 715\nதிருக்குறள் – சிறப்புரை : 714\nதிருக்குறள் – சிறப்புரை : 713\nதிருக்குறள் – சிறப்புரை : 712\nதிருக்குறள் – சிறப்புரை : 711\nதிருக்குறள் – சிறப்புரை : 710\nதிருக்குறள் – சிறப்புரை : 709\nதிருக்குறள் – சிறப்புரை : 708\nதிருக்குறள் – சிறப்புரை : 707\nதிருக்குறள் – சிறப்புரை : 706\nதிருக்குறள் – சிறப்புரை : 705\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nதிருக்குறள் – சிறப்புரை : 703\nதிருக்குறள் – சிறப்புரை : 702\nதிருக்குறள் – சிறப்புரை : 701\nதிருக்குறள் – சிறப்புரை : 700\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nதிருக்குறள் – சிறப்புரை : 698\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padasalai.net.in/archives/7817", "date_download": "2021-04-23T12:10:31Z", "digest": "sha1:DLTA74N7UVET2WO5JUJYENFZFYLAHV3R", "length": 7591, "nlines": 121, "source_domain": "padasalai.net.in", "title": "CBSE பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை! | PADASALAI", "raw_content": "\nCBSE பள்ளிகளை திறக்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை\nதமிழகத்தில், ஐ.சி.எஸ்.இ., – சி.பி.எஸ்.இ., பள்ளிகளை மட்டும் திறக்க அனுமதிப்பது குறித்து, பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.\nகொரோனா பரவல் காரணமாக, மார்ச் முதல் பள்ளிகள், கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்க பட்டது. புதிய கல்வி ஆண்டு துவங்கியும் இதுவரை பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லுாரிகளில், முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சி பிரிவினருக்கு மட்டும், நேரடி வகுப்புகள் துவங்கியுள்ளன.\nஇந்நிலையில், பள்ளிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதிலும், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்காவது நேரடி வகுப்புகளை நடத்த வேண்டும் என, தனியார் பள்ளிகளின் அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.இதன்படி, பொதுத்தேர்வு எழுத உள்ள, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேரடி வகுப்பு நடத்த அனுமதிக்குமாறு, ஐ.சி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பில், அரசுக்கு மனு அனுப்பியுள்ளனர்.\nஅதேபோல, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் தரப்பிலும், சில நிர்வாகிகள், பள்ளிகளை திறக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, தமிழக பள��ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தரப்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளை திறக்க உத்தரவிட்டால், அதை அமல்படுத்தலாம் என, இந்த ஆலோசனையில் பேசப்பட்டுள்ளது.\nபருவ மழை தீவிரமாக பெய்வதால், பள்ளிகளை திறந்தாலும், அடிக்கடி விடுமுறை விட வேண்டும்; எனவே, டிசம்பர் இறுதி வரை பொறுத்திருந்து, ஜனவரியில் திறக்கலாம் என, சில அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என, பள்ளி கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.\n2020-21 ஆம் நிதி ஆண்டிற்கான வருமான வரி தொடர்பாக, வருமான வரித்துறை வெளியிட்ட முழுமையான தகவல் தொகுப்பு.\nதமிழகத்தில் 2 நாள்களுக்கு மழை நீடிக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://pdf.tnrecruitment.in/", "date_download": "2021-04-23T10:58:16Z", "digest": "sha1:RZHKTHFM62YJTNYLDWD5IMMF6JK3G4VU", "length": 8509, "nlines": 167, "source_domain": "pdf.tnrecruitment.in", "title": "TAMIL BOOKS FREE PDF", "raw_content": "\nஆம்பூர் மட்டன் பிரியாணி (1)\nதமிழ் புத்தாண்டு 2021 (1)\nபிலவ வருட பலன் (5)\nஉணவுப் பழக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகள்\nஉணவுப் பழக்கத்தில் இருக்கும் சின்னச் சின்ன தவறுகள் சமையலிலும் சரி, சாப்பிடுவதிலும் சரி நாம் செய்யும் சின்னச் சின்ன தவறுகளை நாம் அறிந்து கொள்...\nகிராமத்து சமையல் குறிப்புகள் கிராமத்து சமையல் குறிப்புகள் 1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும...\nகொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து\nகொரோனா அச்சம் வேண்டாம்: ஊக்கம் தரும் உளவியலாளர்கள் கருத்து கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத...\n22.4.2021 ன் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு\n22.4.2021 ன் தமிழகத்தின் கொரோனா பாதிப்பு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.22) 12 ஆ...\nஅதிக பாதிப்பை ஏற்படுத்தும் 2-ஆவது அலை: மத்திய அரசின் ஒப்பீடு புள்ளிவிவரம் வெளியீடு\nஅதிக பாதிப்பை ஏற்படுத்தும் 2-ஆவது அலை: மத்திய அரசின் ஒப்பீடு புள்ளிவிவரம் வெளியீடு நாட்டில் கரோனா இரண்டாம் அலை பரவல் முதல் அலையை விட அதிக பா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/Ford/Raipur/cardealers", "date_download": "2021-04-23T11:05:02Z", "digest": "sha1:GPSC5RSGXTTTDEWTJQYE47IJVT4XCNEC", "length": 5697, "nlines": 121, "source_domain": "tamil.cardekho.com", "title": "ராய்ப்பூர் உள்ள 2 போர்டு கார் ஷோரூம்கள் - தொடர்பு மற்றும் இருப்பிட விவரத்தை கண்டறிதல்", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nபோர்டு ராய்ப்பூர் இல் கார் விற்பனையாளர்கள் மற்றும் ஷோரூம்கள்\nபோர்டு ஷோரூம்களை ராய்ப்பூர் இல் கண்டறிக. உங்கள் முகவரி மற்றும் முழுமையான தொடர்புத் தகவலுடன் அங்கீகரிக்கப்பட்ட போர்டு ஷோரூமுக்கள் மற்றும் டீலர்களுடனான வாடிக்கையாளர்களுடன் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். போர்டு கார்கள் விலை, சலுகைகள், ஈஎம்ஐ விருப்பங்கள் மற்றும் டெஸ்ட் டிரைவைப் பற்றிய மேலும் தகவலுக்கு, கீழே உள்ள முகவர்களிடமிருந்து ராய்ப்பூர் இல் தொடர்பு கொள்ளவும். சான்றளிக்கப்பட்ட போர்டு சேவை மையங்களில் ராய்ப்பூர் இங்கே கிளிக் செய்\nஜி கே ஃபோர்டு தேசிய highway 6, ரிங் ரோடு எண் 1, வில்ல . சரான, near Tatibandh rly overbridge, ராய்ப்பூர், 492009\nஜி கே ஃபோர்டு Sarona, nh 6, ராய்ப்பூர் சாலை, ராய்ப்பூர், 492001\nதேசிய Highway 6, ரிங் ரோடு எண் 1, வில்ல . சரான, Near Tatibandh Rly Overbridge, ராய்ப்பூர், சத்தீஸ்கர் 492009\nSarona, ந 6, ராய்ப்பூர் சாலை, ராய்ப்பூர், சத்தீஸ்கர் 492001\nபோர்டு அருகிலுள்ள நகரங்களில் கார் ஷோரூம்கள்\nஎல்லா போர்டு கார்கள் ஐயும் காண்க\nஅறியப்பட வேண்டிய மற்ற பிராண்டு டீலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/shakeela-emotional-speech/136930/", "date_download": "2021-04-23T11:57:04Z", "digest": "sha1:NLW7KFGMVDM6E6AHLED2FCWNS2AJSXUJ", "length": 4853, "nlines": 125, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "shakeela Emotional Speech | | Cinema News | Kollywood", "raw_content": "\nHome Videos Event Videos என்ன மாதிரி ஏமாந்துறாதீங்க – உருக்கமாக பேசிய ஷகிலா.\nஎன்ன மாதிரி ஏமாந்துறாதீங்க – உருக்கமாக பேசிய ஷகிலா.\nஎன்ன மாதிரி ஏமாந்துறாதீங்க - உருக்கமாக பேசிய ஷகிலா.\nPrevious article“என்னை மன்னிச்சுருங்க” Rio மற்றும் Aari-யிடம் மன்னிப்பு கேட்ட Balaji Murugadoss..\nNext articleமாஸ்டர் படத்திற்கு U/A சான்று – விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்.\nஒரு படத்தை ஓட வைக்கணும்னா ஷகிலா இருக்கணும் – இயக்குனர் பிரவீன் காந்தி ஓபன் டாக்\nஇணையத்தை கலக்கும் ஷகிலா பயோபிக் டீசர், கிளுகிளுப்பான ரசிகர்கள்\nஒரே ஷாட்டில் உருவான ஹன்சிகாவின் 105 மினிட்ஸ் திரைப்படம் – ரிலீஸுக்கு முன்னரே படம் படைத்த சாதனை.\nதிருமணம் முடிந்த கையோடு கையில் டாட்டூ போட்டோவை வெளியிட்ட விஷ்ணு விஷால் – அதுக்கு என்ன மீனிங்\nஎக்கசக்க கவர்ச்சியில் நிதி அகர்வால்.. சூடேறும் இணைய தளங்கள் – புகைப்படங்கள் இதோ.\nலாபம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு – வெளியான அதிரடி தகவல்.\nஅது எப்போ தான் நடக்குமோ ஏங்கித் தவிக்கும் தளபதி 65 நாயகி பூஜா ஹெக்டே.\nமோடியின் அரசியலை பங்கமாக கலாய்த்த ஓவியா – சர்ச்சையை கிளப்பிய பதிவு.\nசரியான உடல் நிலை.. அந்தகன் படத்தில் இணைந்த பிரபல நடிகர்.\nகவர்ச்சி உடையில் வெயிலுக்கு இதமாக காத்து வாங்கும் யாஷிகா – வைரலாகும் புகைப்படங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00594.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1451", "date_download": "2021-04-23T10:49:08Z", "digest": "sha1:CZVZZRZJJL27B4KBZ64UU5W4IUGT654C", "length": 7484, "nlines": 65, "source_domain": "kumarinet.com", "title": "தனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள்-நகைக்கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை", "raw_content": "\nதனியார் நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அலுவலகங்கள்-நகைக்கடையில் வருமானவரி அதிகாரிகள் சோதனை\nகுமரி மாவட்டம் கருங்கல் வெள்ளியாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்துக்கு நட்டாலத்திலும், பள்ளியாடியிலும் அலுவலகங்கள் உள்ளன. மேலும் அவர் பள்ளியாடியில் நகைக்கடை, குலசேகரத்தில் பெட்ரோல் பங்க் ஆகியவற்றையும் நடத்தி வருகிறார்.\nஇந்தநிலையில் அந்த நிதி நிறுவனம் மற்றும் நகைக்கடை உள்ளிட்டவைகளில் இருந்து வரும் வருமானத்துக்கு முறையாக வரி செலுத்தாமல், வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதை தொடர்ந்து வருமானவரித்துறை இணை ஆணையர் ஜெயராமன், வருமானவரித்துறை அதிகாரிகள் வேணுகுமார், ஸ்டாலின் பீட்டர், செல்வராஜ், மாபிரி உள்ளிட்ட 20 பேர் நேற்று ஒரே நேரத்தில் குலசேகரத்தில் உள்ள பெங்ரோல் பங்க் மற்றும் நிதி நிறுவன அலுவலகங்கள், பள்ளியாடியில் உள்ள நகைக்கடை ஆகியவற்றில் ஒரே நேரத்தில் திடீரென புகுந்து அதிரடி சோதனை நடத்தினர். இதனால் பெட்ரோல் பங்க், நகைக்கடை மற்றும் நிதி நிறுவனங்கள் உடனடியாக மூடப்பட்டன.\nவருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென நடத்திய இந்த சோதனை குலசேகரம், நட்டாலம், பள்ளியாடி ஆகிய பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பகல் 11 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை நேற்று இரவு வரை தொடர்ந்து நீடித்தது.\nஇந்த சோதனை குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-\nவரி ஏய்ப்பு தொடர்பாக வந்த தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனையை மேற்கொண்டு இருக்கிறோம். சோதனை ஒரே நேரத்தில் நடத்தப்பட்டதால் சில முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத நகைகள் ஆகியவற்றை கைப்பற்றி இருக்கிறோம். முறையாக வரி செலுத்தப்பட்டு வருகிறதா என்பது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளோம். அதன்பின்பே அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து தெரிவிக்க முடியும்“ என்று தெரிவித்தனர்.\nஎவ்வளவு நகைகள், எவ்வளவு ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களின் ஆவணங்கள் சோதனையின் போது சிக்கி இருக்கிறது என்பது தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் அதுகுறித்து பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3233", "date_download": "2021-04-23T10:57:43Z", "digest": "sha1:B7QAFZMGYLLOZHMHO52Z6X62S4IPVRKE", "length": 7110, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "ரேஷன் கடைகளில் பொருட்கள் குறைக்கப்படுவதை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம்", "raw_content": "\nரேஷன் கடைகளில் பொருட்கள் குறைக்கப்படுவதை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் உள்ளிருப்பு போராட்டம்\nரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் அளவு குறைக்கப்படுவதை கண்டித்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் 2-ந் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது என குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி கூட்டம் மார்த்தாண்டம் அருகே காஞ்சிரகோட்டில் உள்ள மாவட்ட கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது. மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். குழித்துறை நகர தலைவர் அருள்ராஜ், பத்மநாபபுரம் நகர தலைவர் ஹனுகுமார், வட்டார தலைவர்கள் குமார், மோகன் தாஸ், ஜாண் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கூறியதாவது:-\nதமிழக அரசு ரேஷன் கடைகளுக்கு பொது வினியோக திட்டத்தின் கீழ் மாதந்தோறும் அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகிறது. தற்போது, திடீரென்று ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட பொருட்களின் அளவை அரசு குறைத்துள்ளது. அதாவது ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் தலா நூறுக்கு மேற்பட்ட பயனாளிகளுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதனால் பொதுமக்கள் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே கோரிக்கை மனுக்கள் அனுப்பியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nஎனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காத தமிழக அரசையும் பொதுவினியோகத் துறையையும் கண்டித்து 2-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு குமரி மேற்கு மாவட்ட பகுதியில் உள்ள கல்குளம், விளவங்கோடு, திருவட்டார், கிள்ளியூர் ஆகிய 4 வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெறும் என தீர்மானித்துள்ளோம்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/03/20-coronavirus-positive-patients-reported-in-Sri-Lanka.html", "date_download": "2021-04-23T12:10:59Z", "digest": "sha1:6OMIQ2UOUC647NOMS3TUICQKUQC3BHVE", "length": 3140, "nlines": 63, "source_domain": "www.cbctamil.com", "title": "மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியானது - 142 பேர் பாதிப்பு", "raw_content": "\nHomeeditors-pickமேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியானது - 142 பேர் பாதிப்பு\nமேலும் 10 பேருக்கு கொரோனா உறுதியானது - 142 பேர் பாதிப்பு\nஇலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய இன்று (31) கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளது.\nஅதற்கமைய, இன்றையதினம் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 20 பேர் இது வரை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் நேற்றையதினம் 05 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானமை அடையாளம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான சீனப் பெண் உள்ளடங்கலாக இது வரை 17 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இருவர் மரணமடைந்துள்ளனர்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும�� மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/indian_national_movement_1917_1947/indian_national_movement_1917_1947_6.html", "date_download": "2021-04-23T10:32:34Z", "digest": "sha1:Z42A6QSV62OJ4M35L3NJ3PDQPGRUY5HX", "length": 7406, "nlines": 58, "source_domain": "www.diamondtamil.com", "title": "இந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) - இந்திய, வரலாறு, நேரு, இயக்கம், நாள், தினமாக, ஜனவரி, தேசிய, காங்கிரஸ், சுதந்திர, அனுசரிக்கப்பட்டது, மறுப்பு, முஸ்லிம், அறிக்கை, இந்தியா, மத்தியில், அரசு, ஜின்னா, சட்ட", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nஇந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)\nஇந்திய தேசிய இயக்கம் (1917 - 1947)\nஇக்குழுவின் அறிக்கையே 'நேரு அறிக்கை' எனப்படுகிறது. இந்த அறிக்கையின் சிறப்புக் கூறுகளாவன:\n- நிலையாக டொமினியன் அந்தஸ்து வழங்கப்படுதல்\n- மத்தியில் முழுப் பொறுப்பு வாய்ந்த அரசு\n- மத்திய மாகாண அரசுகளுக்கிடையே தெளிவான அதிகாரப்பகிர்வு.\n- மத்தியில் இரண்டு அவைகள் கொண்ட சட்டமன்றம்\nமுஸ்லிம் லீக் தலைவரான முகமது அலி ஜின்னா, நேரு அறிக்கை முஸ்லிம் மக்களின் நலனுக்கு எதிரானது என்று கருதினார். அகில இந்திய முஸ்லீம்கள் மாநாட்டை கூட்டிய ஜின்னா, தனது பதினான்கு அம்ச கோரிக்கைகளை வெளியிட்டார்.\nசலசலப்பான இந்த சூழ்நிலையில் 1929 டிசம்பர் மாதம் லாகூர் காங்கிரஸ் மாநாடு கூடியது. ஜவஹர்லால் நேரு இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்தார். 'பூரண சுயராஜ்யம்' அல்லது 'முழுச் சுதந்திரம்' குறித்த தீர்மானம் இம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. நேரு அறிக்கையை அரசு ஏற்க மறுத்தமையால், காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவது என முடிவு செய்தது. 1930 ஜனவரி 26 ஆம் நாள் இந்திய சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. அது முதல் ஜனவரி 26 ஆம் நாள் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமாக அனுசரிக்கப்பட்டது. விடுதலைக்குப்பின் 1950 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த தினமான ஜனவரி 26 ஆம் நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nஇந்திய தேசிய இயக்கம் (1917 - 1947) , இந்திய, வரலாறு, நேரு, இயக்கம், நாள், தினமாக, ஜனவரி, தேசிய, காங்கிரஸ், சுதந்திர, அனுசரிக்கப்பட்டது, மறுப்பு, முஸ்லிம், அறிக்கை, இந்தியா, மத்தியில், அரசு, ஜின்னா, சட்ட\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinereporters.com/latest-news/vj-bhavana-black-dress-photos-get-more-likes/cid2561693.htm", "date_download": "2021-04-23T10:49:13Z", "digest": "sha1:BWZOSAYRFYYHM63USHDHARZEGDMBYWRD", "length": 3840, "nlines": 64, "source_domain": "cinereporters.com", "title": "அங்கங்கள் எல்லாம் பளீச்சுனு தெரியுது - கரடு முரடா போஸ் கொடுத", "raw_content": "\nஅங்கங்கள் எல்லாம் பளீச்சுனு தெரியுது - கரடு முரடா போஸ் கொடுத்த பாவனா\nதொகுப்பாளினி பாவனாவின் கவர்ச்சியில் மூழ்கிப்போன இன்ஸ்டாவாசிஸ்\nவிஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆங்கர் பாவனா. ‘சூப்பர் சிங்கர்’, ’ஜோடி’ போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.\nபாவனாவுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய சிவகார்த்திகேயன், ரியோ , மா கா பா ஆனந்த் உள்ளிட்டோர் இன்று தமிழ் சினிமாவின் நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் பாவனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய கருப்பு நிற கவர்ச்சி உடையில் எலுமிச்சை கலர் அங்கங்களை அக்கு அக்காக காட்டி கிறுகிறுக்க வைத்துள்ளார்.\nஇந்த தளம் Tamil Gen media குழுவால் நிர்வகிக்கப்படுகிறது. இணையதளம் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்க இளைஞர்களால் இந்த தளம் நிர்வகிக்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_69.html", "date_download": "2021-04-23T11:00:11Z", "digest": "sha1:EQFEYDXHNCBESHKCLFUCFUSBGTOPTRX2", "length": 16146, "nlines": 127, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: காசு, பணம், துட்டு, மணி-மணி", "raw_content": "\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\nகாசு, பணம், துட்டு, மணி-மணி என்று, அனைவரின் நோக்கமும் பண சம்பாதிப்பதில்தான் இருக்கிறது.\nஏழை, பணக்காரன் ஆக விரும்புகிறான். பணக்காரன் கோடீஸ்வரனாக விரும்புகிறான். கோடீஸ்வரன் மேலும் கோடிகளை குவிக்கவே விரும்புகிறான். இது மனித இயல்பு. எதுவும் ஓசியில் கிடைக்காது. பணம் இருந்தால்தான் மிட்டாய் வாங்க முடியும் என்று பணத்தின் அருமை குழந்தைகளுக்கு கூட தெரிகிறது. பணம் இருந்தால் நாம் விரும்பிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்ல, சமுதாயத்தில் மதிப்பும்-மரியாதையும் பெற, பணம் இருந்தால்தான் முடியும் என்கிற நிலை உருவாகிவிட்டது.\nபணம் சம்பாதிப்பது ஒரு திறமை என்றால், அதைவிட பணத்தை சேமித்து வைப்பதும் ஒரு பெரிய திறமை.\nகடினமாக உழைத்து சம்பாதித்த பணம், பெட்டியில் அதிகநாள் தங்குவதில்லை. இன்னும் சிலருக்கு அதிகநேரம் கூட தங்குவதில்லை. எப்படியோ, எந்த விதத்திலோ பணம் ஐஸ்கட்டி போல கரைந்துவிடுகிறது. எதனால் இப்படி இதற்கு தீர்வு இருக்கிறதா என வாஸ்து சாஸ்திர ரீதியாக ஆராய்வோம்.\nவீட்டின் ஈசான்ய பகுதி எனப்படும் வடகிழக்கில் பீரோ அமைத்தால் பணம் தங்காது. ஈசானியம் என்பது தண்ணீர் இருக்க வேண்டிய இடம். அதனால் இந்த ஈசான்யத்தில் பணம் வைத்தால் சம்பாதித்த பணத்தை ஆற்றில் போட்ட கதைதான்.\nஅதுபோல, அக்கினி மூலையில் பீரோ அமைப்பதும் நல்லதல்ல. அக்கினி மூலை என்பது நெருப்புக்குரிய பகுதி. நெருப்பில் இட்ட பொருள் யாவும் ‘சுவாகா’ ஆவதுபோல, பணம் எப்படி கரைந்தது என கணக்கு பார்க்க முடியாத அளவில் செலவு ஏற்படும். முக்கியமாக மருத்துவசெலவுகளுக்கு பணம் செலவாகும். ஒரு மருந்து கடை வைக்கும் அளவிற்கு மருந்துகள் வாங்குவதற்கே பணம் சரியாக இருக்கும்.\n“சரிப்பா.. பணத்தை எப்படியோ கஷ்டப்பட்டு சம்பாதித்து வீட்டுக்கும் வந்துவிட்டேன். இந்த பணத்தை வாஸ்துபடி எந்த பீரோவில்தான் வைப்பது” என நீங்கள் கையில் பணத்தை வைத்துக்கொண்டு குழப்பத்துடன் நீங்கள் நிற்பது எனக்கு புரிகிறது.\nஅதற்கு நம் விநாயகப் பெருமான் வழிகாட்டுகிறார். திருக்கோயில்களில், ���ன்னி மூலையில் (தென்மேற்கு) வீற்றிருக்கும் விநாயகர், “கன்னி மூலை கணபதி” என்றே அழைக்கப்படுகிறார். தடைகளை நீக்கி, நல்லவை வளர செய்யும் அவர் விரும்பும் பகுதியே கன்னி மூலை எனப்படும் தென்மேற்கு பகுதியாகும். அதனால், கன்னிமூலை என்று சொல்லக்கூடிய நிருதி மூலை அதாவது தென்மேற்கு பகுதி பீரோவில் பணம் வைத்தால் விபரீத செலவுகள், தேவையற்ற செலவுகள் ஆகியவை குறையும்.\nதென்மேற்கில் அமைந்த பீரோவை, கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைக்க வேண்டும். பணம் வைக்கும் பீரோவில் எந்த தோஷமும் அண்டாமல் இருக்க, மஞ்சள் துண்டை விநாயகராக பாவித்து வைக்க வேண்டும். ஸ்ரீமகாலஷ்மி படத்தை பீரோவின் உள்ளே ஒட்டி வைக்கலாம். இதனால் மங்கள காரியங்கள் செய்ய போதிய பணம், நகை சேரும்.\nஅதுபோல, தினமும் அன்றாட செலவுக்கு பணம் எடுப்பதாக இருந்தால், தென்மேற்கு பீரோவில் இருந்து பணம் எடுப்பதை விட, வாயுமூலை எனப்படும் வடமேற்கில் சிறிய அலமாரி அமைத்து, அதிலே கொஞ்சம் பணம் வைத்து தினசரி செலவுகள், அவசர செலவுகளுக்கு பணம் எடுப்பதே நல்லது.\nஅந்த அலமாரி கிழக்கு நோக்கி அமைக்கலாம். இடம் இல்லாத பட்சத்தில் வடக்கு சுவற்றில் அலமாரி அமைத்து, தெற்கு நோக்கியும் வைக்கலாம். இதனால், அன்றாட செலவுக்கு திண்டாட்டம் இல்லாத அளவில் பண வரவு சிறப்பாக இருக்கும்\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Chittoor%20District%20Search", "date_download": "2021-04-23T11:02:32Z", "digest": "sha1:4TTOXOHNYNPMH2VH5KD3OYG6NWAKALCJ", "length": 5332, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Chittoor District Search | Dinakaran\"", "raw_content": "\nசித்தோடு அருகே சாலையோர மரங்கள் வெட்டி சாய்ப்பு\nசித்தூரில் நோய் தொற்று அபாயம் நீவா நதியில் கலக்கும் கழிவுநீர்-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசித்தூர் பஜார் தெருவில் குப்பைகளால் சுகாதார சீர்கேடு-நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nரேஷன் கார்டு வழங்கக்கோரி திருநங்கைகள் ஆர்ப்பாட்டம்-சித்தூரில் நடந்தது\nசித்தூர் கொண்டமிட்டா பகுதியில் கழிவுநீர் கால்வாய் மீது சிமென்ட் சிலாப் அமைக்க வேண்டும்-பொதுமக்கள் கோரிக்க��\nவிசாகப்பட்டினம் எக்கு தொழிற்சாலை தனியார் மயமாக்கலை கண்டித்து சித்தூர் மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம்\nகர்நாடகாவிலிருந்து சித்தூருக்கு கடத்திய ₹45 லட்சம் மதுபாட்டில்கள் கார்களுடன் பறிமுதல்-4 பேர் அதிரடி கைது\nசித்தூரில் தொற்று பீதி சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு-அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை\nசித்தூர் கிரீம்ஸ்பேட்டையில் விபத்து ஏற்படும் முன் ஆபத்தான டிரான்ஸ்பார்மரை மாற்ற வேண்டும்-பொதுமக்கள் கோரிக்கை\nசித்தூர் கலெக்டர் அலுவலக பின்புறத்தில் ₹2 கோடி மினி டிராக்டர், பொக்லைன்கள் கேட்பாரின்றி கிடக்கும் அவலம்-அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா\nசித்தூர் அரசு மருத்துவமனையில் அவலம் கழிவுநீர் பைப்புகளில் இருந்து நீர் கசிவால் சுகாதாரம் பாதிப்பு-நோயாளிகள் துர்நாற்றத்தால் அவதி\nசித்தோடு பேரூராட்சி பகுதியில் திமுக வேட்பாளர் முத்துசாமி தீவிர வாக்குசேகரிப்பு\nசித்தூர் பகவதி அம்மன் கோவில் கொங்கண்படை திருவிழா\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய வகை புழு தாக்குதலால் மா விவசாயிகள் அதிர்ச்சி-தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு\nவேலூர் மாவட்ட நீதிபதிகள் 8 பேர் பணியிட மாற்றம்\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் குறுவை பருவத்திற்கு தேவையான உரங்கள் இருப்பு\nகிருஷ்ணகிரி மாவட்டத்தில் உரம் விற்பனையில் விதி மீறினால் கடும் நடவடிக்கை\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்-விவசாயிகள் கோரிக்கை\nகோவை மாவட்டத்தில் கொரோனா டெஸ்ட் எடுக்க நோயாளிகள் அலைக்கழிப்பு\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தையில் மீன்கடை வைப்பத்தில் தகராறு: இளைஞர் கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://store.hindutamil.in/bookdetails/407-.html", "date_download": "2021-04-23T11:59:45Z", "digest": "sha1:UZHT5QQRG6YJM55CWSCGJ5BILYDWTNBE", "length": 9679, "nlines": 49, "source_domain": "store.hindutamil.in", "title": "பேசும் படம் | Hindu Tamil Thisai - Publications", "raw_content": "\nஒரு தலைமுறையின் வாழ்க்கை முறையை, அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள புகைப்படங்கள் உதவுகின்றன. புகைப்படம் என்பது வெறும் ரசனையோடு மட்டும் நின்றுவிடாமல், ஒரு வரலாற்றுக் குறிப்பாகவும் பதிவு செய்யப்படுகிறது. புகைப்படங்கள், அறிவியல் வளர்ச்சிக்கு மிகப் பெரிய பங்கு வகிக்கின்றன. நமது இல���லத்தில் நடைபெற்ற ஒரு விழாவை பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பார்த்து மகிழ்வதற்கு, நமக்கு பெரிதும் உதவுவது புகைப்படங்களே. பல மறக்க முடியாத காலகட்டங்களான குழந்தைப் பருவம், வாலிபப் பருவம், திருமணம் போன்றவற்றை நினைவுகூர வைப்பது புகைப்படங்களே. வரலாற்று நிகழ்வுகள், இன்பம், துன்பம், பொதுக் கூட்டம், தலைவர்கள், விளையாட்டு, அறிவியல் கண்டுபிடிப்புகள் என அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டுவந்து காட்டுவது புகைப்படங்களே. நமது முன்னோரின் புகைப்படங்களைப் பார்த்து, அவர்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்பதையும் அறிய முடிகிறது.\nசித்திரை மலர் - 2021\nகொண்டாட்டம் பகுதி: ‘மதுரை சித்திரைத் திருவிழா’ குறித்த சித்திரம்; அந்தக் கால விடுமுறைகளை குழந்தைகள் எப்படிக் கழித்தார்கள் என்பது குறித்து அனுபவம். ஆன்மிகப் பகுதி: திருப்பதி வேங்கடாசலபதி, ஏரி காத்த ராமர் கோயில், சிங்கப்பெருமாள் கோயில் என ராமரின் பல்வேறு அவதாரங்கள் சார்ந்த கோயில்கள் குறித்த கட்டுரைகள், பத்து சித்தர்கள் குறித்த பதிவுகள். சினிமா பகுதி: நகைச்சுவை திரைக்கலைஞர்கள் வடிவேலு, சூரி, ‘யோகி’ பாபு, ‘போண்டா’ மணி குறித்த தனித் தனிக் கட்டுரைகள்; ‘நாம் இருவர்’ டி.ஏ. ஜெயலட்சுமி தொடங்கி எம்.என். ராஜம், வாணிஸ்ரீ, ராஜசுலோச்சனா, விஜயகுமாரி, விஜயலலிதா வரை அந்தக் கால நாயகிகள் குறித்த அரிய தகவல்கள் அடங்கிய கட்டுரைகள். பயணம் பகுதி: சிறந்த பயண எழுத்தாளர்களின் படைப்புகள் குறித்த விரிவான கட்டுரை; கடற்கரையோர சுற்றுலாத் தலங்கள் பழவேற்காடு, பிச்சாவரம், சோழமண்டலக் கடற்கரையோரக் கோட்டைகள் குறித்த கட்டுரைகள். நாகஸ்வர மேதை காருக்குறிச்சி அருணாசலம் நூற்றாண்டு: என்.ஏ.எஸ். சிவகுமார், இசை அறிஞர் நா. நம்மது, கரிசல் எழுத்தாளர்கள் கி. ராஜநாராயணன், கு. அழகிரிசாமி, காருக்குறிச்சியாரின் மகள் சுப்புலட்சுமியின் ஆகியோரின் கட்டுரைகள். ஒளிப்படக் கட்டுரைகள்: கோயம்பேடு காய்கறிச் சந்தை: கரோனா கால மனிதர்கள்; கரோனா காலக் குடும்பங்கள்; பழவேற்காடு மீன்பிடித்தல்.\nமனிதப் பிரக்ஞையின் தோற்றம், அதன் வளர்ச்சி நிலைகளின் தடையங்களை நமது சமயம், வழிபாடுகள், புராணங்களின் வழியாகப் பரிசீலிக்கிறார் சிந்து குமாரன். வெறும் நம்பிக்கைகளாக, பழங்கதையாக இல்லாமல் நமது ஆழ்மனம் செயல்படும் ���ளங்களை புராணங்கள் எப்படிப் பிரதிபலிக்கின்றன என்பதையும் நமக்கு எளிமையாகக் காட்டிய தொடர் இது.\nஇனையச் சிறையின் பணயக் கைதிகள்\nதற்போது கிடைக்கும் தரம் உயர்த்தப்பட்ட ஸ்மார்ட்போன்களின் வரவு இணையத்தை அணுகுவதை இன்னும் எளிமையாக்கி விட்டது என்றே கூறலாம். மனிதனும் கணினியும் தொடர்பு கொள்ளும் விதத்தில் மனித மனம் அதற்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பற்றியும், அதன் நன்மை தீமைகள் என்ன என்பதைப் பற்றியும் விளக்குவது தான் ‘சைபர் சைக்காலஜி' என்ற பிரிவு. உளவியலின் இப்பிரிவு சற்றே கடினமானதாகவும் புதுமையானதாகவும் இருந்தாலும் எளிதில் விளங்கும்படியாக எழுதியுள்ளார் மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. கைப்பேசிப் பயன்பாட்டிலும், அதன் மூலம் சமூக வலைதளங்களை அணுகுவதிலும் இத்தனை விஷயங்கள் உள்ளனவா என்று நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன இந்த நூலின் அத்தியாங்கள்.\nகடந்த ஓராண்டில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் வழியாக மூத்த மருத்துவரும் மருத்துவ எழுத்தாளருமான கு.கணேசன் இந்தப் பணியை சிறப்புற மேற்கொண்டார். தொடர்ச்சியாக எழுதிவந்த அதேநேரம், கரோனா வைரஸ் குறித்து மருத்துவ உலகில் ஏற்பட்ட புதிய புரிதல் பற்றி உடனுக்குடன் தமிழில் விளக்கமாகவும் பரவலாகப் புரியும் வகையிலும் எழுதினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2021/02/06010251/2321237/Tamil-News-1097-players-register-for-IPL-auction-most.vpf", "date_download": "2021-04-23T10:18:51Z", "digest": "sha1:JL2G3M77D3NEIDXBEZWQRO35CU4XWVSN", "length": 15962, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "சென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு || Tamil News 1097 players register for IPL auction most from West Indies", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 23-04-2021 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னையில் நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் 1,097 வீரர்கள் பதிவு\nசென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.\nசென்னையில் நடைபெறவுள்ள ஐ.பி.எல். ஏலத்தில் கலந்து கொள்ள 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள்.\nகொரோனா அச்சம் காரணமாக கடந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.\n14-வது ஐ.பி.எல். சீசன் வரும் ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் தொடங்க உள்ளது. இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலம் பிப்ரவரி 18-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.\nஐபிஎல் ஏலத்திற்கு 1,097 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த வீரர்கள் ஆவார்கள். இதில் 814 இந்திய வீரர்களும் 283 வெளிநாட்டு வீரர்களும் பதிவுசெய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவீரர்கள் பதிவு காலக்கெடு நேற்றுடன் முடிவுற்றது. பதிவு செய்துள்ள 283 வெளிநாட்டு வீரர்கள் விவரம் பின்வருமாறு:\nமேற்கிந்திய தீவுகள்- 56 வீரர்கள், ஆஸ்திரேலியா - 42 வீரர்கள், தென்னாப்பிரிக்கா- 38 வீரர்கள், இலங்கை -31 வீரர்கள், ஆப்கானிஸ்தான் -30 வீரர்கள், நியூசிலாந்து- 29 வீரர்கள், இங்கிலாந்து - 21 வீரர்கள், ஐக்கிய அரபு அமீரகம் -9 வீரர்கள், நேபாளம் - 8 வீரர்கள், ஸ்காட்லாந்து- 7 வீரர்கள், வங்காளதேசம் - 5 வீரர்கள், அயர்லாந்து - 2 வீரர்கள், அமெரிக்கா - 2 வீரர்கள், ஜிம்பாப்வே- 2 வீரர்கள், நெதர்லாந்து - 1 வீரர்.\nIPL 2021 | IPL auction | ஐபிஎல் 2021 | ஐபிஎல் வீரர்கள் ஏலம்\nமே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு\nமே 2ந்தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்- சத்யபிரத சாகு\nமீண்டும் ஒரு துப்பாக்கி சூட்டை விரும்பவில்லை -ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு வாதம்\nஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட்டை திறக்க கூடாது -உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு\nதமிழகத்திற்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசி தேவை- பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்\nகொரோனா பரவலை தடுப்பது எப்படி மாநில முதல்வர்களுடன் பிரதமர் அவசர ஆலோசனை\nமகாராஷ்டிராவில் கொரோனா சிகிச்சை மையத்தில் தீ விபத்து\nகொரோனா தொற்றில் இருந்து மீண்ட அக்சார் பட்டேல் டெல்லி அணியுடன் இணைந்தார்\nஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பு: கேப்டன் விராட் கோலி பதில்\nவெற்றி பாதைக்கு பஞ்சாப் திரும்புமா\nபடிக்கல் ஆட்டம் அற்புதமாக இருந்தது - கேப்டன் விராட் கோலி பாராட்டு\nஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் விராட் கோலி\nஆர்சிபி ரசிகர்களின் எதிர்பார்ப்பு: கேப்டன் விராட் கோலி பதில்\nபடிக்கல், கோலி அபாரம் - ராஜஸ்தானை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்களூர்\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்துக்��ு பேரிடி: டி நடராஜன் ஐபிஎல் தொடரில் இருந்து விலகல் எனத் தகவல்\nபெங்களூருக்கு 178 ரன்கள் இலக்கு வைத்த ராஜஸ்தான் அணி\nமோர்கன் டி20-க்கான சிறந்த கேப்டன் அல்ல: சேவாக்\nநாளை இரவு 10 மணியில் இருந்து 30 மணி நேரம் வெளியில் செல்ல முடியாது\nபுதிய போட்டோஷூட் நடத்திய ரம்யா பாண்டியன்... குவியும் லைக்குகள்\nஞாயிற்றுக்கிழமை கோவில்களில் திருமணம் நடத்த எத்தனை பேருக்கு அனுமதி\nரூ.1 கோடி கேட்டு திமுக நிர்வாகி வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு\nடேங்கரில் திடீர் கசிவு... ஆக்சிஜன் சப்ளை தடைபட்டதால் 22 நோயாளிகள் உயிரிழப்பு\nஇந்த அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் - எய்ம்ஸ் மருத்துவர்கள்\nகொரோனா பாதிப்பு- சீதாராம் யெச்சூரியின் மகன் உயிரிழப்பு\nதேசிய கல்வியாளர் விருது பெற்றார் நடிகர் தாமு\nஇதுபோன்ற ஒரு சூழ்நிலையை இதற்கு முன்பு பார்த்தது இல்லை: டாக்டர் வெளியிட்ட கண்ணீர் வீடியோ\nகர்ணன் பட நடிகையின் திடீர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/arjun-tendulkar-helped-england-team-to-be-equipped/", "date_download": "2021-04-23T10:19:40Z", "digest": "sha1:YGWQSLGDK5FE3YZPFZEKOE2W3O56J6D4", "length": 14069, "nlines": 144, "source_domain": "www.patrikai.com", "title": "இங்கிலாந்து அணிக்கு உதவிய சச்சின் டெண்டுல்கரின் மகன்! – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஇங்கிலாந்து அணிக்கு உதவிய சச்சின் டெண்டுல்கரின் மகன்\nஇங்கிலாந்து அணிக்கு உதவிய சச்சின் டெண்டுல்கரின் மகன்\nலண்டன்: உலகக்கோப்பை போட்டியில் தனது அடுத்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து ஆடவுள்ள இங்கிலாந்து அணிக்கு உதவியுள்ளார் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர்.