diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0428.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0428.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0428.json.gz.jsonl" @@ -0,0 +1,615 @@ +{"url": "http://abulbazar.blogspot.com/2010/10/", "date_download": "2018-04-23T15:19:47Z", "digest": "sha1:KIA7I76DMTKH2WIBTQOJAHDIE2IHWJ7J", "length": 77001, "nlines": 747, "source_domain": "abulbazar.blogspot.com", "title": "சின்ன சின்ன ஆசை: October 2010", "raw_content": "\nகற்றது கடுகளவு கற்க வேண்டியது இணையம் அளவு. ஏழாம் அறிவை நோக்கி எம் பயணம்.\nதிங்கள், 25 அக்டோபர், 2010\nநம்ம மதுரையை சேர்ந்த இவரை பிரபல CNN நிறுவனம் “உலகின் தலைசிறந்த 10 ஹீரோக்கள்” அப்படிங்கிற போட்டியில் இவரையும் ஒரு வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது.....\nதமிழர்களாகிய நமக்கு இது மிக பெரிய பெருமை.\nஇவர் ஏதோ அரசியல் தலைவரோ, சினிமா துறையை சேர்ந்தவரோ, பெரிய தொழில் அதிபரோ இல்லை. 'நல்ல மனித நேயர்' இதை விட வேற சரியான வார்த்தை எனக்கு கிடைக்கவில்லை. சக மனிதர்களை எல்லோராலும் நேசிக்க கூட முடியாத போது இவர் மன வளர்ச்சி இல்லாத பலரை வாழவைத்து கொண்டிருக்கிறார் ....எந்த விளம்பரமும் இல்லாமல்....... இது மிக பெரிய விஷயம்.....\nசமையல்கலை படிப்பு படித்து தங்க பதக்கம் வாங்கியவர் இவர்....பல விருதுகளையும் பெற்ற இவர் சில காலம் பெங்களூரில் பிரபல ஹோட்டலில் வேலை பார்த்தார், பின்னர் சுவிட்சர்லாந்தில் வேலை கிடைத்து அங்கே செல்வதற்கான ஏற்பாடுகளை யதேச்சையாக வழியில் ஒரு திடுக்கிடச் செய்யும் காட்சியை காண்கிறார். புத்திசுவாதீனமில்லாத ஒரு 80 வயது முதியவர் பல நாள் உணவில்லாமையால், தன் மலத்தை தானே எடுத்துண்ணும் கொடுமையான காட்சி உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார் உடனே நம்மைப்போல, அருவருப்புடன் ஒதுங்கிச்செல்லாமல், கிருஷ்ணன் ஓடிச்சென்று அருகிலுள்ள கடையில் இட்லிப்பொட்டலத்தை வாங்கிக்கொண்டு வந்து, அந்த முதியவரின் கைகளை சுத்தப்படுத்திவிட்டு, தானே அந்த இட்லியை ஊட்டிவிடுகிறார் அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை அதற்கான சன்மானம், அந்த முதியவரின் பனித்துப்போன கண்களுடன்கூடிய ஒரு பார்வை இந்தச் சம்பவம் அவரின் சராசரி இளைஞரின் கனவான “ஒரு பெரிய ஓட்டல் முதலாளியாவதை” தூள்தூளாக்கிவிடுகிறது\nஇந்தமாதிரி புத்தி சுவாதீனமில்லாதவர்களுக்காக உதவணும் என்று இவர் முடிவு செய்த போது இவரது வயது வெறும் 21\nஇப்போது 29 வயதாகும��� கிருஷ்ணன் அவர்கள் காலை மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேலை உணவையும் கிட்டத்தட்ட 400 புத்திசுவாதீனம் இல்லாதவர்களுக்கு தினம் அளிக்கிறார் .... இத்துடன் முடிவது இல்லை இவரது வேலை....அந்த மக்களில் சிலருக்கு முடிவெட்டுவது, நகம் வெட்டுவது தொடங்கி அவர்கள் இறந்து விட்டால் கொல்லி போடுவது வரை இவரது தொண்டு நீள்கிறது.......\nஇப்பணிக்காக அவருக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்தான், 2010 ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த பத்து ஹீரோக்களுள் ஒருவர் என்னும் உயரிய பட்டத்துக்கான போட்டிக்குத் தேர்வானது\nசி.என்.என். தேர்வு பட்டியலில் இடம்பெற்றதால் இப்போது 25,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைத்திருக்கிறது. இந்த ஆன்லைன் வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றால், கிருஷ்ணனுக்கு 1,00,000 டாலர்கள் பரிசுத் தொகை கிடைக்கும். அது, அவரது கனவுத் திட்டத்துக்கு உறுதுணை புரியலாம்.....\nகிருஷ்ணனுக்கு எப்படி ஓட்டு போடுவது\nஇவருக்கு எப்படி நாம் ஓட்டு போடுவது என்று பார்ப்போம். இந்த லிங்கில் செல்லவும். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும். http://heroes.cnn.com/vote.aspx\nஇதில் நான் கட்டம் போட்டு காட்டி இருப்பது தான் நம்மாளு அவர் படத்தின் மீது க்ளிக் செய்யுங்கள்.\nஉடனே அவருடைய படம் கீழே இருக்கும் காலி கட்டத்தில் வந்திருக்கும்.\nஅடுத்து உங்களுக்கு தெரியும் இரண்டு வார்த்தைகளை அந்த காலி கட்டத்தில் சரியாக நிரப்புங்கள்.\nஅடுத்து கீழே உள்ள VOTE பட்டனை அழுத்துங்கள் அவ்வளவு தான் நம் தமிழனுக்கு உங்களால் ஒரு ஓட்டு அதிகமாகியது என்ற பெருமையோடு அந்த தளத்தில் இருந்து வெளியேறுங்கள்.\nமுடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை தெரிவியுங்கள். நவம்பர் மாதம் 18 ஆம் தேதியோடு ஓட்டு போடுவது முடிகிறது. அதற்குள் மற்றவர்களுக்கு தெரிவிக்கவும்.\nநண்பர் \" வந்தேமாதரம் \" சசிகுமார் அவர்களின் வலைப்பூவில் வெளிவந்த இந்த பதிவு மீள்பதிவாக இங்கே பகிரப்படுகிறது.\nமறக்காமல் உங்கள் வாக்கை பதிவு செய்து ஒரு தமிழனை வெற்றி\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், அக்டோபர் 25, 2010 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஓட்டு, கிருஷ்ணன், தமிழன்\nஇந்த படத்தைப் பார்த்ததும் இந்த பதிவின் நோக்கம் உங்களுக்கு\nகுடி குடியை‌‌க் கெடு‌க்கு‌ம், குடி நா‌ட்டு‌க்கு‌ம், ‌வீ‌ட்டு‌க்���ு‌ம் கேடு எ‌ன்பது போ‌ன்ற வாசக‌ங்க‌ள் மதுபான பா‌ட்டி‌ல்க‌ளிலேயே எழுத‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம். ஆனா‌ல் அதை வா‌ங்‌கி‌க் குடி‌க்கு‌ம் குடிமக‌ன்க‌‌‌ள் யாரு‌ம் அதை‌ப் படி‌ப்பது‌ம் இ‌ல்லை, படி‌த்து நட‌ப்பது‌ம் இ‌ல்லை.\nகோ‌யி‌ல் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்க வே‌ண்டா‌ம் எ‌ன்பா‌ர்க‌ள். ஆனா‌ல் ந‌ம்மூ‌ர் ஆ‌ண்மக‌ன்களோ, பா‌ர் இ‌ல்லாத ஊ‌ரி‌ல் குடி‌யிரு‌க்கவே மா‌ட்டா‌ர்க‌ள். அ‌‌ந்த அள‌வி‌ற்கு குடி‌ப் பழ‌க்க‌ம் த‌ற்போது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. காலை‌யி‌ல் 10 ம‌ணி‌க்கு டா‌‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ள் ‌திற‌க்க‌ப்படு‌கி‌ன்றன. இரவு 10 ம‌ணி‌க்கு மூட‌ப்படு‌கி‌ன்றன. காலை‌யி‌ல் வேலை‌க்கு‌ச் செ‌ல்வோரு‌ம், ப‌ள்‌ளி‌க்கு‌ச் செ‌ல்லு‌ம் ‌பி‌ள்ளைகளு‌ம் அவசரக‌தி‌யி‌ல் இய‌ங்‌கி‌க் கொ‌ண்டிரு‌க்கு‌ம் அ‌ந்த சமய‌த்‌திலு‌ம், டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌ன் வா‌யி‌ல்களை அடை‌த்து‌க் கொ‌ண்டு ‌நி‌ற்கு‌ம் பலரை நா‌ம் காண முடியு‌ம். மேலே உள்ள படத்தைப் பார்த்தாலே புரியும்.\nகாலை‌யிலேயே இ‌வ‌ர்க‌ள் இ‌ப்படி எ‌ன்றா‌ல், மாலை‌யு‌ம், அதையு‌ம் தா‌ண்டி இர‌விலு‌ம் இவ‌ர்க‌ள் எ‌ப்படி இரு‌ப்பா‌ர்‌க‌ள். மேலை நாடுக‌ளி‌ல் ‌நிலவு‌ம் த‌ட்பவெ‌ப்ப ‌நிலையை‌த் தா‌ங்க அவ‌ர்க‌ள் குடி‌க்‌கிறா‌ர்க‌ள். அதுவு‌ம் உட‌ல் நல‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ற அள‌வி‌ற்கு ம‌ட்டுமே. ஆனா‌ல் அதை நமது குடிமக‌‌ன்களோ ‌தினமு‌ம் ‌நிறைய த‌ண்‌ணீ‌ர் குடி‌ங்க எ‌ன்று மரு‌‌த்துவ‌ர் கூறுவதை‌க் கே‌ட்டு ந‌ல்ல ‌பி‌ள்ளையாக ‌இ‌ந்த‌ த‌ண்‌ணியை‌க் குடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌க்‌கிறா‌ர்க‌ள். இது நமது உடலு‌க்கு‌ம் கேடு, நமது ‌வீ‌ட்டி‌ற்கு‌ம் கேடு எ‌‌ன்பதை எ‌ப்போது உண‌ர்வா‌ர்க‌ள்.\nஇவை எல்லாவற்றிலும் கொடுமை என்னவென்றால் அரசே மது விற்பனை செய்வதுதான். குடிமக்களை காக்கவேண்டிய அரசே மக்களை குடிகாரர்களாக ஆக்கிகொண்டிருக்கிறது என்பதுதான். சாராயம் வித்தவர்கள் எல்லாம் இன்று கல்வி தந்தையாகி விட்டார்கள். கல்வியைப் போதிக்க வேண்டிய அரசோ சாராயம் விற்றுக் கொண்டிருக்கிறது. கொடுமைக் கொடுமை என்று கோயிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை டிங்கி,டிங்கி என்று ஆடியதாம். அது போலத்தான் இருக்கிறது அரசு சாராயம் விற்கும் முறை.\nஆண்கள் மட்டும் குடித்துகொண்டிருந்த நிலை மாறி இன்று பெண்களும் குட��க்கும் நிலைக்கு முன்னேறி இருக்கிறார்கள். கைநிறைய சம்பளம் வாங்கும் மேல்தட்டு வர்க்க பெண்கள்( எல்லா பெண்களும் அல்ல ) பார்ட்டிகளிலும்,பப்பே,டிஸ்கொத்தே போன்ற நிகழ்ச்சிகளிலும் குடித்து கும்மாலமடிப்பதை செய்திகளிலும் பத்திரிகைகளிலும் அன்றாடம்\nகுடி‌ப்பத‌ற்கு மு‌ன் எ‌வ்வளவு ந‌ல்லவ‌ர்களாக இரு‌க்‌கிறா‌ர்களோ, போதை தலை‌க்கே‌றியது‌ம் அ‌வ்வளவு‌க்கு அ‌வ்வளவு ‌தீய செய‌ல்க‌ளி‌ல் எ‌ந்த ‌தய‌க்கமு‌ம் இ‌ல்லாம‌ல் இற‌‌ங்கு‌கிறா‌ர்க‌ள். குடி‌ப்பதாலேயே பலரு‌க்கு‌ம் தவறு செ‌ய்ய அனை‌த்து உ‌ரிமையு‌ம் இரு‌ப்பதாக ‌நினை‌த்து மனை‌வியை அடி‌ப்பது, குழ‌ந்தைகளை அடி‌ப்பது, தெரு‌வி‌ல் போவோ‌ர் வருவோ‌ரிட‌ம் ச‌ண்டை போடுவது என பலவாறான ‌தீய செய‌ல்க‌ளி‌ல் ஈடுபடு‌கிறா‌ர்க‌ள்.\nஒரு ந‌ல்ல குடு‌ம்ப‌ம், குடு‌ம்ப‌த் தலைவ‌னி‌ன் குடி‌ப்பழ‌க்க‌த்தாலேயே கெ‌ட்டு ‌சீரழிந்து போனதை ந‌ம்‌மி‌ல் பலரு‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ல் பா‌ர்‌த்‌திரு‌ப்போ‌ம். இ‌ன்னு‌ம் எ‌த்தனையோ குடு‌‌ம்ப‌ங்க‌ள் ‌சீ‌ர‌ழி‌ந்து கொ‌ண்டிரு‌ப்பதையு‌ம் க‌ண்கூடாக பா‌ர்‌த்து‌க் கொண்டிருக்கிறோம்.\nகூ‌லி வேலை செ‌ய்பவ‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, எ‌த்தனையோ பெ‌ரிய ‌நிறுவன‌ங்க‌ளி‌ல் பெ‌ரிய பத‌விக‌ளி‌ல் ப‌ணிபு‌ரியு‌ம் நப‌ர்க‌ள் கூட, த‌ங்களது ச‌ம்பா‌த்‌திய‌த்தை முழுவது‌ம் டா‌ஸ்மா‌ர்‌க் கடைக‌ளி‌லேயே செலவ‌ழி‌த்து‌வி‌ட்டு ‌வீ‌ட்டி‌ற்கு போவதை பா‌ர்‌த்‌திரு‌க்‌கிறோ‌ம்.\nகுடி‌ப்பழ‌க்க‌த்தா‌ல் குடு‌ம்ப‌த்தை இழ‌ந்தவ‌ர்க‌ள் பல‌ர், வா‌ழ்‌க்கையை தொலை‌த்தவ‌ர்க‌ள் பல‌ர், கு‌ற்றவா‌ளிகளானவ‌ர்க‌ள் பல‌ர், உ‌ற்றவரை கு‌‌ற்றவா‌ளியா‌க்‌கியவ‌ர்களு‌ம், உ‌யிரையே இழ‌ந்தவ‌ர்களு‌ம் பல‌ர் உ‌ள்ளன‌ர். இ‌ப்படி‌யிரு‌க்கு, அ‌ந்த குடியா‌ல் அடையு‌ம் ந‌‌ன்மைதா‌ன் எ‌ன்ன\nசாலை‌யி‌ல் நட‌க்கு‌ம் பல வாகன ‌விப‌த்துகளு‌க்கு‌ம் மு‌க்‌கிய‌க் காரணமாக குடிய‌ல்லவா இரு‌க்‌கிறது. வாகன‌த்‌திலு‌ம் ச‌ரி, வா‌ழ்‌க்கை‌யிலு‌ம் ச‌ரி ‌விப‌த்தை ஏ‌ற்படு‌த்து‌ம் இ‌ந்த குடி எ‌ன்ற அர‌க்கனை ந‌ம் ‌வீ‌ட்டி‌ற்கு‌ள் வராம‌ல் தடு‌க்க வே‌ண்டாமா சமுதாய‌த்தையே ‌சீர‌ழி‌க்கு‌ம் குடியா‌ல் ‌உ‌ங்க‌ள் குடி கெட வே‌ண்டுமா\nகுடி‌ப்பதை மற‌ப்போ‌ம், குடு‌ம்ப‌த்தை ‌காப்போம்.\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், அக்டோபர் 25, 2010 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடல் நலம், கேடு, மது\nசனி, 23 அக்டோபர், 2010\n பகுதி -1 படிக்க இங்கே\nஎன் நண்பர் ஒருவர் அழகான உடைகள் உடுத்துவார்,அவர் எது அணிந்தாலும் அவருக்கு அது பொருத்தமாகவே இருக்கும்.ஆனால் அவர் ஜீன்ஸ் அணிந்து நான் பார்த்ததே இல்லை. உலகமே அதை அணிகிறபோது அந்த ரசனை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று தோன்றும். ஒருமுறை அதை கேட்கவும் செய்தேன்.\" நான் ஒன்றும் சுரங்கத்தில் வேலை செய்யவில்லை\" என்றார்.\nஎன்னை எனக்கு எப்படிப் பிடித்து இருக்கிறதோ,அப்படி இருப்பதுதான் அழகு. அதுதான் ரசனை.நிறையப் பேர் எதைச் சரி என்கிறார்களோ,அதை பின் பற்றுவதுரசனை இல்லை. \" நானும் இருக்கிறேன் ... என்னையும் ஆட்டத்துக்குச் சேர்த்துகொள்ளுங்கள் என்பதற்கான முயற்சி.\nநீங்கள் ரசிப்பதை இன்னொருவர் ரசிக்கவில்லை என்றால்,அது அவர் கோளாறு இல்லை. அவர் வேறொரு ரகமாக இருக்கலாம்.முடிந்தால் அவரின் ரசனையை நீங்களும் புரிந்துகொள்ள முயற்சிக்கலாம்.\nநீரோடையின் அழகை ரசித்துக் கொண்டு இருக்கும் உங்களுக்கு\nநீரோடைக்கு அப்பால், அம்மாவின் மடியில் குழந்தை படுத்திருக்கும் அழகை ரசிப்பவரின் ரசனை அந்நியமாகத் தெரியலாம்.\nபூத்துக் குலுங்கும் மலர்களின் குளுமையில் உங்கள் ரசனை பொதிந்துக் கிடக்கலாம்...... காய்ந்து கிடக்கும் கருவேல மரங்களைக் கவனித்துக் கொண்டு இருப்பவரின் ரசனைக்கு ஒரு காரணம் இருக்கும்.\nமேல்தட்டு வாழ்கையின் வெளிப்பாடுகள் மட்டுமே உயர்வான ரசனை என்ற மனோபாவம் நமது தாழ்வு மனப்பான்மையைத் தான் காட்டுகிறது. மேற்கத்திய இசை நாகரிகமான ரசனை என்று ஒருவர் ஏற்றுக்கொண்டு இருப்பதைப் போலவே,இன்னொருவர் உருமி மேளத்தின் இசையை ஏற்றுக் கொண்டு இருக்கிறார்.ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம்.இதில் உயர்வென்ன...தாழ்வு என்ன \nஎல்லா ரசனைகளும் உயர்வானதுதான்.அநாகரிகம் அல்லாத அனைத்தும் ஏற்புக்கு உரிய ரசனைகள்தான். உங்களால் புரிந்துகொள்ள முடியாத ரசனைகளைக் குறைவாக மதிப்பிட வேண்டாம்.அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு தனி மனிதரையும் குறைத்து மதிப்பிடுகிறீர்கள். மாறிக்கொண்டே இருக்கும் ரசனைகளை ஒரு காரணியாகக்கொண்டு மனிதர்களை மதிப்பீடு செய்யமுடியாது.\nமுடிந்தால் அடுத்தவரின் ர��னையில் இருக்கும் \" ரசனைகளையும்\" அறிந்து கொள்ள முயற்சிக்கலாம். அது மனித உறவுகளை மேம்படுத்தும்.....\nநன்றி : திரு : கோபிநாத்\nஇடுகையிட்டது abul bazar நேரம் சனி, அக்டோபர் 23, 2010 6 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மனிதன், ரசனை, வேறுபாடு\nபுதன், 20 அக்டோபர், 2010\nகண்களை விற்றா சித்திரம் வாங்குவது \nநகரத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை,தீமைகளையும்,கிராமத்து வாழ்க்கையால் ஏற்படுகின்ற நன்மை தீமைகளைப் பற்றி அலசுவதே இந்த பதிவின் மைய கருத்தாகும்......\nகிராம வாழ்க்கையிலிருந்து நாம் நகர வாழ்க்கைக்கு மாறியதால் சுகாதாரம்\nதரமான கல்வி,மருத்துவ வசதி,நுட்பமான தகவல் தொடர்பு,வசதியான போக்குவரத்து,சுதந்திரமான மனநிலை, கைநிறைய வருமானம் என பெற்றது அதிகம்தான்.ஆனால் இழந்தது அதைவிட பலமடங்கு அதிகம் என்பதை கேள்வியே இல்லாமல் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். உண்மையும் அதுவே\nநவீனங்களின் வரவால் தேவைக்கு அதிகமாக ஓய்வை உடலுக்குக் கொடுத்துவிட்டு,நோய்களை வாங்கி கட்டிகொள்கிறோம்.குறிப்பாக பெண்களைப் பொறுத்தவரை வீட்டுவேலைகளை மட்டும்கூட தாங்களே செய்து வந்தாலே வியாதிகள் எங்கோ ஓடிப்போய்விடும்.உதாரணமாக உடலிலிருந்து வியர்வை வெளியேறும் அளவிற்கு வேலைகள் செய்தால்,\nஉடம்பில் சேரும் சோடியம் தாது உடம்பை விட்டு வெளியேறும்.\nசோடியம் தாது வெளியேறினால் ரத்த அழுத்த நோய் வருவதற்குன்டான வாய்ப்புகள் மிக குறைவாகும். கூட்டுவது,துணி துவைப்பது போன்ற\nகுனிந்து நிமிரும் வேலைகளைச் செய்தால் தசைகள் வலுப்பெற்று முதுகுவலி ,தண்டுவடவலி ஆகிய நோய்கள் வராமல் தடுக்கப்படும்.\nமாவாட்டுவது, அம்மி அரைப்பது,பாத்திரம் கழுவுவது, கிணற்றில் தண்ணீர் இறைப்பது போன்ற வேலைகளைச் செய்வதால் கழுத்து,தோள்பட்டை தசைகள் பலப்படும்.கழுத்து நரம்பு தேய்மானம் ஆவது குறைய கூடும்.கர்ப்பிணி பெண்கள் பிரசவ நாள்வரை சின்ன, சின்ன வீட்டு வேலைகளைச் செய்து வந்தால் இடுப்பு பலம் பெற்று பிரசவம் சுகமாக அமையும் வாய்ப்புகள் அதிகம்.\nஇப்படி கிராமத்தில் செய்துவந்த வேலைகள் அத்தனையும் நோயை எதிர்க்கும் திறன் பெற்றதாகவே இருந்தது.\nஆணோ.....பெண்ணோ ... அவரவர் வேலைகளை அவர்களே செய்துவந்தாலே அதிகாலையில் எழுந்து யோகா,நடைபயிற்சி,என்று தனியாக நேரத்தை ஒதுக்கி,பூங்காக்களின் பக்கம் ஓட வேண்டிய அவசியமே இருக்காது.\n\"வெஸ்டர்ன் டாய்லெட்\" களின் வசதியைப் பார்த்து விட்ட நாம் அதை நம்முடைய வீட்டுக்குள்ளும் கொண்டு வந்துவிட்டோம். ஆனால் காலங்காலமாக கிராமங்களில் கடைப் பிடித்துவந்த \" உட்கார்ந்து எழுவது \" என்ற முறையின் மூலமாக தொடை தசைகள் இறுகி,மூட்டு தேய்மானம் குறைவதோடு,குடல் இறக்க நோய் அண்டாமல் இருப்பதன் ரகசியத்தைப் புரிந்துகொள்ளாமல் விட்டுவிட்டோம்.\nதலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது, முடிகளைப் பலப்படுத்தி\nகொட்டாமல் காக்கும்.மஞ்சள் தேய்த்துக் குளிப்பதா,அது\nகிரிமி நாசினியாக செயல்பட்டு முகப்பருக்கள் வராமல் காக்கும்.....\nஆலங்குச்சியும்,வேலங்குச்சியும் பல்லை உறுதியாக்கும் .......இப்படி வாழ்க்கைக்கு பயனுள்ள எத்தனை எத்தனையோ நல்ல பழக்க வழக்கங்களை மறந்ததால்,அதன் நேர்மாறான பலன்களைத்தான் இப்போது அடைந்த கொண்டிருக்கிறோம்.\nகுழந்தைகளுக்கு அடிப்படைத் தேவைகள் என்பது சத்தான உணவு,\nவிளையாடுமிடம்,நல்லத் தூக்கம். நகரத்து வாழ்கையில் இந்த மூன்றுமே அவர்களுக்கு முழுமையாகக் கிடைப்பதில்லை.ஊட்டச்சத்து பானங்கள்\nவீடு நிறைய விளையாட்டுப் பொருட்கள், தூங்க தனி பெட்ரூம் ,குளிர்சாதன வசதி, ...என்று எல்லாமே எங்க பிள்ளைகளுக்கு பண்ணிக் கொடுத்துதானே இருக்கிறோம் .... என்று நீங்கள் சொல்வது புரிகிறது.\nஆனால் அன்று சிறு தானியங்களில் இருந்த ஊட்டம் நிறைந்த சத்து இன்றுள்ள உணவுப் பொருட்களில் இருக்கிறதா என்று உங்கள் மருத்துவரிடமே கேட்டுபாருங்கள்.எல்லா உணவு பொருட்களின் விளைச்சலும் செயற்கை உரங்கள் மூலமே விளைவிக்கப்படுகிறது.\nஉங்கள் குழந்தைகளை மண்தரையிலும்,புல்தரையிலும் விளையாடவிட்டு பாருங்கள்.இதில் கிடைக்கின்ற மகிழ்ச்சியை உங்களின் விலை உயர்ந்த விளையாட்டுபொருட்களில் அவர்களுக்கு கிடைகின்றதா என்று பாருங்கள்.\nகாற்றோற்றமான கிராமத்து வீட்டில் அவர்கள் பாட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குவதையும், குளிர்சாதனம் பொருத்திய, வீட்டின் சாத்திய அறையில் அவர்கள் தனியே உறங்குவதையும் கொஞ்சம் உங்கள் மனத்திரையில் ஓட விட்டுப்பாருங்கள்......நாம் எதையெல்லாம் இழந்து விட்டோம் என்பது வேகவேகமாக உங்களுக்கு புரியும்.....\nபாரம்பரிய வாழ்க்கை,கலைகள்,பண்பாடு என்று எல்லாவற்றையும் இ��ந்து சினிமா,சீரியல்,தீம்பார்க், என்று செயற்கையான பொழுது போக்குகளை கற்றுக்கொண்டு,கலாச்சார சீர்கேடுகளை அறுவடை செய்து கொண்டிருக்கிறோம். மொத்தத்தில் இன்று இயல்பான,இயற்கையான\nவாழ்கையை இழந்து நிற்கின்றோம் என்பதே உண்மை.\nஉண்மையையை சொல்லப்போனால் \" கண்களை விற்று சித்திரம் வாங்க முயற்சி செய்கிறோம் \" என்பதே உண்மையிலும் உண்மை.\nஇடுகையிட்டது abul bazar நேரம் புதன், அக்டோபர் 20, 2010 9 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஒரு பார்வை, கிராமம், சிறப்பு, நகரம்\nதிங்கள், 18 அக்டோபர், 2010\nபெயின்ட் விற்பனை செய்கிற கடையில் சமீபத்தில் பார்த்த\nபெயின்ட் வாங்க வந்த ஒருவர் \" வீட்டுக்குள்ள என்ன கலர் பெயின்ட் அடிச்சா நல்லா இருக்கும் இருகிறதுலேயே நல்ல கலர் எது இருகிறதுலேயே நல்ல கலர் எது என்று கேட்டார். கடைக்காரர் அழகாக ஒரு பதில் சொன்னார்.....\n\" கலர்ல நல்ல கலர், கெட்ட கலர்னு ஒன்னும் கிடையாது. உங்களுக்கு எந்த கலர் பிடிக்குதோ அது நல்ல கலர்.உங்களுக்கு பிடிக்காத கலர்,\nஇன்னொருத்தருக்குப் பிடிக்கும். அதனால எல்லா கலருமே நல்ல கலர்தான்\nஎல்லா மனிதர்களுக்குள்ளும் எதோ ஒரு ரசனை இருக்கிறது.அதைக் கவனிப்பதைவிட,ரசிப்பதைவிட,அடுத்தவரின் ரசனைப்பற்றியே அதிகம் யோசிக்கிறோம்.நம் சமூக சூழலும்,நல்ல ரசனை,மோசமான ரசனை என்று பிரித்துவைத்து இருக்கிறது. அது காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே இருக்கிறது.\nரசனை என்பது அவரவரின் தனிப்பட்ட குணாம்சம்.சாந்தமாக,வாழ்வியல் சூழல் சார்ந்ததாக,அனுபவங்கள் ஒட்டியதாக, சுய உணர்வோடு தொடர்பு உடையதாக இருக்கும்போது,உயர்வான ரசனை,மட்டமான ரசனை,என்று தரம் பிரிப்பது எப்படிச் சரியாக இருக்கும்\nஒரு வகையில் ரசனை என்பதே ஒரு கற்பிதம்தான்.ஐஸ்வர்யா ராய் அழகு என்று சொல்லப்பட்டதால்,அவர் அழகானவர் என்று ஏற்றுக்கொள்கிறோம்.\nஒரு பெண்ணுக்குரிய அழகியல் அம்சங்கள் என்று தனிப்பட்ட முறையில் நாம் வைத்து இருக்கிற ரசிப்புச் சித்தாந்தங்களுக்குள் அவர் வருகிறாரா, இல்லையா என்றெல்லாம் யோசிக்க முடிவதில்லை.\nநாம் கொண்டாடுகிற,பெருமை பேசிக்கொள்கிற உயர்வினை,\nமதிப்பீடுகளாக நாமே சித்தரிக்கிற நமது பல ரசனைகள்,புறச் சூழல்களாலும்,செயற்கையான ஏற்பாடுகளாலும்,நம்முள் புகுத்தப்பட்டவைதான்.இதில் உய��்வான ரசனை\nகேவலமான ரசனை என்று பாகுபாடு செய்வது எப்படி நியாயமாகும்\nஇயற்கை எழிலையும் நிலவின் அழகையும் ரசிக்காத ஒருவர் நல்ல ரசனை இல்லாதவர் என்கிற முடிவுக்கு வர முடியாது. அவருக்கு புழுதிக் காடும் எருமைக்கூட்டமும் பிடித்து இருக்கலாம்.தத்தித் தத்தி ஓடும் அணில் அழகானது என்பது உங்கள் ரசனையாக இருந்தால், அங்குலம் அங்குலமாக நகரும் ஆமை இன்னொருவரின் ரசனையாக இருக்கலாம்.\nஅழகான ரசனை என்று தனியாக ஒரு பட்டியல் தயாரித்துக் கொள்வது\nஉண்மையில் அது போலித்தனத்தின் வெளிப்பாடு. உங்களால் எதை எல்லாம் இயல்பாக ரசிக்க முடிகிறதோ அவை எல்லாம் அழகானவைதான்.\nசெடிக்குச் செடி தாவும் பட்டாம்பூச்சி உங்களுக்குள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தலாம்.அதற்காக பன்றிக் குட்டியை ரசிக்கிறவனுக்கு ரசனை கெட்டவன் என்று பட்டம் கட்டமுடியாது. நம்முடைய பெரும்பான்மையான ரசிப்புத்தன்மைகள்,நம்மைவிடப் பெரிய ஆட்கள் என்று நம்புகிற மனிதர்களிடம் இருந்து கடன் வாங்கப்பட்டவை.\nஇடுகையிட்டது abul bazar நேரம் திங்கள், அக்டோபர் 18, 2010 11 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: மனிதன், ரசனை, வேறுபாடு\nஞாயிறு, 3 அக்டோபர், 2010\nஇன்றைய நவீன தொழில்நுட்பத்தில் விரல்நுனியில் உலகம் வந்துவிட்டது. இது பெருமைப்படக்கூடிய விஷயம். அதேவேளையில் சிறுமைப்படவைக்கும் சில நிகழ்வுகளும் உள்ளன. பொதுவாக இணையதளங்கள் அல்லது வலைத்தளங்கள் இன்று பல்கிப்பெருகிவிட்டன.\nபுதியபுதிய வலைத்தளங்கள், வலைப்பூக்கள் என எக்கச்சக்கம். இவற்றின் வளர்ச்சியால் லாபம் நஷ்டம் என்று பார்க்க முடிவதில்லை. \"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா' என்று எதற்காக கவிஞர் பாடினாரோ தெரியவில்லை. இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது.\n\"தமிழனென்று சொல்லடா தலைகுனிந்து கொள்ளடா' என கூறத்தோன்றுகிறது. அப்படி என்னங்க நடந்துட்டுது... என அப்பாவித்தனமாகக் கேட்பவர்கள், ஒருமுறை தமிழ் இணையதளங்களில் உலா வந்தால் போதும், அழுதே விடுவார்கள். மேற்கத்திய கலாசாரம் தமிழனைக் கெட்டழித்துவிட்டது. இணையதளங்களில் தேடும் எந்திரத்தில் தமிழில் ஒரு எழுத்தை அடித்தால் போதும், வார்த்தைகளும் விஷயங்களும் தமிழையே அவமானப்படுத்துகின்றன.\nஇந்தத் \"தூய' தமிழால் நாட்டுக்குத்தான் கேடு. காரணம் அத்தன��யும் பாலியல் சார்ந்த விஷயங்களாகவே இருக்கின்றன. இதைத் தவிர்த்து அறிவியல், கணிதம், பொறியியல் பற்றி எழுதவேண்டியதுதானே. இதைச் செய்வதால் இவர்களுக்கு என்ன திருப்தியோ அல்லது என்ன லாபமோ இப்படிப்பட்ட தமிழ் இணையப்பக்கங்களை பெண்களும், சிறுவர்களும் பார்த்தால் என்ன ஆவார்கள்\nஇதுபோன்ற இடுகைகளை இணையதளங்களில் வெளியிடுபவர்களுக்கு தாய், சகோதரிகள் இருக்கிறார்களா இல்லையா இந்த இணையதளங்களில்தான் இன்று இளையதலைமுறை மூழ்கிக் கிடக்கிறது. பொது அறிவு வளரும் என்று யாராவது நினைத்து, தங்கள் பிள்ளைகளுக்கு வலைத்தளங்களை அறிமுகப்படுத்தினால் பிள்ளைகள் விரைவாகவே வீணாகிவிடுவார்கள்.இப்படி இளைஞர்களை வளைத்துப்போட இத்தகு வலைத்தளங்கள் ஏராளமாகப் பெருகி வருவது புற்றுநோயைவிடக் கொடுமையானதாகும்.\nஇவற்றை யார் தடைசெய்வார்கள்.இதைக் கட்டுப்படுத்தச் சட்டங்கள் எதுவும் உண்டா என்று தெரியவில்லை. சரி, இதை ஏன் பார்க்கிறீர்கள், இதைவிட நல்ல விஷயங்களே உங்கள் கண்ணுக்குப் படாதா என்று கேட்பவர்களும் உள்ளனர். நிச்சயமாக இருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத்தான் இந்த அறிமுகம். எனவே வலைக்குள் நுழைபவர்கள் கண்ணை மூடிக்கொண்டு பிற தகவல்களுக்குள் தாராளமாக நுழைவதே சாலச்சிறந்தது.\nஇடுகையிட்டது abul bazar நேரம் ஞாயிறு, அக்டோபர் 03, 2010 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இணையம், தீமை, நன்மை\nவெள்ளி, 1 அக்டோபர், 2010\nகாமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் \nகாமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் நாளை மறுநாள் (03.10.2010) வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது.\nஇதில் பங்கேற்க பல நாடுகளை சேர்ந்த 8 ஆயிரம் விளையாட்டு\nவீரர்கள் காமன்வெல்த் கிராமத்தில் குவிந்துள்ளனர். காமன்வெல்த் போட்டிக்கான சுடர் ஓட்டத்தை, இங்கிலாந்து ராணி எலிசபெத், கடந்த ஆண்டு அக்டோபர் 29-ம் தேதி தொடங்கி வைத்தார். இது 54 நாடுகள் மற்றும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயணம் செய்து நேற்று டெல்லி வந்தடைந்தது.\nநகரில் முக்கிய இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, நாளை மறுநாள் டெல்லி ஜவஹர்லால் ஸ்டேடியத்தை வந்தடைகிறது.அதன்பின் காமன்வெல்த் ஜோதி ஏற்றப்படுகிறது. இதைத்தொடர்ந்து வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் போட்டிதொடங்குகிறது. இந்தியாவில் முதல்முறையாக காமன்வெல்த்போட்டி நடப்பதால் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகாமன்வெல்த் போட்டி, நாட்டின் கவுரவம். இதை தேசிய விழாவாக கொண்டாட வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தற்போது எல்லா பணிகளும் முடிந்து, விளையாட்டு போட்டிக்கு தயார் நிலையில் டெல்லி உள்ளது.\n71 நாடுகள் போட்டிகளில் பங்கேற்கின்றன. அந்த நாடுகளைச் சேர்ந்த சுமார் 8 ஆயிரம் வீரர்கள் டெல்லி வந்து தங்கியுள்ளனர். போட்டி நடக்கும் இடங்கள், காமன்வெல்த் கிராமம் உள்பட டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nஇடுகையிட்டது abul bazar நேரம் வெள்ளி, அக்டோபர் 01, 2010 4 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'கிரீன் பீல்ட் ஏர்போர்ட்' (1)\n\"சிறப்பு\" துபாய் நிதி நெருக்கடி (1)\nஇரண்டாம் உலக போர் (1)\nஉடல் உறுப்பு தானம் (1)\nஉலக தமிழ் மாநாடு (1)\nஉலககோப்பை கால்பந்து போட்டி (1)\nஉலகம் அழிந்து விடுமா (1)\nகாஞ்சிவரம். பிரகாஷ் ராஜ் (1)\nகாலம் கடந்த நீதி (1)\nசிறந்த புகை படங்கள். 2009. (1)\nசூரிய சக்தி விமானம் (1)\nசென்னை விமான நிலையம் (1)\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் (1)\nநன்றி : நக்கீரன் (1)\nபருவ நிலை மாற்றம் (1)\nமுத்தையா முரளிதரன் உலகசாதனை (1)\nமலையூர் \"மம்பட்டியான்\" வாழ்ந்த வரலாறு ( பகுதி -1)\nபகுதி - 1 சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்ப...\nமலையூர் \"மம்பட்டியான் \" வீழ்ந்த கதை(பகுதி -2)\nபகுதி - 2 மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், \"தேடுதல் வே...\nவரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 5)\n6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப...\nஐகோர்ட் வளாக மோதல் சம்பவம்; 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கு...\nஅமெரிக்கர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் வாழ வேண்டும் என்றால் தற்போது உள்ளதைப் போன்று 5 பூமிகள் இருக்க வேண்டும் என அமெரிக்காவில் வாஷிங்டனை ம...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநிலா அது வானத்து மேல\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎன் இனிய இல்லம் (new)\nகண்களை விற்றா சித்திரம் வாங்குவது \nகாமன் வெல்த் போட்டி : கோலாகல துவக்கம் \nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938698", "date_download": "2018-04-23T15:56:44Z", "digest": "sha1:IGVRRVKAWIS4VKAJOQW5QVELBG2QGG3H", "length": 14153, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "விவேகானந்தர் ஜெயந்தி விழா| Dinamalar", "raw_content": "\nதிருப்பூர் ;திருப்பூரை சேர்ந்த பள்ளிகள் சார்பில், விவேகானந்தரின், 155வது ஜெயந்தி விழா, ஹார்வி குமாரசாமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளா ளர் வேலுசாமி வரவேற்றார். ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்தார். விவேகானந்தர் ஜெயந்தி விழாக்குழு தலைவர் பூர்ணசேவானந்த மகராஜ் பேசினார்.கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பேசினார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. திருப்பூர் பள்ளி களை சேர்ந்த நிர்வாகிகள், மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் திரளாக பங்கேற்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/47429", "date_download": "2018-04-23T15:31:24Z", "digest": "sha1:BUJRSKY44ESFJAN32PFA4XJBJGUAENLS", "length": 7179, "nlines": 100, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "காவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nகாவிரி விவகாரம்: கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ்\nபதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 18:03\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜக செயல்படாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் கூறினார்.\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஆனால், தீர்ப்பை நடைமுறைப்படுத்த 3 மாத காலம் அவகாசம் கேட்டு மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கர்நாடகத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த அவகாசம் கேட்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.\nகர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாகவும், காவிரி பிரச்னையை இழுத்தடிப்பதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக தெரிவித்தார்.\nகாவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது.\nஇதுகுறித்து கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் என்றார் முரளிதர ராவ். கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-simbu-19-03-1841380.htm", "date_download": "2018-04-23T15:15:43Z", "digest": "sha1:PKTLBOPNGVJNN56ALEIVOWBFAYU4TQSB", "length": 6301, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலை பாராட்டிய சிம்பு - வியப்பில் திரையுலகம்.! - Vishalsimbustrshooting - சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nவிஷாலை பாராட்டிய சிம்பு - வியப்பில் திரையுலகம்.\nதமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக விளங்கி வருபவர் சிம்பு. சிம்புவும் விஷாலும் எலியும் பூனையுமாக��ே இருந்து வருகின்றனர். இறுதியாக சிம்பு நடிப்பில் வெளியாகி இருந்த AAA படத்தால் சிம்பு பல்வேறு பிரச்சனைகளிலும் சர்ச்சைகளில் சிக்கி இருந்தார், சிம்புவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு போட இருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருந்தன.\nஇந்நிலையில் தற்போது திரையுலகில் ஸ்ட்ரைக் நடந்து வருகிறது, புதிய படங்கள் ரிலீஸ் இல்லை, படப்பிடிப்புகள் நடைபெறாது என விஷால் அதிரடியாக அறிவித்து இருந்தார்.\nஇதனை பற்றி சிம்பு தன்னுடைய நட்பு வட்டாரத்தில் விசாரித்துள்ளார். புதிய படங்கள் ரிலீஸ் இல்லை சரி, எம் படப்பிடிப்புகளை ரத்து செய்ய வேண்டும் என சிம்பு கேட்டுள்ளார். அதற்கு அவரது நண்பர்கள் படப்பிடிப்புகள் நடந்தால் அந்த படங்களும் ரிலீஸுக்கு தயாராகி விடும்.\nஇதனால் பல படங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் என்பதால் படப்பிடிப்புகளை விஷால் ரத்து செய்துள்ளார் என கூடியுள்ளனர், விஷாலின் இந்த தொலைநோக்கு சிந்தனையை சிம்பு பாராட்டியுள்ளார். இந்த தகவல் திரையுலகில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/", "date_download": "2018-04-23T15:02:33Z", "digest": "sha1:CUGOLSMASFFJADKUEZSBQ543SW34S3DN", "length": 20690, "nlines": 308, "source_domain": "www.tamilvaasi.com", "title": "! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: goli soda 2 trailer, கோலி சோடா 2, கோலி சோடா 2 ட்ரைலர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஒளிப்பதிவாளராக இருந்த விஜய் மில்டன் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கோலி சோடா. பெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் இரண்டாம் பாகம் விரைவில் திரை��ிட இருப்பதை அடுத்து, இன்று (பிப்ரவரி 14) அப்படத்தின் ட்ரைலர் கௌதம் வாசுதேவ் மேனன் வெளியிட்டு உள்ளார்.\nபுதுமுகங்கள் நடித்து வரும் இப்படத்தில் சமுத்திரகனியும், கௌதம் வாசுதேவ் மேனனும் இணைந்து நடித்து வருகிறார்கள்.\nமுதல் பாகத்தைப் போலவே இப்படமும் பெரும் வெற்றி பெரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.\nகோலி சோடா 2 - ட்ரைலர்:\nமேலும் வாசிக்க... \"கோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: india win, இந்தியா, கிரிக்கெட் செய்திகள்\nதென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...\nதென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் டெஸ்ட் போட்டி தொடரில் மூன்றில் ஒரு வெற்றியுடன் தோல்வியை தழுவியது, அடுத்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆறு போட்டிகள் அடங்கிய ஒரு நாள் தொடரில் இதுவரை ஐந்து போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நான்கில் அபார வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.\nமேலும் வாசிக்க... \"தென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...\"\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nYoutube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nநம்மில் பலரும் திரைப்படங்கள் பார்க்கவும், தேவையான உதவி வீடியோ பார்க்கவும் youtube வசதியை பயன்படுத்துகிறோம். இணையம் இணைப்பில் இருந்தால் மட்டுமே youtube வீடியோவை பார்க்க முடியும். youtube வீடியோவை டவுன்லோட் செய்து வைத்து நேரம் கிடைக்கும் சமயம் பார்க்கலாம் என டவுன்லோட் செய்ய முயற்சி செய்து பலரும் நேரத்தை வீணாக்கி இருப்போம். இதோ இப்பதிவில் youtube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி என பார்ப்போமா\nமேலும் வாசிக்க... \"Youtube வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nசினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇன்றைய நாட்களில் இணைய இணைப்பு மிகக் குறைந்த விலையில், கிட்டத்தட்ட இலவசமாக பயன்படுத்தும் அளவிற்கு வந்து விட்டது. இதனால் சினிமா, பாடல்கள் என டவுன்லோட் செய்பவர்கள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு இருக்கும் மிக முக்கியமான பிரச்சனை சிறந்த download manager கிடைக்காமல்/அறியாமல் இருப்பது. அப்படியே பயன்படுத்தினாலும் அதனால் பல பிரச்சனைகளும் சந்திக்க நேரிடும���.\nமேலும் வாசிக்க... \"சினிமா டொரண்ட் (movie torrent) எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nலேபிள்கள்: bairavaa movie, பைரவா, பைரவா விமர்சனம், பைரவா விஜய்\nபலரும் விமர்சனம் சொல்லி படம் பார்க்க இருப்பவர்களை தமிழ் ராக்கர்ஸ் பக்கம் திருப்பியது நியாயமே என இயக்குனர் பரதன் நிரூபித்துள்ளார்...\nதளபதி விஜய் கால்சீட்டும், ஹிட் கொடுக்கும் ராசி கீர்த்தி சுரேஷ் கால்சீட்டும், நாலு பைட்டு, நாலு பாட்டு, நாலு பன்ச் டயலாக் இருந்தா போதும், என நினைத்திருப்பார் போல...\nகூடவே தொட்டுக்க, காட்சி நீளத்தை நீட்டிக்க சதிஷ், தம்பி ராமையா, மற்றும் பல துணை நடிகர்கள், மெயின் வில்லன், இணை வில்லன், துனை வில்லன் என ஆட்கள் பட்டாளம் அதிகம்...\nமேலும் வாசிக்க... \"பைரவா.. ரசிகர்களுக்காக மட்டும்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nதென் ஆப்பிரிக்காவை நொறுக்கித் தொடரை வென்ற இந்தியா...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்�� கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00171.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/04/i-hope-mani-ratnam-sir-makes-alaipayuthey-2-and-signs-me-swathishta/", "date_download": "2018-04-23T15:40:56Z", "digest": "sha1:XFHIM4IRXQVG52PQ5QAKHFC5LVTHGMBX", "length": 13588, "nlines": 118, "source_domain": "cineinfotv.com", "title": "I Hope Mani Ratnam sir makes Alaipayuthey 2 and signs me” – Swathishta", "raw_content": "\nமணிரத்னம் சார் அலைபாயுதே 2 இயக்குவார், அதில் என்னை நாயகியாக்குவார் என நம்புகிறேன் – ஸ்வாதிஷ்டா\nதிரைத்துறையில் வெற்றி பெறுவதற்கு ஒருவர் தனக்குத்தானே அளித்துக் கொள்ளும் போஷாக்கின் சிறந்த கூறு என்ன தெரியுமா ‘ஒருவரை அருகில் வைத்துக் கொண்டு சவாலை எதிர்கொண்டு அவைகளை தகர்த்தெறிதல். நடிகை ஸ்வாதிஷ்டா இந்த நிலையில் அதை உள்ளூர உணர்ந்தே இருக்கிறார். “திரைத்துறையில் யாருடைய ஆதரவும் இல்லாமல் ஒரு பயணத்தை தொடங்கி நடப்பது சவாலான விஷயம். நான் தேர்ந்தெடுத்த இந்த பாதையில் தொடர்ந்து பயணிக்க எனக்கு முழு ஆதரவும், சுதந்திரமும் கொடுத்த என் பெற்றோருக்கு நன்றி” எனக் கூறும் ஸ்வாதிஷ்டா தன் ஆரம்பத்திலேயே சவரக்கத்தி படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். இளங்கலையில் எஞ்சினியரிங்கும், முதுகலையில் ஜர்னலிஸமும் படித்து, தொலைக்காட்சி தொகுப்பாளராக துவங்கிய ஸ்வாதிஷ்டாவுக்கு நடனத்தின் மீது ஆர்வம் அதிகம். நான் ஜர்னலிஸம் படிக்கும்போதே எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன, நான் தான் நடிக்க தயங்கினேன். ஆனால், மிஷ்கின் சாரின் சவரக்கத்தியில் நடித்து பார்க்கலாம் என முயற்சித்தேன், அங்கு தொடங்கியது இன்று ஜீவா சாரின் கீ படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்றார் ஸ்வாதிஷ்டா.\nஅவருடைய கதாபாத்திரத்தை பற்றி கேட்டபோது, “ப���த்தை பற்றி எதையும் வெளியில் சொல்லக் கூடாது என்று இயக்குனர் ரொம்ப கண்டிப்பாக சொல்லி விட்டார். படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம், கதைக்கு வலு சேர்க்கும் என்று மட்டும் என்னால் சொல்ல முடியும். ஜீவா சாருடன் நடித்தது மிகவும் ஜாலியான அனுபவம். என்னுடைய பெரும்பாலான காட்சிகள் ஜீவா சாருடன் சேர்ந்து தான். சுஹாசினி, ராஜேந்திர பிரசாத், ஆர்ஜே பாலாஜி ஆகியோருடன் நல்ல பல தருணங்கள் அமைந்தது” என்றார்.\nசவரக்கத்தி படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ள பல நினைவுகள் இருக்கின்றன. என்னைப் போல ஒரு புதுமுகத்துக்கு மிகப்பெரும் இயக்குனர்களான மிஷ்கின் சார், ராம் சார் ஆகியோரை படப்பிடிப்பில் பார்க்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். ஆனால் எனக்கு சவரக்கத்தியில் நானும் நடிக்கிறேன் என்ற மேலான, உயர்ந்த உணர்வு தான் இருந்தது. மிஷ்கின் சார் படப்பிடிப்பில் அனைவரையும் சமமாக நடத்துவார், அவர் மிகவும் நகைச்சுவை உணர்வு பொருந்தியவர். எதிர்காலத்தில் அவரின் நிறைய படங்களில் நடிக்க ஆசை. ராம் சாருடன் எனக்கு பெரிய உரையாடல்கள் இல்லையென்றாலும் அவருடைய நடிப்பால் நான் கவரப்பட்டேன், குறிப்பாக கிளைமாக்ஸ் என்னை மிகவும் பாதித்தது” என சந்தோஷமாக சொல்லும் ஸ்வாதிஷ்டா ‘மதம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.\nஅனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். அவர்கள் அழகு, திறமை ஆகியவற்றை சரிவிகிதத்தில் கொண்டிருக்கிறார்கள், அவர்களுடைய நடிப்பையும், ஆளுமையையும் நான் வியந்து பார்க்கிறேன். நான் பிரமித்து பார்க்கும், அவரின் பாதையில் பயணிக்க விரும்பும் ஒரு நடிகை ஷாலினி அஜித்குமார். அவரின் வேலையை பற்றி குறிப்பிட ஒரு இணையான சொல் கிளாசிக் தான். இளம் வயதிலேயே சிவாஜி சார், ரஜினி சார் ஆகியோரோடு இணைந்து நடித்தது, அவருடைய வசீகரன், திறமை எல்லாம் அவரின் தனிச்சிறப்பு. மேலும், மணிரத்னம் சார் அலைபாயுதே 2 படத்தை எடுப்பார், அதில் என்னை நாயகியாக நடிக்க வைப்பார்” என்ற மெய்மறந்த வேடிக்கையான கனவும் எனக்கு வரும்” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://orumathiri.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-04-23T14:54:19Z", "digest": "sha1:EXLOOMP5SZTZU7MB3TAKIHGHDAULDUNG", "length": 11058, "nlines": 76, "source_domain": "orumathiri.blogspot.com", "title": "ஒரு மாதிரியான பக்கங்கள்: அரக்கி இருத்தல���!", "raw_content": "\nகோசலை ரீச்சரைத் தெரியாமல் யாரும் அங்கை படிச்சிருக்க முடியாது. அவவின்ரை பெருத்த உருவம் கண்ணுக்கு தெரியாம போகுததெண்டா ஒண்டில் அவன் அந்தப் பள்ளிக்கூடப்பக்கம் போகாம இருந்திருக்க வேணும் அல்லது அவ ரிடையர் ஆன பிறகு படிச்சிருக்கவேணும். அவவின்ரை காலின்ரை பருப்பம் காரணமாக அவ நடக்கிறேல்லை அரக்கி அரக்கித்தான் வாறவ பெடியள் எல்லாம் அரக்கி வாறா எண்டு ஓடி ஒளிஞ்சிடுவாங்கள். ஏனெண்டா அவவின்ரை கையிலை சிக்கினானோ அவன் ஒழிஞ்சான் அப்ப எல்லாம் எனக்கு இராமாயணம் எல்லாம் தெரியாது. நான் அரக்கி அரக்கி நடக்கிற எல்லாரும் அரக்கியள் எண்டு நினைச்சுக்கொண்டு அவையளெல்லாம் அடிக்கிறதுக்கும் வதைக்கிறதுக்கும் எண்டே பிறந்த ஆக்கள் எண்டு பயந்திருக்கிறன்.\nகோசலை ரீச்சர் எண்டா அடி போடுற ஆள் எண்டு எல்லாருக்கும் தெரியும். அதிலும் பெடியளுக்குத்தான் கூட அடி விழுகிறது. ஏனெண்டா அவங்கள் தான் அரக்கி வாறா அரக்கி வாறா எண்டு பிலத்துக் கத்திக் கொண்டு ஓடுறது. பொம்பிளைப் பிள்ளையளும் அரக்கி வாறா எண்டு மற்றாக்களுக்கு சிக்னல் போட்டு உசிப்பிப் போட்டுத்தான் போறவளவை ஆனா பெடியள் மாதிரி பிலத்துக் கத்துறேல்லை.\nகோசலைச் ரீச்சர் ஏன் அடிப்பா எண்டு எங்களுக்குத் தெரியாது. ஆனா எப்பிடி அடிப்பா எண்டு நல்லாவே தெரியும். அவ அடிபோடக் காரணங்கள் ஒரு பெரிய பட்டியலில் அடங்கும். நேற்று றோட்டிலை போகேக்கை ஏன் சிரிச்சனி எண்ட கேள்வியிலிருந்து இப்ப ஏன் முழுசிறாய் எண்டது வரை பல்வேறுபட்ட கேள்விகள் அவவிடம் இருந்து வரலாம். சரி நேராப் பார்த்தாத்தான் பிரச்சனை எண்டு கீழே தலை குனிந்து நின்றால் பேந்து நிலத்திலை என்னத்தை நோண்டுறாய் எண்ட கேள்வி வரும். அதுக்குப் பயந்து அண்ணாந்து பார்த்தால் ஏன் முகட்டைப் பார்க்கிறாய் எண்டு கேப்பா எல்லாக் கேள்விக்கும் விளைவு ஒண்டுதான் எல்லாக் கேள்விக்கும் விளைவு ஒண்டுதான் எங்கை பின்னுக்கு திரும்பு எண்டு சொல்லியிட்டு மேசையிலை இருக்கிற பிரம்பாலை காற்சட்டையின்ரை பின்புற தூசு பறக்க அடி போடுறதுதான் எங்கை பின்னுக்கு திரும்பு எண்டு சொல்லியிட்டு மேசையிலை இருக்கிற பிரம்பாலை காற்சட்டையின்ரை பின்புற தூசு பறக்க அடி போடுறதுதான் மற்ற ரீச்சர்மார் அடிபோடேக்கை கையிலை தான் அடிப்பினம். அப்ப நோவை குறைக்க காற்சட்டையின்ரை பின்பக்கம் தடவுறனாங்கள் மற்ற ரீச்சர்மார் அடிபோடேக்கை கையிலை தான் அடிப்பினம். அப்ப நோவை குறைக்க காற்சட்டையின்ரை பின்பக்கம் தடவுறனாங்கள் அரைவாசி பொம்பிளைப் பிள்ளையள் படிக்கிற வகுப்பிலை காற்சட்டைக்கு பின்பக்கம் தடவிக் கொள்வது கொஞ்சம் வெக்கமான வேலைதான் எண்டாலும் அப்பிடிச் செய்து நோவைக் குறைக்காட்டா அடுத்த அடி விழேக்கை தாங்க ஏலாது. கோசலைச் ரீச்சர் அந்தக் குறையை விடுறேல்லை. நேரா காற்சட்டைபின்புறம் தான் அவவின்ரை பிரம்பின்ரை இலக்கு அரைவாசி பொம்பிளைப் பிள்ளையள் படிக்கிற வகுப்பிலை காற்சட்டைக்கு பின்பக்கம் தடவிக் கொள்வது கொஞ்சம் வெக்கமான வேலைதான் எண்டாலும் அப்பிடிச் செய்து நோவைக் குறைக்காட்டா அடுத்த அடி விழேக்கை தாங்க ஏலாது. கோசலைச் ரீச்சர் அந்தக் குறையை விடுறேல்லை. நேரா காற்சட்டைபின்புறம் தான் அவவின்ரை பிரம்பின்ரை இலக்கு இப்போது நோகுற பின்புறத்தை எங்கடை கை தடவி விடும்.\nஅதெல்லாம் ஆண்டு 5 க்கு முன்னான கதையள் நான் ஒரு நாளும் கோசலை ரீச்சரிட்டை அடிவாங்கேல்லை எண்டு நான் கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாலும் நீங்கள் நம்ப மாட்டியள். அதுக்காக நான் ஒண்டும் குழப்படி செய்யாத ஆள் எண்டு நீங்கள் பிழையா விளங்கக் கூடாது. தவிர கோசலைச் ரீச்சரிட்டை அடிவாங்க பிழையெல்லாம் விடத் தேவையில்லை நான் ஒரு நாளும் கோசலை ரீச்சரிட்டை அடிவாங்கேல்லை எண்டு நான் கற்பூரம் அணைச்சு சத்தியம் பண்ணினாலும் நீங்கள் நம்ப மாட்டியள். அதுக்காக நான் ஒண்டும் குழப்படி செய்யாத ஆள் எண்டு நீங்கள் பிழையா விளங்கக் கூடாது. தவிர கோசலைச் ரீச்சரிட்டை அடிவாங்க பிழையெல்லாம் விடத் தேவையில்லை அப்பிடியிருந்தும் நாங்கள் கொஞ்சப்பேர் அடிவாங்காதது பெரிய அதிசயம் தான்\nநாங்கள் படிச்சு கம்பசுக்குப் போய் வந்த பிறகு மேற்படிப்பெண்டுந் தொடங்கியாச்சு போன மூண்டு தரமும் இப்பிடித்தான் கோசலை ரீச்சரின்ரை கேள்வி மாதிரி கேட்டு எங்களுக்கு அடி விழுந்ததுதான் மிச்சம்\nஅது இடுப்பு எலும்பின்ரை வெளிப்பக்கம் உட்பக்கமெண்டா எங்கடை ஏரியா வெளிப்பக்கம் சேர்ஜன் மாரிரை ஏரியா\nமசில்ஸ் என்ன எண்டே தெரியேல்லை பேந்து அதின்ரை தொழிற்பாடு பற்றிக் கேட்டா....\nநான் மற்றப் பக்கமாக பார்த்தேன்.