\nஎன்ன ஒரே குழப்பமாக இருக்கிறதா வேறு ஒன்றுமில்லை. வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் இங்கிலாந்து வீரர்களுக்கு ஜுன் 24ம் தேதி பந்த�� வீசினார் அர்ஜுன் டெண்டுல்கர். அந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் அர்ஜுன். தற்போதைய நிலையில், எம்சிசி இளம் கிரிக்கெட் வீரர்களுக்காக ஆடி வருகிறார். இவர் ஒரு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்.\nஇங்கிலாந்து தனது அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்துக்கொள்ள பேராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த 27 ஆண்டுகளாக, உலகக்கோப்பை போட்டிகளில் இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளை இங்கிலாந்து வென்றதில்லை என்பது கவனிக்கத்தக்கது.\nஇனிவரும் போட்டிகளில் மேற்கண்ட இந்த 3 அணிகளுடன்தான் இங்கிலாந்து மோத வேண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதனக்கு கிடைத்த பரிசுத்தொகையில் பாதியை விட்டுக் கொடுத்த பயிற்சியாளர் யார் தெரியுமா ஐபிஎல்: 4 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி விம்பிள்டன்: காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய செரீனா\nPrevious ஜூன் 25, 1983: கபில்தேவ் தலைமையில் இந்தியா வென்ற முதல் உலக கோப்பை\nNext பிரபல கிரிக்கெட் வீரர் பிரெயின் லாரா மருத்துவமனையில் அனுமதி\nகொரோனா தடுப்பு பணியில் ஜோகிந்தர் சர்மா : கம்பீருடன் ஒப்பிடும் நெட்டிசனகள்\nமுழங்கால் காயம் – ஐபிஎல் தொடரிலிருந்து விலகினார் நடராஜன்\nபெங்களூரு அணியின் ‘மரண சேஸிங்’ – 178 ரன்கள் இலக்கை ஊதித்தள்ளியது\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை\nடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…\nஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…\nடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை…\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nமேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%20watch%20news%20online", "date_download": "2021-04-23T11:00:55Z", "digest": "sha1:3LS6USVXIFLBKBR2ZD6HIVOSKFTEK3BA", "length": 9139, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for watch news online - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nஆக்சிஜன் பற்றாக்குறையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்ட...\n35 ஆண்டுகளுக்கு பிறகு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து கொண்டாடிய குடும்பத்தினர்\nராஜஸ்தானில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அந்த குடும்பம் கொண்டாடிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. நகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமான் -...\nஇணையத்தில் வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய புகைப்படங்கள்\nநடிகர் விஜய் சேதுபதியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அடுத்தடுத்து படங்களில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, தற்போது போட்டோ ஷூட்டிலும் களமிறங்கியுள்ளார். MA...\nஎனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு நச்சென்று பதிலளித்த காவல்துறை\nமும்பையில், தனது காதலியை சந்திக்க எந்த ஸ்டிக்கர் ஒட்டிச் செல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நபருக்கு, காவல்துறை டிவிட்டரில் அளித்த பதிலுக்கு, ஆனந்த் மகிந்திரா, நடிகர் மாதவன் ஆகியோர் வரவேற்பு தெரி...\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி ஜைடஸ் நிறுவனம் தயாரித்துள்ள விராஃபின் எனும் மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த மத்திய அரசு அனுமதி மிதமான ...\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் - மத்திய அரசு\n5கிலோ இலவச உணவு தானியங்கள் நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு மே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் - மத்திய அரசு மே மற்றும் ஜூன் மாதங்களில் தலா 5கிலோ இலவச உணவு தானிய...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு\nதமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப்பும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்ள https://stopcorona.tn.gov.in/beds.php எனும் இணையதளத்தை தமிழக அரசு வெளியிட...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்... 400 நகரங்களில் சார்ஜிங் முனையங்களை அமைக்க திட்டம்\nஓலா நிறுவனம் அதன் மின்சார ஸ்கூட்டரை ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ள நிலையில், அதற்காக நானூறு நகரங்களில் ஒரு லட்சம் சார்ஜிங் முனையங்களை அமைக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஓலா நிறுவனம் கிர...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00595.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3630", "date_download": "2021-04-23T10:34:16Z", "digest": "sha1:PJPFYTSXQAUFSYDZNR2AZRI4TF455JGR", "length": 12689, "nlines": 72, "source_domain": "kumarinet.com", "title": "கேரள ஆஸ்பத்திரியில் உறுதி செய்யப்பட்டதுகுமரி மீனவருக்கு கொரோனா பாதிப்புமீனவ கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு", "raw_content": "\nகேரள ஆஸ்பத்திரியில் உறுதி செய்யப்பட்டதுகுமரி மீனவருக்கு கொரோனா பாதிப்புமீனவ கிராமம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு\nகுமரி மாவட்டம் மார்த்தாண்டன்துறையில் மீனவருக்கு கொரோனா பாதிப்பு கேரள ஆஸ்பத்திரியில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மார்த்தாண்டன்துறை மீனவ கிராமத்தில் ஒரு பகுதியை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்\nகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே மார்த்தாண்டன்துறை சங்குவிளாகம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய மீனவருக்கு மனைவியும் 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் கடந்த 21-ந் தேதி இரவு தனது தம்பி உள்பட 5 பேருடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார். மீன்பிடித்து கொண்டிருந்த போது மீனவர் திடீரென ரத்த வாந்தி எடுத்தார்.\nஉடனே, சக மீனவர்கள் அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து மீனவரின் மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மனைவி விரைந்து வந்து மீனவரை அருகில் இருந்த ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். தொடர்ந்து கேரள மாநிலம் பொழியூரை சேர்ந்த ஒருவருடைய காரில் பாறசாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்தும் அவரை திருப்பி அனுப்பினர்.\nஉடனே அவர்கள் காரில் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கும் அவருக்கு சிகிச்சை செய்யாமல் திருப்பி அனுப்பினர். இதையடுத்து மீனவரை ஆம்புலன்ஸ் மூலம் திருவனந்தபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரத்த வாந்திக்கான காரணம் குறித்து பரிசோதனை செய்த போது அவருக்கு ரத்த புற்று நோய் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரத்த புற்றுநோய்க்கான சிகிச்சை மேற்கொண்டனர். அத்துடன் அவருக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. பரிசோதனை முடிவு வெளியான போது அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.\nஇதுகுறித்து கேரள சுகாதாரத்துறையினர் குமரி மாவட்ட கலெக்டரிடம் தகவல் தெரிவித்தனர். உடனே, மார்த்தாண்டன்துறை பகுதியில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டன.\nமுன்சிறை வட்டார தலைமை டாக்டர் ராஜேஷ், கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஸ்ரீஜீ, கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகர், கொல்லங்கோடு சுகாதார துறை ஆய்வாளர்கள் ஷீபா, ஷாஜின், இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் மருத்துவ செவிலியர்கள் மார்த்தாண்டன்துறை பகுதிக்கு சென்று சுகாதார பணிகள் மேற்கொண்டனர். குறிப்பாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்புடையவர்களை கணக்கெடுத்து அவர்களில் யாருக்காவது சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளதா என பரிசோதனை செய்தனர். மேலும், மீனவரின் குடும்ப உறுப்பினர்கள், ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற கார் டிரைவர், அவருடன் கடலுக்கு சென்ற மீனவர்கள் ஆகியோரின் ரத்த மாதிரிகள் மற்றும் சளி போன்றவற்றை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.\nபாதிக்கபட்ட நபருடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களை அவர்களது வீடுகளிலேயே முக கவசம், சமூக இடைவெளியுடன் தங்கி இருக்க உத்தரவிட்டனர். அத்துடன் அவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தல் ஸ்டிக்கர் ஒட்டினர்.\nமார்த்தாண்டன்துறையில் பாதிக்கபட்ட நபரின் வீடு இருக்கும் பகுதியில் 200 வீடுகளை அதிகாரிகள் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்து அந்த பகுதியை தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்தனர். அந்த பகுதிக்கு செல்லும் சாலைகள் தடுப்பு வேலியால் மூடப்பட்டது. பேரூராட்சி ஊழியர்கள் முகாமிட்டு தடை செய்யப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளிப்பு, பிளச்சிங் பவுடர் த���வுதல் போன்ற பணிகளை மேற்கொண்டனர்.\nதற்போது கொரோனா பாதிக்கபட்ட நபர் சமீபத்தில் வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாட்டுக்கோ செல்லவில்லை என கூறப்படுகிறது. மேலும், கடலில் மீன்பிடிக்க செல்வதை தவிர வெளி ஆட்களுடன் அதிகம் தொடர்பு இல்லாதவர் என்றும் தெரிகிறது. அவ்வாறு இருக்கும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது எப்படி என்பது தெரியாமல் அதிகாரிகள் தவித்து போய் நிற்கின்றனர். இந்த நபரால் மேலும் எத்தனை பேருக்கு பரவி இருக்குமோ என்ற அச்சத்திலும் அதிகாரிகள் உள்ளனர்.\nமீனவ கிராமத்தில் வீடுகள் ஒவ்வொன்றும் இடைவெளி இல்லாமல் நெருக்கமாக இருக்கும். இந்தநிலையில் மீனவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/06/12-06-2017-raasi-palan-12062017.html", "date_download": "2021-04-23T10:14:00Z", "digest": "sha1:6GLTXU7KFAOJMXKOMNVURS6TIVEVOY2D", "length": 26202, "nlines": 295, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 12-06-2017 | Raasi Palan 12/06/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nமேஷம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nரிஷபம்: மாலை 5 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். மாலையில் மகிழ்ச்சித் தொடங்கும் நாள்.\nமிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 5 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.\nகடகம்: கனிவானப் பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வழக்கில் சாத��மான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nசிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகன்னி: நண்பர்கள் ஒத்துழைப்பார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். பழைய கடனை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.\nதுலாம்: சவாலில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் மதிப்பார்கள். வெளிவட்டாரத்தில் புதுஅனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோ\nகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nதனுசு: மாலை 5 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முன்கோபத்தை குறையுங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nமகரம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் வரும். வியாபாரம், உத்யோகத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். மாலை 5 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பணம் வரும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்\nபாராத தனலாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிபாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\nமீனம்: உணர்ச்சிப்பூர் வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\n அதனை போக்க சிறந்த வழிமுறைகள்\nஉலகின் மிக ஆபத்தான யலோ ஸ்டோன் பூங்கா எரிமலைகள் இயங...\nசர்வதேச போதைப் பொருள் கடத்தலின் மையமாக இலங்கை மாறி...\nசமூக, பொருளாதார, கலாசார உரிமைகளைக் கடைப்பிடிக்குமா...\nமயிலிட்டியில் 50 ஏக்கர் காணிகள் இராணுவத்தால் விடுவ...\nவடக்கு அமைச்சர்கள் பதவியேற்பு; கல்வி சர்வேஸ்வரனிடம...\nஅரசியலமைப்பு என்பது சிறுபான்மையினரை பெரும்பான்மையி...\nஜெயலலிதாவுக்கு மெரினாவில் பிரமாண்ட நினைவு மண்டபம்:...\nகலப்படம் செய்யும் பால் நிறுவனங்களை தடை செய்யும் அத...\nஆசிய நாடுகளைப் பிரம்மிக்க வைக்கும் சீனாவின் அதிநவீ...\nஇந்தியாவின் ஜிசாட் 17 செய்மதி வெற்றிகரமாக விண்ணில்...\nலிபியா கடற்பரப்பில் தத்தளித்த 5000 அகதிகளை மீட்டது...\nஇஸ்லாமிய மிதவாத போராளிகளுடன் போரிட பிலிப்பைன்ஸுக்க...\nஅமெரிக்காவுக்கு விசா மறுக்கப் பட்ட 6 முஸ்லிம் நாடு...\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கினார் போப்பின் மூத்த ...\nஉடல் சுளுக்கு, காயங்களை போக்க எளிய வழி\nதினமும் வெந்நீர் குடித்து பாருங்க\nவிட்டமின் C நிறைந்த உணவை சாப்பிடுங்கள்: அற்புதம் இதோ\nவயிறு பானை போன்று இருக்கிறதா\nதினம் ஒரு அசைவ உணவு.. பக்கவிளைவுகள் தெரியுமா\nபுருவமுடி திருத்தம் செய்வதால் ஏற்படும் ஆபத்துக்கள��\nசிங்கள யுவதியை கர்ப்பமாக்கி ஓடி வந்த யாழ் மாணவனுக்...\nகேப்பாபுலவு காணிப் பிரச்சினை தொடர்பில் எழுத்து மூல...\nநாட்டை துண்டாடும் அரசியலமைப்பினை அறிமுகப்படுத்த நல...\nஇரணைதீவு மக்களுக்கு இரண்டு வாரங்களில் தீர்வு: ருவா...\nத.தே.கூ. பிளவடைந்தால் அரசியலமைப்பு உருவாக்கம் தடைப...\nஜே.கே.ரவுலிங் என்றொரு அதிசய புத்தகம்\nஜல்லிக்கட்டு ஆர்பாட்டத்தில் கலக்கிய பெண் விஜய் டிவ...\nநாயை காப்பாற்ற ஏரியில் குதித்த வாலிபருக்கு அந்த ஏர...\nகனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்\nகேப்பாபுலவு காணி விடுவிப்பினை வலியுறுத்தி கொழும்பி...\nபிரிக்கப்படாத நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர தமிழ...\nவடக்கு மாகாண கல்வி அமைச்சராக யாரையும் இன்னும் நியம...\nகொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்டத் திட்டம்:...\nகாணாமற்போனோர் தொடர்பில் காலம் தாழ்த்தாது பொறுப்புக...\n‘சைட்டம்’ கல்லூரியின் வைத்தியசாலை அரச கண்காணிப்பின...\n‘விவசாயத்தை நதிநீர் இணைப்பே காப்பாற்றும்’; பிரதமரு...\nபயங்கரவாதத்தை வேரறுப்போம்: மோடி- டிரம்ப் கூட்டாக அ...\nசிரியாவில் அரச படைகள் மற்றுமொரு இரசாயனத் தாக்குதலு...\nஜூலை 9ஆம் திகதி மொங்கோலியாவின் முதல் அதிபர் தேர்வு...\nபிரித்தானிய கடலில் மூழ்கி இலங்கையர்கள் ஐவர் பலி\nநடிகர் விஜய்யின் தளபதி அவதாரம்..\nசமூக இணையத்தளங்கள் ஊடாக தேரர்களை அவமானப்படுவதை அனு...\nஅதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு அளிப்பதாக ஜே.வி.பி உறுத...\nஎந்த விசாரணையையும் எதிர்கொள்ள தயாராகவே இருக்கின்றே...\nநான் ஊழல் செய்துள்ளதாக நிரூபித்தால் இரண்டு மடங்கு ...\nமுல்லைத்தீவுக்கு அமைச்சுப் பதவி முக்கியமானது; முதல...\nஇந்தியாவில் முதலீடு செய்வதற்கு முன்னணி நிறுவனங்கள்...\nஅமெரிக்கா சென்றார் மோடி; வெள்ளை மாளிகையில் அவருக்க...\nதமிழகத்தில் தி.மு.க. விரைவில் ஆட்சியமைக்கும்: மு.க...\nஅ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்காக காத்திருக்க...\nநோபல் பரிசு பெற்ற சீனக் குடிமகன் லியு சியாபோ சிறைய...\nவெள்ளை மாளிகையில் இவ்வருடம் ரம்ஷானுக்கு இடமில்லை\n‘என்னை உங்களுள் ஒருவனாக ஏற்று வாழ்க்கைக்கு அர்த்தம...\nஇனவாதிகள் ஜனநாயகத்தை கேள்விக்குள்ளாக்குவதை அரசாங்க...\n3 ஆயிரம் கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரரான பிரபல ...\n27 வயது கடந்தும் திருமணம் ஆகவில்லையா\nவெள்ளைப்படுதல் நோய்க்கு உடனடி தீர்��ுகள்\n20 முறை குத்தி கொலை செய்யப்பட்ட இளம் பெண் - சீ.சீ....\nசைட்டம் (SAITM) விவகாரத்துக்கு முடிவின்றேல், அரசாங...\nஇலங்கையின் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாக உயரும்: மத்...\n13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்...\n‘இனி சி.வி.விக்னேஸ்வரனுக்கு ஆதரவில்லை’ என்று கூறவி...\nரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க யாரும் முயற்சி...\nதிருப்பதி தரிசனத்துக்கு ஆதார் கட்டாயம்\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்\nகொட்டாவ யுவதி மர்மக் கொலை: காரணம் வெளியானது\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 20 மீனவர்களையும...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்த் வேட்ப...\nஅரசியல் தூண்டுதல்களால் பல்கலைக்கழக மாணவர்கள் தவறான...\nசேகரிக்கப்பட்ட நிதி இன்னும் சி.வி.விக்னேஸ்வரனிடம் ...\nமதப் பெரியவர்களாயினும் சட்டத்திற்கு புறம்பாக செயற்...\nதேசிய அரசாங்கத்தில் தொடர்வதா இல்லையா என மூன்று மாத...\nமுதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும்...\nஅனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கைது\nபாமரர்களின் இதய நாயகனான விஜய்\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தை நினைவுபடுத்திய விஜய்\nபிரபல நடிகை பேசக்கூடிய பேச்சா இது\nதளபதி விஜய் - மெர்சல் போஸ்டரில் இதை கவனித்தீர்களா\nகீர்த்தி சுரேஷ் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்\nஅட்லீ மீது கடும் எரிச்சலில் விஜய்\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; பா.ஜ.க வேட்பாளர் ராம்நா...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; ராம்நாத் கோவிந்துக்கு எ...\nகுடியரசுத் தலைவர் தேர்தல்; எதிர்க்கட்சிகளின் வேட்ப...\nதமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் சுயாட்சிக்கான சூழலை...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் போர்க்குற்ற விசாரணைகளுக...\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிபார்சுகளை ஒருங்கிண...\nகாணாமற்போனோர் தனிப்பணியகம் அமைத்தல் தொடர்பிலான சட்...\nஅமைச்சர்களை விசாரிப்பதற்கு விரைவில் புதிய விசாரணைக...\nதகவலறியும் ஆணைக்குழுவின் இணையத்தளம் அங்குரார்ப்பணம்\nஅயர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு டெஸ்ட் அந்தஸ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://snpwealth.blogspot.com/2018/04/26-11-2017.html", "date_download": "2021-04-23T11:42:44Z", "digest": "sha1:SZ4LBAMVW7C3JKF6PAMCKKBBIXAOJC4Z", "length": 3911, "nlines": 48, "source_domain": "snpwealth.blogspot.com", "title": "SNP Wealth Management: நாணயம் விகடன் - கேள்வி பதில் (26-11-2017)", "raw_content": "\nநாணயம் விகடன் - கேள்வி பதில் (26-11-2017)\n��ாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 26-11-2017 அன்று வெளியான கேள்வி - பதில் பகுதியில், வாசகரின் கேள்விக்கான பதில் ...\nஎல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர நிதி முதலீடுகள் - பார்க்ஸ் கல்லூரி, திருப்பூர்\nநண்பர்களே வணக்கம். திருப்பூர் பார்க்ஸ் கல்லூரி (Park’s College) மாணவர்களுக்கு, அவர்களுடைய NSS Special Camp ல் ‘எல்லோருக்கும் ஏற்ற பரஸ்பர...\n\"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்\"\nநண்பர்களே வணக்கம். வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 23-10-2016 அன்று வெளியான \"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்&qu...\nவங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித் திரும்பும் மக்கள்.\nநண்பர்களே வணக்கம். 13-05-2018 தேதியிட்ட நாணயம் விகடன் வார இதழில், ஆசிரியரின் தலையங்கம் - \" வங்கியிலிருந்து மியூச்சுவல் ஃபண்டை நோக்கித...\nநாணயம் விகடன் - கேள்வி பதில் (26-11-2017)\nநண்பர்களே வணக்கம். வாரம்தோறும் வெளிவரும் நாணயம் விகடன் இதழில் 26-11-2017 அன்று வெளியான கேள்வி - பதில் பகுதியில், வாசகரின் கேள்விக்கான பத...\nபிள்ளைகளை தொழில் முனைவோராக்க சூப்பர் முதலீட்டுத் த...\nநாணயம் விகடன் - கேள்வி பதில் (26-11-2017)\nநாணயம் விகடன் - கேள்வி பதில் (10-09-2017)\n\"மியூச்சுவல் ஃபண்டைத் தேடிவரும் இளைஞர்கள்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2021-04-23T12:34:31Z", "digest": "sha1:54ZG2O6GYRTJHTXSFGISWX4JQXZF3PR4", "length": 16734, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "சூடாமணி ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே, இ. ஆ. ப [3]\nவி. செந்தில் பாலாஜி ()\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nசூடாமணி ஊராட்சி (Soodamani Gram Panchayat), தமிழ்நாட்டின் கரூர் மாவட்டத்தில் உள்ள க. பரமத்தி வட்டத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கும் கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 2446 பேர் ஆவர். இவர்களில் பெண்கள் 1242 பேரும் ஆண்கள் 1204 பேரும் உள்ளடங்குவர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 9\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 8\nதரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள் 2\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 10\nஊருணிகள் அல்லது குளங்கள் 1\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 110\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 12\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"க. பரமத்தி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவெஞ்சமாங்கூடலூர் மேற்கு · வெஞ்சமாங்கூடலூர் கிழக்கு · வேலம்பாடி · தெத்துபட்டி · சேந்தமங்கலம் மேற்கு · சேந்தமங்கலம் கிழக்கு · சாந்தப்பாடி · புங்கம்பாடி மேற்கு · புங்கம்பாடி கிழக்கு · பெரியமஞ்சுவளி · நாகம்பள்ளி · மொடக்கூர் மேற்கு · மொடக்கூர் கிழக்கு · லிங்கமநாயக்கன்பட்டி · கொடையூர் · இனங்கனுர் · ஈசநத்தம் · எருமார்பட்டி · அம்மாபட்டி · ஆலமரத்துப்பட்டி\nகே. பரமத்தி ஊராட்சி ஒன்றியம்\nவிஸ்வநாதபுரி · தும்பிவாடி · துக்காச்சி · தொக்குபட்டி · தென்னிலை மேற்கு · தென்னிலை தெற்கு · தென்னிலை கிழக்கு · சூடாமணி · இராஜபுரம் · புன்னம் · புஞ்சைக்காளக்குறிச்சி · பவித்திரம் · நெடுங்கூர் · நஞ்சைக்காளக்குறிச்சி · நடந்தை · முன்னூர் · மொஞ்சனூர் · குப்பம் · கோடந்தூர் · கார்வழி · காருடையாம்பாளையம் · க. பரமத்தி · கூடலூர் மேற்கு · கூடலூர் கிழக்கு · சின்னதாராபுரம் · அஞ்சூர் · எலவனூர் · ஆரியூர் · பி. அணைப்பாளையம் · அத்திபாளையம்\nவெள்ளப்பட்டி · வரவணை · வாழ்வார்மங்கலம் · வடவம்பாடி · தென்னிலை · தரகம்பட்டி · செம்பியநத்தம் · ப��ப்பயம்பாடி · பண்ணப்பட்டி · பாலவிடுதி · முள்ளிப்பாடி · மேலப்பகுதி · மாவத்தூர் · மஞ்சநாயக்கன்பட்டி · கீரனூர் · கீழப்பகுதி · காளையபட்டி · கடவூர் · தேவர்மலை · ஆதனூர்\nவேட்டமங்கலம் · வாங்கல் குப்புச்சிபாளையம் · திருக்காடுதுறை · சோமூர் · புஞ்சை கடம்பங்குறிச்சி · நெரூர் (தெற்கு) · நெரூர் (வடக்கு) · நன்னியூர் · என். புகழூர் · மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி · மண்மங்கலம் · கோம்புபாளையம் · காதப்பாறை · ஆத்தூர் பூலாம்பாளையம்\nவீரியபாளையம் · வயலூர் · தொண்டமாங்கினம் · திருக்காம்புலியூர் · சிவாயம் · சித்தலவாய் · சேங்கல் · ரெங்கநாதபுரம் · போத்துராவுத்தன்பட்டி · பிள்ளபாளையம் · பாப்பக்காப்பட்டி · பஞ்சப்பட்டி · முத்துரெங்கம்பட்டி · மாயனூர் · மத்தகிரி · மணவாசி · மகாதானபுரம் · கொசூர் · கருப்பத்தூர் · கம்மநல்லூர் · கள்ளப்பள்ளி · சிந்தலவாடி · பாலராஜபுரம்\nவதியம் · வைகைநல்லூர் · திம்மம்பட்டி · சூரியனூர் · சத்தியமங்கலம் · இராஜேந்திரம் · பொய்யாமணி · நல்லூர் · மனத்தட்டை · குமாரமங்கலம் · கருவேப்பனைச்சான்பட்டை · இனுங்கூர் · ஹிரன்யாமங்கலம்\nவெள்ளியணை · தாளப்பட்டி · புத்தாம்பூர் · பள்ளபாளையம் · பாகநத்தம் · மூக்கணாங்குறிச்சி · மேலப்பாளையம் · மணவாடி · கோயம்பள்ளி · கருப்பம்பாளையம் · கக்காவாடி · கே. பிச்சம்பட்டி · ஜெகதாபி · ஏமூர் · அப்பிபாளையம் · ஆண்டான்கோயில் மேற்கு · ஆண்டான்கோயில் கிழக்கு\nவடசேரி · தோகைமலை · தளிஞ்சி · சேப்ளாப்பட்டி · ஆர். டி. மலை · புத்தூர் · புழுதேரி · பொருந்தலூர் · பில்லூர் · பாதிரிபட்டி · நெய்தலூர் · நாகனூர் · முதலைப்பட்டி · கழுகூர் · கள்ளை · கல்லடை · கூடலூர் · சின்னையம்பாளையம் · ஆர்ச்சம்பட்டி · ஆலத்தூர்\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 செப்டம்பர் 2019, 02:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/topic/kholi", "date_download": "2021-04-23T12:14:22Z", "digest": "sha1:QFCSCZJKKLAEM3H5WVKIUWG5EV5FSNBR", "length": 7597, "nlines": 64, "source_domain": "www.tamilspark.com", "title": "Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் - TamilSpark", "raw_content": "\nகோலி உள்ளே வந்தவுடன் கேட்கும் முக்கியமான கேள்விகள்.. மனம் திறக்கும் புஜாரா\nஇந்திய கிரிக்கெட் வீரர் விர��ட் கோலி மற்றும் தமன்னா மீது காவல்நிலையத்தில் புகார் காரணம் என்ன\nடெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா\nஇந்திய அணியின் கேப்டனும், துனை கேப்டனும் மோதல் முதல் வெற்றியை பதிவு செய்யப்போவது யார்\nஒரே ஆட்டத்தில் 3 சாதனைகள் படைக்க வாய்ப்பு; நாளைய முதல் போட்டியிலே சாதிப்பாரா கோலி\n\"புதிய சாதனை நிகழ்த்துங்கள்\" - தோனி, கோலி, ரோகித்திற்கு பிரதமர் மோடி கட்டளை\nமொத்த பாக்கிஸ்தான் வீரர்களுமே சேர்ந்து நெருங்க முடியாத சாதனை\nரிசப் பண்டிற்கு பிசிசிஐ கொடுத்த புதிய அங்கீகாரம் தோனிக்கு அடுத்து இவர் தான்\nஇந்திய அணியில் தோனியின் இடம் குறித்து முன்னாள் பயிற்சியாளர் கும்ப்ளே அதிரடி கருத்து\nஒரு புகைப்படத்தால் தோனி மற்றும் கோலியின் மனைவிகள் பற்றி வெளியான ரகசியம்\n\"அதற்குள் ஏன் கொதிக்கிறீர்கள்; இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் உள்ளன\" கொதித்தெழுந்த கங்குலி\nவிராட் கோலியின் சதம் வீணாகிவிடுமா மளமளவென சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள்\nமுதலாமாண்டு திருமண வாழ்த்து - கோலியைப் பற்றி அனுஷ்கா பதிவிட்ட செய்தி\nவெளியானது விராட் கோலியின் இந்த ஆண்டு வருமானம் பல பிரபலங்களை பின்னுக்கு தள்ளிய விராட்\n\"அவர் களத்தில் மட்டும் தான் அப்படி..\" கோலி குறித்து மனம்திறந்த ஸ்டார்க்\nரோகித் மற்றும் கோலியை பின்னுக்குத் தள்ளிய மிதாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பெருமிதம்\n\"இது முற்றிலும் தவறானது\" கோலி பற்றிய கருத்துகளுக்கு சச்சின் தடாலடி பதில்\nகோலி: \"அனுஷ்கா சர்மா இல்லாமல் வெளிநாட்டு போட்டியில் ஆடுவதா..\" பிசிசிஐ-க்கு கோலி அதிரடி கோரிக்கை\nஎல்லாம் பொய்..3 நாட்களுக்குள் செய்யலைனா இதுதான் நடக்கும் ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய���த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணியாளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00596.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/english_tamil_dictionary/d/english_tamil_dictionary_d_65.html", "date_download": "2021-04-23T11:06:54Z", "digest": "sha1:EJIOTAPDNLJWHGKTHEJ4JZFOWEF5HK5X", "length": 8470, "nlines": 88, "source_domain": "www.diamondtamil.com", "title": "D வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி - அகராதி, தமிழ், ஆங்கில, கொத்துக், வரிசை, series, வினை, வழக்குமுடிபும், தோயவிடு, ஏதென்ஸில், dice, பகடை, word, tamil, english, dictionary, வார்த்தை, கதிரியக்க, நான்கு, கொண்டு", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மருத்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி\nஆங்கில வார்த்தை (English Word)\nதமிழ் வார்த்தை (Tamil Word)\nn. விவிலிய நாலின் புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு பிரிவுகளிடையே காணத்தகும் ஒத்திசைவு, நான்கு மருத்துவப் பொருட்கள் கொண்ட கலவை.\nn. கதிரியக்க வெப்பத்தின் ஊடுருவும் தன்மை.\na. கதிரியக்க வெப்பம் ஊடுருவிச் செல்லக்கூடிய.\nn. உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பமூட்டல், மின்னோட்ட இயக்கத்தால் பொருள்களின் உட்பகுதிகளை வெப்பூட்டுதல்.\nn. உடற்கூறு சார்ந்த இயல்பான முற்சார்பு, பழக்கவாசனை, பழக்கங் காரணமான முற்படிவு.\nn. புதைபடிவங்களிலும் கடலடியிலும் காணப்படும் ஓர் உயிரணு நு��்பாசி வகை.\nn. ஈரணு அடங்கிய, விலக்கி இடங்கொள்ளத் தக்கவையாக இரண்டு நீரக அணுக்களை உடைய.\na. இசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவௌதயையும் கொண்டு இயங்குகிற.\nn. தொடர்ச்சியான வாதம், வசைமாகி, பழியுரை.\nn. வசைமாரி பொழிபவர், வசை எழுத்தாளர்.\nn. pl. ஆட்டின் கணுவெலும்பு கொண்டு ஆடப்படும் குழந்தை விளையாட்டு வகை, கழங்காட்டம், சீட்டாட்டக் கணிப்புச் சின்னமான வட்டுக்கள்.\nv. தூண்டிலை நீரிலிடு, கொத்து, தோயவிடு.\na. (வேதி) இருகாடி மூலங்களையுடைய, காடி மூலத்தின் இரு அணுக்களையுடைய.\nn. கொத்துக்கருவி, (வினை) நிலங்கொத்து, கொத்துக் கருவியைக் கையாளு, கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு, தோயவிடு.\nn. பண்டை ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும் கூறுதற்குரிய சான்றுநடுவர் குழுவில் ஒருவர்.\nn. பழைய ஏதென்ஸில் வழக்குமுடிபும் தீர்ப்பும கூறும் சான்றநடுவர் குழு.\nn.pl. பகடை, சூதாட்டம், சூதாட்டப் பந்தயத்திலுள்ள இருதலை நிலை, (வினை) சூதாடு, பகடை வைத்தாடு, பெட்டிப் பகடையுருவாக்கு, வண்ணம் மாறிமாறி வரும் கட்டங்களாக இடு.\nn. நாழிகை வட்டில் போன்ற வடிவுடைய பகடைப் பெட்டி.\na. (தாவ) அல்லி வட்டமும் புல்லிவட்டமுமுள்ள.\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nD வரிசை (D Series) - ஆங்கில-தமிழ் அகராதி, அகராதி, தமிழ், ஆங்கில, கொத்துக், வரிசை, series, வினை, வழக்குமுடிபும், தோயவிடு, ஏதென்ஸில், dice, பகடை, word, tamil, english, dictionary, வார்த்தை, கதிரியக்க, நான்கு, கொண்டு\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.diamondtamil.com/india/india_history/sangam_age/sangam_age3.html", "date_download": "2021-04-23T11:44:48Z", "digest": "sha1:V4WJHBIBVKC2J5P3QRFFY75F7RMU24DH", "length": 9913, "nlines": 65, "source_domain": "www.diamondtamil.com", "title": "சங்க காலம் - சங்க, வரலாறு, முதன்மைக், தொழில், கடவுள், இந்திய, காலம், முல்லை, மருதம், பகுதி, நெய்தல், குறிஞ்சி, பாலை, உற்பத்தி, பற்றி, பெற்றிருந்தனர், பெயர்களாகும், காலத்தில், இந்தியா, மீன், அதிகாரிகள், குறிப்பிடுகிறது, முக்கிய, ஐந்து, பொருட்கள்", "raw_content": "\nவெள்ளி, ஏப்ரல் 23, 2021\nஉலகம் இந்தியா பொதுஅறிவு கல்வி ஆன்மிகம் ஜோதிடம் மரு��்துவம் கலைகள் பெண்கள் நகைச்சுவை\nஸ்ரீமத்பகவத்கீதை திருவிவிலியம்\tஉங்கள் ஜாதகம்\tதிருமணப் பொருத்தம் எ‌ண் ஜோ‌திட‌ம் உலக நாடுகள் விளையாட்டுகள் இந்திய வரலாறு சிறந்த புத்தகங்கள் சங்க இலக்கியங்கள் பன்னிரு திருமுறை ஜோதிடப் பாடங்கள் தமிழ்த் திரைப்படங்கள் இயற்கை மருத்துவம் மருத்துவக் கட்டுரைகள் கடி சிரிப்புகள் சிரிக்க-சிந்திக்க சர்தார்ஜி சிரிப்புகள் அதிர்ஷ்டக் கற்கள் சைவ சித்தாந்த சாத்திரங்கள்\nதமிழ்த் தேடல் | ஆங்கில-தமிழ் அகராதி | வரைபடங்கள் | வானொலி | கலைக் களஞ்சியம் | புத்தகங்கள் | திருமணங்கள்| MP3 பாடல்கள் | திரட்டி\nசங்க காலத்தில் மரபுவழி முடியாட்சி முறையே வழக்கிலிருந்தது. அமைச்சர், அவைப்புலவர், அரசவையோர் போன்றவர்களின் ஆலோசனையை அரசன் கேட்டு நடந்தான். வானவரம்பன், வானவன், குட்டுவன், இரும்பொறை, வில்லவர் போன்ற விருதுப்பெயர்களை சேர மன்னர்கள் சூட்டிக் கொண்டனர். சென்னி, வளவன், கிள்ளி என்பன சோழர்களின் பட்டப் பெயர்களாகும். தென்னவர், மீனவர் என்பவை பாண்டிய மன்னர்களின் விருதுப் பெயர்களாகும். ஒவ்வொரு சங்ககால அரச குலமும் தங்களுக்கேயுரிய அரச சின்னங்களைப் பெற்றிருந்தனர். பாண்டியர்களின் சின்னம் மீன். சோழர்களுக்கு புலி, சேரர்களுக்கு வில், அம்பு. அரசவையில் குறுநிலத் தலைவர்களும் அதிகாரிகளும் வீற்றிருந்தனர். ஆட்சியில் அரசருக்கு உதவியாக பெரும் திரளான அதிகாரிகள் இருந்தனர். அவர்கள் ஐந்து குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தனர் அமைச்சர்கள், அந்தணர்கள், படைத்தலைவர்கள், தூதுவர்கள், ஒற்றர்கள். சங்க காலத்தில் படை நிர்வாகம் திறம்பட சீரமைக்கப்பட்டிருந்தது. ஓவ்வொரு ஆட்சியாளரும் நிரந்தரப் படையையும், தத்தமக்குரிய கொடிமரத்தையும் கொண்டிருந்தனர்.\nஅரசின் முக்கிய வருவாய் நிலவரி. அயல்நாட்டு வாணிகத்தின்மீது சுங்கமும் வசூலிக்கப்பட்டது. புகார் துறைமுகத்தில் நியமிக்கப்பட்டிருந்த சுங்க அதிகாரிகள் பற்றி பட்டினப்பாலை குறிப்பிடுகிறது. போரின்போது கைப்பற்றப்படும் கொள்ளைப் பொருட்கள் அரசுக் கருவூலத்திற்கு முக்கிய வருவாயாகத் திகழ்ந்தது. சாலைகளும் பெருவழிகளும் நன்கு பராமரிக்கப்பட்டுவந்தன. கொள்ளை மற்றும் கடத்தல் ஆகியவற்றை தடுப்பதற்காக இரவும் பகலும் அவை கண்காணிக்கப்பட்டன.\nஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்ற��� தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.\nகுறிஞ்சி - மலையும் மலைசார்ந்த பகுதி\nமுல்லை - மேய்ச்சல் காடுகள்\nமருதம் - வேளாண் நிலங்கள்\nநெய்தல் - கடற்கரைப் பகுதி\nபாலை - வறண்ட பூமி\nஇந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.\n1. குறிஞ்சி - முதன்மைக் கடவுள் முருகன். தொழில் - வேட்டையாடுதல், தேன் எடுத்தல்\n2. முல்லை - முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு). தொழில் - ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி\n3. மருதம் - முதன்மைக் கடவுள் இந்திரன். தொழில் - வேளாண்மை\n4. நெய்தல் - முதன்மைக் கடவுள் வருணன். தொழில் - மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி\n5 பாலை - முதன்மைக் கடவுள் கொற்றவை. தொழில் - கொள்ளையடித்தல்\n‹‹ முன்புறம் | தொடர்ச்சி ››\nசங்க காலம் , சங்க, வரலாறு, முதன்மைக், தொழில், கடவுள், இந்திய, காலம், முல்லை, மருதம், பகுதி, நெய்தல், குறிஞ்சி, பாலை, உற்பத்தி, பற்றி, பெற்றிருந்தனர், பெயர்களாகும், காலத்தில், இந்தியா, மீன், அதிகாரிகள், குறிப்பிடுகிறது, முக்கிய, ஐந்து, பொருட்கள்\nபின்புறம் | முகப்பு | மேற்புறம்\nஉலகம் பொதுஅறிவு ஆன்மிகம் மருத்துவம் பெண்கள்\nஇந்தியா கல்வி ஜோதிடம் கலைகள் நகைச்சுவை\nஞா தி் செ அ வி வெ கா\n௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰\n௰௧ ௰௨ ௰௩ ௰௪ ௰௫ ௰௬ ௰௭\n௰௮ ௰௯ ௨௰ ௨௧ ௨௨ ௨௩ ௨௪\n௨௫ ௨௬ ௨௭ ௨௮ ௨௯ ௩௰\nமேலும் வைரத் தமிழில் ...\nநாங்கள் | தள வரைபடம் | தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/cinemanews/2021/03/28181452/2482502/Tamil-cinema-Ram-Charan-plays-Chief-Minister-role.vpf", "date_download": "2021-04-23T11:51:14Z", "digest": "sha1:5ZK5R7RTYESKCU7SC7LPY2I4IN5Z7LVT", "length": 12963, "nlines": 167, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "ஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு இப்படி ஒரு வேடமா? || Tamil cinema Ram Charan plays Chief Minister role in shankar movie", "raw_content": "\nசட்டசபை தேர்தல் - 2021\nசென்னை 11-04-2021 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nசட்டசபை தேர்தல் - 2021\nஷங்கர் படத்தில் ராம்சரணுக்கு இப்படி ஒரு வேடமா\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.\nதமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கில் ராம்சரண் நடிக்கும் படத்தை இயக்குகிறார்.\nஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி உள்ளது. இதனால் அப்படத்தை கிடப்பில் போட்டுள்ள இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இப்படத்தில் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில் இப்படத்தின் கதை குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இது அரசியல் படமாக உருவாக உள்ளதாகவும், ராம்சரண் இப்படத்தில் முதல்வராக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இது முதல்வன் படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் எனவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியிட திட்டமிட்டு உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.\nஅமெரிக்காவில் குடும்பத்துடன் ‘கர்ணன்’ படம் பார்த்த தனுஷ்\nஎனிமி படத்தின் டீஸர் ரிலீஸ் அப்டேட்\nமாநாடு படம் சிம்புவுக்கு ஒரு மைல்கல்லாக அமையும் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி\nஇந்தி பட ரீமேக்கில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின்\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா\nஷங்கர் படத்தில் சல்மான் கான் ஷங்கர் படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி ஷங்கர் படத்தில் நடிக்கும் சிரஞ்சீவி ஷங்கரின் அடுத்த 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை ஷங்கரின் அடுத்த 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கர் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் ஷங்கர் ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் தென்கொரிய நடிகை ஷங்கர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் தென்கொரிய நடிகை ராம் சரணை தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகருடன் இணையும் ஷங்கர்\nமூச்சுதிணறலால் அவதி... நடிகர் கார்த்திக் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலைக்கு முயன்ற பிக்பாஸ் நடிகை யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒரே நாளில் இரட்டை விருந்து கொடுக்கும் அஜித் கர்ணன் படத்தில் இதை கவனித்தீர்களா... கொண்டாடும் ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் உடற்பயிற்சி வீடியோவிற்கு குவியும் லைக்குகள்\nசட்டசபை தேர்தல் - 2021\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://inidhu.com/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2021-04-23T11:32:09Z", "digest": "sha1:4X7ETXUBHZH7SERGBTTVTHDQTJUL727N", "length": 19207, "nlines": 154, "source_domain": "inidhu.com", "title": "சீத்தாப்பழம் - இனிது", "raw_content": "\nசீத்தாப்பழம் என்றவுடன் இனிப்புக் கலந்த ஐஸ்கிரீம் போன்ற சுவையான சதைப்பகுதியை மீண்டும் ருசிக்க வேண்டும் என்ற எண்ணமே பெரும்பாலோர்க்கு ஏற்படும்.\nசீத்தாப்பழம் வெளிப்புறத்தில் கடினமான தோல் பகுதியையும், உட்புறத்தில் ஒவ்வொரு விதையைச் சுற்றிலும் மென்மையான கிரீம் போன்ற வழுவழுப்புடன் கூடிய இனிப்பான சதைப்பகுதியைக் கொண்டுள்ளது.\nவிதையானது பளபளப்பான ஆழமான பழுப்பு நிறத்தில் காணப்படும். இப்பழம் தனக்கான தனிப்பட்ட சுவையும் மணமும் உடையது.\nஜூலை முதல் நவம்பர் வரை உள்ள காலத்தில் இப்பழம் அதிகம் கிடைக்கிறது.\nஇப்பழம் திரள் கனி வகையைச் சார்ந்தது. பல தனிப்பூக்கள் சேர்ந்து இப்பழத்தினை உருவாக்குகின்றன. இப்பழம் பெரிய புதர்வகைச் சேர்ந்த தாவரத்திலிருந்து பெறப்படுகிறது.\nஇத்தாவரத்தின் பழங்கள், பட்டைகள், இலைகள், கொட்டைகள் மருத்துவப் பண்புகளைக் கொண்டுள்ளன.\nஇத்தாவரத்தின் தாயகம் மத்திய அமெரிக்காவிலுள்ள வெப்ப மண்டல மழைக்காடுகள் ஆகும். அங்கிருந்து ஆப்ரிக்கா, ஆசியா ஆகிய உலகின் மற்ற பகுதிகளும் பரவியது.\nபொதுவாக இப்பழங்கள் உருண்டையாகவோ, கோள வடிவிலோ, இதய வடிவிலோ அல்லது ஒழுங்கற்ற வடிவிலோ காணப்படும். வெளிப்புறத் தோலானது பச்சை, மஞ்சள், பழுப்பு நிறங்களில் காணப்படலாம்.\nஉள்ளே சதைப்பகுதி பளபளபான வெள்ளை நிறத்தில் காணப்படும். இப்பழமானது அப்படியேவோ அல்லது ஐஸ்கிரீம், மற்றப் பழங்களுடன் சேர்த்து கலவையாகவோ உண்ணப்படுகிறது.\nபால் சார்ந்த பொருட்களினால் ஒவ்வாமை ஏற்படுபவர்களுக்கு சீத்தாப்பழம் ஒரு வர பிரசாதமாகும். ஏனெனில் பாலில் உள்ள சத்துகள் இப்பழத்தில் உள்ளன.\nஇப்பழத்தில் விட்டமின்கள் ஏ,பி,சி ஆகியவையும், பைரிடாக்சின், ரிபோஃளோவின், தயமின், நியாசின், பேண்டொதெனிக் அமிலம், கார்போஹைட்ரேட், புரதம், எரிசக்தி, நார்சத்து, கனிமச் சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ் ஆகியவையும் காணப்படுகின்றன.\nகண்கள் சருமம் மற்றும் கேசப் பாதுகாப்பிற்கு\nகண்கள் பார்வையைப் பலப்படுத்தும் விட்டமின்களான விட்டமின் ஏ மற்றும் சி இப்பழத்தில் உள்ளன. மேலும் இப்பழத்தில் காணப்படும் பி2 விட்டமின்னான ரிபோஃபுளோவின் ஃப்ரீ ரேடிக்கல்களை அழித்து கண்களை நோயிலிருந்து பாதுகாக்கிறது.\nஎனவே இயற்கையான வழியில் கண்களைப் பாதுகாக்க சீத்தாப்பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.\nஇப்பழம் தோலின் ஈரப்பதத்தைப் பாதுகாப்பதுடன் முதுமையால் ஏற்படும் தோல் சுருக்கங்களைத் தடை செய்கிறது.\nஇப்பழக்கூழினை பருக்களின் மீது தடவ அவை மறையும்.\nஇப்பழத்தில் விட்டமின் ஏ கேசத்தை ஆரோக்கியமாக்குவதுடன் கேசத்தின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கிறது.\nஇப்பழத்தில் காணப்படும் காப்பர் மற்றும் நார்சத்துகள் செரிமானப் பாதையை பராமரிப்பதுடன் செரிமானத் திறனை அதிகரிக்கின்றன. இப்பழத்தில் காணப்படும் மெக்னீசியம் செரிமானமின்மையை சரி செய்வதுடன் மலச்சிக்கலையும் நீக்குகிறது.\nஇப்பழத்தின் சதைப்பகுதியை வெயிலில் காய வைத்து தூளாக்கி நீருடன் கலந்து பருகிவர வயிற்றுப் போக்கு நீங்கும்.\nஇப்பழத்தில் காணப்படும் பொட்டாசியம் மற்றம் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை சீராக்குவதோடு இதய தசையினை தளர்வு செய்து இதய நோயிலிருந்து பாதுகாப்பளிக்கிறது.\nஇப்பழத்தில் அதிக அளவு காணப்படும் நியாசின் மற்றும் நார்சத்து இரத்தத்தில் கொலஸ்ட்ராலின் அளவினை கட்டுப்பாட்டில் வைக்கிறது. அத்தோடு இப்பழத்தில் உள்ள விட்டமின் பி6 (பைரிடாக்சின்) இதய நோயிலிருந்து பாதுகாப்பளிப்பதோடு இதயத்தைப் பலப்படுத்துகிறது.\nஉடல் சோர்வு மற்றும் பலவீனத்திற்கு இப்பழம் சிறந்த மருந்தாகும். இப்பழமானது உடனடி சக்தியினை வழங்கி உடல் சோர்வினை நீக்குகிறது. இப்பழத்தில் உள்ள பொட்டாசியம் தசைகளுக்கு இரத்தத்தினை வழங்கி அவற்றை வலுப்பெறச் செய்து சோர்வினை நீக்குகிறது.\nகீல்வாதம் மற்றும் வாத நோயினைக் குணமாக்க\nஇப்பழத்தில் அதிகளவு காணப்படும் மெக்னீசியம் உடலின் நீர்ச்சத்தினை சமநிலைப்படுததுவதோடு மூட்டுகளில் உள்ள அமிலத் தன்மையை நீக்கி கீல்வாதம் மற்றும் வாத நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.\nஅடிக்கடி இப்பழத்தினை உட்கொள்வதால் தசை நார்கள் வலுப்பெறுகின்றன. மேலும் இப்பழத்தில் காணப்படும் கால்சியம் எலும்புகளைப் பலப்படுத்துகிறது.\nஇப்பழமானது கருவில் உள்ள குழந்தையின் மூளை வளர்ச்சி, நரம்புத் தொகுதிகளின் வள���்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியினைக் கொடுக்கிறது. இப்பழம் கருச்சிதைவினைத் தடுப்பதோடு எளிதான மகப்பேறுவிற்கு வழி செய்கிறது.\nமேலும் இப்பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் சோர்வு, உணர்வின்மை ஆகியவற்றை சரி செய்கிறது. கர்ப்ப காலத்தில் சீத்தாப் பழத்தினை அடிக்கடி உண்பதால் அது தாய்பால் சுரப்பினை அதிகரிக்கிறது.\nசீத்தாப் பழத் தாவரத்தின் பட்டை மூலிகை மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் பற்கள் மற்றும் ஈறுகள் சிகிச்சையில் இத்தாவரப் பட்டை பயன்படுத்தப்படுகிறது.\nசீத்தாப் பழத்தின் விதைகளை காயவைத்து பொடியாக்கி தலைத் தேய்த்து குளித்தால் பேன் தொந்தரவு குறைவதோடு கேசம் உதிர்வதும் தவிர்க்கப்படும்.\nசீத்தாப் பழத்தினை தேர்ந்தெடுத்தல் மற்றும் பாதுகாக்கும் முறை\nஇப்பழத்தினை வாங்கும்போது தடித்த தண்டுடன் பிணைக்கப்பட்ட வெளிர் மஞ்சள் நிறத்தில் உள்ள புதிதான விளைந்த காயாகவோ அல்லது லேசாக பழுத்த பழமாகவோ இருக்கலாம்.\nஅறை வெப்பநிலையில் விளைந்த காய்கள் ஓரிரு நாட்களில் பழுத்துவிடும்.\nபழுத்த பழமாக வாங்க நேரிட்டால் மென்மையான, இனிப்பு வாசனையுடன் கூடியதாக இருக்க வேண்டும். இப்பழமானது பழுத்து விட்டால் அதன் வாசனையை சிறிது தொலைவிலேயே உணரலாம்.\nசீத்தாப் பழத்தினை அப்படியே குளிர்பதனப் பெட்டியில் வைக்கக் கூடாது. பழத்தினைக் கூழ் செய்து குளிர்பதனப் பெட்டியில் பாதுகாத்து சில வாரங்கள் வரை பயன்படுத்தலாம்.\nசீத்தாப் பழத்தினைப் பயன்படுத்தும்போது நடுவில் உள்ள தண்டினை மெதுவாக வெளியே இழுத்துவிட்டு சதையினை மட்டும் உண்ண வேண்டும்.\nசீத்தாப்பழ விதைகளை உண்ணக் கூடாது. ஏனெனில் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஆல்காய்டுகள் உள்ளன. தற்செயலாக பழத்தினை உண்ணும்போது விதைகளை விழுங்க நேர்ந்தால் அவை செரிக்காமல் வெளியேறிவிடும்.\nஇது அதிக அளவு எரிசக்தியினைப் பெற்றிருப்பதால் அதிக உடல் எடை உள்ளவர்கள் இதனை அடிக்கடி உண்ணக்கூடாது.\nவிட்டமின்கள், தாதுஉப்புக்கள், புரதங்கள், எரிசக்தி, நார்சத்து உடைய சரிவிகித உணவான சீத்தாப் பழத்தினை உண்டு மகிழ்சியான வாழ்வு வாழ்வோம்.\nCategoriesஉடல் நலம் Tagsபழங்கள், மருத்துவ பயன்கள், வ.முனீஸ்வரன்\nதங்கள் கருத்துக்களைப் பகிரலாமே\tCancel reply\nPrevious PostPrevious காளான் பிரியாணி செய்வது எப்படி\nNext PostNext 50 ரூபாய் ந���ட்டு பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்\nநடிகர் விவேக் – அஞ்சலி\nகடிகாரம் வாங்கவில்லை – சிறுகதை\nஇனிது என்னும் பூந்தேன் இதழ்\nஉலகின் டாப் 10 மலைச்சிகரங்கள்\nதோகை மாமயில் – ஜென்டாங்கிள் சித்திரம்\nகருப்பு உளுந்து லட்டு செய்வது எப்படி\nசிவகாசி ஜே. ஆல்பர்ட் செல்வராஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kathir.news/politics/udayanithi-should-immediately-apologize-for-insulting-women/cid1982816.htm", "date_download": "2021-04-23T12:10:46Z", "digest": "sha1:YQUXTYJGCDAZ64CQGFGCHAWUVPO4DEIG", "length": 7427, "nlines": 92, "source_domain": "kathir.news", "title": "பெண்களை இழிவாக பேசும் உதயநிதி உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.. சசிகலா தம்பி மகன் ஜெய்ஆனந்த் நோட்டீஸ்.!", "raw_content": "\nபெண்களை இழிவாக பேசும் உதயநிதி உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.. சசிகலா தம்பி மகன் ஜெய்ஆனந்த் நோட்டீஸ்.\nபெண்களை இழிவாக பேசும் உதயநிதி உடனே மன்னிப்பு கேட்க வேண்டும்.. சசிகலா தம்பி மகன் ஜெய்ஆனந்த் நோட்டீஸ்.\nமுன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை பற்றி திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மிகவும் அருவருக்கத்தக்க வகையில் பேசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்நிலையில், சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கின்ற வகையில் பேசியதாக உதயநிதி ஸ்டாலினுக்கு, சசிகலாவின் தம்பி மகனும், அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளருமான ஜெய்ஆனந்த் திவாகரன் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுக சார்பில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அப்போது சசிகலாவை பற்றியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றியும் மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளில் பேசினார்.\nஇந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வந்தது. இதற்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானிதி சீனிவாசன், மற்றும் குஷ்பு, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனங்களை தெரிவித்தனர். இந்நிலையில், சசிகலாவின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் பேசியதாகவும், அவரது பேச்சுக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஜெய்ஆனந்த் திவாகரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉதயநிதி பேசிய பேச்சை திரும்ப பெறவில்லை என்றால், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு பெண் என்றும் பாரா���ல் அச்சில் ஏற்றமுடியாத வார்த்தைகளை கொண்டு உதயநிதி விமர்சித்தது மிகவும் கண்டனத்துக்குரியது எனவும் திவாகரன் தரப்பில் அனுப்பப்பட்ட நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/657881/amp", "date_download": "2021-04-23T11:23:24Z", "digest": "sha1:WZHHZEBJ7346WZGZKH6MS654QDHTTEEI", "length": 20783, "nlines": 97, "source_domain": "m.dinakaran.com", "title": "பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு | Dinakaran", "raw_content": "\nபல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை தமிழகம், புதுவை வருகை: தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகம் கோவையில் குவிப்பு\nசென்னை: பிரதமர் மோடி நாளை புதுச்சேரி, கோவை வருகிறார். பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்கும் அவர், பிரமாண்ட பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அவரது வருகையையொட்டி புதுச்சேரி மற்றும் கோவையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், கோவையில் தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகமும் குவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாததால் முதல்வர் பதவியை நாராயணசாமி ராஜினாமா செய்தார். இதை மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்றுக்கொண்டது. இதற்கான அரசாணை புதுச்சேரி அரசிதழிலில் தலைமை செயலரால் வெளியிடப்பட்டது.\nஇந்த பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி நாளை (25ம்தேதி) புதுச்சேரி வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் 11.20 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு மத்திய அமைச்சர்கள், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி மற்றும் என்ஆர் காங்கிரஸ், அதிமுக, பாஜக எம்எல்ஏக்கள், முக்கிய நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். வரவேற்பு நிகழ்ச்சிக்குபின் பிரதமர் மோடி கார் மூலமாக கோரிமேடு ஜிப்மர் ஆடிட்டோரியம் செல்கிறார்.\nஅங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு பல்வேறு அரசு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். காரைக்காலை உள்ளடக்கிய விழுப்புரம் சதானந்தபுரம் நாகப்பட்டினம் 4 வழிச்சாலையை ₹2,426 கோடியில் அமைப்பதற்கான பணிக்கு அ��ிக்கல் நாட்டுகிறார். இதில் சீர்காழி சட்டநாதபுரம் முதல் நாகை வரையிலான 56 கிமீ தூர பணிகள் தொடங்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து காரைக்கால் ஜிப்மர் கிளை மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அடுத்தாண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள இப்பணியானது ₹491 கோடியில் நடைபெற உள்ளது.\nவிழா முடிந்து காரில் புறப்பட்டு, லாஸ்பேட்டை ெஹலிபேட் மைதானத்தில் 12 மணிக்கு பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் பங்கேற்று உரையாற்றுகிறார். முன்னதாக புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் அவர் தனியாக ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.பிரதமர் மோடி வருகையையொட்டி புதுச்சேரி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.\nபாதுகாப்பு பணிக்காக அதிவிரைவு படை கமாண்டன்ட் ரவீந்திரன் தலைமையிலான 120 பேர் கொண்ட குழுவினர் நேற்று புதுச்சேரி வந்து வழிநெடுகிலும் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர். அதுமட்டுமின்றி ஏற்கனவே கிரண்பேடி பாதுகாப்புக்காக தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட தொழில் பாதுகாப்பு படை வீரர்களும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பிரதமரின் கார் வந்து செல்லும் ஏர்போர்ட் சாலை, இசிஆர் ரோடு, காமராஜர் சாலை பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இப்பணிகளை டிஜிபி ரன்வீர்சிங் கிருஷ்ணியா, ஏடிஜிபி ஆனந்த மோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கி வருகின்றனர்.\nபிரதமர் வந்து செல்லும் வழித்தடங்களில் போக்குவரத்து நாளை முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளன. ஜிப்மர் ஆடிட்டோரியம், பொதுக்கூட்ட மேடை உள்ளிட்டவை முழுமையாக போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.கூட்டம் முடிந்து பகல் 1.20 மணிக்கு ெஹலிகாப்டர் மூலம் அவர் மீண்டும் சென்னை செல்கிறார். மதியம் 2.10 மணிக்கு அங்கிருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு 3.35 மணிக்கு வருகிறார். கோவை கொடிசியா அரங்கத்தில் நெய்வேலி லிக்னைட் நிறுவனம், குடிநீர் வாரியம், நகராட்சி நிர்வாகம், மத்திய கப்பல் போக்குவரத்து துறை, மின்வாரிய திட்டங்களை துவக்கி வைத்து பேசுகிறார்.\nமாலை 5 மணிக்கு கொடிசியா மைதானத்தில் நடக்க��ம் பா.ஜ. பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் தமிழக பா.ஜ. நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். பிரதமர் வருகையை முன்னிட்டு கோவை நகருக்கு சீல் வைத்து போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.18 ஐஏஎஸ் அதிகாரிகள், டி.ஜி.பி, சிறப்பு டிஜிபி, 5 ஐஜிக்கள், 17 எஸ்.பி.க்கள், 38 கூடுதல் எஸ்.பி.க்கள், 48 டி.எஸ்.பி.க்கள், உதவி கமிஷனர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். நேற்று முதல் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மேலும், 2 ஆயிரம் போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள்.\nஇதுதவிர பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு பாதுகாப்பு படை (எஸ்.பி.ஜி) கமாண்டோக்கள் 30 பேர் கோவை வந்துள்ளனர். குண்டு துளைக்காத 4 கார்களும் வரவழைக்கப்பட்டு விருந்தினர் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மண் தோண்டிய இடங்களில் மெட்டல் டிடெக்டர், மைன்ஸ் ஸ்வீப்பர் கருவிகள் மூலமாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் குழாய், பாதாள சாக்கடை குழாய், வடிகால் பகுதிகளிலும் கண்காணிப்பு கருவிகள், மோப்ப நாய் உதவியுடன் வெடி குண்டு கண்டறியும் பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nபொதுக்கூட்டம் நடைபெறும் மேடை, கொடிசியா வளாகம் செல்லும் பகுதி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள வணிக, வர்த்தக நிறுவனங்கள் போலீஸ் பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரில் ஓட்டல், லாட்ஜ்களில் தங்கி உள்ள நபர்கள், வாரண்ட் குற்றவாளிகள், குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர்களின் விவரங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஅதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கு: ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்..\nமே, ஜூன் மாதத்திற்கு தலா 5 கிலோ தானியங்கள் இலவசமாக விநியோகம்: பிரதமர் மோடி அறிவிப்பு\nதமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி காலை 8 மணிக்கு எண்ணப்படும்: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு\nமே 2-க்குப் பிறகு முழு ஊரடங்குக்கு வாய்ப்பிருக்காது என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம் : மு.க. ஸ்டாலின்\nஆயிரக்கணக்கில் மக்கள் சாகும் போது, ஆக்சிஜனுக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு மறுப்பது சரியா \nதமிழகத்துக்கு 20 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கக்கோரி பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம்..\nசென்னையில் மே மாதத்தில் கொரோனா உச்சத்தில் இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கணித்துள்ளனர்: மாநகராட்சி ஆணையர் பேட்டி\nவேதாந்தா என்ற கொரோனா எங்கள் தலைமுறையே அழித்துவிடும்... கருத்து கேட்பு கூட்டத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் ஆவேசம்\nஆக்சிஜன் தட்டுப்பாட்டால் அதிகரிக்கும் உயிரிழப்பு: குவியல் குவியலாய் உடல்களை எரிக்கும் அவலம்\nஇந்தியாவில் சுனாமி போல் தாக்கும் கொரோனா...புதிதாக 3.32 லட்சம் பாதிப்பு; 2,263 பேர் பலி; உடல்களை எரியூட்டவும் முடியாமல் அவதி\nடெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 25 நோயாளிகள் பலி... 60 பேர் உயிரிழக்கும் அபாயம்; கலங்கி நிற்கும் மருத்துவர்கள்\nகொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து 3 முக்கிய ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறார் பிரதமர் மோடி : மீண்டும் முழு லாக்டவுன்\n'oxygen cylinder near me'.. மூச்சுக்காற்றுக்காக ஏங்கும் மக்கள் : கூகுள் தேடுப்பொறியில் ஆக்சிஜன் தரவுகளை தேடும் இந்தியர்கள்\nஆக்சிஜன் கசிவால் 24 பேர் பலியான நிலையில், கொரோனா சிகிச்சை மைய தீ விபத்தில் 13 பேர் பலி : மராட்டியதில் அடுத்தடுத்த சோகம்\nபிரேசிலில் ஒரே நாளில் 2,070 பேர் பலி: உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30.84 லட்சத்தை தாண்டியது\nஆக்சிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி திட்டத்தில் குளறுபடி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: தாமாக முன் வந்து வழக்கு பதிந்து விசாரணை; கொரோனா பரவலை தடுக்க தேசிய அளவில் கொள்கை வகுக்க அறிவுறுத்தல்\nபற்றாக்குறையால் பலியாகும் கொரோனா நோயாளிகள்: 3 நிமிடம் ‘ஆக்சிஜன்’ சப்ளை கட் ஆனால் மரணம்தான்.. தமிழகத்தை போல் அரியானாவிலும் கை வைத்த மத்திய அரசு\nமே1-ம் தேதி முதல் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம்: 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி....தமிழக அரசு அறிவிப்பு.\nதமிழகத்தில் தினசரி பாதிப்பு 12,000ஐ தாண்டியது: கொரோனாவால் ஒரே நாளில் 12,652 பேர் பாதிப்பு; 59 பேர் பலி...சுகாதாரத்துறை அறிக்கை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=CPM", "date_download": "2021-04-23T10:24:46Z", "digest": "sha1:NBY47KOFX47FPEYHGLQ6WJEPP2DFSDGX", "length": 5435, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"CPM | Dinakaran\"", "raw_content": "\nதடுப்பூசி தயாரிப்பில் செங்கல்பட்டு ஹிந்துஸ்தான் பயோடெக் நிறுவனத்தை ஈடுபடுத்த வேண���டும்.: சிபிஎம்\nகேரள சிபிஎம் மாஜி எம்பி சர்ச்சை பேச்சு; ராகுல் பெண்கள் கல்லூரிக்கு மட்டும்தான் செல்வார்: தேர்தல் ஆணையத்தில் புகார் செய்ய காங்கிரஸ் முடிவு\nசிபிஎம் போட்டியிடும் 6 தொகுதிகள்\nஎலச்சிப்பாளையம் சிபிஎம் அலுவலகத்தில் ஆதரவு திரட்டிய மூர்த்தி எம்எல்ஏ\nதிமுக கூட்டணியில் சிபிஎம் -க்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு... அதிமுக - பாஜக கூட்டணியை வீழ்த்துவதே இலக்கு என பாலகிருஷ்ணன் பேட்டி\n234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் மதசார்பற்ற திமுக கூட்டணியின் இலக்கு: சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி\n234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதுதான் மதசார்பற்ற திமுக கூட்டணியின் இலக்கு : சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேட்டி\nஅதிமுக, பாஜ எதிர்ப்பில் மக்கள் உறுதியாக உள்ளனர் சிபிஎம் மாநில செயலாளர் பேட்டி எம்பி தேர்தலுக்கு பிறகு அதிருப்தி அதிகரித்திருக்கிறது\nசென்னை, சுற்று மாவட்டங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்த கோரி முதல்வருக்கு சிபிஎம் கடிதம்\nகொரோனாவால் வேலை இழந்து தவிக்கும் கூலித்தொழிலாளர்கள் 100 நாள் திட்டத்தில் வேலை வழங்க சிபிஎம். கலெக்டரிடம் கோரிக்கை\nகாஷ்மீரில் 7 மாதமாக வீட்டுக்காவலில் இருந்த பரூக் அப்துல்லா விடுதலை: காங்கிரஸ், திரிணாமுல், சிபிஎம் வரவேற்பு\nகேரளாவைப் போல தமிழகத்திலும் சினிமா தியேட்டர்கள் மூடி, பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் : சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள்\nபோக்சோவில் கைதான சிபிஎம் உறுப்பினர் கட்சியில் இருந்து நீக்கம் மாவட்ட செயலாளர் அறிவிப்பு\nசிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் பேச்சு\nதிருச்செங்கோட்டில் சிபிஎம் வேட்புமனு தாக்கல்\nவிருதுநகர் பழைய பஸ் நிலையம் முன்பு பொதுக் கழிப்பிடம் கட்ட சிபிஎம் எதிர்ப்பு\nகிராமப்புற உள்ளாட்சி தேர்தல் க.பரமத்தி ஒன்றியத்தில் மொத்தம் 69 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி ஆண்களை விட பெண்கள் அதிகம்\nமேலூரில் சிபிஎம் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம்\nஇந்தி பயின்றால் அரசுப்பணி மத்திய அரசின் இந்தி திணிப்பு முயற்சி: மார்க்சிஸ்ட் கம்யூ கண்டனம்\nசொத்து வரி உயர்வை கண்டித்து சிவகாசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://madurai-news.com/thieves-arrested-in-vedanthur/", "date_download": "2021-04-23T10:37:12Z", "digest": "sha1:PYUXT2LUMWDDBN4ZHJNNHDVQQ6DY4T3R", "length": 5719, "nlines": 125, "source_domain": "madurai-news.com", "title": "வேடசந்துாரில் திருடர்கள் கைது", "raw_content": "\n.வேடசந்துார் – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சத்திரப்பட்டி பிரிவை சேர்ந்த லாரி உரிமையாளர் சேகர் 45. பிப்.15 ல் இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 11 பவுன் நகை, ரூ.20 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.\nவேடசந்தூர் டி.எஸ்.பி., மகேஷ் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர்.அப்போது டிப்பர் லாரியில் வந்த ஈரோட்டை சேர்ந்த தாமோதரனை 22, பிடித்து விசாரித்தனர். அதில், கரூரை சேர்ந்த ரத்தினகிரீஸ்வரர் 24, குணசேகரன் 38, ஆகியோருடன் சேர்ந்து திருடியதும், மூவரும் திருச்சி சிறையில் நண்பர்களானதும் தெரிய வந்தது. இதன் பின் மூவரையும் கைது செய்து, 8.5 பவுன் நகை, திருட்டுக்கு பயன்படுத்திய டிப்பர் லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஒரே நாளில் 2092 விதிமீறல் வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marinabooks.com/category/category?catid=0012&showby=mailist&sortby=", "date_download": "2021-04-23T10:29:16Z", "digest": "sha1:6UN5DU3SRHDD3QUHNSTROBBNJXPZBIEN", "length": 5905, "nlines": 113, "source_domain": "marinabooks.com", "title": "சினிமா, இசை", "raw_content": "\n2021 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதமிழிசை வேர்கள் ஆசிரியர்: நா.மம்மது பதிப்பகம்: யாழிசைப் பதிப்பகம் ₹200\nசினிமா வியாபாரம் 2 ஆசிரியர்: கேபிள் சங்கர் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹70\nPIXEL ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹280\nதமிழ் சினிமா 100: சில குறிப்புகள் ஆசிரியர்: பி.எல். ராஜேந்திரன் பதிப்பகம்: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேசன்ஸ் ₹285\nஆழங்களினூடு... ஆசிரியர்: எம். ரிஷான் ஷெரீப் பதிப்பகம்: வம்சி புக்ஸ் ₹350\nநிகழ் திரை ஆசிரியர்: அய்யனார் விஸ்வநாத் பதிப்பகம்: வம்சி புக்ஸ் ₹130\n ஆசிரியர்: இயக்குநர் ஜெயபாரதி பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹150\nகனவு சினிமா ஆசிரியர்: க.மணிகண்டன் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹100\nஒரு துளி நட்சத்திரம் ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார் பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹150\nகதை to திரைக்கதை ஆசிரியர்: ஜ.தீபா பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹110\nவீடு ஆசிரியர்: பாலுமகேந்திரா பதிப்பகம்: வம்சி புக்ஸ் ₹200\nகழுதை மேலேறி அமெரி��்கா போகலாமா ஆசிரியர்: ஸ்ரீரசா பதிப்பகம்: கடவு வெளியீடு ₹100\nமனிதர்க்கு தோழனடி (உயிரனங்கள் பற்றி) ஆசிரியர்: ஆதி வள்ளியப்பன் பதிப்பகம்: தடாகம் வெளியீடு ₹50\nதொல்லிசைச் சுவடுகள் ஆசிரியர்: நா.மம்மது பதிப்பகம்: வம்சி புக்ஸ் ₹200\nமாதர் திரையுலகு ஆசிரியர்: ஜ.தீபா பதிப்பகம்: டிஸ்கவரி புக் பேலஸ் ₹110\nநான்காவது சினிமா ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன் பதிப்பகம்: தேசாந்திரி பதிப்பகம் ₹140\nதிரைப்படங்களை டைரக்ட் செய்ய நீங்களும் கற்றுக் கொள்ளலாம் ஆசிரியர்: பி சி கணேசன் பதிப்பகம்: விசா பப்ளிகேசன்ஸ் ₹60\nகர்நாடக இசையை முறைப்படி பாடக் கற்றுக்கொள்ளுங்கள் ஆசிரியர்: பதிப்பகம்: மணிமேகலைப் பிரசுரம் ₹70\nசினிமா கோட்பாடு ஆசிரியர்: எம். சிவக்குமார் பதிப்பகம்: பாரதி புத்தகாலயம் ₹250\nபெருந்தச்சன் ஆசிரியர்: எம்.டி.வாசுதேவன் நாயர் பதிப்பகம்: புது எழுத்து ₹130\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/food/the-best-time-of-day-to-eat-your-favorite-foods-030974.html", "date_download": "2021-04-23T10:29:58Z", "digest": "sha1:YSQEY6N42QCJXQPYMGNLERC7NJD5UBGN", "length": 25036, "nlines": 200, "source_domain": "tamil.boldsky.com", "title": "எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது-ன்னு தெரியுமா? | The Best Time Of Day To Eat Your Favorite Foods - Tamil BoldSky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த பிரச்சினை இருந்தால் தம்பதிகளுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடுமாம்... உங்களுக்கும் இருக்கா\n29 min ago இன்றைய ராசிப்பலன் (23.04.2021): இன்று இந்த ராசிக்காரர்கள் ஏமாற்றத்தை சந்திக்கக்கூடும். உஷார்…\n11 hrs ago மீண்டும் உருமாறிய கொரோனா... உச்சக்கட்ட ஆபத்தில் இந்தியா... உயிரைக் காப்பாற்றிக்கொள்ள என்ன செய்யணும்\n12 hrs ago உங்க உடல் எடையை குறைக்க நீங்க 'எதுல' கன்ரோலா இருக்கணும் தெரியுமா\n14 hrs ago உங்க ராசிப்படி காதலில் உங்களின் பலவீனம் என்ன தெரியுமா சீக்கிரம் இதை சரி பண்ணிக்கோங்க...\nNews பாளையங்கோட்டை சிறையில்.. கைதிகளுக்கு இடையே பயங்கர மோதல்.. ஒருவர் உயிரிழப்பு\nSports இன்னா அடி... விராட் -படிக்கல் அதிரடி... சிக்ஸ், பவுண்டரியால் அதிர்ந்த மைதானம்... சிறப்பான வெற்றி\nFinance இந்தியாவிற்கு உதவிய பைசர் நிறுவனப் பங்குகள் 5% சரிவு.. என்ன நடக்கிறது..\nAutomobiles மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nMovies என் பிறந்த நாள் மறக்க முடியாததாக மாறியது… ரத்னகுமாரின் மலரும் நினைவுகள்\nEducation ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் பொதுத்துறையில் கொட்டிகிடக்கும் வேலை வாய்ப்புகள்\nTechnology ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிடுவது நல்லது-ன்னு தெரியுமா\nநாம் சாப்பிடும் உணவுகள் நம் உடல் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அதே சமயம் நாம் ஒவ்வொரு உணவுகளையும் சாப்பிடும் நேரமும் முக்கியம் என்பது தெரியுமா உண்மையில், ஆய்வுகளின் படி குறிப்பிட்ட சில உணவுகளை சரியான நேரத்தில் சாப்பிடுவதன் மூலம், அந்த உணவுகளில் இருந்து அதிகபட்ச ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.\nஉங்களுக்கு எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று சரியாக தெரியாதா ஆகவே தமிழ் போல்ட்ஸ்கை எந்த உணவுகளை எந்த நேரத்தில் சாப்பிட்டால் அதன் முழு நன்மையைப் பெறலாம் என்ற ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nகாலை உணவின் போது ஒரு துண்டு டார்க் சாக்லேட் சாப்பிடுவது உடலுக்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளை வழங்கி, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் மற்றும் அது இதயத்திற்கும் மிகவும் நல்லது.\nஒரு நாளைக்கு 25 கிராமுக்கும் அதிகமான அளவில் டார்க் சாக்லேட்டை சாப்பிட்டால், அது உடலில் கொழுப்புக்களை அதிகமாக தேங்க ஆரம்பித்து, உடல் பருமனுக்கு வழிவகுத்துவிடும். எனவே ஸ்நாக்ஸ் நேரத்தில் டார்க் சாக்லேட் சாப்பிடாதீர்கள்.\nஇறைச்சிகளை சாப்பிட சிறந்த நேரம் மதிய வேளை தான். ஏனெனில் இறைச்சி உணவுகளில் இரும்புச்சத்து வளமான அளவில் உள்ளது. இச்சத்து உடலில் உள்ள செல்கள் மற்றும் பிற உறுப்புகளுக்கு ஆக்ஸிஜனை வழங்குகிறது. ஆக்ஸிஜன் சரியான அளவில் கிடைத்தால், அது உறுப்புக்களை சிறப்பாக செயல்படச் செய்து, நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கும். குறிப்பாக உடல் சோர்வைக் குறைக்கும்.\nஇறைச்சிகள் செரிமானமாவதற்கு 5 மணிநேரம் எடுக்கும். இதை இரவு தூங்குவதற்கு முன் சாப்பிட்டால், செரிமான மண்டலம் பாதிக்கப்படுவதோடு, இரவு தூக்கத்தில் இடையூறும் ஏற்படும்.\nநட்ஸ்களை சாப்பிட உகந்�� காலம் மதிய வேளையாகும். ஒரு கையளவு நட்ஸில் உடலுக்குத் தேவையான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இந்த அமிலங்கள் இரத்த நாளங்களை சிறப்பாக வைத்திருப்பதோடு, இரத்த அழுத்தத்தை சீராக்கும் மற்றும் நுரையீரல் செயல்பாட்டிற்கும் உதவும்.\nநட்ஸ்களில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் அதிகமாக உள்ளன. இதை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.\nஆரஞ்சு பழங்கள் செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும் ஒரு அற்புதமான உணவுப் பொருள். இதை ஸ்நாக்ஸ் வேளையில் சாப்பிட்டால், உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கும்.\nஆரஞ்சு பழங்களை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிடுவது அலர்ஜியை உண்டாக்குவதோடு, வயிற்று எரிச்சலை ஏற்படுத்தி, இரைப்பை அழற்சியின் அபாயத்தை அதிகரிக்கும்.\nபாஸ்தா சாப்பிட உகந்த நேரம் காலை மற்றும் மதியம் ஆகும். கோதுமை பாஸ்தாவில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. இது உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி, உடலை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் பாஸ்தாவில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக உள்ளதால், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.\nபாஸ்தாவை இறைச்சியுடன் சேர்த்து பரிமாறும் போது, அந்த பாஸ்தாவானது உயர் கலோரி உணவாகிறது. இரவு நேரத்தில் கலோரி குறைவான உணவுகளை சாப்பிடுவதே சிறந்தது. எனவே பாஸ்தாவை இரவு நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்திற்கு சிறந்தது.