\nகோசலை ரீச்சரின்ரை யாரோ சொந்தக்காறன் PGIM க்குள்ளை பூந்திட���டான்.\nமச்சான் அது கிரசிலிஸ் மசிலாமடா\n அந்த இழவை ஏன் எங்களுக்கு கேட்டவங்கள் அது லோவர் லிம்ப் மசில்ஸ் எல்லோடா\nமச்சான் உனக்குத் தெரியுமே அதுக்குத்தான் கனக்க மார்க்ஸ் குடுத்திருந்தவங்கள். 10 க்கு 6 அந்தக் கேள்விக்குத்தான்.\nரிசல்ட்ஸ் அவுட்டானது. முந்தி நாங்கள் கோசலை ரீச்சரிட்ட தப்பினமாதிரி இந்த எக்சாமிலும் சிலபேர் பாஸ் பண்ணியிருந்தாங்கள்\nPosted by கிருஷ்ணபிள்ளை குருபரன் at 8:54 AM\n2009 இல் எழுதிய கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-23T15:45:28Z", "digest": "sha1:5ZMKUS4QZCIZGQOG2PKE2UM7RWOYYIO2", "length": 6891, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "அமெரிக்க கடற்படையினர் 7 பேரை காணவில்லை! | Sankathi24", "raw_content": "\nஅமெரிக்க கடற்படையினர் 7 பேரை காணவில்லை\n7 அமெரிக்க கடற்படை உறுப்பினர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பயணித்த கப்பல் ஜப்பான் கடற்பிராந்தியத்தில் வைத்து பிறிதொரு வர்த்தக கப்பலுடன் மோதியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.\nபிலிப்பைன்ஸ்க்கு சொந்தமான கொள்கலன் கப்பல் ஒன்றுடனேயே அமெரிக்க கப்பல் மோதியுள்ளது. கடற்படை கப்பலின் கட்டளை தளபதி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் காயமடைந்த நிலையில் உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉலகில் மிக சிறப்பான தன்மையுடைய பலமிக்க ரேடார் கட்டமைப்பை கொண்ட கப்பல் ஒன்றே விபத்தில் சிக்கியுள்ளது. இருந்த போதும் விபத்தை தவிர்த்து கொள்ள ஏன் முயற்சிக்கவில்லை கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nகேத் மிடில்டன் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது\nபிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன் தம்பதிக்கு\nஅமெரிக்காவில் சிறை கைதிகள் உணவை திருடி விற்ற ஊழியருக்கு 50 ஆண்டு ஜெயில்\nஅமெரிக்காவில் சிறுவர் சீர்திருத்த சிறையில் கைதிகளுக்கு வழங்கும் உணவை திருடி விற்ற\n30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nவடகொரியாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் சீனாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட\nஉலகின் மிகவும் முதிய ஜப்பான் மூதாட்டி 117-வது வயதில் காலமானார்\nஉலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து இருந்தவர் நபி தஜிமா\nஅணுகுண்டு தயாரித்த விஞ்ஞானி கிரிக் கோரியன் மரணம்\nஉலகிலேயே முதன் முறையாக அணு குண்டு அமெரிக்காவை சேர்ந்த விஞ்ஞானி\nவங்காள தேசத்திற்கு காமன்வெல்த் மாநாட்டில் பாராட்டு\nமியான்மரில் ராணுவ அடக்குமுறைக்கு உள்ளாகி அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில்\nஅணு ஆயுத சோதனையை நிறுத்த வட கொரியா முடிவு\nசர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா ஏவுகணை சோதனைகளையும், அணு குண்டு சோதனைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பெரும் பதற்றம் நிலவி வந்தது.\nபொதுநலவாய டிஜிட்டல் சுகாதார மத்திய நிலையம் திறப்பு\nநேற்று முற்பகல் லண்டன் நகரில் திறந்து வைக்கப்பட்டது.\nஅமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை\nஅமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நேற்று வாக்கெடுப்பின் போது சபைக்குள் நுழைந்து\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t84-topic", "date_download": "2018-04-23T15:03:07Z", "digest": "sha1:XGDF5EVF243JHIN2CVFUQMEOC2YIQWCH", "length": 7005, "nlines": 92, "source_domain": "tamil.boardonly.com", "title": "முக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்\nமுக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா\nமுக்காலா முக்காபுலா லைலா ஓ லைலா\nமுக்காபுலா சொக்காமலா லைலா ஓ லைலா\nபதில் நீ சொல்லு காதலா\nஜூராஸிக் பார்க்கிலிருந்து சுகமான ஜோடிகள்\nஜாஸ் மியூசிக் பாடி வருது\nபிகாசோ ஓவியந்தான் பிரியாமல் என்னோடு\nநம் காதல் யாருமே எழுதாத பாடலா\nவாடி என் வண்ணக்கிளி மீனைப்போல் துள்ளிக்குதி\nசெய்வோம் நம் காதல் விதி\nசந்தோஷம் என்றுமே சலிக்காத பாடலா\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--ம���ுத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938699", "date_download": "2018-04-23T15:31:38Z", "digest": "sha1:HAFMXIPROA64EVSDE3VHTNQDAO5MDB7P", "length": 15218, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "உதவித் தொகை கிடைக்காமல் முதியோர் பரிதவிப்பு| Dinamalar", "raw_content": "\nஉதவித் தொகை கிடைக்காமல் முதியோர் பரிதவிப்பு\nபள்ளிபாளையம்: குமாரபாளையம் தாலுகாவில், பெரும்பாலான பகுதிகளில், உதவித்தொகை கிடைக்காமல், முதியோர் பாதிக்கப்படுகின்றனர்.\nமுதியோர் உதவித் தொகை வங்கி மற்றும் அதன் வாடிக்கையாளர் சேவை மையம் மூலம் வழங்கப்படுகிறது. சர்வர் பிரச்னை, காலதாமதம் இது போன்ற பிரச்னைகளால், அது பலருக்கும் கிடைக்காமல் உள்ளது. குமாரபாளையம் தாலுகாவில், ஒரு சில இடங்கள் தவிர, பெரும்பாலான இடங்களில், மூன்று மாதங்கள், இரண்டு மாதங்கள் வரை, உதவித் தொகை கிடைக்காததால், முதியோர் அவதிப்படுகின்றனர். இதன் மூலம்தான், பலரும் மருந்து, மாத்திரை வாங்க வேண்டிய சூழலில் உள்ளனர். பணம் கிடைக்காததால், உடல் ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். கடந்த, 11ல் வெப்படை வி.ஏ.ஓ., அலுவலகத்தை, 60க்கு மேற்பட்ட முதியோர், முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். அதன்பிறகு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் விசாரித்து, மாலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கினர். இதுபோல், தாலுகா முழுவதும் பிரச்னை உள்ளதால், அதிகாரிகள் விசாரித்து, மாதந்தோறும் உதவித் தொகை சரியாக கிடைக்க, ந��வடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 14\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 3\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 13\nமே 3ல் இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் ஏப்ரல் 23,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த ப��கைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2010/09/21/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE/", "date_download": "2018-04-23T15:28:07Z", "digest": "sha1:GP6UHU5MPMEGU3FJMNDYK64ZFY4JV74J", "length": 13106, "nlines": 95, "source_domain": "onelanka.wordpress.com", "title": "சினிமாவில் வருவது போல் மாமனாருடன் கள்ளத்தொடர்பு: மதுவில் விஷம் கலந்து, கணவனை கொன்ற மனைவி கைது! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபுதிய காணொளிகள் (Video Page)\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nசினிமாவில் வருவது போல் மாமனாருடன் கள்ளத்தொடர்பு: மதுவில் விஷம் கலந்து, கணவனை கொன்ற மனைவி கைது\nமாமனாருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த பெண், தனது கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். அவருடைய மாமனாரையும் இந்த வழக்கில் போலீசார் கைது செய்தனர்.\nசமீபத்தில் வெளியான `சிந்து சமவெளி’ சினிமா படத்தில் மாமனாருடன் மருமகள் கள்ளத் தொடர்பு வைத்து இருப்பது போல் காட்டப்பட்டது. அதேபோல், மாமனாருடன் தொடர்பு வைத்திருந்த ஒரு பெண் கணவனை கொலை செய்த இந்த சம்பவம் அது பற்றி கூறப்படுவதாகவது:-\nபெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள கீழப்புலிïர் காலனித்தெருவைச்சேர்ந்த வீரமுத்து (வயது58). இவர���ு மகன் தங்கராசு (வயது30). இவரது மனைவி செல்வி (வயது25). தங்கராசு சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார்.\nதங்கராசுவிற்கும் செல்விக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். தங்கராசு அடிக்கடி வேலைக்காக சென்னை சென்று விடுவதால் தங்கராசு மனைவி செல்விக்கும் தங்கராசுவின் தந்தை வீரமுத்துவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nஇது பற்றி அறிந்த தங்கராசு மனைவி செல்வியை கண்டித்தார். இந்த பிரச்சினை தொடர்பாக கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு நடந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு தங்கராசு குடித்து விட்டு வந்து தனது தந்தையையும், மனைவிசெல்வியையும் அடித்து உதைத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த வீரமுத்துவும், செல்வியும் தங்கராசுவை கொல்ல திட்டமிட்டனர். தங்கராசுக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. அதனால் மதுவில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்து அவரை கொள்ள முடிவு செய்தனர்.\nஅதன்படி பூச்சி கொல்லி மருந்து வாங்கி வந்து அதை மதுவில் கலந்தனர். இதை செல்வியின் மகள் ரோஷிணி பார்த்துவிட்டு பூச்சி மருந்து கலந்த மதுவை கொடுக்காதே அப்பா செத்துவிடுவார் என்று கூறி இருக்கிறாள். ஆனால் செல்வி இதை குடித்தால் அப்பா சாகமாட்டார். நன்றாக தூங்குவதற்காகத்தான் இந்த மருந்து கலந்த மதுவைகொடுக்கிறேன் என்று கூறி ரோஷிணியை அடித்து ஒரு அறையில் போட்டு பூட்டிவிட்டார்.\nவழக்கம் போல் தங்கராசு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். அவரிடம் விஷம் கலந்த மதுவை வீரமுத்துவும், செல்வியும் கொடுத்தனர். ஏற்கனவே போதையில் இருந்த தங்கராசு அதை வாங்கி குடித்து விட்டார். சிறிது நேரத்தில் வாயில் நுரை தள்ளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தங்கராசு செத்தார்.\nதகவல் அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தங்கராசுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் தங்கராசுக்கு விஷம் கலந்த மது கொடுத்த விவரம் தெரிய வந்தது. சிறுமி ரோஷிணி நடந்த விவரத்தை போலீசாரிடம் தெரிவித்தாள்.\nஇதைத் தொடர்ந்து தங்கராசுவின் தந்தை வீரமுத்து, செல்வி ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்���ல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« யாழ். கோல்டின் ஈகிள் தர்மகுலசிங்கத்தின் காம லீலைகள் நேற்று இரவு அம்பலம் (பாதிக்கப்பட்ட பெண்ணின் காணொளி இணைக்கப்பட்டுள்ளது)\nஅசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்…\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/107411-recapitalisation-cannot-saves-public-sector-banks-says-employees-union.html", "date_download": "2018-04-23T15:07:31Z", "digest": "sha1:A5CVZ6Y2ZGQW3OW2S4JWQXDYVKZQ73SK", "length": 22183, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "‘இனி வங்கிகளைக் காப்பாற்ற முடியாது’- குமுறும் ஊழியர் சங்கங்கள் | recapitalisation cannot saves public sector banks, says employees union", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘இனி வங்கிகளைக் காப்பாற்ற முடியாது’- குமுறும் ஊழியர் சங்கங்கள்\nராகினி ஆத்ம வெண்டி மு.\nமத்திய நிதி அமைச்சகம், கடந்த 24-ம் தேதி இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்காக வங்கித்துறையில் சில முக்கிய திட்டங்களை மேற்கொள்ளவிருப்பதாக அறிவித்தது. ‘பொதுத்துறை வங்கிகளின் மறு மூலதனமாக்கம்’ என்ற திட்டம், நாட்டில் உள்ள வங்கிகளின் கடன் வழங்கும் திறனை அதிகப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.\nபொதுத்துறை வங்கிகளுக்கான மறு மூலதனமாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ.2,10,000 கோடி வழங்கப்படும் என்றும் இந்த மொத்தத் தொகையில் ரூ.1,35,000 கோடி வங்கி மறுமுதலீட்டுப் பத்திரங்கள் வாயிலாகவும், ரூ.18,000 கோடி நேரடியாக மத்திய பட்ஜெட் மூலமாகவும், ரூ.58,000 கோடி பங்குச் சந்தையிலிருந்து திரட்டப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த ஒதுக்கீடுகள் மூலமாக, ‘நாட்டின் பொதுத்துறை வங்கிகள் பலமாக உயரும். கடன் வளர்ச்சி விகிதம் உயரும். இவை அனைத்தின் மூலம், சிறு குறு தொழில்களின் வளர்ச்சி வேகமெடுக்கும்’ என்பதே மத்திய நிதி அமைச்சரின் ‘புராஜெக்ட் அப்ஜெக்ட��வ்’. ஆனால், பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடனாக சுமார் 12 லட்சம் கோடி ரூபாய் இருக்கும் இன்றைய சூழலில், இந்த மேம்பாட்டுத் திட்டம் பொதுத்துறை வங்கிகளைக் காக்குமா என்பதே தற்போதைய பெரும் கேள்வி.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nநாணயம் ஸ்பெஷல் ஸ்டோரி: ரூ.2.10 லட்சம் கோடி... வங்கி மறுமூலதனம் பயனளிக்குமா\nபொதுத் துறை வங்கிகளுக்கான மறு மூலதனமாக (Recapitalisation) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் ரூ.2,10,000 கோடி வழங்கப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து வங்கி ஊழியர்கள் சங்கச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறுகையில், ”மறு மூலதனமாக்கம் என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை. பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் சுமை பல லட்சம் கோடிகளாக உள்ள நிலையில், இந்தக் கடன் தொகைக்கான ஒதுக்கீட்டை, வங்கிகள் தமது லாபம் அல்லது மூலதனத்திலிருந்துதான் வழங்க முடியும். கடந்த சில ஆண்டுகளாக லாபம் குறைந்துகொண்டே வரும் நிலையில், வங்கிகளின் மூலதன அளவும் குறைந்துகொண்டே வந்தது. எனவே, பொதுத்துறை வங்கிகளால் முக்கியத் திட்டங்களுக்கான கடன் தொகையை வழங்க முடியவில்லை. அதற்காக ‘மறுமூலதனமாக்கம்’ திட்டம் என்று அறிமுகப்படுத்தப்பட்டாலும், மத்திய அரசு சொல்வதுபோல மூலதனத்தை அளிப்பது கடினம். வாராக்கடன்களை வசூலித்தால் மட்டுமே பொதுத்துறை வங்கிகளைக் காக்க முடியும் என்ற நிலையில், அரசு அறிவித்திருக்கும் மறு மூலதனமாக்கல் திட்டம் ஒரு நாளும் பொதுத்துறை வங்கிகளைக் காக்காது. இந்த அரசின் திட்டம், மெதுவாக தனியாரின் கைகளை உயரவைப்பதாகவே உள்ளது” என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n'சேமிப்புக்கு அதிக வட்டி தரும் சிறிய வங்கிகள்'\nவங்கிகளில் ரூ.50,000-க்கு மேல் ரொக்கப் பரிவர்த்தனையா\nபொதுத்துறை வங்கிகளில் ரூ.2.11 லட்சம் கோடி முதலீடு: மத்திய அரசு அறிவிப்பு\n” கொதிக்கும் வங்கிகள் சங்கம்\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத��தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - ��ாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\nவரி குறைக்கப்பட்ட 177 பொருள்கள்\nஉச்சம் பெறும் இந்திய மருந்து வர்த்தகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00172.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhaarathi.blogspot.com/2011/12/blog-post_24.html", "date_download": "2018-04-23T15:20:25Z", "digest": "sha1:2HBAZJ3IUVQRCR6JO3BYDBGWTKWXRRW2", "length": 49506, "nlines": 476, "source_domain": "bhaarathi.blogspot.com", "title": "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்: இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை", "raw_content": "\n[20-6-20, ஞாயிற்றுக்கிழமை மாலையில், பொட்டல் புதூரிலே தெற்குப் புதுமனைத் தெருவில், எல்லா வகைகளிலும் பெருமை பொருந்திய ஒரு முஸ்லீம் ஸபையின் முன்னே, “இஸ்லாம் மார்க்கத்தின் மஹிமை” என்ற விஷயத்தைக் குறித்து ஸ்ரீமான் சி. சுப்பிரமணிய பாரதியார் செய்த பிரசங்கத்தின் ஸாரம்.]\nஇன்று மாலை எடுத்துக்கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேசு முன்பு, நான் அல்லாவின் மீது பாடிக் கொணர்ந்திருக்கும் தமிழ்ப்பாட்டை இங்கு வாசித்துக்காட்ட அனுமதி தரும்படி வேண்டுகிறேன். ஏற்கெனவே அரபி பாஷையில் ‘பாத்திஹா’ (ஜபம்) ஓதி முடிந்துவிட்டது. அதற்கு அனுஸரணையாக இந்தத் தமிழ்ப் பாட்டைப் பாடுகிறேன்.\nபல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்\nஎல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே\nநில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்,\nசொல்லாலு மனத்தாலுந் தொடரொணாத பெருஞ் ஜோதி\nகல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவராயினும்\nபொல்லாதவ ராயினும் தவமில்லாதவ ராயினும்\nநல்லாரை நீதியின்படி நில்லாதவ ராயினும்\nஎல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன்\nஎனக்கு முதல் முதல் இஸ்லாம் மார்க்கத்தில் அன்பு உண்டானதன் காரணம் பின்வருமாறு:\nபல வருஷங்களின் முன்பு நான் ஒரு ஆங்கிலேய பண்டிதர் எழுதிய புஸ்தகமொன்றைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் முஹம்மது நபியின் சரித்திரத்தைக் குறித்த சில விஷயங்கள் காணப்பட்டன. அவற்றைப் படித்துப் பார்த்தபோது, நான் அற்புதமுண்டாய்ப் பரவசமடைந்தேன்.\nமக்கா நகரத்தில், பூஜாரிகளின் ஸபை கூடியிருக்கிறது. பிரம்மாண்டமான ஸபை. நாட்டிலுள்ள பூஜாரிகள் அத்தனை பேரும் சேர்ந்து கூடும் வருஷாந்தக் கூட்டம் திருவிழாக் காலத்தை ஒட்டி நடந்தது. முஹம்மது நபி மேற்படி பூஜாரிகளின் வம்சத்தில் பிறந்தவர். அரபி தேசத்து ஜனங்கள் அந்தக் காலத்தில் விக்கிரஹாரதலையிலும் பல தேவ உபாஸனையிலும் தற்காலத்தில் தணிந்த ஜாதி ஹிந்துக்கள் எத்தனை மூழ்கிக் கிடக்கிறார்களோ, அத்தனை மூழ்கிக்கிடந்தார்கள். அவர்களிடையே முஹம்மது நபியின் குடும்பத்தார் கோவிற் குருக்களையும் பட்டர்களையும் ஒத்திருந்தனர். இவர்களுடைய வைதிக கோஷ்டியின் ஸபைக்கு நடுவே முஹம்மது நபி எழுந்து நின்று சொல்லுகிறார்: “நான் அல்லாவை நேரே பார்த்திருக்கிறேன். அவர் என்னைத் தமது முக்கிய பக்தராகவும் பிரதிநிதியாகவும் நியமனம் செய்திருக்கிறார். நீங்கள் இனிமேல் அவரைத் தொழுங்கள். அவரை மாத்திரம் தொழுதால் போதும். கடவுள் ஒருவர் தான் இருக்கிறார். பல ஈசுவரர் இல்லை. ஈசனைத் தவிர ஈசன் வேறில்லை. லா இலாஹா இல் அல்லா. அல்லாவைத் தவிர வேறு அல்லா கிடையாது. (அரபி பாஷையில் அல்லா என்ற பதத்திற்குக் கடவுள் என்று அர்த்தம்) அவர் நம்மைப்போல் தோலுடம்பும் கைகால் முதலில் உறுப்புக்களும் உடையவரல்லர். அவரைச் சிலைகள் வைத்துத் தொழுவதிலும் அவருக்கு உங்களுடைய ஆகாரங்களை நைவேத்தியம் பண்ணுவதிலும் பயனில்லை. அவர் எல்லாவற்றையும் படைத்து எல்லாவற்றையும் இயக்கிக் காத்து எல்லாவற்றையும் வடிவு மாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் தம்முடைய உடம்புகளாகவும் தம்முடைய ரூபங்களாகவும் உடையவர். அறிவு வடிவமாக நிற்பவர். அருள் வடிவமாக நிற்பவர். அவரை மனமாகிய கோயிலில் நிறுத்தி, வீரியம் பக்தி என்ற பூக்களால் அர்ச்சிப்பதே சரியான பூஜை, இடைவிடாமல் அசையாமல் அவரிடம் தீராத மாறாத பக்தி செலுத்துங்கள். அவ்விதமான பக்தி “இஸ்லாம்” என்று சொல்லப்படும். இந்த இஸ்லாமைத் தரித்திருப்போர் நித்தியானந்த வாழ்க்கையாகிய முக்தி வாழ்க்கையை எய்துவார்கள். ஆதலால், நீங்கள் இந்தப் புராதனக் கிரியைகளையும் கொள்கைகளையும் விட்டுவிட்டு என் மதத்தில் சேர்ந்து அல்லாவின் திருவடி நிழலை அடைந்துவாழ முதற்பட்டு வாருங்கள்” என்று முஹம்மது நபியாண்டவர் திருவாய் மலர்ந்தருளினார்.\nஇதைக் கேட்ட மாத்திரத்தில் அங்கிருந்த பெருச்சாளிக் குருக்களெல்லோரும் தங்கள் சிஷ்யர் ஸஹிதமாக முஹம்மது நபியைப் பரிஹாஸம் பண்ணினார்கள். அந்தச் சமயத்தில் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலை ஹிவஸல்லம்) அவர்களின் மருமகனாகிய அலி என்பவர் எழுந்து, “மாமா, உங்கள் கொள்கையை யார் நம்பினாலும் சரி, நம்பாவிட்டாலும் சரி, நான் நம்புகிறேன். லா இலாஹா இல் அல்லா, முஹம்மதுர்ரஜூல் உல்லா, அல்லாவைத் தவிர வேறு கடவுள் இல்லை. அவருக்குச் சிறந்த நபி முஹம்மது” என்று பிரதிக்கினை செய்து கொடுத்தார். இது ஒரு செய்தி.\nஇரண்டாவது செய்தி, முஹம்மது நபியைத் தம் குமாஸ்தாவாகப் பல வருஷம் வைத்திருந்து பிறகு அவருக்கே மாலையிட்டவராகிய கதீஜா பீவியம்மை அவருடைய மதத்தில் சேர்ந்துகொண்டது. ஒருவன் தான் நேரே கடவுளைப் பார்த்ததாகவும் அதினின்றும் தெய்வங்கள் தன்னிடத்தில் விளங்குவதாகவும் வெளியூராரிடம் சொல்லி, அவர்களை நம்பும்படி செய்தல் எளிது. இரவு பகல் கூடவே இருந்து, நீ நோய் வேதனை பொறுக்க மாட்டாமல் அழுவதையும், இன்னும் உன்னுடைய பலஹீனங்கள், அதைர்யங்கள், அச்சங்கள், அநீதிகள், குரூரங்கள், பொறாமைகள், அதர்மங்கள், குறைகள் எல்லாவற்றையும் ஸஹிப்போராகிய உன் சுற்றத்தாரும், அத்யந்த நண்பர்களும், பக்கத்து வீட்டாரும் உன்னைக் கடவுளின் அருளும் அம்சமும் அடைந்த மஹானென்று நம்ப வேண்டுமானால், நீ உண்மையிலேயே தெய்வத்தைக் கண்டால்தான் முடியும். மற்றப்படி ஏமாற்றலினாலும், வேஷங்களாலும், நடிப்புக்களாலும் இவர்களை நம்பும்படி செய்தல் சாத்தியமில்லை. இதுபற்றியே, இங்கிலீஷில், “எந்த மனிதனும் தன் சொந்த ஊரில் தீர்க்கதரிசியாக மாட்டான்” என்றொரு வசனம் சொல்லுகிறார்கள்.\nமுஹம்மது நபியை முதல்முதல் அலியும், அதைக் காட்டிலும் ஆச்சர்யம் தோன்றும்படி, கதீஜா பீவியும் கடவுளின் முக்கிய பக்தரென்றும், தெய்வ அருள் பெற்றவரென்றும், பூமண்டலத்தில் கடவுளுடைய பிரதிநிதியாக அவதரித்த மஹானென்றும் அங்கீகாரம் செய்து கொண்டதைக் கவனிக்குமிடத்தே, அவர் நிகரில்லாத ஞானி என்பதும், பக்த குல சிரோமணி என்பதும் மிகத் தெளிவாக விளங்குகின்றன.\nமக்கத்தில் முஹம்மது நபிக்கு அநேகர் சீடராகச் சேர்ந்துவிட்டார்கள். அவருடைய மதம் நாளுக்கு நாள் பிரபலமாகத் தொடங்கிவிட்டது. இதைக் கண்டு பழைய விக்கிரகாராதனைக்காரருக்குப் பொறாமையும் அச்சமும் மிகுதிப்படலாயின. மக்கத்து அதிபதி, நபியவர்களையும் அவருடைய முக்கிய நண்பர்களையும் சீடரையும் பிடித்துச் சிறையிலிடும்படி, தன் சேவகரிடம் கட்டளையிட்டான். இந்தச் செய்தி நபி ஆண்டவனுடைய செவிக்கு எட்டிவிட்டது. இத��� 622 கி.பி. வருஷத்தில் நடந்தது. அப்பால், சில நண்பரின் வேண்டுகோளுக்கும் அல்லாவின் உத்தரவுக்கும் இணைந்த முஹம்மது ஒரே ஒரு சீடருடன் மதினாவுக்குப் புறப்பட்டார். போகிற வழியில் காடு; இவ்விருவரும் தனியே சென்று கொண்டிருந்தனர். இவர்கள் ஊரை விட்டுத் தப்பிய செய்தியறிந்து, மக்கத்து அதிபதி இவர்களின் பின்னே ஒரு குதிரைப்படையை அனுப்பினான். இவ்விருவரும் காட்டு வழியே போகையில், பின்னே குதிரைப்படை வரும் சத்தம் இவர்களுடைய காதிற்பட்டது. அங்கொரு புதருக்குள்ளே போய்ப் பதுங்கிக்கொண்டார்கள். குதிரைப் படையின் பாத ஒலி மிகவும் சமீபத்தில் கேட்டது. அப்போது நபியுடன் இருந்த சீடர்: “ஐயோ, இனி என்ன செய்யப் போகிறோம் ஏது நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத்தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ ஏது நாம் தப்புவது கிடையாது. நம்மை இவர்கள் பார்த்துத்தான் போடுவார்கள். மக்கத்திற்குப் போனால் நம்மை வெட்டிக் கொல்வார்களோ, தூக்குத்தான் போடுவார்களோ” என்று சொல்லிப் பலவாறு பரிதபிக்கலானான். அப்போது முஹம்மது நபி (ஸல்லல்லா ஹு அலைஹி வஸ்ல்லம்) அவர் சொல்லுகிறார்;\n“கேளாய், நண்பனே; நான் இந்த உலகத்தில் அல்லாவின் காரியஸ்தனாக வேலை செய்து வருகிறேன். அல்லாவினால் எனக்கு மானுஷ லோகத்தில் நிறைவேற்றும்படி விதிக்கப்பட்டிருக்கும் காரியங்களெல்லாம் நிறைவேறி முடியும்வரை, என்னை உலகத்து மன்னர்களெல்லோரும் ஒன்று கூடிக் கொல்ல விரும்பினாலும் எனக்கு ஒரு தீங்கும் வரமாட்டாது. என் தலையில் ஆயிரம் இடிகள் சேர்ந்து விழுந்த போதிலும் எனக்கு மரணம் நேரிடாது. அல்லா ஸ்ர்வ வல்லமையுடையவர். அவருடைய சக்திக்கு மேற்பட்ட சக்தி இந்த ஜகத்தில் வேறில்லை. ஆதனால் எனக்குப் பயமில்லை. என்னுடன் இருப்பதனால் உனக்கும் ஆபத்து வராது. நீயும் பயப்பட வேண்டிய அவசியமில்லை” என்றார்.\nஅப்பால் அந்தக் குதிரைப் படை அவர்களைப் பாராமலே போய்விட்டது.\nஇந்த ஸமாசாரத்தை நான் வாசித்துப் பார்த்தவுடனே, என் மனத்தில் முஹம்மது நபியிடமிருந்த மதிப்பு ஆயிரம் மடங்கு மிகுதியாயிற்று. ஸாதாரண காலங்களில் தைர்யத்துடன் இருப்பது ஸுலபம். ஆபத்து நேரே தலையை நோக்கி வரும்போது, “கடவுள் துணை செய்வார். எனக்குப் பயமில்லை” என்று மனத்துடன் சொல்வோன் உண்மையான தெய்வபக்தன். தெய்வ பத்தி ஒன்றைத் தவிர வேறெந்தச் சக்தியும் மனிதக் குண்டின் முன்னே தைர்யம் கொடுக்காது. சீறிவரும் பாம்பை நோக்கி அஞ்சாமல் நகைக்கவல்ல தீரர் கடவுளின் கருணை பெற்றோரேயாவர். மற்றப்படி வேறெந்தப் பலமும் அவ்விதமான தைர்யத்தைத் தராது. “பாம்பென்றால் படையும் நடுங்கும்.” இன்னும், மதீனாவுக்கு நபி சென்ற பிறகு இதுவரை பல தடவைகளில் மக்கத்தாரின் கொரேஷ் படைகள் எதிர்த்து வந்தன. முஹம்மது நபியிடம் சேர்ந்தவர்கல் தக்க ஸைன்யப் பயிற்சி பெறவில்லை. பயிற்சி பெற்று வந்த படைகளைப் பயிற்சியற்ற மனிதர்களைத் துணை கொண்டு முஹம்மது நபி வென்றார். ‘கலங்காத நெஞ்சுடைய ஞானதீரமும் அழியாத நம்பிக்கையும்’ அவரிடத்தே இருந்தன. ஆதலால் அவருக்கு,\nஎடுத்த காரியம் யாவினும் வெற்றி\nஎங்கும் வெற்றி எதனிலும் வெற்றி\nவிடுத்ததாய் மொழிக் கொங்கணும் வெற்றி\nவேண்டு முன்னர் அருளினர் அல்லா.\nஇடையிடையே நான் என் மனத்திற்குள் முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களைப் பற்றிச் சித்திரம் போட்டுப் பார்ப்பது வழக்கம். நடுப் பாலைவனத்தில் நள்ளிரவிலே தனி மணல் வெளியிலே, ஒட்டகையின்மீது தனியாக ஏறிக்கொண்டு போகிறார். அல்லது, அங்கொரு குன்றின்மேல் ஏறி நிற்கிறார். கேள்வியாலும் நெடுங்காலத்து பக்தியாலும், நிகரற்ற அன்பினாலும், ஞானத்தாலும் பக்குவப்பட்ட இவருடைய ஹ்ருதயம் அப்படிப்பட்ட இடத்தில் அல்லாவை நாடுகிறது. வேறு நினைப்புக்கு இடமில்லை. அப்போது அங்கு ஞான ஒளி வீசிற்று; நபி அல்லாவைக் கண்டார். சுகப் பிரம்ம ரிஷிக்கு நேர்ந்த அனுபவம் முஹம்மது நபிக்கு எய்திற்று.\nஅங்கமே நின் வடிவமான சுகர் கூப்பிட நீ\nஎங்கும் ஏன் ஏன் என்ற தென்னே, பராபரமே\nஇந்தக் கதை எப்படியென்றால், சுகப் பிரம்ம ரிஷி காட்டு வழியாகப் போய்க் கொண்டிருக்கையில் கடவுளைப் பார்க்க வேண்டுமென்ற தாகமெலீட்டால், “கடவுளே கடவுளே” என்று கதறிக்கொண்டு போனாராம். அப்போது காட்டியிருந்த கல், மண், மணல், நீர், புல், செடி, மரம், இலை, பூ, காய், காற்று, ஜந்துக்கள் எல்லாவற்றினின்றும், “ஏன், ஏன்” என்று மறுமொழி உண்டாயிற்று. அதாவது, கடவுள் ஞானமயமாய் எல்லாப் பொருள்களிலும் நிரம்பிக் கிடப்பதைச் சுக முனிவர் கண்டார் என்பது இக்கதையின் பொருள். முஹம்மது நபி மஹா ஸுந்தர புருஷர், மஹா சூரர், மஹா ஞானி, ���ஹா பண்டிதர், மஹா பக்தர், மஹா லெளகிக தந்திரி. வியாபாரமானாலும் யுத்தமானாலும் முஹம்மது நபி கவனித்தால், அந்த விஷயத்தில் வெற்றி மிகவும் உறுதி. ஆதலால் அவர் மிகவும் அபிமானிக்கப்பட்டார்.\nஎனினும், புதிய மதமொன்று கொண்டு வந்ததினினும் அவர் சுற்றத்தாரும் அத்யந்த நண்பர்களும் பகைமை செலுத்தலாயினர். ஆனால், நபி பொருட்டாக்கவில்லை முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலஹி வஸ்ல்லம்) அவர்கள், உலகத்தின் பொது நன்மைக்கும் தர்மத்திற்கும் நீதிக்கும் ஸ்த்யத்திற்கும் அல்லாவிற்கும் முன்னே, தம்முடைய சொந்த ஸுகங்களையும், அதனால் விளையும் பெருமைகளையும், இன்பங்களையும், ரக்ஷணைகளையும், உயிரின் பாதுகாப்பையுங்கூடச் சிறிய பொருளாகக் கருதினர்.\nஇவரிடத்தில் இத்தனை உறுதியான பக்தியிருப்பதை நோக்கியே, அல்லா இவரைத் தமக்கு மிகவும் பிரியமான நபியாகத் தெரிந்தெடுத்தார்.\nஅரபியா தேசத்தில் மக்கா நகரத்தில் அப்துல்லா என்ற மஹானுக்கும் அவருடைய தர்ம பத்தினியாகிய ஆமீனாவுக்கும் குமாரராக கி.பி. 570-ஆம் ஆண்டில் நம் நபி ஜனித்தார். புஸ்தகப் படிப்பு இல்லை. கேள்வியால் மஹா பண்டிதரானார்; ஸஹவாஸத்தால் உயர்ந்த ஞானியானார்; நிகரில்லாத பக்தியால் அரசனும், கலீபும் தீர்க்கதரிசியுமானார். மக்கத்தில் பெருஞ் செல்வியாகிய கதீஜா பீவியையும் வேறு எட்டு ஸ்திரீகளையும் மணம் புரிந்தார். தம்முடைய ஒன்பது பத்தினிகளிலே அபூ பக்கரின் குமாரியான ஆயிஷா பீவியைப் பிரதான நாயகியாகக் கொண்டிருந்தார். நாற்பதாம் ஆண்டில் தம்மை ஈசன் நபியாக்கிவிட்டதாக உலகத்துக்குத் தெரிவித்தார். கி.பி. 632-இல் இந்த மண்ணுலகை விட்டு முஹம்மது வானுலகம் புகுந்தார்.\nமக்கத்தை விட்டு, இளமையிலேயே இவர் வியாபாரத்துக்காக வெளி நாடுகளில் ஸ்ஞ்சரிக்கும்படி நேர்ந்த ஸமயங்களில், யூத கிருஸ்தவ பண்டிதர்களைக் கண்டு அவர்களுடைய மதக் கொள்கையைப்பற்றி விசாரனை செய்வது வழக்கம். அதனின்றும் விக்கிரஹாராதனை விஷயத்திலும் பல தேவர் வணக்கத்திலும் இவருக்குப் பற்றுதலில்லாமற் போக ஹேது உண்டாயிற்று. ஏகேசுவர மதத்தைக் கைக்கொண்டார். யூதருக்கும் கிருஸ்தவருக்கும் பொதுவாகிய “பழைய ஏற்பாடு” என்ற பைபிலின் பூர்வ பாகத்தை இவர் உண்மையாகவே அங்கீகாரம் செய்துகொண்டார். கிருஸ்துவ நாதரையும் இவர் ஒரு சிறந்த நபியாகக் கொண்டார்; கடவுளின் அவதா��மாக ஒப்புக் கொள்ளவில்லை. விக்கிரஹங்களிடத்தே கடவுளைக் காட்டி வணங்குதல் பொருந்தாத கார்யமென்று யூதருக்கும் கிருஸ்தவருக்கும் தோன்றியது போலவே, ஒரு மனிதன் பக்தி ஞானங்களில் எவ்வளவு சிறப்பெய்திய போதிலும், அவன் கடவுளை நேருக்கு நேரே கண்டறிந்த வரையிலும் அதுபற்றி அவனை மிக உயர்ந்த பக்தனென்றும் முக்தனென்றும் போற்றலாமே யல்லது, மனித வடிவத்தில் ஸாக்ஷாத் கடவுளையே சார்த்துதல் பொருந்தாதென்று முஹம்மது நபி எண்ணினார் போலும். இந்த அம்சத்தில் என்னுடைய சொந்தக் கருத்து பின்வருமாறு:\nஇந்த உலகம் முக்காலத்திலும் உள்ளது; இது அசைகிறது; அண்டங்களாக இருந்து சுழன்றோடுகிறது; காற்றாகத் தோன்றி விரைகின்றது; மனமாக நின்று சலிக்கிறது; ஸ்தூல அணுக்களும் ஸூக்ஷ்ம அணுக்களும் ஸதா மஹா வேகத்துடன், மஹா மஹா மஹா மஹா வேகத்துடன், இயங்கிய வண்ணமாகவே இருக்கின்றன. இந்த உலகத்தில் இருந்துகொண்டு இதனை அசைக்கிற சக்தியையே கடவுளென்கிறோம். எல்லாம் அவன். உலகத்தின் செயல்களெல்லாம் கடவுளுடைய செயல்கள்.\nஅவனுடைய நிஜ வடிவம், அதாவது, பூர்வ வடிவம் யாது சைதன்யம் அல்லது சுத்தமான அறிவே கடவுளின் மூல ரூபம். மனிதருடைய ஸாதாரணச் செயல்கள் யாவுமே கடவுளின் செய்கைகளே யன்றி வேறில்லை எனினும் ஜகத்தில் ஞான மயமான கடவுள் எங்கும் நிரம்பிக் கிடப்பதை நேரே ஒருவன் கண்ட பிறகு, அந்த மனிதனுடைய செயல்களிற் பல, கடவுளின் நேரான கட்டளையின்படி செய்யப்படுகின்றன. அப்படிப்பட்ட நிலைமையை எய்தின மனிதனை நபி அல்லது தீர்க்கதரிசி என்கிறோம். அப்பால் அல்லா, எப்போதுமே ஒருவனுடைய ஹ்ருதயத்தில் அந்தக்கரணத்துக்கு நன்றாக விளங்கும் வண்ணம் குடி புகுந்து, கற்றறிந்தவனுடைய அறிவு முழுவதையும் தாம் விலை கொடுத்து வாங்கிய கருவிபோலே ஆக்கிக்கொண்டு, புறச் செயல்களும் உலகத்தாருக்கு வழிகாட்டிகளாகும்படி பரிபூர்ண சைதன்ய நிலையிலே நடத்திக்கொண்டு வரத் திருவுளம் பற்றுவராயின், அப்படிப்பட்ட மனிதனைக் கடவுளின் அவதாரமென்று சொல்லலாம். ஆனால், கிருஸ்து நாதர் இந்நிலை அடைந்ததாக முஹம்மது நபி நம்பவில்லை போலும். இது நிற்க.\nஇஸ்லாம் மார்க்கத்தின் முதலாவது கலீபாவாக முஹம்மது நபி அரசாண்டார். அவருக்குப்பின் அபுபகர் அந்த ஸ்தானத்தை ஐந்து வருஷம் வகித்தார். அப்பால் ஏழு வருஷம் உமர் கலீபாவாக ஆண்டார். அந்தக் காலத���திற்குப் பின்பு முஸல்மான்களிலே, ஷியா ஸுந்நி என்ற இரண்டு பிரிவுகள் உண்டாயின.\nகுரான் இஸ்லாம் மார்க்கத்திற்கு வேதம். இதை முஹம்மது நபி தம்முடைய வாக்காகச் சொல்லவில்லை. கடவுளுடைய வாக்கு தேவதூதரின் மூலமாகத் தமக்கு எட்டியதென்றும் தாம் அதை ஒரு கருவி போலே நின்று உலகத்தாருக்கு வெளியிடுவதாகவும் சொன்னார்.\nLabels: கட்டுரைகள், பாரதி கட்டுரைகள், பாரதியார் கட்டுரை\nமகாகவி சுப்பிரமணிய பாரதியார் இஸ்லாத்தை எந்தளவுக்கு விளங்கியிருந்தார் என்பைத இதன் மூலம் அறிய முடிகிறது, தங்களுைடய முயற்சிக்கு நன்றிகள், இந்த பிரசங்கம் எந்த புத்தகத்தில் உள்ளது, என்பதை பதிவு செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.\nமனிதன் வேலை செய்யப் பிறந்தான்\nலோக குரு - 1\nபாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தியானம்\nஅம்மாக் கண்ணு பாட்டு (1)\nஆசாரத் திருத்த மகா சபை (1)\nஇரட்டைக் குறள் வெண்செந்துறை (1)\nகாணி நிலம் வேண்டும் (1)\nகிளி விடு தூது (1)\nசின்னஞ் சிறு கிளியே (1)\nசின்ன்ஞ் சிறு கிளியே (3)\nசுட்டும் விழிச் சுடர் (1)\nமதுரை மணி ஐயர் (1)\nஜகதீச சந்திர வஸு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/08/28.html", "date_download": "2018-04-23T15:21:36Z", "digest": "sha1:VT7ISYEAC2KULMTARHHUHGJOEMQ66DWQ", "length": 6334, "nlines": 93, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: 28 குரக்குப் பத்து", "raw_content": "\nஅவரை அருந்த மந்தி பகர்வர்\nபக்கின் தோன்றும் நாடன் வேண்டின்\nதொல்கேள் ஆகலின் நல்குமால் இவட்கே.\nகருவிரல் மந்திக் கல்லா வன்பறழ்\nஅருவரைத் தீந்தேன் எடுப்பை அயலது\nஉருகெழு நெடுஞ்சினைப் பாயும் நாடன்\nவரும் வரும் என்பள் தோழியாயே.\nஅத்தச் செயலைத் துப்புறழ் ஒள்தளிர்\nபுந்தலை மந்தி வன்பறழ் ஆரும்\nநின்நயத்து உறைவி என்னினும் கழில்மே.\nமந்திக் கணவன் கல்லாக் கொடுவன்\nஒன்கேழ் வயப்புலி குழுமலின் வைரைந்துடன்\nகுன்றுயர் அடுக்கம் கொள்ளும் நாடன்\nமெல்தோள் கவினும் பாயலும் கொண்டே.\nகுரங்கின் தலிஅவன் குருமயிர்க் கடுவன்\nசூரலஞ்ச் சிறுகோல் கொண்டு வியலறை\nமாரி மொக்குள் புடைக்கும் நாட\nஆய்நலம் வாடுமோ அருளுதி எனினே.\nமந்திக் காதலன் முறிமேய் கடுவன்\nதண்கமழ் நறைக்கொடி கொண்டு வியலறைப்\nபொங்கல் இளமழை புடைக்கும் நாட\nநயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ\nநன்மலை நாடன் பெண்டெனப் படுத்தே.\nகுறவர் முன்றில் மாதீண்டு துறுகல்\nகல்லா மந்தி கடுவனோட�� உகளும்\nகுன்ற நாடநின் மொழிவல் என்றும்\nகயத்துவளர் குவளையின் அமர்த்த கண்ணே.\nசிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக்கோல்\nகுரங்கின் வன்பரழ் பாய்ந்தன இலஞ்சி\nமீனெறி தூண்டிலின் நிவக்கும் நாடன்\nகண்டோ ர் தண்டா நலங்கொண் டனனே.\nகல் இவர் இற்றி புல்லுவன எறிக்\nகுளவி மேய்ந்த மந்தி துணையோடு\nவரைமிசை உகளும் நாட நீவரின்\nஅம்பல் சேரி அலராம் கட்டே.\nகருவிரல் மந்திக் கல்லா வன்பார்ப்பு\nஇருவெதிர் ஈர்ங்கழை ஏறிச் சிறுகோல்\nமதிபுடைப் பதுபோல தோன்றும் நாட\nஉரைத்தனென் அல்லனோ அஃதென் யாய்க்கே.\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/04/nifty-on-thursday.html", "date_download": "2018-04-23T15:11:36Z", "digest": "sha1:DQ2RYYXUGOPKGCCXC6I6CNPYI2E76ICN", "length": 10449, "nlines": 113, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON THURSDAY", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஅமெரிக்க சந்தைகள் சிறிய உயரத்துடன் முடிவடைந்துள்ளது, தொடர்ந்து நடைபெறும் அமெரிக்க FUTURE MARKET ஒரு சிறிய உயர்வுடன் உள்ளது, நேற்று அமெரிக்க Federal Reserve's policy-makers இந்த வருடத்தின் இரண்டாவது அரையாண்டுக்கான GDP மற்றும் அடுத்த ஆண்டிற்கான GDP விகிதங்கள் எதிர்பார்ப்பிற்கு கீழ் தான் அமையும், மேலும் இது பொருளாதார பிரச்சனைகளை மேலும் அதிகப்படுத்தினாலும் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை என்று செய்திகள் வெளிவிட்டனர் இதனால் உயரத்தில் இருந்த அமெரிக்க சந்தைகள் கீழே வந்து மறுபடியும் உயர்ந்து 45 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்துள்ளது...\nதற்பொழுது நடந்து வரும் ஆசிய சந்தைகள் அமரிக்க FUTURE MARKET ஐ தொடர்ந்து உயரத்தில் உள்ளது, நடந்து வரும் SINGAPORE NIFTY யும் 40 புள்ளிகள் உயரத்துடன் ஆரம்பித்து அதை தக்க வைத்துக்கொண்டு தான் நடந்து வருகிறது, இந்த உயர்வு தாழ்வுகள் அடிக்கடி மாறி மாறி நடக்கும் நேரம் இது, அடிக்கடி உலக சந்தைகளின் போக்குகளை பார்த்துக்கொள்ளுங்க��்...\nநமது NIFTY ஐ பொறுத்த வரை FLAT OPEN ஆகி 3395 TO 3410 என்ற புள்ளிகளில் தடையை பெறலாம், இந்த புள்ளிகளை நல்ல VOLUME உடன் கடந்தால் அடுத்த இலக்கு 3500, 3600, 3700, 3800 என்ற அளவில் இருக்கும், ஆனால் 3500 என்ற புள்ளியில் TOP TREND LINE RESISTANCE இருப்பதால் அங்கு சற்று தடைகளை பெறலாம்...\nஎதுவாக இருந்தாலும் குறிப்பிட்ட பங்குகள் உயர்ந்து கொண்டுதான் இருக்கும் அந்த வகையில் சில பங்குகளின் வரைபடங்கள் குடுத்துள்ளேன், அதை கொண்டு வர்த்தகம் செய்யுங்கள்...\nNIFTY இன் இன்றைய நிலைகள்\nACC இன் படத்தை பாருங்கள் இதில் 612 TO 613 என்ற புள்ளிகளில் TRIANGLE அமைப்பின் தடை உள்ளது, 613 என்ற புள்ளியை கடந்தால் அடுத்த தடை நிலை 620 என்ற புள்ளியில் உள்ளது, இந்த 620 என்ற புள்ளியை கடந்தால் அதன் இலக்கு 640, 650 என்ற புள்ளிகளில் இருக்கும், ஆகவே 613 க்கு மேல் வாங்கலாம் S/L ஆக 605\n605 என்ற புள்ளியை கீழே கடந்தால் விற்று விடுங்கள் பிறகு கீழ் இறங்கும் போது வாங்கிக்கொள்ளலாம், அதாவது 605 என்ற புள்ளியை கீழே கடந்தால் 589, 584, 579, 575, 561, என்ற புள்ளிகள் வரைக்கும் கீழே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது, ஆகவே அப்படி கீழ் இறங்கினால் இந்த புள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கவும் இந்த S/L 555\nIDEA CELL இந்த படத்தை பாருங்கள் இதில் IDEA CELL CHANNEL என்ற அமைப்பின் TOP RESISTANCE ஐ 56 என்ற புள்ளியில் பெற்றுள்ளது, மேலும் இதே புள்ளியில் TREND LINE RESISTANCE உம் உள்ளது, மேலும் இந்த பங்கில் 52 என்ற புள்ளியில் TRIANGEL அமைப்பை 80 என்ற இலக்குடன் BREAK OUT செய்துள்ளது, SO IDEA CELL ஐ 57 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 62, 64, 66, 70, 80, S/L 50, அல்லது 52 என்ற அளவில் கீழ் வரும்பொழுது வாங்கலாம்\nNTPC இன் படத்தை பாருங்கள் அழகான ஒரு FLAG PATTERN 195 என்ற புள்ளியில் BREAK OUT ஆகியுள்ளது இதன் இலக்கு 224, 240 ஆகவே 195 TO 188 என்ற புள்ளிகள் வந்தால் வாங்கலாம், இதன் S/L 185, ஆனால் இந்த FLAG PATTERN அமைப்பின் உண்மையான S/L 166 என்ற புள்ளியில் உள்ளது, 185 ஐ கீழே கடந்தால் விற்று விட்டு 167 என்ற புள்ளியில் மீண்டும் வாங்கலாம்\nGTL INFRA இந்த படத்தை பாருங்கள் இதில் அழகான ஒரு CHANNEL அமைப்பு 33 என்ற புள்ளியை சேனல் அமைப்பின் தடையாக கொண்டு உருவாகியுள்ளது, ஆகவே 33 என்ற புள்ளிக்கு மேல் வாங்கலாம் இதன் இலக்கு 36, 38 இதன் S/L 29, ஒருவேளை கீழே இறங்கினால் 30 என்ற புள்ளிகளில் வாங்கலாம் S/L 29\nSUN TV 188 என்ற புள்ளியில் HEAD & SHOULDER என்ற அமைப்பை BREAK OUT செய்துள்ளது, இதன் படி SUN TV இன் இலக்கு 228 TO 230, மேலும் SUN TV க்கு 195 என்ற புள்ளியில் TREND LINE RESISTANCE உள்ளது ஆகவே 195 என்ற ���ுள்ளியை மேலே நல்ல VOLUME உடன் கடந்தால் வாங்கலாம் இதன் S/L 185\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\n30-04-09 நாம் எதிர்பார்த்ததுபோல் இந்த 2966 என்ற இ...\n24-04-09 Friday என் மனைவியின் தந்தையை பெற்ற தாய்...\nTHURSDAY 02-04-09 சில சொந்த வேலைகளினால் இன்று பதி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t317-topic", "date_download": "2018-04-23T15:15:01Z", "digest": "sha1:76TC26PBGUTEJACQZEJEZAVIVZFPJ3ZQ", "length": 5934, "nlines": 83, "source_domain": "tamil.boardonly.com", "title": "நல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...!", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » சிரிக்கலாம் வாங்க...\nநல்ல நாளிலே பெண்கள் அழக்கூடாதுன்னுதான்...\nசீக்கிரமா ஒரு பேப்பர் ரோஸ்ட் கொண்டு வாப்பா...\nஅவனுக்கு மாமியார் வீடு இதுதானாம்..\nதீபாவளிக்கு ஏன் எல்லா டி.வி.க்களிலும் சீரியல் எதுவும்\nபோடாமல் சிறப்பு நிகழ்ச்சி போடறாங்க\nநல்ல நாளும் அதுவுமா வீட்டுல பெண்கள் அழுதுகினு\nபுறாக்களைப் பற்றி மட்டும் நான் 400 பாடல்களைப்\nஅப்படி என்றால், நீங்கதான் புறா நானூற்றுப் புலவரோ..\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/jul/17/%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-2739038.html", "date_download": "2018-04-23T15:22:37Z", "digest": "sha1:BO6FQ3RDIOTMM72JXUDVJJDD3NYBUYUG", "length": 5738, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மணிப்பூரில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பாலம் உடைந்து விழுந்தது- Dinamani", "raw_content": "\nமணிப்பூரில் கனமழை: தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய பாலம் உடைந்து விழுந்தது\nமணிப்பூரில் கனமழையால் விரிசல் அடைந்திருந்த முக்கிய பாலம் உடைந்து விழுந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கி உள்ளது.\nமணிப்பூர் மாநிலத்தை மற்ற மாநிலங்களுடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள முக்கிய பாலமான ‘பாரக் பாலம்’ கனமழை காரணமாக விரிசல் அடைந்து பலவீனமாக இருந்துள்ளது.\nஇந்நிலையில் இன்று சரக்கு லாரி ஒன்று பாலத்தை கடந்து சென்றபோது உடைந்துள்ளது. இதனால், ஜிரிபம் நகரில் இருந்து இம்பால் நோக்கி வந்த 200 சரக்கு லாரிகள் ஸ்தம்பித்து நிற்கின்றன.\nபாலத்தை சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/299029922979-2949299330072997300729803021298029943021-2015/baabu", "date_download": "2018-04-23T15:39:59Z", "digest": "sha1:4AWRBV4F5EOM7EAUT7T5E4SBSJ3WUTB4", "length": 18174, "nlines": 415, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2015 - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண��ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஅமரர் இரத்தினம் சிவானந்தலிங்கம் (பாபு)\nஅமரர் இரத்தினம் சிவானந்தலிங்கம் (பாபு)\nதிருப்பூர் மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் கரவெட்டியை தற்காலிகமாக வதிவிடமாகவும் கொண்ட இரத்தினம் சிவானந்தலிங்கம் (பாபு) அவர்கள் 17/07/2015 அன்று இறைபதம் எய்தினார்.\nஅன்னார் காலஞ்சென்ற இரத்தினம் பாக்கியம் தம்பதியினரின் அன்புமகனும், அம்பிகாதேவி (அம்மன்) அவர்களின் அன்புக்கணவரும்,\nகமல், அனுஷா, இராஜசிவன், உஷா, நிஷாந்தன், டிஷானி ஆகியோரின் அன்புத் தந்தையும்,\nஆனந்தசிங்கம் (ராசா), காலஞ்சென்ற ஜெயபாலசிங்கம் (ஜெயம்), தனபாலசிங்கம் (தனம்), குணபாலசிங்கம் (குணம்), சிவஞானரட்ணம் (தவம்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,\nதீபா, திவாகரன், நிரோஷா ஆகியோரின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,\nதிசான் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nஅம்பிகாதேவி (அம்மன்): 0094 77 1532378\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00173.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2006/05/8.html", "date_download": "2018-04-23T15:19:35Z", "digest": "sha1:CNAP7L32QYIW5A2RPDLCNPZBEHRPMYZI", "length": 54338, "nlines": 468, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: 8. கழுகுமலை", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\n11. பட்டுச் சேலைக் காத்தாட\n10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்\n9. கோமதி செஞ்ச சேட்டை\nபரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கைகளும்\nஅலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள்\n6. மருதமலையில் அல்பப் பண்டம்\nடம் டமடம டம் டமடம\nஇந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ஆனா இந்தக் கோயிலோட பெருமையும் பழமையும் ஒங்களுக்கெல்லாம் தெரிஞ்சிருக்க வாய்ப்புகள் குறைவுன்னே நெனைக்கிறேன்.\nதமிழகத்துல இருக்குற பழைய முருகன் கோயில்கள்ள இதுவும் ஒன்னு. குடவரைக் கோயில் வகையைச் சார்ந்தது. அதாவது மலையக் கொடஞ்சி கோயில் கட்டுறது. இன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம். இந்தக் குடவரைக் கோயில்ல சாமியச் சுத்த முடியாது. ஏன்னா சாமிய குகைச் சுவத்துல செதுக்கீருப்பாங்க. அதுனால சுத்துனா முழு மலையையும் சுத்தனும். திருப்பரங்குன்றத்துலயும் மலைவலம் வருவாங்க. கழுகுமலைலயும் அப்படிச் செய்வாங்க.