\nதக்காளியில் உள்ள ஆர்கானிக் அமிலங்கள் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் இது வயிறு மற்றும் கணையங்களின் செயல்பாட்டையும் சீராக்கும். எனவே செரிமான பிரச்சனையைத் தவிர்க்க, காலை வேளையில் தக்காளியை சாப்பிட்டு, அதன் பலனைப் பெறுங்கள்.\nஅதிகளவிலான ஆக்சாலிக் அமிலம் உடலில் நீர்-உப்பு வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே தக்காளியை இரவு நேரத்தில் சாப்பிடாதீர்கள். இல்லாவிட்டால், அது உடலில் நீர் தேக்கத்தை ஏற்படுத்தி, உடல் வீக்கத்தை உண்டாக்கும்.\nஉருளைக்கிழங்கு காலை வேளையில் சாப்பிட ஏற்றது. உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. மேலும் உருளைக்கிழங்கில் உடலுக்குத் தேவையான கனிமச்சத்துக்கள் உள்ளன.\nஉருளைக்கிழங்குகளில் மற்ற காய்கறிகளை விட 2-3 மடங்க��� அதிகளவில் கலோரிகள் நிறைந்துள்ளன. எனவே இரவு நேரத்தில் அதிகளவு கலோரிகள் நிறைந்த உருளைக்கிழங்குகளை சாப்பிடாதீர்கள்.\nவாழைப்பழத்தை சாப்பிட உகந்த நேரம் மதிய வேளை தான். ஏனெனில் வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்தவல்லது மற்றும் இது நெஞ்செரிச்சலைக் குணப்படுத்தும்.\nவாழைப்பழத்தை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது செர்மான மண்டலத்தில் இடையூறை ஏற்படுத்தும் மற்றும் சளி உற்பத்திக்கு வழிவகுக்கும்.\nஆப்பிளை காலை உணவின் போது சாப்பிடுவது மிகவும் நல்லது. அதுவும் ஆப்பிளை தோலுடன் சாப்பிட வேண்டும். ஏனெனில் ஆப்பிளின் தோலில் தான் பெக்டின் என்னும் பொருள் உள்ளது. இது குடல் செயல்பாட்டிற்கு உதவி புரிவதுடன், புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்களை நீக்கும்.\nஆப்பிளை இரவு நேரத்தில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் ஆப்பிள் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை அதிகரிக்கும் மற்றும் இது அசௌகரியத்திற்கும் வழிவகுக்கும். அதோடு பெக்டின் செரிமானமாக கடினமாக இருப்பதால், அதிக நேரம் எடுக்கும்.\nசீஸ் நிறைந்த உணவுகளை மிதமான அளவில் சாப்பிட்டால், அது வயிற்று உப்புசம் மற்றும் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கும். சீஸ் உணவுகளை சாப்பிட சரியான நேரம் காலை வேளை தான்.\nசீஸ் செரிமானமாவதற்கு கடினமாக இருக்கும். இந்த உணவை இரவு நேரத்தில் சாப்பிட்டால், அது அஜீரண பிரச்சனையை ஏற்படுத்திவிடும். எனவே இரவு நேரத்தில் சீஸ் உணவுகளை சாப்பிடாதீர்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉங்க உடல் எடையை குறைக்க நீங்க 'எதுல' கன்ரோலா இருக்கணும் தெரியுமா\nஉங்க நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவிலிருந்து உங்கள பாதுகாக்க இந்த உணவுகள சாப்பிடுங்க...\nநீங்க போதுமான உணவை சாப்பிடாதபோது உங்க உடலில் என்ன நடக்கும் தெரியுமா\nஉங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா\nரொம்ப காலமா உங்களுக்கு முதுகு வலி இருக்கா அப்ப 'இந்த' விஷயங்கள செய்யுங்க... சரியாகிடுமாம்...\n அப்ப இந்த உணவுகளை கொஞ்சம் அதிகமா சாப்பிடுங்க...\nரமலான் நோன்பு இருக்குறவங்க ஆரோக்கியமா இருக்க 'இந்த' விஷயங்கள கண்டிப்பா ஃபாலோ பண்ணுங்க...\nஉயர் இரத்த அழுத்தத்தை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர சாப்பிட வேண்டிய உணவுகள்\nஅசைவ உணவை தவிர்க்க நினைக்கிறீங்களா அதற்கான சுவையான மாற்று உணவுகள் இதோ\nகோடையில் உங்க இதயத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் விஷயங்களிலிருந்து எப்படி பாதுகாக்கணும் தெரியுமா\n அப்ப மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்ல கஷ்டப்படுவீங்க...\nஇந்த உணவுகள் உங்க எடையை நீங்க நினைக்கறதவிட வேகமாக குறைக்க வைக்குமாம்...\nRead more about: foods healthy foods health tips health உணவுகள் ஆரோக்கிய உணவுகள் ஆரோக்கிய குறிப்புகள் ஆரோக்கியம்\nஉங்க உடல் எடையை சீக்கிரமா குறைக்க உதவும் ஆறு வழிகள் என்னென்ன தெரியுமா\nகொரோனா உடலில் தீவிரமாக பரவிவிட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள்... சீக்கிரம் ஹாஸ்பிடலுக்கு போங்க...\nலாக்டவுனில் லேப்டாப் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட உங்கள் சருமத்தை எப்படி சரிசெய்யலாம் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.cardekho.com/car-faqs/volvo-s-80/what-is-the-power-of-volvo-s-80.html", "date_download": "2021-04-23T10:45:33Z", "digest": "sha1:RH4QCMQGZNNP4XSZNP6BC2IYKNJZ6QT4", "length": 3551, "nlines": 112, "source_domain": "tamil.cardekho.com", "title": "What is the power of Volvo S 80? எஸ்80 | CarDekho.com", "raw_content": "\nகார் தேக்ஹோ காடி ஸ்டோர்\nஎலக்ட்ரிக் Zone இதனால் எம்ஜி Motor\nமுகப்புபுதிய கார்கள்வோல்வோ கார்கள்Volvo S80வோல்வோ எஸ் 80 faqs What ஐஎஸ் the power அதன் வோல்வோ எஸ் 80\nஎல்லா வோல்வோ கார்கள் ஐயும் காண்க\nஅறிமுக எதிர்பார்ப்பு: பிப்ரவரி 26, 2022\nஅறிமுக எதிர்பார்ப்பு: aug 10, 2021\nஅறிமுக எதிர்பார்ப்பு: அக்டோபர் 15, 2021\nஎல்லா உபகமிங் வோல்வோ கார்கள் ஐயும் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%20%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2021-04-23T10:31:36Z", "digest": "sha1:KALETXCIOYY7CKIFQJ6TVQPG3KSRNISX", "length": 8843, "nlines": 64, "source_domain": "www.polimernews.com", "title": "Search Results for தமிழக சட்டப்பேரவை - Polimer News", "raw_content": "\nவிளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம் English\nஇந்தியாவில் கொரோனா சிகிச்சைக்கு விராஃபின் எனும் மருந்தை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி\nமே, ஜூன் மாதங்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படு...\nமருத்துவமனைகளில் காலியாக இருக்கும் படுக்கை விவரங்கள், ஆக்சிஜன் இருப...\nஜூலை மாதம் இந்தியாவில் சந்தைக்கு வருகிறது ஓலாவின் மின்சார ஸ்கூட்டர்...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\nஆக்சிஜன் பற்றாக்க���றையால் மக்கள் இறந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஸ்ட...\n காலை 7 மணிக்குத் தொடங்குகிறது தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு..\nதமிழக சட்டப்பேரவைக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை இடைவிடாமல் நடைபெறுகிறது. தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24ம் தேதி நிறைவடைகிறது...\nவாக்குச்சாவடிகளுக்கு மின்னணு எந்திரங்கள் இன்று அனுப்பிவைப்பு.. மாலைக்குள் அனைத்து இடங்களிலும் ஏற்பாடுகளை முடிக்க நடவடிக்கை\nதமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெறுவதையொட்டி, 89 ஆயிரம் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள் இன்று அனுப்பிவைக்கப்படுகின்றன. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்...\n6-ம் தேதி வாக்குப்பதிவு.. இறுதி கட்ட பணிகள் தீவிரம்..\nதமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறு நாள் நடைபெறும் சூழலில், அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 6-ம் தேதி ஒரே...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் களம் காண்பவர்கள் மொத்தம் 3,998 பேர்: சத்யபிரதா சாகு தகவல்\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 3 ஆயிரத்து 998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் இதைத் தெரிவித்த அவர், இவர...\nதமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் 4024 பேர் போட்டியிடுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 7255 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததில், முறையாக பூர்த்தி செய்யாமல், தகுதியற்ற 2787 வேட்பு மன...\nஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு\nதமிழக சட்டப்பேரவை தேர்தலில் அசாதுதீன் ஓவைசி தலைமையிலான ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அமமுக கூட்டணியில் அக்கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள...\nதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 154 இடங்களில் போட்டி\nதமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் கமலஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மையம் 154 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்க��்பட்டுள்ளது. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகியவை இத்தேர்தலில...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை.. அரசியல் கட்சி பிரமுகருக்கு அடி - உதை\n... நானும் ரவுடி தான் பாத்துக்க... போலீசை ம...\nபத்திக் கொண்ட ப்ரீ பயர் சண்டை; கையில் விழுந்த கடி..\nகடத்தல் மாஃபியா மாடர்ன் சொர்ணாக்கா மிரட்டல் ஆடியோ..\nரவுடி பேபியை துணைக்கு அழைத்த மருத்துவ சிங்கர்..\nஉதவ முன்வந்த அஜீத்.. செல்பிஷ் பெண்ணின் பேராசையால் ஏமாற்றம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2021/03/blog-post_989.html", "date_download": "2021-04-23T11:40:55Z", "digest": "sha1:I7XQRQ4RJV25SKHSF67BJW33N5A5SPJG", "length": 10808, "nlines": 50, "source_domain": "www.tamizhakam.com", "title": "சட்டையை கழட்டி விட்டு தாராள மனசை காட்டிய அமலாபால்..! - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..! - Tamizhakam", "raw_content": "\nHome Amala Paul சட்டையை கழட்டி விட்டு தாராள மனசை காட்டிய அமலாபால்.. - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..\nசட்டையை கழட்டி விட்டு தாராள மனசை காட்டிய அமலாபால்.. - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..\nதமிழ் சினிமாவில் ஆரம்பகாலத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலா பால். சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.\n‘மைனா’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக வளம் வருபவர் அமலாபால். தெய்வத்திருமகள், வேட்டை, தலைவா, நிமிர்ந்து நில், வேலை இல்லா பட்டதாரி, அம்மா கணக்கு, திருட்டு பயலே-2 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.\nஆடை படத்தில் உடைகள் எதுவும் அணியாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். துணிச்சலான நடிகை எனவும் பெயர் பெற்றவர். இயக்குனர் ஆர்.வினோத் இயக்கத்தில் நடிகை அமலாபால் ‛அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.\nதமிழகம் – கேரளா காட்டுப்பகுதியில் நடக்கும் அட்வெஞ்சர் திரில்லர் கதையை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகி வருகிறது. இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குனர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.\nபின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி க��ழந்தை பிறந்துள்ளது.விவாகரத்துக்குப் பிறகு கவர்ச்சி, சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருந்து வரும் அமலாபால், சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.\nஅவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார்.\nஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.\nஇதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து வரும் அவர் தற்போது சட்டைக்கு பட்டனை போடாமல் திறந்துவிட்டு தனது பெரிய மனசை காட்டி ஹாட்டாக கவர்ச்சி போஸ் கொடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வழக்கம் போகவே இணையவாசிகளின் ரசனைக்கு ஆளாகியுள்ளார்.\nசட்டையை கழட்டி விட்டு தாராள மனசை காட்டிய அமலாபால்.. - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்.. - சூடேறி கிடக்கும் இண்டர்நெட்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/lifestyle/women/35313--2", "date_download": "2021-04-23T10:46:31Z", "digest": "sha1:EWYMCOVJDA2JDWB5NZVJIHSULF7F6RBT", "length": 7113, "nlines": 205, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 27 August 2013 - ஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்! | kids care - Vikatan", "raw_content": "\n30 வகை கோதுமை ரெசிபி\nகோகனட் பர்ஃபி பேஷ்... பேஷ்\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\nநம்ம ஊரு வைத்தியம் - 7\nஉங்கள் தட்டில் உணவா... விஷமா\nஎன் டைரி - 309\nடிரெஸ் கோட்... என்ன கொடுமை சார் இது\n“சேவை... நீங்களும் செய்யலாம்தானே பாஸ்..\n'பாட்டியாகுற வரைக்கும் பத்திரமா வெச்சுக்குவேன்\n‘ஜீன்ஸ் போட்டாலே திமிர் பிடிச்சவளா\n“ஒரு பெண் தனியா வாழவே கூடாதா\nபோராட்டத் தீயை பற்ற வைத்த பானு அப்பாவின் மரணம்...\nவஞ்சிக்கும் அரசு... வாழ்த்தும் நாடு\nபெண் சுதந்திரம்... தானாகக் கிடைக்காது... நீங்களாகத்தான் எடுக்க வேண்டும்\nபிரமிக்க வைக்கும் பேப்பர் ஜுவல்ஸ்...\n“விரும்பிச் சமைக்கறதாலதான், யுகங்கணக்கா பூமி பசியாறுது\n'பெண்' என்று பிரித்துப் பார்க்காமல் எழுதுங்கள்..\nஒட்டி வைக்க ஒரு டஜன் யோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00597.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/05/blog-post_25.html", "date_download": "2021-04-23T12:04:00Z", "digest": "sha1:LYD2X3SJ3P3742FQIB4WOHGTR764S4YV", "length": 4469, "nlines": 64, "source_domain": "www.cbctamil.com", "title": "அனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை - கல்வி அமைச்சு", "raw_content": "\nHomeeditors-pickஅனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை - கல்வி அமைச்சு\nஅனைத்து மாணவர்களுக்கும் கல்வியை வழங்க நடவடிக்கை - கல்வி அமைச்சு\nகொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், தொலைதூர கல்வி முறைமையினூடாக 60 வீதமான பாடசாலை மாணவர்களே சலுகைகளை பெற்றுக்கொள்வதாக கல்வி அமைச்சு மேற்கொண்ட ஆய்வில் தெரி��வந்துள்ளது.\nஇதன் அடிப்படையில், பாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் எவ்வித தொலைதூர கல்வி வசதிகளையும் பெற முடியாத 40 வீதமான மாணவர்களும் ஏதேனும் ஒரு முறைமையினூடாக கற்றல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.எச்.என்.சித்ராநந்த தெரிவித்துள்ளார்.\nஅந்தவகையில், பாடசாலை மட்டத்தில் அச்சிடப்பட்ட கற்றல் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய கையேடுகளை விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பாக மாகாணக் கல்வி அதிகாரிகளுடன் பல சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nபாடசாலைகள் மூடப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அனைத்து மாணவர்களுக்கும் பொருத்தமான கற்றல் முறைமையினூடாக கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cbctamil.com/2020/06/anti-racism-protests-undoubtedly-increase-risk-of-coronavirus-spread-uk-health-minister.html", "date_download": "2021-04-23T12:02:06Z", "digest": "sha1:DZPY724QREUF4KCH4A3G2OPYBQFNIQX3", "length": 5111, "nlines": 65, "source_domain": "www.cbctamil.com", "title": "இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன", "raw_content": "\nHomeeditors-pickஇனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன\nஇனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன\nபிரித்தானியாவின் முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இனவெறி எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கின்றன என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்கொக் தெரிவித்தார்.\n\"போராட்டத்தில் ஈடுபடுபவர்களின் வாதத்தை நான் மிகவும் வலுவாக ஆதரிக்கிறேன், ஆனால் வைரஸ் பாகுபாடு காட்ட��து மற்றும் பெரிய குழுக்கள் கூடுவது வைரஸ் பரவுவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது\" என கூறியுள்ளார்.\nஅமெரிக்காவின் மினொசெட்டா மாகாணத்தின் மினியாபொலிஸ் நகரத்தில் பொலிஸாரினால் விசாரணைகளுக்காக தடுத்து நிறுத்தப்பட்ட ஆபிரிக்க அமெரிக்கர் ஜோர்ஜ் பிலோய்ட், பொலிஸாரின் அத்துமீறலுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.\nஇதனை அடுத்து நேற்று (06) கொரோனா வைரஸால் ஏற்படும் ஆபத்தை குறைக்க பெரிய கூட்டங்களைத் தவிர்ப்பதற்கான அரசாங்க ஆலோசனையை மீறி ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇந்நிலையில் இன்று (07) ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்வதனால் கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்படுத்தியிருக்கிறதா என ஸ்கைநியூஸ்க்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் மாட் ஹான்காக் இவ்வாறு கூறினார்.\neditors-pick Matt Hancock UK-News பிரித்தானியா மாட் ஹான்கொக்\nபாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது குறித்த கல்வி அமைச்சின் அறிவிப்பு\nஉடல்கள் அடக்கம் குறித்த அரசின் அறிவிப்பு - போராடி பெற்ற இடத்திற்காக மீண்டும் போராட்டத் தயாராகும் மக்கள்\nபுலம்பெயர் தமிழர்கள் நீதி கோரி பிரித்தானியாவில் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://bibleall.net/index.php?version=5&book_num=19&chapter=115&verse=", "date_download": "2021-04-23T11:22:33Z", "digest": "sha1:FZXDTRKDGCFW2OLWYIP7GFNS6DKS72DC", "length": 13780, "nlines": 74, "source_domain": "bibleall.net", "title": "BibleAll | Tamil Bible | சங்கீதம் | 115", "raw_content": "\nSelect Book Name ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் யோசுவா ரூத் 1 சாமுவேல் 2 சாமுவேல் 1 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 1 நாளாகமம் 2 நாளாகமம் எஸ்றா நெகேமியா எஸ்தர் யோபு சங்கீதம் நீதிமொழிகள் பிரசங்கி உன்னதப்பாட்டு ஏசாயா எரேமியா புலம்பல் எசேக்கியேல் தானியேல் ஓசியா யோவேல் ஆமோஸ் ஒபதியா யோனா மீகா நாகூம் ஆபகூக் செப்பனியா ஆகாய் சகரியா மல்கியா மத்தேயு மாற்கு லூக்கா யோவான் அப்போஸ்தலர் ரோமர் 1 கொரி 2 கொரி கலாத்தியர் எபேசியர் பிலிப்பியர் கொலோசெயர் 1 தெசலோனிக்கேயர் 2 தெசலோனிக்கேயர் 1 தீமோத்தேயு 2 தீமோத்தேயு தீத்து பிலேமோன் எபிரேயர் யாக்கோபு 1 பேதுரு 2 பேதுரு 1 யோவான் 2 யோவான் 3 யோவான் யூதா வெளிப்படுத்தல்\nஎங்களுக்கு அல்ல, கர்த்தாவே, எங்களுக்கு அல்ல, உமது கிருபையினிமித்தமும், உமது சத்தியத்தினிமித்தமும், உம்முடைய நாமத்திற்கே மகிமை வரப்பண்ணும்.\nஅவர்களுடைய தேவன் இப்பொழுது எங்கே என்று புறஜாதிகள் சொல்வானேன்\nநம்முடைய தேவன் பரலோகத்தில் இருக்கிறார்; தமக்குச் சித்தமான யாவையும் செய்கிறார்.\nஅவர்களுடைய விக்கிரகங்கள் வெள்ளியும் பொன்னும், மனுஷருடைய கைவேலையுமாயிருக்கிறது.\nஅவைகளுக்கு வாயிருந்தும் பேசாது; அவைகளுக்குக் கண்களிருந்தும் காணாது.\nஅவைகளுக்குக் காதுகளிருந்தும் கேளாது; அவைகளுக்கு மூக்கிருந்தும் முகராது.\nஅவைகளுக்குக் கைகளிருந்தும் தொடாது; அவைகளுக்குக் கால்களிருந்தும் நடவாது; தங்கள் தொண்டையால் சத்தமிடவும் மாட்டாது.\nஅவைகளைப் பண்ணுகிறவர்களும், அவைகளை நம்புகிறவர்கள் யாவரும், அவைகளைப்போலவே இருக்கிறார்கள்.\nஇஸ்ரவேலே, கர்த்தரை நம்பு; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.\nஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.\nகர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, கர்த்தரை நம்புங்கள்; அவரே அவர்களுக்குத் துணையும் அவர்களுக்குக் கேடகமுமாயிருக்கிறார்.\nகர்த்தர் நம்மை நினைத்திருக்கிறார், அவர் ஆசீர்வதிப்பார்; இஸ்ரவேல் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார், அவர் ஆரோன் குடும்பத்தாரை ஆசீர்வதிப்பார்.\nகர்த்தருக்குப் பயப்படுகிற பெரியோரையும் சிறியோரையும் ஆசீர்வதிப்பார்.\nகர்த்தர் உங்களையும் உங்கள் பிள்ளைகளையும் வர்த்திக்கப்பண்ணுவார்.\nவானத்தையும் பூமியையும் படைத்த கர்த்தராலே நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\nவானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.\nமரித்தவர்களும் மவுனத்தில் இறங்குகிற அனைவரும் கர்த்தரைத் துதியார்கள்.\nநாமோ, இதுமுதல் என்றென்றைக்கும் கர்த்தரை ஸ்தோத்திரிப்போம். அல்லேலூயா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://bsubra.wordpress.com/category/mortgage/", "date_download": "2021-04-23T10:38:41Z", "digest": "sha1:636RV3PW5I7LVXSUQL3BTORVP6MF2RON", "length": 121769, "nlines": 478, "source_domain": "bsubra.wordpress.com", "title": "Mortgage « Tamil News", "raw_content": "\nஅந்தக் கால பேசும் செய்திகள்\nஇசை சம்பந்தமான டாப் டஜன் படங்கள்\n10 சதவீத இடஒதுக்கீட்டில் பலன் அடையும் சாதிகள்\nஇசை – முப்பது பதிவுகள்\nகொரொனா வைரஸ் – 10 பதிவுகள்\nகொரோனா வைரஸ் – 9 செய்திகள்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் ம��ள முயற்சிக்கவும்.\nஏற்கனவே எம்.பி.க்களாக இருந்த 7 பேருக்கு ஏன் வாய்ப்பு அளிக்கப்படவில்லை\nஒரு தமிழ்ப் பெண்ணின் கிறுக்கல்கள் . . .\nதேசிய முற்போக்கு திராவிடர் கழகம்\nநான் கண்ட உலகம் எங்கணமாயினும் அஃதே இங்கே\nநிறம் – COLOUR ::: உதய தாரகை\nநெட்டில் சுட்டவை . ♔ ♕ ♖ ♗ ♘ ♙ . .\nபுதிய தமிழ்ப் பட தரவிறக்கம்\nஒரு தவறு ஏற்பட்டுள்ளது; செய்தியோடை வேலைசெய்யவில்லை. பின்னர் மீள முயற்சிக்கவும்.\nரேஷன் முறையில் புதிய அத்தியாயம்\nபொதுவிநியோக (ரேஷன்) திட்டத்தில் நிலவும் குறைபாடுகளைக் களைய பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஆனால் ரேஷனில் விநியோகிக்க வேண்டிய கோதுமை. அரிசி, மண்ணெண்ணெய் போன்றவை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதும் வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதும் சர்வசாதாரணமாக நிகழ்ந்து வருகிறது. இதற்கும் ஒருபடி மேலே சென்று வெளிநாடுகளுக்கு கடத்தவும் துணிந்துவிட்டனர் கடத்தல்காரர்கள்.\nஏழை மக்கள் பயன்பட வேண்டும் என்பதற்காகவும் அவர்கள் பசியாற வேண்டும் என்பதற்காகவும் கோதுமை, அரிசி போன்ற அத்தியாவசிய உணவுப் பொருள்களை ரேஷன் அட்டைகள் மூலம் மிகக் குறைந்த விலைக்கு அரசு விற்பனை செய்து வருகிறது.\nஆனால் ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடின்றி அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது வாடிக்கையாக நிகழ்ந்து வருகிறது. இருப்பிடச் சான்று, பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு தொடங்குதல், வங்கிகளிலிருந்தும் நிதி நிறுவனங்களிலிருந்தும் வீட்டுக் கடன் பெறுதல், வாகனக் கடன் பெறுதல், தனி நபர் கடன் பெறுதல் போன்றவற்றுக்கும் ரேஷன் அட்டைகள் அத்தியாவசியமாகத் தேவைப்படுகிறது.\nஎனவே அனைவரும் எப்பாடுபட்டாவது ரேஷன் அட்டைகளைப் பெற்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது கட்டாயமாகிவிட்டது. இத்தகைய ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் வசதி படைத்தவர்கள் அனைவரும் ரேஷன் கடைகள் பக்கம் செல்வதேயில்லை. அட்டை காலாவதியாகிவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வீட்டு வேலைக்காரர்களை எப்போதாவது ஓரிருமுறை ரேஷன் பொருள்களை வாங்கிக்கொள்ள அனுமதிப்பார்கள்.\nரேஷன் அட்டைகள் அனைத்துக்கும் வழங்கவேண்டிய பொருள்களை ரேஷன் கடைகளுக்கு அரசு வழங்கும். ஆனால் வசதிபடைத்தவர்கள் வாங்காத ரேஷன் பொருள்கள் கள்ளச்சந்தைக்கு சென்றுவிடும். இ���னால் அரசுக்கும் இழப்பு; ஏழைகளுக்கும் பயனில்லை.\nஇதைத்தடுக்க தில்லி மாநில அரசு புதிய திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்படி ரேஷன் அட்டைகளை வைத்திருப்போரில் குறைந்தபட்ச வருவாய் பிரிவினரையும் அதிக வருமானம் ஈட்டுவோரையும் இனம் கண்டறியப்படும்.\nகுறைந்தபட்ச வருவாய் உடையவர்களுக்கு ரேஷன் பொருள்கள் அனைத்தும் வழங்கப்படும். ஆனால் அதிக வருவாய் ஈட்டுவோரின் ரேஷன் அட்டையில், “நீங்கள் அதிக வருவாய் பெறுபவராக இருப்பதால் ரேஷன் பொருள்களைப் பெற இயலாது’ என குறிப்பிடப்பட்டிருக்கும்.\nஇதன்மூலம் ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்களை தங்குதடையின்றி விநியோகிக்க வழியேற்படும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் தெரிவித்துள்ளார்.\nஇத்திட்டத்தை இன்னும் 10 அல்லது 15 நாளில் செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளார். இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் 30 முதல் 40 சதவீதம் பேர் ரேஷன் பொருள்களைப் பெறும் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள். இதன்மூலம் அரசின் நிதிச்சுமை பெருமளவு குறையும். நிர்வாகச் சீர்கேடுகளும் ஓரளவு தவிர்க்கப்படும்.\nஅதிக வருமானம் பெறுவோர் ரேஷன் கடைகளுக்கே செல்வதில்லை. அவர்களுக்கு அரசு ஒதுக்கிவந்த அவசியப் பொருள்கள் அனைத்தும் கள்ளச்சந்தைக்குதான் சென்றன. எனவே புதிய திட்டம் ரேஷன் முறையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை என்று ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nதில்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. ரேஷன் முறையில் மேற்கொள்ளவிருக்கும் சீர்திருத்த நடவடிக்கைகளால் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றிவாய்ப்பு பாதிக்கப்படுமா என்பதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ரேஷன் முறையை சீர்திருத்தி அரசின் நிதிச்சுமையைக் குறைப்பதில் உறுதியாக இருக்கிறேன். இத்திட்டத்தின் பலன்கள் அனைத்தும் ஏழை மக்களையும் வறுமைக் கோட்டுக்கு கீழே வசிக்கும் பாமரர்களையும் சென்றடைய வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.\nரேஷன் அட்டைகள் அனைத்துமே ரேஷன் பொருள்களை வாங்குவதற்காகத்தான் என்ற அடிப்படைக் கருத்தை மாற்றி ஏழை மக்களுக்கு மட்டுமே ரேஷன் பொருள்கள் என்ற உயரிய நோக்கத்தை செயல்படுத்தப்போவதாகவும் அவர் கூறியுள்ளது வரவேற்கத்தக்கது.\nரேஷன் க��ைகளில் விற்பனை செய்யப்பட வேண்டிய மண்ணெண்ணெய் அதிக அளவில் கள்ளச்சந்தைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதைத் தடுக்கவும் ஏழை மக்கள் மட்டுமே இத்திட்டத்தால் பயன்பெறவும் வழிவகை செய்யப்படும் என்றும் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.\nமேற்குவங்கத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகத்தில் நிகழும் குளறுபடிகளால் பெரும் கலவரமே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்கப்பட வேண்டிய அரிசி, தங்குதடையின்றி கேரள மாநிலத்துக்கு லாரிகளில் கடத்தப்படுகிறது. விலைகுறைவான ரேஷன் அரிசியை ஆலைகளில் பாலிஷ் செய்து உயர்ரக அரிசி என்ற பெயரில் அதிக விலைக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.\nலாரிகளிலும் இதர வாகனங்கள் மூலமும் கடத்தப்பட்டுவந்த ரேஷன் அரிசி தற்போது ஒருபடி மேலேசென்று புதுவையில் சரக்கு ரயில் மூலமும் கடத்தப்படும் நிலைக்கு முன்னேறிவிட்டது. புதுவையில் இருந்து இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை சரக்கு ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறியுள்ளன. இவ்வாறு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி 14 ஆயிரம் டன்கள் அளவுக்கு இருக்கும் என்றும் அவை சுட்டிக் காட்டியுள்ளன.\nஏழை மக்களைச் சென்றடைய வேண்டிய அரிசி கள்ளச்சந்தைக்கு திசைமாறியது வேதனை அளிக்கிறது.\nஇந்நிலையில் ரேஷன் முறையில் உள்ள குறைபாடுகளைக் களைய தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் மேற்கொண்டுள்ள நடவடிக்கை புதிய அத்தியாயத்தைப் படைக்கும் என்பதில் ஐயமில்லை.\nரூபாய் முழு மாற்றம்-தேவை நிதானம்\nநல்லதோ, கெட்டதோ, உலகமயமாக்கலின் தாக்கம், வேறு எந்த தொழிலில் தெரிகிறதோ இல்லையோ, முதலீட்டுத் துறையில் நன்றாகவே தெரிகிறது\nஅண்மையில், இந்திய பங்குச் சந்தையில், கடுமையாக ஏற்பட்ட சரிவுக்குக் காரணம், அமெரிக்காவில் வீட்டுக் கடன் வழங்குவதில் ஏற்பட்ட வீழ்ச்சி என்றால் விந்தையாகத்தான் உள்ளது. அது மட்டுமல்லாமல், இந்தியாவில் இதுவரை அதிகம் கேள்விப்பட்டிராத ஓர் ஆங்கிலச் சொல்லாடல் ஒரே நாளில் முதலீட்டாளர்கள் முதல், இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன ஆம். “சப்-பிரைம்’ (Sub-Prime)) கடன் என்றால் என்ன தர நிர்ணய அடிப்படையில், நிதிவலிமை குறைந்த தரப்பினருக்கு வீட்டுக் கடன் கொடுப்பதைத்தான், “சப்-பிரைம்’ (Sub-Prime)) அடமா��ம் என்கிறார்கள். இந்த பிரிவினருக்கு ஏன் கடன் கொடுக்கிறார்கள் என்றால், இது போன்ற கடன்களுக்கு அமெரிக்காவில், கூடுதல் வட்டி விகிதம் வசூலிக்கும் பழக்கம் நிலவுகிறது.\nஇப்படி கூடுதல் வட்டி விகிதத்தில் சற்று நலிவடைந்த பிரிவினருக்குக் கொடுக்கும் வீட்டுக் கடன் பத்திரங்களை அந்த வங்கிகள், “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ என்னும் நிதி அமைப்புகளிடம் விற்று விடுகிறார்கள். இந்தக் கடன் வாராக் கடனாக மாறினால், வங்கிகள் மட்டுமல்லாமல் “ஹெட்ஜ் ஃபண்டுகள்’ போன்ற, நிதிச் சந்தையின் இதர பிரிவுகளையும் பாதிக்கிறது.\nஆக, அமெரிக்க நிதிச் சந்தையில் ஏற்படும் ஒரு பின்னடைவு, இந்தியா உள்ளிட்ட பல நாட்டு பங்குச் சந்தையை கொஞ்சம் அசைத்துப் பார்க்கிறது என்பது என்னவோ உண்மை.\nஇன்னோர் உதாரணம் : 1997-ல் சில ஆசிய நாடுகளிடையே கடும் நிதி நெருக்கடி ஏற்படத் தொடங்கிய தருணம். பல நாடுகளுக்கு ஏற்பட்ட நெருக்கடி இந்தோனேஷியாவுக்கு ஏற்படாது என்று பொருளாதார வல்லுநர்கள் கூறினார்கள். காரணம், இந்தோனேஷியாவின் பொருளாதார அடிப்படைகள் அப்போது வலுவாக இருந்தன. பணவீக்கம் குறைவு; சர்வதேச வர்த்தகத்தில் சாதகமான நிலைமை; அந்நியச் செலாவணி கையிருப்பு உபரியாக இருந்தது. எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த நாட்டு வங்கிகள் வலுவான நிலையில் இருந்தன.\nஆனால், விரைவிலேயே பொருளாதாரம் சீர்குலைந்தது. கடும் நிதி நெருக்கடியின் விளைவாக, கலவரம் மூண்டது. இதில், சிறுபான்மையினரான சீன வர்த்தகர்கள் தாக்கப்பட்டனர். இறுதியாக சுகார்தோ அரசு கவிழ்ந்தது. நிதி நெருக்கடி எந்த நேரத்தில், எந்த நாட்டில் தலைதூக்கும் என்று சொல்ல முடியாது. அமெரிக்காவில் ஏற்பட்ட “சப்-பிரைம்’ வீட்டுக் கடன் பிரச்னை, அமெரிக்க பங்குச் சந்தையை மட்டும் அல்லாமல், பல நாட்டுப் பங்குச் சந்தைகளையும் பாதிக்கிறது. ஐரோப்பா ரிசர்வ் வங்கிகள், ஜப்பானிய ரிசர்வ் வங்கி ஆகியவை விரைந்து செயல்பட்டு பணச் சந்தையில் பணப்புழக்கம் குறையாமல் பார்த்துக் கொண்டுள்ளன. ஒரு வேளை, பணப்புழக்கம் குறைந்தால், பொருளாதார மந்தநிலை தலைதூக்கி விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.\n1997-லும் சில ஆசிய நாடுகள் சந்தித்த கடும் பொருளாதார நெருக்கடியைப் போல், இந்தியாவில், ஏதும் நேரவில்லை. அப்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 சதவிகிதம் குறை��்தது. ஆனால் இன்று நிலைமையோ வேறு. 9 சதவிகிதம் அதிகரித்துள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு 200 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உள்ளது. 1997-ல் வெறும் 26 பில்லியன் டாலர்கள் மட்டுமே கையிருப்பில் இருந்தது. (ஒரு பில்லியன் என்பது நூறு கோடி).\nகடந்த சில ஆண்டுகளாக, பரபரப்புடன் விவாதிக்கப்படும் விஷயம் – “இந்திய நாணயம் சர்வதேச அளவில் முழுமையாக மாற்றிக் கொள்ளப்படலாம்’ என்பது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் (Full Convertibility of Capital Account)) என இது அழைக்கப்படுகிறது. இத்திட்டம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அறிவித்துள்ளார்.\nபொருளாதார வல்லுநர் எஸ்.எஸ்.தாராப்பூர் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழு ஏற்கெனவே இத்திட்டத்துக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டது. தற்போது இந்த குழு, மாற்றத்துக்கான வழிமுறைகளையும், அதற்கான கால அட்டவணையையும் நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.\nஅந்நியச் செலாவணி பரிமாற்றத்தில் பல காலமாக இருந்து வந்த கட்டுப்பாடுகள் படிப்படியாகத் தளர்த்தப்பட்டுவிட்டன. இதன் பயனாக, நடப்புக்கணக்கில் (Current Account)) இந்திய ரூபாய் நாணயம் மாற்றப்படுவதற்கு 1994-ம் ஆண்டு முதல் வழி செய்யப்பட்டு விட்டது. இதனால், இந்தியக் குடிமக்கள் மற்றும் கம்பெனிகள், கல்வி மற்றும் பயணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அந்நியச் செலாவணியை எளிதாகப் பெற்றுக் கொள்ள முடிகிறது.\nவெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும், ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி பெற வேண்டும். காரணம் இந்த நடவடிக்கைகள் மூலதனக் கணக்குத் தொடர்புடையவை எனக் கருதப்படுகின்றன. “மூலதனக் கணக்கு முழு மாற்றம்’ அனுமதிக்கப்பட்ட பின்னர் வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்கும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்குவதற்கும் ரிசர்வ் வங்கியின் முன் அனுமதி தேவையில்லை.\nஇதில் இன்னொரு முக்கிய அம்சத்தையும் நாம் கவனிக்க வேண்டும். இந்த முழு மாற்றம் நிகழ்வதற்கு இந்தியாவிலிருந்து ரூபாய் வெளியேறுவதற்கு நாம் அனுமதிப்பது எப்படி அவசியமோ, அதே போல், வெளிநாட்டவர்கள் தங்கள் மூலதனத்தில் ஒரு பகுதியை இந்திய ரூபாயாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்களா என்பதையும் பொருத்திருக்கும்.\nவெளிநாட்டு நேரடி முதலீட்டாளர்கள் (Foreign Direct Investment)) முதலீடு செய��வதற்கு ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு விதமாக உச்சவரம்பு உள்ளது. மூலதனக் கணக்கு முழு மாற்றம் என்னும் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னரும், மேற்கூறிய கட்டுப்பாடுகள் தொடரும்; தொடர வேண்டும்.\nமூலதனக் கணக்கு முழு மாற்றத்தினால் நேரக்கூடிய உடனடி அபாயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். முக்கியமாக, இது ஊக பேரப் புள்ளிகளின் (Speculators)) முறைகேடான போக்குகளுக்கு வழிவகுக்கக்கூடும். இதைத் தடுக்கும் முறைகளை வகுக்க வேண்டும். இந்தியாவில், வெளிநாட்டு முதலீடு எப்போது வேண்டுமானாலும் வரலாம். அல்லது வெளியேறலாம் என்ற நிலை ஏற்பட்டால், எதிர்பாராத வகையில் ஒரு நிதி நெருக்கடி ஏற்படும்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள், “அற்ற குளத்து அருநீர்ப் பறவை போல்’ வெளியேறி விடுவார்கள். இன்று நாட்டில் நுழையும் முதலீடுகள் நாளையோ, நாளை மறுதினமோ வெளியேறினால், பங்குச் சந்தையில் நிகழும் திடீர் ஏற்ற இறக்கங்கள் போல், ஒட்டு மொத்த இந்திய நிதி நிலையில் திடீர் ஏற்ற, இறக்கங்கள் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்\nஎனவே, வங்கிகள் மேலும் வலுப்படுத்தப்படுவதும், முறையான நிதித் தகவல்கள் அறிக்கை பற்றிய விதிமுறையும் முழு மாற்றத்துக்கு முன்னோடியாக அமைதல் வேண்டும். தேவையான பாதுகாப்பு அரண்களை அமைத்துக் கொண்ட பின்னரே, மூலதனக் கணக்கு முழு மாற்றம், நிதானமாக, படிப்படியாக, அமல்படுத்தப்பட வேண்டுமே ஒழிய, இதில் அவசரத்துக்கு துளியும் இடம் அளிக்கக் கூடாது.\n(கட்டுரையாளர்: முன்னாள் துணைப் பொது மேலாளர் – சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா).\nஒவ்வொருவருக்கும் பணி ஓய்வுக்குப் பிறகு ஏற்படும் பணத் தேவைக்காக 30 வயதிலிருந்தே சேமிக்க வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.\nஇதற்காகவே பிரத்தியேக சேமிப்புக் கணக்குகள் அரசாலும், வங்கிகளாலும் வழங்கப்பட்டு வருகின்றன. முதியவர்களில் பலர் ஏழ்மையில் வாடும்போது அவர்களின் பொருளாதாரத் தேவைக்காக அரசு பல திட்டங்களை தீட்டியிருந்தும், அத்திட்டங்களால் பயன் பெற முடியாத சூழலில் பலர் உள்ளனர்.