\nதமிழ்நாட்டுல பெரிய கோயில்கள் எல்லாமே அரசாங்கத்தோட அறநிலையத்துறையோட கட்டுப்பாட்டுல இருக்கு. சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு. எட்டையபுரம் சீமைச் சமீனுக்குச் சொந்தமான கோயில்தான் கழுகுமலை. ஒரு எட்டப்பன் தவறு செஞ்சிருக்கலாம். ஆனா அவருக்கு முன்னும் பின்னும் இருந்தவங்க நல்லாவே ஆட்சி செஞ்சிருக்காங்க. இந்தக் கோயிலையும் இன்னமும் நல்லாவே பராமரிச்சிக்கிட்டு வர்ராங்க.\nவறண்ட பூமிதான். ஆனா கழுகுமலைக் கோயில் கொளத்துல நான் தண்ணியில்லாமப் பாத்ததில்லை. அதுல எறங்கி நின்னா குளுகுளுன்னு வெயிலுக்குச் சொகமா இருந்துச்சு. அப்படியே கால் கழுவீட்டுப் போனோம். கோயிலோட பழமையும் குளுமையும் ஒன்னா வரவெத்தது. இங்க மயில் மேல உக்காந்த முருகன். வழக்கமா மயில் வலப்பக்கமா திரும்பீருக்கும். இங்க இடப்பக்கமா திரும்பீருக்கும். அமைதியா கூட்டமில்லாம இருந்துச்சு. பொறுமையாக் கோயிலச் சுத்திப் பாத்துட்டு வெளிய வந்தோம்.\nகழுகுமலைக்கு இன்னும் ரெண்டு பெருமைகள் இருக்கு. அங்க சமணர்கள் வாழ்ந்த இடம் இன்னமும் இருக்கு. அதாவது பழைய சமணக் கோயில். இப்ப இருக்குற ஊர விட்டு ஒதுக்குப் புறமா இருக்கு. ஆனா நாங்க போக முடியலை. காரணம் நேரமில்லாமைதான்.\nஅண்ணாமலை ரெட்டியார்னு கேள்விப் பட்டிருப்பீங்க. காவடிச் சிந்து எழுதுறதுல ரொம்பப் பெரிய ஆளு. எல்லாம் முருகன் கொடுத்ததுதான. முருகன் மேல அத்தன காவடிச் சிந்து எழுதீருக்காரு. ஒன்னொன்னும் தமிழருவிதான். அவரோட சொந்த ஊர் கழுகுமலைதான்.\nகுற வள்ளி பதம் பணி நேசன்\nஇப்படி எழுதியிருக்காரு அவரு காவடிச் சிந்துல. நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.\nகோயில்பட்டீல இருந்து நேராப் போனா திருநெல்வேலி. ஆனா கோயில்பட்டி தாண்டி கொஞ்ச தூரத்துலயே இடப்பக்கமா திரும்பி உள்ள போனா கழுகுமலை வரும். அங்கிருந்து அப்பிடியே நேராப் போனா சங்கரங்கோயில் வரும். அப்படியே திரும்பி வளைச்சிக்கிட்டு போனா நேராத் திருநெல்வேலிக்கே கொண்டு போயிரும்.\nகோயில்பட்டீல இருந்து நேரா திருநெல்வேலி போனா வழியில கயத்தாறு வரும். கட்டபொம்மனத் தூக்குல போட்ட எடத்தப் பாத்திருக்கலாம். ஆனா நாங்க கழுகுமலை சங்கரங்கோயில்னு போனதால அதப் பாக்கல. நாங்க சங்கரங்கோயில் போறப்போ கிட்டத்தட்ட 11.30 மணி. நல்ல வெயில். 12 மணிக்கு நட வேற சாத்தீருவாங்க. அதுனால விறுவிறுன்னு வண்டிய நிறுத்தீட்டு கோயிலுக்குள்ள போனோம்.\nசங்கரங்கோயிலும் பழைய கோயில்தான். அந்தக் காலத்துல நெற்கட்டுஞ்செவல் சமீனுக்குச் சொந்தமா இருந்திருக்கு. கோயிலுக்குள்ள போகும் போது பூலித்தேவனை நெனைக்காமப் போக முடியாது.\nநெற்கட்டும் செவல் சீமைக்குத் தலையா இருந்தவர் பூலித்தேவர். இவரு கூடதான் வெள்ளக்காரன் மொதமொதலா இந்தியாவுல சண்ட போட்டான். ஆனா அத வரலாறுல படிக்கிறதே இல்லை. சிப்பாய்க் கலகத்துல இருந்துதான் தொடங்குவாங்க. மொதப் போர்ல பூலித்தேவருக்குத்தான் வெற்றி. அடுத்த போர்ல வஞ்சகமாக் காட்டிக் குடுத்தான் கான் சாகிப்ங்குறவன். அட...அதாங்க கமலோட வாழ்க்கை லட்சியப் பாத்திரம் மருதநாயகம். கமலுக்கு வேணும்னா இவர் கதாநாயகனா இருக்கலாம். ஆனா வரலாற்றுக்கு எதிர்நாயகன்.\nஇப்ப வெள்ளக்காரன் பூலித்தேவரப் பிடிச்சாச்சு. கொண்டு போறாங்க. எதுக்கு பேருக்கு விசாரணைன்னு வெச்சு தூக்குல போடத்தான். வழியில சங்கரங்கோயில். குலதெய்வத்தக் கும்புட அனுமதி கேட்டாரு பூலித்தேவர். வெள்ளக்காரனும் கோயிலச் சுத்திக் காவல் போட்டு இவர உள்ள அனுப்புனான். உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை. அவர் காணாமப் போன எடத்தைக் குறிச்சி மரப்பந்தல் போட்டு வெச்சிருக்காங்க. இவரக் காணம்னு ரெக்கார்டுல எழுதிக் கேச மூடீட்டான் வெள்ளக்காரன். ஆனா ஒன்���ு...அடுத்து பக்கத்தூரு பாஞ்சாலங்குறிச்சிக்காரனப் பிடிச்சப்ப...எங்கயும் நிப்பாட்டலை. நேரா கயத்தாறு. விசாரணை. தூக்கு. வெள்ளக்காரன் சுதாரிச்சிக்கிட்டான்.\nகழுகு மலை விசேடங்களைச் சொல்லாமல் சங்கரன்கோயிலுக்குப் போயிட்டீரே. அதுக்காவது தனிப்பதிவா இல்லை வேன் உள்ள உக்காந்துகிட்டே பிரச்சாரக் கூட்டமா\n//நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.//\nஇது எழுதியது அவரா என்று தெரியாது. எங்கள் ஊர் நாகப்பட்டினம் அருகில் எட்டுக்குடி என்ற சிறப்பு மிகுந்த சிற்றூரில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடக்கும் நான் சிறுவயதில் ஆண்டு தோறும் அங்கு செல்வேன். அப்பொழுது பாடப்படும் ஒற்றையடி பாட்டு இது.\nசீர் மேவும் எட்டுகுடி வாழும்\nதெய்வானை தன்னுடைய மனாளனே வாவா\nபண்ணிருகை ஆண்டவனே என்னருகே வாவா\nஎச்சரிக்கை என்று இடும்பன் கூற\nஇருபுறமும் காவடிகள் ஆடிடுதே நீ வாவா\nகாத்திடவே என் அருமை கந்தனே நீ வாவா\nஇப்படியாக நீண்டு கொண்டே செல்லும். பாடும் போது மேளமும், ஒற்றையடி பம்பை சத்ததுடன் கேட்கும் போது கேட்பவர்கள் பரவச நிலை அடைவர்.\nஎட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் கழுகுமலை பற்றிய வரலாறும், பூலித்தேவனின் வரலாறும், ஞாபகத்தில் ஆடியது.\nஅசை போடவைத்த இராகவனுக்கு நன்றிகள் பல.\nகழுகுமலையத் தொட்டுக்கிட்டு பூலித்தேவன் பத்திச் சொல்லிருக்கீங்க... திருப்பரங்குன்றத்துல இருக்குறது மிகப் பிரம்மாண்டமான குடைவரைக் கோயில். கோபுரத்தைத் தவிர மீதி எல்லாமே ஒரு பெரிய மலையக் கொடைஞ்சு செஞ்சது. அதில பாருங்க திருப்பரங்குன்றம் குளத்திலயும் மதுரை ஜில்லா முழுக்கத் தண்ணி இல்லைன்னாலும் வத்தினதில்லை. அங்க மீனுக்கு உப்பும் பொரியும் வாங்கிப் போடுவாங்க. எவ்வளவு உப்புப் போட்டாலும் அந்தத் தண்ணிக் கரிக்கிறதில்லைன்னு எங்க அம்மாச்சி சொல்லுவாங்க.\nகழுகுமலை பத்தி நானும் எங்கயோ கேள்விப்பட்டிருக்கேன்.. போனதில்லை.. பதிவு நல்லா இருக்கு.. கொத்ஸ் சொல்வது போல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் :)\nஜிரா, முதல் படம் திரும்பி இருக்கா இல்லை சரியாத் தான் இருக்கா\n///இந்தப் பேர நெறையப் பேரு கேள்விப் பட்டிருப்பீங்க. கொஞ்சப் பேரு பாத்திருப்பீங்க. ///\nநம்ம தமிழ் வலைப்பதிவர்களில் கழுகுமலைக்காரர் ஒருத்தர் இருக்கார். காவடிச் சிந்தை அறிமுகப்படுத்திய அண்ணாமலை ரெட்டியாருக்கு ஒருவேளை சொந்தக்காரராக இருக்கப்போகிறார் :-).\nகழுகு மலை விசேடங்களைச் சொல்லாமல் சங்கரன்கோயிலுக்குப் போயிட்டீரே. அதுக்காவது தனிப்பதிவா இல்லை வேன் உள்ள உக்காந்துகிட்டே பிரச்சாரக் கூட்டமா\nஹி ஹி என்ன பண்றதுங்க. அவ்வளவுதான் அந்நேரம் தோணிச்சு. நீங்க சொன்னப்புறந்தான் தோணிச்சு. இப்ப எப்படி எழுதுறது. கழுகுமலை பத்தி ஒங்களுக்குத் தெரிஞ்சத சொல்லுங்களேன்.\n//நெறைய இருக்கு. தெரிஞ்சவங்க ஒன்னொன்னா எடுத்துச் சொன்னா நமக்கும் கேக்குறதுக்கு நல்லாயிருக்கும்.//\nஇது எழுதியது அவரா என்று தெரியாது. எங்கள் ஊர் நாகப்பட்டினம் அருகில் எட்டுக்குடி என்ற சிறப்பு மிகுந்த சிற்றூரில் உள்ள முருகன் கோவிலில் ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி அன்று திருவிழா நடக்கும் நான் சிறுவயதில் ஆண்டு தோறும் அங்கு செல்வேன். அப்பொழுது பாடப்படும் ஒற்றையடி பாட்டு இது. //\nகோவி, ரெட்டியார் நெறையப் பாட்டு எழுதீருக்காரு. ஆனா அத்தனைக்கும் எங்க போறதுன்னு தெரியலை. சென்னையில புத்தகக் கடையில கெடைக்குமான்னு தெரியலை. தேடிப் பாக்கனும்.\n// சீர் மேவும் எட்டுகுடி வாழும்\nதெய்வானை தன்னுடைய மனாளனே வாவா\nபண்ணிருகை ஆண்டவனே என்னருகே வாவா\nஎச்சரிக்கை என்று இடும்பன் கூற\nஇருபுறமும் காவடிகள் ஆடிடுதே நீ வாவா\nகாத்திடவே என் அருமை கந்தனே நீ வாவா\nஇப்படியாக நீண்டு கொண்டே செல்லும். பாடும் போது மேளமும், ஒற்றையடி பம்பை சத்ததுடன் கேட்கும் போது கேட்பவர்கள் பரவச நிலை அடைவர். //\nஎன்ன அருமையான காவடிப் பாடல். ஆகா. ஆகா.\nஎட்டாம் வகுப்பு தமிழ் பாடத்தில் வரும் கழுகுமலை பற்றிய வரலாறும், பூலித்தேவனின் வரலாறும், ஞாபகத்தில் ஆடியது.\nஅசை போடவைத்த இராகவனுக்கு நன்றிகள் பல. //\nநன்றி சிவமுருகன். அப்பிடியே ஒங்களுக்குத் தெரிஞ்சதுகளையும் எடுத்து விடுங்க.........\nகழுகுமலையத் தொட்டுக்கிட்டு பூலித்தேவன் பத்திச் சொல்லிருக்கீங்க... திருப்பரங்குன்றத்துல இருக்குறது மிகப் பிரம்மாண்டமான குடைவரைக் கோயில். கோபுரத்தைத் தவிர மீதி எல்லாமே ஒரு பெரிய மலையக் கொடைஞ்சு செஞ்சது. அதில பாருங்க திருப்பரங்குன்றம் குளத்திலயும் மதுரை ஜில்லா முழுக்கத் தண்ணி இல்லைன்னாலும் வத்தினதில்லை. அங்க மீனுக்கு உப்பும் ���ொரியும் வாங்கிப் போடுவாங்க. எவ்வளவு உப்புப் போட்டாலும் அந்தத் தண்ணிக் கரிக்கிறதில்லைன்னு எங்க அம்மாச்சி சொல்லுவாங்க. //\nதிருப்பரங்குன்றமும் எனக்குப் பிடிச்ச கோயில்தான். எனக்குத் தெரிஞ்ச பெரிய குடவரைக்கோயில். அஜந்தா எல்லோராவுல இருக்கு பாத்தீங்களா....அத்தன பிரம்மாண்டந்தான் இங்கயும். ஆனா அதெல்லாம் பாழடைஞ்சு போச்சு. அதுனால ஒரு வெறுமை. அந்த வெறுமை அதுகள ரொம்பப் பெருசாக் காட்டுது. ஆனா திருப்பரங்குன்றம் நெறஞ்ச கோயிலு. அதுனால நெருக்கடியாத் தெரியுது. மத்தபடி ரொம்ப நல்ல கோயிலுங்க.\nகழுகுமலை பத்தி நானும் எங்கயோ கேள்விப்பட்டிருக்கேன்.. போனதில்லை.. பதிவு நல்லா இருக்கு.. கொத்ஸ் சொல்வது போல் இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம் :) //\n// ஜிரா, முதல் படம் திரும்பி இருக்கா இல்லை சரியாத் தான் இருக்கா இல்லை சரியாத் தான் இருக்கா\nதிரும்பீருக்கு. எடுத்தப்ப திருப்பி வெச்சி எடுத்தது. அத அப்பிடியே போட்டுட்டேன். :-)\nஎட்டுக் குடியிலும் கழுகுமலையிலும் இருக்கும் முருகன் திருவுருவச் சிலைகளைச் செய்த சிற்பி ஒருவரே என்று படித்திருக்கிறேன். இரண்டு இடங்களிலும் மயில் இடப்புறம் நோக்கியிருக்கும். எட்டுக் குடியிலோ கழுகுமலையிலோ திருவுருவச்சிலை மிகவும் தத்ரூபமாக (தமிழில் என்ன சொல்வது) இருந்ததால் குடமுழுக்காட்டின் போது சிலையின் கண்ணைத் திறந்தவுடன் அது பறந்து போக இருந்தததாகவும் அதனால் சிற்பி எங்கோ ஒரு இடத்தில் தட்டி சிலையில் சிறு குறையை ஏற்படுத்தி சிலையை அங்கேயே நிலை நிறுத்தியதாகவும் படித்திருக்கிறேன்.\nகழுகுமலை கந்தன், எட்டுக்குடி வேலவன் என்று திருமுருகன் திருப்பாடல்களில் படித்தவை நினைவிற்கு வந்தன இந்தப் பதிவைப் படித்தவுடன்.\nஇங்கே ஒரு காவடிச்சிந்து இருக்கிறது, ஆனால் இது அண்ணாமலை ரெட்டியார் எழுதியது இல்லை. அண்ணாமலையாரின் காவடிச்சிந்தை கூகிள் கேச்சேயில்(cache) இருந்து உருவி எடுத்தேன். விரும்பினால் நீங்களும் சேமித்துக்கொள்ளலாம், இது கேச்சேயில் எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியவில்லை.\nகழுகுமலை எல்லாம் பாக்கலையேன்னு இருந்த குறை நீங்கிருச்சு.\nஅருமையா பச்சப்பசேல்னு இருக்கு அங்கெல்லாம்.\nம், அப்புறம் 'கோமதி' என்ன சொன்னாங்க\nகழுகுமலைக் கந்தனுக்கு அரோகரா. ஒரே பதிவில் கழுகுமலை படங்கள், ரெட்டியார் சிந்துகள், மர���தநாயகம் கதை ... கலக்குறீங்க.\nசங்கரன் கோயில் யானை பிரசித்தம். இப்போது எப்படியோ தெரியவில்லை. சக்தியை வழிபடுபவர்களுக்கு ஸ்ரீசக்ர மேரு அமைந்த சிறப்புத் தலம். அடுத்த பதிவை எதிர்நோக்கியிருக்கிறேன்\nதமிழ் குமரனுக்கே தமிழ் தகராறா என்ன கொடுமை சரணவனன் இது ( சந்திரமுகி பாதிப்புங்க, விடுங்க)\nதத்ரூபமாக - என்பதற்கு 'நேர்த்தியாக' என்றும் மேலும் சிறப்பிக்க வேண்டுமானால் 'மிக நேர்த்தியாக' என்று சொல்லலாம்\nஎட்டுக் குடியிலும் கழுகுமலையிலும் இருக்கும் முருகன் திருவுருவச் சிலைகளைச் செய்த சிற்பி ஒருவரே என்று படித்திருக்கிறேன். இரண்டு இடங்களிலும் மயில் இடப்புறம் நோக்கியிருக்கும். எட்டுக் குடியிலோ கழுகுமலையிலோ திருவுருவச்சிலை மிகவும் தத்ரூபமாக (தமிழில் என்ன சொல்வது) இருந்ததால் குடமுழுக்காட்டின் போது சிலையின் கண்ணைத் திறந்தவுடன் அது பறந்து போக இருந்தததாகவும் அதனால் சிற்பி எங்கோ ஒரு இடத்தில் தட்டி சிலையில் சிறு குறையை ஏற்படுத்தி சிலையை அங்கேயே நிலை நிறுத்தியதாகவும் படித்திருக்கிறேன். //\nகுமரன் அது நடந்தது சிக்கலில். பிறகு அவரது கை விரலை வெட்டி விட்டானாம் அரசன். அதற்குப் பிறகு தட்டியதுதான் எட்டிக்குடி சிலை.\n// கழுகுமலை கந்தன், எட்டுக்குடி வேலவன் என்று திருமுருகன் திருப்பாடல்களில் படித்தவை நினைவிற்கு வந்தன இந்தப் பதிவைப் படித்தவுடன். //\nஞாபகம் வருதே ஞாபகம் வருதே ஞாபகம் வருதே\nஇங்கே ஒரு காவடிச்சிந்து இருக்கிறது, ஆனால் இது அண்ணாமலை ரெட்டியார் எழுதியது இல்லை. அண்ணாமலையாரின் காவடிச்சிந்தை கூகிள் கேச்சேயில்(cache) இருந்து உருவி எடுத்தேன். விரும்பினால் நீங்களும் சேமித்துக்கொள்ளலாம், இது கேச்சேயில் எவ்வளவு நாள் இருக்கும் என்று தெரியவில்லை.\n மிக நன்றி முத்து. இவைகளை சேமித்துக் கொள்கிறேன். படக்குன்னு தேடிக் குடுத்தீங்களே...ரொம்ப நன்றி.\n// துளசி கோபால் said...\nகழுகுமலை எல்லாம் பாக்கலையேன்னு இருந்த குறை நீங்கிருச்சு. //\nடீச்சர். கண்டிப்பா போகனும் டீச்சர். வெயில் நெறையத்தான். கோயிலும் பழசுதான். ஆனாலும் ஒரு வாட்டியாவது போகனும்.\n// அருமையா பச்சப்பசேல்னு இருக்கு அங்கெல்லாம்.//\nகேமராவை அப்பிடித் திருப்பி வெச்சி எடுத்திருக்கு டீச்சர். அந்தக் கேமராவை இப்பிடித் திருப்புனா வெப்பக்காடுதான்.\n// ம், அப்புறம் 'கோமதி' என்ன சொன்னாங்க\nஎன்ன செஞ்சாங்கன்னு கேளுங்க. அது அடுத்த பதிவுல வருது.\nகழுகுமலைக் கந்தனுக்கு அரோகரா. ஒரே பதிவில் கழுகுமலை படங்கள், ரெட்டியார் சிந்துகள், மருதநாயகம் கதை ... கலக்குறீங்க.//\nஹி ஹி நன்றி மணியன்.\n// சங்கரன் கோயில் யானை பிரசித்தம். இப்போது எப்படியோ தெரியவில்லை. //\nதமிழ் குமரனுக்கே தமிழ் தகராறா என்ன கொடுமை சரணவனன் இது ( சந்திரமுகி பாதிப்புங்க, விடுங்க) //\n:-)))))))))) பிரபு சொல்றது என் காதுல அப்படியே விழுந்துச்சு...\n// தத்ரூபமாக - என்பதற்கு 'நேர்த்தியாக' என்றும் மேலும் சிறப்பிக்க வேண்டுமானால் 'மிக நேர்த்தியாக' என்று சொல்லலாம் //\nநேர்த்தியானங்கறது நல்ல சொல். தத்ரூபமாகங்கறதுக்குப் பதிலா சொல்லலாம். திருத்தமா அமைஞ்சதுன்னும் சொல்லலாம்.\nதத்ரூபம்'ன்றதுக்கு நேர்த்தியாக ன்னு சொல்லலாம். ஆனால் சரியான அர்த்தம் அதான்\nதத்ரூபத்துக்கு நேரான அர்த்தம் வரலையேப்பா(-:\n'அச்சில் வார்த்தாற்போல்' இருக்குன்னு சொல்லலாமா\n'பிரதி' எடுத்தாற்போல் ( பிரதி'ன்றது தமிழான்னு தெரியலையே)\nஅப்புறம் 'மயில்' இடப்புறம், வலப்புறம் திரும்பி இருக்கறதுன்ற விஷயமே இப்பத்தான் தெரியவருது.\nகட்டாயம் போய்த்தான் ஆகணும். எப்பக்கொடுத்து வச்சிருக்கோ\nதுளசி அக்கா சரியாகக் கேட்டார்கள். நேர்த்தியாக என்பதோ திருத்தமாக அமைஞ்சது என்பதோ தத்ரூபமா என்பதற்கு சரியான பொருள் தரவில்லை. நேரே நின்றாற்போல என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\nபிரதி என்பதை நகல் என்றும் கூறலாம்.\n//தத்ரூபம்'ன்றதுக்கு நேர்த்தியாக ன்னு சொல்லலாம். ஆனால் சரியான அர்த்தம் அதான்\nதத்ரூபத்துக்கு நேரான அர்த்தம் வரலையேப்பா(-:\n'அச்சில் வார்த்தாற்போல்' இருக்குன்னு சொல்லலாமா\n'பிரதி' எடுத்தாற்போல் ( பிரதி'ன்றது தமிழான்னு தெரியலையே)//\nதத்ரூபம் - தத் -- உந்த (அந்த)\nபொதுவாக ' அவரின் உண்மை வடிவமாக' அல்லது 'நேரில் காண்பது போல ' எனக் குறிப்பிடலாம். அச்சில் வார்த்தால்போல, பிரதி எடுத்தாற்போலவும் சரிதான்.\nஇன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம்\nபிள்ளையார் பட்டியும் ஒரு குடவரைக் கோயில்னு நினைக்கிறேன்.\nசில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு.\nஎன்னோட நண்பர் ஒருத்தர் செட்டினாட்டைச் சேர்ந்தவர்.அவரோட கூற்றுப்படி பார்த்தா செட்டினாட்டில இருக்கிற எந்தக் கோயிலும் அரசோட கட்டுப்பாட்டுக்குக் கீழ வரவில்லை.தனியாராலேயே நிர்வகிக்கப்படுகின்றன.\nஉள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை\nஓ.இது எனக்கு ஒரு புதிய செய்தி.\nதிரு. ராகவன், என்னங்கய்யா இது அநியாயமா இருக்கு, என்னோட சொந்த ஊரைப் பத்தி பொளந்து கட்டுறது யாரு அட ரொம்ப பெருமையா இருக்கு. நான் கழுகுமலை பற்றி எழுதிய காலத்தில் தமிழ்மணம் கிடையாது. அதனால என்னவோ, எனக்கு இத்தனை பேருக்கு கழுகுமலை தெரியுங்கிறது எனக்கு தெரியாமலே போயிடுச்சு\n'கழுகுமலை பற்றிய எனது பழைய பதிவு'\nவாழ்த்துக்கள் ராகவன். ஊருக்குப் போய் வருசக்கணக்கா ஆயிடுச்சு. நீங்க புண்ணியவாங்க போங்க.\n// 'அச்சில் வார்த்தாற்போல்' இருக்குன்னு சொல்லலாமா\n'பிரதி' எடுத்தாற்போல் ( பிரதி'ன்றது தமிழான்னு தெரியலையே)//\nதத்ரூபம் - தத் -- உந்த (அந்த)\nபொதுவாக ' அவரின் உண்மை வடிவமாக' அல்லது 'நேரில் காண்பது போல ' எனக் குறிப்பிடலாம். அச்சில் வார்த்தால்போல, பிரதி எடுத்தாற்போலவும் சரிதான். //\nஅச்சுல வார்த்தாப்புலன்னு சொல்லலாம். ஆனா அது உருவ ஒற்றுமைக்குப் பயன்படுத்தனும்.\nபிரதி என்பது தமிழ்ச்சொல் அல்ல.\nநேருல பாத்தாப்புல இருக்குன்னு சொல்றதுதான் ரொம்பச் சரி.\nஇன்னொரு பிரபலமான குடவரைக் கோயில் திருப்பரங்குன்றம்\nபிள்ளையார் பட்டியும் ஒரு குடவரைக் கோயில்னு நினைக்கிறேன். //\nதெரியலையே சுதர்சன். அந்தப் பக்கத்துக்காரங்க யாராவது இருக்கீங்களா\n// சில பழைய கோயில்கள்தான் தனியார் கிட்ட இருக்கு. கழுகுமலையும் அதுல ஒன்னு.\nஎன்னோட நண்பர் ஒருத்தர் செட்டினாட்டைச் சேர்ந்தவர்.அவரோட கூற்றுப்படி பார்த்தா செட்டினாட்டில இருக்கிற எந்தக் கோயிலும் அரசோட கட்டுப்பாட்டுக்குக் கீழ வரவில்லை.தனியாராலேயே நிர்வகிக்கப்படுகின்றன. //\nஉண்மைதான் சுதர்சன். செட்டிநாட்டுக் கோயில்கள் எல்லாம் தனியார் கோயில்கள்தான். விருதுநகரில் கூட நாடர்கள் கோயில்கள் சிலவற்றைத் திறம்பட நிர்வாகித்து வருகிறார்கள்.\n// // உள்ள போனவரு போனவருதான். எங்க போனாரு...ஏதுன்னு கண்டு பிடிக்க முடியலை //\nஓ.இது எனக்கு ஒரு புதிய செய்தி. //\nபலபேருக்குத் தெரியாது. பூலித்தேவனுக்கு அடுத்த படியா அட்டாக்குனது கட்டபொம்மன..அப்புறம் மருது...இப்பிடி ஒன்னொன்னா...தட்டி விட்டுட்டான். ஆனா ஒவ்வொரு எடத்துலயும் உள்குத்து வெச்சுத்தான் வீ��்த்துனான். அதுதான் உண்மை.\nதிரு. ராகவன், என்னங்கய்யா இது அநியாயமா இருக்கு, என்னோட சொந்த ஊரைப் பத்தி பொளந்து கட்டுறது யாரு அட ரொம்ப பெருமையா இருக்கு. நான் கழுகுமலை பற்றி எழுதிய காலத்தில் தமிழ்மணம் கிடையாது. அதனால என்னவோ, எனக்கு இத்தனை பேருக்கு கழுகுமலை தெரியுங்கிறது எனக்கு தெரியாமலே போயிடுச்சு\n'கழுகுமலை பற்றிய எனது பழைய பதிவு'\nவாழ்த்துக்கள் ராகவன். ஊருக்குப் போய் வருசக்கணக்கா ஆயிடுச்சு. நீங்க புண்ணியவாங்க போங்க. //\nவாங்க போஸ்கோ. ஆகா...கழுகுமலைக்காரங்க யாருமே வலைப்பூவுல இல்லையோன்னு நெனச்சேன். ஆனா இருக்கீங்கய்யா...ஊர் மானத்தைக் காப்பாத்திட்டீங்க.\nகழுகுமலையோட வெப்சைட்டுக்குப் போயும் பாக்குறேன்.\nசரி....அந்தச் சமணக் குகைகளப் பத்தியும் அண்ணாமலை ரெட்டியார் பத்தியும் எழுதுங்களேன். நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.\nஆமாம். பிள்ளையார்பட்டி கோவிலும் குடவரைக் கோவிலே.\nஇதெல்லாமே எனக்குப் புதுசுங்க. இந்த எடமெல்லாம் ஒன்னு கூட பாத்ததில்லை. நேர்ல பாத்த உணர்வு வந்துச்சு. படங்களும் ரொம்ப அருமையா இருக்கு. \"கழுகுமலை கள்ளன்\"னு ஒரு படம் பேர் ஞாபகத்துக்கு வருது...சரண்ராஜ் நடிச்சது. அப்புறம் பூலித்தேவன் மாயமா மறைஞ்சு போன எடம் வாசுதேவநல்லூர்னு நெனக்கிறேன்...எஸ்.ஜே.சூரியாவோட சொந்த ஊர்.\nராகவன்... உங்களுக்கும் கழுகுமலைதானா... நானும் கழுகுமலைப் பதிவொன்று போட்டிருக்கிறேன், அதில் உங்களை சுட்டியிருக்கிறேன் மேலும் தெப்பக்குளத்தின் புகைப்படத்தையும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன்.\nஉங்கள் பதிவு மற்றும் புகைப்படங்கள் மிக அருமை.\nராகவன்... உங்களுக்கும் கழுகுமலைதானா... நானும் கழுகுமலைப் பதிவொன்று போட்டிருக்கிறேன், அதில் உங்களை சுட்டியிருக்கிறேன் மேலும் தெப்பக்குளத்தின் புகைப்படத்தையும் எடுத்துப் பயன்படுத்தியுள்ளேன்.\nஉங்கள் பதிவு மற்றும் புகைப்படங்கள் மிக அருமை. //\nவாங்க ராசுக்குட்டி...நான் தூத்துக்குடி. பக்கத்துல கோயில்பட்டி வழியாத்தான கழுகுமலை. பலவாட்டி போன ஊர்தான். போன கோயில்தான். அது சரி...ஒங்கூரப் பத்தி பதிவுகள் போடறதுதானே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mktyping.com/search.php?author_id=2&sr=posts", "date_download": "2018-04-23T15:23:27Z", "digest": "sha1:G7SMQWRAFDKDKQV4WLHEM3B5362MZAAK", "length": 7689, "nlines": 169, "source_domain": "mktyping.com", "title": "MKtyping.com - Search", "raw_content": "\nஆன்லைன் data entry வேலையின் மூலம் நான் பெற்ற பணத்தின் ஆதாரம்,$26.17( Rs 1,714 ) நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள் : 9942673938 https://scontent.fmaa2-1.fna.fbcdn.net/v/t1.0-9/28872906_1891020537635661_2107208747527962624_n.jpg\nஇலவசமாக பிட்காயின் சம்பாதிக்க : https://freebitco.in/\nTopic: விளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்\nவிளம்பரத்தை பார்த்தால் பணம் தரும் சூப்பரான மொபைல் அப்ளிகேஷன்,\nTopic: வீட்டிலிருந்தே ரூ.400 முதல் ரூ.600 க்கு மேல் சம்பாதிக்க ஆன்லைன் வேலை\nவீட்டிலிருந்தே ரூ.400 முதல் ரூ.600 க்கு மேல் சம்பாதிக்க ஆன்லைன் வேலை\nTopic: Tez - யை இன்ஸ்டால் பண்ணி, பணத்தை அல்லு, இது கூகுள் கண்ணா மிஸ் பண்ணாதிங்க\nTez - யை இன்ஸ்டால் பண்ணி, பணத்தை அல்லு, இது கூகுள் கண்ணா மிஸ் பண்ணாதிங்க\nTez App - யை பயன்படுத்தி எப்படி பணம் சம்பாதிப்பது, என்பதை கீழேயுள்ள வீடீயோவை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள் நன்றி..\nTopic: How to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nHow to Earn Money Via Browser | பிரவுசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும்\nகீழே உள்ள வீடியோவை பார்த்து எப்படி பிரௌசரை பயன் படுத்துவதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் நன்றி...\nTopic: Hyip தளங்களில் சம்பாதிக்க அருமையான வாய்ப்பு (Risk takers only)\nRe: Hyip தளங்களில் சம்பாதிக்க அருமையான வாய்ப்பு (Risk takers only)\nHYIP தளங்களில் முதலீடு செய்வது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கும் கதை தான், மண் குதிரை கரை சேரப்போவதில்லை, அதுமாதிரிதான், HYIP தளங்களில் முதலீடு செய்பவர்களின் பணமும் திரும்பி வரப்போவதில்லை, கவனம் தேவை நண்பரே...\nஆன்லைன் data entry வேலையின் மூலம் இன்று நான் பெற்ற பணத்தின் ஆதாரம்,$110( Rs 7205 ) நீங்களும் இது போன்று சம்பாதிக்கலாம், ஆர்வம் உள்ளவர்கள் தொடர்புக்கொள்ளுங்கள் : 9942673938 https://scontent-waw1-1.xx.fbcdn.net/v/t1.0-9/17553557_1459900020747717_4560446677883480606_n.jpg\nTopic: அடோப் போட்டோஷாப் பாடம் - 17\nஅடோப் போட்டோஷாப் பாடம் - 17\nஎப்படி போட்டோஷாப்பில் Pen Tool பயன் படுத்துவது என்பதை கீழே உள்ள வீடியோவை பார்த்து கற்றுக்கொள்ளுங்கள் நன்றி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/jan/11/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-11138-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-2631043.html", "date_download": "2018-04-23T15:15:55Z", "digest": "sha1:DZG2NSJTCSTBAN7QN4DRMAP3GPGY35TY", "length": 5441, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "செளத் இந்தியன் வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 111.38 கோடி- Dinamani", "raw_content": "\nசெளத் இந்தியன் வங்கியின் காலாண்டு நிகர லாபம் ரூ. 111.38 கோடி\nசென்னை : செளத் இந்தியன் வங்கியின் கடைசி காலாண்டின் நிகர லாபம் ரூ. 111.38 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து வங்கியின் சார்பில் மும்பை பங்குச் சந்தையில் உள்ள ஒரு ஒழுங்குமுறை ஆவணத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: - வங்கியின் கடந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ 1,737.47 கோடியாகும் கடந்த 2015 டிசம்பர் 31 வரையிலான காலாண்டில் ரூ 101.63 கோடியாயாக இருந்த நிகரலாபம் 31, டிசம்பர் 2016- ல் முடிவடைந்த காலாண்டின் ரூ 111.38 கோடியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38541-use-government-hospital-ariyalur-collector-request.html", "date_download": "2018-04-23T15:23:21Z", "digest": "sha1:ELRGEURQ5I7ZG74HADZ4JWCRWKWANJUG", "length": 9884, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரசு மருத்துவமனையை பயன்படுத்துங்கள்: அரியலூர் ஆட்சியர் வேண்டுக்கோள் | Use Government Hospital: Ariyalur Collector request", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nஅரசு மருத்துவமனையை பயன்படுத்துங்கள்: அரியலூர் ஆட்சியர் வேண்டுக்கோள்\nஅனைத்து வசதிகளும் உள்��� அரசு ‌மருத்துவமனைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் லெட்சுமி ப்ரியா கேட்டுக்கொண்டுள்ளார்.\nகடந்த ஒன்றாம் தேதி வயிற்று வலி காரணமாக அரசு மருத்துவமனையில் ஆட்சியர் லெட்சுமி ப்ரியா அனுமதிக்கப்பட்டார். குடல்வால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஆட்சியரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறிய நிலையில், அவருக்கு அன்றிரவே குடல்வால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. தற்போது சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பிய ஆட்சியர், அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளனர் என்றும் அனைத்து வசதிகளும் இருப்பதால் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\nஇதேபோல், அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், முதலமைச்சர் பழனிசாமியின் குடும்பத்தினர் கூட ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.\nஐ.நா.மொழிகளில் ஹிந்தியை சேர்க்க முயற்சி: சுஷ்மா சுவராஜ் பேச்சு\n: சுஷ்மாவுக்கு சசி தரூர் எதிர்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nபுவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்\nஊழலை கட்டுப்படுத்தும் மருந்து லோக் ஆயுக்தா: அரசுக்கு கமல்ஹாசன் வலியுறுத்தல்\nஇருண்ட பக்கத்தை உருவாக்கிய அதிமுக அரசு: ஸ்டாலின் சாடல்\nஅலுவலக நேரத்தில் திரைப்பாடலுக்கு நடனமாடிய அரசு ஊழியர்கள்\nஅரசுப் பள்ளிகளுக்கு சாதிப் பெயர்கள் - சுதந்திர இந்தியாவில் இப்படியும் ஒரு கேவலம்\nமத்திய அரசைக் கடுமையாக விமர்சித்த அதிமுக நாளேடு\nஆர்ப்பாட்டம் நடத்தியவரை காரில் தொங்கவிட்டு போன ’கோபக்கார’ அதிகாரி: வைரலாகும் வீடியோ\nமத்திய அரசு துரோகம் செய்யவில்லை தாமதிக்கிறது: ரஜினி\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்க��� பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஐ.நா.மொழிகளில் ஹிந்தியை சேர்க்க முயற்சி: சுஷ்மா சுவராஜ் பேச்சு\n: சுஷ்மாவுக்கு சசி தரூர் எதிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=26&ch=28", "date_download": "2018-04-23T15:50:23Z", "digest": "sha1:VGBUDSTPPBYMERMLCCH7DAME2QB72LE3", "length": 14809, "nlines": 138, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nதீரின் மன்னனுக்கு எதிரான இறைவாக்கு\n1ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n தீர் நகரின் மன்னனுக்குச் சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: உன் இதயத்தின் செருக்கில், “நானே கடவுள்; நான் கடல் நடுவே கடவுளின் அரியணையில் வீற்றிருக்கிறேன்” என்று சொல்கின்றாய், ஆனால் நீ கடவுளைப்போல் அறிவாளியாக இருப்பதாக எண்ணிடினும், நீ கடவுளல்ல; மனிதனே\n3தானியேலை விட நீ அறிவாளிதான் மறைபொருள் எதுவும் உனக்கு மறைவாயில்லை\n4உன் ஞானத்தாலும் அறிவாலும் உனக்குச் செல்வம் சேர்த்தாய்; உன் கருவூலத்தில் பொன்னையும் வெள்ளியையும் குவித்தாய்.\n5உன் வாணிபத் திறமையால் உன் செல்வத்தைப் பெருக்கினாய்; உன் செல்வத்தினாலோ உன் இதயம் செருக்குற்றது.\n6ஆகவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: கடவுளைப்போல் அறிவாளி என உன்னைக் கருதிக் கொள்வதால்,\n7மக்களினங்களில் மிகவும் கொடியோரான அன்னியரை உனக்கெதிராய் எழும்பச் செய்வேன்; அவர்கள் உன் அழகுக்கும் ஞானத்திற்கும் எதிராக உருவிய வாளுடன் வருவர்; உன் பெருமையைக் குலைப்பர்.\n8படு குழியில் தள்ளுவர் உன்னை; கடல் நடுவே மூழ்கிச் சாவோரெனச் சாவாய் நீயே\n9அப்போது உன்னைக் கொல்வோரின் நடுவில் “நானே கடவுள்” என்று சொல்வாயோ உன்னைக் குத்திக் கிழிப்போரின் கையில் நீ கடவுளாக அல்ல, மனிதனாகவே இருப்பாய்.\n10விருத்தசேதனம் செய்யப் படாதவனைப்போல் அன்னியர் கையால் நீ சாவாய். நானே உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.\n11ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n தீர் நகரின் மன்னனைக் குறித்து, இரங்கற்பா ஒன்று பாடு. தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; “நீ நிறைவின் மாதிரியாகவும் ஞானத்தின் நிறைவாகவும் அழகின் முழுமையாகவும் இருந்தாய்.\n13கடவுளின் தோட்டமாகிய ஏதேனில் இருந்தாய் விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின விலையுயர்ந்த கற்கள் உன்னை அழகுபடுத்தின பதுமராகம், புட்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், படிகச் பச்சை, நீலம், மாணிக்கம், மரகதம் ஆகியவற்றை அணிந்திருந்தாய். பொன்னாடை உன் அழகை வெளிக்காட்டிற்று. நீ பிறந்த அன்றே இவை படைக்கப்பட்டுத் தயாரிக்கப்பெற்றன.\n14காவல் காக்கும் கெருபுபோல் உன்னைத் திருப்பொழிவு செய்தேன்; கடவுளின் தூய மலையில் நீ இருந்தாய்; ஒளி வீசும் கற்கள் நடுவே நடந்தாய்.\n15நீ படைக்கப்பட்ட நாளிலிருந்து உன்னில் கயமை காணப்பட்ட நாள்வரை உன் நடத்தையில் மாசின்றி இருந்தாய்.\n16பரந்த உன் வாணிபத்தால் வன்முறை நிறைந்தது உன்னில்; பாவம் செய்தாய் நீயே எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்; ஓ எனவே, வெறுப்புடன் உன்னைக் கடவுளின் மலையினின்று வெளியேற்றினேன்; ஓ காவல்காக்கும் கெருபே உன்னை ஒளிவீசும் கற்கள் நடுவினின்று வெளியே தள்ளினேன்.\n17உன் அழகின் காரணமாய் உன் இதயம் செருக்குற்றது; உன் மாட்சியின் காரணமாய் உன் ஞானத்தைக் கெடுத்துக் கொண்டாய்; எனவே நான் உன்னைத் தரையில் தள்ளிவிட்டேன்; மன்னர்கள் முன்னே உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.\n18உன் மிகுதியான பாவங்களாலும் நேர்மையற்ற வாணிபத்தாலும் உன் திருத்தலங்களைத் தீட்டுப்படுத்தினாய்; எனவே உன் நடுவினின்று நெருப்பு வரச்செய்தேன். உன்னைப் பார்த்தோர் கண்முன்னே முற்றிலும் உன்னைத் தரையில் சாம்பலாக்கினேன்.\n19உன்னைத் தெரிந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு மருண்டு திகிலுறுகின்றன. நடுங்கற்குரிய முடிவுக்கு வந்து விட்டாய் நீ; இனிமேல் நீ இருக்கமாட்டாய்.”\n20ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n சீதோனுக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அதற்கெதிராய் இறைவாக்காகச் சொல்.\n22தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; சீதோனே, நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்; உன் நடுவில் என் மாட்சியை வெளிப்படுத்தும்போது, நான் உன்மீது தண்டனைத் தீர்ப்புகளை நிறைவேற்றும்போது, உன் நடுவில் என் தூய்மையைக் காண்பிக்கும்போது, “நானே ஆண்டவர்” என உ���்னிலுள்ளோர் அறிந்து கொள்வர்.\n23உன்னிடத்தில் கொள்ளை நோய் வரச்செய்து, உன் தெருக்களில் குருதி ஓடச் செய்வேன். கொலை செய்யப்பட்டோர் உன் நடுவில் விழுந்துகிடப்பர்; உனக்கு எதிராய் எப்பக்கமும் வாள் இருக்கும்; அப்போது “நானே ஆண்டவர்” என அறிந்து கொள்வர்.\n24இஸ்ரயேல் நாட்டினர்க்கு அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் இனிமேல் காலில் குத்தும் முள்ளாகவும் தைத்து வலிகொடுக்கும் நெரிஞ்சிலாகவும் இருக்கமாட்டார். அப்போது, அவர்கள் “நானே தலைவராகிய ஆண்டவர்” என்பதை அறிந்து கொள்வர்.\n25தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டினரை அவர்கள் சிதறுண்டிருக்கும் நாடுகளினின்று கூட்டிச் சேர்க்கையில் எல்லா மக்களினங்கள் நடுவிலும் நான் என் தூய்மையைக் காண்பிப்பேன். நான் என் ஊழியன் யாக்கோபுக்குக் கொடுத்த அவர்களின் சொந்த நாட்டில் அப்போது வாழ்வர்.\n26அவர்கள் அங்கே அச்சமின்றிக் குடியிருப்பர்; வீடுகளைக் கட்டி, திராட்சைத் தோட்டங்களை அமைப்பர். அவர்களை வன்னெஞ்சுடன் நடத்திய அண்டை நாட்டினர் அனைவர் மீதும் தண்டனைத் தீர்ப்புகளை நான் நிறைவேற்றும்போது, அவர்கள் மட்டும் அச்சமின்றி வாழ்வர். அப்போது “நானே ஆண்டவர்” என அறிந்து கொள்வர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00174.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/01/windows-7.html", "date_download": "2018-04-23T15:30:49Z", "digest": "sha1:3227W4LEKJ5UBP3GCB3VXB53LLPKMWE7", "length": 22767, "nlines": 119, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Windows 7 பற்றிய சில தீர்வுகள் | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nசிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010\nWindows 7 பற்றிய சில தீர்வுகள்\nமைக்ரோசொப்ட் விண்டோவின் பரிணாம வளர்ச்சிப் படிகள். ...\nகணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்\nDRIVER CD யை தொலைத்துவிட்டீர்களா\nகணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்\nவிண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அன...\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வத...\nஇணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்...\nYOU TUBE இல் பார்த்த Video ஐ மென்பொருள்(Software)...\nWindows 7 பற்றிய சில தீர்வுகள்\nதற்போது பலரும் விண்டோஸ் எக்ஸ்பி இல் இருந்து விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல சின்னஞ்சிறு வ���திகள் நேரடியாக அறிந்து கொள்ள முடியாத வகையில் தரப்பட்டுள்ளன. இவை நம்முடைய பல பிரச்னைகளுக்குத் தீர்வு தருவதாய் அமைந்துள்ளன. அவற்றில் சில,\n1.பிரச்னைகளைப் பதிவு செய்: (PSRProblems Step Recorder) நாம் கம்ப்யூட்டர் பயன்படுத்துகையில் ஏதேனும் ஒரு பிரச்னையை எதிர் கொள்கிறோம். அது எதனால் ஏற்படுகிறது, அல்லது அந்த பிரச்னை தான் என்ன என்று நம்மால் விளக்க இயலவில்லை. இதற்கான தீர்வு தான் Problems Step Recorder என்னும் வசதி. பிரச்னைகள் ஏற்படுகிறது எனத் தெரிந்தால், அந்த அப்ளிகேஷன் புரோகிராமினை இயக்கும் முன், Start Click செய்து, PSR என Type செய்து, Enter தட்டவும். அதன் பின்னர் Start Record என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரில் என்ன செய்தாலும், Select செய்தாலும், Click செய்தாலும், Type செய்தாலும் அவை அனைத்தும் பதியப்படும். ஒவ்வொரு திரை மாற்றத்தினையும் காட்சிகளாக எடுத்துப் பதிந்து கொள்ளும். இவை அனைத்தையும் சுருக்கி ஒரு MHTL பைலாக உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைக்கும். இதனை விரித்துப் பார்த்து எங்கு பிரச்னை ஏற்பட்டது எனத் தெரிந்து கொள்ளலாம்.\n2.'சிடி'யில் இமேஜ்: மற்ற Operating System களில் பல ஆண்டுகளாக இருந்து வரும் ஒரு வசதியை, இம்முறை MicroSoft தன் Windos 7 System இல் தந்துள்ளது. அது CD மற்றும் DVD களில் I.S.O. . இமேஜ்களை பதிவதுதான். கம்ப்யூட்டரில் உள்ள I.S.O.. இமேஜ் மீது Double Click செய்து, காலியாக உள்ள cd வைத்திருக்கும் ட்ரைவைத் தேர்ந்தெடுத்து, Burn என்பதில் கிளிக் செய்தால், டிஸ்க்கில் இமேஜ் எழுதப்படும்.\n3. பிரச்னைகளைத் தீர்க்க: Windos 7 System இல் ஏதேனும் ஒரு பிரிவில் பிரச்னை ஏற்பட்டால், ஏடாகூடமாக அது செயல்பட்டால், அதன் காரணம் உங்களுக்குத் தெரியவில்லை என்றால், Control Panel > Find and fix problems (or ‘Troubleshooting’) எனச் சென்று, பிரச்னைகளைக் கண்டறியும் பல சிறிய தொகுப்புகளைக் காணலாம். இவற்றைக் கிளிக் செய்து பிரச்னைகளைக் கண்டறிந்து, நீங்கள் அமைத்த Setting இல் சரி செய்து, சிஸ்டத்தை CLEAN செய்தால், சிஸ்டத்தின் பிரச்னைக்குரிய செயல்பாடு தானாகவே சரி செய்யப்படும்.\n4. ஆபத்துக்கால 'சிடி': Windos 7 System ஐ, MicroSoft தளத்திலிருந்து டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திருந்தால், சிஸ்டத்தில் பிரச்னை ஏற்பட்டு இயங்கா நிலை ஏற்படும் காலங்களில் பயன்படுத்த, சிஸ்டம் பூட் செய்திட சிடி ஒன்றை மிக எளிதாக உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Click Start > Maintenance > Create a System Repair Disc எனச் சென்று, ஆப���்துக்காலத்தில் கம்ப்யூட்டர் BOOT செய்திட CD ஒன்றைத் தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்.\n5. கம்ப்யூட்டரைச் சிறுவர்களிடமிருந்து காப்பாற்ற: நீங்கள் இல்லாத போது, சிறுவர்கள், சில வேளைகளில் பெரியவர்களும் கூட, பல புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, பிரச்னையை உருவாக்குகின்றனரா அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா அல்லது இயக்கிப் பார்க்கக் கூடாத அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்குகிறார்களா இவை உங்கள் நிறுவனம் நீங்கள் பயன்படுத்தத் தந்த நிறுவனத்தின் நிர்வாகத்திற்கான புரோகிராமாக இருக்கலாம். இவற்றைத் தடுக்க, AppLocker என்ற ஒரு புரோகிராம் வசதி, Windos 7 System கொண்டுள்ளது GPEDIT.MSC என்ற புரோகிராமினை இயக்கி, Computer Configuration > Windows Settings > Security Settings > Application Control Policies > AppLocker எனச் சென்று எப்படியெல்லாம், அப்ளிகேஷன்களை இயக்குவதை நீங்கள் தடுக்கலாம் மற்றும் அனுமதிக்கலாம்.\n6. கூடுதலாக கணக்கிடும் வசதி: Windos 7 தரும் Calculater பார்ப்பதற்கு, VISTA இருந்த Calculater போல இருந்தாலும், இதன் Mode என்பதைக் கிளிக் செய்து பார்த்தால், இந்த Calculater தரும் கூடுதல் வசதிகளை அறிந்து கொண்டு பயன்படுத்தலாம்.\n7. மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரெஸ்டோர்(System RESTORE): முந்தைய நாள் ஒன்றில் இருந்த நிலைக்கு, நம் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்லும் வசதிதான் System Restore.. இதனால், ஏதேனும் வைரஸ் தாக்குதல்கள், அப்ளிகேஷன் சாப்ட்வேர் இயக்கப் பிரச்னைகள் இருந்தால், அவை எதுவும் இல்லாத நாள் ஒன்றுக்கு உங்கள் கம்ப்யூட்டரைக் கொண்டு சென்று இயக்கலாம். ஆனால் எந்த அப்ளிகேஷன் மற்றும் ட்ரைவர் பைல்கள் இதனால் பாதிக்கப்படும் என நமக்குக் காட்டப்பட மாட்டாது. இது விண்டோஸ் 7 சிஸ்டத்தில் மேம்படுத்தப்பட்டு நவீனப் படுத்தப்பட்டுள்ளதுMy Computer இல் Right Click செய்து, பின்னர் Properties > System Protection > System Restore > Next எனச் சென்று நீங்கள் செல்லவிருக்கும் Restore Point, அதாவது எந்த நாளில் இருந்த நிலைக்குச் செல்ல Restore Point ஏற்படுத்தினீர்களோ, அந்த நிலையில் கிளிக் செய்திடலாம். பின்னர், புதியதாகத் தரப்பட்டிருக்கும் ‘Scan for affected programs’ என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் எந்த புரோகிராம்கள் மற்றும் ட்ரைவர்கள் அழிக்கப்படும் அல்லது சரி செய்யப்படும் என்று பட்டியலிட்டுக் காட்டும்.\n8.எக்ஸ்பி வகை இயக்கம்: பல லட்சக்கணக்கானவர்களால், பல ஆண்டுகள் மிகப் பிரியமுடன் இயக்கப்பட்டு வந்த System WINDOWS XP. ஏன், இன்னமும் கூட அதுதான் பெரும்பாலான மக்களால் பின்பற்றப்படுகிறது. இதற்குக் காரணம் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள், இதில் மட்டுமே இயங்கும்படி அமைக்கப்பட்டிருப்பதுதான். அப்படியானால், WINDOWS 7 இயக்கத்திற்கு மாறிவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வி பலருக்கு எழும். இதற்காகவே WINDOWS 7 இயக்கத்தில், WINDOWS XP வகை இயக்கத்திற்கு மாற்றிக் கொள்ள ஒரு வசதி தரப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் தளத்திலிருந்து (http://www.microsoft.com/windows/virtualpc/download.aspx) எக்ஸ்பி மோட் என்பதின் நகல் ஒன்றை Download செய்து பதிந்து வைத்துக் கொண்டு, தேவைப்படும்போது இயக்கிப் பயன்படுத்தலாம்.\n9.சகலமும் ரைட் கிளிக்: இந்த வசதி WINDOWS 7 சிஸ்டத்தின் முற்றிலும் புதுமையான முறையாகும். Desktop இல் காலியாக உள்ள இடத்தில் Right Click செய்திடுங்கள். உங்கள் ஸ்கிரீன் ரெசல்யூசனை செட் செய்திட இடம் கிடைக்கும். முன்பு போல Display Setting என்றெல்லாம் செல்ல வேண்டியதில்லை. அதே போல டாஸ்க் பாரில் உள்ள எக்ஸ்புளோரர் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், Documents, Pictures, the Windows folder போன்ற பல சிஸ்டம் போல்டர்களுக்கு நேரடியாகச் செல்லலாம். உங்களுக்கு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்து வதில் நாட்டம் இல்லையா அப்படியானால், அந்த ஐகானை டாஸ்க் பாரில் இருந்து நீக்கிவிடலாம். பயர்பாக்ஸ் அல்லது குரோம் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம்.\n10. மாறும் வால் பேப்பர்: WINDOWS 7 சிஸ்டத்தில் பல அழகான Wall Paper தரப்பட்டுள்ளன. எனவே எவற்றை விடுத்து, எதனை நம் Wall Paperராக அமைப்பது என்று நம்மால் முடிவு செய்திட முடியாது. இதற்காகவே, அந்த Wall Paper அனைத்தையும், அல்லது நீங்கள் விரும்பும் சிலவற்றை மட்டும், ஒரு ஸ்லைட் ஷாவாக ( Slide Show )அமைக்கும் வசதி தரப்பட்டுள்ளது. டெஸ்க்டாப்பில் காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்து, Personalise > Desktop Background என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, நீங்கள் விரும்பும் Wall Paper க்கான படங்களை மட்டும் தேர்ந்தெடுக்கவும். பின்னர் எவ்வளவு நேரத்திற்கு ஒருமுறை இந்த படங்கள் மாறிக் காட்சியாகத் தெரிய வேண்டும் என்பதனை முடிவு செய்து அமைக்கவும். இது 10 விநாடிகள் முதல் ஒரு நாள் வரை இருக்கலாம். இவை வரிசையாக இல்லாமல், மாறி மாறி வர வேண்டும் எனில் Shuffle என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_142028/20170714153005.html", "date_download": "2018-04-23T15:40:23Z", "digest": "sha1:UB6EWY5S6KLBLX5CRRLLD244R4NMG7DE", "length": 8694, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "மருத்துவ மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் : தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!", "raw_content": "மருத்துவ மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் : தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமருத்துவ மாணவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் : தமிழக அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு\nமருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு மன்னிக்க முடியாத துரோகம் செய்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார\nதமிழக சட்டசபை கூட்டத்தின் நடுவே செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வு நடக்குமா என்ற குழப்பத்தில் இருப்பதாக தெரிவித்தார். மேலும் மருத்துவப் படிப்புகளுக்கான 85 சதவீத இடஒதுக்கீட்டுப் பிரச்னையில் மருத்துவ மாணவர்களுக்கு தமிழக அரசு மன்னிக்க முடியாத துரோகம் இழைத்து விட்டது.\nகேள்வி நேரத்தில் அளிக்கப்படும் உறுதிமொழிகள், முதல்வர், அமைச்சர்கள் சட்டசபையில் வெளியிடும் அறிவிப்புகள் உறுதிக் குழுவிற்கு அனுப்பப்படுகிறது. அதேபோல 110 விதியின் கீழ் வெளியிடப்படும் அறிவிப்புகளை உறுதிக்குழுவுக்கு அனுப்ப கோரினோம். ஆனால் எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு முதல்வர் பழனிசாமி உரிய பதில் அளிக்கவில்லை.\nதமிழகத்தின் தொழில்வளர்ச்சி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிருந்து பல தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்குச் சென்றுள்ளன. இது குறித்து அண்மையில் நடந்த அனைத்து மாநில அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பத்திரிக்கைகளில் வெளியான செய்திகளின் அடிப்படையில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம், அதற்கும் எந்த பதிலும் இல்லை.