\nஇந்திய சமூகச் சூழலில், வீடு என்ற சொத்தை மட்டுமே வைத்துக்கொண்டு போதுமான வருமானம் இல்லாத முதியோர் பலர் உள்ளனர். உடைந்து வரும் கூட்டுக் குடும்பங்களால் இவர்கள் பொருளாதார ஆதரவு இல்லாமல் இருக்கின்றனர். இவர்களால் வீட்டை விற்று / அடமானம் வைத்து வாழ்க்கையை நடத்த முடியாது. ஏனெனில் வாழ்ந்து வந்த வீட்டின் மீது உள்ள பற்று, பிள்ளைகளுக்குத் தன் சொத்தின் ஒரு பகுதியையாவது விட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கம் உள்ளவர்களாக பல முதியோர்கள் உள்ளனர். இந்தச் சூழலில் “மறுதலை அடமானம்’ மிகப் பெரிய கொடையாக வந்துள்ளது.\nவீடு போன்ற நிலையான சொத்துரிமை உள்ளவர்கள், பணி ஓய்வுக்குப் பிறகு தங்களின் வீட்டை “மறுதலை அடமானம்’ என்ற முறையில் அடமானம் வைத்து 15 ஆண்டுகள் வரை தொடர்ச்சியாக ஒவ்வொரு மாதமும் பணம் பெறும் வசதியை ஏற்படுத்தப் போவதாக மத்திய அரசின் “பட்ஜெட் 2007 – 08’ல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nஇத்திட்டத்தை “தேசிய வீட்டு வங்கி’ செயல்படுத்தப் போவதாக உள்ளது. இதனைத் தொடர்ந்து, வீட்டுக் கடன் வழங்கும் பல வங்கிகள் இத்திட்டத்தைச் செயல்படுத்த முனையலாம். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பல ஆண்டுகளாக இத்திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nசாதாரண அடமானத்தில் கடன் பெறுபவர், கடன் தொகை முழுவதையும் ஒரே தவணையில் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை சிறுகச் சிறுக மாதம்தோறும் செலுத்துகிறார். மறுதலை அடமானத்தில் கடன் பெறுபவர் கடன் தொகையைச் சிறுகச் சிறுக மாதம்தோறும் பெற்று, பின்பு முதல் மற்றும் வட்டியை ஒரே தவணையில் கடைசியில் திரும்பச் செலுத்துகிறார்.\nதற்போது உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 40 லட்சம். உங்களுக்கு வயது 60. அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீங்கள் உங்கள் வீட்டை மறுதலை அடமானமாக வங்கியில் வைக்கிறீர்கள்.\nவங்கி உங்களுக்கு மாதம் ரூ. 10 ஆயிரம் தருவது எனவும், இதற்கான வட்டி 10 சதவீதம் என்றும் ஒப்புக் கொள்ளப்படுகிறது. 10 ஆண்டுகளின் முடிவில் நீங்கள் ரூ. 12 லட்சம் கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். இதற்கான வட்டி ரூ. 15 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். எனவே 10 ஆண்டு முடிவில் ரூ. 27 லட்சம் வங்கிக்குச் செலுத்த வேண்டும்.\nஇந்நிலையில் உங்கள் வீட்டின் மதிப்பு ரூ. 60 லட்சம் என்று உயர்ந்திருந்தால், வீட்டை விற்று, ரூ. 27 லட்சத்தை வங்கி எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 33 லட்சத்தை உங்களுக்குக் கொடுக்கும். மாறாக, நீங்கள் மீண்டும் ரூ. 33 லட்சத்திற்கு உங்கள் வீட்டை மறுதலை அடமானத்திற்கு வைக்கலாம் அல்லது எனக்குப் பணம் வேண்டாம், நான் இருக்கிறவரை, இவ்வீட்டில் இருக்கிறேன், ���ான் இறந்த பிறகு இவ்வீட்டை விற்றுக் கடனையும், வட்டியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று நீங்கள் வங்கியுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்ளலாம்.\nஅடமான காலம் முடியும் முன்பே, வீட்டு உரிமையாளர் இறந்துவிட்டால், அதுவரை வழங்கப்பட்ட முதல் மற்றும் அதற்கான வட்டியை மட்டுமே எடுத்துக்கொண்டு மீதம் உள்ள தொகை அவரின் வாரிசுகளுக்குக் கொடுக்கப்படும்.\nகணவன், மனைவி இருவரும் சேர்ந்து ஒரு வீட்டை “மறுதலை அடமானம்’ வைத்தால், இதில் ஒருவர் இறந்தால், மற்றவர் அடமானம் காலம் வரை தொடர்ந்து பணம் பெறலாம். அதற்குப் பிறகும் அவர் அவ்வீட்டில் வசிக்கலாம். இவ்விருவரின் இறப்புக்குப் பிறகே வீட்டை விற்று வங்கி தனக்குச் சேர வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு, மீதியை அவர்களின் வாரிசுகளுக்கு அளிக்கும்.\nஏற்கெனவே வீட்டின் மீது கடன் வாங்கியவர்கள் இத்திட்டத்தில் பங்கு பெற முடியுமா முடியும். ஏற்கெனவே பெற்ற கடன் மற்றும் வட்டிக்கான தொகையை முதல் தவணையாகப் பெற்று, அதனை அடைக்க வேண்டும். அதன் பின்னர் மாதம்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெறலாம். ஆனால், முதல் தவணைக்கான வட்டியும், மாதம்தோறும் கணக்கிடப்பட்டு கடைசியில் பெறப்படும். மறுதலை அடமானத்தில் ஒருவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அவர் சொத்தின் மதிப்பு, வயது, வட்டிவீதம் போன்றவற்றைப் பொறுத்தே அமையும். ஒருவரின் சொத்து மதிப்பு அதிகமாக இருப்பின், அவரின் வயது அதிகமாக இருப்பின், (ஏனெனில், அவருக்கு மிகக் குறைந்த ஆண்டுகள் மட்டுமே பணம் கொடுக்க வேண்டியிருக்கும்), வட்டிவீதம் குறைவாக இருப்பின் அவர் மாதம்தோறும் பெறும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கும்.\nஇந்தியாவில் வாழ்நாள் நீட்டிப்பு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஆகவே, பணி ஓய்வுக்குப் பிறகு பலர் நீண்ட நாள்கள் வாழ்கின்றனர். இன்றைய சூழலில் வீடு மட்டுமே ஒருவரின் வாழ்நாள் சேமிப்பாக உள்ளது. பணி ஓய்வூதியம் கூட போதுமானதாக இல்லை.\nஎனவே, “மறுதலை அடமானம்’ முறையை மிக முக்கியத் திட்டமாக அரசு செயல்படுத்த வேண்டும். மேலும், இத்திட்டத்தில் கடன் பெறும் முதியவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கொடுத்தால் மட்டுமே அவர்களின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும்.\n(கட்டுரையாளர்: மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்).\nபோலி காசோலைகளும் தொடர் வழக்��ுகளும்\nஇந்தியாவில் பணமாற்று முறையில் முதலில் தோன்றிய முறை “கைமாத்து’ அல்லது “கைமாற்று.’\nஒரு நபர் தெரிந்த ஒரு நபருக்கோ அல்லது தெரிந்த நபர் அறிமுகப்படுத்தும் மற்றொரு நபருக்கோ நம்பிக்கை நாணயத்தின் பேரில் நேரிடையாக பணம் கடனாகக் கொடுப்பதுதான் கைமாற்று. வாய்வழி உத்தரவாதம்தான் பெரிதாக மதிக்கப்பட்டது.\nபணத்திற்கு வட்டி தர வேண்டுமா, வேண்டாமா என்பது இரு நபர்களின் உறவையும் கால அளவையும் பொறுத்தது. குறுகிய கால கடனுக்கு வட்டி பெரும்பாலும் கிடையாது. காலங்கடந்த தொகைக்கு வட்டி வாங்கப்பட்டது. கைமாற்று முறையில் மாற்றம் ஏற்பட்டு பின்னர் புரோ நோட்டு அல்லது கடன் உறுதிச் சீட்டு எழுதிக்கொடுத்து பணம் வாங்கும் முறை புழக்கத்தில் வந்தது. பொதுவாக புரோ நோட்டு மூன்று ஆண்டு காலக்கெடுவிற்கு உட்படுத்தப்பட்டு வட்டி விகிதம் நிர்ணயிக்கப்பட்டது. முழுத் தொகையையும் செலுத்த முடியாதபோது ஒரு சிறு தொகை வரவு வைக்கப்பட்டு மீண்டும் மூன்று ஆண்டு காலத்திற்கு கெடு நீட்டிக்கப்படுவதும் அல்லது அசலும் வட்டியும் சேர்த்து பழைய “புரோ நோட்டை’ ரத்து செய்து புதிய “புரோ நோட்’ எழுதும் முறையும் பழக்கத்தில் வந்தது.\nபணம் முழுவதையும் வேறு ஒரு நபரிடமிருந்து பெற்றுக் கொண்டு அவர் பெயருக்கு “புரோ நோட்டை’ மாற்றிக் கொடுக்கும் பழக்கமும் வந்தது. பணத்தைப் பெற முடியாதபோது வழக்குகள் மூலம் பணம் பெறப்பட்டது. தொடர்ந்து வெற்றுப் “புரோ நோட்’டில் கையெழுத்து வாங்குவதும் நிதி நிறுவனங்கள் “செக்யூரிட்டிக்காக’ ஒன்று அல்லது இரண்டு மூன்று “புரோ நோட்டு’களில் கையெழுத்து வாங்குவதும் அதை வைத்து போலி வழக்குகள் தொடர்வதும் வழக்கமாகின.\nஎனவே கடன் பெற்றோர் பட்ட, படும் அவதிகள் சொல்லி மாளாது. அசல் என்றுமே தீராது, வட்டி தான் குட்டி போட்டுக் கொண்டே இருக்கிற சூழ்நிலைகளும் கந்து வட்டி, மீட்டர் வட்டி, ஸ்பீடு வட்டி, பண மாற்று முறைகளில் தோன்றின. அரசும் பல சட்டங்களை இயற்றிக் கடன் நிவாரணம், வழக்குகள் பைசல் என்று ஆணையிட்டாலும் பணம் கொடுப்பவர்கள், பணம் பெறுபவர்களைப் படுத்தும் பாட்டை ஏட்டில் சொல்ல இயலாது.\nஇக் கொடுமைகளைக் களைய அரசு வங்கிகளும் தனியார் வங்கிகளும் பொது மக்களுக்குக் குறைந்த அல்லது நிர்ணயிக்கப்பட்ட வட்டி விகிதத்தில் கடன் வழங்க ஆரம்பித்தன. வீட்டுக்கடன், கல்விக்கடன், தனி நபர் கடன், பொருள்கள் வாங்கக் கடன் என்று வழங்க ஆரம்பித்தன. வங்கிகள் பெருகப் பெருக, காசோலை முறை அமலுக்கு வந்தது. இம்முறை அமலுக்கு வந்ததும் பல நிறுவனங்களும் கடனுதவி அமைப்புகளும் 12, 24, 36 என எண்ணிக்கைகளில் பின் தேதியிட்ட காசோலைகளை வாங்கிக் கொண்டு, இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள் வாங்கக் கடன் வழங்க ஆரம்பித்தன.\nஇம்முறை புழக்கத்தில் வர வர வங்கிகள் அல்லது பிற நிதி நிறுவனங்களும் தாராளமாகக் கடன்களைக் கவர்ச்சி சலுகைகளில் வழங்க ஆரம்பித்தன. தவணை தவறிய கடன்களை வசூலிக்கவும் வாகனங்களை ஏலத்தில் கொண்டு வரவும் காசோலை மோசடி வழக்குகள் மாற்று முறை ஆவணச் சட்டம் மூலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.\nஇம்முறை புழக்கத்தில் வளர வளர தனி நபர்களும் காசோலைகள் பெற்றுக் கொண்டு மற்ற நபர்களுக்கு பணம் கடனாக வழங்க ஆரம்பித்தனர். குறிப்பாக ஓர் அரசு அலுவலர் அல்லது நிரந்தர வருமானம் உள்ள ஊழியர் வங்கிக் கணக்குகள் தொடங்கி காசோலை வசதி பெற்று சுலபமாகக் கடன் வாங்க முடியும். இம்முறையில் அவர்கள் பணம் கடனாகப் பெறும் போது காசோலைகளை பின் தேதியிட்டுக் கொடுப்பது வழக்கம். காசோலைகள் நிரப்பப்படாமல் இருப்பதும் உண்டு.\nபணம் கொடுக்க முடியாத போதும் அல்லது கொடுத்து முடித்த போதும் காசோலைகள் உயிர் பெற்று விடுகின்றன. பல பேராசை பிடித்த நிதி நிறுவனங்களும் தனி நபர்களும், கந்து வட்டிதாரர்களும் இந்த காசோலைகளை வேண்டும் தொகைக்குப் பூர்த்தி செய்து மாற்றுமுறை ஆவணச் சட்டப் பிரிவு 138ல் வழக்குத் தொடர்ந்து விடுகின்றனர்.\nகையெழுத்து மறுக்கப்படாத போது இவ்வழக்குகளில் முதலாளிகளுக்கு சாதகமாக தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன. அப்போது பணமே வாங்காத போதும் அல்லது குறைவான பணமே பெற்றபோதும் பெரிய கடன் சுமைக்கு எதிரிகள் தள்ளப்பட்டு சிறைத் தண்டனை மற்றும் அபராதத் தொகைக்கும் உட்படுத்தப்படுகின்றனர்.\nஎதிரிகளுக்குப் பணம் செலுத்தும் தகுதி உண்டா அல்லது பெரும் பணம் பெறும் சூழ்நிலை உண்டா என்று நீதிமன்றங்கள் ஆராய்வதில்லை. காசோலை நிரூபிக்கப்பட்டால் போதும். சுமார் எட்டாயிரம் ரூபாய் மாத சம்பளம் பெறும் ஊழியர் ஒரு லட்சத்திற்கான காசோலை வழக்கை எதிர்நோக்கும் சூழ்நிலைகளும் அமைந்து விடுகின்றன. ஊழியரின் சேமிப்���ுக் கணக்கில் நிலுவைத் தொகையே ஒரு சில ஆயிரத்தைத் தாண்டாதபோது எவ்வாறு ஒரு லட்சத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட காசோலை கொடுக்க முடியும் என்ற கேள்வியே எழுவதில்லை.\nகையெழுத்து, வழங்கப்பட்ட காசோலை, வங்கி அதிகாரிகளின் சாட்சியம், மனுதாரர் சாட்சியம் ஏற்றுக்கொள்ளப்பட்டு வழக்குகள் பைசல் செய்யப்படுகின்றன. இதனால் பல போலி, மோசடியான காசோலைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டு ஏராளமான அப்பாவிகள் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். இதை எவ்வாறு தடுக்க முடியும்\nசேமிப்புக் கணக்குகள் தொடங்கும்போது ஊழியர் வாங்கும் சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும் தொகையைப் பொறுத்து காசோலைகள் வழங்கப்பட வேண்டும். உதாரணத்திற்கு ஓர் ஊழியரின் மாத வருமானம் ரூபாய் பத்தாயிரம் என்றால் அவரின் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு லட்சத்து இருபது ஆயிரம். எனவே அந்த ஊழியருக்கு சுமார் 12 காசோலைகள் மட்டும் வழங்கப்பட வேண்டும். அதுவும் ஒவ்வொரு காசோலையும் பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமல் என்று குறிப்பிடப்பட்டு 12 காசோலைகள் மட்டுமே வழங்கப்பட வேண்டும். அவ்வாறு வழங்கப்பட்டால் காசோலைகளைப் பூர்த்தி செய்யாமல் கொடுத்தாலும், ரூபாய் பத்தாயிரத்திற்கு மேல் அதன் மதிப்பு ஏறாது.\nஒவ்வொரு காசோலையும் ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு அச்சடிக்கப்பட வேண்டும் அல்லது முத்திரை இடப்பட வேண்டும். வங்கிகளே முத்திரை அல்லது சீல் இட்டு விட்டால் அக் காசோலைகளை எக்காலத்திலும் பயன்படுத்தும் முறை தானாகவே ஒழிந்துவிடும். புதியதாக, காசோலை வேண்டுமென்றால் பழைய காசோலைகளை ரத்து செய்துவிட்டு மீண்டும் காலக்கெடுவுக்கு உட்படுத்தப்பட்டு வழங்கலாம். அவ்வாறு செய்தால் பணப் பரிமாற்றம் அல்லது பட்டுவாடா செய்த அல்லது செய்யப்பட்ட தேதியின் முக்கியத்துவமும் உண்மையும் தெரிந்து விடும்.\nஎந்த ஒரு வங்கியும் வழங்கும் தேதியையும் காலக்கெடு (குறைந்தபட்சம் ஆறு மாதம்) தேதியையும் அதிகபட்ச தொகையையும் குறிப்பிடாமல் காசோலைகளை வழங்கக்கூடாது. இதற்குத் தகுந்தாற்போல் மாற்று முறை ஆவணச் சட்டப் பிரிவுகள் திருத்தம் செய்யப்பட வேண்டும். வங்கிக் கணக்கு (பாஸ்) புத்தகங்களில் இவ்விவரங்கள் பதியப்பட வேண்டும். இவ்வாறு செயல்பட்டால் போலியான வழ��்குகள் எதிர்காலத்தில் தோன்றாது.\nமேலும் நிதி நிறுவனங்களும் தனியாரும் ஓர் ஆண்டு, இரண்டு ஆண்டு என்று ஒரேயடியாக வங்கிக் காசோலைகளை வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு பணப் பரிமாற்றம் செய்ய முடியாது. மேலும் பரிசீலனைக் கட்டணம், அபராத வட்டி என்று காலத்தை நீட்டிக்க முடியாது. கடன் பெறும் நபர்களும் தன்னால் தொகையைச் செலுத்த முடியுமா என்று யோசித்துச் செயல்பட முடியும். ஆறு மாத காலத்திற்குள் வாங்கப்பட்ட காசோலைகள் திரும்பி வந்தாலோ அல்லது போதிய பணம் வங்கிக்கணக்கில் இல்லை என்றாலோ வங்கிகள் மீண்டும் காசோலைகள் வழங்கக் கண்டிப்பாக மறுக்கலாம். இம்முறை உபரிச் செலவையும் வீணான ஆடம்பரப் பொருள்கள் வாங்கும் செலவையும் கண்டிப்பாகக் குறைக்கும்.\nஅரசும் வங்கித் துறையும் இதைப் பரிசீலிக்குமா சட்டத்திருத்தம் ஏற்பட்டால் பல அப்பாவிகள் காப்பாற்றப்படுவர்.\n(கட்டுரையாளர்: சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்).\nவருமானம் மற்றும் தொழிலில் இருந்து பெறும் லாபத்திற்கான வரி (பகுதி-2)\nஅடுத்ததாக லாபத்தைக் கணக்கிடுவதற்காக அனுமதிக்கப்படும் கழிவுகளை பற்றி காணலாம்.\n1. வணிகம், தொழிலுக்காக பயன்படுத்தப்படும் இடத்திற்கான வாடகை, பராமரிப்புச் செலவுகள், வரிகள் மற்றும் இதர செலவுகள்.\n2. தொழில் செய்யும் இடம், அதற்காக பயன்படுத்தப்படும் கருவிகள், வணிகப் பொருட்கள், இதர பொருட்களுக்கான காப்பீட்டுத் தொகை.\n3. தேய்மானம் – கருவியையோ, கட்டடத்தையோ உபயோகிப்பதால் அதன் மதிப்பு குறைகிறது. அதற்காகவே தேய்மானம் அனுமதிக்கப்படுகிறது. அனுமதிக்கப்படும் தேய்மானத்தின் அளவு, சொத்துக்களின் மதிப்பில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதமாக கணக்கிடப்படுகிறது. இந்த சதவிகிதம் வருமான வரி துறையினரால் கொடுக்கப்படும். ஒரு சொத்தின் உரிமையாளரே தேய்மான செலவை கோர முடியும்.\nஒரு இயந்திரத்தை வருடத்தில் 180 நாட்களுக்கு குறைவாக பயன்படுத்தி இருந்தால், 50 சதவீத தேய்மானம் மட்டுமே அனுமதிக்கப்படும். ஒரு வருடத்தில் ஒரு சொத்தை விற்றிருந்தால் அந்த வருடத்திற்கான அந்த சொத்திற்கான தேய்மானத்தை கோர இயலாது.\n4. ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம், ஊக்கத் தொகை மற்றும் இதர வேலையாட்களுக்கான செலவுகள்.\n5. தொழில் நடத்துவதற்காக வாங்கப்பட்ட கடனுக்குண்டான வட்டித்தொகை. (கவனிக்க:) கடன் வங்கியிலிருந்��ோ, இதர நிதி நிறுவனங்களிலிருந்தோ வாங்கப்பட்டிருக்கும் நிலையில், வட்டி ஐப தங்ற்ன்ழ்ய் தாக்கல் செய்யும் முன்னரே கட்டப்பட்டிருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.\n6. வாராக் கடன் (இந்த கழிவு பின் வரும் காலங்களில் வசூலிக்கப்பட அந்த ஆண்டிற்கான வருமானமாகக் கருதப்படும்).\n7. முழுமையாக வணிகம், தொழில் நடத்துவதற்காக செலவிடப்படும் இதர தொகைகள், அந்த செலவு மூலதன செலவாகவோ, தொழில் நடத்துபவரின் தனிப்பட்ட செலவாகவோ இருக்கக் கூடாது.\nஒரு கட்டடத்தில் ஒரு பகுதி தொழிலுக்காகவும், மற்றொரு பகுதி சொந்த பயனுக்காவும் உபயோகிக்கப்பட்டிருந்தால், தொழில் நடத்தப்படும் இடத்திற்கான சதவிகிதத்திற்கு மட்டும் கழிவு அனுமதிக்கப்படும்.\nவட்டி, ஒப்பந்ததாரருக்கான பணம், தொழிலில் செய்பவருக்காக செலுத்தப்பட வேண்டிய பணம், தரகு ஆகியவற்றிற்கு வரி பிடிப்பிற்கு பிறகே (பஈந) கொடுக்க வேண்டும். இல்லையெனில் அந்த செலவு அனுமதிக்கப்படும் செலவாக கருதப்படாது. அதே போல் பிடிக்கப்படும் வரி, அதற்குரிய காலத்திற்குள் வங்கியில் கட்டப்பட வேண்டும். இல்லை எனில் அந்த செலவு அனுமதிக்கப்படாது.\nஇத்தகைய அனுமதிக்கப்படாத செலவுகளுக்கு, பின்வரும் காலங்களில் வரி பிடித்துக் கட்டினால், அந்த வருடத்தில் வணிக செலவாக அனுமதிக்கப்படும்.\nவரி பிடிக்கவேண்டிய செலவுகள், பிடிப்பு சதவிகிதம், பிடித்த வரியை செலுத்த வேண்டிய கடைசி நாள் ஆகியவற்றை பின்வரும் நாட்களில் காணலாம்.\nவருமான வரி, சொத்து வரி, இதர வரிகள் மற்றும் வரிகளை உரிய நேரத்தில் கட்ட தவறியதற்காக கட்டிய வட்டி ஆகியவை வணிக செலவாக கருதப்படமாட்டாது.\nவணிகரின் சொந்தக்காரர்களிடமிருந்து பொருட்களை வாங்குவதற்கோ, இதர சேவைகளுக்காகவோ, அளவுக்கு அதிகமாக செலவிட்டிருந்தால் வருமான வரி ஆய்வாளரின் உரிமையைப் பயன்படுத்தி அதிகபட்சமாக 20% வரை கழிவு அனுமதிக்கப்படமாட்டாது. இந்த சதவிகிதம் தற்போது அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் 100% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஎந்த ஒரு வணிக, தொழில் செலவிற்காகவும் ரூ.20,000-த்திற்கு மேல் ரொக்கமாக செலுத்தப்பட கூடாது. அவை ‘அ/இ டஹஹ்ங்ங்’ காசோலை அல்லது ‘அ/இ டஹஹ்ங்ங்’ வரைவோலை மூலமாகவோ மட்டுமே செலுத்தப்படவேண்டும். அப்படி செய்யத் தவறினால், 20 சதவீதச் செலவு வணிகச் செலவாகக் கருதப்பட மாட்டாது.\nஅடுத்த ஆண்டில�� இருந்து இந்த 20 சதவீதம் மாற்றப்பட்டு, மொத்தச் செலவும் வணிகச் செலவாகக் கருதாமல் இருக்க மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nவருமான வரி ஏனைய வருமானங்கள்\n“சம்பள வருமானம்’, “வீட்டு வருமானம்’, “வியாபாரம், தொழில் வருமானம்’, “மூலதன லாபம்’ ஆகிய தலைப்புகளில் விடுபட்ட வருமானங்கள் “ஏனைய வருமானங்கள்’ என்கிற தலைப்பில் கணக்கிடப்படும்.\nஇதில் முக்கியமாக கருதப்படுவதான சில:\n1. லாப பங்கு ( Dividend), வங்கியிலிருந்து பெறும் வட்டி.\n2. குலுக்கல், குறுக்கெழுத்து, குதிரை பந்தயம் போன்றவற்றால் ஈட்டும் வருமானம்.\n3. “வியாபாரம், தொழில் வருமானம்’ என்ற தலைப்பில் வரிக்கு உட்படாதவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன. (எ.கா.)\n(ண்ண்) சொத்துக்களை, குத்தகைக்கு, வாடகைக்கு கொடுப்பதால் பெறும் வருமானம்.\n(ண்ண்ண்) ரூ.50,000-க்கு மேல் பணமாக பெறும் அன்பளிப்பு. உறவினர்களிடம் இருந்தோ, கல்யாணத்தின் பொழுது, உயில் மூலமாகவோ பெறும் பணம் வரிக்கு உகந்தவை. உறவினர் – தம்பதி, அண்ணன், தங்கை, தம்பதியின் அண்ணன், தங்கை, பெற்றோரின் அண்ணன், தங்கை மற்றும் சிலர்.\n(ண்ஸ்) Keyman Insurance Policy எனும் காப்பீட்டு திட்டத்தின் மூலம் பெறப்படும் இழப்பீடு.\n“ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கணக்கிடும் வருமானம், கீழ்க்காணும் செலவுகளை கழித்தபின் வருபவை ஆகும்.\n1. லாபப் பங்கு பெறுவதற்குண்டான தரகுச் செலவு.\n2. தொழிலாளர் நலத் திட்டங்களுக்காக, தொழிலாளர்களின் பங்கு.\n3. இயந்திரச் சாதனம், கட்டடம் போன்ற சொத்துக்களை வாடகை, குத்தகையில் விடும்போது, அதன் பழுதுபார்க்கும் செலவு, மதிப்புக் கழிவீடு, தேய்மானம், காப்பீட்டு உபரித் தொகை.\n4. குடும்ப ஓய்வூதியம் – ரூ.15,000 (அல்லது) அந்த வருமானத்தில் 1/3 பங்கு (இவ்விரண்டில் குறைந்த செலவு).\n5. வருமானம் ஈட்ட வேறெந்த செலவும், பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்.\n* வருவாய் ஈட்டுவதற்காகவே செலவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.\n* மூலதன செலவாக இருத்தல் கூடாது.\n* வரி செலுத்துபவரின் சொந்த செலவாக இருத்தல் கூடாது.\n* நடப்பாண்டில் செலவிட்டு இருத்தல் வேண்டும்.\nவருமான வரிச் சட்டத்தில், “ஏனைய வருமானங்கள்’ என்ற தலைப்பில் கீழ்வரும் செலவுகள் அனுமதிக்கப்படமாட்டாது.\n(ண்) வட்டி, சம்பளம் முதலியன இந்திய நாட்டிற்கு வெளியே செலவு செய்யும் போது, வருமான வரியை பிடிக்காமல் செலவு ���ெய்தல்.\n(ண்ண்ண்) குலுக்கல், குறுக்கெழுத்து, சூதாட்டம் போன்றவற்றிற்குண்டான செலவுகள்.\n(ண்ஸ்) வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்பக் கட்டணம், உற்பத்தி உரிமம் ஈட்டுவதற்கு செய்யும் செலவுகள்.\nஇந்திய வருமான வரி சட்டத்தின் கீழ் லாபத்திற்கு வரியுண்டு. நஷ்டம் வந்தால் வரி கிடையாது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நஷ்டத்தை லாபத்தில் இருந்து கழித்து பெறும் தொகைக்கு மட்டுமே வரி செலுத்த வேண்டும். இவற்றை இன்று காண்போம்.\nவருமான வரி சட்டத்தின் 5 பிரிவுகளில் சம்பளத்தை தவிர மற்ற பிரிவுகளில் இருந்து நஷ்டம் பெற அல்லது ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த நஷ்டத்தை அடுத்த வருடத்திற்கு எடுத்து செல்ல வாய்ப்புள்ளது.\nநஷ்டத்தை கீழ்வருமாறு லாபத்திலிருந்து கழிக்கலாம்.\n1. இந்த வருடம் ஒரு பிரிவில் வரும் நஷ்டத்தை இந்த வருடமே கழிக்கலாம்.\n2. அப்படி அந்த வருடம் கழிக்க இயலாவிடில் அதை அடுத்த வருடங்களுக்கு எடுத்து சென்று லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம்.\nஇதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பே இல்லை. அதேபோல் எந்த ஒரு நஷ்டத்தையும் இதற்கு எதிராக கழிக்க இயலாது.\nஇந்த தலைப்பின் கீழ் வரும் நஷ்டத்தை அதே வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்தும் கழிக்கலாம். இப்படி கழிக்க இயலாவிடில் அதனை அடுத்த 8 வருடங்களுக்கு எடுத்து சென்று அந்த வருடங்களில் வரும் வீட்டு வாடகை லாபத்திலிருந்து கழிக்கலாம்.\nஇந்தப் பிரிவின் கீழ் வரும் நஷ்டத்தை சம்பளத்தை தவிர அந்த வருடத்தில் எந்த ஒரு வருமான பிரிவிலும் உள்ள லாபத்திலிருந்து கழிக்கலாம். இவ்வாறு கழிக்க இயலவில்லையெனில் அதை அடுத்த 8 வருடங்களுக்குள் இதே பிரிவின் கீழ் வரும் லாபத்திலிருந்து கழித்துக் கொள்ளலாம். இந்த பிரிவின் தேய்மான நஷ்டத்தை எத்தனை வருடங்களுக்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லாம். இந்த நஷ்டத்தை எந்தப் பிரிவின் லாபத்திலும் கழிக்கலாம்.\nகுறுகிய கால மூலதன நஷ்டம்:\nஇதனை குறுகிய, நீண்ட கால மூலதன லாபத்தில் கழித்துக் கொள்ளலாம் (அதே ஆண்டோ, இயலாவிட்டால் 8 ஆண்டுக்குள்ளோ).\nமேற்கூறிய நஷ்டங்களை, அடுத்த வருடங்களுக்கு எடுத்துச் சென்று கழிக்க வேண்டுமெனில், நஷ்டம் ஏற்பட்ட வருடத்திற்கான வருமான வரி படிவத்தை குறிப்பிட்ட தேதிக்குள் சமர்ப்பித்தாக வேண்டும்.\nவருமான வரி – வருமானத்தில�� கழிவுகள்\nகடந்த சில நாள்களாக எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும் என பார்த்தோம். அத்துடன் பிறர்க்கு கிடைக்கும் வருமானம் எப்போது மற்றவரின் வருமானத்தோடு இணைக்கப்படும் என்பதனையும் பார்த்தோம். மேற்கூறிய அனைத்தையும் கூட்டினால் ஒருவருடைய மொத்த ஆண்டு வருமானம் ( எழ்ர்ள்ள் பர்ற்ஹப் ஐய்ஸ்ரீர்ம்ங்) கிடைக்கும். இந்த மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகளை இன்று பார்ப்போம்.\nஒரு தனிநபர் அல்லது இந்து கூட்டுக் குடும்பம் ஒரு நிதியாண்டில் செய்யும் கீழ்க்கண்ட முதலீடுகள் கழிவாக கிடைக்கும்.\n-ஓய்வூதியம் பெறுவதற்காக செலுத்தும் தொகை\n– அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஙன்ற்ன்ஹப் ஊன்ய்க்\n-வீட்டுக்கடன் மீது திருப்பி செலுத்திய முதல்\n-தன் குழந்தைகள் (அதிகபட்சமாக 2) மற்றும் தன்னை சார்ந்துள்ளவர்களுக்காக செலுத்திய கல்வி கட்டணம்\n-குறிப்பிட்ட சில பங்குகளில் முதலீடு\n-அரசு வங்கிகளில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் செய்யும் நிரந்தர வைப்புத்தொகை மற்றும் சில முதலீடுகள்\n(காப்பீட்டு நிறுவனத்தால் நிறுவப்பட்ட ஓய்வூதிய நிதிக்கு செலுத்தும் ஆண்டு தொகைக்கு, இந்து கூட்டு குடும்பத்திற்கு கழிவு கிடையாது. தனிநபர் ஓய்வூதிய நிதிக்காக செலுத்தும் தொகைக்கு கழிவு உண்டு.)\nமேற்கூறிய கழிவுகள் அதிகபட்சம் ரூ. 1 லட்சம் வரை மட்டுமே அளிக்கப்படும்.\n-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் செலுத்தும் மருத்துவ காப்பீட்டு தொகை, ரூ.10,000 வரை (அடுத்த நிதியாண்டில் இருந்து ரூ.15,000 வரை) கழிவாக கிடைக்கும்.\nமுதியோருக்காக செலுத்தும் பட்சத்தில் ரூ.15,000 வரை (அடுத்த நிதியாண்டு முதல் ரூ.20,000 வரை) கழிவாக கிடைக்கும்.\n-ஒரு தனிநபர் (அல்லது) இந்து கூட்டுக் குடும்பம் மற்றும் அவரை சார்ந்தவர் சில குறிப்பிட்ட உடல் ஊனம் உள்ளவராயின் அவர் மருத்துவ செலவு அல்லது காப்பீட்டு தொகை செலுத்தும் பட்சத்தில் ரூ.50,000 கழிவாக கிடைக்கும்.\n-மேலும் 2006 – 07-ம் நிதியாண்டில் தனக்காக வாங்கிய கல்விக்கடன், 2007 – 08-ம் நிதியாண்டு முதல் தனக்காக, தன் துணைவருக்காக, துணைவியருக்காக மற்றும் பிள்ளைகள் கல்விக்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் பணம், கழிவாக ரூ.40,000 வரை கிடைக்கும்.\nவரி செலுத்துபவர் (நிறுவனம் உள்பட) கொடுக்கும் நன்கொடைக்கு கீழ்கண்டபடி கழிவு கிடைக்கு���்.\n-மத்திய, மாநில அரசு நிறுவிய மக்கள் உதவிக்கான நிதி – 100%\n-மத்திய, மாநில அரசு நிறுவிய ஏனைய நிதிகள் – 50%\n-பிற தொண்டு நிறுவனங்கள் – 50% (நிபந்தனைக்குட்பட்டு)\nசம்பளம் பெறாத மற்ற தனிநபர் வரி செலுத்துவோராயின் வீட்டு வாடகை செலுத்துபவரானால் அவ்வாடகை சில நிபந்தனைக்கு உட்பட்டு கழிவுகள் கிடைக்கும்.\nதொழில், வணிகத்தில் இருந்து வருமானம் இல்லாதவராயின் அறிவியல் ஆய்வு நிறுவனம், பல்கலைக்கழகம் முதலியவற்றிற்கு நிதியாண்டில் கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு உண்டு.\nஇந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கும் நன்கொடைக்கு கழிவு கிடைக்கும்.\nஒரு தனிநபர் ஊனமுற்றவராயிருப்பின் அல்லது மன வளம் குன்றியவராக இருந்தால் சில நிபந்தனைக்குள்பட்டு ரூ.50,000 கழிவு பெறலாம். அதுவே தீவிரமாக இருப்பின் ரூ.75,000 கழிவு பெறலாம். இக்கழிவு பெற அரசு மருத்துவரிடம் இருந்து பெற்ற சான்றிதழ் வருமான வரி படிவத்துடன் சமர்பிக்கப்பட வேண்டும்.\nவருமான வரி – அறக்கட்டளையின் வருமானம்\nஅறக்கட்டளை என்பது ஒருவரது நம்பிக்கையால் உருவாவது ஆகும். அதன் நோக்கம் பலருக்கும் நன்மை பயக்குவதாக அமைய வேண்டும். அவ்வாறு நம்பிக்கை வைத்து அல்லது நம்பிக்கையை பிரகடனப்படுத்தி, அறக்கட்டளையை துவக்குபவரே “நிறுவனர்’ எனவும்; அந்த நம்பிக்கையை ஏற்றுக் கொள்பவரே “தர்மகர்த்தா’ எனவும்; பயனடைவோர் “மானியம் பெறுவோர்’ எனவும் கருதப்படுவர்.\nஅறக்கட்டளையின் வருமானம், வருமான வரிச் சட்டத்தில் கூறப்பட்ட நிபந்தனையை பூர்த்தி செய்தால், அதற்கு வரி விலக்கு அளிக்கப்படும். அவை பின்வருமாறு:\n1. வருமானத்தை ஈட்ட உதவும் “உடைமை’ நம்பிக்கையில் அல்லது சட்டத்தின் கட்டாயத்தில் இருக்க வேண்டும்.\n2. “உடைமை’ தர்மச் செயல்களுக்காகவோ (அல்லது) மதங்களின் தொண்டுச் செயல்களுக்காகவோ இருத்தல் வேண்டும்.\n3. ஒரு அறக்கட்டளை, குறிப்பிட்ட மதத்திற்கோ, இனத்திற்கோ பயனளிக்கும் வகையில் உருவாக்கப்படக் கூடாது.\n4. அறக்கட்டளையின் வருமானத்தில், ஒரு பங்கு கூட நிறுவனரையோ (அல்லது) அவரைச் சார்ந்த சிலரையோ சென்றடையக் கூடாது.\n5. அறக்கட்டளையை துவக்க வருமானவரி ஆணையரிடம், நிறுவனர் விண்ணப்பிக்க வேண்டும்.\n6. வருமானம் ரூ.50,000-க்கு மேல் சென்றால், அறக்கட்டளை கணக்குகள் “ஆய்வுக்கு’ ( அன்க்ண்ற்) உட்படுத்தப்��டவேண்டும்.\n7. அறக்கட்டளையின் தர்ம ரீதியான அல்லது மத ரீதியாகச் செய்யப்பட்ட செலவுகளுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும். ஒரு ஆண்டில் ஈட்டிய வருமானத்தில், குறைந்தது 85% மேற்கூறிய செயல்களுக்குச் செலவிட்டிருக்க வேண்டும்.\n8. அப்படி செலவிடாத பட்சத்தில், 85%-க்கு குறைவாக இருக்கும் தொகையினை 5 ஆண்டுக்குள் செலவிட வேண்டும்.\n9. அறக்கட்டளையின் நிதிகளை, குறிப்பிட்டச் சில முறைகளில் மட்டுமே முதலீடு செய்தல் வேண்டும்.\nவருமான வரி ஆணையரிடம் பதிவு:\nபடிவம் 10 அ, என்ற படிவத்தில், அறக்கட்டளை, அதன் பெயர், முகவரி, குறிக்கோள் போன்றவற்றை நிரப்பி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினை அறக்கட்டளை தொடங்கிய ஒரு வருடத்திற்குள் சமர்பிக்க வேண்டும். இது செய்யாத பட்சத்தில் வரி விலக்கு நிராகரிக்கப்படும். எனினும், விண்ணப்பத்தின் தாமதத்திற்கு கூறப்படும் காரணங்கள் ஆணையத்திற்கு திருப்தி அளிக்கும் வகையில் அமைந்து இருந்தால், ஆணையர் தாமதத்தை மன்னிக்கலாம். தற்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் இதில் சில மாற்றங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருமான வரி ஆணையரால் தாமதத்தை மன்னிக்க இயலாது. மற்றும் அறக்கட்டளையின் பதிவை விண்ணப்பித்த ஆண்டின் முதல் தேதியிலிருந்து வழங்க முடியும். (1.7.2007 முதல் அமலுக்கு வரும்).\nஒரு வருமான வரித்துறை ஆணையர் அறக்கட்டளையின் விண்ணப்பத்தை ரத்து செய்தால் இதுவரை அதனை மேல் முறையீடு செய்ய முடியாது. ஆனால் 1.7.2007 முதல் இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய முடியும்.\nஆணையர், ஒரு அறக்கட்டளையின் நோக்கம், கோட்பாடு ஆகியவற்றை ஆராய்ந்தபின், அவை சரியாக இருக்கும்பட்சத்தில், “பதிவுச் சான்றிதழ்’ வழங்குவார். விண்ணப்பத்தை நிராகரித்தாரேயானால், அதன் காரணத்தை ஆறு மாதத்திற்குள் கூற வேண்டும். இல்லையேல், பதிவு ஆகிவிட்டதாகக் கொள்ளலாம்.\nஒரு வேளை, அறக்கட்டளையின் பணிகள், அறக்கட்டளை உருவாக்கிய நோக்கங்களுக்கு மாறாக இருக்கிறது என ஆணையர் நம்பினால், பதிவை ரத்து செய்யும் அதிகாரம் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பத்தையோ அல்லது பதிவையோ ரத்து செய்வதற்கு முன், விண்ணப்பதாரர், தான் நினைப்பதை வெளிப்படுத்த, ஆணையர் வாய்ப்பளிக்க வேண்டும்.\nவருமான வரி – வரி பிடித்தம்\nஎந்த வகை வருமானமாக இருப்பினும் அதில் 1%-ஐ செலுத்துபவர் வரியாக பிடித்த பின்னரே செலுத்த வேண்டும் என்பது சட்டம். இதனால் வருமான வரி ஏய்ப்பு பெருமளவில் குறைக்கப்படுகின்றது. இந்த சட்டம் எவருக்கெல்லாம் பொருந்தும், ஒவ்வொரு வகை வருமானத்துக்கும் பிடிப்பு சதவிகிதம் என்ன என்பதை காண்போம்.\nஒருவரின் சம்பளம் குறைந்தபட்ச வரிக்கு உட்படாத அளவை தாண்டினால், அவர் செலுத்த வேண்டிய வரியை பணியில் அமர்த்தியவர் சம்பளத்திலிருந்து பிடித்து அரசாங்கத்துக்கு செலுத்த வேண்டும்.\nஒருவருக்கு வங்கிகள், நிறுவனங்களிலுள்ள சேமிப்பிலிருந்து வரும் வட்டி ரூ.5,000-க்கு மேல் இருந்தால் வரிபிடித்தம் செய்யப்படும். இந்த வரம்பு இந்த பட்ஜெட்டில் ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் – 40 லட்சம்) தவிர மற்றவர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தினால் வரி பிடிக்கவேண்டும். குறைந்தபட்ச வரம்பு ரூ.20,000.\nவிளம்பர ஒப்பந்தங்கள் – 1%\nஇந்து கூட்டு குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் எவருக்காவது தரகு செலுத்தினால் (வருடத்திற்கு ரூ.2,500-க்கு மேல்) அதிலிருந்து 5% வரி பிடித்தம் செய்ய வேண்டும்.\nஇதனை 2 ஆக பிரிக்கலாம். 1. வீட்டு வாடகை, 2. வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை.\nஇந்து கூட்டுக் குடும்பம் அல்லது தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் வாடகை செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.1,20,000 மேல்) வரி பிடிக்க வேண்டும்.\nவரி பிடிப்பு சதவிகிதம் கீழ்வருமாறு:\n1. தனிநபர், இந்து கூட்டு குடும்பம், கூட்டாண்மை முதலியவற்றிற்கு 15% ஆகும்.\n2. மற்றவைகளுக்கு 20% ஆகும்.\nதற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் வணிகத்தில் பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான வாடகை வரி பிடிப்பு விகிதம் 15% மற்றும் 20%-ல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்து கூட்டு குடும்பம், தனிநபர் (வருட வருமானம் ரூ.40 லட்சம்) தவிர மற்றவர்கள் இதற்கான பணம் செலுத்துகையில் (வருடத்திற்கு ரூ.20,000 மேல்) 5% வரியாக பிடிக்க வேண்டும். இந்த பட்ஜெட்டில் இது 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.\nஇவ்வாறாக பிடிக்கப்பட்ட வரிகள் அடுத்த மாதம் 7-ம் தேதிக்குள் (மே மாதம் பிடித்ததில் இருந்து ஜூன் 7-க்குள்) வங்கியில் அரசாங்க கணக்கில் செலுத்த வேண்டும். இவ்வாறு பிடித்த வரிக்கான படிவத்தை ஒவ்வொரு காலாண்டும் அரசா��்கத்திடம் மின் அஞ்சல் வழியாக சமர்பிக்க வேண்டும்.\nஉரிய வரி பிடித்தம் செய்யாவிடின் மேற்கூறிய அனைத்திற்கும் வியாபார செலவாக கழிக்க இயலாது.\nபிடித்த வரியை செலுத்த தாமதம் ஏற்படின் மாதத்திற்கு 1% வட்டி செலுத்த வேண்டும். இதை தவிர வருமான வரித்துறை அதிகாரிக்கு வரி பணத்திற்கு மிகாமல் Penalty்ங்ய்ஹப்ற்ஹ் செலுத்தவைக்க அதிகாரம் உண்டு.\nவருமான வரி – சம்மன் மற்றும் சர்வே\nவரி செலுத்துபவரை நேரில் அழைத்து விசாரணை நடத்துவது அல்லது அவர்கள் தொழில் நடத்தும் இடத்திற்கு சென்று சர்வே நடத்துவது போன்றவற்றை வருமான வரித்துறையால் செய்ய இயலும். ஒருவருக்கு சம்மன் கொடுத்து குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்கு நேரில் ஆஜராக சொல்லி, அவரிடம் இருந்து தேவையான விவரங்களை வருமான வரித்துறை பெறலாம். அவ்வாறு நேரில் வருபவரிடம் பிரமாணத்தை கொண்டு வாக்குமூலம் பெறலாம்.\nஇந்த தகவல் பெறும் உரிமையின் மூலம் வருமான வரித்துறை ஒரு கூட்டாண்மை நிறுவனத்திடமிருந்து பங்குதாரர்களின் விவரங்கள், இந்து கூட்டு குடும்பத்திடம் இருந்து அதன் உறுப்பினர்களின் விவரங்கள், ஒரு டிரஸ்டி அல்லது ஏஜெண்ட் என்று வருமான வரித்துறையால் நம்பப்படும் நபரிடமிருந்து அவர் யாருக்கான ஏஜெண்ட் என்ற தகவல், ரூ.1,000 மேல் வாடகை வட்டி, தரகு, ராயல்டி போன்றவற்றை வரி செலுத்துபவரிடமிருந்து பெற்ற விவரம், பங்குதாரர்களிடமிருந்து அவர்களுடைய வாடிக்கையாளர் விவரம் போன்றவற்றை வருமான வரித்துறையால் பெற முடியும். இதே போல் ஒரு வங்கி அல்லது அதன் அதிகாரிகளிடமிருந்தும் எந்த விசாரணைக்கும் தேவையான அல்லது உபயோகமுள்ள தகவலை பெற வருமான வரித்துறைக்கு அதிகாரமுண்டு. தகவல் கோரப்பட்ட நபர் அதை கொடுப்பவருக்கு கடமைப்பட்டவர் ஆவார்.\nவருமான வரித்துறையால் தன்னுடைய அதிகாரிக்குட்பட்ட எல்லையில் தொழில் செய்து வரும் நபரின் இடத்திற்குச் சென்றும் விசாரணை நடத்த முடியும். அப்படி துறை அதிகாரிகள் தொழில் செய்வோர் இடத்திற்கு நேரில் வரும் போது, தொழில் அதிபர் அல்லது அவருடைய தொழிலாளி அல்லது அந்நேரத்தில் அத்தொழிலை கவனித்துக் கொண்டிருக்கும் நபர் துறை அதிகாரிகளுக்கு உதவி செய்ய கடமைப்பட்டவர் ஆவார்.\nஅதிகாரிகளுக்கு தேவைப்பட்ட கணக்கு புத்தகங்கள், பதிவேடுகள் போன்றவற்றை பார்வையிட எடுத்துக் கொடுத்தல், பணம் மற்றும் சரக்கு முதலியவற்றை சரிபார்க்க தேவையானவை அல்லது அதிகாரி கோரும் எந்த ஒரு தகவலையும் மேற்கூறிய நபர்கள் செய்ய வேண்டும். இக்குறிப்பிட்ட தகவல்களை, தொழில் நடத்துபவர் வேறொரு இடத்தில் இருப்பினும் அளித்தல் அவசியம்.\nஅதிகாரிகள் ஒரு வணிகரின் இடத்திற்கு சாதாரணமாக அவர் வியாபாரம் நடத்தும் நேரத்திற்குள்ளாகவே செல்ல இயலும். வேறொரு இடமாயின் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் பின் செல்ல இயலும். மற்ற நேரங்களில் செல்ல இயலாது. அதிகாரிகள் தான் பார்வையிட்ட புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளில் சான்றாக ஒப்பமிடுதலையோ அல்லது சிறுகுறிப்பையோ நகலாக எடுத்து செல்ல முடியும். அதிகபட்சமாக 10 நாட்களுக்கு (விடுமுறை நாள்கள் தவிர) தான் பார்வையிட்ட கணக்கு புத்தகங்களை மற்றும் பதிவேடுகளை தன் வசம் வைத்துக் கொள்ளும் அதிகாரம் உண்டு. தான் பார்வையிட்ட சரக்கு மற்றும் ரொக்கம் முதலியவற்றின் விவரங்களை எழுதிக் கொள்ளவும், அங்குள்ள எந்த நபரிடமும் வாக்குமூலம் பெறவும் வகை செய்யப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் சரக்கு மற்றும் விலையுயர்ந்த பொருள்களை அங்கிருந்து எடுத்துச் செல்ல அதிகாரம் கிடையாது.\nசர்வேயின் போது மேற்கூறிய தகவல்களை ஒரு நபர் அளிக்க தவறினால் அவரை தன்னுடைய அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக கோரி தகவல்களை பெறவும் முடியும்.\nஇதில் கூறப்பட்ட விதிமுறைகளுக்கு சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக தவறினால் நபருக்கு ரூ.10,000 வரை அபராதம் செலுத்த வேண்டும்.\nஇதேபோல் திருமணம் மற்றும் விசேஷங்களில், திருமணம், விசேஷம் முடிந்த பிறகு, அந்த விசேஷத்திற்கு செலவு செய்த ஒருவரிடமிருந்தோ, செலவு சம்பந்தமான தகவல் தெரிந்த ஒருவரிடமிருந்தோ தேவைப்பட்ட தகவல்களை பெற அதிகாரியால் பெற முடியும். அந்நபரிடமிருந்து வாக்குமூலத்தையும் பெற முடியும்.\nஇப்படி பலவகைகளில் பெறப்பட்ட தகவல்களை சான்றுகளாக கொண்டு வரி செலுத்துபவரின் வருமானம் அவரால் சரியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளதா என்பதை துறை நிர்ணயம் செய்ய இயலும். இப்படி பெறப்பட்ட தகவல்கள் பொதுவாக ரகசியம் காக்கப்பட்ட ஆவணமானாலும் வருமான வரி சட்டத்திற்குள்பட்ட வருமான வரித்துறை வேறு துறைகளிடம் பகிர்ந்து கொள்ள இயலும். இத்தகவல் வரி செலுத்துபவருக்கு எதிராக பயன்படுத்தபடுமாயின், வரி செலுத்துவோருக்கு அதை மறுப்பதற்கான வாய்ப்பும், வரி நிர்ணயிக்கும் முன் அளிக்கப்படும்.\nவருமான வரி -இறுதி தேதி\nகடந்த சில நாள்களாக வருமான வரி பற்றிய அடிப்படைச் செய்திகள், வருமான வரிச் சட்டம் உருவான விதம், எந்த வருமானம் எந்த பிரிவின் கீழ் வரிக்கு உட்படுத்தப்படும், மொத்த ஆண்டு வருமானத்திலிருந்து கிடைக்கும் சில கழிவுகள், அறக்கட்டளை வருமானம் மற்றும் அதற்குரிய வரி விலக்கு, வருமான வரி பிடித்தம், வருமான வரி சம்மன் மற்றும் சர்வே, தகவல் பெற வருமான வரித்துறை அதிகாரிக்குள்ள உரிமைகள் பற்றி பார்த்தோம். வருமான வரி தாக்கல் செய்வதற்கு கடைசி தேதி மார்ச் 31-ம் தேதி. அரசுக்கு நாம் செலுத்தும் வரிகள், நலத் திட்டங்களாக மீண்டும் மக்களையே வந்தடைகின்றன. மேலும் அரசு எந்திரம் இயங்குவதற்கு வரி வருவாய் முதுகெலும்பு போன்றதாகும். எனவே அனைவரும் தவறாது வரி செலுத்துவது ஒரு வகையில் நாட்டு நலனுக்கு நாம் செய்யும் பங்களிப்பாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/09/blog-post_57.html", "date_download": "2021-04-23T10:23:26Z", "digest": "sha1:5MTZQ5KOYPONAPHJQ2YE5LCJIMQ6QGGG", "length": 9561, "nlines": 117, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: தோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு !!", "raw_content": "\nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \n* சூரியனார் கோவிலில் 11 தீபங்கள் ஏற்றி வழிபட்டால், நோய்கள் விலகி ஓடும்.\n* திங்களூரில் 10 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் கவலைகள் அகலும்.\n* வைத்தீஸ்வரன் கோவிலில் 9 தீபங்கள் ஏற்றிவைத்து வழிபட்டால், திருமணம் கைகூடும்.\n* கல்வியில் சிறப்புற்று விளங்க, திருவெண்காட்டில் 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்யலாம்.\n* நாக தோஷம் நீங்க, ஆலங்குடியில் 28 தீபங்கள் ஏற்றி வழிபடுவது நல்லது.\n* திட்டை குரு தலத்தில் 33 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால், புத்திர பாக்கியம் கிட்டும்.\n* திருநள்ளாறு தலத்தில் 9 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் ஆயுள் பெருகும்.\n* திருநாகேஸ்வரத்தில் 21 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் வாக்கு வன்மை உண்டாகும்.\n* கீழப்பெரும்பள்ளத்தில் 9 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.\n* கஞ்சனூரில் 11 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்தால் நல்ல மனைவி அமைவாள்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nசூரபத்மனை சுப்பிரமணியர் கொல்லாத இரகசியம் \nவேண்டுதல் நிறைவேற எவ்வாறு வழிபட வேண்டும்\nஏழுதலைமுறை பாவங்களைப் போக்கும் பச்சரிசி\nகுல தெய்வத்தை அறிய விளக்கு ஏற்றுங்கள்\nஅந்தக் கிரகத்துக்குப் பரிகாரம் செய்யணும்...\nடயல் சங்கரா நிகழ்ச்சி - 18-09-2017 வீடியோ\nவீட்டில் உள்ள தரித்திரத்தை ஒரே நாளில் விரட்டுவதற்க...\nDIAL SANKARA --- நிகழ்ச்சியில் நமது ஜோதிட ரத்னா டா...\nஅகத்தியர் சொன்ன திருமகள் துதி\nகுரு என்பவர் ஒருவருக்கு அவசியமா \nதோஷம் போக்கும் நவக்கிரகங்களுக்கு தீப வழிபாடு \nசகல நாக தோஷமும் போக்கும் எளிய பரிகாரங்கள் \nகர்ப்பரட்சாம்பிகை பற்றிய பயனுள்ள 45 தகவல்கள் \nதெய்வப்பிறவிகள் (அருளாளர் பாம்பன் சுவாமிகள்)\nபணம் வர எந்த மந்திரம் ஜெபிக்கலாம் \nதிருமணம் நடக்க 16 வாரம் தீபமிடுங்க\nபெண்கள் ருத்ராட்சம் அணியக் கூடாதா\n. அவர்கள் நோக்கம் என்ன\nஇருபத்தேழு நட்சத்திரங்களுக்குண்டான பரிகார விருட்சங...\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள் என்ன.\nபில்லி, சூனியம் விரட்டும் மந்திரம் \nபிரச்சினைகள் விலக கேது காயத்ரி மந்திரம்\nஜாதக படி இல்வாழ்வு - மதிப்பீடு\nகுரு பகவான் உங்களுக்கு யோகத்தை தருவாரா..\nசுகபோக வாழ்வு அருளும் சுக்கிரன் \nராகு-கேது வழங்கும் யோகங்கள், தோஷங்கள்\nகடன் தொல்லை தீர எளிய லட்சுமி நரசிம்மர் வழிபாடு \nநினைத்ததை உடனே நிறைவேற்றி வைக்கும் ருத்ராட்ச மாலை\nஅதிசயம் ஆனால் உண்மை முருகன் திருத்தலங்கள் ஓம் கார ...\nபிரம்ம தீபம் ஏற்றி வழிபடுங்கள் \nசம்பாதிக்கும் திறன் அதிகரிக்க பரிகாரம்\nவீட்டில் விளக்கேற்றுவதில் இவ்வளவு விஷயம் இருக்கா\nநரசிம்மர் வழிபாடு- 40 தகவல்கள்\nபலமானால் நலமுண்டு --------------------- அதிபதி...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nபரிகாரம் பண்ண கோயிலுக்கு போறீகளா ..\nசித்தன் அருள் - மோட்ச தீபம் ஏற்றும் முறை\nஉயிர் எந்த வழியாக பிரியும்\nகேன்ஸரைக் குணப்படுத்திய நாராயணீய மந்திரம்\n27 நட்சத்திரங்களின் சூட்சும ஸ்தலங்கள் \nசாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது\nஅதிசயங்கள் புரியும், சில ஆன்மீக ரகசிய மந்திரங்கள்,...\nதீயசக்திகளை எதிர்க்கும் ஸ்ரீ சரபேஸ்வரர் மகிமை\nஆரோக்கியம் அருளும் தன்வந்திரி மந்திரம்\nஅரசு வேலை கிடைக்க சூரிய விரத வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalaipoonga.net/business/handcrafted-leather-shoes-accessories-la-marca-launched-by-mr-arun-narayanan-at-kilpauk-chennai/", "date_download": "2021-04-23T10:15:39Z", "digest": "sha1:TNORO4SXMDNF6LRRTEWL3OEBDOCNWP2Z", "length": 7962, "nlines": 211, "source_domain": "kalaipoonga.net", "title": "Handcrafted Leather Shoes & Accessories LA MARCA, launched by Mr.Arun Narayanan at Kilpauk, Chennai - Kalaipoonga", "raw_content": "\nNext articleநடிகை அகிலா நாராயணனின் கவர்ச்சிகரமான அழகிய புகைப்படங்கள்\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு”\nதீவிரமான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில், கௌதம் கார்த்திக், சேரன் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் இயக்குநர் சேரன் முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” படத்தின் இரண்டாம்...\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை\n“கலாம் கண்ட கனவின்படி 2023ல் இந்தியா வல்லரசாகி விடும்” : நடிகர் தாமு நம்பிக்கை தமிழ் திரையுலகில் கடந்த முப்பது வருடங்களாக தனது நகைச்சுவை மூலம் சிறப்பான பங்களிப்பு செய்து வருபவர் டாக்டர் ஏ.வி.தாமோதரன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/10/15/periyava-golden-quotes-369/", "date_download": "2021-04-23T10:20:04Z", "digest": "sha1:7EFIZ4LFALZ6ZHOZLZ4OYWI5BHV2NBME", "length": 10136, "nlines": 69, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-369 – Sage of Kanchi", "raw_content": "\nவாழ்நாள் முழுக்க எதன் நினைப்பு ஒருத்தன் மனஸில் ஜாஸ்தியாக இருக்கிறதோ, அதைப்பற்றிய சிந்தனைதான் அந்திமத்தில் வரும். இப்படி நமக்குக் கடைசியில் பகவத் ஸ்மரணம் வருமா என்று நிச்சயப்படுத்திக் கொள்வதற்கு ஒரு பரீ்ஷை வைத்துக் கொள்ளலாம். அதாவது அன்றன்றைக்கும் நாம் தூங்குகிற���ம் அல்லவா இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம் இதையும் ஒரு சாவு மாதிரி என்றுதான் சாஸ்த்ரங்களில் சொல்லியிருக்கிறது. தூங்குகிறபோது கட்டைபோல ஒன்றும் தெரியாமல், ஞானமே இல்லாமல்தானே கிடக்கிறோம் இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’ போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸவாமியோ, முருகனோ – எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், ‘இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது இதனால்தான் இப்படிச் சொல்லியிருக்கிறது. ‘நித்யப் பிரளயம்’ என்று தூக்கத்தைச் சொல்வார்கள். இப்படி தினமும் நாம் ‘சாகிற’ போது பகவானையே ஸ்மரித்துக்கொண்டு ‘சாக’ முடிகிறதா என்று அப்யாஸம் பண்ணிப் பார்க்கலாம். தூங்குகிறதற்கு முன்னால் நம் இஷ்ட தேவதையையே ஸ்மரித்துப் பார்க்க வேண்டும். அந்த நினைப்போடேயே தூக்கத்தில் ஆழ்ந்துவிட வேண்டும். வேறே நினைப்பு வரக்கூடாது. சொல்லும்போது ஸுலபமாக இருக்கும். ஆனால் பண்ணிப் பார்த்தால் எத்தனை கஷ்டம் என்று தெரியும். காமாக்ஷியோ, நடராஜாவோ, தக்ஷிணாமூர்த்தியோ, வேங்கடரமண ஸவாமியோ, முருகனோ – எந்தத் தெய்வமாக வேண்டுமானாலும் இருக்கலாம். அந்த இஷ்ட தெய்வத்தையே அல்லது தெய்வத்துக்கு ஸமானமாக நமக்கு சாந்தியும் ஸந்துஷ்டியும் தருகிற ஒரு குரு, அல்லது மஹானையோ வேறே நினைப்பு வராமல் ஸ்மரிப்பதென்றால், ‘இதிலே என்ன கஷ்டம் இருக்கிறது மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம் மனஸுக்கு ரம்யமாகவும் ஆறுதலாகவும் இருக்கப்பட்ட இந்த ரூபங்களை நினைப்பதில் என்ன ச்ரமம்’ என்றுதான் தோன்றும். ஆனால் எதனாலோ, சிறிது நேரமானால் இத்தனை நல்ல, திவ்யமான ஸ்மரணையை விட்டுவிட்டு மனஸ் வேறேங்கேயாவதுதான் போய் விழும்; அப்படியே கண்ணை அசக்கித் தூக்கத்தில் கொண்டுபோய் விட்டுவிடும். இப்படி ஏமாறாமல் பழக்கிக் கொண்டால் சாகிற ஸமயத்திலும் பகவானை விடாமல் நினைக்க முடியும் என்ற நிச்சயத்தைப் பெறலாம். எல்லாம் அப்யாஸத்தில், விடாமுயற்சில்தான் இருக்கிறது. நம்முடைய ச்ரத்தையைப் பொறுத்து பரமாத்மாவே கை கொடுப்பார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/190489?shared=email&msg=fail", "date_download": "2021-04-23T11:51:03Z", "digest": "sha1:2IY5WROKVV5GBU5XH3FRB4OOBOOVZ3Q6", "length": 9437, "nlines": 80, "source_domain": "malaysiaindru.my", "title": "‘அன்வாருடனான உரையாடல்’ – கசிந்துள்ள ஆடியோ பதிவை ஜாஹிட் மறுத்தார் – Malaysiakini", "raw_content": "\n‘அன்வாருடனான உரையாடல்’ – கசிந்துள்ள ஆடியோ பதிவை ஜாஹிட் மறுத்தார்\nதனக்கும் பி.கே.ஆர். தலைவர் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையில் நடந்த உரையாடலின் பதிவு எனக் கூறப்படும் ஆடியோ ஒன்றை, அம்னோ தலைவர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கடுமையாக மறுத்துள்ளார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக போலிஸ் புகார் செய்ய உத்தரவிட்டதாக அவர் கூறினார்.\n“எனக்கும் அன்வர் இப்ராஹிமுக்கும் இடையிலான உரையாடல் பதிவு என்று கூறப்படும் ஆடியோ பரவுவதைப் பற்றி நான் மிகவும் ஏமாற்றமும், அதிர்ச்சியும் அடைகிறேன்.\n“ஆடியோ பதிவில் உள்ள உரையாடலை நான் கடுமையாக மறுக்கிறேன், உண்மையில், அம்னோ ஆண்டுக் கூட்டத்திற்குப் பின்னர், எனக்கும் அன்வருக்கும் இடையில் எந்த உரையாடலும் நடைபெறவில்லை என்பதை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.\n“[…] இந்தத் திட்டத்தின் சூத்திரதாரி யார் என்பதை அடையாளம் காண, போலிஸ் புகார் செய்துள்ளேன், விசாரணையின் மூலம் உடனடியாக கண்டுபிடிக்க அறிவுறுத்தியுள்ளேன்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.\nஅம்னோவுக்குள் புழக்கத்தில் விடப்பட்டதாகக் கூறப்படும் அந்த வீடியோவின் நம்பகத்தன்மையை மலேசியாகினியால் இன்னு���் உறுதிப்படுத்த முடியவில்லை.\nஇது தொடர்பில், அன்வாரின் எதிர்வினையையும் பெற மலேசியாகினி முயற்சிக்கிறது.\nமுன்னதாக, அஹ்மத் ஜாஹித், தேசியக் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்க்க, அன்வருக்கு ஆதரவாக எழுத்துப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதாக குற்றம் சாட்டப்பட்டார், ஆனால் இந்த விஷயத்தை அம்னோ மறுத்தது.\nஅன்வர் பல அம்னோ நபர்களைச் சந்தித்ததை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது, ஆனால் அஹ்மத் ஜாஹித் தனது மாநாட்டு உரையில், அம்னோ எந்தத் தரப்புடனும் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றும், அன்வர், டிஏபி அல்லது பெர்சத்து ஆகியவற்றை ஏற்றுக் கொள்ளக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் வலியுறுத்தினார்.\nமேலும் கருத்து தெரிவித்த அஹ்மத் ஜாஹித், அம்னோ தலைவராக, அம்னோ உச்சமன்றச் செயற்குழு மற்றும் ஆண்டுப் பொது கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒருபோதும் மீற மாட்டேன் என்று சொன்னார்.\nஆடியோவின் பரவலை “ஒரு தீய மற்றும் அருவருப்பான அரசியல் சூழ்ச்சி” என்று அவர் கருதுகிறார்.\n“இது ஒரு தீய மற்றும் அருவருப்பான அரசியல் விளையாட்டு, இது அம்னோவைப் பலவீனப்படுத்தவும் அழிக்கவும் நடக்கும் தொடர்ச்சியான முயற்சிகள்.\n“அம்னோவை குறை மதிப்பீடு செய்து, அழிக்க இது போன்ற மோசமான விளையாட்டுக்கள் நடைபெறுகின்றன என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.\nஆய்வு : ஓராங் அஸ்லி சமூகம்…\nஅதிகமானோர் பலியான பிறகுதான் முஹைதீன் பதவி…\nலைனாஸ் மீதான நிபந்தனைகளைக் கைவிடுமாறு கேட்டதில்லை…\nஇன்று 2,875 புதிய நேர்வுகள், 7…\nஅரசு ஊழியர்களுக்கு RM500 சிறப்பு உதவி\nஅவசரக்கால முடிவுக் குழுவை எதிர்கொள்ள அகோங்…\nசந்தியாகோ : தடுப்பூசிகள் வாங்க ஒதுக்கப்பட்ட…\n‘2021எஸ்.பி.எம். மாணவர்கள் மீண்டும் விடுபடுவார்களா\nகோவிட் -19 தொற்று கண்ட பள்ளிகள்…\n‘தாக்குதல்’ காரணமாக, இரமலான் உதவி தொடர்பான…\nRM975 நிலுவைத் தொகைக்காக ஏலம் விடப்பட்ட…\nஇன்று 2,340 புதிய நேர்வுகள், 11…\nடாக்டர் ஆடாம் : கல்வித்துறையில் 4,868…\nRM2 மில்லியன் கையூட்டு : கு…\n`தலைவரும் துணைத் தலைவரும் போட்டியின்றி தேர்வு`,…\nஅகோங்கை எதிர்கொள்ள அனுமதி கேட்டு, மகாதீரும்…\n2 வாரங்களில், 250-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக்…\nஆறுமுகத்தின் இரண்டாவது அவதூறு வழக்கு முடிவுக்கு…\nமஸ்லி : கல்வி நிறுவனங்கள் தொடர்பான…\nமாநில எல்லைகளைக் கடக்கும் அனுமதி :…\nபோலிசாரால் தாக்கப்பட்டு, ஐ.சி.யு.-வில் இருந்தவர் மரணம்\nஇன்று 2,078 புதிய நேர்வுகள், 8…\nம.இ.கா. : ஐ.பி.எஃப். ஆதரிக்கவில்லை என்றாலும்…\nஜோமோ : ஆணவத்துடன் செயல்படாமல், அண்டை…\nவாக்கு18-இன் நீதித்துறை மறுஆய்வு மே 6-க்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://plancton.cat/media-planning-rni/a5a53c-i-will-always-care-meaning-in-tamil", "date_download": "2021-04-23T11:26:38Z", "digest": "sha1:F4WOP52AUHO2OWBGQHEOG5UT76FRLACE", "length": 46946, "nlines": 56, "source_domain": "plancton.cat", "title": "i will always care meaning in tamil", "raw_content": "\n கீழே இணைக்கப்பட்டிருக்கும் வலைக்காட்சியைப் பாருங்கள்.Good Morning ThanksThank youCan I help you Dictionary definitions … Contents लगे वही प्यार है I Didn ’ T Lose you I... The future, especially: a raviii: this article about I myself. வைத்திருந்தாலும் ஆங்கில மொழியில் குறிப்பாக ஆங்கிலேயரிடம் காணப்படும் சிறப்பான பண்புகளாகும் குறிப்பாக ஆங்கிலேயரிடம் காணப்படும் சிறப்பான பண்புகளாகும் parents Baby NAMES, 2018 ) contextual translation of `` always on my mind, forever in heart... வைத்திருந்தாலும் ஆங்கில மொழியில் மரியாதைமிக்க, நாகரீகமான, நற்பண்புகளை காட்டும் இவ்விதமான பேச்சு வழக்கு ஆங்கில உரையாடலிற்கு மிகவும் இன்றியமையாததாகும் ;..., or possession, especially: a அதிகம் என்பது புரிகின்றது save and print in tamil language definition... நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்சுதாகர்.முயலும் வெல்லும், முயலாமை வெல்லாது definitions of sepal, translation in Sinhala language for with Baby NAMES, 2018 ) contextual translation of `` always on my mind, forever in heart... வைத்திருந்தாலும் ஆங்கில மொழியில் மரியாதைமிக்க, நாகரீகமான, நற்பண்புகளை காட்டும் இவ்விதமான பேச்சு வழக்கு ஆங்கில உரையாடலிற்கு மிகவும் இன்றியமையாததாகும் ;..., or possession, especially: a அதிகம் என்பது புரிகின்றது save and print in tamil language definition... நன்றி கலந்த வாழ்த்துக்களுடன்சுதாகர்.முயலும் வெல்லும், முயலாமை வெல்லாது definitions of sepal, translation in Sinhala language for with Then we came to the home where the orphans of the blame me. A “ Yes ” and “ No. ” I am a early 90s kid, and I will care... Hk Arun at Wednesday, October 29, 2008 the relevant Hindi meanings of below these.excellent work keep. In this and … definition of love in Hindi half tamil வெட்டி ஒட்டி, மாற்றி..., //பாடங்களுக்கான கால இடைவெளி அதிகம் என்பது புரிகின்றது very much useful to me and did it in future\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://www.kalakkalcinema.com/ponmagal-vanthaal-movie-review/103979/", "date_download": "2021-04-23T11:20:15Z", "digest": "sha1:BHL675D7DAF3QGV3CHO57JJVDXSGEKQP", "length": 13198, "nlines": 167, "source_domain": "www.kalakkalcinema.com", "title": "Ponmagal Vanthaal Movie Review : Plus, Minus and Rating is Here", "raw_content": "\nHome Latest News பொன் மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\nபொன் மகள் வந்தாள் படம் எப்படி இருக்கு\nஜே ஜே பெட்ரிக் இயக��கத்தில் ஜோதிகா, பார்த்திபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி அமேசான் ப்ரைம் வீடியோவில் நேரடியாக வெளியாகியுள்ள திரைப்படம் பொன்மகள் வந்தாள். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.\n2004 ஆண்டு ஊட்டியில் 5 குழந்தைகள் கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். அவர்கள் மட்டுமல்லாமல் மேலும் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.\nஇந்த கொலைக்கு காரணம் சைக்கோ கொலையாளி ஜோதி என்ற பெண்மணி தான் காரணம் என போலீசார் கூறுகின்றனர்.\nஅவர் குழந்தைகளை கடத்தியதை தடுக்க சென்றதால் தான் அந்த இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஜோதி என்பவர் பொலிசாரால் கொல்லப்படுகின்றார்.\nகொலையாளி எனப்படும் ஜோதி உண்மையில் கொலையாளி அல்ல என்பதால் பாக்கியராஜ் முடிந்துபோன இந்த வழக்கை மீண்டும் கிளறுகிறார்.\nபாக்யராஜின் மகளான வெண்பா ( ஜோதிகா ) வழக்கறிஞர் ஆவார். தன்னுடைய முதல் கேஸாக இந்த வழக்கில் அவர் வாதாடுகிறார். குற்றவாளி எனக் கூறப்படும் ஜோதி நிரபராதி என ஜோதிகா வாதாடுவதால் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்புகிறது. ஒரு கட்டத்தில் ஜோதிகா இந்த வழக்கில் குற்றவாளி எனக் கூறப்படும் ஜோதியின் மகள் என கூறுகிறார். அதன் பின்னர் இந்த வழக்கில் என்னவெல்லாம் நடக்கிறது இறுதியில் உண்மை எப்படி வெளிப்படுகிறது இறுதியில் உண்மை எப்படி வெளிப்படுகிறது என்பது தான் படத்தின் கதைக்களம்.\nபடத்தை பற்றிய அலசல் :\nஜோதிகா தன்னுடைய அடுத்த இன்னிங்சை தொடங்கியதில் இருந்தே படத்திற்கு படம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவருகிறார்.\nஅந்த வகையில் தற்போது இந்த படத்தில் வழக்கறிஞராக மிரட்டியுள்ளார். போராடி ஜெயிக்க இது கேம் அல்ல நீதி என அவர் பேசும் வசனங்கள் அற்புதம்.\nஇடைவேளைக்குப் பிறகு மாஸ்டர் இப்படித்தான் இருக்கும்.. முக்கிய பிரபலம் கொடுத்த அப்டேட் – அதிர்ச்சியில் ரசிகர்கள்\nமற்ற நடிகர்களின் நடிப்பு :\nபார்த்திபன், பாக்யராஜ், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தில் நடித்துள்ள அத்தனை பேரும் அவர்களின் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.\nபிரதாப் போத்தன் நீதிபதியாக எதார்த்தமான நடிப்பை பார்த்திபன் ஜோதிகாவை எதிர்த்து வாதாடும் வழக்கறிஞராக அழகான நடிப்பை பதிவு செய்துள்ளார்.\nஅதேபோல் பாக்யராஜ் ஜோதிகாவின் அப்பாவாகவும் தியாகராஜன் அரசியல் செல்வாக்கு உடைய மனிதராகவும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.‌\n96 படத்துக்கு இசையமைக்க இருந்த கோவிந்தா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். படத்தின் கதைக் களத்திற்கு அவரது இசை கூடுதல் பலத்தை கொடுத்துள்ளது.\nபாடல்கள் அனைத்தும் படத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாத அளவில் அமைந்துள்ளன.\nஒளிப்பதிவாளர் ராம்ஜியின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் அழகாகவும் தெளிவாகவும் படம் பிடித்துள்ளார்.\nரூபனின் எடிட்டிங் கனகச்சிதம். படத்திற்கு என்ன தேவையோ அதை அழகாக இணைத்து கொடுத்துள்ளார்.\nஜே ஜே பெட்ரிக் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கதை களத்தை கையில் எடுத்து கதாபாத்திரங்களுக்கு சரியான நடிகர்களை தேர்ந்தெடுத்து அழகான கோர்வையாக இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்துள்ளார்.\nக்ளைமேக்ஸ் காட்சிகள் நம்மை கலங்க வைக்கின்றன.\n2. பார்த்திபன், பாக்கியராஜ், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் என படத்தில் நடித்துள்ள இயக்குனர்களின் எதார்த்தமான நடிப்பு.\n5. படத்தில் சொல்லப்படும் கருத்து\nபொன் மகள் வந்தாள் விமர்சனம்.\nமொத்தத்தில் பொன்மகள் மக்களின் மனதை வென்று விட்டாள்.\nவிவேக்கிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய சூர்யா, ஜோதிகா மற்றும் கார்த்தி.\n68 வயது இயக்குனருடன் இணையும் விஜய் சேதுபதி – புதிய படம் பற்றி வெளியான மாஸ் தகவல்\nமாஸ்டர் படத்துக்கு டஃப் கொடுத்த குக் வித் கோமாளி சீசன் 2 – டி TRP-யில் கிடைத்த இடம் என்ன தெரியுமா\nஷங்கர் எடுத்த முடிவு..‌‌நிறைவேறாமல் போன விவேக்கின் நீண்ட நாள் ஆசை – ரசிகர்கள் அதிர்ச்சி.\nராஷ்மிகா மந்தனாவுக்கு அடித்த ஜாக்பாட்.. யாருடன் நடிக்கிறார் தெரியுமா\nஇன்னும் இரண்டே நாள் தான்.. தளபதி 65 குறித்து வெளியான அசத்தல் அப்டேட்ஸ்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் நடப்பது என்ன கண்டமேனிக்கு கழுவி ஊற்றிய விஜய் டிவி பிரபலம் – இவரே இப்படி சொல்லிட்டாரே.\nவெள்ளித்திரையில் என்ட்ரி கொடுக்கும் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யார் எந்த ஹீரோ படத்தில் நடிக்கிறார் பாருங்க.\nஇதுவரை யாரும் பார்த்திடாத புகைப்படங்கள்.. விஜய் ரசிகர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ் கொடுத்த இயக்குனர்.\nசதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்.. பங்கமாக கலாயத்த பிரபல தமிழ் நடிகை – வைரலாகும் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilspark.com/india/bride-died-in-marriage-function", "date_download": "2021-04-23T12:18:53Z", "digest": "sha1:MRKBVO5RFJXD6F2A677WAGXK2CK34FUR", "length": 6317, "nlines": 35, "source_domain": "www.tamilspark.com", "title": "திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண்ணிற்கு மாரடைப்பு.! பதறிய மாப்பிள்ளை.! இறுதியில் நேர்ந்த பரிதாபம்.! - TamilSpark", "raw_content": "\nதிருமணம் முடிந்த சிறிது நேரத்தில் மணப்பெண்ணிற்கு மாரடைப்பு. பதறிய மாப்பிள்ளை.\nஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த பிஷிகேசன் என்பவருக்கும், ரோஷி என்ற பெண்ணுக்கும்\nஒடிசா மாநிலம் சோனேபூர் மாவட்டத்தை சேர்ந்த பிஷிகேசன் என்பவருக்கும், ரோஷி என்ற பெண்ணுக்கும் நேற்று முன் தினம் திருமணம் நடந்துள்ளது. திருமணம் முடிந்த பிறகு ரோஷியை கணவர் வீட்டுக்கு வழியனுப்பி வைக்க பெற்றோர் ஏற்பாடு செய்தனர்.\nஅப்போது பெற்றோரை பிரிய மனமில்லாமல் ரோஷி அழுது கொண்டே இருந்துள்ளார். பெற்றோரை பிரிந்து செல்கிற கவலையில் அவர் தொடர்ந்து அழுதபடி இருந்தநிலையில் ரோஷியை குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் அவரை தேற்ற முயன்றும் முடியவில்லை.\nபெற்றோரை பிரிந்து செல்ல முடியாமல் அழுதுகொண்டிருந்த ரோஷி திடீரென தரையில் சுருண்டு விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் பேரதிர்ச்சியடைந்து ரோஷியை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.\nஅங்கு ரோஷியை பரிசோதித்த மருத்துவர்கள் கடுமையான மாரடைப்பால் அவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளனர். இதனால் திருமண வீடு சோகத்தில் மூழ்கியது.\nஎல்லாம் பொய்..3 நாட்களுக்குள் செய்யலைனா இதுதான் நடக்கும் ரைசாவுக்கு நோட்டீஸ் அனுப்பிய மருத்துவர்\nகண்ணிமைக்கும் நொடியில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஹீரோ தனக்கு கிடைத்த பரிசுத் தொகையை என்ன செய்துள்ளார் தெரியுமா\n தங்கம் விலை மேலும் சரிவு.. இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா.\nப்பா..பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது மாடர்ன் உடையில் கணவரோடு எவ்ளோ ஸ்டைலா இருக்காரு பார்த்தீங்களா\nபயிற்சி புத்தகம் வாங்க வந்த 9-ம் வகுப்பு மாணவி. கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல். கதவை சாத்திக்கொண்டு கணித ஆசிரியர் செய்த செயல்.\nகுப்பைத்தொட்டியில் கிடந்த 10 பவுன் நகை. தூய்மை பணிய���ளர் செய்த காரியத்தை பார்த்தீர்களா.\nஇந்த மனசுதான் கேப்டன் கோலியை தூக்கி கொண்டாட காரணம். நேற்றைய போட்டிக்கு பிறகு விராட் என்ன பேசியுள்ளார் பார்த்தீர்களா.\nநேற்றைய ஆட்டத்தில் தன்னையே மறந்து நின்ற கேப்டன் விராட். அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி. அடுத்த நிமிடமே பதறிப்போய் சாரி கேட்ட விராட் கோலி.\nகொரோனாவால் பாதிக்கப்பட்டு பிரபல இசையமைப்பாளர் உயிரிழப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/09/blog-post_2.html", "date_download": "2021-04-23T11:12:57Z", "digest": "sha1:AP65ARJLGMOISRHYDB2ROCYWQ7ALYEZV", "length": 10179, "nlines": 49, "source_domain": "www.tamizhakam.com", "title": "பார்க்கில் வெறும் ப்ராவுடன் கோமாளி பட நடிகை - சரமாரிய தாக்கிய பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ..! - Tamizhakam", "raw_content": "\nHome Samyuktha Hegde பார்க்கில் வெறும் ப்ராவுடன் கோமாளி பட நடிகை - சரமாரிய தாக்கிய பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ..\nபார்க்கில் வெறும் ப்ராவுடன் கோமாளி பட நடிகை - சரமாரிய தாக்கிய பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ..\nகோமாளி படத்தில் ஜெயம் ரவியுடன் நடித்திருந்தவர் நடிகை சம்யுக்தா ஹெக்டே. மேலும் வாட்ச்மேன், பப்பி உள்ளிட்ட தமிழ்ப்படங்களிலும், கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.\nசமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் நடன வீடியோக்களை பதிவேற்றுவார். இந்நிலையில் பூங்கா ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்ற சம்யுக்தா ஹெக்டே பொதுமக்களால் தாக்கப்பட்டதாக கூறி இன்ஸ்டாகிராமில் வீடியோ பதிவு செய்துள்ளார்.\nஅந்த வீடியோவில், பூங்காவிற்கு உடற்பயிற்சி செய்ய தானும் தனது நண்பர்கள் 3 பேருடன் வந்ததாக தெரிவித்திருக்கும் அவர், தனது உடையைக் காரணம் காட்டி அங்கிருந்த சிலர் தனது நண்பர்களை தாக்கியதாகவும், ஆபாச நடனமாடியதாக பொய் புகார் கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.\nஅதேவீடியோவில் பெண் ஒருவர் சம்யுக்தாவைப் பார்த்து பொது இடத்தில் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வாக்குவாதத்தின் போது அங்கு காவல்துறையினர் வந்து விசாரணை நடத்துவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது.\nமேலும் தன்னை பூங்காவை விட்டு வெளியேற முடியாதபடி கதவை பூட்டியிருப்பதையும் சம்யுக்தா ஹெக்டே தனது லைவ் வீடியோவில் காண்பித்துள்ளார்.\nமேலும் அந்த வீடியோவில் தன்னை மருத்த���வர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட நபர் ஒருவர் சம்யுக்தாவின் மீது எந்த தவறும் இல்லை என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.\nநடிகை சம்யுக்தா ஹெக்டேவின் இந்த கதறல் வீடியோவை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பார்க்கில் ஸ்போர்ட்ஸ் பிராவுடன் உடற்பயிற்சி செய்ததற்காக நடிகை ஒருவர் சரமாரியாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபார்க்கில் வெறும் ப்ராவுடன் கோமாளி பட நடிகை - சரமாரிய தாக்கிய பொதுமக்கள் - வைரலாகும் வீடியோ..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்டு கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thandoraa.com/sport/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%AE/", "date_download": "2021-04-23T11:18:24Z", "digest": "sha1:XE63HZ4UW3DO25XHIY6IX3EMBZNGE2IY", "length": 8964, "nlines": 52, "source_domain": "www.thandoraa.com", "title": "சிட்னி டெஸ்ட்: புஜாரா சதம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 303 ரன்கள் குவிப்பு - Thandoraa", "raw_content": "\nமே 1ஆம் தேதி முதல் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு அனுமதி\nரஷ்யாவின் ‘Sputnik V’ தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது \nநடிகர் ரஜினிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிப்பு\nஅரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு\n2021 ஆண்டில் 9, 10, 11ஆம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வு இன்றி தேர்ச்சி – முதலமைச்சர்\nசசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவது சட்டவிரோதம் – அமைச்சர் ஜெயக்குமார்\n“அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்” – சசிகலா\nசிட்னி டெஸ்ட்: புஜாரா சதம், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 303 ரன்கள் குவிப்பு\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது.\nஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இரண்டு டெஸ்ட் போட்டியில் இந்திய அணியும் ஒரு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வென்றுள்ளது. இந்நிலையில், இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் துவங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.\nஇந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினர். இதில், ராகுல் 9 ரன்களிலும் மயங்க் அகர்வால்77 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதன்பின்னர் வந்த விராட் கோலி 23 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் நி��ைத்து நின்று விளையாடிய புஜாரா சதம் அடித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடித்த 18-வது சதம் இதுவாகும். இதற்கிடையில், ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து, இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில், 90 ஓவர்களுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 130 ரன்களுடனும், ஹனுமா விஹாரி 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக சதங்களை அடுத்த இந்திய வீரர்கள் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி நான்கு சதங்களை(2014) அடித்து முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் 1977-78 ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணத்தில் போது மூன்று சதங்களை அடுத்துள்ளர். தற்போது சேதுஷ்வர் புஜாரா மூன்று சதங்களை அடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொள்ளாச்சியில் பாம்பு கடித்து சிறுவன் உயிரிழப்பு \nவோடபோன் ஐடியா-வின் ‘வி பிசினஸ் ப்ளஸ்’ போஸ்ட்-பெய்ட் திட்டங்கள் அறிமுகம்\nநீலகிரிக்கு கோவை வழியாக பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு சென்றால் அபராதம் – ஆட்சியர் எச்சரிக்கை\nகோவையில் இன்று 689 பேருக்கு கொரோனா தொற்று – 460 பேர் டிஸ்சார்ஜ் \nதமிழகத்தில் இன்று 12,652 பேருக்கு கொரோனா பாதிப்பு – 59 பேர் உயிரிழப்பு \nகுடிநீர் கட்டணம் குறித்து குறுந்தகவல் மூலம் தகவல் தெரிவிப்பு – மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு\nவிஷால் சக்ரா படத்தின் டிரைலர் வெளியீடு \nஜெயம் ரவி நடிப்பில் உருவான பூமி படத்தின் டீசர் \nமோகன்லால் நடிப்பில் உருவான மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ட்ரெய்லர் \nமலைப்பாம்பை உயிருடன் பிடித்த பெண் – வைரலாகும் வீடியோ\nஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்பிகை சமேத அகஸ்தீஸ்வரர் சுவாமி\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை No.1 Online Tamil News Website in Coimbatoreபதிப்புரிமை 2021 © தண்டோரா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.valaitamil.com/news_tamilnadu", "date_download": "2021-04-23T12:17:53Z", "digest": "sha1:OGOHNHI2DPBAVJFVPZMYBYGBWF55RQTI", "length": 18950, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "தமிழக செய்திகள் | தமிழ்நாடு மாநிலசெய்திகள் | Latest Tamil News | Tamilnadu News Website", "raw_content": "\nவலைத்தமிழ் மாத இதழ் -Monthly Magazine\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nவலைத்தமிழ் மொட்டு - ValaiTamil Mottu\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Indian Law)\nமுதல் பக்கம் செய்திகள் தமிழ்நாடு-Tamil Nadu\nநகைச்சுவை நடிகர் பத்மஸ்ரீ விவேக் காலமானார்\nஐயா ஆனைமுத்து அவர்களின் மறைவுக்கு அஞ்சலி\nமேனாள் பேராசிரியர் முனைவர் கு.பகவதி அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.\nஒரு கோடி மதிப்பிலான அரசு அருங்காட்சியகம் வேங்கிக்காலில் திறப்பு\nதிரைப்பட இயக்குநர் திரு.ஜனநாதன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி..\nஇனி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்\n44 வது சென்னை புத்தகக் காட்சி\nடொரோண்டோ பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை\nபள்ளி மாணவ மாணவிகளுக்கு ரூ. 