\nதுரோகத்தின் முழு வடிவமே அந்த \"ஆண்டவர்\"தான்\nஇவங்களாவது எதுத்து நிக்கறாங்க - நீங்களா இருந்தா அப்பவே கைகழுவி இருப்பேங்க தம்பி\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகூட்டுறவு சங்க தேர்தல் நடத்த தடையில்லை: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதமிழகத்துக்கு உரிய நிதியை நிதிக் குழு ஒதுக்கீடு செய்ய துனை முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தல்\nஆதாரங்களை அழிக்க சதி : ப���ராசிரியை நிர்மலா தேவி உயிருக்கு ஆபத்து - ராமதாஸ் பகீர் குற்றச்சாட்டு\nநான் மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த நிர்மலா தேவி அல்ல: பாஜக பெண் பிரமுகர் குமுறல்\nகர்நாடக தேர்தல் முடிந்தாலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மாட்டார்கள் : சீமான் பேட்டி\nஜெயலலிதா மறைவுக்கு பிறகு நான் முதல்வர் ஆகி இருக்க முடியும்: டி.டி.வி. தினகரன் பேச்சு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரையில் போராட்டம் தொடரும்: மு.க.ஸ்டாலின் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/01/km.html", "date_download": "2018-04-23T15:23:41Z", "digest": "sha1:3JD6IIQCKBOXPQ5V5HU36FTHJ4VOPAYD", "length": 18127, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மௌத்து அறிவிப்பு. முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் K.M .முகம்மது ஹனிபா அவர்கள்.. - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome மரண அறிவிப்பு மௌத்து அறிவிப்பு. முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் K.M .முகம்மது ஹனிபா அவர்கள்..\nமௌத்து அறிவிப்பு. முன்னால் பேரூராட்சி துணைத் தலைவர் K.M .முகம்மது ஹனிபா அவர்கள்..\nமுத்துப்பேட்டை சீத்தவாடி சந்து மர்ஹூம் காதர் பாவா அவர்களுடைய மகனும், மர்ஹூம் சம்சுதீன் அவர்களுடைய மருமகனும், H.முகம்மது ஷேக் தாவூத், H. சௌகத்அலி, மர்ஹூம் H.முகம்மது அலி, H. கமால்பாட்சா இவர்களுடைய சகோதரரும், M. காதர்உசேன் சகோதரர்களின் தகப்பனாருமாகிய முன்னால் பேரூராட்சி துணைத் தலைவரும் \" தலைவர் ஹனிபா \" என்று அழைக்கப்படும் H.முகம்மது ஹனிபா அவர்கள் 27-1-2016 புதன்கிழமை இரவு 7-15 மணிக்கு மௌத்தாகி விட்டார்கள்.\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று மாலை 4.30 மணிக்கு அரபிசாகிபு பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்ட�� DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38121-cricket-is-in-my-blood-virat-kohli.html", "date_download": "2018-04-23T15:26:01Z", "digest": "sha1:5HOUT5WG4TTMK7MYSU6XH23ZFNR5XDUK", "length": 10403, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கிரிக்கெட் என் ரத்தத்துல இருக்கு: விராத் கோலி! | cricket is in my blood: Virat kohli", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nகிரிக்கெட் என் ரத்தத்துல இருக்கு: விராத் கோலி\n'கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறியது’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.\nஇந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் மூன்று டெஸ்ட், ஆறு ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி ஜனவரி 5-ம் தேதி தொடங்குகிறது. இதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு நேற்று புறப்பட்டது.\nமுன்னதாக விராத் கோலி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘திருமணம் முடிந்த கையோடு அணிக்கு திரும்பியிருக்கிறேன். திருமணமும் முக்கியம். மூன்று வாரங்களாக கிரிக்கெட் விளையாடாமல் அணிக்குத் திரும்பி இருப்பது பற்றி கேட்கிறார்கள். இதில் எனக்கு கஷ்டம் ஏதும் இல்லை. ஏனென்றால் கிரிக்கெட் என் ரத்தத்தில் ஊறியது.\nதென்னாப்பிரிக்க தொடருக்காக மன ரீதியில் தயாராகவே இருக்கிறேன். அங்கு ஒர் அணியாக நாங்கள் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறேன். அணியின் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. தென்னாப்பிரிக்க சூழல்கள் சவால்களை தரக்கூடியவை. கிரிக்கெட் பந்துக்கும், பேட்டுக்கும் இடையிலான விளையாட்டு. பேட்ஸ்மென்களின் மனநிலையைப் பொறுத்தே ஆட்டத்தின் போக்கு அமையும். மனத்தளவில் சவால்களை எதிர்கொள்ளத் தயாராக வேண்டும். அப்படித் தயாராகிவிட்டால் அனைத்துமே உள்நாட்டு சூழல் போலவே தெரியும்’ என்றார்.\nபின்னர் இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்கா புறப்பட்டுச் சென்றது. விராத் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவையும் உடன் அழைத்துச் சென்றார்.\nவெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை\nபாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி: வைரல் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடை விதிக்கப்பட்ட வார்னர் என்ன செய்கிறார் இப்போது\nவாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை அவமதித்த பாக். கிரிக்கெட் வீரர்\nதான் அடித்த பந்தை பிடித்த வீரரை பாராட்டிய விராத் கோலி\nடிவில்லியர்ஸ் மிரட்டலில் பணிந்தது டெல்லி\nசென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மாறுவேடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்\n'ரத கஜ துரக பதாதிகள்' ஹர்பஜன் சிங் சிலிர்ப்பு\nஆஸி. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி\n‘ரோகித் - விராட்’ இணைந்து இப்படியும் ஒரு ரெக்கார்ட்\nபேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் \nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவெற்றிவேலின் முன்ஜாமீன் மனு மீது இன்று விசாரணை\nபாலியல் தொந்தரவு கொடுத்த சாமியாருக்கு தர்ம அடி: வைரல் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39086-accident-killed-5-person-near-vanthavasi.html", "date_download": "2018-04-23T15:11:53Z", "digest": "sha1:JRVMJKTMGVGAHL4XNO7WHVOPNXR6KPJN", "length": 8377, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி! | Accident killed 5 person near Vanthavasi", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nகார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.\nசென்னையை சேர்ந்த வேலு என்பவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் ���ொங்கலை கொண்டாடுவதற்காக காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.\nபோகி: பழையன கழித்து, புதியன புகுதலும்\nபோகி கொண்டாட்டம்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசிவகார்த்திகேயனிடம் மன்னிப்புக் கேட்ட கமல்: ஏன்\nசதீஷ் குமாருக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த சர்பரைஸ் பரிசு\nசவுதியில் சாலை விபத்து: பிரிட்டன் புனித பயணிகள் 4 பேர் பலி\nகோயில் திருவிழாவில் இருதரப்பு மோதல் : நொறுக்கப்பட்ட வாகனங்கள்\n‘முஸ்லீம் ஓட்டுநரால் வண்டியை ரத்து செய்தேன்’ - சர்ச்சையை ஏற்படுத்திய ட்வீட்\nஅரசுபேருந்து மோதி பெண் பலி: பொதுமக்கள் ஆத்திரம்\nபேருந்தை திருட முயன்ற கும்பல்: ஓட்டத் தெரியாததால் நடந்த விபரீதம்\nபாம்பனில் தரை தட்டி‌ நின்ற சரக்கு கப்பல்\nதமிழ் தலைவாஸ்... தினேஷ் கார்த்திக், அஸ்வின் இன்று மோதல்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோகி: பழையன கழித்து, புதியன புகுதலும்\nபோகி கொண்டாட்டம்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post.html", "date_download": "2018-04-23T15:24:41Z", "digest": "sha1:7CP3YTJQZTAPV3RMD3PWMOKRGQV2XYYK", "length": 24265, "nlines": 401, "source_domain": "www.tamilvaasi.com", "title": "\"மங்காத்தா\" படத்தில் ரஜினி���ின் ‘பல்லேலக்கா’ பாடல்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அஜித், சினிமா, ரஜினி காந்த்\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nஅஜித் குமார் நடிக்கும் 50-வது படமான ‘மங்காத்தா’வின் பாடல் வெளியீடு, வரும் ஆகஸ்ட் 10 அன்று நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக இப்படத்தின் பாடல்கள் குறித்த தகவல்களை இயக்குனர் தரப்பு கசியவிட்டு வருகிறது. அப்படி வந்த தகவலில் ஒன்றுதான் சிவாஜி படத்தில் இடம்பெறும் ‘பல்லேலக்கா’ பாடல் இப்படத்தில் இடம்பெற்றிருக்கிறதாம்.\nஇதுகுறித்து இப்படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபுவிடம் கேட்டதற்கு; “ஆமாம், மங்காத்தாவில் பல்லேலக்கா படல் இடம்பெறுகிறது. ஆனால் நீங்கள் நினைப்பது போல் ரஜினியின் பாடலாக அல்ல. இப்படத்தில் வரும் பாடலின் முதல் வரி பல்லேலக்கா என்று துவங்கும் ஆனால், அதன் பிறகு வரும் வரிகளும் சரி, அதற்கு இசைமைத்துள்ள யுவனும் சரி, அனைத்தையும் வித்தியாசமாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள். இப்பாடல் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்” என்றார்.\nஇதில் சுவாரசியம் என்னவென்றால் இப்பாடலை விஜய் யேசுதாஸும், இப்படத்தின் தயாரிப்பாளரான தயாநிதி அழகிரியின் மனைவி அனுஷாவும் இணைந்து பாடியிருக்கிறார்களாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அஜித், சினிமா, ரஜினி காந்த்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n வேற பாட்டே கிடைக்கலியா இவங்களுக்கு\nஒரு வடை தான் தருவேன்.\nயுவன் இந்த முறை கலக்குவார்னு நம்புறேன்..தலயும்\nயுவன் இந்த முறை கலக்குவார்னு நம்புறேன்..தலயும்\nபல்லேலக்கா.. அட திரும்பவும் கலக்குதேக்கா... 5வது வடை ஹி ஹி\nபல்லேலக்கா எப்பிடி இருக்குன்னு கேட்டிருவோம் .\nஅப்புறம் நண்பரே நேத்து நம்ம பக்கம் ஆளையே காணோம் .\nஎது எப்படியோ தயாரிப்பாளர் பல்லேலக்கா ஆகாமல் இருந்தால் சரிதான் .......\nயோவ் ரொம்ப மாசமா சுத்துறாங்க ரீலா.....கொய்யால படம் வருமா வராதா...அத சொல்லுய்யா மாப்ள ஹிஹி\nநல்ல அர்த்தமுள்ள lyrics ..அதான் போட்டி தமிழ்வாசி...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nஉங்க கடைக்கு வந்தாச்சு மாப்ளே\nஒரு வார்த்தை தான் இன்னமும் பாடல் வரிகள் தெரியல\n* வேடந்தாங்கல் - கருன் *\nபுதிய தகவல் ... அந்த வித்தியாசத்திற்காக காத்திருக்கிறோம்..\nமாப்பிள விக்கி கேக்கிறார் ��ெம்ப அமளிபடுகிறார் படம் எப்ப வரும்\nபடதயாரிப்பாளர்கள் பம்மிக்கொண்டு இருக்கிறத பார்த்தா யோசிக்கதான் வேண்டும்...\nபல்லேலக்காவின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்கு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருட���்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/election-commission-stop-election-in-rk-nagar/3437/", "date_download": "2018-04-23T15:17:43Z", "digest": "sha1:SZZFAFQMVXFDJNLGUSJZGYXOOBB2FLMS", "length": 12954, "nlines": 116, "source_domain": "www.cinereporters.com", "title": "ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா ; தேர்தல் ரத்தாகுமா? - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome செய்திகள் ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா ; தேர்தல் ரத்தாகுமா\nஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா ; தேர்தல் ரத்தாகுமா\nஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஒட்டுக்கு பணப்பட்டுவாடா செய்வது அதிகரித்து வருவதால் அங்கு தேர்தல் நிறுத்தம் செய்யப்படலாம் என பேசப்பட்டு வருகிறது.\nஜெ.வின் மறைவையடுத்து ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக அணி இரண்டாக பிரிந்து தொப்பி சின்னத்தில் தினகரனும், இரட்டை மின் கம்பம் சின்னத்தில் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் மதுசூதனனும், திமுக சார்பில் மருது காணேஷும், பாஜக சார்பில் கங்கை அமரனும் மற்றும் பலரும் போட்டியிடுகின்றனர். தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து வேட்பாளர்களும் மும்முரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்நிலையில், அந்த தொகுதியில் தினகரன் அணியினர் ஒட்டுக்கு ரூ.4 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை கொடுத்து வருவதாக செய்திகள் வெளிவருகிறது. சமீபத்தில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பது வீடியோவாக வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது போக, தினகரன் அணியினர் பணம் கொடுப்பதை தட்டிக் கேட்ட திமுகவை சேர்ந்த சிலருக்கு கத்திக் குத்தும் விழுந்தது. மேலும், பணப்பட்டுவாடாவை தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.\nஇப்படி தொடர்ந்து புகார் வந்து கொண்டிருப்பதால், தேர்தலை நிறுத்திவிட தேர்தல் ஆணையம் முடிவெடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com\nமணிரத்னம் படத்தில் மீண்டும் நடிக்கும் ஐஸ்வர்யா ராய்…\nகாலா படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி பட்டேல்.. - மே 26, 2017\nதோற்றுப்போனேன்.. மாறிவிட்டேன் – சேரன் எடுத்த அதிரடி முடிவு - மே 24, 2017\nசுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி - மே 24, 2017\nகர்நாடகாவில் ரஜினிக்கு சொத்துக்கள் இல்லை – ராஜ்பகதூர் விளக்கம் - மே 22, 2017\nPrevious articleஇயக்குனர் சிவா வெளியிட்ட அஜீத்தின் வைரல் புகைப்படம்..\nNext articleஓட்டபந்தயத்துக்கு தயாராகும் நயன்தாரா\nஇவர் இணையதள செய்திகள் பிரிவில் 5 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். சினிமா மட்டுமல்லாமல் தமிழகம் மற்றும் இந்தியாவில் நடைபெறும் முக்கிய சம்பவங்களை உடனுக்குடன் கொட்டுப்பதில் முதன்மையானவர். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிப்பெயர்ப்பதில் சிறப்பு புலமை வாய்ந்தவர். சினிமா துறையில் முக்கிய நிகழ்வுகள் மற்றும் பழம்பெரும் நடிக- நடிகைகள், இயக்குனர்கள் குறித்த சுவையான சம்பவங்களை தொகுத்து சிறப்பு கட்டுரைகளாக வழங்குவதில் பெயர் பெற்றவர். தொடர்புகொள்ள- mahamurugan@gmail.com\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nஅப்படியெல்லாம் வாழ்த்த முடியாது: சந்திரபாபு நாயுடுக்கு கமல் கூறிய வாழ்த்து\nஜோதிகாவின் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு\nநேற்று சமந்தா; இன்று வித்யுலேகா: நீங்களே பாருங்க\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00175.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE-", "date_download": "2018-04-23T15:37:57Z", "digest": "sha1:IMIVWUPIA6Y33JYGPCPTUJGBTNAWP7M3", "length": 4985, "nlines": 105, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபொதுக்காலம் 15ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\n\"கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்\" (மத். 13:9) என்ற சொற்கள் வழியே, இயேசு, நம்முன் வைத்துள்ள சவாலை, அழைப்பை, இந்த ஞாயிறு வழிபாட்டில் புரிந்துகொள்ள முயல்வோம்.\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nநிகராகுவா நாட்டின் அமைதிக்காக விண்ணப்பித்த திருத்தந்தை\nதிருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை\nஆல்ஃபி ஈவான்ஸ் சார்பில் 49 அன்னையர் அனுப்பிய மடல்\nஇறைவனை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளனர்\nமியான்மாரில் தமிழ் கல்வி சொல்லித்தரும் அருள்சகோதரி\nதிருத்தந்தையின் நாம விழாவன்று வீடற்றோருக்கு ஐஸ் கிரீம்\nதிருத்தந்தையின் நாம விழாவுக்கு உலகினரின் வாழ்த்துக்கள்\nவாரம் ஓர் அலசல் – உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க...\nஇமயமாகும் இளமை – எவரெஸ்டில் செயற்கை காலுடன் காலூன்றியவர்\nஉலக பூமி தினம் ஏப்ரல் 22\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_543.html", "date_download": "2018-04-23T15:12:25Z", "digest": "sha1:4WHJBRSUTWWZ6KESB5XGNV5HMIBYTGUA", "length": 8570, "nlines": 55, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சகல கலா வல்லவர் ஒருவரை நாடும், முஸ்லிம் சமூகமும் இழந்துவிட்டது. - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / சகல கலா வல்லவர் ஒருவரை நாடும், முஸ்லிம் சமூகமும் இழந்துவிட்டது.\nசகல கலா வல்லவர் ஒருவரை நாடும், முஸ்லிம் சமூகமும் இழந்துவிட்டது.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nநாட்டின் மிகப் பிரபல்யம் வாய்ந்த மூத்த அரசியல் வாதிகளுள் ஒருவரான, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வரின் திடீர் மறைவு, என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, தனது அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஅமைச்சர் விடுத்துள்ள அந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nமறைந்த மர்ஹூம் ஏ.எச்.எம். அஸ்வர், கிராமிய மட்டத்திலிருந்து அரசியலில் நுழைந்தவர். ஒரு தேசிய அரசியல் வாதியாக அவர் திகழ்ந்தார். அன்னாரது அரசியல் வாழ்க்கை, பல கோணங்களிலும் எடுத்துப் பார்த்தால், மிகவும் வியக்கத்தக்கது. அவரிடம் மூன்று மொழிகளின் ஆளுமை இருந்தது. தலைமைத்துவம், உறுதிப்பாடு, அசையாத நம்பிக்கை கொண்டவராக அவர் அரசியலில் மிளிர்ந்தார். எந்தப் பணிகளையும் சளைக்காது மேற்கொள்ளும் ஆற்றல், திறமை அன்னாரிடம் இருந்தது.\nஅவர் ஒரு சமூக ஜோதி. சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பால், அரசியலில் ஈடுபட்டது மட்டுமல்லாமல், அதன்படி அவரது வாழ்வி���ும் எடுத்து நடந்தார்.\nஅவரிடம் பல தகைமைகள் இருந்தன. அவர் ஒரு சிறந்த ஊடகவியலாளர், பேச்சாளர், மொழி பெயர்ப்பாளர், உரைகள் தொகுப்பாளர் என, அவரது ஆற்றல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.\nவெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தலைவர்களுடன் மிகுந்த நெருக்கம் கொண்டிருந்தார். அவர்களுடன் சிநேகித தோழமைகளையும் வளர்த்துக் கொண்டிருந்தார். குணம், நலம், பண்பாடு எல்லாவற்றிலும் மிகச் சிறந்த அரசியல்வாதியாகவும், நான்கு பேருடன் நன்றாகப் பழகும் சுபாவமுடையவராகவும் அன்னார், அவரது வாழ்நாளில் கடைபிடித்தொழகினார். ஒட்டு மொத்தத்தில், சகல கலா வல்லவர் ஒருவரை, இந்த நாடும் முஸ்லிம் சமூகமும் இழந்துவிட்டுள்ளது என்பதை, உளப்பூர்வமாகத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.\nஅன்னாருக்கு, எல்லாம் வல்ல அல்லாஹ், சொர்க்கத்தில் ஜன்னதுல் பிர்தெளஸை வழங்குவானாக. அன்னாரைப் பிரிந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இச் சந்தர்ப்பத்தில் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.\n( ஐ. ஏ. காதிர் கான் )\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/02/music-player-android-tips-tamil-.html", "date_download": "2018-04-23T15:11:18Z", "digest": "sha1:7FWSAU4PQWMK2K3VJVKCPG5KDFM4CQRO", "length": 19319, "nlines": 329, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த மியூசிக் ப்ளேயர்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: AImp Player, ஆண்ட்ராய்டு டிப்ஸ், ஆண்ட்ராய்ட், ஸ்மார்ட் போன் டிப்ஸ்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த மியூசிக் ப்ளேயர்\nவளர்ந்து வரும் தொழில்நுட்ப போட்டியில் ஸ்மார்ட் போனின் பங்கு மகத்தானது. அதிலும் ஸ்மார்ட் போனின் ஆண்ட்ராய்ட் பிளாட்பார்ம் அனைவரின் மத்தியில் வெகு பிரபலமானது. அதில் பல APP install செய்திருந்தாலும் நம் மனங் கவர்ந்த பாடல்களை கேட்க ஏதாவது ஒரு மியூசிக் ப்ளேயர் வைத்திருப்போம். ஆண்ட்ராய்டின் கூகிள் மியூசிக் ப்ளேயரும் ஸ்மார்ட் போனுடன் இணைந்தே கிடைக்கும். ஆனாலும் இயக்க எளிதான, இசை தரமிக்க மியூசிக் பிளேயர் பற்றி தேடிக் கொண்டிருக்கிறீர்களா இதோ உங்களுக்கான எளிதான, தரமான மியூசிக் ப்ளேயரை இங்கு அறிமுகம் செய்கிறேன்.\nPlay lists அமைப்பது மிக எளிது. உங்களது போனில், மெமரி கார்டில் பதிந்துள்ள Folder-இன் படி playlist அமைக்கலாம். இதனால் உங்களுடைய song folder அனைத்தும் கலக்காமல் தனித்தனியே கேட்கலாம்.\nமேலே படத்தில் நடுவில் உள்ள ப்ளஸ் குறியீடை க்ளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு பிடித்த playlists உருவாக்கலாம். மேலும் உங்களுக்கு விருப்பமான equalizer வைத்துக் கொள்ளலாம்.\nGoogle play Store-இல் 4.5 Ratings பெற்றுள்ளது சிறப்புக்குரியது.\nComputer-க்கும் இந்த AIMP Player கிடைக்கிறது. இது பற்றி நமது தளத்தில்\nபுதுமையான இலவச AIMP மியூசிக் பிளேயர்\nதற்போது AIMP4 என்ற அண்மைய பதிப்பு கிடைக்கிறது.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: AImp Player, ஆண்ட்ராய்டு டிப்ஸ், ஆண்ட்ராய்ட், ஸ்மார்ட் போன் டிப்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஎனதுஅலைபேசியில் தரவிறக்கம் செய்து கொண்டேன் ந\nசிறப்பான பணி சகோதரர். வாழ்த்துகள். இதோ நானும் தரவிரக்கம் செய்து கொள்கிறேன். நன்றி.\nடௌன் லோட் பண்ணியாச்சி ப்ளேலிஸ்ட் எப்படி சேர்க்கணும் மெமரிகார்ட் போடல. பாட்டுகள எப்படி கேக்கறது\nஎனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவீங்களா கம்ப்யூட்டர்ல வரது போல மொபைலிலும் வலைப்பூவும் ஜி. ம்ர்யில் இன்பாக்சும் ஸைடு பாருடன் தெரிய என்ன செய்யனும் கம்ப்யூட்டர்ல வரது போல மொபைலிலும் வலைப்பூவும் ஜி. ம்ர்யில் இன்பாக்சும் ஸைடு பாருடன் தெரிய என்ன செய்யனும் நா���் மொபைலில் நெட் யூஸ் பன்றேன்\nஎன் மெயிலுக்கு பதில் அனுப்ப முடியுமா\nமிக மிக நன்றி. இப்படி ஒரு செயலி வேண்டும் என மிக அதிகமாக வலைத்தளங்களைத் தேடியுள்ளேன் . அற்புதமான பரிந்துரை.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போனுக்கான சிறந்த மியூசிக் ப்ள...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF._%E0%AE%9A%E0%AF%87._%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B3._%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:12:33Z", "digest": "sha1:B6BWK5QDBSEC3ODGTBHN7K7EMCFNSIXH", "length": 11759, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தி. சே. சௌ. ராஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தி. சே. சௌ. ராஜன்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(தி. சே. செள. ராஜன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதி. சே. சௌ. ராஜன்\nஉணவு மற்றும் பொதுநலத்துறை அமைச்சர், சென்னை மாகாணம்\nபொது நலத்துறை மற்றும் சமய அறநிலையத்துறை அமைச்சர், சென்னை மாகாணம்\n14 சூலை 1937 – 9 அக்டோபர் 1939\nதிருவரங்கம் வட்டம், சென்னை மாகாணம்\nதூய வளனார் கல்லூரி, திருச்சி,\nஇராயபுரம் மருத்துவக் கல்லூரி, சென்னை\nதிருவேங்கிமலை சேஷ செளந்தர ராஜன் (iruvengimalai Sesha Sundara Rajan, டி. எஸ். எஸ். ராஜன், 1880–1953) ஒரு தமிழக அரசியல்வாதி, மருத்துவர் மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர். 1937-39 காலகட்டத்தில் சென்னை மாகாணத்தின் அமைச்சராக இருமுறை பணியாற்றியவர்.\nசீரங்கத்தில் வடகலை ஐய்யங்கார் சாதியில் பிறந்த ராஜன், திருச்சி புனித வளனார் கல்லூரியில் கல்வி கற்றார். சென்னை ராயபுரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்று பட்டம் பெற்றார்.[1] பர்மாவுக்கு குடிப்யெர்ந்து[1] ரங்கூன் நகரில் மருத்துவராகப் பணியாற்றினார்.[2] 1907ல் இங்கிலாந்து சென்று மருத்துவ மேல்படிப்பு படித்து ஃப். ஆர். சி. எஸ் பட்டம் பெற்றார்.[1][3] பர்மாவில் பல ஆண்டுகள் மருத்துவப் பணியாற்றிய பின்னர் இந்தியா திரும்பி “ராஜன் மருத்துவமனை” என்ற பெயரில் தனி மருத்துவமனை தொடங்கினார்.[1]\nராஜாஜியுடன் ஏற்பட்ட நட்பினால் இந்தியத் தேசியக் காங்கிரசில் இணைந்தார் ராஜன். ரௌலட் சட்டங்களுக்கு எதிரான போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றார். 1920-22ல் கிலாபத் ஒருங்கிணைப்பு குழுவில் உறுப்பினராக இருந்தார். உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றுப் பதினெட்டு மாதங்கள் சிறை தண்டை பெற்றார். இந்தியத் தேசியக் காங்கிரசில் தேசிய அளவிலும் மாநில அளவிலும் பொதுச் செயலாளர், தலைவர், மாநிலச் செயலாளர் என பல பதவிகளை வகித்தார். 1934-36ல் மத்திய சட்டமன்ற உறுப்பினராகப் பணியற்றினார். 1937 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று சென்னை மாகாண சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ர��ஜாஜி தலைமையிலான அமைச்சரவையில் பொதுச் சுகாதாரத் துறை அமைச்சராகப் பணியாற்றினார். 1939ல் இரண்டாம் உலகப் போரில் இந்தியா ஈடுபடுத்தப்படுவதை கண்டித்து காங்கிரசு அமைச்சரவைகள் அனைத்தும் பதவி விலகின. 1946 தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்று மீண்டும் பதவியேற்ற போது த. பிரகாசத்தின் அமைச்சரவையில் உணவு மற்றும் பொதுச் சுகாதாரத்துறை அமைச்சரானார். அடுத்த ஐந்தாண்டுகளில் மோட்டார் வாகனத் துறை, தொழிலாளர் நலம், இந்து அறநிலையத்துறை போன்ற பல துறைகளுக்கு அமைச்சராக இருந்தார். 1953ல் மரணமடைந்தார். வ. வே. சு. ஐயர் பற்றிய ஒரு நூலையும், “நினைவு அலைகள்\" என்ற தன் வரலாற்று நூலையும் எழுதியுள்ளார்.\nதமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 பெப்ரவரி 2017, 13:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88", "date_download": "2018-04-23T15:19:31Z", "digest": "sha1:22J4UOL2UI3PVQ35OHWMROJVYJQ4YVXH", "length": 5533, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா பேச்சு:பக்கப்பட்டை மறை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கருவியை நான் எனது விருப்பத்தேர்வாக அமைத்துள்ளேன். இது இயல்பிருப்பாக பக்கப்பட்டையை மறைத்துள்ளது. விரும்பினால் ஒவ்வொரு பக்கத்திற்கு செல்லும்போதும் பக்கப்பட்டையைக் காட்டு என சொடுக்க வேண்டி உள்ளது. மாற்றாக Toggleஆக இருந்தால் சிறப்பாக இருக்கும். அதாவது ஒருமுறை தேர்ந்தெடுத்த பின் அடுத்த முறை மாற்றப்படும்வரை (தமிழில் எழுத கருவியில் உள்ளது போன்று) அதே நீடிக்கும். --மணியன் (பேச்சு) 08:51, 7 ஏப்ரல் 2013 (UTC)\nஉருவாக்கிய பயனரிடம் கேட்டுள்ளேன். அவர் மாற்றியவுடன் இங்கும் மாற்றுகிறேன். சுட்டியமைக்கு நன்றி. -- சூர்யபிரகாஷ் உரையாடுக 12:00, 11 ஏப்ரல் 2013 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 ஏப்ரல் 2013, 12:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொத���மங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00176.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2012/10/facebook-upload.html?showComment=1350664898400", "date_download": "2018-04-23T15:38:05Z", "digest": "sha1:JZTFY62HBRXAORTI6QO4DLGFBI52NF23", "length": 12741, "nlines": 112, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Facebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...? | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nஇலவசமாக மொபைலுக்கு Cricket Commentary ஐப் பெற்று...\nRight Click இன்மூலம் நேரத்தை மிச்சப்படுத்த...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா......\nNotepad இல் உள்ள அனைத்தையும் ஒரு Click இல் Copy பண...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென்பொருட்களை நாம் நாடுவதுண்டு. சிலவேளைகளில் சிரமம் காரணமாக பதிவேற்றுவதை தவிர்ப்பதுமுண்டு. எல்லாவற்றுக்கும் ஓர் எளிய தீர்வாக இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.\nகடந்த காலத்தில் உங்களுக்கு விரும்பிய Ring Tone பலவழிகளில் வடிவமைக்க என்ற பதிவொன்றின் மூலமாக இவ் இலவச மென்பொருள் பற்றி அலசியிருந்தேன். இப்பதிவின் மூலமாக சகோதரி ஒருவரின் தேவையை நிறைவேற்றுவதுடன் தங்களுக்கும் பயனுள்ளதாய் அமையுமென எதிர்பார்க்கின்றேன்.\nஇது ஒரு இலவச மென்பொருள் தான். இதனை தரவிறக்கிக் கொள்ள இங்குகிளிக் செய்யவும்.\nமென்பொருளை தரவிறக்கி நிறுவியபின்னர் அதனை திறந்துகொள்ளவும். இப்போ கீழ் உள்ளவாறு காணப்படும்.\nஇதில் காட்டியவாறு Video என்பதில் “ All to 3GP “ என்பதை தெரிவு செய்யவும். இப்போ உங்களுக்கு கீழ் காட்டியவாறு ஓர் விண்டோ ஒன்று தோன்றும்.\nஇதிலே Add File என்பதைக் கிளிக் பண்ணவும். இப்போ தோன்றும் விண்டோ மூலமாக நீங்கள் தெரிவு செய்யவேண்டிய வீடியோவை திறந்துகொள்ளுங்கள். இப்போ கீழ் உள்ளவாறு நீங்கள் தெரிவுசெய்த வீடியோவானது உள்ளே காணப்படும்.\nஇப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு Option என்பதை கிளிக் செய்வதன் மூலம் வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தெரிவுசெய்து அதன் கொள்ளளவைக் குறைக்கலாம். முழு வீடியோவையுமே குறைக்க வேண்டுமெனில் படத்தில் காட்டியவாறு OK ஐக் கொடுக்க வேண்டியதுதான். இப்போ மேலுள்ள படத்தில் காட���டியவாறு Option என்பதை கிளிக் செய்யும்போது உங்களுக்கு கீழே காட்டியவாறு புதிய விண்டோ ஒன்று தோன்றும்.\nஇதிலே வீடியோவானது பார்க்கக் கூடியவாறு இருக்கும். வீடியோவை Play செய்துவிட்டு உங்களுக்கு எப்பகுதி மட்டும் தேவையோ அப்பகுதியை மட்டும் தெரிவு செய்வதற்கு Start Time, End Time பொத்தான்களை கிளிக்செய்து ஆரம்ப முடிவு நேரங்களைத் தெரிவு செய்துகொள்ளவும். பின்னர் OK பண்ணவும். இப்போ கீழ் காட்டியவாறு காணப்படும்.\nஇதிலே நீங்கள் எங்கு சேமித்துக் கொள்ளப்போகின்றீர்களோ அவ்விடத்தை தெரிவுசெய்யவும். பின்னர் வலதுபக்க மேல் மூலையில் உள்ள OK ஐக் கொடுக்கவும்.\nஇப்போ மேல் உள்ளவாறு காணப்படும். இதிலே காட்டியவாறு Start என்பதை கிளிக் செய்யவேண்டியதுதான். நீங்கள் செய்த மாற்றம் சேமிக்கப்பட்டுவிடும்.\nஅவ்வளவுந்தான் உங்கள் வீடியோவின் கொள்ளளவானது குறைக்கப்பட்டு Facebook அல்லது YouTube இல் இலகுவாக Upload செய்யக்கூடியவாறு மாற்றப்பட்டுவிடும்.\nஇனியென்ன உங்கள் விருப்பப்படி வீடியோக்களை Facebook இல் பகிரவேண்டியதுதான்......\n1 Response to \"Facebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/05/blog-post_8.html", "date_download": "2018-04-23T15:30:57Z", "digest": "sha1:SSTOKZ2FF4V2I7Q2J54O4XTQK2VBGUYA", "length": 21532, "nlines": 192, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "கடவுளும் கற்சிலையும் ~ Arrow Sankar", "raw_content": "\nஆகம விதிகளின் படி கருங்கல்லால் கட்டப்பட்ட பழங்காலக் கோவில்களிலும் வேத,ஆகம ,சிற்ப சாஸ்திர முறைப்படி,யந்திர ஸ்தாபனம் செய்து, தெய்வ உருவங்களை கருங்கல் சிலையாக பிரதிஷ்டித்து தினமும் முறையாக பூஜை செய்து வரும் கோவில்களுக்கு நாம் சென்று தரிசனம் செய்யும் வேளையில்,நம் உடலில் ஓர் சக்தி ஊடுருவிச் செல்வத்தை அனுபவ பூர்வமாக பலர் உணரலாம். ஆகவே தான்,பெரும்பாலும் சிலைகளை கருங்கல்லில் வடிவமைக்கிறார்கள்.\nபெரும்பாலும் தெய்வ சிலைளை உலோகங்களில் செய்யாமல், கருங்கல்லால் சிலை செய்கிறார்கள்.அதற்கு முக்கியமான கரணம் உண்டு. உலோகத்தின் ஆற்றலை விட கருங்கல்லின் ஆற்றல் பல மடங்கு அதிகமானது.எந்த சக்தியையும் தன் வசம் இழுத்துக் கொள்ளும் தன்மைஉடையது கருங்கல்.இதில் நீர்,நிலம் ,நெருப்பு ,காற்று,ஆகாயம் எனும் பஞ்ச பூத தன்மைகள் அடங்கியுள்ளது.இது வேறு எந்த உலோகத்திலும் வெளிபடுவது இல்லை.\nநீர்: கல்லில் நீர் உள்ளது.எனவே தன் தனது இயல்பான குளிர்ந்த நிலையிலிருந்து மாறாமலிருக்கிறது.கல்லில் நீருற்று இருப்பதை காணலாம்.\nநிலம்: பஞ்ச பூதங்களில் தத்துவங்களில் ஒன்றான நிலம் உள்ளது.எனவே கல்லில் செடி கொடிகள் வளர்கின்றன.\nநெருப்பு: கல்லில் நெருப்பின் அம்சமும் உண்டு.கற்களை உரசினால் தீப்பொறி பறக்கிறதே சான்று.\nகாற்று : கல்லில் காற்று உண்டு.எனவே தான் கல்லில் தேரை கூட உயிர் வாழ்கிறது.\nஆகாயம்: ஆகாயத்தைப் போல் ,வெளியிலிரு���்கும் சப்தத்தை தனக்கே ஒடுக்கி பின் வெளியிடும் சக்தி கல்லுக்கு உண்டு.எனவே தான் கருங்கல்லில் கட்டப்பட்ட'கோவில்களில் நாம் கூறுவதை எதிரொலிக்கும் அதிசயம் நடக்கிறது.\nதிருவையாறு ஐயாரப்பன் கோவிலில் நாம் பேசுவது அப்படியே எதிரொலிப்பதை நாம் ஆனந்தமாக கேட்டு மகிழலாம். இக்காரணங்களினால்,இறை வடிவங்களை பஞ்ச பூதங்களின் (ஐம் பூதங்களின்) வடிவில் இருக்கும் கருங்கல்லில் வடிவமைத்து வழிபாடு செய்கிறோம். அபிஷேகம்,அர்ச்சனை,ஆராதனைகள் முறைப்படி செய்யும் போது ,ஒரு கோவிலின் பஞ்சபூதங்களின் தன்மை அதிகரிக்கின்றன. அக்கோவிலில் நாம் வணங்கும்போது , நம் உடலில் நல்ல அதிர்வுகள் உண்டாகி ,அதன் மூலம் நம் வாழ்வில் நல்ல பலன்கள் உண்டாகின்றன.\nஆகம விதிப்படி கண்திறக்கும் முறைகள்\nஆலயங்களில் நிறுவப்பட்டிருக்கும் தெய்வத் திருவுருவங்கள் விக்ரகங்கள் எனப் படுகின்றன. இத்திருவுருவங்களில் தாமாகவே தோன்றிய சுயம்பு வடிவங்களும்; தேவர்கள், ரிஷிகள், ஞானிகளால் ஸ்தாபிக்கப்பட்டவையும் உண்டு. ஸ்தாபனம் செய்யப்பட்ட விக்ரகங் களைப் பலவகை பூஜைகளாலும் ஆராதனைகளாலும் கடவுள் சக்தியை நிலைநிறுத்தி, அவற்றை வழிபடுவோர் பயன்பெறும்படி செய்துள்ளனர்.\nஆண்டவனது அருளைப் பெற ஆலயங்களுக்குச் சென்று வழிபடு கிறோம். தெய்வ விக்ரகங்களைத் தரிசிக்கும்போது நமது உள்ளத்தில் அருள் அலைகள் பாய்கின்றன. தெய்வச் சிலைகளின் கண்களின் மூலமாகவே நாம் தெய்வ அனுக்கிரகத்துக்குப் பாத்திர மாவதாக உணர்கிறோம்.\nஆலயங்களிலுள்ள மூலமூர்த்தி சிலா விக்ரகம், சுதைமூர்த்தி, தாருக மூர்த்தி என மூவகைப்படும். சிலா விக்ரகங்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்யப்படுகின்றன. சுதை மூர்த்தி என்பது பலவித மூலிகைகளையும் சுண்ணாம்பையும் சேர்த்து வடிக்கப்படும். தாருகமூர்த்தி என்பது மரத்தினால் செய்யப் படுவது.\nதிருவுருவங்கள் செய்யப்படுவதற்கான பல நெறிமுறைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றை அடிப்படையாகக் கொண்டே சிலைகள் வடிக்கப்படுகின்றன. கல் அல்லது உலோகங்களால் செய்யப்படும் சிலைகளின் கண் திறக் கப்படுவது என்பது கடைசி நிகழ்ச்சியாகவும்; சிலையின் புனிதத்துவத்தை நிலைபெறச் செய்வதற்கான நிகழ்ச்சியாகவும் அமைகிறது. சிலை கண் திறப்புக்கென சில நியதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.\nசிலை செய்து முடிக்கப்பட்டபின்- கண்கள் திறக்கப்படுவதற்குமுன் அங்க ரத்ன நியாசம் எனப்படும் ஆராதனை செய்யப்படும். நவரத்தினங்களை சிலையின் சிரசு, நெற்றி, கழுத்து, மார்பு, நாபி, கைகள், பாதங்கள் போன்ற ஒன்பது இடங்களில் வைத்துப் பூஜை செய்து, பால் நிவேதனம் செய்து, தூப தீப ஆராதனைகள் செய்வார் கள். அதன்பின் சிலைக்கு அபிஷேகம் செய்யப்படும்.\nஅபிஷேகம் செய்தபிறகு சிலை செய்த சிற்பியைக் கொண்டு கண்திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.\nசிற்பி கண் திறக்கச் செல்வதற்குமுன் சில நியமங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். அவர் குளித்து, புத்தாடைகள் அணிந்து, பூணூல் தரித்து, நெற்றிக்கு திருக்குறி இட்டு, விரல்களில் மோதிரங்கள் அணிந்து, இடது தோளில் மேலாடை தரித்துக்கொண்டு நிகழ்ச்சியின் முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும்.\nபிறகு சிலைக்கு அருகில் ஓரிடத்தில் அரிசியைப் பரப்பி, அதன்மீது கலச ஸ்தாபனம் செய்து பூஜை செய்ய வேண்டும். அக்கலச நீரால் உரிய தேவதையைப் படிமத்தில் ஆவாஹனம் செய்து, அந்த தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபித்து, அந்தப் படிமத்தை பூஜை செய்ய வேண்டும். பூஜையின்போது மணிமங்கள கோஷங்களை முழங்கச் செய்ய வேண்டும்.\nபிறகு ஸ்தபதி விராட்விஸ்வ பிரம்மனைத் தியானித்து, வணங்கி, அவர் அனுமதி பெற்று கண்களைத் திறக்க வேண்டும். பொன்னாலான உளி அல்லது தங்க ஊசியைக் கொண்டு முதலில் வலது கண்ணையும் அடுத்ததாக இடது கண்ணையும் திறக்க வேண்டும். பல முகங்கள் இருந்தால் அவற்றிலுள்ள கண்கள் அனைத்தையும் திறக்க வேண்டும்.\nமுக்கண்ணனாகிய இறைவனின் வலது கண் சூரியனைக் குறிப்பதால் சூரிய பீஜ மந்திரத்தை ஜெபித்துக் கொண்டும்; சந்திரனைக் குறிக்கும் இடது கண்ணை சந்திர பீஜ மந்திரத்தை ஜெபித் துக்கொண்டும் திறக்க வேண்டும். நெற்றிக்கண் அக்னியைக் குறிப்பதால் அக்னி பீஜத்தை ஸ்மரித்துக் கொண்டு செதுக்க வேண்டும்.\nபிறகு கூரிய உளியால் ஒளி மண்டலம், விழி மண்டலம் ஆகிய இரண்டையும் திருத்தமாகச் செய்ய வேண்டும். உடலுக்குரிய ஒன்பது வாசல் களையும் குறிப்பதான ஒன்பது துவாரங்களையும் உளியால் செதுக்க வேண்டும்.\nகண்கள் திறக்கப்படும்போது, ஸ்தபதியைத் தவிர வேறு யாரும் அருகில் இருந்து பார்க்கக் கூடாது. நான்கு புறமும் திரையிடப்பட்டு, திரைக்குள்ளேயே தூப தீபம் காட்டி, பால், பழம், தேன் ஆகியவற்றை நிவேதனம் செய்ய வே���்டும். படிமத்தில் அதற்குரிய தேவதை எழுந்தருளி நிலைத்திருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.\nகண் திறக்கப்பட்ட பிறகு சிலையின் கண்கள் முதலில் பார்க்க வேண்டியவை எவை என சிற்ப சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அவற்றைப் பார்க்கச் செய்யும் நிகழ்ச்சி மிகவும் உணர்ச்சிகரமானதாக இருக்கும்.\nசிற்ப நூல்களில் பார்க்க வேண்டியவை பற்றி மிகுதியாகக் கூறப்பட்டிருந்தாலும், நடைமுறையில் உள்ள \"தச தரிசனங்கள்' என்ற பத்து வகை தரிசனங்களைப் பார்ப்போம்.\nகண்கள் திறந்தவுடன் சுவாமிக்குமுன் ஒன்றன்பின் ஒன்றாக கண்ணாடி, பசுவின் பின்பாகம், ஒற்றைப்படை எண்ணிக்கையில் சுமங்கலிப் பெண்கள், நெற்கதிர்கள், நவதானியங்கள், கன்னியர்கள், சந்நியாசிகள் ஓரிருவர், வேத விற்பன்னர்கள், அடி யார்கள் என்ற வரிசையில் காட்டப்படும். இறுதியாக ஆலயம் கட்டுவித்த எஜமானனை சுவாமிமுன் நிறுத்தி வணங்கிடச் செய்வார்கள்.\nஇவற்றை ஸ்தபதி மற்றும் சிலர் உடனிருந்து செய்வதோடு, ஒவ்வொரு தரிசன இடைவெளியிலும் தூப தீப ஆராதனைகள் காட்டி மங்கள வாத்தியங் கள் முழங்கச் செய்தல் வேண்டும்.\nஇவ்வளவு சிறப்புடனும் சிரத்தையுடனும் திறக்கப்படும் இறை விக்கிரகங்களின் கண்கள் பக்தர்கள் மீது அருள்மழை பொழிவதில் என்ன வியப்பு\nபல அரிய செய்திகளை அறிந்தேன். நன்றி.\nபல அரிய செய்திகளை அறிந்தேன். நன்றி.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2005/11/blog-post_25.html", "date_download": "2018-04-23T15:18:00Z", "digest": "sha1:JJ6K6N6FDXM7QX3IJUBGDWRABXQ7ZR56", "length": 31229, "nlines": 329, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: கனவுகளே ஆயிரம் கனவுகளே", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nபெங்களூரி ஒரு நாள்.........சும்மா திக்குன்னு இருக்...\nநிலா நிலா ஓடி வா\nதடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு\nடம் டமடம டம் டமடம\n விலங்குகளுக்கும் கனவு வருகிறது என்று இப்பொழுது சொல்கின்றார்கள். மனிதனும் ஒரு விலங்குதானே. அப்படி நான் கண்ட சில கனவுகளைப் பற்றிச் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.\n இந்த மூன்று கேள்விகளுக்கும் இந்தப் பதிவில் இடமில்லை. கனவோடு எனக்கிருக்கும் அனுபவங்களை மற்றும் பகிர்ந்து கொள்கிறேன்.\nகனவு என்பது கனவில் புரிவதில்லை. நினைவு என்பது நினைவில் புரியவில்லை என்று சொல்வார்கள். அதாவது நாம் நினைவுலகத்தில் இருக்கும் பொழுது நாம் நினைவுலகத்தில்தான் இருக்கிறோம் என்ற உணர்வு நம்மிடம் இருப்பதில்லை. அந்த நினைப்பேயில்லாமல் இயல்பாய் இருப்போம். அதுபோல கனவு காணும் பொழுது கனவு காண்கிறோம் என்ற உணர்வு இருக்காது என்று சொல்வார்கள்.\nஆனால் பாருங்கள். என்னுடைய கதையே வேறு. நினைவுலகத்தில் எல்லாரையும் போல இருந்தாலும் என்னுடைய கனவுலகமே வேறு. கனவு காணும் பொழுது எனது மனம் எனக்குச் சொல்லும். என்ன சொல்லும் \"இப்பொழுது கண்டுகொண்டிருப்பது கனவு\". அதாவது நான் கனவு கண்டுகொண்டிருக்கிறேன் என்ற உணர்வு பெரும்பாலான கனவு வேளைகளில் எனக்கு இருக்கும்.\nபல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம். சின்ன வயதில் பெரியவர்கள் பேசும் பொழுது கனவில் பாம்பு வந்தால் கெட்டது என்றும் ஆனால் வந்த பாம்பு நம்மைக் கடித்து விட்டால் நல்லது என்றும் சொல்லிக் கேட்டிருக்கிறேன்.\nஅப்படிக் கேட்டது ஆழ்மனதில் எப்படியோ பதிந்து விட்டது. எப்படியோ அதற்குப் பிறகு நடந்தது, நடப்பதுதான் பெருங்கூத்து.\nகனவில் பாம்பு வரும். நமக்குதான் கனவு காண்கிறோம் என்று அப்பொழுது தெரியுமே. உடனே என்னுடைய மனம் அந்தப் பாம்பு என்ன செய்கிறது என்று பார்க்கும். பேசாமல் இருந்தால் என்னுடைய மனம் ஒன்று செய்யும். \"பாம்பே நீ கனவில் வந்திருக்கிறாய். நீ கடித்தால்தான் எனக்கு நல்லது. ஆகவே கடிப்பாய்.\" என்று சொல்லி அந்தப் பாம்பை என்னைக் கடிக்க வைக்கும். அத்தோடு கனவு முடிந்துவிடும்.\nஇதை எப்படி எடுத்துக் கொள்வது கனவையே கட்டுப்படுத்த முடியும் தன்மை என்றா கனவையே கட்டுப்படுத்த முடியும் தன்மை என்றா இல்லை. கனவு காண்கின்ற உணர்வு கனவு காணும் பொழுது இருக்கிறது என்றா\nஏன் கேட்கின்றேன் என்றால் பொதுவாகவே கனவு காணும் பொழுது அந்த உணர்ச்சி இருப்பது மட்டுமல்லாமல், அடுத்த நாள் இந்தக் கனவில் நடதவைகளை நண்பர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும் என்று முடிவும் செய்யப்படும்.\nஇந்தக் கனவு இப்படி என்றால் மற்றொரு கனவு இன்னும் வித்தியாசமானது. குறைந்த பட்சம். என்னைப் பொருத்தவரை. என்னைச் சுற்றியுள்ளவர்களைப் பொருத்த வரை.\nஅன்றைக்குக் கனவில் வந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். திரைப்படத்தில் நான் அவரைப் பார்த்திருந்த தோற்றத்தில் இருந்தார். பேசினார். பேசினார். பேசிக்கொண்டே போனார். அவர் பேசியதை அடிப்படையாக வைத்து (கொஞ்சம் மாற்றியும் சேர்த்தும்) எழுதியதுதான் பெண்ணைப் பெற்றவன் என்ற சிறுகதை.\nஇன்னொரு நாள். அரைத்தூக்கம் என்று நினைக்கிறேன். அந்தத் தூக்கத்தில் ஒரு விருப்பம். மனம் கதைக்கருவைத் தேடி அலைகிறது. எங்கெங்கோ கிடைக்குமா என்று அலைபாய்வது எனக்குத் தெரிகிறது. திடீரென ஒரு வெளிச்சம். படக்கென்று எழுந்து உட்காருகிறேன். விளக்கைப் போட்டு விட்டு கணிப்பொறியைத் துவக்கி எழுதத் துவங்குகிறேன். கிட்டத்தட்ட ஒருமணியாகியிருக்கும். கதையைத் தட்டெழுதிவிட்டுப் போய் உடனே தூங்கி விடுகிறேன். இந்தக் கதை இதுவரை நான் இங்கு பதியவில்லை. ஏன் தெரியுமா அதைத்தான் நான் நாளைக்குப் பதியப் போகிறேன்.\nஇன்னும் நிறைய நிறைய. இதெல்லாம் ஏனென்று ஆராய்ந்து அறியும் அறிவு எனக்கு இல்லை. இந்தக் கனவுகளால் எனக்கு பயனா என்றால் ஆம் என்பதே விடை. பின்னே. கதைகளுக்கும் கவிதைகளுக்கும் கற்பனை வருகையில் ஏன் விட வேண்டும்\nஎன்னுடைய கனவுகளை விடுங்கள். கனவுகள் பற்றி யாரிடமோ எப்பொழுதே பேசிய பொழுது கிடைத்த ஒரு செய்தி. நாம் வாழும் வாழ்க்கை என்பதே ஒருவருடைய கனவாம். அந்தக் கனவு முடியும் பொழுது நமது வாழ்க்கையும் முடிந்து போகுமாம். அவ்வளவு பெரிய கனவு யார் காண்கிறார்களாம் நிச்சயமாக நம்மைப் போன்ற மண்ணுலகவாசிகள் இல்லையாம். நம்மை விட நிலையில் உயர்ந்தவர்களாம். அதுபோல நாம் காணும் கனவும் அதில் வருகின்றவர்களின் வாழ்க்கையாம். நம் கனவு முடியும் பொழுது அவர்களின் வாழ்க்கை முடியுமாம். இது எப்படி இருக்கு\nஅப்படியே உங்கள் கனவுலக வாழ்க்கையைப் பற்றியும் எடுத்து விடுங்களேன்.\nவிசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்கு..\nகனவு அடிக்கடி வரணுமாம். அப்பத்தான் கற்பனைகளும், நிஜ வாழ்வில் அதை அடைய வேண்டும் என்ற ஆக்க உணர்வும் வருமாம்.\nஒரு கற்பனையாளனின் ஊற்றே கனவுகள்தான். நட்டநடு ராத்திரியில் எழுந்து உங்கள���டைய கனவுகளை சேமித்துக்கொள்ள இப்போது கணிப்பொறி உதவுகிறது. பின் எத்தனை வருடங்களானாலும் அதை அப்படியே பிறரோடு பகிர்ந்துகொள்ள இது போன்ற ப்ளாக்குகளைல் பதித்துவிடவும் முடியும்.எத்தனை சவுகரியம்\nஅந்தநாள் நினைவுகளை அசைபோடுவதும் அதை நம் நண்பர்களோடு பகிர்ந்துகொள்ளுவதிலும் கிடைக்கும் ஆனந்தம் ஒரு அலாதியானது\nவாழ்த்துக்கள் ராகவன். உங்களுடைய அனுபவங்களை, சந்தோஷங்களை, சோகத்தை படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் எழுதும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது.\n// விசு டயலாக் மாதிரி ஒரு தெளிவான குழப்பமாக இருக்கு.. //\nகுழப்பத்துல இருக்குற உங்கள ரொம்பக் குழப்புன ராகவன் குழப்பவாதியான்னு குழப்பமில்லா குழம்பிக்கோங்க விஜய். :-)\n// ஒரு கற்பனையாளனின் ஊற்றே கனவுகள்தான். நட்டநடு ராத்திரியில் எழுந்து உங்களுடைய கனவுகளை சேமித்துக்கொள்ள இப்போது கணிப்பொறி உதவுகிறது. பின் எத்தனை வருடங்களானாலும் அதை அப்படியே பிறரோடு பகிர்ந்துகொள்ள இது போன்ற ப்ளாக்குகளைல் பதித்துவிடவும் முடியும்.