75000\nகிருபானந்த வாரியாரின் பிறந்தநாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் - முதல்வர் அறிவிப்பு\nஇணையத்தில் தானாகப் பட்டா மாறுதல் திட்டம்\nஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகள் வாபஸ்\nவள்ளுவர் வாக்குபடி விவசாயக் கடன் தள்ளுபடி\nபுதிய கலைக்கூடத்தில் இசையமைப்புப் பணியைத் தொடங்கினார் இளையராஜா\nதலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார் ராஜீவ் ரஞ்சன்\nஅலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 12 காளைகளை அடக்கிய கண்ணனுக்கு கார் பரிசு\nஇனிமேல் ரேஷன் கடைகளில் சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி\nஐஏஎஸ் அதிகாரி சகாயம் அரசு பணியில் இருந்து விடுவிப்பு\nகீழடி அகழாய்வு தொடர மத்திய அரசு அனுமதி\nபூம்புகார் கிராமம் மீண்டும் காவிரிப்பூம்பட்டினம் எனப் பெயர் மாற்றம்\nவிக்கிப்பீடியாவில் அதிக கட்டுரைகளைத் தமிழில் எழுதி வேலூர் அரசு ஊழியர் புதிய சாதனை\nஅனைத்துலக சிறந்த படைப்பாக ‘வீரயுகநாயகன் வேள்பாரி’ நாவல் தேர்வு\nமலர்ந்தது 38- வது மாவட்டம் மயிலாடுதுறை\nதமிழர்களில் தலைசிறந்த இந்தியவியல் ஆராய்ச்சியாளர்\nவலைத்தமிழ் ஆசிரியர் குழுவின் சார்பாக அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்..\nஜல்லிக்கட்டு நடத்தலாம்… மாடுபிடி வீரர்கள் மகிழ்ச்சி…\nஉங்கள் ஊராட்சியில் நடைபெறும் முறைகேடுகளை இனி நீங்கள் ஆன்லைனில் தெரிவிக்கலாம்\nதமிழக வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் (வயது 70) காலமானார்.\nத மு எ க சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கருப்பு கருணா மறைவு கலை, இலக்கிய உலகிற்குப் பேரிழப்பு\nஅழகான தமிழால் கிரிக்கெட் வர்ணனைக்கு மதிப்பை ஏற்படுத்திய தமிழ் உணர்வாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்..\nகோவை சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியம் காலமானார் - ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்\nதமிழகத்தில் விவசாய சங்கங்கள் எத்தனை\nதமிழகத்தில் மூன்று லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு பள்ளகிக்ல்வித்துறை திட்டம்\nபுற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசி மரணம்\nடிசம்பர் 5ல் சித்த மருத்துவத்திற்கு ‘ஆயுஷ் எக்ஸலன்ஸ் விருது’\nமனோரா கோட்டையை கைஃபா அமைப்பினரும், தொல்லியல் துறையும் இணைந்து சீரமைத்துள்ளனர்\nதிருக்குறளைக் காதலிக்கும் ஓய்வுபெற்ற வட்டாட்சியர்\nஅருப்புக்கோட்டை அருகே நாயக்கர் கால நடுகற்கள் கண்டெடுப்பு\nநடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்\nவிவசாய மின் இணைப்பு பெற விஏஓ சான்று மட்டும் போதும்\nஇனி விவசாயச் சங்கங்கள் மூலமாகவே குடிமராமத்து பணிகள்\nஉயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பெண் வழக்கறிஞர் நியமனம்\nவிருதுநகர் மாவட்டத்தில் நாட்டுக் காய்கறிகளின் பாரம்பரிய விதைகளை மீட்டெடுக்கும் இளைஞர்\nவிவசாயிகள் கோரிக்கையை ஏற்று நெல் கொள்முதல் நிலையம் திறப்பு\nகாளையார் கோவில் அருகே கீழடி போன்று பழங்கால நகரம்\nமதுரை கால்வாய்களில் வைகை தண்ணீர்\n‘டெட்’ சான்றிதழ் வாழ்நாள் நீட்டிப்பு கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்\nகீழடி அகழாய்வு பொருட்களை ஆவணப்படுத்தும் பணி துவக்கம்\nநாட்டிலேயே சிறந்த மருத்துவக் கட்டமைப்பு கொண்ட மாநிலம் தமிழகம்\nதமிழகத்தில் அகழாய்வு பணிகள் செப்டம்பரில் முடியும்\nதமிழகத்தைச் சேர்ந்த 2 பேருக்குத் தேசிய நல்லாசிரியர் விருது\nதமிழக வீரர் மாரியப்பன்> இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது\nசென்னை பல்கலை> துணை வேந்தராகப் பேராசிரியர் எஸ்.கவுரி நியமனம்\nமதுரையில் கூடல் அழகர் பெருமாள் கோயில் தெப்பம் மீட்பு\nதமிழக அரசுப் பணிகளைத் தமிழர்களுக்கே வழங்கச் சட்டத்திருத்தம் அவசியம்\nஇயற்கை விவசாய சாகுபடிக்கு மானியம்\nமதுரையில் முதன் முறையாக ஏல முறையில் தேங்காய்கள் விற்பனை – விவசாயிகள் மகிழ்ச்சி\nதமிழில் அறிவிப்பு செய்த விமானிக்குக் காத்திருந்தது ஆச்சரியம்\nமதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் - ஆர்.பி. உதயகுமார் கோரிக்கை\n230 திருக்குறளை 3 நிமிடத்தில் ஒப்புவித்து குமரி மாணவி உலக சாதனை\nவெளிநாடு வாழ் இந்திய மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த ஆகஸ்ட் 31 கடைசி – அண்ணா பல்கலை தகவல்\nஇன்று நடைபெற வேண்டிய கிராம சபா கூட்டம் தள்ளிவைப்பு\nஇன்று 74-வது சுதந்திர தின கொண்டாட்டம் - தேசியக் கொடி ஏற்றி உரையாற்றுகிறார் முதல்வர் பழனிசாமி\nதமிழகத்தில் இதுவரை 1.382 பேர் உடல் உறுப்பு தானம் - அமைச்சர் விஜய பாஸ்கர் தகவல்\nதமிழகம் முழுவதும் 3.501 நகரும் ரேஷன் கடைகள் - விரைவில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதனித்துவமிக்க தலைமையாசிரியர் - நிகழ்வு 11 || LIVE\nஆற்றல்மிகு ஆசிரியர்-நிகழ்வு : 13 || திருமதி. த.புஷ்பா பட்டதாரி ஆசிரியர்\nஎனைத்தானும் நல்லவை கேட்க -16 | பகுதி - 1, தமிழ் படித்தால் வாழ்வுண்டு | Thirukkural\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00598.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=1059", "date_download": "2021-04-23T11:11:10Z", "digest": "sha1:ESYNFOVHQ3PMI6SAUSNUI3XJRETMCGI6", "length": 8189, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "ஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு", "raw_content": "\nஆயுர்வேதம், ஓமியோபதி மருத்துவ படிப்புகளுக்கும் ‘நீட்’ தேர்வு மத்திய அரசு அறிவிப்பு\nமருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வாக நீட் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது. அதுபோல், இந்திய பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், சித்தா, யோகா, இயற்கை மருத்துவம் மற்றும் ஓமியோபதி, யுனானி ஆகியவை உள்ளடக்கிய ‘ஆயுஷ்’ படிப்புகளுக்கும் நீட் தேர்வை அமல்படுத்த மத்திய அரசு விரும்பியது.\nஇதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், மத்திய ஆயுஷ் அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளின் ஆயுஷ் துறைகளுக்கும் கடிதம் எழுதியது. பெரும்பாலான மாநிலங்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தன.\nஇதையடுத்து, அடுத்த ஆண்டில் இருந்து, நாடு முழுவதும் இளநிலை ஆயுஷ் படிப்புகளுக்கு நீட் தேர்வை அமல்படுத்த மத்திய ஆயுஷ் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஏற்று செயல்படுத்துமாறு அனைத்து மாநில அரசுகளையும் இந்திய மருத்துவ மத்திய கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளது.\nஇதுகுறித்து மாநில அரசுகளுக்கு அந்த கவுன்சில் எழுதிய கடிதத்தில், ‘ஆயுஷ் மருத்துவ முறைகளுக்கு திறமையான மாணவர்களை உருவாக்கும் நோக்கத்தில், நீட் தேர்வை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே, அடுத்த ஆண்டில் இருந்து, இந்த படிப்புகளுக்கு தனியார் கல்லூரிகள் நடத்தி வந்த நுழைவுத்தேர்வுகள் கைவிடப்பட வேண்டும். அனைத்து இளநிலை படிப்பு இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசுகளால் நிரப்பப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.\nஇதன்மூலம், அடுத்த ஆண்டில் இருந்து இந்த படிப்புகளில் சேர மாணவர்கள் நீட் தேர்வு எழுத வேண்டும்.\nமேலும், ஆயுஷ் மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படும் நிலையில், அப்படிப்புகளுக்கு வழங்கப்பட்டு வந்த வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அனைத்து இடங்களும் நீட் தேர்வு ரேங்க் அடிப்படையில் மாநில அரசால் நிரப்பப்படும் என்றும் கூறியுள்ளது.\nநீட் தேர்வு அறிமுகப்படுத்தப்படுவதற்கு மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், ஒதுக்கீட்டு முறை ரத்து செய்யப்படுவதற்கு சுயநிதி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வெளிநாட்டு இந்தியர் ஒதுக்கீடும், நிர்வாக ஒதுக்கீடும் நீடிக்க அனுமதிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=2148", "date_download": "2021-04-23T11:03:25Z", "digest": "sha1:MW2D3BILSHXK556ZT7MKGTADWDCEUHNF", "length": 7463, "nlines": 64, "source_domain": "kumarinet.com", "title": "கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்", "raw_content": "\nகன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது, அவர் வீடு, வீடாக சென்று சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவருடன் வடசேரி பிரம்மகுமாரி அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.\nதொடர்ந்து மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-\nஉலக நாடுகள் மத்தியில் ஒரு நாட்டிற்கு பெருமை கிடைக்க வேண்டும் என்றால் அந்த நாடு தூய்மையாக இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி கூறியுள்ளார். இதை நிறைவேற்றும் வகையில் பாரத பிரதமர் தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து தெருக்களை சுத்தம் செய்தும், மரக்கன்றுகளை நட்டும் வருகிறார். இந்த பணியில் பொதுமக்களும் தங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். தமிழகத்தில் குட்கா போன்ற போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த பிரச்சினையில் தமிழக அரசு தனிக்கவனம் செலுத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் சம்பந்தப்பட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.\nபாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை வருகிற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிடும் என்று கூறி வருகிறார். அவர் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவார் என்று எண்ணுகிறேன். தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்குகளை விசாரித்து வரும் அதிகாரி பொன்.மாணிக்கவேல் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவருக்கும், இவரை போன்ற அதிகாரிகளுக்கும் தமிழக அரசு விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.\nதமிழகத்தில் மக்கள் நல திட்டங்களை முழுமையாக செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். கன்னியாகுமரியில் துறைமுகம் அமைக்க மாநில அரசு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\nபேட்டியின் போது, பா.ஜனதா மாவட்ட பொருளாளர் தர்மலிங்க உடையார், கோட்ட இணை பொறுப்பாளர் கணேசன் உள்பட பலர் உடனிருந்தனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3039", "date_download": "2021-04-23T11:09:46Z", "digest": "sha1:LJ6TYPJBI2PY7FN7YTHBVMY7Z5MSILQE", "length": 7478, "nlines": 63, "source_domain": "kumarinet.com", "title": "தென்தாமரைகுளத்தில் துணிகரம் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு", "raw_content": "\nதென்தாமரைகுளத்த���ல் துணிகரம் தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி மர்மநபர்களுக்கு வலைவீச்சு\nதென்தாமரைகுளத்தை சேர்ந்தவர் கிறிஸ்டின் பாபு (வயது 53). இவர் குன்னூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். இவருடைய மனைவி குன்னூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். மேலும் மகள்களும் அங்கே உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகிறார்கள்.\nஇதற்கிடையே கிறிஸ்டின் பாபு தென்தாமரைகுளத்தில் சொந்தமாக புதிய வீடு ஒன்று கட்டினார். மேலும் அந்த வீட்டை பார்த்துக் கொள்ள தன்னுடைய உறவினரான சாஸ்தான்கோவில் விளையைச் சேர்ந்த நாராயணபெருமாள் என்பவரை கிறிஸ்டின்பாபு ஏற்பாடு செய்தார்.\nஇந்தநிலையில் நேற்று காலை நாராயண பெருமாள் தென்தாமரை குளத்தில் உள்ள கிறிஸ்டின் பாபுவின் வீட்டை பார்வையிட சென்றார். வீட்டின் முன்பக்க கதவை திறந்து பார்த்த போது வீட்டில் பொருட்கள் மற்றும் துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் வீட்டின் மாடியில் உள்ள கதவு, படுக்கை அறை கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்தன.\nஉடனே நாராயண பெருமாள் இதுகுறித்து வீட்டின் உரிமையாளர் கிறிஸ்டின் பாபுவிற்கு தகவல் தெரிவித்து விட்டு தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர்கள் மீனாகுமாரி, ஜான் கென்னடி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில், வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் மாடி கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். பின்னர் பீரோவில் ஏதேனும் தங்க நகை, பணம் இருக்கிறதா என்று தேடியுள்ளனர். ஆனால் நகை, பணம் எதுவும் சிக்காததால் துணி மற்றும் பொருட்களை ஆவேசத்துடன் வீசி எறிந்து சென்றது தெரிய வந்தது.\nமேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த துணிகர கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகி�� வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarinet.com/news-description.php?id=3831", "date_download": "2021-04-23T10:19:07Z", "digest": "sha1:F6ERWKW5FB2JZJX5QAPEDH2QPXOEZXSC", "length": 8774, "nlines": 66, "source_domain": "kumarinet.com", "title": "இரயுமன்துறையில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டம் உண்ணாவிரத பந்தலில் 2 பேர் மயங்கியதால் பரபரப்பு", "raw_content": "\nஇரயுமன்துறையில் 2-வது நாளாக மீனவர்கள் போராட்டம் உண்ணாவிரத பந்தலில் 2 பேர் மயங்கியதால் பரபரப்பு\nதேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தின் ஒரு பகுதியான மீன் ஏலக்கூடம் இரயுமன்துறை மீனவ கிராமத்தையொட்டி உள்ளது. இந்த பகுதிக்கு இரயுமன்துறை மீனவ கிராமம் வழியாக தினமும் ஏராளமான கனரக வாகனங்கள் சென்று வருகிறது. இதனால், இந்த பகுதியை சேர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை ஏற்படுகிறது. மேலும், வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டு வருகிறது\nவாகனங்கள் தங்கு தடையின்றி வந்து செல்வதற்கு வசதியாக தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தை வலுப்படுத்தி சாலை அமைக்க வேண்டும். இங்குள்ள மீன் இறங்குதளத்தில் கழிப்பறை, மின்விளக்குகள், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைக்க வேண்டும். இரயுமன்துறை மீனவ கிராமத்தை கடல் சீற்றத்தில் இருந்து பாதுகாக்க 3 தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இரயுமன்துறை புனித லூசியாஸ் ஆலயம் முன்பு நேற்று முன்தினம் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.\nபோராட்டக்காரர்களுடன் கிள்ளியூர் தாசில்தார் ராஜசேகரன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் அஜித் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.\nஇதையடுத்து விடிய, விடிய போராட்டம் தொடர்ந்தது. இரவு முழுவதும் பலர் உண்ணாவிரத பந்தலில் படுத்திருந்தனர். நேற்று 2-வது நாளாக உண்ணாவிரதம் நடந்தது. இரயுமன்துறை பங்குத்தந்தை ரெஜீஷ்பாபு தலைமை தாங்கினார். துணை பங்குத்தந்தை செபாஸ்டின், சின்னத்துறை பங்குத்தந்தை டோணி, பூத்துறை முஸ்லிம் ஜமா அத் துணைத்தலைவர் அப்துல் ரகுமான், ஜார்ஜ் ராபின்சன், ஜெயராஜ், பங்கு நிர்வாகிகள் ஜாண் போஸ்கோ, டெல்லஸ் மற்றும் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nநேற்று மதியம் போராட்டத்தில் ஈடுபட்ட விஜயன், வீனஸ் ஆ���ிய 2 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். உடனே அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால், உண்ணாவிரத பந்தலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nநேற்று இரவு நாகர்கோவில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன் தலைமையில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, நித்திரவிளை இன்ஸ்பெக்டர் ராஜ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (அதாவது இன்று) காலை தக்கலை சப்-கலெக்டர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதையொட்டி போராட்டத்தை தற்காலிகமாக ஒத்தி வைப்பது என்றும், அந்த பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால், போராட்டத்தை மீண்டும் தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது\nஉலக இளையோர் குத்து சண்\nரெயில் மோத வரும்போது ப\n24 மணி நேரத்தில் மத்தி\nதமிழகத்தில் அடுத்த 3 ம\n‘இதய துடிப்பை எகிற வைத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/28-05-2017-raasi-palan-28052017.html", "date_download": "2021-04-23T10:48:53Z", "digest": "sha1:DEJJLAXFNBOND3PWEDIP45GX6GCJXXY5", "length": 26169, "nlines": 312, "source_domain": "www.visarnews.com", "title": "இன்றைய ராசி பலன் 28-05-2017 | Raasi Palan 28/05/2017 - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nகுடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு.\nபூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே\nகணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப் பொலிவுக் கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்\nராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு\nஎதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் மறைமுகப் பிரச்னைகள் வரும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்\nஎதிலும் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களைப் புரிந்துக் கொள்ளாமல் விலகிச் சென்றவர்கள் சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை\nசொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்திப்பீர்கள். கடன் பிரச்னைகள் தீரும். எதிர்பாராத காரியங்கள் நிறைவேறும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை\nமாறுபட்ட அணுகு முறையால் பழைய சிக்கல்களுக்கு தீர்வு காண்பீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராது என்றிருந்த பணம் வரும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்\nசந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை\nமறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். ஓரளவு பணவரவு உண்டு. வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்\nகுடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்\nபுதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கணிசமாக லாபம் உயரும். உத்யோகத்தில் மேலதிகாரி புது பொறுப்பை ஒப்படைப்பார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை\nநட்பு வட்டம் விரியும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே.\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇணையத்தில் உலா வரும் நடிகை வசுந்தராவின் நிர்வாண படங்கள்\nவெண்பூசணி சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்\nமார்புகளை எப்படி உதடுகளால் தொடவேண்டும்\nஅன்னாசி பழத்தால் தீமைகள் ஏராளம்\nநிர்வாண படங்கள் வெளியானதில் அரசியல் பிரமுகர்களின் சதி: சரிதா நாயர் புகார் (வீடியோ இணைப்பு)\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nஅழகான மார்பகங்கள் யாருக்கு இருக்கும்\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் செய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் ��ட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட்டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில��� இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://drsrikumarjothidam.blogspot.com/2017/07/blog-post_21.html", "date_download": "2021-04-23T12:12:23Z", "digest": "sha1:EWIS5UZZIKV4GSL32BHY4F2Z2X2MN2NJ", "length": 40785, "nlines": 198, "source_domain": "drsrikumarjothidam.blogspot.com", "title": "Dr.Sri Kumar Jothidam: பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு !!!", "raw_content": "\nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \n(பிறப்பு: 1850- மறைவு: 1929, மே 30)\nபாம்பன் சுவாமிகள் இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த உன்னத துறவியாவார். முருகன் பால் அன்பு பூண்டு கவிகள் பல பாடி கனவிலும, நனவிலும் ஆறுமுகப் பெருமானை தரிசித்தவர். சுவாமிகளின் தமிழ் ஞானம் அளவிடற்கரியது. சுவாமிகள் உலகம் உய்ய பல அருள் நூல்களை அருளிச் செய்துள்ளார். சுவாமிகளின் வாழ்க்கை வரலாறு இங்கு சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது.\nராமேஸ்வரம் அருகிலுள்ள பாம்பன் என்னும் ஊரில் பாம்பன் சுவாமிகள் பிறந்தார். அடிகளாரது தந்தையார் சாத்தப்ப பிள்ளை, தாயார் செங்கமல அம்மையார். அடிகளாரது பிள்ளைத் திருநாமம் அப்பாவு. சுவாமிகள் பிறந்த ஆண்டு உறுதியாக அறியப்படவில்லை. 1850 முதல் 1852 ஆண்டுக்குள் இருக்கலாம் என நம்பப்படுகிறது.\nஅடிகளார் சிறு வயதிலேயே தமிழ் மொழியில் மிகுந்த ஞானத்துடன் விளங்கினார். திருமுருகன்பால் மிகுந்த பக்தி கொண்டார். கந்த சஷ்டி கவசத்தை நாள்தோறும் 36 முறை ஓதினார். கந்த சஷ்டி கவசத்தை எழுதிய தேவராய சுவாமிகள் போல் தாமும் முருகன் பால் தமிழில் கவி பாட வேண்டும் என வேட்கை கொண்டார். ஒவ்வொரு பாடலின் முடிவிலும் அருணகிரிநாதரின் பெயரை வைத்தே முடிக்க வேண்டும் என முடிவு செய்தார்.\nமுதன் முதலாக முருகனை போற்றி “கங்கையை சடையிற் பரித்து” என தொடங்கும் பாடலை இயற்றினார். தினமும் உண்பதற்கு முன் ஒரு பாடல் வீதமாக நூறு பாடல்கள் இயற்ற வேண்டும் என்ற நியதியை மேற்கொண்டார். அவ்வாறே நூறு பாடல்களை இயற்றினார். பின்னர் சேது மாதவ ஐயர் என்பவரிடம் சடக்ஷர மந்திர உபதேசம் பெற்றார்.\nசுவாமிகள் திருமணப் பருவம் அடைந்தும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இருந்தார். சேது மாதவ ஐயரின் வற்புறுத்தலின் பேரில் 1872-ஆம் ஆண்டு காளிமுத்தம்மையார் என்பவரை மணம் புரிந்தார். மூன்று ஆண்டுகள் கழிந்தன. முருகாண்டியா பிள்ளை, சிவஞானாம்பாள், குமரகுருதாச பிள்ளை என்று மூன்று குழந்தைகள் பிறந்தனர்.\nசிவஞானாம்பாளுக்கு ஒராண்டு நிரம்பிய போது ஒரு நாள் நள்ளிரவில் ஓயாது அழுதுகொண்டே இருந்தது. அம்மையார், சுவாமிகளிடம் குழந்தை அழுவதைக் கூறி திருநீறளிக்குமாறு வேண்டினார். சுவாமிகள் இப்பொழுது எவருக்கும் திருநீறு அளிப்பதில்லை என்றும், முருகனிடம் வேண்டுமாறும் கூறினார்.\nஅவ்வாறே அம்மையார் முருகனிடம் வேண்டி குழந்தையின் அருகில் படுத்தார். அப்போது, காவி உடை உடுத்திய ஒருவர் அங்கு வந்து குழந்தையை அம்மையாரிடம் வாங்கி திருநீறு பூசி குழந்தை இனி அழாது எனக் கூறி தாயிடம் தந்துவிட்டு மறைந்தருளினார். அம்மையார் நடந்தவற்றை சுவாமிகளிடம் கூறினார். சுவாமிகள் முருகனின் திருவருளை நினைத்து வியந்தார்.\nசுவாமிகளின் பெருமையை உணர்ந்து பல அடியார்கள் சீடர்கள் ஆயினர். இந்நிலையில், சுவாமிகளின் தந்தையார் சிவபதம் அடைந்தார்.\nசுவாமிகள் துறவறம் மேற்கொள்ளும் எண்ணத்தில் இருந்தார். ஒரு சமயம் அங்கமுத்து பிள்ளை என்பவரிடம் தாம் பழனி செல்ல இருப்பதாக சுவாமிகள் கூறினார். அங்கமுத்து பிள்ளை தற்போது செல்ல வேண்டாம் என சுவாமிகளிடம் கூறினார். அதற்கு சுவாமிகள், ‘இது முருகப்பெருமான் ஆணை’ என பொய் பகன்றார்.\nஅன்று மாலை, சுவாமிகள் வீட்டின் மாடியில் அமர்ந்திருந்தார். அப்பொழுது, சுவாமிகள் கண்களுக்கு தென் திசையில் இறை உருவம் தென்பட்டது. அந்த உருவம் அச்சுறுத்தும் வகையில் பயங்கரமாக இருந்தது. “எனது கட்டளை என பொய் கூறினாயே, இது முறையாகுமா” எனக் கூறி அச்சுறுத்தியது.\nசுவாமிகள், இறைவனது சினத்தை கண்டு அஞ்சி, தம் தவறுக்கு மன்னித்தருளுமாறு வேண்டினார். அதற்கு, இறைவன், “இனி பழனிக்கு வரக் கூடாது” என உறுதி அளிக்குமாறு கூறினார்.\nசுவாமிகளும் அவ்வாறே உறுதி அளித்ததும் அந்த உருவம் மறைந்து போனது. ஒரு பொய் கூறிய காரணத்தினால் சுவாமிகள் இறுதி வரை பழனி செல்ல முடியாமல் போனது.\nஅடிகளாரின் தந்தையார் இறந்ததால், சுவாமிகளுக்கு குடும்ப சுமை அதிகரித்தது. சுவாமிகள் குத்தகை தொழில் புரிந்து வந்தார். 1891-ம் ஆண்டு தமக்கு வந்த இன்னல் நீங்கும் பொருட்டு ‘அ’ முதல் ‘ன’ முடிய (உயிர் எழுத்து – 12, மெய் எழுத்து – 18) 30 பாடல்களால் சண்முக கவசம் இயற்றினார். இதனால் அவரது இன்னல் நீங்கியது. சண்முக கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது. இதனை பாராயணம் செய்து பலனடைந்தார் பலர்.\nசிறிது நாள் கழித்து, பரிபூஜன பஞ்சாமிர்த வண்ணம் எனும் செய்யுளை பாடியருளினார். இந்தப் பாடல் முருகப் பெருமானுக்கு மிகவும் விருப்பமானது.\nஅடிகளார் தொழில் நிமித்தமான பல்வேறு வழக்குகளை சந்திக்க நேர்ந்தது. முருகன் அருளால் வழக்குகள் அனைத்திலும் வெற்றி பெற்றார்.\nசுவாமிகள் பல திருத்தலங்களை தரிசிக்க வேண்டி தல யாத்திரை மேற்கொண்டார். மதுரை, திருவண்ணாமலை, திருக்காளத்தி, திருத்தணி எனும் திருத்தலங்களை தரிசித்துவிட்டு காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். அங்குள்ள பல திருக்கோயில்களை தரிசித்துவிட்டு ஊர் திரும்ப எண்ணினார்.\nஅப்போது, ஒரு சிவந்த மேனியுடைய இளைஞர் அடிகளாரை அணுகி, “இங்கு வந்த காரியம் யாது” என வினவினார். அதற்கு சுவாமிகள், “ஆலய தரிசனத்த���க்காக” என்றார். “குமரகோட்டம் தரிசித்ததுண்டா” என வினவினார். அதற்கு சுவாமிகள், “ஆலய தரிசனத்துக்காக” என்றார். “குமரகோட்டம் தரிசித்ததுண்டா” என இளைஞர் கேட்டார். அதற்கு அடிகளார், “அது எங்குள்ளது” என்றார். அதற்கு இளைஞர் “என் பின்னே வருக” என கூறி அழைத்துச் சென்றார்.\nகுமரகோட்டம் திருக்கோயிலை காண்பித்து விட்டு அந்த இளைஞர் மறைந்து போனார். இது ஆறுமுகப் பெருமானின் திருவிளையாடல் என்று உணர்ந்த சுவாமிகள், கண்ணீர்ப் பெருக்குடன் குமரகோட்ட முருகப் பெருமானை வழிபட்டார். பின் பாம்பன் வந்தடைந்தார்.\nஅடிகளார் முருகப் பெருமானை நேரில் கண்டு உபதேசம் பெற வேண்டும் என பேராவல் கொண்டார். 1894-ம் ஆண்டு பிரப்பன்வலசை எனும் ஊரை அடைந்தார். அங்கு உள்ள மயான பூமியில் தமது சீடர்களின் உதவியால் ஒரு சதுரக் குழி வெட்டச் செய்தார். அதை சுற்றி முள் வேலி, கொட்டகை அமைக்கச் செய்தார்.\nஅக்கொட்டகையின் உள் ஒரு கை செல்லுமாறு சிறிய சந்து அமைக்க செய்து, நாள் தோறும் ஒரு வேளை உப்பிலாத அன்னம் வைக்குமாறு சீடர்களுக்கு கூறினார். வைத்த உணவை தாம் எடுக்கவில்லையானால் அது முதல் வைக்க வேண்டாம் என கட்டளையிட்டார். பின்னர் அக்குழியில் அமர்ந்து தியான யோகத்தில் ஈடுபட்டார்.\nமுதல் ஐந்து நாள், பேய்கள் அவரைச் சூழ்ந்து தவத்திற்கு இடையூறு செய்தன. பின்னர் ஒரு ஆவி, அவரைத் தூக்க முயன்றது. சுவாமிகள் ஷடாக்ஷர மந்திரத்தை ஓங்கிக் கூறினார். அந்தப் பேய்கள் அவரை விட்டு நீங்கி மறைந்து போயின. அடிகளார் தவத்தை தொடர்ந்து புரிந்து வந்தார்.\nஏழாவது நாள் இரவில் இரு முனிவர்களுடன், முருகப் பெருமான் இளைய அடிகளார் உருவில் காட்சி அளித்தார். அவரிடம் ஒரு ரகசியமான சொல்லை உபதேசித்து விட்டு, அம்முனிவர்களுடன் மேற்கு திசை நோக்கி சென்று மறைந்து போனார்.\nஅச்சொல்லை சிந்தித்த வண்ணம் முப்பது நாள் தவ யோகத்தில் இருந்தார். முப்பத்தைந்தாம் நாள், “தவத்திலிருந்து எழுக” என்ற ஒலி கேட்டது. “முருகன் கூறினால் மட்டுமே எழுவேன்” என சுவாமிகள் கூறினார். “முருகன் கட்டளை எழுக” என்று பதில் வந்தது. சுவாமிகள், அவ்விடத்தை வணங்கி விட்டு அங்கிருந்து நீங்கினார். பின் பாம்பன் வந்து சேர்ந்தார். அது முதல் வெள்ளை அங்கி அணியலானார்.\n1895-ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஒரு நாள் தமது சீடர் ஒருவரிடம் தாம் துறவு பூண்டு செல்லும் முடிவைக் கூறினார். பின்னர், பாம்பனை விட்டு நீங்கி ஒரு படகு மூலம் வடகரை அடைந்தார். பின்னர் சென்னை செல்லும் எண்ணம் அவர் மனதில் உதித்தது. அவ்வாறே சென்னை வந்தடைந்தார்.\nஅங்கு ஒருவர் அடிகளாரை அணுகி அவரை வைத்தியநாத முதலித் தெருவில் உள்ள ஒரு இல்லத்தில் சேர்ப்பித்தார். அந்த இல்லத்தின் உரிமையாளரான ஓர் அம்மையார், தமது கனவில் அடிகளாரை உபசரிக்குமாறு கட்டளை பிறந்ததாக சுவாமிகளிடம் கூறி, அடிகளாருக்கு அன்னம் படைத்து உபசரித்தனர். சுவாமிகள் முருகப் பெருமானின் அருட்செயலை எண்ணி உவந்து இருந்தார்.\nசென்னையில் அடிகளாருக்கு பல சீடர்கள் சேர்ந்தனர். பின்னர், சென்னையில் உள்ள திருத்தலங்களை தரிசித்து மகிழ்ந்தார். முருகன் பால் பல திருப்பாக்களைப் பாடி அருளினார்.\nசுவாமிகள் காசி செல்ல பெருவிருப்பங்கொண்டு ஆடித்திங்கள் தொடக்கத்தில் காசி யாத்திரை மேற்கொண்டார். பெஜவாடா, கோதாவரி, விசாகப்பட்டினம், ஜகந்நாதம், கல்கத்தா, கயா முதலிய இடங்களுக்கு சென்று அங்குள்ள மூர்த்திகளை ஆறுமுக மூர்த்தியாகவே எண்ணி வழிபட்டார்.\nபின்னர் காசி மாநகரம் சேர்ந்து அங்கு உள்ள குமரகுருபரர் திருமடத்தில் தங்கினார். அங்கிருந்த ஒரு வயோதிக அடியார் ஒருவர், சுவாமிகளுக்கு காவியுடை அளித்து, அதனை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார். இது குமரகுருபரருடைய ஆணை என்று அடிகளார் உட்கொண்டு அவரை வணங்கி அவர் அளித்த காவி உடையை ஏற்றுக் கொண்டார். அன்று முதல், சுவாமிகள் காவியுடையை மட்டுமே அணியலானார்.\nபின்னர் சென்னை வந்தடைந்தார். அடிகளார் எந்நேரமும் ஆறுமுகப்பெருமானை தியானிப்பதும், அப் பரமனைப் போற்றி பாடல்கள் பாடுவதும், மற்ற நேரங்களில் திருத்தல யாத்திரை புரிவதுமாகவே வாழ்ந்து வந்தார்.\nசென்னையைச் சுற்றியுள்ள திருவொற்றியூர், பழவேற்காடு, ஆண்டார்குப்பம் போன்ற திருத்தலங்களை தரிசித்து விட்டு சிதம்பரம் அருகே உள்ள பின்னத்தூர் என்ற ஊரை அடைந்தார். அங்குள்ள அடியார்கள் சுவாமிகளை வணங்கி உபசரித்தனர். அங்கு சிவ நிந்தனையில் ஈடுபட்டு வந்த சில வைணவர்கள் மீது வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றார்.\nவழக்கில் தோற்ற சிலர், ஒரு மந்திரவாதியின் மூலம் சுவாமிகளை கொல்லும் பொருட்டு ஒரு துர்த்தேவதையை ஏவினர். ஆனால், சுவாமிகளின் அருள் தன்மையினால், அத்தேவதை சுவாமிகளைக் கண்��ு அஞ்சி தன்னை ஏவிய மந்திரவாதியை தாக்கிக் கொன்றது.\nசுவாமிகளை கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், முருகன் அருளால் அடிகளாருக்கு எந்தத் தீங்கும் நேரவில்லை. பின்னர் பல ஆண்டுகள் கழித்து 1914-ம் ஆண்டு மீண்டும் சென்னை சேர்ந்தார்.\n1918-ம் ஆண்டு தமக்கு ஏற்பட்ட வெப்பு நோய் விலகும் பொருட்டு குமாரஸ்தவம் எனும் அர்ச்சனை நூலை சுவாமிகள் இயற்றினார். அந்நோயும் நீங்கியது.\nசுவாமிகள் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர் சுவாமிகளுக்கு குரு பூஜை நடத்தப்படாமை குறித்து வருந்தினார். தியான யோகத்தில் அமர்ந்து, அருணகிரிநாதர் முக்தி பெற்ற தினம் ‘உத்தராயணம் கழிந்த ஆறாவது பௌர்ணமி’ என்று உணர்ந்தார். தமது சீடர்களுக்கு இது குறித்து அறிவித்து குரு பூஜை நடைபெறுமாறு செய்தார்.\n1923-ம் ஆண்டு, டிசம்பர் 27-ம் நாள், சுவாமிகள் சென்னை, தம்பு செட்டி தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, ஒரு குதிரை வண்டியின் சக்கரம் அடிகளாரது இடது கணைக்காலின் மீது ஏற, கால் முறிவடைந்தது. அங்கிருந்த அன்பர்கள் சுவாமிகளை சென்னை பெரிய மருத்துவமனையில் சேர்த்தனர். இதை அறிந்த சுவாமிகளின் சீடர்கள் ஓடி வந்து பரிவுற்று வருந்தி அழுதனர்.\nதலைமை மருத்துவரான ஆங்கிலேயர், சுவாமிகளின் கால் குணப்படாது என்று கூறினார். அது கேட்ட அன்பர்கள் மிகவும் வருந்தினர். பதினோராவது நாள் இரவு அடிகளார், படுக்கையில் படுத்த வண்ணம் முருகனை வேண்டினார். அப்போது முருகனின் வாகனமாகிய மயில்கள் வானத்தில் நடனம் புரிந்து வருவதைக் கண்டார். அப்பொழுது, முருகன் மயில்கள் மீது அமர்ந்து வரும் அரிய மயூரவாகன சேவனக்காட்சியை சுவாமிகள் கண்டு களித்தார்.\nமறுநாள் இரவு அடிகளார் அருகில் முருகன் குழந்தை உருவில் படுத்திருப்பதை கண்டார். ‘முருகா’ என்று அழைத்தவுடன் இறைவன் மறைந்து போனார். முருகனின் திருநாமத்தை பன்னிரு முறை கூறி வணங்கினார். உடனே கால் கூடி விட்டது.\nபெரிய மருத்துவரான ஆங்கிலேயர், இவரை சோதித்து இது தெய்வச் செயல் என்று அறிந்து அடிகளாரை வணங்கினார். இரு வாரங்களில் சுவாமிகள் முழுமையாக குணமடைந்து புதுப்பாக்கத்தில் உள்ள அன்பர் ஒருவர் வீட்டில் தங்கினார். பின் சுவாமிகளின் வேண்டுகோளின்படி, அடியார்கள் ஒவ்வோர் ஆண்டும் மயூர வாகன சேவன விழாவை நடத்தி வருகின்றார்கள்.\nசுவாமிகள் 1192 செய்யுள்கள் கொண்ட ‘குமாரசுவாமியம்’ என்னும் நூலை இயற்றினார். ஆறுமுருகப் பெருமானைப் போற்றும் பாடல்களின் தொகை ஆறு என்ற எண்ணுடையதாக இருக்க வேண்டும் என்று எண்ணிய அடிகளார் பாடிய பாடல்களின் மொத்த எண்ணிக்கை 6,666.\nகுமரகுருதாச சுவாமிகள் பாடல் – 1266\nஸ்ரீமத் குமார சுவாமியம் (குமார நாயகன் திருவிளையாடல்) – 1192\nதிருவலங்கற்றிரட்டு(பல சந்தப் பரிமளம்) – 1135\nதிருப்பா (திட்ப உரை) – 1101\nகாசியாத்திரை(வடநாட்டு யாத்திரை அனுபவம்) – 608\nசிறு நூற்றிரட்டு (சண்முக கவசம் முதலிய பத்து) – 258\nசீவயாதனா வியாசம் (சீவகாருண்யம் – புலால் மறுப்பு) – 235\nபரிபூரணானந்த போதம் (சிவசூரியப் பிரகாசம் உரை) – 230\nசெக்கர் வேள் செம்மாப்பு – 198\nசெக்கர் வேள் இறுமாப்பு – 64\nதகராலய ரகசியம் (சதானந்த சாகர உரை) – 117\nகுமரவேள் பதிற்றுப் பத்தந்தாதி – 100\nசேந்தன் செந்தமிழ் (வடமொழி கலவாத் தனித் தமிழ்) – 50\nதென்னாட்டுத் திருத்தலதரிசனம் (கட்டளைக் கலித்துறை) – 35\nபத்துப் பிரபந்தம் (சித்திரக் கவிகள்) – 30\nசமாதான சங்கீதம் – 1\nசண்முக சகச்சிர நாமார்ச்சனை – 2\nஆக மொத்தம் பாடல்கள்- 6,666.\nசுவாமிகள் பாடல்கள் இயற்றுவதோடு மட்டுமல்லாமல், பல உரைநடை நூல்களையும் இயற்றினார். வேத வியாசம், சுப்ரமண்ய வியாசம், குரு சீட சம்பவ வரலாற்று வியாசம், செவியறிவுறூவு போன்ற நூல்களை எழுதினார்.\nதாம் முக்தி அடையும் காலம் வந்துவிட்டதை உணர்ந்த சுவாமிகள், தமது சீடர்களிடம் திருவான்மியூரில் நிலம் வாங்குமாறு கூறினார். அவ்வாறே நிலம் வாங்கப்பட்டது. 1929-ம் ஆண்டு, ஒரு நாள் சுவாமிகள் தமது சீடர்களை அழைத்து, “மயூர வாகன சேவன விழாவை தொடர்ந்து நடத்தி வாருங்கள். நான் சமாதி அடைந்ததும் என்னுடைய உடலை திருவான்மியூரில் சேர்த்து விடுங்கள்” என்று கட்டளையிட்டார்.\n30-5-1929 வியாழக்கிழமை, காலை 7.15 மணிக்கு, சுவாமிகள் பிராண வாயுவை உள்ளிழுத்து மகா சமாதியில் ஆழ்ந்தனர். இதை அறிந்த அனபர்கள் பலர் சுவாமிகளை வந்து தரிசித்துச் சென்றனர். மறுநாள், சுவாமிகளின் திருமேனியை திருவான்மியூரில் சேர்த்து சமாதிக் கோவில் அமைத்தனர்.\nசுவாமிகளின் சமாதிக்கோவில் மிகவும் மகிமை வாய்ந்தது. அங்கு சென்று வாழ்வில் வளம் பெற்றோர் பலர். திருவான்மியூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இத்திருக்கோவில். அனைவரும் தரிசித்து திருவருள் பெறுவோம்.\nதொழில்முறை பரிகார ஜோதிட வகுப்புகள்\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவளைகாப்பு\" சடங்கும் அதன் முக்கியத்துவமும்\nராகுகாலம், எமகண்டம் (ராகு- கேது)… மிகவும் அருமையான...\n*கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய பொருட்கள்\nஆன்மிகம் - கேள்வி பதில் பகுதி...\nஅடகு வைத்த நகைகளை மீட்க எளிய தாந்த்ரிக பரிகாரம் \nசந்திர பலம் உள்ள நாட்கள்\nவெளிநாட்டுப் பயணத் தடை நீங்க உதவும் வழிபாடு .....\n*\"ஓம் சிவ சிவ ஓம்\"* மந்திர ஜெபத்தின் அபூர்வ ரகசியங...\nஸ்ரீநரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல் 21\nபுத்திர தோஷம் தீர்க்கும் புண்ணியத் தலங்கள்\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nகாசு, பணம், துட்டு, மணி-மணி\n“என் கஷ்டம் என்னை விட்டுப் போகமாட்டேன் என்கிறது\nநீண்ட ஆயுளுக்கு உதவும் சாந்தி ஹோமங்கள்\n*பித்ருக்கு தர்பணம் பற்றி கருடபுரணத்தில்*\nபித்ரு பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம்\nஸ்ரீமதே இராமாநுஜாய நம|| கருடபுராணம் - சில தகவல்கள் \nநவகிரக தோஷ பரிகாரம் மேற்கொள்ள சரியான முறைகள் \nஉங்கள் நட்சத்திரத்திற்கு ஏற்ற ருத்ராக்ஷம்\nஜோதிட பரிகாரங்கள் பலனளிக்க என்ன செய்ய வேண்டும்\nராகு தோஷம் நீங்க வழிபடும் முறை \nவேல் மாறல் -- உண்மை சம்பவம்\nகொடுத்த பணத்தைத் திரும்பப் பெற பரிகாரம்..