எத்தனை சவுகரியம்\nஉண்மைதான் ஜோசப் சார். நம்ம கற்பனைகளுக்கு வடிவம் குடுக்க டெக்னாலஜி எவ்வளவு பயன்படுது பாத்தீங்களா\n// வாழ்த்துக்கள் ராகவன். உங்களுடைய அனுபவங்களை, சந்தோஷங்களை, சோகத்தை படிப்பவரும் உணர்ந்து அனுபவிக்கும் வகையில் எழுதும் ஆற்றல் உங்களுக்கு அதிகமாகவே இருக்கிறது. //\nஜோசப் சார், உங்க பாராட்டு ரொம்ப சந்தோஷத்தைத் தருது. மதியம் வீட்டுக்குப் போய் கூட ரெண்டு வாய் சாப்பிடுவேன். :-)\n// ரொம்ப கனவிலேயே வாழ்ந்திடாதீங்க //\nஉண்மைதான் தாணு. கனவே வாழ்க்கையாகாது. ஆனால் கனவில் சொல்லப்படும் செய்திகள் பயனுள்ளதாக இருக்குதே.\nஅப்புறம் இன்னொரு விஷயம். இந்தப் பதிவு எழுதும் போது கனவில் வந்த கதையை நாளைக்குப் போடுறதோ சொல்லியிருந்தேன். ஆனா நாளைக்குப் போடப்போறதில்லை. அடுத்த வாரம்...ஒரு சமயம் போடறேன்.\nகதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்கும்\nநேத்து ஒரு பொந்துக்குள்ளே இருந்து வர்ற ரெண்டு எலிகளை ரெண்டு கையாலேயும்( கைக்கு ஒன்னு)அமுக்கிப் புடிச்சுவச்சுக்கிட்டே இருந்தேன்.\nரெண்டு கையிலேயும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'டுவாடாரா' மாதிரி இருந்தது.\n// கதையை நாளைக்குப் போடாதமாதிரி கனவு வந்துருச்சாக்கும்\nஹி ஹி நீங்க ரொம்ப க���ள்வி கேக்குறீங்க டீச்சர். ஹி ஹி.\n// நேத்து ஒரு பொந்துக்குள்ளே இருந்து வர்ற ரெண்டு எலிகளை ரெண்டு கையாலேயும்( கைக்கு ஒன்னு)அமுக்கிப் புடிச்சுவச்சுக்கிட்டே இருந்தேன்.\nரெண்டு கையிலேயும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா 'டுவாடாரா' மாதிரி இருந்தது. //\nஅடக்கடவுளே...கடைசில அத என்ன செஞ்சீங்க இராமநாதனுக்கு மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பீட்டீங்களா இராமநாதனுக்கு மெயிலில் அட்டாச் பண்ணி அனுப்பீட்டீங்களா அவரு பாயாசமுன்னு நெனச்சு தொறந்துறப் போறாரு.\nகனவு காணுங்கள் என்று கலாம் சொன்னதும் சொன்னார், எல்லோரும் கனவிலேயே மிதக்கிறீர்களே\nஹிஹி எனக்கு கனவு கருப்பு வெள்ளையில் வருகிறது. அதனைக் கலர்க்(பிகர் இல்லேங்க)கனவுகளாக மற்ற ஏதேனும் வழிவகைகள் உள்ளனவா\nசுஜாதா ஒருமுறை இந்த கலர்க்கனவுகள் பற்றி எழுதியதாக ஞாபகம்.\nஇராகவன். ஆச்சரியமாக இருக்கிறது. எனக்கும் இதே அனுபவங்கள் தான் (பாம்புக் கனவு தவிர...எனக்கு நினைவு தெரிந்து...இல்லை இல்லை கனவு தெரிந்து :-) பாம்பு கனவில் வந்ததில்லை). கனவு காணும் போதே நான் கனவு காண்கிறேன் என்ற உணர்வு இருக்கும். அதனால் Nightmares வருவதில்லை. கனவு பிடிக்காத திசையில் போனால் அதனை பிடித்த திசையில் திருப்பி விட முடிகிறது.\nநான் சமீபத்தில் எழுதிய 'நன்றே செய்மின் அதை இன்றே செய்மின்' அந்த பதிவு எழுதிய முதல் நாள் இரவு வந்த கனவுதான். :-) http://koodal1.blogspot.com/2005/11/58.html\nஜோசப் சார் சொன்ன மாதிரி கணினியும் வலைப்பதிவும் இருப்பது மிகவும் வசதியாகப் போய்விட்டது.\nஎனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் போட்ட பதிவுகள் இதோ.\n// ஹிஹி எனக்கு கனவு கருப்பு வெள்ளையில் வருகிறது. அதனைக் கலர்க்(பிகர் இல்லேங்க)கனவுகளாக மற்ற ஏதேனும் வழிவகைகள் உள்ளனவா\n என்ன பிரச்சனை...என்ன பிரச்சனை....பேசாம கலர் கண்ணாடி மாட்டிக்கிட்டுத் தூங்குங்க.\n// கனவு காணும் போதே நான் கனவு காண்கிறேன் என்ற உணர்வு இருக்கும். அதனால் Nightmares வருவதில்லை. கனவு பிடிக்காத திசையில் போனால் அதனை பிடித்த திசையில் திருப்பி விட முடிகிறது. //\nஅதே அதே குமரன். சரியாச் சொன்னீங்க. பாம்பு கனவிலும் அப்படித்தானே. பிடித்த திசையில் திருப்பி விடுகிறேனே. எடுத்துக்காட்டிற்குச் சொன்னது அது. nightmares எனக்கும் வருவதில்லை.\nஉங்க லிங்க்கையும் போய்ப் பார்க்கிறேன்.\nஎனக்கு வந்தக் கனவுகளைப் பற்றி நான் போட்ட பதிவுகள் இதோ.\nஅப்பதிவுகளின் பின்னூட்டங்களும் சுவாரசியமானவையே. //\nடோண்டு சார். உங்கள் கனவுகள் பதிவும் பின்னூட்டங்களும் படித்தேன். வீட்டுக்கு வீடு வாசப்படிதான் போல. இப்படி மனித மனங்களில் இருக்கும் கனவுகளை எல்லாம் எடுத்து ஆராய்ந்தால் எப்படி இருக்கும்\nகனவுகள் பல சிக்கல்களுக்கு தீர்வா இருந்திருக்கு இராகவன்.\nபென்சீன் -க்கு எப்படி படம் இருக்கணும்னு அதைக் கண்டுபிடிச்சவர் மூளையைக் கசக்கிட்டிருந்தார்.\nஒரு பாம்பின் வாலை இன்னொரு பாம்பு கவ்வியபடி அறுகோணவடிவில்.அதையே டையக்ராமாக வைத்தார்.\n(இங்கே அறுகோணமென்றால் நடுப்பகுதி சற்றே நீளமாக இருக்கும்.படமாக இட இயலவில்லை.)\nஎன் கனவில் இருமுறை ரஜினியும்,ஒரு முறை கமலஹாசனும்,ஒருமுறை ஜெயலலிதாவும் வந்து வாழ்த்திவிட்டு சென்றனர்.எதற்கு என்று தெரியவில்லை.\nஎன்னுடைய கனவில் யாரையேனும் எப்போதும் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறேன்:-)\nமேலும் என்னுடைய கனவைச் சொல்லணும் என்றால் தனிப்பதிவிடணும்.\nஇவை இடைவெளியில்லாது ஒட்டி இருக்க வேண்டும்.\nஇதற்கு மேல் சரியாக இங்கே இடத்தெரியவில்லை இராகவன்.\nஆகா மதுமிதா....வாங்க...வந்தவங்கள்ளாம் எதுக்கு வாழ்த்துனாங்கன்னு கேட்டுருக்கக் கூடாதா நாம உங்களுக்கு ஒரு விழா எடுத்திருக்கலாமே.\nநீங்கள் சொல்ல வந்த பென்சீன் வரைபடம் புரிந்தது மதுமிதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine/item/990-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87", "date_download": "2018-04-23T15:28:12Z", "digest": "sha1:ATSDBBCG3RAS5KULFJXXXD4ZUWO4FPTY", "length": 24909, "nlines": 170, "source_domain": "samooganeethi.org", "title": "இளம் ஆலிம்களே! உங்களைத்தான்... அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே!", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n உங்களைத்தான்... அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே\nஇதுவரை குர்ஆன் மற்றும் ஹதீஸைப் படித்தறிவதற்கு அடிப்பட��த் தேவையான கலைகள் பற்றி அறிந்தோம். சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், பொருள் இலக்கியம், சொல்லணிக் கலை, பேச்சுக் கலை, அணியிலக்கணம், நவீன அரபிமொழி, அவற்றுக்கான கலைச்சொற்கள் பட்டியல் (10) ஆகியவற்றைப் பார்த்திருப்பீர்கள்; பாடங்களைப் பத்திரப்படுத்தியும் இருப்பீர்கள் என்று கருதுகிறேன்.\nமாணவ - மாணவிகளுக்காக நடத்தப்படும் இந்த வலைதள வகுப்பு அவர்களை எட்டியதா படிக்கிறார்களா என்பதை அறிய முடியவில்லை. எனினும், ஆசிரியர்கள், பெரியவர்கள் படித்துவிட்டு வரவேற்று கருத்துகள் எழுதியுள்ளனர்; பலருக்கு ஷேரும் செய்துள்ளனர். குறிப்பாக, கலைச்சொற்கள் பட்டியலுக்கு நல்ல வரவேற்பு. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே படிக்கிறார்களா என்பதை அறிய முடியவில்லை. எனினும், ஆசிரியர்கள், பெரியவர்கள் படித்துவிட்டு வரவேற்று கருத்துகள் எழுதியுள்ளனர்; பலருக்கு ஷேரும் செய்துள்ளனர். குறிப்பாக, கலைச்சொற்கள் பட்டியலுக்கு நல்ல வரவேற்பு. எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே இனி குர்ஆனிய கலைகளைப் பார்ப்போம்.\nநம்மைப் பொறுத்த வரை குர்ஆனிய கலைகள் என்று ஐந்தைக் கூறலாம். 1. சீராக ஓதுதல், அல்லது இராகமாக ஓதுதல் (தஜ்வீத் – Intonation). ஆரம்பப் பாடசாலையிலேயே (மக்தப்) திருக்குர்ஆனைப் பார்த்து ஓதக் கற்றிருப்பீர்கள். அரபி அட்சரங்கள்,ஒலிக்குறியீடுகள், வார்த்தைகளை எழுத்துக்கூட்டி வாசித்தல், ஒரு வசனத்தின் அரபி வாசகத்தை வேகமாக ஓதுதல் போன்ற பயிற்சிகள் எல்லாம் அங்கே அளிக்கப்பட்டிருக்கும். இது வெறும் ‘ஓதல்’ (திலாவா) மட்டுமே\n‘தஜ்வீத்’ என்பது, அந்த ஓதலை அழுத்தம் திருத்தமாகவும் நீட்டி நெளித்து சீராகவும் இராகத்தோடும் ஓதக் கற்பதே எழுத்துகளைச் சரியாகவும் சீராகவும் உச்சரித்தல், குறில்-நெடில் அறிந்து குறுக்கியும் நீட்டியும் ஓதுதல், நெடிலில் (மத்து) எத்தனை ஸ்டெப், எந்த இடத்தில் என்பதைக் கவனத்தில் கொண்டு நீட்டியும் குறிலில் எந்த அளவிற்குச் சுருக்க வேண்டும் என்பதை அறிந்து குறுக்கியும் ஓதுதல், மூச்சுவிட வேண்டிய இடத்தில் விட்டு, நிறுத்த வேண்டிய கட்டத்தில் நிறுத்தி, நிறுத்தக் கூடாதஇடத்தில் சேர்த்து ஓதுதல்... என ஓதுதலுக்கான நெறிமுறைகளை அறிந்து ஓதுவதே ‘தஜ்வீத்’ ஆகும்.\nஇவற்றில், மிகமிக எச்சரிக்கையோடு அணுகவேண்டியது ஒன்று இருக்கிறதென்றால், அட்சரங்களின் உச்சர���ப்புதான். எடுத்துக்காட்டாக, தொண்டைப் பகுதியிலிருந்து ஒலிப்பதே ‘ஹா’ (ح). இன்னொரு எழுத்து சற்று அதிர்வோடு ஒலிப்பது ‘ஹா’(ه).மற்றொரு எழுத்து சற்றுக் காறலுடன் ஒலிப்பது ‘கா’ (خ). இம்மூன்றில் முதல் எழுத்து(ح) இடம்பெறுகிற சொல்: حَلَقَ (ஹலக). பொருள் (தலைமுடி) வழித்தான். இரண்டாம் எழுத்து (ه) இடம்பெறும் சொல்: هَلَكَ (ஹலக). பொருள்: அழிந்தான்.மூன்றாம் எழுத்து இடம்பெறும் சொல்: خَلَقَ (கலக). பொருள்: படைத்தான்.\nஇன்னொரு உதாரணம்: ت (தா); د (தால்); ط (தோ). இந்த மூன்று எழுத்துகளும் உச்சரிப்பில் நெருக்கமானவை. உச்சரிப்பு தவறினால், பொருளில் விபரீதம் ஏற்பட்டுவிடும். تِيْن (தீன்-அத்திப்பழம்), دِيْن (தீன்-மார்க்கம்); طِيْن (தீன்-களிமண்).\nபொருளில் எவ்வளவு பெரிய வித்தியாசம் எப்படி வேறுபடுத்துவது மொழியில் உச்சரிப்பு ஒன்றே வழி. அவ்வாறே, அரபி அச்சரங்களில்\nت - ث - د - ذ - ط / ز - ج / ص - ش - س / ل - ظ - ض / ف - ب / ك - ق / ع - غ ஆகிய ஏழு அணிகள் நெருக்கமான –சற்றே வேறுபடக்கூடிய- ஒலிகளை எழுப்பும் எழுத்துகளாகும். ஒவ்வொன்றுக்கும் இடையிலான உச்சரிப்பு வித்தியாசம் நாசூக்கானது. முறையாக ‘தஜ்வீது’ கற்று,பயிற்சியும் எடுத்தால்தான் பிசிறின்றி அட்சரங்கள் ஒலிக்கும். கொஞ்சம் தவறினாலும் சருக்கிவிடும்; பொருள் வழுக்கிவிடும்; குற்றம் நெருக்கிவிடும்.\nஅதுவும் திருக்குர்ஆன் வசனங்கள் எனும்போது, எவ்வளவு பிரயாசித்தமும் எச்சரிக்கை உணர்வும் தேவை என்பதைச் சிறிது சிந்தித்துப்பாருங்கள். நம் தொழுகை மட்டுமல்ல; பின்தொடர்ந்து தொழும் அப்பாவி மக்களின் தொழுகையும் சிறு பிழைகூடஇல்லாமல் நிறைவாக அமைய வேண்டுமா\nதிருக்குர்ஆனில் அல்லாஹ் தன் தூதருக்கு ஆணையிடுவதைப் பாருங்கள்: (நபியே) குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக) குர்ஆனைத் திருத்தமாக ஓதுவீராக (73:4) அதாவது நிறுத்தி நிதானமாக ஓதுவீராக (73:4) அதாவது நிறுத்தி நிதானமாக ஓதுவீராக அப்போதுதான் பொருள் விளங்கி, சிந்திக்க முடியும்.\n‘தஜ்வீத்’ கலையில் நான்கு நிலை உச்சரிப்புகளும் ஒலிப்புகளும் உள்ளன.\n1. குரல் நாள அதிர்வொலி (இழ்ஹார் – Voice). ஒவ்வொரு எழுத்தையும் அதனதன் பிறப்பிடத்திலிருந்து மூக்கொலிப்பின்றி வெளியிடல். எகா: مِنْ عَمَلٍ (மின் அமல்). இதில் نஎனும் எழுத்துஅதன் இயல்பாக ஒலிக்க வேண்டும்.\n2. ஈர் உயிரொலி ஒன்றிய உச்சரிப்பு (இத்ஃகாம் – Synizesis). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ஓர் எழு��்து, அசைவுள்ள ஒலிக்குறியீடு (ஹரகத்) உள்ள ஓர் எழுத்துடன் இணைந்து, ஈரெழுத்துகளும் ஓரெழுத்தாக அழுத்தத்துடன் ஒலிப்பது. எகா: مِنْ رَّبِّهِما(மிர்ரப்பிஹிமா). இதிலுள்ள ‘நூன்’ எனும் எழுத்து, அசைவற்ற ஒலிக்குறியீடு பெற்றது. இதை, அடுத்த எழுத்தான ‘ரா’ (ر) உடன் இணைத்து அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டும். நூனும் ‘ரா’வும் சேர்ந்து உச்சரிப்பில் ‘ரா’ எனும் ஒரே எழுத்தாகிவிடும்.\n3. உருமாறிய ஒலி (இக்லாப் – Transposition). அசைவற்ற ஒலிக்குறியீடு (சுகூன்) உள்ள ‘நூன்’ (ن) எனும் எழுத்தை ‘மீம்’ (م) எனும் எழுத்தாக உருமாற்றி, ‘பா’ (ب) மற்றும் மூக்கொலிப்புடன் ஒலிப்பது. எகா: அம் பூரிக (أن بُورِك) இதிலுள்ள சுகூன் உள்ள ‘நூன்’ எனும்எழுத்தை ‘மீம்’ எழுத்தாக மாற்றி, அன் பூரிக என்பதை, ‘அம் பூரிக’ என உச்சரிக்க வேண்டும்.\n4. கம்மு குரல் ஒலிப்பு (இக்ஃபா – Veiling). முதலிரண்டு வகைகளுக்கும் இடையிலான தன்மையில் அழுத்தக் குறியின்றி ஓர் எழுத்தை மொழியுதல். எகா: மின் குல்லின் (مِنْ كُلٍّ). இதிலுள்ள ‘நூன்’ (ن) எழுத்துக்கும் சரி அடுத்த எழுத்தான ‘காஃப்’ (ك) எனும்எழுத்துக்கும் சரி அடுத்த எழுத்தான ‘காஃப்’ (ك) எனும்எழுத்துக்கும் சரி தனித்தனி உச்சரிப்பு உண்டு. எனினும், ‘நூனை’ அழுத்தாமல் உச்சரித்து ‘காஃப்’ உடன் சேர்த்து ஒலிக்க வேண்டும்.\nதிருக்குர்ஆன் வசனங்களை, நாளிதழ் வாசிப்பதைப் போன்று உரைநடையில் வாசிக்காமல், ஓசை நயத்துடன் இராகமிட்டு ஓத வேண்டும். அதையும் இனிய குரலில் ஓதும்போது, செவிகளைக் கவர்ந்திழுத்து, கேட்போரை குர்ஆனுடன் ஒன்றச் செய்யும்அற்புதம் அங்கு நடக்கும். கேட்பவர், பொருள் புரிந்தவராக இருந்து, வசனத்தின் காட்சியைக் கண்ணில் கொண்டுவர முடிந்தவராகவும் இருந்துவிட்டால், அதைப் போன்ற பரவசம் வேறு இருக்க முடியாது. அனுபவித்தால்தான் தெரியும். இமாம், அதற்குள் ஏன் குனிந்துவிட்டார் என எண்ணத் தோன்றும்.\nஇன்றைக்கெல்லாம் சிறுவர், சிறுமியர், இளைஞர், பெரியவர் எனப் பலரும் பல்வேறு நாடுகளில் இனிய குரலில் ஓதி, மயக்கிக்கொண்டிருக்கிறார்கள் என்பது பெருமைப்படும் உண்மை. குரலுக்காக மயங்குபவர்களே அதிகம். அத்துடன் பொருளுக்காகவும சேர்த்து கண்மூடி ரசிப்பவர்கள் சிலரே. இவர்களைப் பொருளின்பால் இழுக்கும் காந்தம் ‘காரி’யின் குரலே\nநபி (ஸல்) அவர்கள் ‘தர்ஜீஉ’ எனும் ஓசை நயத்துடன் ஓதுவார்கள். (புகாரீ – 5047); ஒரே எழுத்தைத் திரும்பத் திரும்ப தொண்டைக்குக் கொண்டுவந்து ஓசை எழுப்பி ஓதுவதே ‘தர்ஜீஉ’ (மீட்டல்) எனப்படுகிறது. எகா: அலிஃப் (ألِف) எனும் எழுத்தை ஆ... ஆ... ஆ... எனஇழுத்து ஓதும்போது ஒரே அட்சரத்தின் ஒலி நீண்டு ஒலிக்கும். இவ்விதம் ஓசை நயத்துடன் நபி (ஸல்) அவர்கள் குர்ஆனை ஓதியுள்ளார்கள். (ஃபத்ஹுல் பாரீ)\nநபித்தோழர் அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது: (நான் இனிய குரலில் குர்ஆன் ஓதுவதைப் பாராட்டி) நபி (ஸல்) அவர்கள், “அபூமூசா (இறைத்தூதர்) தாவூத் (அலை) அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த (சங்கீதம் போன்ற) இனிய குரல் உங்களுக்கும்வழங்கப்பட்டுள்ளது என என்னிடம் கூறினார்கள். (புகாரீ – 5048)\nஅனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களின் வழக்கம் நீட்டி ஓதுவதுதான். ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ என்பதில் பிஸ்மில்லா...ஹ் என நீட்டுவார்கள். அர்ரஹ்மா...ன் என்றும் நீட்டுவார்கள். அர்ரஹீ...ம் என்றும் நீட்டுவார்கள். (இதற்கு மத்துல் கிராஅத் – என்று பெயர்.) (புகாரீ – 5045)\nகுர்ஆனை ஆசையோடும் ஆர்வத்தோடும் ஓதிப் பழகுங்கள் தஜ்வீதுடனும் இனிய குரலுடனும் ஓதுகின்ற இந்த உயர்ந்த கலையை இப்போதே –மத்ரஸாவிலேயே- கற்று, பயிற்சி பெற்று, தரமாக வெளியே வாருங்கள் தஜ்வீதுடனும் இனிய குரலுடனும் ஓதுகின்ற இந்த உயர்ந்த கலையை இப்போதே –மத்ரஸாவிலேயே- கற்று, பயிற்சி பெற்று, தரமாக வெளியே வாருங்கள் அல்லாஹ்விடம் நன்மையும் மக்களிடம் வரவேற்பும் இக்கலைத் திறனுக்கு உண்டு.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nவாழ்ந்த போதே வரலாறான மாவீரன் திப்பு சுல்தான்\n‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது பழையமொழி நவீன உலகின்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n உங்களைத்தான்... அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tabi-sake.com/tabisake/miyajima/ta/", "date_download": "2018-04-23T14:56:10Z", "digest": "sha1:6VJGCH5JRHHJPREC7IUGI7R2RPVYF5EZ", "length": 8063, "nlines": 153, "source_domain": "tabi-sake.com", "title": "Tabi-Sake Miyajima | 旅酒", "raw_content": "\nMiyajima ஜப்பான் மூன்று பெரிய காட்சிகள் ஒன்றாகும். அனைவருக்கும் குறைந்தபட்சம் ஒரு முறை காட்சி சென்று பார்க்க விரும்புகிறார் மற்றும் ஜப்பனீஸ் மக்கள் பயணம் தொடக்க புள்ளியாக உள்ளது ஒரு இடத்தில். Itsukushima கோவில் உலக பாரம்பரிய இடங்கள் மற்றும் நாட்டின் முக்கிய கலாச்சார சொத்து இருப்பது கட்டிடங்கள் ஒரு பதிவு. நீங்கள் ஏன் பாரம்பரிய ஜப்பனீஸ் காட்சிகள் மற்றும் எங்கள் முன்னோர்களால் கவர்ந்ததால் பணக்கார இயல்பு அனுபவிக்க கூடாது\nコメント:சுவை இல்லை என்று உலர்\nஉலகம் முழுவதும் ஜப்பான் இருந்து ஆனால் இருந்து மட்டும் பயணிகள் Miyajima வருகை. அனைத்து அதை கவரும் அது உள்ளது சிறப்பம்சங்கள் அளவு உள்ளன: முதலியன உலக பாரம்பரிய, ஜப்பான் மூன்று பெரிய காட்சிகள், முக்கியமான கலாச்சார சொத்து, மற்றும் தன்னை கடவுளாக சம்பாதித்த மரியாதையை மற்றும் மர்மமான என்று இடங்களில் மற்றும் மனப்பூர்வமான சூழ்நிலையை நிரப்பப்பட்டிருக்கும் தீவில்\nItsukushima சன்னதியில் அது கடலில் மிதக்கும் போல் உயர் அலை மணிக்கு, Itsukushima கோவில் தன்னை வெளிப்படுத்துகிறது. அது இன்னும் அது முதல் Kiyomori Taira கட்டப்பட்டது போது வடிவம் மீதமுள்ள, மற்றும் ஒரு நியமிக்கப்பட்ட தேசிய பொக்கிஷம் உள்ளது. சன்னதியில் லேசாக்கி போது கடல் சூழப்பட்ட இது எண்ணிக்கையில், நமக்கு இன்னும் வரலாற்றில் உணரவைக்கும், மிகவும் மர்மமான மற்றும் இரவுநேர உள்ளது.\nOdorii சிவப்பு Odorii Miyajima சின்னங்களை ஒன்றாகும். அது கடலில் மிதக்கும் போல் உயர் அலை, மக்கள் எண்ணிக்கை பார்க்க முடியும், ஆனால் குறைந்த அலை மக்கள் Odorii நடக்க முடியும். நெருங்கிய தொலைதூர பார்த்த போது, மக்கள் torii மேற்கு பக்கத்தில் நிலவு ஒரு அடையாளம் மற்றும் அது கிழக்கு பகுதியில் சூரியன் ஒரு அடையாளம் கண்டுபிடிக்க முடியும். மக்கள் யின் மற்றும் யாங்க் சாலை செல்வாக்கு இணைந்து ஒரு புனிதமான சூழ்நிலையை உணர முடியும்.\nஐந்து அடுக்கு பகோடா ஒரு முக்கியமான கலாச்சார சொத்து, Toyokuni கோவில் அருகே நின்று ஒரு முக்கியமான கலாச்சார சொத்து உள்ளது இது ஐந்து மாடிக் பகோடா, முற்றிலும் gorgeousness ஒரு வடிவம் உள்ளது. ஜப்பான் மற்��ும் டாங் ஒரு கலவையாகும் இது எண்ணிக்கை முற்றிலும் அழகான மற்றும் பல சுற்றுலா பயணிகளை கவர்கிறது.\nஹிரோஷிமா 150 ஆண்டுகள் ஒரு வரலாறு உண்டு என்று பொருட்டு மது வடித்தல் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய துளி. Tabi பொருட்டு Miyajima Miyajima மர்மமான பார்வை சேர்த்து குடிக்க உள்ளது. பயணத்தின் நினைவுகள் இணைந்து மெதுவாக அனுபவிக்க கொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/30_24.html", "date_download": "2018-04-23T15:35:11Z", "digest": "sha1:IHBB3QDDAPXELSWUHTOFGBVGOAUCML7M", "length": 17213, "nlines": 402, "source_domain": "www.kalviseithi.net", "title": "தொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை | கல்விச் செய்தி கல்விச் செய்தி: தொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை", "raw_content": "\nதொடக்க கல்விக்கு ஆசிரியர் பயிற்சி விவகாரம் : வரும் 30-ம் தேதியுடன் முடியும் காலக்கெடுவை நீடிக்க கோரிக்கை\nஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடுவை மேலும் நீடிக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது. அனைவருக்கும் கட்டாயக் கல்வி சட்டம் 2009-ன் படி மத்திய அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.\nதனியார் பள்ளிகள் தகுதி இல்லாத ஆசிரியர்களை பணியில் நியமித்திருப்பதை மத்திய அரசு வரன்முறைபடுத்த முடிவு செய்துள்ளது. தொடக்க கல்விக்கான 2 ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பை முடிக்காதவர்கள் பணி செய்து கொண்டே, தேசிய திறந்த நிலை பள்ளியில் சேர்ந்து உரிய தகுதியை அடைய வேண்டும் என மத்திய அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு செப்டம்பர் 30 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையின் இந்த நடவடிக்கையை தனியார் பள்ளி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர்.\nஅதே நேரத்தில் ஆசிரியர் பயிற்சிக்கான காலக்கெடு வரும் 30-ம் தேதி என்பதை மேலும் நீடிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 20,000 தனியார் தொடக்க மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன.\nஇதில் ஆசிரியர் பயிற்சி முடிக்காத 2 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணிபுரிவது தெரிய வந்துள்ளது. இவர்கள் அடுத்த 2 ஆண்டுகளில் ஆசிரியர் பயிற்சிக்கான பட்டயப்படிப்பை முடிக்காவிட்டால், தங்களது பணியை அவர்கள் தொடர முடியாது எ��்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் இதுவரையில் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கிறார்கள். விண்ணப்பிக்க வருகிற 30-ந்தேதி கடைசி நாளாகும். அக்டோபர் 3-ந்தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். இதற்கு முதல் வருடத்திற்கு ரூ.4,500-ம், 2-வது வருடத்திற்கு ரூ.6,000 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தகுதியான ஆசிரியர்கள் மூலம் தான் கல்வி கற்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04.2018-ன் படி )\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04.2018-ன் படி தொடக்க மற்றும்...\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நியமனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/pro.html", "date_download": "2018-04-23T15:28:43Z", "digest": "sha1:FIU2KCTMIX7R3VCKXKT3HGADLMRXMOJZ", "length": 33387, "nlines": 128, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "கத்தார் நாட்டின் “மந்தூப்” (PRO) பணியும், அதன் முக்கியத்துவமும்.! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா கத்தார் நாட்டின் “மந்தூப்” (PRO) பணியும், அதன் முக்கியத்துவமும்.\nகத்தார் நாட்டின் “மந்தூப்” (PRO) பணியும், அதன் முக்கியத்துவமும்.\nமத்திய கிழக்கு நாடுகளில் கட்டார் தொழில் வழங்குவதில் குறிப்பிட்ட இடத்தினை வகிக்கின்றது.உலகின் பல நாட்டவர்கள் இங்கு பணிபுரிகின்றனர்.\nநாட்டு மக்களின் எண்ணிக்கையினை விட வேலைவாய்பினை பெற்றவர்களின் விகிதம் அதிகமாகும். உலகின் கேஸ் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் இந்நாடு 2030 ம் ஆண்டில் பல துறைகளிலும் அபிவிருத்தி,முன்னேற்றம் அடைவதர்காக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது.\nதனது நாட்டில் இதுவரை காலமும் பின்பற்றி வந்த சில தொழிற் சட்டங்களை தொழிலாளர்களின் நலன் கருதி கத்தார் அரசு மாற்றியமைத்து, விசியங்களை இலகு படுத்த திட்டமிட்டு வருகின்றது.\nசாதாரண நிலையிலிரிந்து பல்கலைக் களகங்களின் பட்டதாரிகள் வரை தங்களது திறமைக்கேற்ப தொழில்களைப் பெற்று உயர் தரத்தில் சிறந்தும் விளங்குகின்றனர்.\nகத்தார் சென்று தொழில் புரிய வேண்டும் என்பதர்காக குறிப்பிட்ட துறைகளில் தேர்சி பெற்று உரிய தொழிலைத் தேடிக் கொள்வதையும் நாம் இங்கு நோக்கலாம்.\nஇங்கு காணப்படும் தொழில்களில் “மந்தூப்” PRO (பொதுத் தொடர்பு அலுவலர்) பதவி முக்கியத்துவம் பெறுகின்றது. கம்பனி அல்லது அரச துறைகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் இதன் சேவையினை வேண்டி நிற்பர்.\nஇந்தியா நாட்டவர்கள் கத்தார்ரில் சுமார் இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.தங்களது அன்றாட செய்திகளை அறிவது போல் கத்தார்ரின் செய்திகளை அறிந்து கொள்வதில் ஆர்வமாய் உள்னர்.\nசகலரும் தொடர்பு பட்ட பணியாக இது இருப்பதால் இங்கு வருபவர்களின் நன்மை கருதியும், அதனை ஒரு தொழிலாகப் பெறவேண்டும் என தொழிலைத் தேடுபவர்களின் நலனைக் கருத்திற் கொண்டும் சில தகவல்களைப் பரிமாறிக் கொள்வது பொருத்தமாக இருக்கும்.\nஇது “HR” துறையின் கீழ் உள்ள ஒரு தனிப் பிரிவாகும். கம்பனி அல்லது அரச துறை தனது அரச,தனியார்த் துறைகள் தொடர்புறும் செயற்பாடுகளை இவர்கள் மூலமே முன்னெடுக்கும்.\nஇவர்களது பணிகளை இரு வகையாக நோக்கலாம் ஒன்று: கம்பனிக்கும் அரச ,தனியார் காரியாலயங்கள்,அமைச்சுக் களுக்கிடையே உள்ள தொடர்புகளை மேற்கொள்ளல். இரண்டு: பணியாளர்களருடன் தொடர்புபட்ட மேற்படி காரியாலயங்களிலுள்ள செயற்பாடுகளை முன்னெடுத்தல்.\nகம்பனி அல்லது ஒரு நிறுவனம் கத்தார்ரில் அரச அங்கீகாரத்துடன் இயங்குவதற்கு பல அமைச்சு , திணைக்களங்களில் பதிவினைப் பெற்றிருத்தல் அவசியம்.\nஅப்பதிவுகளின்றி பல செயற்பாடுகளை அவர்களால் செய்ய முடியாமல் போய்விடும். சாதாரண பெட்டிக் கடை ஒன்றை நடாத்துவதென்றாலும் குறிப்பிட்ட பதிவுகளை மேற்கொண்டேயாக வேண்டும். கம்பனி அல்லது ஒரு நிறுவனம் ஒன்றிற்கான பதிவின் ஒழுங்கு விதிகளை பின்வருமாறு நோக்கலாம்.\nஆரம்பமாக உரிய தஸ்தாவோஜுகளுடன் தீயணைப்பு பிரிவில் பதிவினைப் பெற்று அர்களது அறிக்கையின் பிறகே மாநகர சபையில் பதிவினை மேற்கொள்ளல் வேண்டும்.\nஅப்பதிவினை “municipality License” “தறாஹீஸ்” “பbலதிய்யா” என்று அழைக்கப்படும். அனைத் தொடர்ந்து வர்த்தக அமைச்சின் “Commercial Registration”, மற்றும் “Chamber Qatrar” மையத்தின் பதிவினையும் பெற்றுக் கொள்ளல்.\nஇதனை முறையே “CR” “சிஜ்ல் திஜாரி”, “Chamber Qatrar” “குர்பது திஜாரா” என்று கூறப்படும். இப்பதிவுகளின் பிறகே கத்தார் உள்துறை அமைச்சின் “Passpoart” திணைக்களத்தின் பதிவினை மேற்கொள்ளலாம்.\nஅப்பதிவே “Computer Card”, “கைது மன்ஷஆ” என்று பெயர் சொல்லப்படும். சில நிறுவனங்கள் பணிகளை முடிப்பதற்காக சகல பதிவுகளையும் வேண்டி நிற்கும்.\nஅதேவேளை பதிவுகளின் புதுப்பித்தலின் ��ோது சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் ஒவ்வொரு பதிவும் ஒன்றையொன்று தங்கியுள்ளதை அவதானிக்கலாம்.\nஉதாரணமாக “Computer Card”, காலாவதியாகிவிட்டால் “fire extinction license”, “municipality License” , “CR” ஆகிய மூன்று பதிவுகளும் புதுப்பிக்கப் பட்டிருத்தல் அவசியம்.\nஅவை பூரணப் படுத்தப் படாவிட்டால் “Computer Card” இனை புதுப்பிக்க முடியாமல் போய்விடும். தொழில் அமைச்சிடம் விசா கோட்டாவினைப் பெறுதல்,வெளி நாடுகளிலிருந்து பணியாட்களை வரவழைத்தல், திருப்பியனுப்புதல், வங்கி நடவடிக்கை, வாகனங்களின் நிருவாக ஒழுங்கு போன்ற பல செயற்பாடுகளின் போது இதன் அவசியம் உணரப்படுகின்றது.\nஎடுத்துக் காட்டாக “Computer Card” இன் முக்கியத்துவத்தினை குறிப்பிட முடியும். இங்கு பணிபுரியும் ஒருவர் நாடு செல்ல வேண்டும் என்றிருந்தால் “Computer Card” புதுப்பிக்கப்பட்டிருத்தல் அசியம்.\nஅது காலாவதியாகிவிட்டால் முறையான ஒழுங்கு விதிகளுடன் புதுப்பிக்கப்படும் வரை காத்திருக்கத் தள்ளப்படுவார். இதனால் தான் நாட்டுக்கு போறது தாமதமாகிக் கொண்டிருக்கின்றது என்று பலர் பேசிக் கொள்வதை கத்தாரிலுள்ளவர்கள் அறிவர்.\nமேலே கூறப்பட்டிருப்பது போன்று பல செயற்பாடுகளை கம்பனி சார்ந்து PRO கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதே நேரத்தில் பணியாளர்களருடன் தொடர்புபட்ட பொறுப்புக்களை பின்வருமாறு நோக்கலாம்.\nஒரு பணியாளரை வரவழைப்பதற்கான வீசா விண்ணப்பித்தது முதல் அவர் வந்த பிறகுள்ள பல விசியங்களை முன்னெடுத்தல் வேண்டும். வைத்திய பரிசோதனை,finger Print,ஒப்பந்தம் கைசாதிடப்பட்டு உறுதிப் படுத்தல், ஆள் அடையாள “QID”,வைத்திய “Medicale Card” அட்டைகளை பெற்றுக் கொடுத்தல், விடுமுறையில் செல்ல வேண்டி தேவை ஏற்பட்டால் அவருக்கான Ticket ,Exit or Cancel போன்ற பல வேலைகளை மேற்கொள்ளல் அவசியம்.\nவைத்திய பரிசோதனை திருப்தி அளிக்காவிட்டால் உரிய பணியாளர் நாட்டிற்கு அனுப்பப்படல் வேண்டும்.அவரை இங்கு பணி செய்ய அரசு அனுமதிக்காது.\nPasspoart office ,Medicle Commission ,CID Office, Poast Office ,Leber Department ,Foring Ministry, Justice Minisrty ,Embassyes, Ticketing Offices போன்ற பல திணக்களங்கள்,காரியாயங்களுடன் தொடர்புகளைப் பேண வேண்டி வரும். கம்பனிகளின் செயற்பாடுகளுக்கேற்ப PRO களின் எண்ணிக்கை வரையறுக் கப்பட்டிருக்கும்.\nவெளிவிவகாரத்திற்கென்றும், காரியாலய செயற்பாடுகளுக்கென்றும் PROகளை நியமித்துக் கொள்வர். இருப்பினும் காரியாலயத்துடன் தொடர்பட்ட செயற்பாடுகளில் அவர்கள் அனுபவம் பெற்றிருப்பர்.\nகத்தார் அரசாங்கம் தனது செயற்பாடுகளை நவீன தொழிநுட்பத்துடன் துரிதமாக மேற்கொண்டு வருகின்றது. அதன் அனைத்து காரியாலய சேவைகளும் Online மூலமாகவே மேற்கொள்ளப் படுகின்றது.\nஇதனால் PRO கள் காரியாலயத்திலிருந்து விடயங்களை முடித்து விடுவர்.மேலதிக தேவையின் போது திணைக்களங்களுக்கும்,அமைச்சுகளுக்கும் செல்ல வேண்டி வரும்.\nநிருவாக செயற்பாட்டின் இலகுத் தன்மையினை கருதி அரசாங்கம் 12 “Passpoart” காரியாலயங்களை மாவட்ட ரீதியாக திறந்துள்ளது.மேலும் பல அமைச்சுக்களை ஒன்றிணைத்து 5 க்கு மேற்பட்ட “Administrative Complexs” நிருாக வளாகங்களை அமைத்து நிருவாக சேவையினை துரிதப்படுத்த பல முன்னேற்றகரமான ஏற்பாடுகளை கத்தார் அரசு நடைமுறைப் படுத்துவது அச்செயற்பாடுகளுக்கு அது கொடுக்கும் முக்கியத்துவம் எனலாம்.\nஅறபு மொழியாற்றல்,கனணி அறிவு,அதனைப் பயன்படுத்தி தரவுகளை கையாளும் விதம், ஆங்கிலத்தில் கருமமாற்றும் திறன்,தொடர்பாடல்த் தேர்சி ,காரியாலய முகாமை போன்றதிறங்களையும்,அனுபவங்களையும் இத்துறையில் ஈடுபடுபட ஆர்வம் உள்ளவர்கள் அடிப்படைத் தகைமைாக பெற்றிருத்தல் அவசியம்.\nwww.moi.gov.qa, www.mbt.gov.qa, www.molsa.gov.qa, www.qcc.org www.makemytrip.com போன்ற வெப்தளங்கள் PRO பணியினை நாடி வருபவர்களுக்கு துணைநிற்கும்.அறபு, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இத்தளங்கள் நிருவாகத்துடன் சார்ந்த பல செயற்பாடுகளுக்கு உதவியாக அமையும்.\nஎகிப்து,சூடான் போன்ற நாடுகளை சேர்ந்த பெரும் பாலானவர்களும், இந்தியா, இலங்கை நாடுகளை சேர்ந்த குறிப்பிட்ட தொகையினரும் இத்துறையில் கருமமாற்றுகின்றனர்.\nஅரபு மொழியினை கற்ற நமது நாட்டவர்கள் அதிகம் இப்பிரிவில் ஈர்கப்பட்டு தொழிலைத் தேடுகின்றனர். இத்தொழிலுக்கான அடிப்படைத் தகவல்களைப் பெற்றவர்கள் உரிய திறன்களை வளர்த்து, இப்பணியுடன் சம்பந்தப்பட்ட அனுபவம் உள்ளவர்களுடன் இணைந்து அடிப்படையான விடயங்களை விளங்கி, குறிப்பிட்ட பயிற்சி,தேர்சிகளுடன் தொழிலைத் தேட முனையும் போது அவர்களுக்கு துணை நிற்கும்.\nஅதேவேளை கத்தாரில் பணிபுரியும் நமது நாட்டை சேர்ந்த சகோதர்களுக்கு இந்நாட்டுடன் தொடர்புபட்ட, தங்களது செயற்பாடுகளை முன்னெடுக்கும் இப்பணியின் சேவை பற்றிய தகவல்கள் உதவியாகவும் அமையலாம்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுல��வை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velaivaaippu.in/index.php/detail/news64744c1ec2055fd9e83a38fb4f8731f1", "date_download": "2018-04-23T15:29:25Z", "digest": "sha1:OQDGKPFNQXVT7BBVMNVLTMH6QNDQLGJ4", "length": 5654, "nlines": 86, "source_domain": "www.velaivaaippu.in", "title": "வேலைவாய்ப்பு\t| News Detail", "raw_content": "\nஇணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு-TNP\nTNMRB அறிவித்துள்ள 73 அசிஸ்டென்ட் மெடிக்�\nஆவின் நிறுவனத்தில் 28 பணியிடங்கள்\nTNPSC அறிவிப்பு - தமிழக நீதிமன்றங்களில் �\nகாந்திகிராம் ரூரல் பல்கலைகழகத்தில் பணிகள்\nGandhigram Rural Institute-ல் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nகல்வித்தகுதி: ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் கணினி அறிவுயுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: Arts / Science / Commerce பிரிவில் ஏதேனும் ஒரு இளநிலை பட்டத்துடன் ஆங்கிலத்தில் நிமிட��்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.\nகல்வித்தகுதி: 10th அல்லது ITI முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\nதொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.\nதகுதியானவர்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.\nவிண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 27.04.2018\nதமிழ் நாடு அரசு பணி\nஅஞ்சல் துறையில் 5778 GDS பணிகள்\nதமிழ் நாடு அரசு பணி\nதருமபுரி TNRD-ல் 19 ஊராட்சி செயலாளர் பணிகள்\nதமிழ் நாடு அரசு பணி\nநாகப்பட்டினம் TNRD-ல் 47 ஊராட்சி செயலாளர் பணிகள்\nசாலைப் போக்குவரத்துத் துறையில் பணிகள்\nஇணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு-TNPSC அறிவிப்பு\nTNMRB அறிவித்துள்ள 73 அசிஸ்டென்ட் மெடிக்கல் ஆபீசர் பணிகள்\nஆவின் நிறுவனத்தில் 28 பணியிடங்கள்\nTNPSC அறிவிப்பு - தமிழக நீதிமன்றங்களில் நீதிபதி வேலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00177.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/Koodu/mag_2_vittalrao_1.php", "date_download": "2018-04-23T15:26:05Z", "digest": "sha1:WKPTYQ3UG4IC3AZLCQBNBRRN4MXC2CCD", "length": 43064, "nlines": 118, "source_domain": "thamizhstudio.com", "title": "கூடு :: இலக்கியம் :: குறும்படம்", "raw_content": "\nநூல்வெளி முந்தைய இதழ்கள் கதை சொல்லி நேர்காணல்கள் தொடர்கள் கட்டுரைகள் எழுத்தாளர்கள் சிற்றிதழ்கள் அயல் இலக்கியம் மற்றவை\nநகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி\nமனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nவந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்\nகோடை - எம்.ரிஷான் ஷெரீப்\nதமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்\nமூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்\nஅஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்\nமொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்\nசென்னையில் பருவமழை, புயலின் சீற்றத்தோடு, நடைபாதையில் கடை விரிப்பவர்கள் பாடு படு திண்டாட்டம். கடை விரித்திருக்கும் கரீம் பாய் இதற்கு விதி விலக்கல்ல. பத்து நாட்களாகி விட்டது. மழை ஓய்ந்து வெயிலடிக்கத் தொடங்கியது. கரீம் பாய் தன் புத்தகங்களை தினமும் கடையை மூடியதும் கட்டுக்கட்டாகக் கட்டி பெ��ிய பெரிய பழைய சாதிக்காய்ப் பெட்டிகளில் அடுக்கி பழைய தார்ப்பாலின் துணித் துண்டுகளால் சுற்றிக் கட்டி ஓர் ஓரமாய் வைத்துவிட்டுப் போவார். மழைக்காலத்தில் எப்படியும் இந்தப் பெட்டிகளுக்குள் மழை நீர் புகுவது சகஜனமான ஒன்று. மழை ஓய்ந்து வெயிலடிக்கையில் அவரும் அவரது பெரிய மகனும் வந்து அவற்றை எடுத்துப் பிரித்து தர்க்காவை ஒட்டி உள்ள காங்கரீட் நடைபாதை நெடுக பரப்பி வைத்துக் காய விடுவார்கள். வெறும் நியூஸ் பிரிண்ட் தாளாலும் பிற சாதாரண தாள்களானாலுமான புத்தகங்களும் பத்திரிகைகளும் நீரில் நனைந்தால் அதிக சேதமுறாது. அதுவே விலயுயர்ந்த உள்நாட்டு வெளிநாட்டுத் தாள்களாலான பத்திரிகையானாலும், புத்தகமானாலும் சேதமடையும். தாள்கள் ஒன்றோடொன்று நன்றாக ஒட்டிக்கொண்டு, வெயிலில் காய்ந்தவுடன் பிரிக்க முடியாதவாறு ஒட்டிக்கொண்ட நிலையில் நாசமாகும். இந்த முறை வெயிலடிக்கத் தொடங்கி பத்து நாட்கள் கழிந்தும் கரீம் பாயையோ அவரது மகனையோ பார்க்க முடியவில்லை. மழைநீரில் நனைந்த பெட்டிகள் அதே நிலையில் கிடந்தன.\nஇன்னும் பத்து நாட்கள் போயிற்று. லைஃப் இதழ்கள் இரண்டு வெளிவந்து விட்டன. ஒன்றை திருவல்லிக்கேணி பைக்ராஃப்ட்ஸ் சாலையோரக் கடையில் வாங்கிவந்தேன். அன்றிரவு அப்துல் ரஹீம் அந்த அதிர்ச்சியான தகவலைக் கொடுத்தார்.\n“நம்ப கரீம் பாய் காலமாயிட்டாராம். இருபது நாளாச்சாம்.”\nஅதிர்ச்சியோடு அடக்கமுடியாத துக்கமும் ஏற்பட்டது.\n“அவருக்கு கொஞ்சம் காசு பாக்கி வச்சிருக்கேன். ஒரு இருபத்தைஞ்சு ரூபாயிருக்கும்” என்றேன்.\nநாங்களிருவரும் அவர் வீட்டைக் கண்டுபிடித்து, போய் அந்தக் குடும்பத்துக்கு ஆறுதல் கூறலாமென்று நினைத்தோம்.\nரஹீமுக்கு கரீம் பாய் இறந்து போன செய்தியைச் சொன்னவர் தர்காவைச் சுத்தம் செய்யும் கிழவர் அவரிடமே கேட்டு, கரீம் பாயின் வீட்டு விலாசத்தைப் பெற்று வந்தார் ரஹீம். நாங்களிருவரும் ஞாயிற்றுக் கிழமையன்று பிளாசா தியேட்டர் வளாகத்திலிருந்து எல்லிஸ் சாலைப் பகுதியைக் குறுக்கு வழியில் சென்றடைய, ஒரு சமயத்தில் ஒரு ஆள் மட்டுமே நுழையக்கூடிய பொந்து ஒன்று பிளாசா சுவரிலுண்டு. அதில் நுழைந்து எல்லிஸ் சாலையை அடைந்து, பல்வேறு சந்து பொந்துகள் வழியே மூக்கைப் பொத்திக்கொண்டு தாயார் சாஹிப் தெருவையடைந்தோம். தெருமுனையில் கோணிப்படுதா தொங்கிய பழைய வீட்டுக்கு முன்னால் போய் நின்றோம். கோணிப் படுதாவை விலக்கிக் கொண்டு அவரது மூத்த மகன் வந்தான்.\n“பழைய புஸ்தகம் வாங்கின கணக்குக்கு நா நூறு ரூபா பாக்கித் தரணும்.” என்று கூறிவிட்டு ரஹீமிடம் காதில் சொன்னேன்., “பாயோட மனைவிகிட்டே குடுக்கலாமா\n“அவங்கள வெளியாம்பளைங்க பார்க்கக்கூடாது. பார்க்கவும் முடியாது. அவங்க இத்தா இருக்காங்க.”\nநான் கரீமின் மகனிடமே நூறு ரூபாயைக் கொடுத்துவிட்டு புறப்பட்டு வருகையில் ரஹீம் கேட்டார்.\n“எனக்கு கணக்கு பாக்கிறது… பாய் பழகினதுக்கு ஒரு ஞாபகமா… பாவம் அவருக்கு சாகறதுக்குள்ளே ஒரு தபா ஹஜ்ஜீக்குப் போயிட்டு வரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு. பணம்கூட சேர்த்துகிட்டு வர்றதா சொல்லுவாரு.”\nஅதற்குப் பிறகு அவரது மூத்த மகன் கடைவிரித்து வைத்துப் பார்த்தான். ஒரு நாள் கடையிருந்த இடத்தில் இலைகளும் கிளைகளுமாய் சிதறிக் கிடக்க ஏழெட்டு ஆடுகள் இலைகளைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தன. ஆடுகளை மேய விட்டு விட்டு தர்கா புறமாய் உட்கார்ந்திருந்தான் ஆட்டுக்காரன். அங்கிருந்த பெரிய மரத்தை மின்சார வாரியம் வேரோடு வெட்டிச் சாய்த்திருந்தது.மரமிருந்த இடத்தில் வாரியம் வாரியம் பெரிய அறையொன்றைக் கட்ட இருப்பதாகத் தெரிந்தது. கரீமின் பழம்புத்தகக் கடை மவுண்ட் ரோடைக் கடந்து எதிர் நடை பாதையில் வெலிங்க்டன் தியேட்டர் அருகில் கொண்டு போய் பரப்பி வைக்கப்பட்டது. ஓரிரு முறை அங்கு போனபோது கரீமின் மூத்த மகனிடமிருந்து மோசமான சாராய நெடி வீசும். ஆறு மாதம் கழித்துப் போனபோது கடையில்லை. பிறகு நிரந்தரமாகவே அந்தக் கடையில்லை.\nநான் கரீம் பாயைப் பற்றிச் சொல்லிவிட்டு மெளனமாய் உட்கார்ந்திருந்தேன் மூர் மார்க்கெட் நாயக்கர் கடையில்.\n“மாசம் ஒரு வாட்டி வா , வந்து பாரு. லைஃப் பத்திரிகையிலெல்லாம் நிறைய வருது நம்மகிட்டே” என்று கூறிவிட்டு ஒரு கட்டை எடுத்து வைத்தார். பழையதும் புதியதுமாய் எல்லாம் லைஃப் இதழ்கள்.\nஅமெரிக்க பத்திரிக்கைகள் சோவியத் யூனியன் விஷயங்களை கூடியமட்டிலும் நக்கலாக , தாக்குதலோடு, வெளிப்படையாக மட்டந்தட்டி – குற்றம் காணும் தொனியிலே எழுதி வந்த காலம் அது. 1958 - மார்ச் லைஃப் இதழில் மாபெரும் தொடர் கட்டுரையொன்றை The Russian Revolution எனும் தலைப்பில் தொடங்கிற்று. நான்கு பாகங்களில் அமைந்திருந்தது கட்டுரை. சிறந்த ஓவியங்கள், மிக அரிய புகைப்படங்கள் துணையுடன் கட்டுரை அமைந்திருந்தது. ருஷ்ய புரட்சி பற்றி ஓர் அமெரிக்க வணிக இதழ் எவ்வாறு எழுதியிருக்கும் என்பதை எல்லோரும் ஊகித்துக் கொள்ள முடியும். மற்றொரு கட்டுரை1967 லைஃப் இதழில் குறிப்பிடும்படியாய் வெளிவந்தது. The intimate Recollections of Stalin’s Daughter. அந்த இதழின் அட்டைப்படமே ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானா அலுலுயேவாவின் சிரித்த முகத்தைத் தாங்கி வந்தது. அந்த சிரித்த முகம் ஸ்வெட்லானா நியூயார்க்கிலிருந்த போது போஸ் கொடுத்தது. இக்கட்டுரை “Twenty Letters to a Friend” எனும் தலைப்பில் ஸ்டாலின் மகள் ஸ்வெட்லானாவின் நூலை ஹார்ப்பர் ரோ நிறுவனம் பிரசுரித்தபோது , அதிலிருந்து உருவாக்கப்பட்டது. அரிதான புகைப்படங்கள் சேர்க்கப்பட்டிருந்தன இரு நீண்ட பகுதிகளாய் இரு லைஃப் இதழ்களில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை மிக முக்கியமானது.\nஆங்கிலம் மொழி குறித்து அதி நீண்ட கட்டுரை ஒன்று நான்கு பெரும் பகுதிகளாய் லைஃப் இதழ்களில் வெளியானது. முக்கிய விஷயம் 1963-ல் லைஃப் ஆங்கில மொழியைப் பற்றிய இருபதாம் நூற்றாண்டு கணிப்புகளை கட்டுரையாக்கி வழங்கிற்று. மொழி குறித்த பொதுவான கருத்துக்களும் விவாதங்களும் இக்கட்டுரையின் நெடிய ஓட்டத்தில் காணக்கிடைக்கின்றன. 1953 – 54 லைஃப் இதழ்களில் நாம் வாழும் பூமியைப் பற்றிய “The world we live in” என்ற கட்டுரைத் தொடரை எழுதிய Lincoln Barnett தான் 1963- 64 லைஃப் இதழ்களில் The English Language எனும் கட்டுரைத் தொடரை தொடங்கி வைத்தார். இதற்கான கோட்டோவியங்களை ஓவியர் Edward Sorel வரைந்திருந்தார்.\nசென்னைஅல்லது மதறாஸ் பட்டணம் நீண்ட கால ஆங்கிலேய சம்மந்தம் கொண்டது. ஆங்கில மோகம் சிலபோது அடிமைத்தனமாய்க் கூட இங்கே தோன்றக்கூடும். ஒட்டுமொத்தமாக இந்தியாவின் பல்வேறு பிராந்தியங்களில் – பஞ்சாபி – ஆங்கிலம், ஆந்திர – ஆங்கிலம், தமிழாங்கிலம், கன்னட – ஆங்கிலம், மலையாள – ஆங்கிலமென்று பேச்சு வழக்கில் பெருமைப்படக்கூடிய அல்லது நகைக்கக்கூடிய விதத்தில் நடமாடுகிறது. இதையே லிங்கன் பார்னட் ஆங்கில மொழி பற்றிய தம் நீண்ட கட்டுரைத் தொடரின் தொடக்க வரியாக கூறுகிறார்.\nஜெர்மன், ஃப்ரெஞ்சு, ஸ்பானிஷ், அரபிக், இத்தாலியன், ஜப்பானிஸ், ருஷ்யன் ஆகிய பிற உலகமொழி அறிஞர்கள் தங்கள் மொழிகள் ஆங்கிலத்தால் பெற்றுள்ள தாக்கம், தத்தம் மொழிகள் ஆங்கிலத்தில் செய்துள்ள தாக்கம், என்பது குறித்து அடுத்த பகுதியில் எழுதியிருக்கிறார்கள்.\nநான்காம் பகுதி சுவையானது. அமெரிக்க ஆங்கிலம் தனித்துவமிக்க வேறுபட்ட ஆங்கிலமாய் வந்திருப்பதை ஜெஃபர்சனும், நோவா வெப்ஸ்டரும் கூறியதிலிருந்தும் ஆஸ்கர் வைல்டு மற்றும் ஜார்ஜ் பெர்னார்டு ஷா இருவரும் இந்த அமெரிக்க ஆங்கிலம் – பிரிட்டிஷ் ஆங்கிலம் குறித்துப் பேசிய கருத்துக்களையும் கட்டுரையாசிரியர் தக்க சமயத்தில் எடுத்து வைக்கிறார்.\nஇதே பகுதி, ஆங்கில மொழியை வளப்படுத்திய இந்தியமொழிகள், ஆங்கிலம், இவற்றிலிருந்து தத்து எடுத்துக்கொண்ட இந்திய மொழி வார்த்தைகள் என்பன குறித்தும் பேசுகிறது.\nஇறுதிப் பகுதியை, “The Decline and Fall of Good English – How English is being massacred” எனும் தலைப்பில் ஆங்கிலம் எவ்வாறு சரிவுற்று வீழ்ச்சியுற்றது. நல்ல ஆங்கிலம் எவ்வாறெல்லாம் கொலை செய்யப்பட்டு வருகிறது என்பதை Dwlight Macdonald எனும் மொழியறிஞர் விளாசுகிறார்.\nலைஃப் பத்திரிகையின் கலை இலக்கியப் பங்களிப்பை எடுத்துச் சொல்ல அதன் ஏராளமான இதழ்கள் முன்வருகின்றன. ஓவியக்கலை பற்றிய கட்டுரைகள் அற்புத வண்ணப் படங்களோடு ஐரோப்பிய ஓவியர்கள், அமெரிக்க ஓவியர்கள், கீழை நாட்டு ஓவியர்கள், இவர்களது படைப்புகள் என்பனவும், அதே ரீதியில் சிற்பங்கள், சிற்பிகள் குறித்தும் ஏராளமான கட்டுரைகள், திரைப்படங்கள் பற்றியது என்றால் நடிக – நடிகையர், இயக்குனர்கள், இவர்கள் பங்கு பெற்ற உலகப்புகழ் பெற்ற திரைப்படங்கள் என்றிருக்கும் கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையும் உபயோகமுள்ள அரிய படங்களைக் கொண்டிருக்கும்.\nஇறுதியாக இலக்கியத்துக்கான லைஃப் பத்திரிக்கையின் பங்களிப்பை சில உதாரணங்களோடு சொல்லி முடிக்கலாமென்று.\nலைஃப் சர்வதேச பதிப்பு – பிப்ரவரி- 1963ல் மகத்தான இலக்கிய கட்டுரைத் தொடர் ஒன்று வெளியானது. ஷெல்லி - பைரன் (Percy Bysshe Shelley and Byron) எனும் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர்களின் இத்தாலிய தொடர்பு பற்றி அரிய கட்டுரைத் தொடர், லைஃப் இதழின் சர்வ தேச பதிப்பாசிரியரான A.B.S.Whipple எழுத, அதற்கான அரிய புகைப்படங்களை David Less எடுத்தளித்தார்.\nபத்தொன்பதாம் நூற்றாண்டு ஆங்கிலக் கவிகள் ஷெல்லியும் பைரனும் இங்கிலாந்தில் ஒருவித ராஜதுரோக நடவடிக்கையிலீடுபட்டவர்களாய் நாட்டைவிட்டு வெளியேறி – தங்களைத் தாங்களே நாடு கடத்திக் கொண்டவர்களாய் இத்தாலியில் புகுந்தார்கள்.\nஃபிளாரன்ஸ், வெனிஸ், பைசா முதலான அழகிய இத்தாலிய நகரங்கள் ஷெல்லியையும், பைரனையும் அழகியல் ரீதியாக ஆட்கொண்டு எந்தெந்த விதமாய் அவர்களின் கவித்துவ செயல்பாடுகளை ஊக்குவித்தும் பாதித்தும் மேன்மையுறச் செய்தன என்பனவற்றையெல்லாம் கட்டுரை ஆராய்ந்து சொல்லுகிறது. அவர்களை அசத்திய அழகிய இத்தாலியக் கட்டிடங்கள், கட்டுமானங்களின் கலை யழகை – அது பற்றிய அவர்களின் கவிதை வரிகளைக் கொண்டு கட்டுரையாசிரியர் விவரிக்கிறார். இரு பகுதிகளாய் அமைந்து இரு லைஃப் இதழ்களில் இடம்பெற்ற இக்கட்டுரையும், கட்டுரைக்கான கனவில் மிதக்கும் வண்ணம் எடுக்கப்பட்ட புகைப்படங்களும், 1819-ல் ஷெல்லி எழுதிய ஒரு புத்தியின் வரிகளிலிருந்து தொடங்குவதாய் விப்புள் எடுத்தாள்கிறார். ஷெல்லியின் மகத்தான படைப்பான Prometheus unbound என்ற நூலுக்கு அவர் எழுதிய முன்னுரைஅதிமுக்கியமானது. அதில் ஷெல்லி கூறுவார்;\n1968 – ஏப்ரல் லைஃப் இதழின் அட்டைப்படம் பிரமிப்பூட்டவல்ல கோணத்திலமைந்த வியட்நாம் தலைவரும் வியட்நாம் விடுதலை வீரருமான ஹோசிமின் அவர்களின் பெரிய அளவு வண்ணப் புகைப் படத்தைத் தாங்கி வந்தது. இவ்விதழில் ஷெல்லியின் மனைவி மேரி ஷெல்லி எழுதிய மிக முக்கியமான திகில் நாவலான “Frankenstein” குறித்த அரிய ஆய்வுக் கட்டுரை Samuel Rosenberg என்பவரால் எழுதப்பட்டு வெளிவந்தது. இத் திகில் நாவலை மேரி ஷெல்லி எழுதினதில் அவரது கணவரும் புகழ்பெற்ற கவிஞருமான பெர்ஸி ஷெல்லியின் பங்கு என்ன என்பதையும் ஆராய்ந்து சொல்லப்பட்டுள்ளது.\nகவிதைக்கான இலக்கியப் பக்கங்களை அவ்வப்போது ஒதுக்கி வந்த லைஃப் பத்திரிகை சில அசாதரண பிரபல மரணங்களின் போது இயற்றப்பட்ட அரிய கவிதைகளையும் வெளியிடத் தவறினதில்லை. அவ்வாறான சோகம் மிக்க ஒரு தருணம் – பிரபல ஹாலிவுட் நடிகையும் செக்ஸ் தேவதையுமான மர்லீன் மன்றோவின் மரணம் – தற்கொலை. மர்லீன் மன்றோ தற்கொலை புரிந்து மரணமடைந்தபோது உலக முழுக்க கவிஞர்கள், கதாசிரியர்கள், ஓவியர்கள், புகைப்படக் கலைஞர்கள், அரசியல் வாதிகள், இந்திய சாமியார்களில் சிலர் என்றெல்லாம் மிகுந்த துக்கத்துக்கு உள்ளானார்கள். தத்தம் வழியில் தத்தம் துக்கத்தை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். லைஃப் பத்திரிகை மர்லீன் மன்றோவின் அரிய புகைப்படங்களை, வாழ்க்கை வரலாற்றை, அவரது காதலர்களையெல்லாம் வெளியிட்டதோடு அவரது மரணம் குறித்து அமெரிக்கக் கவிஞர்கள் எழுதிய அரிய கவிதைகள் சிலதையும் வெளியிட்டது.\nமர்லீன் மன்றோவின் நிஜப்பெயர் நார்மா ஜீன் என்பது; அந்தப் பெயரை உச்சரித்தே கவிதைகள் சில எழுதப்பட்டன. What really killed Marilyn… எனும் தலைப்பில் அற்புதமான கட்டுரையை Clare Boothe என்பவர் எழுதியிருந்தார். புகழ்பெற்ற அமெரிக்க கவிஞரும் நாடக ஆசிரியருமான Norman Rostens மர்லீன் மன்றோவுக்கு மிகவும் வேண்டியவர்., மர்லீன் , கவிஞரது பதினான்கு வயது மகள் பட்ரீஷியாவின் கல்விச் செலவுக்கான 5000 டாலர் உதவித் தொகையை வழங்கியவர்.நார்மன் ரோஸ்டன் மர்லீன் மன்றோவின் தற்கொலை – மரணத்துக்கான காரணத்தைப் பூடகமாக்கி கவிதை எழுதினார். அதை லைஃப் இதழ் மர்லீன் மன்றோ சிறப்பிதழில் வெளியிட்டது. மிக எளிய – உருக்கமான அக்கவிதை “எலிஜி” மர்லீன் மன்றோவின் நிஜப்பெயரான நார்மா ஜீன் என்பதை வைத்து எழுதப்பட்டது.\nஒரு புகழ்பெற்ற மகத்தான படைப்பெழுத்தாளர் காலமான பிறகு – நூற்றாண்டு காலம் போன பிறகும் கூட – இது நாள் வரை அச்சில் வராத அவரது எழுத்து ஏதாவது இருக்குமா என்ற தேடல் உலகெங்கும் நடைமுறையிலிருக்கும் ஒரு முக்கிய இலக்கிய நிகழ்வு. அப்படிப்பட்ட பற்பல தேடல்களில் சாத்தியப்பட்ட பற்பல நிகழ்வுகளில் ஒன்றுதான் புகழ்பெற்ற அமெரிக்க படைப்பெழுத்தாளர் Mark Twain எழுதி, முடிக்காத நிலையில் விட்டுப்போன பிரசுரிக்கப்படாத நாவல். இவரது புகழ்பெற்ற நாவல், Huckleberry Finn. Huck மற்றும் Tom Sawyer என்ற சிறுவர்களின் சாகசச் செயல்கள், அவர்கள் எதிரிகளிடம் பிடிபடல், பிடிபட்டு சித்திரவதைக்குட்படல், தப்பித்தல் போன்ற சம்பவங்களைக் கொண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவல். இந்நாவலைத் தொடர்ந்து அவர், இச்சிறுவர்கள் செவ்விந்தியர்களிடையே சிக்கிக் கொண்டதை வைத்து எழுதத் தொடங்கி 18,000 வார்த்தைகள் வரை நாவலை எழுதியவர். அதை அப்படியே அம்போவென விட்டு விட்டுப் போய்ச் சேர்ந்து விட்டார். தொடரப்படவேயில்லை. முற்றுப் பெறாத அந்த அரைகுறை நாவல் ஒன்பது அத்தியாயங்களோடு நின்று போனது.\nHuckfinn and Tom sawyer among the Indians என்ற தலைப்பிலான நாவலை ட்வைன் ஏன் கைவிட்டு விட்டார் என்பது மர்மமாகவே தோன்றுகிறது. அதே சமயம் ட்வைன், இதுபோல நிறைய எழுத்துப் படைப்புகளை முடிக்காது விட்டு வைத்திருக்கிறார். தனக்கு சிந்தனை வறண்டதாகத் தோன்றும்போது தான் எழுதிக் கொண்டிருக்கும் விஷயத்தை அப்படிய�� விட்டு விட்டு பிறகு பிறிதொரு நாள் படைப்பு ரீதியாகத் தான் “பாட்டரி சார்ஜ்” ஆனதாய் உணரும் போது மீண்டும் அந்த பணியைத் தொடருவார் என்பது அமெரிக்க இலக்கிய வட்டாரத்து செய்தி, ட்வெய்ன் முடிக்காது விட்டுப் போன படைப்புகளின் கையெழுத்துப் பிரதிகள் கலிஃபோர்னியா பல்கலைக் கழக நூலகமொன்றின் அறை முழுக்க அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. ட்வெய்னின் ஒரேயொரு மகளான Clara Samossond இறந்த போது இவை கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டுவிட்டது மார்க் ட்வெய்னின் முக்கிய முடிக்கப்படாத நாவல் “இந்தியர்கள்” (செவ்விந்தியர்கள்) ட்வெய்ன் படைப்புகளில் வல்லுனரும் சிகாகோ பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியருமான Walter Blair என்பவரின் முயற்சியில் இதுவரை பிரசுரமாகாத அப்படைப்பு லைஃப் ஆசிய பதிப்பின் 1969 – ஜனவரி இதழில் பிரசுரமாகியது. தனது ஆய்வின் முடிவாக, ட்வெய்ன் என்ன காரணத்தால் இந்நாவலை முடிக்காமல் விட்டுவிட்டார் என்பதை Blair கூறுகிறார். லைஃப் பிரசுரத்துக்காக அற்புதமான வண்ண ஓவியங்களை தீட்டியிருப்பவர் James Mc Mullan எனும் ஓவியர்.\nஇறுதியாக, லைஃப் பத்திரிகையின் முக்கிய பங்களிப்பாக அது வெளியிட்டு வந்த சிறப்பு இதழ்கள் சிறப்பு இரட்டையிதழ்கள் பற்றி ஓரிரு விஷயங்கள். உலகெங்கும் பத்திரிகைகள், சிறப்பு மலர்களை, சிறப்பிதழ்களை வெளியிடுகின்றன. லைஃப் அதிலும் நிகரற்ற பணியைச் செய்திருக்கிறது.\nஅன்றைக்கென்னமோ, நாயக்கர் வாட்டத்தோடு காணப்பட்டார். என்னைக் கண்டதும் மலர்ச்சியோடு சிரிக்கும் அவர் முகம் சிறுத்துத் தொங்கியிருந்தது.\n“நோட்டீசு வந்திருக்குங்க…” என்றார் கரகரத்த குரலில். “என்ன ஏது\n“மூர் மார்க்கெட்டை எடுக்கப் போறாங்களாம். ஜீவை எடுத்தாச்சு. இதையும் எடுக்கப் போறதாக. ரயில்வே காரனுக்கு எடம் வேணுமாம். இது ஏற்கனவே தெரிஞ்சதுதான். ரெண்டு நோட்டீசு அனுப்பிச்சிட்டாங்க. காலி பண்ணித் தரணுமினு ஸ்ட்ராங்கா அனுப்பிச்சிருக்காங்க.”\n“லைஃப் டபுள் இஷ்யூ இருக்கு பாருங்க” கூறிவிட்டு மூன்றை எடுத்துப் போட்டார்.\nஉலக சினிமாவுக்கென ஒப்பற்றதொரு சிறப்பிதழைத் தயாரித்திருந்தது லைஃப். மற்றொன்று புகைப்படக்கலைச் சிறப்பிதழ். புகைப்படக் கலைக்கு இதுவரை எந்தப் பத்திரிகையும் செய்திருக்காத வகையில் 1967 - ஜனவரி லைஃப் இதழ் Photography Special Double Issue-வைத் தயாரித்து வெளியிட்டது. ந��யக்கரிடம் கிடைத்த மற்றொரு அதி சிறப்பான – முக்கியமான இரட்டைச் சிறப்பிதழ் – The Bible Double Issue 1965 – ஏப்ரல் இதழை பைபிள் சிறப்பிதழாகத் தயாரித்து வெளியிட்டது லைஃப்.\nஇது மிக மிக அற்புதமான இதழ். விவிலிய நூல் தொடர்பாயும் கிறிஸ்துவ சமயம் தொடர்பாயும் சகல விவரங்களை ஆய்வு ரீதியாய் ஒப்பற்ற புகைப்படங்கள் மற்றும் உலகப் புகழ்பெற்ற ஓவியங்களோடு ஏராளமான கட்டுரைகளால் நிரப்பி தயாரிக்கப்பட்டது இச்சிறப்பிதழ்.\nநன்றி: விட்டல்ராவ் – வாழ்வின் சில உன்னதங்கள் – நர்மதா வெளியீடு\nபுத்தக அறிமுகத்திற்காக மட்டுமே விட்டால்ராவின் \"வாழ்வின் சில உன்னதங்கள்\" நூலில் இருந்து இந்தக் கட்டுரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி | விதிமுறைகள் | விளம்பர உதவி | நன்கொடை | தள வரைபடம்\n© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/Pesaamozhi/mag_33_itc_13.php", "date_download": "2018-04-23T15:22:53Z", "digest": "sha1:ZUPQOKWLCJDBYSGYH6DWXF3UHZRNCSIQ", "length": 22075, "nlines": 49, "source_domain": "thamizhstudio.com", "title": "பேசாமொழி :: குறும்பட / ஆவணப்பட / மாற்றுப் படங்களுக்கான இதழ்", "raw_content": "\nஉயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்\nகாணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்\nதமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015 - தினேஷ்\nபேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்\nஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்\nடி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்\nபார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்\nவெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை\nஇலங்கையில் தயாரான ஆரம்ப காலத் திரைப்படங்கள் பல. ஏதோ காரணங்களுக்காகத் தோல்வியைத் தழுவி வந்தன. தொழில்நுட்ப ரீதியிலும், கலைத்துவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் அவை வெற்றிபெறவில்லை. ���நான்கு லெட்சம்’, ‘கலியுக காலம்’ போன்ற மொழி மாற்றுப் படங்களும் தமிழ் ரசிகர்களை வெற்றி கொள்ளவில்லை. இத் தோல்விகளுக்கெல்லாம் காரணம் தென்னிந்தியத் தமிழ்ப்படங்களின் ஆக்கிரமிப்பே என்று கூறப்பட்டது.\nசில வருடங்கள் மௌனமாகக் கழிந்தன. 1975ஆம் ஆண்டும் பிறந்தவிட்டது. அப்பொழுது மலையக இளைஞன் ஒருவனுக்கு 35 வயதாகியது. அவர் மலையகத் தொழிற்சங்கமொன்றின் செயலாளராகவும் விளங்கினார். மலையகத் தமிழ் மக்களின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தவேண்டும் என்று துடித்துக்கொண்டிருந்தார்.\nஇந்த இளைஞருக்கு இலங்கையில் தமிழ்ப் படமொன்றைத் தயாரிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய ஆசை. கண்ணீராலும் இரத்தத்தாலும் எழுதப்பட்ட மலையக மக்களின் வாழ்க்கையை மற்றவர்களும் அறிந்து கொள்ளவேண்டும். அத் திரைப்படத்தின் மூலம் மலையக மக்களிடையே ஒரு மறுமலர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணினார்.\nஎண்ணம் செயலாக மாறியது. தொழிலதிபரான அவ்விளைஞன் ‘கணேஷ் பிலிம்ஸ்’ என்ற நிறுவனத்தையும் உருவாக்கினார். தனது முதலாவது தமிழ்ப் படத்துக்கு ‘புதிய காற்று’ என்று பெயர் சூட்டினார். பல்வேறு சாதனங்களின் மூலமும் விளம்பரம் செய்தார். அந்த இளைஞரின் பெயர்தான் வீ.பி. கணேசன்.\nபுதிய காற்றுக்கான மூலக்கதையை வீ.பி. கணேசனே எழுதினார். அதற்கான திரைக்கதை வசனங்களை பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பைக் கொண்டு எழுதுவித்தார். படத்தை இயக்க நல்ல நெறியாளர் வேண்டுமல்லவா அதற்குப் பொருத்தமான ஒருவரைத் தேர்ந்தெடுத்தார். பல சிங்களப் படங்களை நெறியாண்ட அனுபவசாலிதான் எஸ். ராமநாதன். மலையகத்தைச் சேர்ந்த இந்தக் கலைஞரே இப்படத்தின் இயக்குநராகத் தெரிவு செய்யப்பட்டார். ஒளிப்பதிவை லினிடி கொஸ்த்தா பொறுப்பேற்றார்.\nபல சிங்களத் திரைப்படங்களில் நடித்து அனுபவம் பெற்றவர் பரினாலை என்ற நடிகை. இவரும் வீ.பி. கணேசனும் பிரதான பாத்திரங்களில் நடித்தார்கள். இரண்டாவது கதாநாயகனாக டீன்குமார் என்ற இளம் நடிகரும், அவருக்கு ஜோடியாக வீணாகுமாரி என்ற புதிய நடிகையும் தெரிவு செய்யப்பட்டார்கள்.\nஇவர்களுடன் ஏற்கனவே சினிமா அனுபவமுள்ள எஸ்.என். தனரெத்தினம், சிலோன் சின்னையா, எஸ்.ராம்தாஸ், கே.ஏ. ஜவாஹர், ஜோபுநஸீர், செல்வம் பெர்னாண்டோ ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். விமல் சொக்கநாதன், ஏ.ஈ. மனோகரன், ஏ.ரகுநாதன், சிவலிங்கம், சந்திரகலா ஆகியோரும் கௌரவப் பாத்திரங்களுக்காகத் தெரிவுசெய்யப்பட்டார்கள்.\n‘புதியகாற்று’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 1975-04-20 இல் மலையகத்தில் ஆரம்பமாகியது. தொடர்ந்து யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, வவுனியா, கொழும்பு என்று பல பகுதிகளிலும் படப்பிடிப்பு இடம்பெற்றது.\nஇசை அமைக்கும் பொறுப்பு ரீ. எப். லதீப்புக்கு வழங்கப்பட்டது. அதுவரை வானொலியில் பாடி வந்த வீ. முத்தழகுவும், சி. கலாவதியும் முக்கியப் பாடகர்களாகத் தெரிவு செய்யப்பட்டார்கள். இவர்களுடன் சுஜாதா அத்தநாயக்க, சுண்டிக்குளி பாலச்சந்திரன் புத்தூர் கனகாம்பாள் சதாசிவம், ஏ. ஈ மனோகரன் ஆகியோரும் பாடினார்கள். சாது, கௌரி ஆகியோர் பாடல்களை இயற்றினர். கவிஞர் கண்ணதாசன், பூவை செங்குட்டுவன் ஆகியோர் பாடல்களை இயற்றுவதில் துணை செய்திருக்கிறார்கள். இசையமைப்பில் சங்கர் கணேஷ் உதவியிருக்கிறார்கள். ‘மே தினம்’ என்ற பாடலைக் கண்ணதாசனும் ‘ஓ என்னாசை’ என்ற பாடலைப் பூவை செங்குட்டுவனும் எழுதினார்கள். கே. பாலசிங்கமும் ஹரிஹரனும் ஒலிப்பதிவு செய்தார்கள். 5 மாதங்களுக்குள் படம் தயாரிக்கப்பட்டு விட்டது.\n‘புதியகாற்று’ பலத்த விளம்பரத்தின் பின் 1975-10-03 இல் இலங்கை எங்கும் 7 தியேட்டர்களில் திரையிடப்பட்டது. இந்தப் படம் திரையிடப்பட்ட பொழுது நல்ல வரவேற்பு கிடைத்தது. இலங்கைத் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனமும், அந்நேரத்தில் வேறு தென்னிந்தியத் திரைப்படங்களைத் திரையிடாமல் நிறுத்தி வைத்து உதவி செய்தது.\nஒரு தோட்டத்துரைக்கு இரண்டு புதல்வர்கள், இளைய மகன் கண்ணன் இலண்டனில் படித்துவிட்டு இலங்கை திரும்புகிறான். அவன் மலையகத்தில் கஷ்டப்பட்டு வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்களை நேசிக்கிறான். தொழிலாளி ஒருவனின் மகள் ராதாவைக் காதலிக்கிறான். இதைக் கண்ட அயலவர்கள் ராதா கண்ணனால் ஏமாற்றப்படப்போகிறாள் என்று எள்ளி நகையாடினார்கள். ஆனால், கண்ணன், ராதாவின் பெற்றோரின் அனுமதி பெற்று அவளை மணமுடிக்க விரும்புகிறான். இவர்களின் தொடர்பை மூத்தவன் குமார் வெறுக்கிறான். தன் காதலி கீதாவும் தொழிலாளியின் மகள் என்பதை அறிந்து அவளையும் வெறுத்து ஒதுக்குகிறான். தன் காதலி கீதாவையும் தம்பியின் காதலி ராதாவையும் கடத்திச்சென்று கொலை செய்ய முயற்சிக்கிறான். கண்ணன��� தன் அண்ணனுடன் சண்டை செய்து அவர்களை மீட்கிறான். கடைசியில் கண்ணனும் ராதாவும் திருமணத்தில் இணைகிறார்கள்.\nஇதுதான் ‘புதியகாற்று’ திரைப்படத்தின் கதைச் சுருக்கமாகும் ‘புதியகாற்று’ திரைப்படம் மலையக மக்களின் சில பிரச்சினைகளை எடுத்துக் காட்டியது என்பது உண்மைதான். ஆனாலும், படம் தென்னிந்தியப் படங்களின் பாணியைப் பின்பற்றியது என்பதும் உண்மையே.\nமலையக மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளான குடும்பக் கட்டுப்பாடின்மை, குடிப்பழக்கம், ஊதியக் குறைவு, குடியிருப்பு வசதியின்மை போன்ற சில பிரச்சினைகள் படத்தில் காட்டப்பட்டன. ஆனாலும், மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அதிகமாக எடுத்துக் காட்டப்படவில்லை என்று பலர் கூறினர்.\nவழக்கமான படங்களைவிட, இத் திரைப்படம் ரசிகர்கள் பலரைக் கவர்ந்தது. மத்திய கொழும்பில் (செல்லமஹால்) 34 நாட்களும், தென்கொழும்பில் (பிளாசா) 21 நாட்களும் ஓடியது. யாழ்ப்பாணத்தில் (ராணி) 38 நாட்களும், மட்டக்களப்பில் (ராஜேஸ்வரா) 29 நாட்களும், திருகோணமலையில் 14 நாட்களும் தொடர்ந்து ஓடியது. மலையகத்திலும் (பதுளை-18 நாட்கள் ஹட்டன் -18 நாட்கள், நுவரெலியா 15 நாட்கள், மாத்தளை – 15 நாட்கள்) சுமாராக ஓடியது.\nஇலங்கையில் அதுவரை தயாரிக்கப்பட்ட தமிழ்த் திரைப்படங்களை வரிசைப்படுத்திப் பார்த்த பொழுது ‘புதியகாற்று’ புதிய நம்பிக்கையூட்டியது. இப்படத்தைப் பற்றிப் பலரும் விமர்சித்தனர். வீரகேசரி (05-10-1975) இதழில் மேகமூர்த்தி விமர்சனம் எழுதினார்.\n‘.....தோட்டத் தொழிலாளர்களது வாழ்க்கையைக் கருவாகக்கொண்டு உருவான இப்படம் மலையகச் சூழலிலேயே எடுக்கப்பட்டமை யதார்த்தமாக உள்ளது. கணேஷ், டீன்குமார், பரீனாலை, வீணா ஆகியோர் தமது பாத்திரங்களை ஏற்ற வகையில் செய்திருக்கிறார்கள். சிறந்த நடிப்பை தனரெத்தினம், சின்னையா ஆகியோரிடம் காண முடிந்தது. வசனங்கள் சில இடங்களில் தாக்கத்தை ஏற்படுத்தின. படத்தொகுப்பு நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் ‘புதியகாற்று’ முன்னைய படங்களைவிடச் சிறந்தது என்று கூறலாம். இப்படம் நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதும் முற்றிலும் உண்மையே’ என்று எழுதியிருந்தார்.\nஅப்பொழுது தினகரனில் ‘சித்திர தர்சனி’ என்ற பகுதியை விமர்சகர் கே.எஸ். சிவகுமாரன் எழுதி வந்தார். அப் பகுதியிலும் ‘புதியகாற்று’ விமர்சனம் இடம்பெற்ற���ு.\n‘......புதியகாற்று நமது நாட்டுத் திரைப்படத் தயாரிப்பில் ஒரு படி முன்னேறியுள்ளது. தொழில்நுட்ப அம்சங்களில் நமது நாட்டுத் தமிழ்ப் படங்களும், தமிழ்நாட்டுப் படங்களின் தரத்துக்கு உயர்வது மகிழ்ச்சியைத் தருகிறது. லெனிடி கொஸ்தாவின் ஒளிப்பதிவு பாராட்டத்தக்கது. மே தின ஊர்வலக் காட்சி, மோட்டார் வண்டி வளைந்த பாதைகளில் ஓடும் காட்சி போன்றவை அவருடைய சினிமா நோக்குக்கு உதவுகின்றன. லத்தீபின் இசை அமைப்பில் உருவாகிய மெட்டுகளை அடிக்கடி முணுமுணுக்கத் தோன்றுகிறது. கதையின் அடிநாதம் மலைநாட்டில் ஒரு மாற்றம், புதிய காற்று வீசவேண்டும் என்பதே. வர்க்க பேதமற்ற சமுதாயம் மலைநாட்டில் உருவாகக் கூட்டுப் பண்ணை உருவாகி வருகிறது என்றும் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும் என்றும் கதாநாயகன் கூறுவதுடன் படம் முடிவடைகிறது…..’ என்று எழுதியிருந்தார்.\nஇடைவழியில் மௌனமாகிப் போய்விட்ட தமிழ் படத்துறையை கலகலக்க வைத்த பெருமை வீ.பி. கணேசனையே சாரும். அதிக விளம்பரத்தின் மூலம் அதிக பலனைப் பெறலாம் என்பதையும் நிரூபித்தவர் வி.பி. கணேசனே.\nஇலங்கையில் தமிழ்ப்படம் தயாரித்தல் என்பது பிரச்சினைக்குரிய விஷயம் என்று கருதிய காலகட்டத்தில் ‘புதிய காற்று’ திரைப்படம் வெளிவந்திருக்கிறது. இப்படியான காலகட்டத்தில் இவ்வாறான பிரமாண்டமான தமிழ்ப்படத்தை உருவாக்கிய வீ.பி. கணேசன் பாராட்டப் படவேண்டியவரே.\nஇந்த புத்தகத்தை வெளியிடுவதிலும், நூலை இணையத்தில் வெளியிட வசதியான வடிவில் கொடுத்து உதவிய, நண்பர் ரிஷான் செரிப்பிற்கு பேசாமொழி சார்பில் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஇந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/news/", "date_download": "2018-04-23T14:50:51Z", "digest": "sha1:EKOJHFCOW7J3CEO2M5HMKXKYGHJBAMBQ", "length": 22928, "nlines": 194, "source_domain": "thenamakkal.com", "title": "Namakkal News", "raw_content": "\nநாமக்கல் செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில் சிறப்பு யாகம்\nநாமக்கல்: நகரில் உள்ள பிரசித்திப்பெற்ற செங்கலிநீர் பிள்ளையார் கோவிலில், நாளை விநாயகர் சதூர்த்தி…\nவேலூர் – குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்\nவேலூர் பேரூராட்சி: இன்று காலை மாவட்ட ஆட்சியர் திரு.தட்சணாமூர்த்தி அவர்கள் வேலூர் பே���ூராட்சியில்…\nஇன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில்\nஇன்று முதல் நாமக்கல் வழியாக சரக்கு இரயில் சேலம்,நாமக்கல்,கரூர் இடையே சரக்கு இரயில்…\nஇன்று சினிமா காட்சிகள், படப்பிடிப்புகள் ரத்து\nதிரையரங்கில் வசூலி்க்கப்படும் டிக்கெட்டுகளுக்கு சேவை வரி மூன்று மடங்கு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த 19ம் தேதி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்…\nநாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள் - நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள், நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள் , நாமக்கல் ஆஞ்சநேயர் புகைப்படங்கள்…\nநாமக்கல் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ஜெகநாதன் பொறுப்பேற்பு\nநாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த குமரகுருபரன், சென்னை செய்தி மக்கள் தொடர்புத்துறை…\nநாமக்கல் பகுதியில் 7ம் தேதி மின்தடை\nநாமக்கல் துணை மின் நிலையத்தில், வரும், 7ம் தேதி, மாதாந்திர பராமரிப்பு பணிகள்…\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் இடமாற்றம்\nநாமக்கல் மாவட்ட கலெக்டராக இருந்த குமரகுருபரன், செய்தி விளம்பரத்துறை இயக்குனராக, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.…\nகுரூப் 2 தேர்வு வினாத்தாளை டவுன்லோடு செய்த இன்ஜினியர் கைது\nஅனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்\nகுரூப் 2 தேர்வு ரத்து : டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு\nநாமக்கல்லில் 11 ம் தேதி மின்தடை\nஈமு கோழி விளம்பரத்தில் நடித்த 2 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு\nராசிபுரத்தில் ரூ54 லட்சத்தில் நூலக கட்டிட பணி துவக்கம்\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கிளை நூலக கட்டிடம் கட்டும் பணி ரூ54 லட்சத்தில் மேற்கொள்ளப்பட உள்ளது. பணி துவக்க விழா மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது. சட்டப்பேரவை துணைத்தலைவர் தனபால் கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அவர்…\nஇந்தியன் வங்கியின் கடன் வசூல் முகாம்\nஇந்தியன் வங்கியின் ராசிபுரம் கிளை சார்பில், லோக் அதாலத் மூலம் கடன் வசூல் முகாம் நடந்தது. ராசிபுரம் சார்பு நீதிமன்ற வளாகத்தில் நடந்த முகாமில் வங்கியின் சேலம் மண்டல மேலாளர் செழியன், சார்புநீதிமன்ற நீதிபதி சாய்சரவணன் ஆகியோர் முன்னிலை…\nராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனில் வாகனம் நிறுத்துமிடம்\nராசிபுரம் புதிய ரயில்வே ஸ்டேஷனில் குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம், வாகனம் ந��றுத்துமிடம் அமைக்க, 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என, எம்.பி. ராமலிங்கம் அறிவித்துள்ளார். ராசிபுரம் ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகனம் நிறுத்துமிடம் அமைக்கவும், குளிரூட்டப்பட்ட குடிநீர் இயந்திரம்…\nஅருள் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா\nகீழப்பேட்டப்பாளையம் அருள் மாரியம்மன், விநாயகர் கோவிலில், செப்டம்பர் 2ம் தேதி, கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடக்கிறது.மோகனூர் யூனியன், கீழப்பேட்டப்பாளையத்தில் அருள் விநாயகர், அருள் மாரியம்மன்,…\nஇந்தியா முழுவதும் பெட்ரோல் விலை அதிகரிப்பு\nஇதுவரை இல்லாத வகையில் பெட்ரோலின் விலை ஒரே முறையில் லிட்டர் ஒன்றுக்கு…\nபூமியை தாக்கும் சூரிய புயல் – நாசா\n“கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள…\nநதிகளை இணைக்க இதுவரை என்ன செய்திருங்கீங்க. என்று மத்திய அரசை கேட்கிறது சுப்ரீம் கோர்ட்\n“நதிகளை இணைக்க இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன\nஇனி ஃபேஸ்புக்கிலும் ஐசிஐசிஐ வங்கி…\nநாட்டின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐசிஐசிஐ வங்கி, சமூக வலைதளமான…\nஇனி சாம்சங் மொபைல் சாதனங்களை கணினியிலிருந்தே இயக்கலாம்.\nசாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லட் மொபைல் சாதனங்களை பயன்படுத்தி ரிமோட்…\nலிட்டில் பிரிண்டர் – அச்சுப்பிரதியின் மறுபிறப்பு (Little Printer and the rebirth of the hard copy)\nமாட் வெப் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது தான் இந்த லிட்டில் பிரிண்டர்.…\nflipkart.com அறிமுகம் செய்துள்ள புதிய சேவை\nflipkart.com இணைய வழி சேவை மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்து…\nஏர்டெல் –ன் இலவச Missed Call Alert சேவை\nஏர்டெல் தொலை தொடர்பு நிறுவனம் இந்தியாவின் அதிக வாடிக்கையாளர்களை பெற்று முதல்…\nஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம்\nமுத்தாயம்மாள் இன்ஜி., கல்லூரியில் ஜூலை 20ல் வேலைவாய்ப்பு முகாம் சென்னை தென்மண்டல…\n1 முதல் 8ம் வகுப்பு வரை ஒரே புத்தகம் அறிமுகம்\nதமிழகத்தில் இந்த கல்வி ஆண்டு முதல் தேர்வு மற்றும் மதிப்பெண் முறையில்…\n12th Xerox Copy of Answer Scriptsபெற விண்ணப்பம் செய்பவர்களுக்கான அறிவுரைகள்.\nபொதுத்தேர்வின் போது அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும்நடவடிக்கை\nபள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்ததாவது : பிளஸ் 2 மற்றும்…\nதினமும் 3 கப் டீ குடித்தால் மாரடைப்ப�� வருவதை தவிர்க்கலாம்\nஅடிக்கடி டீ குடிப்பது நல்லதல்ல என சிலர் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.…\nதினமும் ஒரு முட்டை சாப்பிட்டால் ‘ஸ்லிம்’ ஆகலாம்\nஇங்கிலாந்தின் சர்ரே பல்கலைக்கழக உடலியல் பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் வெளியான தகவல்…\nநண்பன் – தமிழ் சினிமாவின் மற்றுமொரு பிரம்மாண்டம்\nநாமக்கல்லில் K.S திரையரங்கம் மற்றும் சக்திமயில் திரையரங்கில் வெளியாகியுள்ள நண்பன் ரசிகர்களிடம்…\nநண்பன், வேட்டை திரைப்படங்களுக்கான வெளியீட்டு தேதிகள் அறிவிப்பு\nதமிழ் திரையுலகில் வருகிற பொங்கலுக்கு நண்பன், வேட்டை திரைப்படங்கள் வெளியிடப்படுகின்றன.், தமிழ்…\nதனுஷ் பரிவு – சிம்புத்தேவன் சிபாரிசு – வடிவேலு ரீஎன்ட்ரி\nநடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலோடு, காணாமல் போனவர்கள் பற்றிய பட்டியலில்…\n30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வருகின்றன\nடிசம்பர் 30-ம் தேதி 13 படங்கள் திரைக்கு வரவிருக்கின்றன. மதுவும் மைதிலியும்,…\nபெட்ரோல் விலை 2012 ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது\nபெட்ரோல் விலை ஆங்கில புத்தாண்டு முதல் ரூ.2.25 உயர்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்ததை தொடர்ந்து கடந்த மாதம் முதல் முறையாக பெட்ரோல் விலை 2 முறை குறைக்கப்பட்டது. அதன் பின் அமெரிக்க…\nபெட்ரோல் விலை லிட்டருக்கு நாளை 65 காசு அதிகரிக்கப்படலாம்\nஇந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதையடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசு வரை நாளை உயர்த்தப்படலாம் என, எண்ணெய் நிறுவன அதிகாரியொருவர் அறிவித்துள்ளார் . இருந்தாலும் இது , அரசு ஒப்புதல்…\nஜப்பான் ஏவியது புதிய உளவு செயற்கைக்கோள்\nவடகொரியாவின் ஏவுகணை வளர்ச்சியால் ஜப்பான் மிகவும் பீதியடைந்துள்ளது. இதையடுத்து நேற்று உளவு பார்க்கும் செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் ஏவியது.சர்வதேச நெருக்கடி இருந்த போதிலும், 2009ல் வடகொரியா, டாபோடாங்-2 என்ற ஏவுகணையை வெற்றிகரமாக விண்ணில்…\nவிளையாட்டு வினையானது: கார் ஆற்றில் மூழ்கி மூன்று பேர் பரிதாப பலி\nமேற்குவங்கம், பெர்ஹாம்பூர் பகுதியைச் சேர்ந்தவர், ஜாய்தேப் மஜூம்தார். அவருடைய மனைவி ரூபா. இவர்களது மகன்,மகள் தேப்ராஜ், சினேகா. ஜாய்தேப் மஜும்தார் தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் காரில், ஹசர்துவாரி அரண்மனையை சுற்றிபார்க்க சென்றனர்.…\nகார் மோதி மேஸ்திரி பரிதாப சாவு\nசேந்தமங்கலம் அருகே வடுகப்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவரது நண்பர் ராஜா(26). கட்டிட மேஸ்திரிகள். நேற்று முன்தினம் இருவரும், சேந்தமங்கலத்தில் இருந்து பைக்கில் கரூர் சென்றனர். பின்னர் கரூரில் இருந்து சேந்தமங்கலத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பரமத்தி பைபாஸ்…\nபைக் மோதி தொழிலாளி பலி\nகாவிரியாற்றின் கரையில் பெண் சடலம் மீட்பு\nஅகில இந்திய கபடி போட்டி – பெரியார் பல்கலை அணி வெற்றி\nசெங்கல் சூளைகளில் சாம்பலாகும் பனை மரங்கள்\nஆப்பிரிக்காவில் தோன்றி இந்தியாவில் பரவியதாக கருதப்படும் பனை மரங்கள் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இயற்கை நண்பன். தமிழ்நாட்டின் அடையாளமாக பனைமரங்கள் கருதப்படுகின்றன. இந்தியாவில் தற்போது 7…\nஆடி மாதம், அம்மன் தரிசனம்\nசூறை காற்றோடு அம்மனின் அருட்காற்றும் அரவணைக்கும் மாதம், ஆடி. பக்தர்கள், நீக்கமற நிறைந்திருக்கும் மகாசக்தியை வேப்பிலை முதல் விக்கிரகங்கள் வரை எல்லாவற்றினுள்ளும் கண்டு…\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு இலவச பயிற்சி துவக்கம்\nஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு நாமக்கல்லில் இலவச பயிற்சி வகுப்பு துவக்க விழா நடைபெற்றது. நாமக்கல் கிளை நூலகத்தில் போட்டித் தேர்வுக்கான…\nஆம்புலன்ஸ் மீது பீர் பாட்டில் வீச்சு\nநாமக்கல்லில் இருந்து மோகனூருக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் சென்று கொண்டிருந்தது. நெய்க்காரப்பட்டி அருகே சென்ற போது மோகனூரில் இருந்து சங்ககிரிக்கு ஒரு பயணிகள் வேன்…\nவாழவந்தி பகுதியில் 20ம் தேதி மின் தடை\nபரமத்திவேலூர் அருகே உள்ள வாழவந்தி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வரும் 20ம் தேதி நடைபெறுவதை யொட்டி அன்று காலை 9 மணி…\nபிரிட்டனில் ட்விட்டர் சேவை ஒரு மணிநேரம் முடங்கியது\nஅதிகளவில் புத்தாண்டு வாழ்த்துக்கள் வந்ததினால் ட்விட்டர் சேவை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கி விட்டது. ட்விட்டர் சமூக வலைத்தளம் மூலமாக நேற்று முன்தினம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t43719-topic", "date_download": "2018-04-23T15:31:31Z", "digest": "sha1:T4ZWNEC5TQQFEECX4Z2RYOJKT54CAG6B", "length": 14027, "nlines": 144, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "லட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை ��ங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nலட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nலட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி\nகேரளத்தில் இருந்து வந்த நஸ்ரியாதான்\nலெட்சுமி மேனனுக்குப் போட்டி என்று கோலிவுட்டில்\nபட விவகாரத்தினால் வேகத்தடையில் சிக்கிக்கொண்டார்.\nலட்சுமி மேனன் விறுவிறு என்று ‘ராசியான நடிகை’\nஅதனால் தயாரிப்பாளர்களும் முன்னணி நாயகர்களும்\nஅவரை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க முயற்சி\nRe: லட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி\nRe: லட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: லட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: லட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி\nRe: லட்சுமி மேனனின் அசுர வளர்ச்சி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_13.html", "date_download": "2018-04-23T15:19:06Z", "digest": "sha1:YO3BUURESF4OBTBE7GQYVQNWACUJJZFW", "length": 25429, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை வழக்கம்போல் நடைபெறும் சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை வழக்கம்போல் நடைபெறும் சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு\nஜல்லிக்கட்டுக்கு தடை இல்லை வழக்கம்போல் நடைபெறும் சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு | ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனால் 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடைபெறும். கடந்த 2014-ம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் நடந்த போராட்டங்களை தொடர்ந்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், மிருகவதை தடை சட்டத்தின் சில பிரிவுகளில் திருத்தங்கள் மேற்கொண்டு தமிழக அரசு கடந்த ஜனவரி 21-ந் தேதி அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்தது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்ததால் ஜல்லிக்கட்டு நடத்த வகை செய்யும் நிரந்தர சட்ட மசோதாவுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைத்தது. இதையடுத்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தமிழக அரசு பிறப்பித்த அவசர சட்டத்தை ரத்து செய்யக்கோரி 'பீட்டா' அமைப்பு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த ஜனவரி மாத இறுதியில் ரிட் மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை கடந்த மாதம் 6-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடந்தது. அப்போது பீட்டாவின் மனு மீது 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில் நேற்று இதே அமர்வில் மீண்டும் இந்த வழக்கின் மீதான விசாரணை நடந்தது. அப்போது பீட்டா உள்ளிட்ட அமைப்புக்கள் சார்பில் சித்தார்த் லூத்ரா, ஆனந்த் குரோவர், கிரி ஆகியோர் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான அவசர சட்டத்துக்கு எதிராக வாதிட்டனர். தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி வாதிடுகையில், \"சட்டங்களை இயற்றுவதற்கு மத்திய அரசுக்கு எப்படி அதிகாரம் உண்டோ அதேபோல மாநில அரசுக்கும் தங்களுக்கு தேவையான சட்டம் இயற்ற அதிகாரம் உண்டு. மேலும் கலாசார பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவதற்காக தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. பாரம்பரிய ஜல்லிக்கட்டை பாதுகாக்க அரசியல் சாசன பிரிவு 29(1)ல் பாதுகாப்பு உள்ளது. மிருகவதை சட்டத்துக்கு எந்த வகையிலும் இந்த சட்டம் எதிரானது அல்ல\" என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் கூறும்போது, \"அரசியல் சாசன பிரிவு 29(1)ல் குறிப்பிட்ட ஒரு பகுதியினர் அல்லது ஒரு பிரிவினர் தங்களது பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் பாதுகாக்க வழிவகை செய்துள்ளது. இது தமிழ்நாட்டு மக்கள் முழுமைக்கும் இது பொருந்துமா மிருகவதை தடை சட்டத்தின் நோக்கம் விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதுதான். தமிழக அரசின் சட்டம் மிருகவதை தடை சட்டத்தை மீறுவதாக உள்ளதா இல்லையா மிருகவதை தடை சட்டத்தின் நோக்கம் விலங்குகளுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது என்பதுதான். தமிழக அரசின் சட்டம் மிருகவதை தடை சட்டத்தை மீறுவதாக உள்ளதா இல்லையா ஆகிய அம்சங்கள் இந்த வழக்கில் விசாரிக்கப்பட வேண்டி உள்ளது. அதற்காக வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் இவற்றை விசாரிக்க முடியும்\" என்று தெரிவித்து மனுக்களின் மீதான தீர்ப்பை ஒத்தி வைத்தனர். மேலும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்தனர். சுப்ரீம்கோர்ட்டு நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விகள் மற்றும் அரசியல் சாசன அமர்வு கருத்தில் கொள்ளவேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து தீர்ப்பு வெளியிட கணிசமான நேரம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் ஜல்லிக்கட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்து இருப்பதால் 2018-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது வழக்கம்போல் ஜல்லிக்கட்டு நடத்தமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நட���்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.��னால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2016/03/13/story-of-yobu-job-32/", "date_download": "2018-04-23T15:36:43Z", "digest": "sha1:YM7GGRCUCUKJF5ZCDTYIZXVCNIZXLMZV", "length": 10566, "nlines": 207, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "யோபுவின் கதை – அதிகாரம் 32 | thamilnayaki", "raw_content": "\n← யோபுவின் கதை – அதிகாரம் 31\nயோபுவின் கதை – அதிகாரம் 33 →\nயோபுவின் கதை – அதிகாரம் 32\nதான் நீதிமான் என தனது பார்வையில் யோபு தீர்மானித்துவிட்டதால் எலிபாஸ்,பில்தாத்,சோபார் மூவரும் யோபுவுக்குப் பதில் கூறுவதை நிறுத்திவிட்டனர்.\nதேவனைக் காட்டிலும் தான் நீதிமான் எனக்கூறிய யோபுவின்மீது, ‘ராமின்’ வம்சத்தில் உதித்த பரகேலின் மகனான பூசியனாகிய எலிஹூவுக்குக் கோபம் மூண்டது. யோபு தவறு செய்தவன் என்பதை நிரூபிக்கத்தக்க காரண ங்களைக் கண்டறியாதபோதும் அவன் தவறிழைத்தவன் என்ற முடிவுக்கு வந்த அம்மூவரின் மீதும் எலிஹூ கோபமுற்றான். அம்மூவரும் தன்னைவிட மூத்தவர்களாயிருந்தபடியால் யோபு தன் வாதங்களை முடிக்குமட்டும் அவனிடம் பேசுவதற்கு எலிஹூ காத்திருந்தான். அந்த மூவருக்கும் இனியும் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனத்தெரிந்துகொண்டபின் அவன் கோபம் கொண்டான்.\nநீங்களெல்லாம் என்னைவிட வயதில் மூத்தவர்கள். நான் இளையவன். எனவே நான் அறிந்ததைக்கூற இதுவரை அஞ்சினேன். வயதில் மூத்தோர் முதலில் பேசட்டும் என்றும், பலகாலம் வாழ்ந்தவர்கள் மக்களுக்கு நல்வழியில் நடக்க அறிவுரை கூறுவார்கள் என்றும் நினைத்தேன். ஒருவனின் அந்தராத்மா அவனுக்கு நல்ல அறிவையும் தேவனின் மூச்சுக்காற்று அவனுக்கு ஞானத்தையும் புகட்டுகிறது. மூத்தவரெல்லாம் ஞானிகளல்ல. நீதியை உணர்ந்தவர்களுமல்ல. எனவே நான் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள். எனக்குத் தெரிந்ததை நான் கூறுகிறேன்.\n நீங்கள் பேசி முடிக்கும்வரை காத்திருந்தேன். உங்கள் சிந்தனையில் எழுந்த மதிப்பீடுகளைக் ��வனித்தேன். நீங்கள் வார்த்தைகளைத் தேடியபோதும் நான் உன்னிப்பாகக் கவனித்தேன். நீங்கள் ஒருவராவது யோபுவின் தவறை நிரூபிக்கவில்லை. நீங்கள் யாருமே அவரது வாதங்களுக்குப் பதிலும் கூறவில்லை. யோபுவுக்குப் பதில் கூறும் அளவுக்கு உங்களுக்குப் போதிய ஞானம் உண்டு என்று சொல்லவேண்டாம். யோபுவின் தவறை ஒரு மனிதனல்ல தேவனே நிரூபிக்கட்டும். யோபு என்னை நோக்கித் தன விளக்கங்களைக் கூறவில்லை. உங்கள் வாதங்களைக்கொண்டும் அவருக்கு நான் பதில் கூறப்போவதில்லை.\n இவர்கள் பயப்படுகிறார்கள். இனி அவர்கள் சொல்வதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் பேச்சற்றுப்போனதால் நான் காத்துக்கொண் டிருக்க வேண்டுமா அவர்கள் இனியும் சொல்வதற்கு ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருக்கிறார்கள். எனக்கும்கூட சொல்வதற்கு விஷயங்கள் உண்டு. எனக்குத் தெரிந்ததை நானும் கூறுவேன். என்னிடம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. என் அந்தராத்மா என்னைப் பேசச்சொல்லித் தூண்டுகிறது. இதோ அவர்கள் இனியும் சொல்வதற்கு ஏதுமின்றி வெறுமனே நின்றுகொண்டிருக்கிறார்கள். எனக்கும்கூட சொல்வதற்கு விஷயங்கள் உண்டு. எனக்குத் தெரிந்ததை நானும் கூறுவேன். என்னிடம் சொல்வதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. என் அந்தராத்மா என்னைப் பேசச்சொல்லித் தூண்டுகிறது. இதோ என் உள்ளம் புட்டியில் அடைக்கப்பட்ட மது போல் உள்ளது. அடைக்கப்பட்ட அந்த மது புட்டிகள் திறக்கப்படும்போது பொங்கி வழிவதுபோல் என் வார்த்தைகள் வெளிப்படும்.. நான் இப்பொழுது பேசினால்தான் எனக்கு நிம்மதி. எனவே நான் பேசப்போகிறேன். நான் அனைவரையும் சமமாக மதிப்பேன். யாரையும் அர்த்தமின்றிப் புகழ்ந்து பேசமாட்டேன். எனக்குப் புகழ்ந்து பேசத்தெரியாது. அப்படி நான் பேசுவேனாயின் விரைவில் தேவன் என்னை எடுத்துக்கொள்வார்…..\n← யோபுவின் கதை – அதிகாரம் 31\nயோபுவின் கதை – அதிகாரம் 33 →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/chuttivikatan/2017-nov-15/comics/130731-photo-comics.html", "date_download": "2018-04-23T15:21:20Z", "digest": "sha1:2RLZWDQB7NAJ5RRRA24TCU7DGA6EVTKS", "length": 13326, "nlines": 350, "source_domain": "www.vikatan.com", "title": "காட்டுக்கு வந்த மாயப்பொருள்! | Photo comics - Chutti Vikatan | சுட்டி விகடன் - 2017-05-15", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅழிய விடல் ஆகாது பாப்பா - ஈ பிடிச்சான் குருவி\nசுட்டிகளுக்கு ஏற்ற அசத்தல் ஆப்ஸ்\nபுத்தகம் உலகம் - கேப்டன் அட்டகாசம்\nபேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்\nகோடையைக் கொண்டாட 100 டிப்ஸ்\nNASA -வை வியக்க வைத்த சுட்டி ஸ்டார்\nவெள்ளி நிலம் - 12\nசுட்டி விகடன் - 15 May, 2017\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு... என ஏகப்பட்ட மோசடிகளால் ‘சதுரங்க வேட்டை’ நடத்தப்பட்ட பகுதி, கொங்கு மண்டலம். அதிக அளவில் பணம் புழங்கும் இந்தப் பகுதியின் தற்போதைய ட்ரெண்ட் இரிடியம் மோசடி.\nடாஸ்மாக் கடையை எதிர்த்து ஜெயித்த கிராமம்\nகாஞ்சிபுரம் மாவட்டம் படப்பை கிராமத்தில் புதிதாக அமைய விருந்த டாஸ்மாக் கடை ஒன்று பொதுமக்களின் தீவிர முயற்சியால் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளது. ‘ஸ்வீட் எடு... கொண்டாடு’ மனநிலை யில் இருக்கிறார்கள் மக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00178.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/04/director-hari-and-hareesh-speaks-about-their-upcoming-film-silk/", "date_download": "2018-04-23T15:40:34Z", "digest": "sha1:E2JV2HTPEX2BWB72Y37OWBKHB7UOTVZ4", "length": 8071, "nlines": 119, "source_domain": "cineinfotv.com", "title": "Director Hari and Hareesh Speaks about their upcoming film SILK", "raw_content": "\nதிரில்லர�� படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி\nஒளிப்பதிவில் செய்த மேஜிக் மூலம் தனது எல்லைகளை மொழி கடந்து விரிவாக்கிய நட்டி என்கிற நடராஜ் சுப்ரமணியம், சிறந்த நடிகராகவும் சாதித்தவர். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும், கச்சிதமாக கதாபாத்திரங்களில் பொருந்தியதும் அவரது வெற்றிக்கு காரணம். நட்டி மீண்டும் நம்மை வசீகரிக்க மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு தனித்துவமான த்ரில்லர் கதையோடு வந்திருக்கிறார். சில்க் என்ற அந்த படத்தில் தான் அடுத்து நடிக்கிறார்.\nவழக்கத்துக்கு மாறான தலைப்பு குறிப்பாக திரில்லர் படத்துக்கு இல்லையா. இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ் அந்த சந்தேகத்தை விளக்குகிறார்கள். ஆ மற்றும் அம்புலி படங்களின் இயக்குனர் ஹரீஷ் கூறும்போது, “படத்தில் சில்க் புடவைக்கும், ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்யும் நாயகனுக்கும் ஒரு தொடர்பு உண்டு. மேலும் படத்தின் கதைக்களம் காஞ்சிபுரம் பின்னணியை கொண்டது.\nஇந்த கதையை நட்டிக்கு சொன்னவுடன் அவர் இந்த மாதிரி ஒரு கதைக்கு தான் காத்திருந்தேன் என்றார். படத்தின் நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை, சென்சேஷனல் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். சத்யா படத்துக்கு ஒளிப்பதிவு செய்த அருண்மணி படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\nபடத்தை பற்றிய எந்த தகவலையும் வெளியிடாத இரட்டை இயக்குனர்கள் ஹரி மற்றும் ஹரீஷ், நிச்சயமாக இந்த படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும் என்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://maramvalarpom.blogspot.in/2010/05/blog-post_01.html", "date_download": "2018-04-23T15:11:14Z", "digest": "sha1:O4FPGYW652KT4WBAQOKZENZOR7ANQFZ2", "length": 2228, "nlines": 53, "source_domain": "maramvalarpom.blogspot.in", "title": "Maram Valarpom | மரம் வளர்ப்போம்: கோவை செம்மொழி மாநாடு - மரம் வெட்டுதல் - குமறல்கள்", "raw_content": "Maram Valarpom | மரம் வளர்ப்போம்\nகோவை செம்மொழி மாநாடு - மரம் வெட்டுதல் - குமறல்கள்\nகோவை செம்மொழி மாநாடு - மரம் வெட்டுதல் - குமறல்கள்\nதமிழகமெங்கும் ஒரு கோடி மரக்கன்று நட ஈஷாவுடன் பிரான...\n4 SMSக்கு இலவச மரக்கன்னு\n5 பசுமை கரங்கள் - ஈசா மையம்\n6 மரம் வளர்ப்போம் வாருங்கள்\n7 மண், மரம், மழை, மனிதன்.\nIDG - இந்திய வேளாண்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/14/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/ta-1298582", "date_download": "2018-04-23T15:40:10Z", "digest": "sha1:ZZ5CQWSYCQRSG37LPWNRCGR5ZJYTPNNC", "length": 7169, "nlines": 97, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / எழுத்து வடிவில்\nமார்ச்,14,2017. “நலிந்தவர்கள் மற்றும், ஏழைகளுக்கு நம் கதவுகளைத் திறந்துவிடும் மனநிலையைப் பெறும்பொருட்டு, ஒருவர் ஒருவருக்காக நாம் செபிப்போம்” என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டரில், இச்செவ்வாயன்று வெளியாயின.\nமேலும், மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், சில நாள்களுக்கு முன்னர் இடம்பெற்ற தீ விபத்தில், இறந்தவர்கள் மற்றும், காயமடைந்தவர்களின் குடும்பங்களுடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.\nஇஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப் பின்னர் பேசிய திருத்தந்தை, இளையோர் வன்முறைக்குப் பலியாகும் கொடிய நிகழ்வுகள், களையப்பட வேண்டுமெனவும் அழைப்பு விடுத்தார்.