\nஐஸ்வர்யம் தரும் வசிஷ்டர் அருளிய ஸ்ரீ மகாலட்சுமி மந...\nபிரார்த்தனைகளுக்கு கண்டிப்பாக பலன் உண்டு \nஇறைவனை நாம் எப்போது காணமுடியும் \nபாம்பன் குமரகுருதாச சுவாமிகள் வரலாறு \nசாபங்கள் நீங்கிட உதவும் அன்னதானமும் ஓம்சிவசிவஓம் ம...\nதிருமணத் தடை நீங்கி விரைவில் திருமணமாகப் பரிகாரம்\nதிருமணத் தடை நீக்கும் பைரவ வழிபாட்டு ரகசியம்\nகடுமையான கடன் நெருக்கடிகள் தீர சகஸ்ரவடுகர் அவர்கள்...\nஅனைவரும் தெய்வீக நிலை அடைவதற்குத்தான் கோவிலைக் கட்...\nபொருளாதாரத்தில் முன்னேற மிக எளிய முறை \nவரம் தரும் அதி சூட்சும ஷண்முக மந்திரம் \nஸ்ரீ ராம் ஜெய் ராம் ஜெய் ஜெய் ராம் \nஎண்கள் - மனித வாழ்வின் ஒரு அத்தியாவசியமான அங்கம் \nதிருஷ்டிக் கண் மை தயாரிக்கும் முறை \nஅடகு வைத்து நகைகளை மீட்ட எளிய தாந்த்ரிக பரிகாரம் \nபணம் சேர ,தொழில் சிறக்கப் பின்பற்ற வேண்டிய ஆன்மீக ...\nஇல்லங்களில் படியும் திருஷ்டி தோஷங்கள் \nசனியின் பிடியிலிருந்து அகத்தியரை காத்தருளிய இலத்தூ...\nஎல்லா தெய்வங்களையும் நேரில் தரிசித்த ஸ்ரீராமகிருஷ...\nஎந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற...\nநன்மை அருளும் ராகுகால பூஜை \nபோகர் பிரதிஷ்டை செய்த சிவபோக சக்கரம் :\nகணவன்,மனைவி, பிள்ளைகள் சொல்கேட்க மந்திரம் \nகணவன் மனைவி ஒற்றுமைக்கு மந்திரம் :-\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalappal.blogspot.com/2017/11/699.html", "date_download": "2021-04-23T10:29:24Z", "digest": "sha1:UKOTUK3EHOH2RHVXZWZESWTNHN74XKKK", "length": 7036, "nlines": 148, "source_domain": "kalappal.blogspot.com", "title": "களப்பாள்----- kalappal: திருக்குறள் – சிறப்புரை : 699", "raw_content": "\nநான் பிறந்து வளர்ந்த ஊர் - என் தாய் மண் -- செம்மண் -\nசெவ்வாய், 7 நவம்பர், 2017\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nகொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்\nதுளக்கற்ற காட்சி யவர். ---- ௬௯௯\nஅரசனால் விரும்பி ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்று நினைத்துகொண்டு அரசான் விரும்பாதவற்றைச் செய்யத் துணியமாட்டார்கள் தெளிந்த அறிவுடைய சான்றோர்கள்.\n“மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்\nநன்று அறி உள்ளத்துச் சான்றோர்…” –பதிற்றுப்பத்து.\nமக்களினத்தைக் காப்பதற்குரிய அறிவுரைகளைக் கூறும் அறம் நிறைந்த உள்ளத்தை உடைய சான்றோர்.\nஇடுகையிட்டது kalappal kumaran நேரம் முற்பகல் 7:59\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதிருக்குறள் – சிறப்புரை : 722\nதிருக்குறள் – சிறப்புரை : 721\nதிருக்குறள் – சிறப்புரை : 720\nதிருக்குறள் – சிறப்புரை : 719\nதிருக்குறள் – சிறப்புரை : 718\nதிருக்குறள் – சிறப்புரை : 717\nதிருக்குறள் – சிறப்புரை : 716\nதிருக்குறள் – சிறப்புரை : 715\nதிருக்குறள் – சிறப்புரை : 714\nதிருக்குறள் – சிறப்புரை : 713\nதிருக்குறள் – சிறப்புரை : 712\nதிருக்குறள் – சிறப்புரை : 711\nதிருக்குறள் – சிறப்புரை : 710\nதிருக்குறள் – சிறப்புரை : 709\nதிருக்குறள் – சிறப்புரை : 708\nதிருக்குறள் – சிறப்புரை : 707\nதிருக்குறள் – சிறப்புரை : 706\nதிருக்குறள் – சிறப்புரை : 705\nதிருக்குறள் – சிறப்புரை : 704\nதிருக்குறள் – சிறப்புரை : 703\nதிருக்குறள் – சிறப்புரை : 702\nதிருக்குறள் – சிறப்புரை : 701\nதிருக்குறள் – சிறப்புரை : 700\nதிருக்குறள் – சிறப்புரை : 699\nதிருக்குறள் – சிறப்புரை : 698\nதிருக்குறள் – சிறப்புரை : 697\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nசாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: luoman. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2016/11/25/periyava-golden-quotes-410/", "date_download": "2021-04-23T10:30:56Z", "digest": "sha1:6ZYFV63QMEBJKXZZI2T2SDZWX3FDDO42", "length": 7329, "nlines": 69, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "Periyava Golden Quotes-410 – Sage of Kanchi", "raw_content": "\n“தான் அவிழ்த்துப் போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்; வயஸுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்” என்று விட்டு விட்டு ஒருத்தன் ஸோஷல் ஸர்வீஸுக்கு கிளம்பணும் என்று நான் நினைத்ததேயில்லை. ஸ்வய ஸமாசாரங்களிலேயே ஒருத்தன் அதியாக ஈடுபட்டுப் பொதுக் கார்யங்களை கவனிக்காமலிருப்பதுதான் ‘ஜெனரல் ரூல்’ என்றாலும், எதிர்த்திசையில் சில பேர் அத்யாவசியமான சொந்தக் கார்யம், கடமைகளையும் விட்டு விட்டுப் பொதுக் கார்யம் என்று பறந்து கொண்டு, வீட்டு மநுஷ்யர்களுக்கு ச்ரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக்கூடாது. அதனால், “சொந்தக் கார்யம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் ஸமுத்ர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் கார்யங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது” என்று நான் அட்வைஸ் பண்ணும்போதே, அதை qualify பண்ணி, “அதற்காக, அத்யாவச்யமான சொந்த வேலைகளை, அகத்து ட்யூட்டிகளை ஒருநாளும் விடக்கூடாது” என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nஇன்று #விழுப்புரம் சங்கரமடத்தில் #ஸ்ரீராமநவமி ராமநாம ஜபம் நடைபெற்றது தொடர்ந்து ராமகிருஷ்ணா மிஷன் மஹராஜ் பரம சுகானந்… twitter.com/i/web/status/1… 1 day ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://mykollywood.com/events/movie-launch/srikanth-srushti-dange-srinudhi-productions/", "date_download": "2021-04-23T12:36:36Z", "digest": "sha1:AXIZDCH5MN7X7E4TUJL5SDOKJXJVPRKS", "length": 4267, "nlines": 79, "source_domain": "mykollywood.com", "title": "சஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் - சிரிஷ்டி டாங்கே - www.mykollywood.com", "raw_content": "\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே\nசஸ்பென்ஸ் திரில்லர் படத்தில் நடிக்கும் ஸ்ரீகாந்த் – சிரிஷ்டி டாங்கே\nஸ்ரீநிதி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வி.விஜயகுமார் தயாரிக்கும் புதிய படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிரிஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜே பப்பு, தேவி பிரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.\nமணி பாரதி இயக்கும் இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவை கவனிக்கிறார் மற்றும் தாஜ் நூர் இசையமைக்கிறார். இதைத் தொடர்ந்து எடிட்டிங் பணிகளை அகமது மேற்கொள்கிறார். இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டு தற்போது ஊட்டியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.\nசஸ்பென்ஸ் திரில்லர் கதையம்சம் கொண்ட இப்படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்ட மற்ற விவரங்களை படக்குழுவினர் விரைவில் வெளியிட இருக்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilnirubar.com/school-syllabus-will-reduce/", "date_download": "2021-04-23T11:22:14Z", "digest": "sha1:Y2ISSWXKWQFIYFD3EKZ23Y2RFMCPG6SW", "length": 5221, "nlines": 114, "source_domain": "tamilnirubar.com", "title": "பள்ளி பாடத்திட்டம் 50% குறைக்க முடிவு | Tamil Nirubar | தமிழ் நிருபர்", "raw_content": "\nTamil Nirubar || தமிழ் நிருபர்\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்க முடிவு\nபள்ளி பாடத்திட்டம் 50% குறைக்க முடிவு\nபள்ளி பாடத்திட்டத்தை 50% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.\nகொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. அரசு பள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடம் நடத்தி வருகின்றன.\nஇதை கருத்தில் கொண்டு நடப்பாண்டில் பள்ளி பாடத்திட்டத்தை 50 சதவீதம் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nTags: school syllabus, பள்ளி பாடத்திட்டம்\nபாரத் காஸ் மானியம் தொடரும்\nடிச.15-க்குள் 2,000 மினி கிளினிக்குகள்\nதுர்கை அம்மனுக்கு மாஸ்க் April 18, 2021\nநடிகர் சோனு சூட்டுக்கு கொரோனா April 17, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல் March 29, 2021\nமெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் March 29, 2021\nஉயிர் வண்ணம்; புதிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பாடல்\nகடலுக்குள் இந்து முறைப்படி திருமணம் – 60 அடி ஆழத்தில் தாலிகட்டிய சென்னை இன்ஜினீயர்\nஇந்தியா முக்கியமானவை வைரல் செய்திகள்\nகண்ணீர் விட்ட தம்பதி.. கை கொடுத்த சோஷியல் மீடியா…\nஇது ராமர் கோயில் இல்லை..இஸ்கான் கோயில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/all-shops-under-shopsestablishment-act-of-states-uts-including-shops-in-residential-complexes-and-market-complexes-except-shops-in-multi-brand-single-brand-malls-outside-limits-of-municipal-corp/", "date_download": "2021-04-23T12:06:09Z", "digest": "sha1:P5UJ2HURD6Z3KRIQWFBGMDDNAVU2JWS3", "length": 23097, "nlines": 142, "source_domain": "www.patrikai.com", "title": "ஊரடங்கில் இருந்து அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nஊரடங்கில் இருந்து அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு\nஊரடங்கில் இருந்து அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு\nமல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகளைத் தவிர, குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட, மாநிலங்கள் / யூ.டி.க்களின் கடைகள் மற்றும் ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nகொரோனா நோய் கிருமியின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாகவே இருந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக வேகம் எடுக்க தொடங்கியிருக்கும் கொரோனாவால் இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. நோய்த் தொற்றின் பரவலிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்தியாவில் நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த் தொற்றின் பரவலைத் தடுத்து பாதிப்பைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் போதிலும், கொரோனா நோய்க் கிருமியின் தாக்கம் தணிந்த பாடில்லை. இன்னும் வீரியத்துடன் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் கொரோனா நோயால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 700 ஐ கடந்து சென்றுகொண்டிருக்கிறது, நாடு முழுவதும் 23,000 க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியா முழுவதும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கம் காணப்பட்டாலும் குறிப்பாக சில மாநிலங்களில்தான் நோய் பாதிப்பு மிகவும் அதிகமாக காணப்படுகிறது. அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம்தான் இந்த நோயால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை மட்டும் 6,400 க்கும் மேற்பட்டோர் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே போல் இந்தியாவிலேயே கொரோனா நோய்க்கு அதிகம் பேர் இறந்துள்ளதும் அங்குதான். பலி எண்ணிக்கை 283 ஐ தாண்டி சென்றுகொண்டிருக்கும் நிலையில் மகாராஷ்டிரா கொரோனா நோய் தீவிரத்தில் மூன்றாம் கட்டத்தை எட்டியிருக்கிறது.\nகுறிப்பாக மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை மற்றும் புனே பகுதிகளில்தான் கொரோனா மிக அதிகமாக உள்ளதாக அம்மாநில சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். மாநிலத்தில் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 6,427 பேரில் 2 சதவிகிதம் அதாவது 120 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வார காலமாக கொரோனா அங்கு தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் புதிதாக 778 பேருக்கு கோவிட்-19 நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல் மாநிலத்தில் கடந்த நான்கு நாள்களில் மட்டும் புதிதாக 2,000 பேருக்கு நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு அங்கு மொத்தம் 283 பேர் இறந்துள்ள நிலையில், அதில் 14 பேர் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இறந்துள்ளனர்.\nமஹாராஷ்டிராவில் மும்பை பகுதியில்தான் கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது. மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 522 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த மகாராஷ்டிராவின் நோய் பாதிப்பு எண்ணிக்கையில் 65% வரை மும்பைப் பகுதி பங்கு வகிக்கிறது. மும்பைக்கு அடுத்த படியாக புனேவில் நோய் பாதிப்பு மிக மோசமாக இருக்கிறது. புனேவின் நந்தூர்பர் பகுதியைச் சேர்ந்த 32 வயது வணிகர் ஒருவர் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில் இறந்துள்ளது அப்பகுதி மக்களை மிகுந்த அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மகாராஷ்டிராவில் நிலவும் இக்கட்டான சூழலைக் கருத்தில் கொண்டு நோய் தீவிரத்தைத் தணிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு தற்போது களம் இறங்கியிருக்கிறது. நேற்று மும்பைக்கு பிரத்யேகக் குழு ஒன்றினை அனுப்பிய மத்திய அரசு அங்கு நோய் பாதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி இருக்கிறது.\nஅதன் பேரில் நே���்று மும்பைப் பகுதியில் நோய் பாதிப்பு நிலவரத்தைக் கள ஆய்வு செய்த மத்திய குழு அம்மாநில அரசை எச்சரித்துள்ளது. இதே நிலை தொடரும் பட்சத்தில் பலியின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயரும் வாய்ப்பு உள்ளதாகவும், அதைக் கருத்தில்கொண்டு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறது. மாநிலத்தில் நோய் பாதிப்பு தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் காணொலிக் கலந்துரையாடல் மூலம் மாநில சுகாதாரத் துறையினர் மற்றும் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் உத்தவ் தாக்கரே நோய் தீவிரத்தைக் தணிக்கும் நடவடிக்கைகளை துரிதப் படுத்தவும், தனியார் மருத்துவமனைகள் கொரோனா பரிசோதனைகள் மறுக்காமல் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கிறார்.இந்நிலையில் மகாராஷ்டிரா மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் ஜிதேந்திர அவத்துக்கும் கொரோன நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.\nஇந்நிலையில், மல்டி பிராண்ட் மற்றும் ஒற்றை பிராண்ட் மால்களில் உள்ள கடைகளைத் தவிர, குடியிருப்பு வளாகங்கள் மற்றும் சந்தை வளாகங்களில் உள்ள கடைகள் உட்பட, மாநிலங்கள் / யூ.டி.க்களின் கடைகள் மற்றும் ஸ்தாபனச் சட்டத்தின் கீழ் அனைத்து கடைகளுக்கும் விலக்கு அளிக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஊரடங்கில் இருந்து சென்னைக்கு விலக்கு இல்லை: உள்துறை அமைச்சகம் தகவல் பிரக்யா தாக்கூர் ஒவ்வொரு வாரமும் ஆஜராக வேண்டும் – நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற உடனடியாக செயலாற்ற வேண்டும்: அரசியல் ஆர்வலர்கள் கருத்து\nPrevious பணிப்பெண்ணின் இறுதிச் சடங்கை நிறைவேற்றிய கௌதம் கம்பீர்…\nNext மருத்துவ பணியாளர்கள் தங்கள் சிரமத்தை சமூக ஊடகத்தில் முன்னிலை படுத்த கூடாது: டெல்லி அரசு உத்தரவு\nகொரோனா அதிகரிப்பு: அமர்நாத் கோவில் யாத்திரை தற்காலிகமாக ரத்து\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nடெல்லி: நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என…\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\nட���ல்லி: கொரோனா பாதிப்பால் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு “virafin” கொடுக்கலாம், இதனால் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவை குறையும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பான டிசிஜிஐ,…\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்கள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nகொரோனா அதிகரிப்பு: அமர்நாத் கோவில் யாத்திரை தற்காலிகமாக ரத்து\nதிமுக அமைப்பு செயலர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை\nபிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை\nமே, ஜூன் மாதங்களில் 80கோடி மக்களுக்கு 5கிலோ இலவச உணவு தானியம்\nகொரோனா பாதிப்புக்கு சைடஸ் நிறுவனத்தின் ‘விராஃபின்’ மருந்தை பயன்படுத்தலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.patrikai.com/vikram-lander-successfully-separates-from-chandrayaan2-orbiter-today-september-02-2019-at-1315-hrs-ist/", "date_download": "2021-04-23T10:22:15Z", "digest": "sha1:Q74WUHN66A2WLXENQBB2WJXVU2ZMRE6B", "length": 19367, "nlines": 151, "source_domain": "www.patrikai.com", "title": "சந்திராயன்2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் பிரிப்பு! இஸ்ரோ சாதனை – Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - ���ந்தத் தொடர் வெடிக்கும்\nகருந்தமலை மாயோன் காவியம்கருந்தமலை மாயோன் காவியம்\nசந்திராயன்2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் பிரிப்பு\nசந்திராயன்2 விண்கலத்திலிருந்து லேண்டர் விக்ரம் பிரிப்பு\nநிலவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து, லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. தற்போது விக்ரம் நிலவை சுற்றி வருகிறது. வருகிற 7-ம் தேதி விக்ரம் நிலவில் தனது காலை வெற்றிகரமாக பதிக்க உள்ளது.\nகடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 என்ற விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விண்ணுக்கு அனுப்பியது. சுமார் 3840 கிலோ எடை கொண்ட சந்திரயான்-2 முதலில் புவி சுற்று வட்டப் பாதையில் சுற்றி வந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 20-ந்தேதி நிலவின் நீள் வட்ட சுற்றுப் பாதைக்குள் கொண்டு செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து அதன் சுற்றுவட்டப்பாதை ஏற்கனவே 4 முறை குறைக்கப்பட்ட நிலை யில், நேற்று மாலை 5வதுமுறையாக சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்றுப்பாதை குறைக்கப்பட்டது.\nஇதன் காரணமாக சந்திரயான்-2 நிலவின் பரப்பில் இருந்து குறைந்தபட்சம் 119 கி.மீ. தொலைவிலும், அதிகபட்சமாக 127 கி.மீ. தொலைவிலும் நிலை நிறுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து விக்ரம் கலத்தை பிரிக்கும் நிகழ்வு இன்று மதியம் 12.45 மணி முதல் 1.45 மணி வரை வெற்றிகரமாக நடைபெற்றது. இந்த நிகழ்வு வெற்றிகரமான நடைபெற்ற நிலையில், விக்ரம் கலம் தனியே பிரிந்து இயங்கத் தொடங்கி உள்ளதாக இஸ்ரோ மகிழ்ச்சி தெரிவித்து உள்ளது.\nஇதையடுத்து, விக்ரம் விண்கலத்தின் நீள்வட்ட சுற்றுப்பாதையை மேலும் குறைக்க விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி, 3-ம் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரையும், 4 ம் தேதி மாலை 3 மணி முதல் 4 மணி வரையும் அதற்கான பணிகள் நடைபெற உள்ளது. இந்த பணிகள் வெற்றிகரமான நடைபெற்றால், விக்ரம் குறைந்தபட்சம் 36 கி.மீ. தொலைவு கொண்ட நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் விக்ரம் வந்து விடும்.\nஇதைத்தொடர்ந்தே விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணிகள் தொடங்கும். இதற்கான பணிகள் வரும் 5ந்தேதி மற்றும் 6-ந்தேதிகளில் வெற்றிகரகமாக செய்து முடித்து, வரும் 7-ந்தேதி நிலவின் தென் துருவத்தில் விக்ரம் விண்கலத்தை தரை இறக்கும் பணிகள் நடத்தப்படும்.\n7ந்தேதி அதிகாலை 1.40 மணிக்கு விக்ரம் விண்கலம் கொஞ்சம் கொஞ்சமாக நிலவின் மேற்பரப்பு நோக்கி நகர்த்தப்பட்டு அடுத்தர 15 நிமிடங்களில் நிலவின் மேற்பரப்பில், அதாவது அதிகாலை 1.55 மணிக்கு கால் பதிக்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.\nஅதைத்தொடர்ந்து அடுத்த 4 மணி நேரத்தில், விக்ரம் கலத்தில் இருந்து பிரக்யான் கலம் பிரிந்து நிலாவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்யும் பணியில் ஈடுபடும். சுமார் அரைக்கிலோ மீட்டர் தூரம் ஊர்ந்து செல்லும் பிரக்யான், தொடந்து 14 நாட்கள் ஆய்வு பணியை மேற்கொள்ளும்.\nஇதே போன்று விக்ரம் கலமும், அது தரையிறங்கிய தென்துருவ பகுதியில் தொடர்ந்து 14 நாட்கள் ஆய்வு பணியை மேற்கொள்ளும். நிலவின் மேற்பரப்பை ஆய்வுகள் செய்து படம் பிடித்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல்களைத் தரும்.\nநிலவில் எந்த அளவுக்கு தண்ணீர் மூலக்கூறுகள் உள்ளன என்னென்ன கனிமங்கள் இருக்கின்றன என்பதையும் 2 விண்கலங்களும் ஆராயும். இது தொடர்பான படங்களையும் இரு விண்கலங்களும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.\nஇதனிடையே நிலாவை அடுத்த ஓராண்டு காலத்திற்கு சுற்றி வரும் சந்திரயான்-2 நிலாவை ஆராய்ந்து படங்களையும், தகவல்களையும் சந்திரயான்-2 இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திற்கு அனுப்பி வைக்கும்.\nவிக்ரம் லேண்டரை ஆர்பிட்டரில் உள்ள கருவிகள் 3 நாளில் கண்டுபிடிக்கும் இஸ்ரோ சிவன் நம்பிக்கை எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி இஸ்ரோ சிவன் நம்பிக்கை எங்களுடன் துணை நின்றதற்கு நன்றி இஸ்ரோ உருக்கமான டிவிட் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி கைவிடப்படவில்லை இஸ்ரோ உருக்கமான டிவிட் விக்ரம் லேண்டருடன் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சி கைவிடப்படவில்லை\nPrevious ஆளுநரின் திடீர் சோதனை :அச்சமடையும் உத்திரப்பிரதேச அதிகாரிகள்\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nமேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\nஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nசென்னை: கல்வி நிலையங்��ள் மூடப்பபட்டுள்ள நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் 2ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும்…\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nசென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என்றும், வாக்கு எண்ணிக்கை ஏற்கனவே அறிவித்தபடி,…\nகொளத்தூர், எழும்பூர், வில்லிவாக்கம், திரு. வி.க நகர் பகுதிகளில் கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின்…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார். சென்னையின்…\nதமிழகத்திற்கு 3வது கட்டமாக 2லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் வந்தடைந்தது…\nசென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்பட்டுப்பட்டுள்ளதால்,3வது கட்டமாக மேலும் 2லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை…\nஆக்ஸிஜன் ஆலைகளை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டும் மோடியுடனான கலந்துரையாடலில் கெஜ்ரிவால் யோசனை\nடெல்லி: நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா, ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி, இன்று மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி…\nஸ்டெர்லைட் ஆலை திறக்க தமிழகஅரசு எதிர்ப்பு; தமிழக அரசே ஏற்று நடத்த உச்சநீதிமன்றம் யோசனை…\nடெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில், வழக்கின் இன்றைய விசாரணையின்போது, ஆலையை…\nஅதிமுக எம்.எல்.ஏ. தி.நகர் சத்யா மீதான ஊழல் புகார் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n‘பிரிட்ஜ் கோர்ஸ்’ : அரசு பள்ளிகளில் 2-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்…\nமன்னிப்பு கடிதத்துடன் கொரோனா மருந்துகளை ஒப்படைத்த திருடன்….\nவாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ளும் வேட்பாளர்கள் உள்பட அனைவருக்கும் கொரோனா சோதனை\nமேற்கு வங்கத்திற்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் உ.பி மாநிலத்திற்கு திருப்பி விடப்படுகிறது: மமதா பானர்ஜி குற்றச்சாட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.republictamil.com/?p=5738", "date_download": "2021-04-23T11:18:28Z", "digest": "sha1:7NI6U2S5PSPLOMJD3JV45WSHEPSDZBS7", "length": 17231, "nlines": 311, "source_domain": "www.republictamil.com", "title": "வெளுத்து வாங்கிய நீதிபதி..! இனி இந்து தெய்வங்கள் பற்றி தவறாக பேசமாட்டேன்...! மன்னித்து விடுங்கள் :- பாரதி ராஜா, - Republic Tamil", "raw_content": "\n இனி இந்து தெய்வங்கள் பற்றி தவறாக பேசமாட்டேன்… மன்னித்து விடுங்கள் :- பாரதி ராஜா,\n இனி இந்து தெய்வங்கள் பற்றி தவறாக பேசமாட்டேன்… மன்னித்து விடுங்கள் :- பாரதி ராஜா,\nதொடர்ந்து இந்துமதங்கள் சம்பிரதாயங்கள், கலாச்சாரத்தை பற்றி அவதூறாக பேசி வருவது பல நடிகர்களின் ஸ்டைல் ஆக மாறிவிட்டது.. இது ஒரு வகை விளம்பர யுக்தி என்கின்றனர் பத்திரிக்கையாளர்கள்…\nபாரதி ராஜா மன்னிப்பு :-\nசபரிமலை மற்றும் ராம ரத யாத்திரை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் போன்ற பல விசயங்களில் பாரதி ராஜா, வைரமுத்து, கவுதம் உட்பட பல நடிகர்களும் திரைப்பட களைஞர்களும் இந்துக்களுக்கு எதிராக மனம் புண் படும்படி கருத்துக்களை தெரிவித்து வந்தனர்,\nஇதில் பாரதி ராஜா வைரமுத்து போன்றோர் ஆண்டாள், சபரிமலை விசயத்தில் வெளிப்படையாக இந்துமதத்திற்கு எதிராக பேசினார்கள்.. இது தமிழக மக்களிடையே பெரும் கோபத்தை தூண்டியது எனவே தமிழகம் முழுவதும் வழக்கு பதிய பட்டது..\nஇதில் நேற்று விசாரணைக்கு வந்த வழக்கில் பாரதி ராஜா கோர்ட்டில் ஆஜரானார், அப்பொழுது சற்றும் எதிர்பாராத விதமாக , இனி நான் இந்து கடவுள்கள் குறித்து விமர்சனம் செய்யமாட்டேன், என்னை மன்னித்து விடுங்கள் என கூறினார்,\nஉங்கள் வீட்டு பெண்ணை விமர்சித்தால் ஏற்று கொள்வீர்களா.. வழக்கினை ரத்து செய்ய முடியாது என கடும்கோபாத்தில் விலாசி எடுத்துள்ளார்…\nஇந்த செய்தியை கேட்ட இந்து அமைப்புகள், பாரதி ராஜாவுக்கு இந்தவழக்கில் வரப்போகும் தீர்ப்பு- மற்ற இந்துமத எதிர்பாளர்களுக்கு சவுக்கடியாக இருக்க வேண்டும் என கூறியுள்ளனர்…\nகமலஹாசன் முன்னிலையில் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் நடிகை கோவை சரளா, கமல் சிறப்பு பேட்டி..\nசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளிவாசல் இமாம் மதுரையில் கைது…\nவன்னியர் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததால் சேரிக்குள் புகுந்து வீடுகளை அடித்து நொறுகிய பா.ம.க, திமுக நிர்வாகிகள்..\nகாஷ்மீரில் நுழையும் அந்நியர்கள் எவரும் உயிருடன் திரும்ப முடியாது; ராணுவ கமாண்டர் கே.ஜே.எஸ்.திலான் திட்டவட்டம்\nDNC என அழைக்கப்பட்ட சீர்மரப்பினர் இனி DNT என அழைக்கப்���டுவர் :- தமிழக அரசு\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nகதவை தட்டும் பேரழிவு:- கண் மூக்கு வழியாக கசியும் ரத்தம்...\nநவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து...\nஉலகிலேயே முதல் முதலில் சிவனுக்கு கோவில் கட்டியதே தமிழகத்தில் தான்..\nகடற்கரை தாதுமணல் கடத்தல்- மத்திய அரசின் மற்றும் ஓர் Surgical...\nசூடு சொரனை மானம் உள்ள இந்துக்கள் யாரும் எங்களது கூட்டணி...\n அப்போ உங்களுக்கு தான் இந்த தகவல்:-...\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\n11 கோடி கைப்பற்ற பட்ட விவகாரத்தில்..திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் வேலூர் வேட்பாளர் கதிர் ஆனந்த்...\nதேர்தல் களம் 2019 (79)\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n3 அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் தமிமுன் அன்சாரிக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு\nகொலைகாரனை தற்காலிகமாக மட்டுமே நீக்கம் செய்த திமுக\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\nதமிழகம் திரும்பினார் ‘தங்க மங்கை’ கோமதி மாரிமுத்து #GomathiMarimuthu\nவாரணாசியில் பலத்தை காட்டிய பாஜக…\nநேதாஜியின் பேரனை கண்மூடித் தனமாக தாக்கிய மம்தா பானர்ஜியின் அடியாட்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sarhoon.com/2018/10/01/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2021-04-23T11:02:10Z", "digest": "sha1:SG7LHCGEX733DFEYQVZJCCY46RHDTQSC", "length": 6103, "nlines": 43, "source_domain": "www.sarhoon.com", "title": "பொஸ்! கொஞ்சம் வெலகுறயளா - எனது குறிப்புகளிலிருந்து...", "raw_content": "\nமோட்டார் வாகனங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தன\nஒரு நீண்ட தலைமுறை இடைவெளியினை உணரக் கிடைத்த தருணம் எனக்கு வாய்த்தது\nவித விதமான மோஸ்தர்களில் ஆடை அலங்காரம் தொடங்கி சிகை அலங்காரம் மற்றும் தாடி என நமது இளைஞர்களின் அதீத வளர்ச்சி ஒரு புறம் என்றால், வாயிலிருந்து வருகின்ற வார்த்தைகளின் நெடி மறுபுறம் இடம் பொருள் ஏவல் என எதுவுமில்லாமல் சரளமாக…\n” என்ற குரல் கேட்டு திரும்பினேன்\nதெரிந்த ஒரு பதின்ம வயது இளைஞன் அரைக் களிசானுடன் கண்ட ஞாபகம் இன்னும் உள்ளது\nஎங்கும் திரும்ப முடியாமல் முட்டிக் கொண்டு நிற்கும் வண்டிக்களுள் என்ன் செய்யப் போகிறான் என்ற கேள்வியுடன் அவன் விளித்த பொஸ்ஸினை நோக்கினேன்\nஅவர் எனது ஐந்தாம் ஆண்டு ஆசிரியர்\nPanam Sambathika Vali சொல்லும் தளங்கள் : தொடர்-06\nBusiness Ideas in Tamil : முதலீடின்றி தொழில் தொடங்கி வெற்றி பெற வழிகள்\nShare Market in Tamil : முதலீடும் சேமிப்பும்\nGamestop : அமெரிக்கப் பங்குச்சந்தை எனும் யானையின் காதுக்குள் புகுந்த எறும்பு\nData Entry Jobs Tamil எனத் தேடி வெல்லமுடியாது : Online Jobs வழங்கும் தளங்களின் விபரங்கள் (4)\nபங்குச்சந்தையில் முதலிடுவது எப்படி – ஆரம்ப வழிகாட்டி How to invest in share market\nFreelance in Tamil : ஆன்லைன் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி\ncentral bank bond issue sri lanka central bank of sri lanka central bank of sri lanka bond scandal Emirates Red Crescent Ghaith online jobs in sri lanka tamil Online jobs tamil paleo Qalby Etmaan sri lanka central bank bond scandal work from home tamil உறுதியான உள்ளம் கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு திசை நட்பு நட்பு கவிதை நட்பு கவிதைகள் நட்பு திருக்குறள் நட்பு பிரிவு கவிதை பேலியோ பேலியோ காய்கறிகள் பேலியோ டயட் பேலியோ டயட் pdf பேலியோ டயட் ஆய்வில் அதிர்ச்சி பேலியோ டயட் உணவு அட்டவணை பேலியோ டயட் உணவு பட்டியல் பேலியோ டயட் என்றால் என்ன பேலியோ டயட் சார்ட் சைவம் பேலியோ டயட் தீமைகள் பேலியோ ரெசிபிகள் மரணம் images மரணம் katturai in tamil மரணம் kavithai மரணம் mass மரணம் quotes in tamil மரணம் tamil meaning மரணம் translation வடக்கு கிழக்கு வடக்கு கிழக்கு இந்தியா வடக்கு கிழக்கு இலங்கையில் வடக்கு கிழக்கு பிரிப்பு வடக்கு கிழக்குப் வடக்கு கிழக்கு மனித வடக்கு கிழக்கு மாகாண வடக்கு கிழக்கு மாகாணங்களில் வடக்கு கிழக்கு மேற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamizhakam.com/2020/12/43.html", "date_download": "2021-04-23T11:24:27Z", "digest": "sha1:AEMZK7PJSXWIHER5MCQJJLFRDH63TYZK", "length": 9103, "nlines": 48, "source_domain": "www.tamizhakam.com", "title": "43 வயதிலும் கட்டுக்குலையாத கவர்ச்சி - ஓவர் கிளாமர் காட்டும் விஜய் பட ஹீரோயின்..! - Tamizhakam", "raw_content": "\nHome Ameesha Patel 43 வயதிலும் கட்டுக்குலையாத கவர்ச்சி - ஓவர் கிளாமர் காட்டும் விஜய் பட ஹீரோயின்..\n43 வயதிலும் கட்டுக்குலையாத கவர்ச்சி - ஓவர் கிளாமர் காட்டும் விஜய் பட ஹீரோயின்..\nநடிகர் விஜய்யின் புதிய கீதை படத்தில் வசியக்காரி, வசியக்காரி என விஜய்யை வசீயம் செய்ய வந்த இந்தி நடிகை அமீஷா பட்டேலை நினைவிருக்கிறதா. பாலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த அமீஷா பட்டேல்.\nஅதில் மோசடி புகாரில் சிக்கி, நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாமல், பிடி வாரண்ட் மூலம் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்த அமீஷா, சோசியல் மீடியாவில் தனது படுகவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.\n43 வயதான ஆன்ட்டி ஆன பிறகும் படுகவர்ச்சியான மார்டன் உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். விதவிதமான மார்டன் உடைகளில் அமீஷா வெளியிடும் புகைப்படங்களுக்கு என்றே அவரை இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் பின் தொடர்கின்றனராம்.\nஅப்படி சமீபத்தில் அமீஷா வெளியிட்டுள்ள ஓவர் கிளாமர் டிரெஸ், சோசியல் மீடியாவில் தாறுமாறு வைரலாகி வருகிறது. அமீஷா பட்டேல் வெளியிடும் ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து நெட்டிசன்கள் அவரை மரண பங்கம் செய்து வருகின்றனர்.\nஆனால் அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத அவர், தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு, நெருப்பே இல்லாமல் இன்டர்நெட்டை சூடேற்றி வருகிறார்.\nஸ்ட்ராப்லெஸ் ஷார்ட் டாப்பை அணிந்து இளம் நடிகைகளை போல ஹாட் போஸ் கொடுத்துள்ளார். தொப்புள் தெரிய அமீஷா கொடுத்துள்ள கவர்ச்சி போஸைப் பார்த்து நெட்டிசன்கள் திக்குமுக்காடி போயுள்ளனர்.\n43 வயதிலும் கட்டுக்குலையாத கவர்ச்சி - ஓவர் கிளாமர் காட்டும் விஜய் பட ஹீரோயின்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\n..\" - அசுரன் பட நடிகையை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"ப்ப்பா.. பார்க்க ரெண்ட�� கண்ணு போதாது போல இருக்கு..\" - மொட்டை மாடியில் மெழுகு வெளிச்சத்தில் மிளிரும் கீரத்தி..\n - பார்க்க ரெண்டு கண்ணு பத்தாது போல..\" - கவர்ச்சி உடையில் காஜல் அகர்வால்.. - கதறும் சிங்கிள் பசங்க..\nகவர்ச்சி உடையில் விழா மேடையை தெறிக்க விட்ட கீர்த்தி சுரேஷ்..\n..\" - காருக்குள் அமர்ந்தபடி முழு தொடையையும் காட்டி உஷ்ணத்தை கூட்டிய நடிகை அர்ச்சனா..\n\"பிதுங்கி தெரியும் சதை - ஓவர் டைட்டான உடை..\" - ரசிகர்களை மயக்கும் ப்ரியா பவானி - வைரலாகும் போட்டோஸ்..\n\"உங்களுக்கு வயசே ஆகல...\" - புன்னகையரசி சினேகா வெளியிட்ட புகைப்படங்கள் - வாயை பிளந்த ரசிகர்கள்..\n\"நேச்சுரல் ப்யூட்டி - ஒரிஜினல் நாட்டுக்கட்ட..\" - மஞ்சிமா மோகன் வெளியிட்ட புகைப்படங்கள் - வர்ணிக்கும் ரசிகர்கள்..\n\"கொடுத்து வச்ச ஸ்ட்ரா..\" - நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட வீடியோ.. - ஜொள்ளு விடும் ரசிகர்கள்..\n\"ஒரு நிமிஷம் நஸ்ரியா-ன்னு நெனச்சிட்டோம்..\" - VJ மகேஸ்வரி வெளியிட்ட புகைப்படம் - குழம்பிய ரசிகர்கள்..\nடார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் - உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nஇந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யாருன்னு தெரியுதா.. - தெரிஞ்சா, தூக்கி வாரிப்போட்ரும்..\n - லெக்கின்ஸ் பேண்ட், புடவையில் பாவனா போஸ்..\nதன்னை விட 14 வயது குறைவான நடிகருக்கு ஜோடியாகும் நயன்தாரா - ஷாக் ஆன ரசிகர்கள்.. - ஹீரோ யாரு தெரியுமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2021-17/segments/1618039617701.99/wet/CC-MAIN-20210423101141-20210423131141-00599.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}