\nகுவாத்தமாலா நகருக்கு அருகில், San Jose Pinuelo எனும் இடத்தில் அமைந்துள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் இம்மாதம் 8ம் தேதி இடம்பெற்ற கலவரத்தில், தீ பரவியதால் 21 சிறுமிகள் உயிரிழந்ததுடன், 40 பேர் வரையில் தீக்காயங்களுக்கு உள்ளாகினர். அக்கலவரத்தின்போது, அங்கிருந்து தப்புவதற்காக, இளைஞர்கள் சிலர், காப்பகப் பஞ்சு மெத்தைகளில் தீயைப் பற்ற வைத்ததில் இவ்விபத்து ஏற்பட்டது என சந்தேகிக்கப்படுகின்றது.\n400 குழந்தைகளை மாத்திரமே தங்க வைக்கும் வசதியுள்ள காப்பகத்தில், கடந்த ஆண்டு 700 குழந்தைகள் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.\nமேலும், பிரித்தானிய இளவரசர் சார்லஸ் மற்றும், அவரின் துணைவியார் கமில்லா ஆகிய இருவரும், இம்மாதம் 31ம் தேதி முதல், ஏப்ரல் 5ம் தேதி வரை, இத்தாலி மற்றும், வத்திக்கானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வார்கள் என, பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.\nஇளவரசர் சார்லஸ் அவர்கள் தலைமையில், பிரித்தானிய பிரதிநிதி குழு, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களின் அடக்கச் சடங்கில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.\nஆதாரம் : Zenit/வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட��காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/Koodu/mag_2_vittalrao_2.php", "date_download": "2018-04-23T15:24:54Z", "digest": "sha1:PVVTR4TYRJJBW4WGLQDLXA7CCNDYOX7N", "length": 32740, "nlines": 93, "source_domain": "thamizhstudio.com", "title": "கூடு :: இலக்கியம் :: குறும்படம்", "raw_content": "\nநூல்வெளி முந்தைய இதழ்கள் கதை சொல்லி நேர்காணல்கள் தொடர்கள் கட்டுரைகள் எழுத்தாளர்கள் சிற்றிதழ்கள் அயல் இலக்கியம் மற்றவை\nநகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி\nமனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nவந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்\nகோடை - எம்.ரிஷான் ஷெரீப்\nதமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்\nமூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்\nஅஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்\nமொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்\nமூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது\nகாலையில் செய்தித்தாளில் அந்த அதிர்ச்சிகரமான – சோக மயமான செய்தி வெளியாகியிருந்தது.\nஅந்தச் செய்தி ஒரு பேரலை போல எழுந்து அடங்க கொஞ்ச நாட்களாயிற்று. ஊரெல்லாம் அதே பேச்சாயிருந்தது. அந்த நிகழ்வுக்கு நிறையவே வர்ணங்களைப் பூசினர். அரசியல் ரீதியானதாக, திட்டம் போட்டு செய்ததாக பத்திரிகைகள் எழுதிக் குவித்தன. ஆனாலும் எவரும் “ஒழிஞ்சது சனியன்” என்ற குரலில் ஒலிக்காமல் ஒரு முகமாக துக்கத்தையே அனுஷ்டித்தனர். என் போன்ற பித்துக்குளிகளுக்கு அந்த அதிர்ச்சி அடங்க வெகு நாட்கள் பிடித்தது. மறுநாள் சிவா விஷ்ணு கோவிலுக்குப் போயிருந்த போது நண்பர் நீலகண்டனைப் பார்த்தேன். நீலகண்டன் ஒரு பேனா பித்தர். பழைய கால பேனாக்கள் மீது பிரேமை கொண்டவர். நமக்கு அது போன்று ஒரு பேனா தேவை என்றால், எவரிடமாவது எங்காவது அழைத்துச் சென்று வாங்கித் தருவார். அப்படிப்பட்ட பேனா புழக்கத்திலிருந்து நின்று போய் ஐம்பது அறுபது ஆண்டுகளாயிருந்தாலும், அதன் அசல் பாகங்கள் எதுவும் மாற்றப்படாத நிலையிலேயே வாங்கித் தருவார்.\nஅப்படிப்பட்டவரிடம் எனக்கு இங்கிலீஷ் Black Bird பேனா ஒன்று வேண்டுமென்று ஒருமுறை கேட்டபோது ஒரு வாரம் பொறுத்து வாங்கித்தந்தார். என்னிடம் எங்கள் பிதுரார்ஜித சொத்தாக மூன்று ஷீஃபர்ஸ் பேனாக்களிருந்தன. ஆனால் அவற்றை என் தந்தை எனக்கு விட்டுப் போனபோதே அவை உபயோகிக்க முடியாத நிலையில் இருந்தன. அவற்றின் பேரலுக்குள் ரப்பர் குழாய் ஒன்று பேனாவின் கழுத்துப் பகுதியோடு சேர்ந்திருக்கும். அந்தக் குழாயைத் தொட்டுக் கொண்டு சிறு நெம்பு கோல் ஒன்றை பேரலின் மேற்பரப்பில் பொருத்தப்பட்டிருக்கும். நெம்புகோலை அழுத்தினால் அது ரப்பர்க் குழாயைப் பலமாய் அழுத்தி மையை உறிஞ்சவோ, வெளியேற்றவோ செய்யும். எனக்குத் தெரிந்து அதை எப்படி அழுத்தினாலும், பேனா மையை உறிஞ்சவோ வெளியேற்றவோ மறுத்தது. மூன்று ஷீஃபர்ஸ்களையும் நீலகண்டனிடம் காட்டி என் பிரச்சனையைச் சொன்னேன். அவர் என்னை மூர் மார்க்கெட்டுக்கு அழைத்துப் போனார்.\nமூர் மார்க்கெட் பிரதான சிவப்பு நிற இந்தோசார்சானிக் கட்டிடத்துக்கு வெளியில் வெளிச்சுற்றுச் சுவர் வரை பரந்து கிடக்கும் வெட்டவெளியில் ஏராளமாய் நாலாவித சாமான்களைக் குவித்துப் போட்டு விற்கும் கடைகளும், திருட்டுப் பொருட்களை வைத்து விற்கும் கடைகளும், பழைய சாமான்களை விற்கும் கடைகளும் நிறைய விரிக்கப்பட்டிருக்கும். டிசம்பர் – ஜனவரி மாதங்களில் இந்த வெட்டவெளியில் 1962 வரை சீன இளம்பெண்கள் வண்ணக் காகிதங்களால் தயாரித்த கண்ணையும் மனதையும் கவரும் அழகிய கிறிஸ்துமஸ் – புத்தாண்டு விளக்குகளைக் கொண்டு வந்து விற்பார்கள். சீன கிறிஸ்துமஸ் காகித விளக்குக் கூண்டுகள் புகழ் பெற்றவை. தரத்திலும் கவர்ச்சியிலும் உயர்ந்தவை. சீனப் பெண்களுக்கு அதைத் தயாரிப்பது ஒரு கலைரீதியான பொழுதுபோக்கும், உப வருமானத்துக்கான கைவினையுமாகும். சென்னையிலிருந்த சீனப் பல் மருத்துவர்கள், சீன காலணிக் கடைக்காரர்கள், சீன ஓட்டல்காரர்களின் குடும்பத்தைச் சேர்ந்த இந்த அழகிய சீன இளம்பெண்களை “லுக்” விடுவதற்காகவே வருகை தரும் அன்றைய இளைஞர்கள் வெகு நேரம் பேசி வாக்குவாதம் பண்ணின பிறகு காகித விளக்குக் கூண்டை வாங்கிச் செல்லுவார்கள். 1962 – சீன ஆக்கிரமிப்புப் போரின் போது இந்தியாவிலும் சீன பகிஷ்கரிப்பு தீவிரமானபோது இந்த சீனப் பெண்களின் வருகையும், மூர் மார்க்கெட்டில் டிசம்பர் – ஜனவரிகளில் கிறிஸ்துமஸ் விளக்குக் கூண்டுகள் விற்கப்படுவதும் நிரந்தரமாய் நின்று போனது. இது ஒரு வகையில் சோகமான நிகழ்வு.\nஇச்சோக நிகழ்வை எனது நாவல் “காம்ரேடுகள்”-ல் நான் ப���ிவாக்கி சில அவசரகால நடவடிக்கைகளில் ஒரு நிகழ்ச்சியாய்க் கொண்டு வந்திருக்கிறேன். (காம்ரேடுகள் – நர்மதா வெளியீடு) வெளிச்சுற்று சுவரை அணைத்துக்கொண்டு எளிய நிரந்தர கடைகள் வரிசையாயிருக்கும். அவற்றில் ஒன்றுதான் கிருஷ்ணனின் பேனாக்கடை. புதிய பேனாக்களும் விற்பனைக்கிருந்தாலும் கிருஷ்ணனின் முக்கிய வியாபாரமே பழைய பேனாக்களை வாங்குவதும், விற்பதும் என்பதோடு, பேனா பழுது பார்ப்பதுமாகும். அவரிடம் என்னை நீலகண்டன் அழைத்துப் போய் அறிமுகப்படுத்தினார். இந்த கிருஷ்ணன் தான் எனக்கு மூர் மார்க்கெட் பழம் புத்தக வியாபாரி நாயக்கரை அறிமுகப்படுத்தி வைத்தவர். கிருஷ்ணன் என்னிடம் கேட்டார்.\n“பேனா, எழுதணும் அவ்வளவு தானே\n“ஆனா ஒரிஜினல் பாகங்கள் கிடைக்குமா\n”நிச்சயமா கிடைக்காது. பேனாவை எழுதற மாதிரி பண்ணித்தரலாம்.”\nஇந்த மூணு பேனாவுக்கும் பேரலை மாத்திடுவேன். நிப், நாக்கு, கழுத்து, உறையெல்லாம் அசலா அப்படியே இருக்கும். பேனா பேரலை எடுத்து கடாசிட்டு புதுசா கடைஞ்சி செஞ்சு போட்டிரலாம். அதிலே இந்த ரப்பர், ட்யூபு, பிஸ்டன் எதுவுமிருக்காது. பள்ளிக் கூடப் பசங்கெல்லாம் வச்சிருக்காங்களே. அதுபோல, கழுத்தத் திருகியெடுத்திட்டு, பேரலை இங்காலே ரொப்பிக்க வேண்டியதுதான். மையை உறியற வேலையெல்லாம் இருக்காது. எதுக்கும், திருவள்ளூர்ல பேனா செய்யிற ஃபாக்டரியில குடுத்துக் கேட்கணும். ”\nயோசித்தேன் , அப்போது நீலகண்டன், தன் ஜேபியிலிருந்த பழைய கால பார்கர் பேனாவை எடுத்து திறந்து காட்டினார்.\n“இதை நான் தான் சாருக்கு இப்ப சொன்ன மாதிரி திருவள்ளூர் பேனா பட்டறையிலே பேரலைக் கடைஞ்சிப் போட்டுக் குடுத்தேன்.”\nஎனக்கு அது பிடித்திருக்கவே ஒப்புதலளித்தேன்.\nஇவ்வாறாக எனது முன்னோர்கள் விட்டுச் சென்ற எழுபத்தைந்து வருட பழைய ஷீஃபர்ஸ் பேனாக்கள் மூன்றையும் எழுதும் நிலைக்கு மாற்றிக் கொடுத்தார் கிருஷ்ணன்.\n“அதான் பாருங்கோ, என்ன அநியாயம்\n“கிருஷ்ணனுக்கு பாதிப்பு எதுவுமிருக்காது. அவர் கடை மெயின் பில்டிங்கில இல்லையே. வெளியிலே காம்பவுண்டை ஒட்டியில்லே இருக்கு. மெயின் பில்டிங் மொத்தமும் ஷார்ட் சர்க்யூட் ஆயிட்டது. எல்லாம் எரிஞ்சு கருகிப் போச்சு. புஸ்தகக் கடைகள் முக்கியமா நாசமாயிட்டது...” என்றார் நீலகண்டன்.\nமறுநாள், நான் மூர் மார்க்கெட் கட்டிடத்தைப் ப���ர்த்தபடி நின்றிருந்தேன். தீப்பற்றி எரிந்த புகை வெளியில் அதிகமாய்ப் படர்ந்திருக்கவில்லை. உள்ளே நுழையவே மனசு கேட்கவில்லை. பேனாக்கடை கிருஷ்ணன் கும்பலாக அங்கங்கே நின்றிருந்த கடைக்காரர்களுடன் காணப்பட்டார். பிரதான சிவப்பு நிற இந்தோசார்சானிக் கட்டிடம் முழுக்க எரிந்து தணிந்திருந்தது. உள்ளே யாரும் போக வேண்டாமென எச்சரித்தபடியே காவல்துறையினர் சிலர் ரோந்து வந்து கொண்டிருந்தனர். எனவே உள்ளே போய்ப் பார்க்க முடியவில்லை. கிருஷ்ணனிடம் சென்று விசாரித்தேன்.\n“நீங்க சொல்ற புஸ்தகக் கடைங்க எதுவும் மிஞ்சியிருக்காதுங்க” என்றார்.\n“அப்படித்தான்...” என்று கூறியவர், என்னை ஒருபுறமாய்ப் பார்த்து சற்று தூரம் அழைத்துச் சென்றார்.\n“இது விஷயம், இப்படி ஏற்படும்னு முன்னாடியே தெரிஞ்சாப்பல, யாரோ முன்கூட்டியே சொல்லி எச்சரிக்கைப் பண்ணியிருக்காப்பல, கொஞ்ச கடைக்காரங்க ஜாக்கிரதையிட்டிருக்காங்கன்னு பேச்சு. சில புஸ்தகக் கடைக்காரங்களும் அப்படித்தான் தப்பிச்சிருக்காங்க. முக்கியமான விலை ஜாஸ்தியான புஸ்தகங்களையும் மரச்சாமான்களையும் முன்னதாகவே கொஞ்சம் கொஞ்சமாக எடுத்திட்டுப் போயிட்டாங்கன்னு பேசிக்கிறாங்க..”\nஆச்சரியமாயிருந்தது. ஆதங்கமும் ஆச்சரியமுமாய் எனக்கு, திருப்தியுறாதவனாய் மீண்டும் மீண்டும் கேட்டதையே வெவ்வேறு விதமாய்க் கேட்டுக் கொண்டிருந்தேன்.\n“அவரும் இன்னும் கொஞ்சம் பேரும்தான் அதிக பாதிப்பில்லாம தப்பினவங்கன்னு பேச்சு. முந்திகிட்டு ஜாக்கிரதையாயிட்டாங்க.”\nஅடுத்த கேள்வியை நான் சற்று தாமதித்தேதான் கேட்டேன். கேட்கத் தயங்கியே கேட்டேன். சாதகமான பதிலாய் வரவேண்டுமே என்ற பதைபதைப்போடு கேட்டேன்.\nஒரு நிமிஷம் மெளனமாயிருந்து விட்டுச் சொன்னர் கிருஷ்ணன்.\n“நாயக்கரை நான் பார்க்க முடியுமா\n“நாளை மறுநா போலாம். நேரா அங்கேயே வந்திடுங்க..”\n“அவர் சொன்னபடியே மூர் மார்க்கெட் வளாகத்துக்குப் போய் நின்றேன். எரிந்துபோன பிரதான சிவப்புக் கட்டிடத்தைச் சுற்றி வெளியே நானாவிதமான ஏராளமான கடை தினுசுகளுண்டு. ஆனால் ஓரிரண்டு கடைகளைத் தவிர மற்ற எல்லாக் கடைகளுமே மூடிக்கிடந்தன. வெட்ட வெளியில் பரப்பி வைத்து விற்கும் நாளாங்காடிகள் எல்லாவற்றையும் அப்படியப்படியே கட்டி மூடி வைத்திருந்தனர். வெட்ட வெளியின் ஒரு ஒதுக்குப் ���ுறமான திசையில் விக்டோரியா டவுன் ஹாலையொட்டி வெளியூர்களிலிருந்து சென்னைக்கு வரும் சுற்றுலா பஸ்கள் கொஞ்சம் நின்றிருக்கும். சுற்றுலா என்று நகரைச் சுற்றிப் பார்க்க வருபவர்களுக்கான முக்கிய இடங்களில் இந்தப் பழமையான மாபெரும் அங்காடி வளாகமும் இத்தனை காலமாயிருந்த ஒன்று. இப்போது அந்த வெட்டவெளியில் அத்தகைய சுற்றுலா பஸ்கள் எதுவும் காணப்படவில்லை. கும்பல் கும்பலாய் கடைக்காரர்கள் மட்டும் அங்கங்கே நின்றபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டு எரிந்து போய் நிற்கும் சிவப்பு நிற கட்டிடத்தையே அண்ணாந்து பார்த்து எதையாவது சொல்லிக் கொண்டிருந்தனர். கேட்டதையே திரும்பத் திரும்பக் கேட்பதுமாயும், அதற்குச் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வதுமாயும் அவர்கள் எல்லாருமே ஒரு ரகசியம் பேசுவது போல பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள், எரிந்து போனதற்கும், வயிறெரிந்து போனவர்களுக்கும் இரங்கல் தெரிவிப்பதுபோல தம் கடைகளை மூடி விட்டு, கட்டி வைத்துவிட்டு, குழுக்குழுவய், கும்பல் கும்பலாய் நின்று மெல்லிய குரலிலேயே பேசிக்கொண்டிருந்தனர். இப்போது போலீஸ் கண்காணிப்பு இருப்பதாய்த் தெரியவில்லை. யாரோ சிலர் உள்ளேயிருந்து வெளியில் வந்து கொண்டிருந்தனர்.\n“பேனாக் கடை கிருஷ்ணன் வர்லீங்களா\nநான் அப்படியே நடந்து மூர்மார்க்கெட் பிரதான கட்டிடத்தை ஒரு முறை வலம் வந்தேன். உள்ளே எரிந்து கருகியவற்றை வாரிக்கொண்டு வந்து பின்புற வெட்டவெளியில் குவியல் குவியலாய்ப் போட்டிருந்தார்கள். ஒரு பெண்மணி குவியல் ஒன்றின் அருகே அமர்ந்து பிலாக்கணம் போட்டு அழுதுப் புலம்பிக் கொண்டிருந்தாள். பையன்கள் கொஞ்சம் பேர் தமக்கு பரிச்சயமான தெருநாய்கள் பின் தொடர்ந்து வர, நம்பிக்கையை இழக்காமல் குப்பைக் குவியல்களைக் கிளறிக் கிளறி உருப்படியாக எதாவது அகப்படுமாவென்று பார்த்துக் கொண்டிருந்தனர். நான் தைரியமாய் பின்புற நுழைவாயில் ஒன்றின் வழியே ஏறி உள்ளே போனேன். அந்தக் காட்சி..\nமின்சார வயர்கள் கருகி, உருகித் தொங்கியும் ஜவ்வு ஜவ்வாய் ஒட்டிக் கொண்டிருந்தன. ஒட்டடை நூலாம்படைகள் கரிபடர்ந்து அறுந்தும் அழிந்தும் அழியாமலுமாய் கரிபடர்ந்த கருப்புச் சுவர் மூலைகளை ஆறுதல் கூறிக்கொண்டு அப்பியிருந்தன. இனம் தெரியாத என்னென்னவோ வஸ்துக்கள் எரிந்து இன்னும் அகற்றப்படாது யார் வரவையோ எதிர்நோக்கியும் எரித்ததற்கான சாட்சியாகவும் கிடந்தன. நாசம் – சர்வ நாசம். சுவரெங்கும் கரிபடர்ந்து கோரக் கருமையாய்..\nஎது சங்கமேஸ்வர ஐயரின் புத்தகக் கடை இருந்த இடம், எது முதலியார் கடையிருந்த இடம், எது நாயக்கர் கடையிருந்த இடம், என்றெல்லாம் அடையாளம் சட்டென்று கண்டு கொள்ள முடியாதபடி – எல்லாம் கரி, எல்லாம் கருப்பாய்.. ஓவென்று வானத்தைப் பார்த்துக் கத்திக் கதறித் தத்தித் தரிகடம், தத்தரிகிடம், தத்தரிகிடம், தித்தோம்..\nபிறகு வெளியில் வந்துவிட்டேன். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து, அந்தப் பழமையான கட்டிடத்தை இடித்துத் தரைமட்டமாக்கி ரெயில்வே இலாகாவிடம் ஒப்படைக்கப்போவதாய்த் தெரிந்தது.\n1900-இல் கட்டப்பட்டு எண்பத்தைந்து ஆண்டுகளாய் ஜீவித்திருந்த ஒரு மாபெரும் குஜிலி (Gujili) மகாவிபத்துக்கு இரையாகிவிட்டிருந்தது. ஒரு பழம் புத்தகக் கருவூலமாய் – புத்தக அருங்காட்சியகமாய் விளங்கிய இடம் நள்ளிரவில் மின்சாரத் தீக்கு இரையாகிக் கருகிப் போன சோகம். சுற்றுலாப் பயணிகளுக்கான வெவ்வேறு அருங்காட்சியகங்களின் பட்டியலிலிருந்து மூர் மார்க்கெட் என்ற பெயர் அடித்து நீக்கப்பட்டது. நிரந்தரமாக.\nஇருவருமாய் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் இரு சக்கர வண்டியில் போய்க் கொண்டிருந்தோம். காரணீஸ்வரர் கோயில் குளத்தையும் தாண்டிவிட்டோம். கிருஷ்ணன் வண்டியை ஓரங்கட்டினார். அது பெரிய விசாலமான வீடு. உள்ளே நுழைந்தோம். சாவு நடந்து முடிந்த பிறகு குடி கொள்ளும் அமைதி போல ஒரு நிலவரம். நாயக்கர் நாற்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தார். உட்கார வைக்கப்பட்டிருந்தார் என்பதே சரியாகும்.\nதிருதிருவென்று விழித்தார். பிறகு பழையபடியே எங்கோ வெற்றிடத்தில் பார்வையை ஊன்றிக் கொண்டார்.\nஎன் பெயரை இரு முறை சொல்லிப் பார்த்தேன்.\n“எங்களையே அவருக்குத் தெரியல்லீங்க...” என்றார் அவரது மனைவி.\n“பார்த்தோம். பெரிய அதிர்ச்சியால இப்படின்னு சொன்னாரு. மருந்தெல்லாம் குடுத்திருக்காருங்க.”\nபுறப்பட்டுவிட்டோம். அதற்குப் பிறகு நாயக்கர் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.\nவாழ்வின் சில உன்னதங்கள் - விட்டல்ராவ்\nபுத்தக அறிமுகத்திற்காக மட்டுமே விட்டால்ராவின் \"வாழ்வின் சில உன்னதங்கள்\" நூலில் இருந்து இந்தக் கட்டுரை பயன்படுத்தப்பட்டிருக்கிறது.\nவாசகர்கள் தங்கள��� படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி | விதிமுறைகள் | விளம்பர உதவி | நன்கொடை | தள வரைபடம்\n© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/tag/vivek/", "date_download": "2018-04-23T15:25:08Z", "digest": "sha1:CKXPE524LRDXO5LZ5N5NTQBA6EP4WGBE", "length": 16999, "nlines": 79, "source_domain": "onelanka.wordpress.com", "title": "vivek | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபுதிய காணொளிகள் (Video Page)\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nநிருபர்கள் ஆவேசம் விவேக் ஓட்டம்…\nபல் இளித்துப் போயிருக்கிறது விவேக்கின் வீரம். எனக்கு எவன் தயவும் தேவையில்லை. நடிகர் சங்கமும், மக்களும் இருக்காங்க. அது போதும். என்று ஆவேசமாக பேசியதோடல்லாமல் நிருபர்களின் குடும்பத்து பெண்களையும் ஏடாகூடமாக ஏசியிருந்தார், அவரது இப்போதைய ஸ்டேஜ் உரலுக்குள் விரலே மாட்டிக் கொண்ட மாதிரிதான்\nஇந்நிலையில் இவர் ஹீரோவாக நடித்திருக்கும் மகனே என் மருமகனே படத்தின் பிரஸ்மீட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ராஜ் டி.வி தயாரிக்கும் படம் என்பதாலும், இப்படத்தை இயக்கியிருப்பது டி.பி.கஜேந்திரன் என்பதாலும் இந்த பிரஸ்மீட்டுக்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் வந்திருந்தார்கள் நிருபர்கள். ஆனால் ஒரு கண்டிஷனோடு… இந்த நிகழ்ச்சிக்கு விவேக் வரக்கூடாது என்பதுதான் அந்த கண்டிஷன். ஆனால் பிரஸ்மீட் நடந்து கொண்டிருக்கும் போதே விவேக் வெளியே காத்திருப்பதாகவும், நீங்கள் அனுமதித்தால் அவரை உள்ளே அழைப்பதாகவும் தெரிவித்தார் டி.பி.கஜேந்திரன். இதையடுத்து நிருபர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நாங்கள் வந்ததே உங்களை மதித்துதான். அவர் வருவதாக கூறியிருந்தால் நாங்கள் வந்தே இருக்க மாட்டோம் என்று நிருபர்கள் கூற, அவர் உள்ளே வந்து மன்னிப்பு கேட்கவும் தயாராக இருப்பதாக கூறினார் கஜேந்திரன்.\nஇது வேறு நிகழ்ச்சி. அவரது பிரச்சனை வேறு. இரண்டையும் ஒன்றாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்ட நிருபர்கள் பாதியிலேயே பிரஸ்மீட்டிலிருந்து வெளியேறினார்கள். இதையடுத்து விவேக்கை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்தால் இதுபோன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ என்று தயாரிப்பாளர்கள் தரப்பில் அச்சம் எழுந்துள்ளது.\nவிவேக் கலந்து கொண்ட விழா -பரபரப்பை கிளப்பிய பத்திரிகையாளர்கள்\nஜட்டி பிரா நடிகர் விவேக் கலந்து கொண்ட நல்வரவு படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் திரும்பிய இடமெல்லாம் போலீஸ். பத்திரிகையாளர்கள் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள் என்பதால் விவேக்கின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாம் இது.\nஅமைதியாக துவங்கியது விழா. விவேக் உள்ளிட்ட அத்தனை பேரையும் மேடையில் ஏற்றியிருந்தார்கள். இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.கே.செல்வமணி பேசும்போதுதான் விவேக் விஷயம் மெல்ல தலை து£க்கியது. விவேக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நடுவில் ஒரு விரிசல் விழுந்திருக்கிறது. நாமெல்லாம் சகோதரர்கள். பத்திரிகையாளர்களும் விவேக்கும் உட்கார்ந்து பேச வேண்டும். இனிமேல் அவர்களுக்குள் சுமூகமான நிலைமை வர வேண்டும் என்று பேச, சரக்கென்று முன்வரிசையில் அமர்ந்திருந்த பத்திரிகையாளர் நெல்லை பாரதி எழுந்தார். “சார்… இந்த நிகழ்ச்சி சம்பந்தமாக மட்டும் பேசுங்க. எங்களுக்கும் அவருக்கும் இருக்கிற பிரச்சனையை நாங்க எப்படி எதிர்கொள்வோமோ, அப்படி பார்த்துக்குறோம்” என்று குரல் கொடுக்க அமைதியாக இருக்கையில் அமர்ந்தார் செல்வமணி. பின்னாலேயே பேச வந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் சிவசக்தி பாண்டியன் “பேசும்போது, இந்த இசைவிழாவை பற்றி மட்டுமே பேச வேண்டும். நிகழ்ச்சிக்கு சம்பந்தம் இல்லாத விஷயத்தை பற்றி பேசி தேவையில்லாத சர்ச்சையை உண்டு பண்ண வேண்டாம்” என்றார் சிறப்பு அழைப்பாளர்களிடம்.\nஇறுதியாக விவேக் பேச எழுந்தபோது ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறினார்கள். விவேக் என்ன பேசினார் என்பதை இனிமேல் யாரிடமாவது விசாரித்தால் உண்டு.\nவிவேக்குக்கு கருப்புக்கொடி… தயாராகும் சினிமா பிரஸ் கிளப்\nவாய்க்கொழுப்பு நடிகர் விவேக் நடித்திருக்கும் நல்வரவு என்ற படத்தின் ஆடியோ மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா எதிர்வரும் 13 ந் தேதி பிலிம்சேம்பரில் நடைபெற இருக்கிறது. படத்தின் நாயகன், நாயகி ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்ச்சியில் விவேக்கும் கலந்து கொள்வதாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சார்பில் நிருபர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.\nஇதையடுத்து விவேக்கை எப்படி எதிர்கொள்வது என்ற தீவிர ஆலோசனையில் இறங்கியது சினிமா பிரஸ் கிளப். விவேக் அத்துமீறி பேசியதற்கு தயாரிப்பாளரோ இயக்குனரோ பொறுப்பாக முடியாது. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பது கோடிகளை கொட்டி படம் எடுப்பவர்களுக்கு வலியேற்படுத்துகிற செயல். எனவே விவேக் உள்ளே வரும் போது கருப்பு கொடி காட்டுவது என்றும், அவர் பேச ஆரம்பிக்கும் போது மட்டும் ஒட்டுமொத்த சினிமா பத்திரிகையாளர்களும் அரங்கத்தை விட்டு வெளியேறுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த தகவலை உடனடியாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சில வாரங்களுக்கு முன் நடந்த நிமோனியா விழிப்புணர்வு பேரணிக்கு வந்திருந்த விவேக்கை அங்கு எதிர்பார்க்காத நிருபர்கள், விவேக் வருவார் என்று தெரிந்திருந்தால் நாங்கள் வந்திருக்கவே மாட்டோம் என்று குரல் எழுப்ப, வெறுப்போடு வெளியேறினார் விவேக். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்தபோதும், போட்டோகிராபர்கள் திரும்பிக் கொண்டு அவருக்கு முதுகு காட்டி நின்றார்கள். இப்படி தனக்கு போகிற இடத்திலெல்லாம் அவமானம் என்று தெரிந்தும் வருகிறார் என்றால் அதன் நோக்கம் என்னவாக இருக்கும்\nதங்கள் முடிவை வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள் பத்திரிகையாளர்கள். அதையும் மீறி விவேக் வருவாரா\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்��ாலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2016/12/17/fidel-castro_dec_2016/", "date_download": "2018-04-23T15:35:49Z", "digest": "sha1:MNUUUQ5UNLAIFNMQ7SWEM7QTU5TXWGMY", "length": 5959, "nlines": 215, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "எனக்கு உலகை விட்டுப்போக ஆசை | thamilnayaki", "raw_content": "\n← கம்பியின் மேல் பறவை\nகாற்றைப் போற்றி ஒரு கவிதை →\nஎனக்கு உலகை விட்டுப்போக ஆசை\n4.12.2016 அன்று பிடல் காஸ்ட்ரோவின் (1926-2016) உடல் கியூபாவின் புரட்சித்தலைவன் மற்றும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கியப்புள்ளியான ஹோஸே மார்ட்டி (Jose Marti) (1853-1895) புதைக்கப்பட்ட Santa Ifigenia கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. மார்ட்டியின் கவிதைகளும், அமெரிக்க எதிர்ப்பும் காஸ்ட்ரோ என்கிற 20ம் நூற்றாண்டின் இணையற்ற புரட்சியாளன் உருவாக முக்கியக்காரணங்கள்.\nமார்ட்டியின் “எனக்கு உலகை விட்டுப்போக ஆசை”(I wish to leave the world) என்கிற கவிதையின் மூலம் காஸ்ட்ரோவுக்கு அஞ்சலி.\nஎனக்கு உலகை விட்டுப்போக ஆசை\nஅதன் இயற்கையான கதவின் வழியே.\nபசிய இலைகளால் ஆன என் கல்லறைக்கு\n← கம்பியின் மேல் பறவை\nகாற்றைப் போற்றி ஒரு கவிதை →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2013/11/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-14/", "date_download": "2018-04-23T15:21:41Z", "digest": "sha1:VE2LILFBOFCHQKFSGDC5F4VIAYXUWWMB", "length": 16635, "nlines": 195, "source_domain": "vithyasagar.com", "title": "வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3 | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2 →\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 3\nPosted on நவம்பர் 5, 2013\tby வித்யாசாகர்\n3. மனித நேயம் இன்று வளர்ந்துள்ளதா குறைந்து வருகின்றதா மனித நே��த்தின் தேவை என்ன\nமனிதநேயம் பொதுவாக வளர்ந்துள்ளது, என்றாலும் மனிதநேயத்தின் மகத்துவம் புரிந்தோர் குறைந்துப்போயுள்ளனர் என்பதும் உண்மை. மனிதநேயம் என்பது கையில் அடிபட்டதும் உடுத்திய சேலை கிழித்து கட்டிவிடுவதல்ல; இது பேசினால் இவருக்கு வலிக்குமென்றுப் புரிவது, இது செய்தால் அங்கே உயிர்கள் மடியுமோ என்று அஞ்சுவது, எதன் பொருட்டு எவ்வுயிரையும் வருத்தாது காப்போமோயென அனைவரின் நன்மையினைக் குறித்தும் சிந்திப்பதும் பின் அதன்வழி நடத்தலுமே மனிதநேயம்.\nஒரு பூனைக்கு ஒரு மீன் கிடைத்தால் அது மீனை உயிர்போக அடித்தோ அல்லது தலைகிள்ளியோ தின்னும். அது அதன் இயல்பு. மனிதனுக்குக் கிடைத்தால் அதன் துள்ளலை ரசிப்பான், வண்ணம் கண்டு வர்ணிப்பான், நீந்துவதைப் பார்த்து கப்பல் செய்வான், மேலும் அதன் நன்மைக் கருதியே தனது வாழ்வை அமைப்பான். சற்று அதன் தோள் அறுபட்டாலோ துடுப்புகள் ஓடிந்துவிட்டாலோ ஐயோ பாவமென்று வருந்துவான். வருந்துவதே மனிதநேயம். பிறர்சார்ந்து சிந்தித்தலும், பிறரின் நன்மை குறித்து தனது வாழ்க்கைதனைக் கட்டமைத்துக் கொள்பவனுமே மனிதனுமாவான்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in ஆய்வுகள் and tagged ஆய்வு, இன்டர்வியூ, இல்லறம், எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கல்லும் கடவுளும், கவிதை, கவிதையில் ஆய்வு, குடும்பம், குணம், குவைத், கொழுப்பு, சமுகம், சர்க்கரை நோய், திருவள்ளுவர் பல்கலைகழகம், தேநீர், நல்லறம், நேர்காணல், நோயாளி, நோய், பண்பு, பன், புதுக்கவிதை, புதுவருட கவிதைகள், புற்று நோய், பெண்ணியம், பேட்டி, பேராசிரியர், மரணம், மருத்துவம், மருந்து, மாண்பு, மாரடைப்பு, ரணம், ரத்தக் கொதிப்பு, ரா. மகாலஷ்மி, வருட கவிதைகள், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, வீடு, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← வித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 4\nவித்யாசாகர் கவிதைகளில் பெண்ணியம் – ஆய்வு நிறைவின் நேர்காணல் – 2 →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஆக டிசம்பர் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00179.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2007/05/blog-post_14.html", "date_download": "2018-04-23T15:18:48Z", "digest": "sha1:IP6A6JAHX7ABAPOOXHTIH3TVPBLT7NNM", "length": 31085, "nlines": 432, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: இதப் பாத்தா கேட்டா என்ன தோணுது?", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nஇதப் பாத்தா கேட்டா என்ன தோணுது\nடம் டமடம டம் டமடம\nஇதப் பாத்தா கேட்டா என்ன தோணுது\nஇந்தச் சுட்டிக்குப் போங்க. அங்க ஒரு ���ீடியோ இருக்கும். அதப் பாருங்க. ஒரு மலையாளப் பாட்டு. பாத்துட்டு....தமிழ்ல்ல அது என்ன படம் என்ன பாட்டுன்னு கண்டுபிடிச்சுச் சொல்லுங்க பாக்கலாம். இது பத்தி நெறைய தகவல் கொடுத்தா ரொம்ப நல்லாயிருக்கும். இந்தப் பாட்டு ஒரு தற்செயல் கண்டுபிடிப்பு.\nLabels: திரைப்படம், மெல்லிசை மன்னர்\nload பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P\nசாரிங்க.. உங்க கேள்டிக்கு எனக்கு பதில் தெரியலை.. இந்த பாட்டே இப்போதான் முதன் முறை கேட்கிறேன்.\nload பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P //\nஆகட்டும். ஆகட்டும். நீங்கதான் முதல்ல வந்தீங்க. ஒத்துக்கிறேன். பாட்டக் கேட்டுட்டு கருத்து சொல்லுங்க.\nசாரிங்க.. உங்க கேள்டிக்கு எனக்கு பதில் தெரியலை.. இந்த பாட்டே இப்போதான் முதன் முறை கேட்கிறேன். //\n மை ஃபிரண்ட்..கவுத்துட்டீங்களே. இந்தப் பாட்டை இன்னைக்குத்தான் நான் கேக்குறேன். இந்தப் பாட்டு தமிழ்ல வேற இசையமைப்பாளர். வேற பாடகி. வேற மெட்டு. ஆனா பாட்டைக் கேக்கும் போதும் பாக்கும் போதும்...தமிழ்ல என்ன பாட்டுன்னு தெரிஞ்சிருமே...எவ்வளவு ஹிட் பாட்டுங்க அது.\n சரி.. இன்னொரு தடவை கேட்டு பார்க்கிறேன். :-)\nload பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P\nநித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா\nபாட்டு நல்லா இருக்கோ இல்லையோ.. ஒன்னு மட்டும் தெரியுது... நாக்கு செத்துப்போய் காய்ஞ்சு கெடக்கறீர் ஓய்\n// மின்னுது மின்னல் zei...\nஎன்னது இது புன்னகை. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. பாட்டக் கேளுங்கய்யா..கண்டுபிடிங்க...\nநித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா\nபாட்டு நல்லா இருக்கோ இல்லையோ.. ஒன்னு மட்டும் தெரியுது... நாக்கு செத்துப்போய் காய்ஞ்சு கெடக்கறீர் ஓய்\n எளவஞ்சி..கண்டுபிடிச்சிட்டீரே...சூப்பர்....எப்படிங்க இப்பிடி...என்னோட நெலமையும் சேத்துத்தான் கண்டுபிடிச்சிட்டீங்க. தெனத்துக்கும் இந்தூரு வடைதான். கோழியோ கறியோ..அத இதப் போட்டு ஆட்டிப் பொரிச்சுக் குடுக்குறாங்க. நாம் பாட்டுக்க வாய மூடிக்கிட்டு சாப்பிடுறேன்.\nஎனக்கென்னமோ எஜமான் படத்துல ரஜினியும் கவுண்டம்ணியும் திருடி திருடி சாப்பிட்டுட்டே ஒரு பாட்டு பாடுவாங்களே, அது மாதிரி இருக்கு.. ரைட்ட�� ரைட்டா ரைட்டா\n//நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா\nஓ.. இதுதான் அந்த பாடலா\nஜி.ரா, உங்களை போல பழைய பாடலா கேட்டா எங்களைப்போல சின்ன புள்ளங்க எப்படி பதில் சொல்றது\nஅடுத்து கொஞச்ம் புது பாடலா கேளுங்க. நான் திரும்ப வந்து முயற்சிக்கிறேன். :-D\n// மின்னுது மின்னல் zei...\nமின்னல்...இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. அழுதுருவேன். என்னைய வெச்சிக் காமெடி கீமடி செய்யலையே\nஎனக்கென்னமோ எஜமான் படத்துல ரஜினியும் கவுண்டம்ணியும் திருடி திருடி சாப்பிட்டுட்டே ஒரு பாட்டு பாடுவாங்களே, அது மாதிரி இருக்கு.. ரைட்டா ரைட்டா ரைட்டா\nமலையாளத்துல மதுவும் ஸ்ரீவித்யாவும் வர்ராங்க. இதுல கவுண்டமணி யாரு ஸ்ரீவித்யாவா ஆனா மதுவோட பாத்திரத்துல தமிழ்ல நடிச்சது ரஜினிதாங்கோவ்....\nload பண்ணிட்டு இருக்கு.. அதுக்குள்ள ஒரு அட்டெண்டன்ஸ்.. நாந்தான் ஃபர்ஸ்ட்டுன்னு.. :-P\n//மலையாளத்துல மதுவும் ஸ்ரீவித்யாவும் வர்ராங்க. இதுல கவுண்டமணி யாரு ஸ்ரீவித்யாவா ஆனா மதுவோட பாத்திரத்துல தமிழ்ல நடிச்சது ரஜினிதாங்கோவ்.... //\nசரி.. பாதி ரைட்டா சொல்லிட்டேன்னு என்னை நானே தேத்திக்கிறேன். :-P\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காய்\nநேத்து வச்ச மீன் கொழம்பு\nபாட்டு. 'படாபட்' ஜெயலட்சுமி பாடற சீன்.\n//நித்தம் நித்தம் நெல்லிச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காயா\nஓ.. இதுதான் அந்த பாடலா\nஜி.ரா, உங்களை போல பழைய பாடலா கேட்டா எங்களைப்போல சின்ன புள்ளங்க எப்படி பதில் சொல்றது\nஅடுத்து கொஞச்ம் புது பாடலா கேளுங்க. நான் திரும்ப வந்து முயற்சிக்கிறேன். :-D //\nஅட புதுப்பாட்டு கேக்கலாம். ஆனா இது ரொம்பவும் வித்தியாசமான சூழல். இளையராஜா இசையமைச்ச படம் மலையாளத்துக்குப் போகுது. அதுக்கு மெல்லிசை மன்னர் இசை. இத்தனைக்கும் அப்ப இளையராஜா தமிழுக்கு வந்த புதுசு. தமிழ்ல அப்ப விஸ்வநாதன் பெரிய இசையமைப்பாளர். அந்தச் சூழல் தெரிஞ்சா இந்தப் பாட்டை ரசிக்கலாம்.\nமின்னல்...இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. அழுதுருவேன். என்னைய வெச்சிக் காமெடி கீமடி செய்யலையே\nஎங்களுக்கு தெரியலனா இப்படிதான் எதாவது சொல்லி எஸ் அடிப்போம்..:)\n//மலையாளத்துல மதுவும் ஸ்ரீவித்யாவும் வர்ராங்க. இதுல கவுண்டமணி யாரு ஸ்ரீவித்யாவா ஆனா மதுவோட பாத்திரத்துல தமிழ்ல நடிச்சது ரஜினிதாங்கோவ்.... //\nசரி.. பாதி ரைட்டா சொ���்லிட்டேன்னு என்னை நானே தேத்திக்கிறேன். :-P //\n :-) அடுத்து ஒங்களுக்கு பாதி மீன் துண்டு கொடுக்கச் சொல்லீரலாம். அயிலா பொறிச்சதுண்டு..கறிமீன் வறுத்ததுண்டு...ரெண்டுலயும் பப்பாதி.\n// துளசி கோபால் zei...\nநித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய்மணக்கும் கத்திரிக்காய்\nநேத்து வச்ச மீன் கொழம்பு\nபாட்டு. 'படாபட்' ஜெயலட்சுமி பாடற சீன். //\nகரெக்ட்டா பிடிச்சீங்க. டீச்சர் டீச்சர்தான். மெல்லிசா படாபட்டைப் பாத்துட்டு..பூசுனாப்புல ஸ்ரீவித்யாவைப் பாக்க வித்யாசமா இருக்கு. அதே மாதிரி ரஜினி-மது. மத்தபடி மலையாளத்துலயும் பாட்டு நல்லாத்தான் இருக்கு. எல்.ஆர்.ஈசுவரி பாடியிருக்காங்க.\n// மின்னுது மின்னல் zei...\nமின்னல்...இப்பிடியெல்லாம் சொல்லக் கூடாது. அழுதுருவேன். என்னைய வெச்சிக் காமெடி கீமடி செய்யலையே\nஎங்களுக்கு தெரியலனா இப்படிதான் எதாவது சொல்லி எஸ் அடிப்போம்..:)\nபாத்தா நேத்துதான் காலேஜ்லேந்து வெளியில வந்ததுமாதிரி இருக்கீரு இப்டி பழைய பாட்டெல்லாம் கேட்டா எப்டி...\nஅப்போ மீன்கறி பாட்டுக்கு இந்த ராகம் சூட்டாகுதுன்னு உங்க ரிசர்ச்ச முடியுங்க.\n\"நித்தம் நித்தம் நெல்லு சோறு\" தானே..... என்ன ராகவன் ரொம்ப ஈசி கேள்விதான்.....வேர ஏதாவது பஞ்ச் இருக்கா\nபாட்டு நல்லா இருக்கு ஜிரா\nபாட்டை கேக்கும் போது நம்ம தமிழுக்கும் மளையாலத்துக்கும் இருக்கற ஒற்றுமையை பத்தி இன்னொரு முறை ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.\nகுறிப்பாக \"தும்பைப்பூ சோறுண்டு..\" என்று பாடும் பொழுது\nஇதே படத்தில் வந்த செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாட்டு மலையாளத்தில் எப்படி உருமாறி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.\nஷோபா / சரத்பாபு வேடத்தில் நடித்தவர்கள் யார்\n// சிறில் அலெக்ஸ் zei...\nபாத்தா நேத்துதான் காலேஜ்லேந்து வெளியில வந்ததுமாதிரி இருக்கீரு இப்டி பழைய பாட்டெல்லாம் கேட்டா எப்டி...\nநீங்க வேற சிறில்...எங்கப்பா சின்னப்பையனா இருந்தப்ப உள்ள பாட்டுகளும் கேப்பேன். நமக்கு இதெல்லாம் சமீபத்தைய பாட்டுங்க. :-)\n// அப்போ மீன்கறி பாட்டுக்கு இந்த ராகம் சூட்டாகுதுன்னு உங்க ரிசர்ச்ச முடியுங்க. //\nராகமெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனா மீன்கறி தெரியும். அது நமக்கு சூட்டாகுதுன்னு வேணா ரிசர்ச்ச முடிக்கலாம். :-)\n\"நித்தம் நித்தம் நெல்லு சோறு\" தானே..... என்ன ராகவன் ரொம்ப ஈசி கேள்விதான்.....வேர ஏதாவது பஞ��ச் இருக்கா\nஅப்பாடி...நீங்களாவது ஈசின்னு சொன்னீங்களே. ரொம்ப சந்தோஷம். இதுல பஞ்ச் என்னன்னா...எம்.எஸ்.வி, இளையராஜா ரெண்டு பேருமே தமிழ்ல அப்ப பெரிய இசையமைப்பாளர்கள். தமிழ்ல இளையராஜா போட்ட படத்துக்கு மலையாளத்துல எம்.எஸ்.வி. தமிழ்ல வாணி ஜெயராம். மலையாளத்துல எல்.ஆர்.ஈஸ்வரி. அதான். வழக்கமா இந்த மாதிரி ரீமேக் சமயங்கள்ள அதே இசையமைப்பாளரைப் பயன்படுத்துவாங்க. இல்லைன்னா அதே மெட்டுகள். இங்க ரெண்டுமே இல்லை.\nபாட்டு நல்லா இருக்கு ஜிரா\nபாட்டை கேக்கும் போது நம்ம தமிழுக்கும் மளையாலத்துக்கும் இருக்கற ஒற்றுமையை பத்தி இன்னொரு முறை ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.\nகுறிப்பாக \"தும்பைப்பூ சோறுண்டு..\" என்று பாடும் பொழுது\nஆமா CVR. பாட்டு முழுக்கவே நமக்குப் புரியும். ஒன்னு ரெண்டு சொற்கள் வேணா தெரியாம இருக்கலாம். ஆனா பாட்டு புரியுறதுல கஷ்டம் இருக்காது.\nஇதே படத்தில் வந்த செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் பாட்டு மலையாளத்தில் எப்படி உருமாறி இருக்கிறது என்று தெரிந்து கொள்ள ஆசை.\nஷோபா / சரத்பாபு வேடத்தில் நடித்தவர்கள் யார்\nவாங்க ஸ்ரீதர் வெங்கட். எனக்கும் மத்த பாட்டுகளைக் கேக்கனும்னு ஆவலா இருக்கு. இது தற்செயலா மாட்டுன பாட்டு. மத்தத தேடிக்கிட்டிருக்கேன். ஷோபா, சரத்பாபு வேடங்கள்ள நடிச்சது யாருன்னும் தெரியலை...கண்டுபிடிக்கிறேன்.\nஎதாவது க்ளு தந்தால் கண்டுபிடிக்க முடியும்\nதுளுவும் உன் உதிரத்தே உயிர்த்தேழுந்து ஒன்று\nபலவாயிடினும்.....தமிழ் தாயிடம் பிறந்த தெலுங்கு\nஇசையை போலவும்,மளயாளம் கவிதை போல\nஎன்று கூறும் கவிங்கன் யார் தயவு செய்து கூறுங்கள்.\nஎதாவது க்ளு தந்தால் கண்டுபிடிக்க முடியும்\n விடைய எல்லாரும் பின்னூட்டத்துல சொல்லீட்டாங்களே....அப்புறம் என்ன சார் குறிப்பு கொடுக்குறது.\nதுளுவும் உன் உதிரத்தே உயிர்த்தேழுந்து ஒன்று\nபலவாயிடினும்.....தமிழ் தாயிடம் பிறந்த தெலுங்கு\nஇசையை போலவும்,மளயாளம் கவிதை போல\nஎன்று கூறும் கவிங்கன் யார் தயவு செய்து கூறுங்கள்.\nஎனக்கு மறந்து போய்விட்டது. //\nவாங்க உலகம் சுற்றும் வாலிபி. கொஞ்சம் எழுத்துப் பிழைகளைப் பாத்துக்குங்க. ஒற்றுப்பிழையும் இருக்கு. ஆனா நல்ல தமிழ்ப் பாட்டைச் சொல்லீருக்கீங்க. ஆனா யார் எழுதுனதுன்னு தெரியாதே\nஎன்னிடம் ஆங்கில விரல் பதிவுப் பலகை தான் உள்ளது.எழுது���ுவை நினைவில் கொள்வது அரிதாய் இருக்கிறது.மேலும் கணிணியைப் பற்றிய அறிவு மிக குறைவு.பதித்த பின் தவற்றை திருத்தக்\nகடினமாய் உள்ளது.இசையைப்போலவும்-என்றும்..கவிதையைப்போல-என்றும் சந்திப பிழையைத் தவிர்திருக்கலாம்.மோலும் கவிங்ஞன்-என்பது சரி.என்னைத் தவிர இங்கு எவரும் தமிழ் அறியாதது\nவருந்தத்தக்கது.இன்னும் பிழை இருப்பின் சுட்டிக் காட்டவம் நன்றி.\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/ListingMore.php?c=3&D=63&Page=6", "date_download": "2018-04-23T15:18:47Z", "digest": "sha1:5XINZ553NXP4TNJCGYRGYZL4HVRW37B7", "length": 11744, "nlines": 171, "source_domain": "temple.dinamalar.com", "title": " District Wise Temple list", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்>மாவட்ட கோயில்>சிவகங்கை மாவட்டம்>சிவகங்கை சிவன் கோயில்\nசிவகங்கை சிவன் கோயில் (100)\nமும்முடிசன்பட்டி, காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்\nகல்லல்லிருந்து தென்மேற்கே 15 கி.மீ.\nஇக்கோயில் 4 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nவெற்றியூர், காரைக்குடி வட்டம் சிவகங்கை மாவட்டம்\nகல்லல்லிருந்து தெற்கே 12 கி.மீ.\nஇக்கோயில் 20 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் சௌந்தரநாயகி. சண்டாசுரனை அம்ப வெற்றிக் கொண்ட ஊர் இத்தலமாகும்.\nபிரமனூர், மானாமதுரை வட்டம் சிவகங்கை மாவட்டம்\nதிருப்பூவணத்திலிருந்து தென்கிழக்கே 6 கி.மீ.\nஇக்கோயில் 78 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்த��ள்ளது.\nமேலராங்கியம், மானாமதுரை வட்டம் சிவகங்கை மாவட்டம்\nதிருப்பூவணத்திலிருந்து தெற்கே 6 கி.மீ.\nஇக்கோயில் 30 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nதிருப்புத்தூரிலிருந்து தெற்கே 34 கி.மீ.\nஇக்கோயில் 50 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் விசாலாட்சி. சிவகங்கை அரசர்களின் பாசறையாக விளங்கியதால் செவ்வேங்கை என்பதே சிவகங்கை என பெயர் பெற்றது என்று கூறுவர்.\nசிவகங்கையிலிருந்து கிழக்கே 7 கி.மீ.\nஇக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கண்ணுடைய நாயகி. இவ்வூரில் கண்ணகி கோவிலாலும் சிறப்புறுகிறது. திருவிழாக் காலங்களில் கள்ளர் வகுப்பினர்க்கு நாட்டரசன் என்ற பட்டம் கூறித் திருநீறு வழங்கப்படுகிறது. மேலும் இவ்வூரில் கண்ணுடைநாயகியம்மன் வெங்கடாசலபதி பெருமாள் கோயில் 86 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nஅருள்மிகு திருக்கண்ணங்குடி நாயனார் திருக்கோயில்\nசிவகங்கையிலிருந்து வடக்கே 21 கி.மீ.\nஇக்கோயில் 72 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. பிரம்மவித்யாம்பிகை.\nசிவகங்கையிலிருந்து வடக்கே 17 கி.மீ.\nஇக்கோயில் 41 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nசிவகங்கையிலிருந்து வடக்கே 18 கி.மீ.\nஇக்கோயில் 3 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது.\nகாளையார்கோயிலுக்கு வடக்கே 16 கி.மீ.\nஇக்கோயில் 38 செண்ட் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது. அம்மன் கருணாகடாக்ஷியம்மன்.\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/", "date_download": "2018-04-23T15:27:37Z", "digest": "sha1:NQ7TLPBVC5MLRIJM6HNQBMGCSNMINUHM", "length": 79419, "nlines": 425, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "Latest News | Tamil News | Headlines | Tamil Online Paper | Nellai News | India, World News | Dinamalar", "raw_content": "\nடில்லி அணியில் 5 மாற்றங்கள். இளம் வீரர் பிரித்வி ஷா அறிமுகம்\nபஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் இடம்பெறவில்லை. அவரது இடத்தில் மில்லர் தேர்வு\nபஞ்சாப் அணிக்கு எதிராக ‘டாஸ்’ வென்ற டில்லி முதலில் பவுலிங் தேர்வு\nபுதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் முத்தரசன், கிருஷ்ணகிரியில் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம்\nபெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக இணையதளத்தில் செய்தி வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி மனு\nமனித சங்கிலி போராட்டம் தொடங்கியது – சென்னை அறிவாலயம் அருகே திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் தொடங்கியது\nதஞ்சையில் மனித சங்கிலி போராட்டம் வைகோ, டிஆர்.பாலு எல். கணேசன், ஆகியோர் பங்கேற்பு\nநடிகர் ரஜினிகாந்த் அமெரிக்காவுக்கு புறப்பட்டார் – கட்சி தொடங்குவது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும் என விமானத்தில் ஏறும் முன் பேட்டி சீருடையில் இருந்த காவல்துறையினர் தாக்கியது கண்டிக்கத்தக்கது என மீண்டும் கூறினார் ரஜினிகாந்த் பெண் பத்திரிகையாளர்கள் பற்றி அவதூறாக இணையதளத்தில் செய்தி வெளியிட்ட நடிகர் எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி மனு ஈரோட்டில் ஈவிகேஎஸ். இளங்கோவன், புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி, வேலூரில் துரைமுருகன், திருச்சியில் கே.என். நேரு தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கம் அளித்த மனுவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் எஸ்வி. சேகர்மீது வழக்கு பதிவு புதுக்கோட்டையில் மு.க.ஸ்டாலின், திருவாரூரில் முத்தரசன், கிருஷ்ணகிரியில் திருமாவளவன் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் தஞ்சையில் மனித சங்கிலி போராட்டம் வைகோ, டிஆர்.பாலு எல். கணேசன், ஆகியோர் பங்கேற்பு மனித சங்கிலி போராட்டம் தொடங்கியது – சென்னை அறிவாலயம் அருகே திமுக எம்.பி. கனிமொழி தலைமையில் தொடங்கியது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி திமுக உள்ளிட்ட 9 எதிர்க்கட்சிகள் மனித சங்கிலி போராட்டம் தீபக் மிஸ்ரா மீதான தகுதி இழப்பு தீர்மானம்- வெங்கய்யா நாயுடு நிராகரித்ததை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு – கபில் சிபில் தகவல் ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களுக்கு விடுதலையா ஏப்ரல் 27ம் தேதி தீர்ப்பு வெளியாகிறது ஊதிய உயர்வு கோரி ஜம்மு காஷ்மீர் அங்கன்வாடி ஊழியர்கள் 30,000 பேர் தர்ணா டோக்ரா சவுக்கத்தின் சாலையில் அமர்ந்து சாலை மறியல் சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாய் கொள்ளை\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nசவுதி கூட்டு படைகள் ஏமனில் வான்வழி தாக்குதல் : திருமண நிகழ்ச்சியில் மணமகள் உட்பட 20 பேர் பலி\nடாடா நிறுவனத்தில் முன்னாள் வெளியுறவு துறை செயலாளருக்கு பதவி\nஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் : 14 வீரர்கள் பலி\nதீபக் மிஸ��ராவுக்கு எதிரான தீர்மானம் நிராகரித்ததை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்ல காங்கிரஸ் முடிவு\nதிருப்பதி அறங்காவலர் பதவி: தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. அனிதா ராஜினாமா\nசிங்கப்பூரில் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்பு\nதீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ்: வெங்கைய்யா நாயுடு நிராகரிப்பு\nபுதுடில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவிநீக்கம் செய்ய தீர்மானம் கொண்டுவர சமர்ப்பித்த நோட்டீஸை மாநிலங்களவை தலைவர் வெங்கைய்யா நாயுடு இன்று நிராகரித்தார். வெங்கைய்யா நாயுடு முடிவுக்கு பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய பாராளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு...\nமீண்டும் பிரதமர் ஆவது மட்டுமே மோடியின் நோக்கம்: ராகுல் கடும் சாடல்\nபுதுடில்லி, நாடு தீப்பிடித்து எரிந்தாலும், சிறுமிகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாலும், எஸ்சி., எஸ்டி மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் அச்சுறுத்தப்பட்ட போதிலும், மீண்டும் பிரதமராவது மட்டுமே மோடியின் நோக்கமாக உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.அரசியலமைப்பை காப்போம்’ எனும் காங்கிரஸ் கட்சியின் ‘பிரச்சாரத்தை...\nகாங்கிரசின் பிரச்சாரம் குடும்ப ஆட்சியை காப்பதற்கான முயற்சி: அமித் ஷா சூடான பதிலடி\nபுதுடில்லி, அரசியலமைப்பைக் காப்போம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துவக்கியுள்ள பிரச்சாரம், நேரு குடும்பத்தின் ஆட்சியைக் காப்பதற்கான முயற்சி என்று பாஜக தலைவர் அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.காங்கிரஸ் கட்சியின் ‘மோடி வெறுப்பு’ இப்பொழுது ‘இந்தியா மீதான வெறுப்பு’ ஆக மாறியிருப்பதாக பாஜக தலைவர் அமித் ஷா குற்றம் சாட்டினார். அரசியலமைப்பை...\nதமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் மனித சங்கிலி போராட்டம்\nசென்னை,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, தமிழகம் முழுவதும் திமுக உள்ளிட்ட 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.மனித சங்கிலி போராட்டத்தில் திமுகவின் ஒத்த சார்புடைய எதிர்க்கட்சியின் மூத்த தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் சங்கத்தினர், மாணவர், மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். இப்போராட்டத்தின் போது பெரும்பாலோனோர்...\nபொறியியல் படிப்பில் சேர மே 3ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் கே.பி. அன்பழகன்\nசென்னை: பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் ஆன்லைன் மூலம் மே 3ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் பொறியியல் கலந்தாய்வு குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது,பொறியியல் கலந்தாய்வு...\nஇந்தியர்கள் சீனத்தையும் சீனர்கள் ஹிந்தியையும் கற்றுக்கொள்வது அவசியம்: சுஷ்மா கருத்து\nபெய்ஜிங்: சீனாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸுவராஜ், சீனர்கள் மற்றும் இந்தியர்கள் இருநாட்டு மொழிகளையும் கற்றுக்கொண்டால் தகவல் தொடர்பு பிரச்சனைகள் இருக்காது என்று கூறியுள்ளார்.இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸுவராஜ் 4 நாள் அரசுமுறைப் பயணமாக சீனா வந்துள்ளார். ”ஷாங்காய் கூட்டுறவு மாநாடு” சீனாவின்...\nமுதியோர் நலன் காக்கும் உணவுமுறை - சி.நிரஞ்சனா\nவாழ்க்கையில் 60 வயதை கடந்தவர்களை முதியோர் என அழைக்கிறோம். முதுமை காலத்தில்...\nசங்கரநாராயண சுவாமி கோயிலில் சூரிய ஒளி விழும் நிகழ்ச்சி\nசங்கரன்கோவில்:சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் நேற்று லிங்கத்தின் மீது சூரிய ஔி விழும் அரிய நிகழ்ச்சியை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற சிவ ஸ்தலங்களில் சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலும் ஒன்று. இங்கு ஆண்டுதோறும் தட்சிணாயணம் மற்றும் உத்திராயணம் காலங்களை\nநெல்­லையில் தர்ப்­பூ­சனி விற்­பனை 'விறு­வி­றுப்­பு'\nதிரு­நெல்­வேலி:நெல்­லையில் தர்ப்­பூ­சனி விற்­பனை சூடு­பி­டித்­துள்­ள­து.நெல்லையில் கடந்த சில நாட்­க­ளாக தலை­காட்டி வந்த மழை தற்­கா­லி­க­மாக விடை பெற்­றுள்­ள­து. வெயில்­ கொடுமை அதி­க­ரித்து வரு­வதால் மக்கள் அவ­திப்­ப­டு­கின்­றனர். வெயிலின் உக்­கி­ரத்தால் பகலில் பல\n1. மூதாட்டியை வெட்டி நகை கொள்ளையடித்த வழக்கில் பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை\n2. நெல்லை டவுன் அருகே சைக்கிள் மீது மினி பஸ் மோதல் முதியவர் பலி\n3. மாநில சைக்கிள் போலோ சாம்பி���ன் போட்டி நடுக்கல்லுார் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை\nஎஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தமிழ் 2ம் தாள் ஈசி :மாணவ, மாணவியர் உற்சாகம்\nநாகர்கோவில்:எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் தமிழ் இரண்டாம் தாள் ஈசியாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் உற்சாகமாக தெரிவித்தனர்.தமிழகத்தில் கடந்த 16ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு துவங்கியது. முதல் நாள் தமிழ் முதல் தாள் தேர்வு நடந்தது. மாணவ, மாணவிகள் உற்சாகமாக தேர்வு எழுத சென்றனர். ஆனால் தேர்வு எழுதிவிட்டு\nமீன பரணி தூக்க திருவிழா கோலாகலம்\nகொல்லங்கோடு:கொல்லங்கோடு பத்தரகாளி அம்மன் கோயில் தூக்க முடிப்புரையில் தூக்க திருவிழா துவங்கி தொடர்ந்து நடக்கிறது.கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் மீன பரணி திருவிழா கடந்த 12 ம் தேதி கோயில் தந்திரி பிரம்ம ஸ்ரீ கொட்டாரக்கரை நீர்மனை ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடி ஏற்றபட்டு திருவிழா\n1. பள்ளியாடி பழையப்பள்ளி திருத்தல விழா: 18ல் சர்வமத பிரார்த்தனை\n2. மருதங்கோடு திருச்செந்துாருருக்கு 20ல் காவடி பவனி\n3. பச்சிழம் குழந்தை கொலை வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில், ரூ., 20 ஆயிரம் அபராதம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.தூத்துக்குடி - மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், கேஸ் பாதிப்பு ஏற்படுவதாகவும் கூறி தூத்துக்குடி பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஆலையை\nதூத்துக்குடியில் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி கடைகள் அடைப்பு\nதூத்துக்குடி, தூத்துக்குடியில் தனியார் ஆலையை மூட வலியுறுத்தி நேற்று முழு அளவில் கடையடைப்பு நடந்தது. டீக்கடைகள் முதல் பெரிய கடைகள் வரை அனைத்தும் முழுமையாக மூடப்பட்டு வியாபாரிகள் எதிர்ப்பினை தெரிவித்தனர். மாலையில் நடந்த கண்டன கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். தூத்துக்குடியில்\n1. கங்­கை­கொண்­டான் கொலை வழக்கு ஸ்ரீவை.,கோர்ட்­டில் ஒரு­வர் சரண்­டர்\n2. பாளை. கொலை வழக்­கில் போலீ­சா­ரால் தேடப்­பட்­ட­வர் ஸ்ரீவை. கோர்ட்­டில் சரண்\n3. கார் மோதி பாதயாத்திரை பக்தர் பலி\nமதுரை வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா கொடியே��்றம்\nமதுரை,மதுரை அண்ணாநகர் வேளாங்கண்ணி அன்னை ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை உயர் மறைமாவட்ட முன்னாள் பேராயர் பீட்டர் பெர்ணான்டோ அன்னையின் திருவுருவ கொடியேற்றி, திருப்பலியினை தலைமையேற்று நடத்தினார். திருவிழாவை முன்னிட்டு, இன்று(30–ந்தேதி) பக்தசபையினர் தினமாகவும், நாளை (31–ந்தேதி)\nகோர்ட் உத்தரவுகள் கண்காணிக்க தனிப்பிரிவு: வணிக வரித்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு\nமதுரைவணிக வரித்துறையில் கோர்ட் உத்தரவுகள் சரியாக அமல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்க தனிப்பிரிவு ஒன்றை கமிஷனர் அமைக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. வரி மதிப்பீடு தொடர்பாக வணிக வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி திருச்செங்கோட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனம்,\n1. முதல்வர் பாக்கெட்டில் பிரதமர் மோடி படம் : உசிலம்பட்டி பழவியாபாரியை கைது செய்தது தனிப்படை\n2. மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டவர்கள் குறித்து கணக்கெடுப்பு: 2 நாட்கள் நடக்கிறது\n3. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸால் பரபரப்பு\nதுணிச்சல் சிறுவனை பாராட்டிய கமிஷனர் விஸ்வநாதன்\nசென்னைபெண் டாக்டரிடம் 10 பவுன் செயினை பறித்துச் சென்ற திருடனை 1 கிலோ மீட்டர் துாரம் விரட்டிச் சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்த துணிச்சல் சிறுவனை நேரில் அழைத்து கமிஷனர் விஸ்வநாதன் பாராட்டினார். சென்னை, அண்ணாநகர் ‘டி’ பிளாக்கைச் சேர்ந்தவர் டாக்டர் அமுதா (50). ‘மின்ட்’ கிளினிக் என்ற பெயரில்\nசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு சட்டக்கல்லுாரி மாணவர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்\nசென்னைசென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு சட்டக்கல்லுாரி மாணவர்கள் நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நேற்று காலையில் சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் புகார் கொடுக்க வந்த பொதுமக்களால் நிரம்பி வழிந்தது. மதியம் 1 மணியளவில் சட்டக்கல்லுாரி மாணவர்கள் ஏராளமான\n1. தலைமை நீதிபதி பற்றி அவதுாறு கருத்து: ஐகோர்ட் போலீஸ் வழக்குப் பதிவு\n2. ரூ. 40 கோடி நில மோசடி வழக்கில் கைதான ஹெலிகாப்டர் தொழிலதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு\n3. பாலிடெக்னிக் விரிவுரையாளர் முறைகேடு:டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கு 5 நாட்கள் போல��ஸ் காவல்\nசவுதி கூட்டு படைகள் ஏமனில் வான்வழி தாக்குதல் : திருமண நிகழ்ச்சியில் மணமகள் உட்பட 20 பேர் பலி\nசனா, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஏமனில் ஞாயிறன்று வான்வழித் தாக்குதல் நடத்திய போது திருமண நிகழ்ச்சி\nடாடா நிறுவனத்தில் முன்னாள் வெளியுறவு துறை செயலாளருக்கு பதவி\nபுதுடில்லி, முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் டாடா குழுமத்தின் உலக கம்பெனிகள் விவகார பிரிவு\nஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் : 14 வீரர்கள் பலி\nகாபுல், மேற்கு ஆப்கானிஸ்தானின் இரு மாவட்டங்களில் தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானின்\nதீபக் மிஸ்ராவுக்கு எதிரான தீர்மானம் நிராகரித்ததை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்ல காங்கிரஸ் முடிவு\nபுதுடில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வரக் கோரி காங்கிரஸ்\nதிருப்பதி அறங்காவலர் பதவி: தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. அனிதா ராஜினாமா\nதிருப்பதி,திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவிக்கு நியமித்ததற்கு நன்றி, நியமன ஆணையை விலக்கிக்கொள்ள வேண்டுகிறேன்\nசிங்கப்பூரில் கோவில் கும்பாபிஷேகம்: பிரதமர் லீ சியன் லூங் பங்கேற்பு\nசிங்கப்பூர் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகத்தில் அந்நாட்டு பிரதமர்\nநிகரகுவா ஓய்வூதிய சீர்த்திருத்தத்தை ரத்துச்செய்ய அதிபர் ஒர்டேகா முடிவு\nமனாகுவா நிகரகுவாவில், ஓய்வூதிய திட்டத்தில் கொண்டு வந்த மாற்றங்களை அரசு கைவிடக்கோரி மக்கள் போராடி வந்தனர்.\nஜம்முவில் 3,000 அங்கன்வாடி ஊழியர்கள் பேரணி\nஜம்மு, அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி அங்கன்வாடி ஊழியர்கள் இன்று ஜம்முவில் பேரணி நடத்தினர்.ஊதிய\nவான்நின்று உலகம் வழங்கி வருதலால் தான்அமிழ்தம்\nஎன்ன தான் இருக்கு உள்ளே\nசிவா இயக்­கத்­தில் அஜீத் நடித்து வரும் படம் 'விவே­கம்'. விவேக் ஓப­ராய், காஜல் அகர்­வால், அக்­க்ஷராஹாசன் உள்­ளிட்ட பலர் நடித்து வரும் இப்­ப­டத்­தின் இறு­தி­ கட்ட படப்­பி­டிப்பு பல்­கே­ரி­யா­வில் மும்­மு­ர­மாக நடை­பெற்று வரு­கி­றது. இந்­தாண்டு தனது பிறந்த நாளை படக்­கு­ழு­வி­ன­ரோடு கொண்­டாடி மகிழ்ந்­துள்­ளார் அஜீத். மே 10ம் தேதி­யோடு மொத்த படப்­பி­டிப்­பை­யும் முடிக்க படக்­குழு திட்­ட­மிட்­டுள்­ளது. ஆகஸ்ட் 10ம் தேதி படத்தை வெளி­யிட முடிவு செய்­துள்­ளார்­கள். இப்­ப­டத்­தில் பணி­யாற்றி வரு­ப­வர்­க­ளி­டம் பேசிய போது, \"அஜீத் அதி­க­மாக தேதி­கள் ஒதுக்­கி­யது 'விவே­கம்' படத்­துக்­கா­கத்­தான் இருக்­கும். கதையை கேட்­ட­வு­டன் பிடித்­து­வி­டவே, அக்­க­தா­பாத்­தி­ரத்­திற்­காக சுமார் 20 கிலோ வரை குறைத்து, உடம்பை மிக­வும் சிலிம்­மாக மாற்­றி­விட்­டார். முக்­கால்­வாசி படப்­பி­டிப்பு வெளி­நாட்­டில்தான் என்­றா­லும்\nபிக் பிரிண்ட் பிச்­சர்ஸ் சார்­பில் ஐபி. கார்த்­தி­கே­யன் மற்­றும் கேஆர். பிலிம்ஸ் சார்­பில் சர­வ­ணன் இணைந்து தயா­ரித்து இருக்­கும் திரைப்­ப­டம் 'கிர­க­ணம்.' அறி­முக இயக்­கு­நர் இளன் இயக்­கி­யுள்­ளார். இவர் அடிப்­ப­டை­யில் ஒரு குறும்­பட இயக்­கு­நர். இவ­ரு­டைய 'வி. சித்­தி­ரம்' குறும்­ப­டம் ரசி­கர்­க­ளி­டத்­தில் பெரும் பாராட்­டு­களை பெற்­றது மட்­டு­மின்றி, லடாக் சர்­வ­தேச திரைப்­பட விழா­வி­ல் திரை­யிடவும் தேர்வு செய்­யப்­பட்­டி­ருந்­தது இப்­ப­டத்­தில் கிருஷ்ணா, - 'கயல்' சந்­தி­ரன் இரு­வர் நாய­கர்­க­ளாக நடிக்க, புது­முக நாய­கி­யாக நந்­தினி ராய் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் கரு­ணா­க­ரன், கரு­ணாஸ், ஜெய­பி­ர­காஷ் மற்­றும் பிளாக் பாண்டி ஆகி­யோர் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடித்­தி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்­கது. ஒளிப்­ப­தி­வா­ளர் சர­வ­ணன், இசை­ய­மைப்­பா­ளர் சுந்­தி­ர­மூர்த்தி மற்­றும் படத்­தொ­குப்­பா­ளர் மணி கும­ரன் என பல திற­மை­யான தொழில்நுட்ப கலை­ஞர்­களை\n'திறப்பு விழா' என்ற திரைப்­ப­டத்தை இயக்கி வரு­கி­றார் புது­முக இயக்­கு­னர் கே.ஜி. வீர­மணி. இவர் பிர­பல இயக்­கு­னர் ஹரி­யி­டம், 'வேங்கை', 'சிங்­கம்', 'பூஜை' போன்ற படங்­க­ளில் இணை இயக்­கு­ன­ராக பணி­யாற்­றி­யுள்­ளார். 'திறப்பு விழா' படம் பற்றி அவர் கூறி­ய­தா­வது... ''இன்று டாஸ்­மாக்­கிற்கு எதி­ராக மக்­கள் போராடி வரு­வதை மைய­மாக வைத்து இப்­ப­டத்­தின் கதையை உரு­வாக்­கி­யுள்­ளேன். அத்­து­டன் காதல் காட்­சி­களையும் இணைத்து பொழு­து­போக்கு அம்­சங்­க­ளு­டன் திரைக்­க­தையை எழு­தி­யுள்­ளேன். இதில் புது­முக நாய­க­னாக ஜெய ஆனந்த், நாய­கி­யாக ரஹானா நடித்­துள்­ளார்­கள். இவர்­க­ளு­டன் மனோ­பாலா, ஜி.எம். குமார், ரோபோ சங்­கர், 'பசங்க' சிவ­கு­மார்,\nபிர­பல பின்­னணி பாட­க­ரான கே.ஜே. ஜேசு­தா­ஸின் மக­னும், பின்­னணி பாட­க­ரு­மான விஜய் ஜேசுதா­ஸும் நடி­க­ராக மாறி­விட்­டார். பல்­வேறு மொழி­க­ளில் இது­வ­ரை­ 500-க்கும் மேற்­பட்ட பாடல்­களை பாடி­யி­ருக்­கும் விஜய் ஜேசுதாஸ் இரண்டு முறை சிறந்த பாட­க­ருக்­கான கேரள அர­சின் விரு­தை­யும், நான்கு முறை சிறந்த பாட­க­ருக்­கான பிலிம்­பேர் விரு­தை­யும் பெற்­ற­வர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. விஜய் யேசு­தாஸ் ஏற்­க­னவே ‘அவன்’ என்ற மலை­யாள படத்­தி­லும், தனு­ஷு­டன் ‘மாரி’ படத்­தி­லும் நடித்­தி­ருக்­கி­றார். இப்­போது முதன்­மு­றை­யாக ‘படைவீரன்’ என்ற படத்­தில் கதா­நா­ய­க­னாக நடிக்க போகி­றார். இப்­ப­டத்­தில் அம்­ரிதா என்ற புது­மு­கம் கதா­நா­ய­கி­யாக நடிக்­கி­றார். கதை­யின் களம் மிக­வும் பிடித்­தி­ருந்­த­தால் இயக்­கு­நர் பார­தி­ராஜா இப்­ப­டத்­தில் முக்­கிய கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்­கி­றார். இவர்­க­ளு­டன் ‘கல்­லூரி’ அகில், கலை­ய­ர­சன், இயக்­கு­நர் விஜய் பாலாஜி, இயக்­கு­நர் மனோஜ் குமார், நித்­தீஷ், இயக்­கு­நர் கவிதாபாரதி, கன்யா பாரதி, ‘தெய்­வம் தந்த வீடு’ நிஷா உள்­ளிட்ட பல­ரும் நடிக்­கின்­ற­னர்\nமலை­யா­ளத்­தி­லி­ருந்து தமி­ழுக்கு இறக்­கு­ம­தி­யா­கி­யுள்ள இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். 1980களில் மலை­யாள சினி­மா­வில் முன்­னணி நடி­கை­யாக திகழ்ந்த மேனகா, தமி­ழி­லும் 'நெற்­றிக்­கண்' உள்­ளிட்ட சில படங்­க­ளில் நடித்­துள்­ளார். இவ­ரது மகள்­தான் இந்த கீர்த்தி சுரேஷ். கேரள மாநி­லம், திரு­வ­னந்­த­பு­ரத்­தில், 1992ம் ஆண்டு அக்­டோ­பர் 17ம் தேதி பிறந்­தார் கீர்த்தி சுரேஷ். டில்­லி­யில் பேஷன் டிசை­னிங் முடித்­து­விட்டு அப்­ப­டியே சினி­மா­வுக்கு வந்­து­விட்­டார். ஆரம்­ப­கா­லத்­தில் தனது தந்­தை­யின் தயா­ரிப்­பில் உரு­வான சில படங்­க­ளில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு 'கீதாஞ்­சலி' எனும் மலை­யாள படத்­தில் ஹீரோ­யி­னாக அறி­மு­க­மா­னார். தொடர்ந்து மலை­யா­ளத்­தில் சில படங்­க­ளில் நடித்­த­வர் அப்­ப­டியே தமி­ழுக்­கும் வந்து விட்­டார். தமி­ழில் இவ­ரது முதல் படம் 'இது என்ன மாயம்.' அதை தொடர்ந்து 'ரஜினி முரு­கன்,' 'பைரவா,' 'பாம்பு சட்டை' போன்ற படங்­க­ளில் நடித்­தார் கீர்த்தி. இது­ த­விர மலை­யா­ளத்­தி­லும், தெலுங்­கி­லும் சில படங்­க­ளில்\nகாலை சிற்றுண்டி எவரெஸ்ட் சிகரத்தில்....\nகாலையில் ஜப்பானில் காபி… மதியம் பிரான்சில் உணவு… இரவு இந்தியாவில் மாலை உணவு என்று மிகவும் தமாஷாக சொல்வார்கள். வசதி படைத்தவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது இதுபோல செய்வார்கள் என்கிற பல தகவல்களை உங்கள் பெற்றோர் சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதுபோன்று யாருமே கற்பனை செய்துகூட பார்க்க முடியாத ஒரு சம்பவம் துவங்கி இருக்கிறது. காலையில் ஏழு மணிக்கு எழுந்தவுடன் காட்மாண்டுவில் இருந்து ஹெலிகாப்டர் ஏறினால் எட்டு மணியளவில் மவுண்ட் எவரெஸ்டில் உள்ள கோங்டே என்கிற சமதளப் பகுதியில் உள்ள ஹெலிபேடில் உங்களை இறக்கி விடுவார்கள்\nஉல­கில் பால் உற்­பத்­தி­யில் முன்­ன­ணி­யில் நிற்­கும் நாடு டென்­மார்க். அதன் தலை­ந­கர் கோபன்­ஹே­கன். தாமஸ் டேம்போ என்­கிற தச்­சுக் கலை­ஞர் வரு­டத்­தில் இரண்டு மாதம் எந்­தக் கட்­ட­ண­மும் வாங்­கா­மல் வீணா­கிப் போகும் கட்­டை­க­ளில் ஆங்­காங்கே பூங்கா மற்­றும் காட்­டுப் பகு­தி­க­ளில் பெரிய பெரிய பொம்­மை­களை செய்து வரு­கி­றார். பார்ப்­ப­தற்கு மிக அழ­கா­க­வும் அள­வில் பெரி­ய­தா­க­வும் இருக்­கும் இந்த பொம்­மை­க­ளில் குழந்­தை­கள் வந்து விளை­யாடி வரு­கின்­ற­னர். அரு­கில் உள்ள வனப்­ப­கு­தி­யில் இவர் அமைத்­தி­ருக்­கும் குரங்­கின் பொம்­மை­யைப் பார்க்க நக­ரின் பல பகு­தி­க­ளில் இருந்து மக்­கள் வந்­த­வண்­ணம் உள்­ளார்­கள்.\nநல்ல கல்லுாரியை தேர்ந்தெடுப்பது எப்படி...\nபிளஸ் 2 முடித்த பின் தங்­கள் பிள்­ளையை மேற்­ப­டிப்­புக்­காக நல்ல கல்­லூ­ரியை தேர்ந்­தெ­டுக்க பெரும்­பா­லான பெற்­றோர் சிர­மம்­ப­டு­கின்­ற­னர். இதில் பெற்­றோர் மட்­டு­மில்லை மாண­வர்­க­ளும்­தான். அவர்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்ள சிரமங்களை போக்­கி­றார் பேரா­சி­ரி­யர், கல்­வி­யா­ளர், முனை­வர் மாத­வன். \"பிளஸ் 2 தேர்வு முடி­வு­கள் மிக விரை­வில் வர உள்­ளது. அதில் எவ்­வ­ளவு மதிப்­பெண் நீங்­கள் எடுத்து இருக்­கி­றீர்­களோ அதை பொருத்­து­தான் எந்த கல்­லூ­ரி­யில் சேர முடி­யும் என்­பது உங்­கள் கைக­ளில் தான் இருக்­கி­றது. சில கல்­லூ­ரி­கள் காலம்­கா­ல­மாக மிகப் பிர­ப­ல­மாக இருக்­கும். அதை ஆராய்ந்­தோ­மா­னால் தக்க கார­ணங்­கள் நமக்கு புலப்­ப­டும். அத்­த­கைய கல்­லூ­ரி­க­ளில் தங்­கள் பிள்­ளை­களை சேர்க்­க­தான் பெரும்­பா­���ான பெற்­றோர் விருப்­ப­டு­வார்­கள்.\nமி­ழில் விக்­ரம் – - ஜுவா கூட்­ட­ணி­யில் `டேவிட்' என்ற படத்தை இயக்­கி­ய­வர் பிஜாய் நம்­பி­யார். இயக்­கு­நர் மணி­ரத்­னத்­தி­டம் உதவி இயக்­கு­ந­ராக பணி­யாற்­றிய இவர், இந்­தி­யில் ஒரு சில படங்­களை இயக்­கி­யுள்­ளார். இந்­நி­லை­யில் `சோலோ' என்ற படத்தை தமிழ், மலை­யா­ளம் என இரு மொழி­க­ளில் இயக்கி வரு­கி­றார். இப்­ப­டத்­தில் துல்­கர் சல்­மான், - ஆர்த்தி வெங்­க­டேஷ் முன்­னணி கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடிக்­கின்­ற­னர். ஸ்ருதி ஹரி­ஹ­ரன், சாய் தமங்­கர், பிர­காஷ் பேல­வாடி, அன்­சன் பால், அன் அகஸ்­டின், சதீஷ், ஜான் விஜய் உள்­ளிட்ட பல­ரும் முக்­கிய கதா­பாத்­தி­ரங்­க­ளில் நடிக்­கின்­ற­னர். மேலும்\nஇயக்குனர் அட்லி தயாரிக்கும் 2 படங்கள்\nஇயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள 'சங்கிலி புங்கிலி கதவத்தொற' படத்தின் பாடல்களை சில தினங்களுக்கு முன் கமல்ஹாசன் வெளியிட்டார். விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கும் இப்படத்தை கமல்ஹாசனுடன் 'விஸ்வரூபம்' படம் உட்பட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவரும் நடிகர் எம்.ஆர். ராதாவின் பேரனுமான ஐக் இயக்கியுள்ளார். ஜீவா, ஸ்ரீதிவ்யா, கோவை சரளா, தம்பி ராமையா, ராதிகா உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அட்லியின் ‘ஏ பார் ஆப்பிள்’ பட நிறுவனமும், ‘பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ’ நிறுவனமும் இணைந்து தயரித்துள்ளன. இந்த படம் இம்மாதம் 19ம் தேதி வெளியாகவிருக்கிறது.\nகமல்ஹாசன் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். எதற்கு\nஅல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் \"என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\" படத்தின் டிரைலர்\nமுயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் விறல் ஆகும் வீடியோ\nஏ.எல்.விஜய் எடுத்திருக்கும் திரைப்படம் `கரு.' தற்போது இந்தப் படத்தின் பெயர் `தியா' என்று மாறியிருக்கிறது.\nதுல்கர் சல்மான் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் நடிகையர் திலகம் படத்தின் மௌன மழையிலே பாடல் வீடியோ\nவிஜய் அந்தோணி நடிக்கும் காலி படத்தின் நூறாய் வீடியோ பாடல்\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மெர்குரி படத்தின் ஒரு மர நிழலில் வீடியோ பாடல்\nஐ பி எல் டி 20 தொடரில் அதிக ரன்கள் குவித்துள்ள டாப் 10 வீரர்கள் -\nமுத்­த­ரப்பு டி20க்கு பெண்­கள் அணி தயார்\nஐபி­எல் தொடக்க நிகழ்ச்­சி­யில் ��ோனி, ரோஹித் மட்­டுமே\nஹாட்ரிக் இல்ல... அதுக்கும் மேல...\nஇந்தியன்வெல்ஸ் டென்னிஸ் தொடர் பெடரர் உள்ளே ; ஜோகோவிச் வெளியே\nஷமி துபாய்க்கு போனது ஏன் பிசிசிஐக்கு கோல்கத்தா போலீஸ் கேள்வி\n23- 04-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்\n23.04.2018 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\n23.04.2018 இந்திய ரூபாய் நாணய மாற்று விகிதம் துவக்க நிலவரம்\nபெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு\n21- 04-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்\n21.04.2018 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nதீபக் மிஸ்ராவுக்கு எதிரான தீர்மானம் நிராகரித்ததை எதிர்த்து கோர்ட்டுக்குச் செல்ல காங்கிரஸ் முடிவு\nபுதுடில்லி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வரக் கோரி காங்கிரஸ் முதலிய எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று நிராகரித்தார்.எதிர்க்கட்சிகள் சார்பில் தரப்பட்ட மனுவில் உச்ச\nவைகோவை நேற்று முளைத்த காளான்கள் விமர்சிப்பதா- தமிழிசைக்கு கணேசமூர்த்தி கண்டனம்\nசென்னை, பொதுவாழ்வில் பொன்விழா கண்ட தலைவர் வைகோ மீது அரசியலில் நேற்று முளைத்த காளான்கள் அவதூறு வீசுவதா என மதிமுக மூத்த தலைவரும், பொருளாளருமான கணேசமூர்த்தி தமிழிசை சவுந்தரராஜனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n1. நெல்லையில் பத்திரிகையாளர்கள் மீது போலீசார் தடியடி – வைகோ கண்டனம்\n2. குடியரசுத் தலைவர் தேர்தல்: பாரதீய ஜனதா வேட்பாளருக்கு சசிகலா ஆதரவு – தினகரன் தகவல்\n3. தோவாளையில் தரம் குறைந்த பால் விற்பனை 140 லி. பாலை அதிகாரிகள் அழித்தனர்\nடாடா நிறுவனத்தில் முன்னாள் வெளியுறவு துறை செயலாளருக்கு பதவி\nபுதுடில்லி, முன்னாள் இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் டாடா குழுமத்தின் உலக கம்பெனிகள் விவகார பிரிவு ( Global Corporate Affairs) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என டாடா சன்ஸ் நிறுவனம் இன்று அறிவித்தது.இது குறித்து டாடா சன்ஸ் வெளியிட்ட செய்தியின் விவரம் :டாடா குழுமத்தின்\nதிருப்பதி அறங்காவலர் பதவி: தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. அனிதா ராஜினாமா\nதிருப்பதி,திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் பதவிக்கு நியமித்ததற்கு நன்றி, நியமன ஆணையை விலக்கிக்கொள்ள வேண்டுகிறேன் என முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு தெலுங்கு தேசம் எம்எல்ஏ அனிதா கடிதம் எழுதி உள்ளார்.எம்.எல்.ஏ. அனிதா, ஒரு கிறிஸ்தவர் என இப்பொழுது பாஜக பொய்ப்புகார்\n1. 40,000 போஸ்ட்மார்ட்டம் செய்த மருத்துவமனை ஊழியருக்கு விருது\n2. அணு ஆயுத சோதனை செய்யும் நாடுகளை சட்டரீதியாக தண்டிக்கும் ஒப்பந்தம் தேவை: ஐ.நா பொதுச்செயலாளர் வலியுறுத்தல்\n3. நடிகை கடத்தல் வழக்கு: நடிகர் திலீப்பின் ஜாமீன் மனு மீண்டும் நிராகரிப்பு\nசவுதி கூட்டு படைகள் ஏமனில் வான்வழி தாக்குதல் : திருமண நிகழ்ச்சியில் மணமகள் உட்பட 20 பேர் பலி\nசனா, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் ஏமனில் ஞாயிறன்று வான்வழித் தாக்குதல் நடத்திய போது திருமண நிகழ்ச்சி ஒன்றில் குண்டு விழுந்ததில் மணமகள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டனர். ஏமனில் அரசுக்கு எதிராக போராடி வரும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் சவுதி\nஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல் : 14 வீரர்கள் பலி\nகாபுல், மேற்கு ஆப்கானிஸ்தானின் இரு மாவட்டங்களில் தலிபான்கள் இன்று நடத்திய தாக்குதலில் 14 வீரர்கள் கொல்லப்பட்டனர்.ஆப்கானிஸ்தானின் மேற்கு பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள அப் கமாரி மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் மீது தலிபான்கள் இன்று தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்\n1. சவுதி அரேபியாவில் இந்தியச் தொழிலாளர் தவிப்பு : கத்தார் நாட்டு முதலாளிகள் வெளியேற்றப்பட்டதால் நேர்ந்த அவலம்\n2. பாகிஸ்தானில் கடத்தப்பட்ட சீன ஜோடி கொலை: ஐ.எஸ். இயக்கம் அறிவிப்பு\n3. குல்பூஷன் ஜாதவ் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும்\n23- 04-2018 கோயம்பேடு மார்க்கெட் காய்கறி மொத்தவிலை பட்டியல்\nசென்னைசென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில்காய்கறிகளின் இன்றைய விலை விவரம்குறைந்தபட்ச விலை ரூ. பைஅதிகபட்ச விலை ரூ. பைதக்காளி 10.0012.00தக்காளி நவீன் 8.0012.00உருளை 20.0023.00வெங்காயம் 10.0012.00சாம்பார்\n23.04.2018 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nசென்னை: கீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்இன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.விலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.துவரம் பருப்பு ரூ. 6,900உளுந்து பருப்பு ரூ 6,700பாசிப் பயறு ரூ. 7,000பச்சைப் பயறு ரூ. 4,800சர்க்கரை\n1. 23.08.2017 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த ம���ர்க்கெட் விலை\n2. டான்பாஸ்கோ தொழில் நுட்ப வளாகத்தில் ஆய்வுகூடம் திறப்பு\n3. இந்தியாவில் களம் இறங்கும் ஆட்டோ இங்க்ரெஸ் நிறுவனம்\nகாமன்வெல்த் விளையாட்டுகளில் இந்தியா சாதனை: பிரதமர் மோடி, ராகுல் காந்தி பாராட்டு\nபுதுடில்லி,ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்த 21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் நிகழ்த்திய சாதனைகளுக்கும் வாங்கி குவித்த பதக்கங்களுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின்\nகாமன்வெல்த் போட்டிகளின் 10 வது நாளில் 15 பதக்கங்களை வென்றது இந்தியா\nகோல்ட் கோஸ்ட்ஆஸ்திரேலியாவின் நடைபெற்றுவரும் காமன்வெல்த் போட்டிகளின் 10 ஆவது நாளான இன்று மட்டும் 8 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலப் பதக்கங்களை இந்தியா குவித்தது.21ஆவது காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரமான கோல்ட் கோஸ்டில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.\n1. ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் ஜூலியா கோரெஸ் சாம்பியன்\n2. புயலை கிளப்பிய ‘தி சைலன்ட் மேன்’\n3. பிரிமீயர் லீக் கால்பந்து மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி\nவானவெளியில் பல கோள்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சஞ்சரிக்கின்றன. நம் முன்னோர்கள் 9 கிரகங்கள் 27 நட்சத்திரங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து இவற்றின் இயக்க நிலைகள் மக்களின் வாழ்க்கைப் போக்கை தீர்மானிப்பதாக கணித்தனர். அதற்கு காரணம் இந்த ஒன்பது கிரகங்களும், 27 நட்சத்திரங்களும்தான் நமது பூமியில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதில் சந்திரனையே பிரதானமாகக் கொண்டு ராசியை நிர்ணயிக்கின்றோம். அந்த வகையில் அந்த சந்திரனின் தினப்படி சஞ்சார நிலையை வைத்து பன்னிரெண்டு ராசிகளுக்கும் தினபலன்களை தருகிறோம். இந்த மரபுப்படி உங்கள் ராசியின் இன்றைய பலன் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். அதை மனதில் கொண்டு உங்கள் நடவடிக்கைகளை திட்டமிட்டு ஜெயமடையுங்கள்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுசு மகரம் கும்பம் மீனம்\n15ஆம் நூற்றாண்டு வைரத்தை மீட்டுத் தரக் கோரி திரியம்பகேஸ்வரர் கோயில் தேவஸ்தானம் கடிதம்\nஈஷா மையத்தில் மகா சிவராத்திரி: தமிழக ஆளுநர், அமைச்சர்கள் பங்கேற்பு\nமகாசிவராத்திரி பண்டிகை: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து\nகுமரியில் தொடங்கியது சிவாலய ஓட்டம்\nஜெருசலேம் தேவாலயத்தில் கொங்கணி மொழியில் ஜெபம் எழுதிய பலகை அமைப்பு\nஈஸ்டர் பண்டிகை: கிறிஸ்தவர்கள் உற்சாக கொண்டாட்டம்\nவேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா தேவாலயத்தில் திங்களன்று கொடியேற்றம்\nரம்ஜான் நோன்பு நாளை தொடக்கம்\nஆழ்வார்திருநகரியில் அருள்புரியும் கோமான்கள் சம்சுத்தீன் (ரஹ்), பக்கீர்பாவா (ரஹ்) வலியுல்லாஹ்க்கள்\nஆழ்வார்திருநகரியில் அருள்புரியும் கோமான்கள் சம்சுத்தீன் (ரஹ்), பக்கீர்பாவா (ரஹ்) வலியுல்லாஹ்க்கள்\nதிருவிதாங்கோட்டில் அதிர வைக்கும் அதிசயங்கள் ‘மல்க் முஹம்மது வலியுல்லாஹ் தர்கா ‘மல்க் முஹம்மது வலியுல்லாஹ் தர்கா\nபார் வெள்ளி 1 கிலோ: ரூ. 43700.00 ▼ -100\nகலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 8\nசிருங்கேரி சாரதாம்பாள் ஆலயம் – பகுதி 2 – ஜே.வி.நாதன்\nபூர்வீக சொத்து யாருக்கு கிடைக்கும்\nஉலகின் வயதான மனிதர் தேர்வு\nடிஜிட்டல் நம்பர் பிளேட் துபாயில் அறிமுகம்\nதுரை கருணா எழுதும் ‘தேசியமும் திராவிடமும்\nபுறக்கணிக்கப்படும் முதியோர் உடல்நல திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/", "date_download": "2018-04-23T15:34:34Z", "digest": "sha1:GSK3TLC2TXY2SQOGYFVBI32FLNAVHF6J", "length": 24690, "nlines": 106, "source_domain": "www.tamilflashnews.com", "title": "Tamil News, Latest News in Tamil Today, Online Tamil News Paper, Tamil Media | Tamil Flash News", "raw_content": "\nதிருவண்ணாமலையில், இரவில் ஒரு கிராமத்துக்கு சென்ற மாணவனைத் திருடன் என நினைத்து அந்தக் கிராம மக்கள் கல்லால் தாக்கியதில் மார்பில் அடிபட்டு மாணவன் உயிரிழந்துள்ளார். கல்லால் தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என மாணவனின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nதலையில் காயப்பட்டவருக்கு காலில் சிகிச்சை\nடெல்லியில் ஒரு மருத்துவமனையில், விஜேயேந்திர தியாகி என்பவர் தலையில் சிறிய காயத்துடன் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் அனுமதிக்கப்பட்டிருந்த அதே வார்டில் வேறு ஒரு நோயாளி காலில் அடிபட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். காலில் அடிபட்டவருக்குச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை தவறுதலாகத் தலையில் செய்துள்ளனர் மருத்துவர்கள்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட எதிர் கட்சிகள் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றன. ஊட்டியில் நடக்கும் மனித சங்கிலி போராட்டத்தில் அ.தி.மு.க துண்டுடன் அ.தி.மு.க தொண்டரும் மனித சங்கிலியில் நிற்கிறார்\nராணுவ வீரர் மரணம் - கலங்கிய வைகோ\nகலிங்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்ற ராணுவ வீரர், அசாமில் பணியில் இருந்தபோது ஏப்ரல் 22-ம் தேதி மண் சரிவில் சிக்கி உயிரிழந்தார். இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள வைகோ, தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்து விட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளார்.\nகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பீர் ஃபீல்டிங் தேர்வு செய்தார். 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ள டெல்லி அணி, இந்த போட்டியின் மூலம் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் களமிறங்குகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆடும் லெவனில் கெய்ல் இடம்பெறவில்லை.\nவெடித்துச் சிதறிய தார் ட்ரம்...நாசமான கார்கள்\nகோவை நூறு அடி சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில் வைக்கப்பட்டிருந்த தார் ட்ரம் மீது லாரி ஏறியதால், பயங்கர சத்தத்துடன் தார் ட்ரம் வெடித்துச் சிதறியது. இதில் பாலத்தின் கீழ் சென்று கொண்டிருந்த கார்கள் மீது தார் ஊற்றி கார்கள் நாசமானது. இதில், எட்டு விலை உயர்ந்த கார்கள் நாசமடைந்தன.\nதஞ்சையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ `என்னை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு தான் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. நான் வாழ்ந்து முடித்தவன். எனவே எதைபற்றியும் கவலைப்படவில்லை. தமிழக மக்களுக்காக போராடுவதை ஒருபோதும் கைவிட மாட்டேன்’ என்றார்.\nதிவாகரனுக்கு எதிராக கொந்தளித்த வெற்றிவேல்\nதிவாகரனை விமர்சித்து தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார். ` மதவாத சக்திகளுக்கு அடிமையாகிப்போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையிலிருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திவாகரன் செயல்படுவது உண்மைக்குப் புறம்பானது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.\nநிர்மலா தேவியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் கூறிய விவரங்களை 3 நிமிட வீடியோவாக எடுத்த விசாரணை அதிகாரிகள், சென்னை சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் உள்ள உயரதிகாரிகளுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளனர். அந்த வீடியோ வெளியானால் ஆளுங்கட்சி தொடங்கி தேசிய கட்சி வரை புயல் அடிக்கும் என்கிறது போலீஸ் வட்டாரம்\nமாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தை அதிரவைத்த தூத்துக்குடி மக்கள்\nஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி, 18 கிராமங்களைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட மக்கள் ஆலைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி பேரணியாகச் சென்று, சிப்காட் வளாகத்தில் உள்ள தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.\nவறண்ட பூமியில் ஆப்பிள் மரம்\nகரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி மனோகரன், தனது தோட்டத்தில் குளிர் பிரதெசத்தில் மட்டுமே வளரக்கூடிய ஆப்பிள் மரத்தை வளர்த்து அதிசயிக்க வைத்திருக்கிறார். ` இன்னும் ஆப்பிள் காய்க்க ஆரம்பிக்கலை. நம்மாழ்வார் சொன்ன வழியைப் பயன்படுத்தி விவசாயம் செய்தால், எந்த மரத்தையும் எந்த சீதோஷ்ணத்துலயும் வளர்த்துவிடலாம்’ என்றார்.\nகண்ணதாசன் மணிமண்டபத்தில் பாரதிதாசன் விழா\nகாரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் இன்று புரட்சி கவிஞர் பாரதிதாசன் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பேராசிரியர். சுப.வீரபாண்டியன் கலந்துகொண்டு தமிழறிஞர் பழனி அவர்களின் நாடக நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.\nவெங்கய்ய நாயுடுவுக்கு அதிகாரம் இல்லை\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை நிராகரிக்கும் அதிகாரம் வெங்கய்ய நாயுடுவுக்கு இல்லை. அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் இது. நோட்டீஸ் நிராகரிப்புக்கான காரணம் என்னவென்று நமக்குத் தெரியவில்லை. எனக் பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பை பலப்படுத்த ரூ.3.50 லட்சம் கோடி\nஉள்நாட்டு பாதுகாப்பு மற்றும் காவல்துறையை நவீனப்படுத்துதல் தொடர்பான பணிகளுக்கு 3 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இதுதொடர்பாக, 15–வது நிதிக் கமி‌ஷனுக்கு பரிந்துரை செய்திருக்கிறோம். கமி‌ஷனிடம் விரிவான அறிக்கையும் அளிக்கப்பட உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.\n3 வது நாளாக ரத்து செய்யப்பட்ட படகு சேவை\nகடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும் என 20-ம் தேதி இந்திய கடல்சார் தகவல் மையம் அறிவித்திருந்தது. இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள த���ருவள்ளூர் சிலை, விவேகானந்தர் நினைவு பாறைக்கு படகு சேவை ரத்து செய்யப்பட்டது. மூன்றாவது நாளான இன்றும் விவேகானந்தர் நினைவு பாறைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.\nசென்னை அண்ணாநகர் அடுத்த செனாய் நகரில் நாராயணன்,மாரியப்பன் என்பவரது கடைகளில் அடுத்தடுத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து அண்ணாநகர் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகாமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமார் சிவலிங்கத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து வாழ்த்துக் கூறினார். இந்தச் சந்திப்பின் போது எடுத்த புகைப்படத்தை சதீஷ்குமார் ட்விட்டரில் பகிர்ந்து `உங்கள் வார்த்தைகள் என்னை ஊக்கப்படுத்தியுள்ளது. உங்கள் பரிசுக்கு நன்றி’ என்று ட்வீட் செய்துள்ளார்.\nமே 3 முதல் இன்ஜினியரிங் கவுன்சிலிங் விண்ணப்பம்\nமே 3 முதல் பொறியியல் கவுன்சிலிங்குக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். வரும் 29-ம் தேதி இணையதளம் மூலம் விண்ணப்பம் கோருவதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். மே 30-ம் தேதி விண்ணப்பங்களைப் பதிவு செய்யக் கடைசி நாள் ஆகும். ஜூன் முதல் வாரத்தில் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nசென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கியில் ஒருவர் துப்பாக்கி முனையில் 6 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துச் சென்றார். மக்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, பணத்துடன் தப்பிய அந்த நபரை டிராஃபிக் போலீஸார் துரத்திச் சென்றுபிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.\nஇருட்டு அறையில் ஸ்மார்ட்போனில் படமோ அல்லது வேறு எதையோ பார்த்துக்கொண்டிருந்தால், கண்கள் பாதிக்கப்படும். கருவளையமும் கட்டாயம் வரும். இரவு நேரத்தில், ஸ்மார்ட்போன் பார்க்கும் நேரத்தைக் குறையுங்கள். பார்க்காமல் தவிர்ப்பது இன்னும் பெஸ்ட். தினமும் அரை மணி நேரம், கண்களின் மீது தண்ணீரில் நனைத்த பஞ்சை வைக்கவும்.\nதிரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா\nதிருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டைக்கு அருகே உள்ள போந்தவாக்கம் கிராமத்தில் அமைந்திருக்கும் தர்மராஜா சமேத திரௌபதி அம்மன் கோயிலில் குடமுழுக்குத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.பக்தர்கள் திரளாகப் பங்கேற்று அம்மனைத் தரிசித்து அருள் பெற்றனர். கும்பாபிஷேகம் நிறைவடைந்ததை முன்னிட்டு அம்மன் திருவீதி உலா அரங்கேறியது.\nநடிகர் ரஜினிகாந்த்தை துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி சந்தித்துப் பேசியுள்ளார். சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் வைத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றது. ரஜினிகாந்த் புதிதாகக் கட்சித் தொடங்கவுள்ள நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.\n`200 ரூபாய் சேர்க்கும் வரை சாப்பிட மாட்டேன்'\n`விடியற்காலை 4 மணிக்கு எழுந்திருச்சு, 7 கி.மீட்டர் நடந்து வந்து மார்க்கெட்ல 200 ரூபாய்க்கு வெள்ளரி பிஞ்சு வாங்கிட்டு சேலம் டவுனைச் சுற்றி விற்றுட்டு வருவேன். அடுத்த நாள் பழம் வாங்க 200 ரூபாய் சேர்க்கும் வரை சாப்பிட மாட்டேன்' என்கிறார் கொளுத்தும் வெயிலில் வெள்ளரிக் கூடையைச் சுமந்து செல்லும் இந்த மூதாட்டி\nசேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 'டீன்'னாகப் பணியாற்றி வரும் கிருஷ்ணகுமாரமீது கடந்த 5 வருடங்களுக்கு முன்பு லஞ்ச ஒழிப்புத் துறையிடம் புகார் கொடுக்கப்பட்டது. புகார் கொடுத்து 5 ஆண்டுகளாகியும் இன்னும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஊழலை ஊக்கப்படுத்துவதுபோல இருக்கிறது எனப் பேராசிரியர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.\nஅரியலூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஐம்பெரும் விழா நடைபெற்றது. அப்போது, தமிழகம் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்வில்லை என்றால் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநடிகையர் திலகம் படத்தின் முதல் சிங்கிள்\nசாலையில் கிரிக்கெட் விளையாடும் சச்சின்\n`அவரின் கண்கள் ரொம்ப பவர்ஃபுல்\nசேட்டை செய்த விக்ரம்.. கடுப்பான சிம்பு\n'நடிகையர் திலகம்' டீஸர் ரிலீஸ்..\nஅழிவின் விளிம்பில் `பச்சை முடி ஆமை’\n’ - 'ராஸீ' பட ட்ரெய்லர்\nஇன்ஜின் இல்லாமல் 10 கி.மீ தூரம் ஓடிய ரயில்\nவிமானத்தில் பறவை செய்த சேட்டை\nதமிழில் அசத்தும் டெட்பூல்-2 ட்ரைலர்..\nசட்டப்பேரவையை கலங்கடித்த தமிமுன் அன்சாரி\nஎக்ஸ்க்ளூசிவ�� ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%92%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0", "date_download": "2018-04-23T15:45:20Z", "digest": "sha1:XLPVSMRC6ENSWES6RKQ5FMPJZBQA7JC2", "length": 4948, "nlines": 86, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஒன்றுசேர் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஒன்றுசேர்1ஒன்றுசேர்2\nபலர் அல்லது பல கூடுதல்.\n‘புகழ் பெற்ற நடிகர்கள் ஒன்றுசேர்ந்து நடித்த திரைப்படம் இது’\n‘அவர்கள் மீண்டும் ஒன்றுசேர வாய்ப்பு இல்லை’\n‘நாம் ஒன்றுசேர்வதைத் தடுக்கவே இந்தத் திட்டம்\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ஒன்றுசேர்1ஒன்றுசேர்2\n(பலரை அல்லது பலவற்றை) ஒரே இடத்தில் அல்லது ஒரே நோக்கத்திற்காகச் சேர்த்தல்.\n‘போராட்டத்தின் முதல் கட்டமாக மக்களை ஒன்றுசேர்க்க வேண்டும்’\n‘அனைத்து இசைக் கலைஞர்களையும் ஒன்று சேர்த்து இசைவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள்’\n‘பல்வேறு ஆசிரியர் சங்கங்களையும் நம் இயக்கத்தில் ஒன்றுசேர்க்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00180.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/240", "date_download": "2018-04-23T15:44:11Z", "digest": "sha1:7CVHKBYA6SVEEXTIZRIREZVFFU5JT7N7", "length": 5894, "nlines": 57, "source_domain": "relaxplease.in", "title": "அஜித்தின் விவேகம் பட கதை இது தான் - கசிந்த தகவல்!", "raw_content": "\nஅஜித்தின் விவேகம் பட கதை இது தான் – கசிந்த தகவல்\nஉலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக அஜித்தின் விவேகம் படம் வரும் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 24) வெளியாக இருக்கிறது.\nஇந்த நிலையில் விவேகம் படத்தின் கதை இதுதான் என சமூக வலைதளங்களில் ஒரு கதை வைரலாக பரவி வருகிறது.\nஎன்ன கதையென்றால், பயங்கரவாதிகளால் இந்தியாவிற்கு மிகப்பெரிய ஆபத்து வரப்போவது கண்டுபிடிக்கப்படுகிறது. வெளிநாட்டு சதியில் இருந்து இந்தியாவைக் காப்பாற்றும் உளவுத்துறை அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களும் அரங்கேறுகின்றன.\nஎதிரிகளின் சதியை முறியடிப்பதற்காக ‘ரா’ தலைவரின் நேரடிக் கட்டுப்பாட்டில் ஒரு ரகசியக் குழு அமைக்கப்படுகிறது. அந்தக் குழுவின் தலைவர் அஜித். இந்த மிஷனில் அஜித்தும் அவரது குழுவும் எப்படி வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் விவேகம் படத்தின் கதை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த கதையும் நன்றாக தான் இருக்கிறது, ஆனால் இதுதான் விவேகம் பட கதையா என்பதை பொறுந்திருந்து பார்ப்போம்.\nஅஜித் சினிமா விவேகம் விவேகம் திரை விமர்சனம் விவேகம் திரைவிமர்சனம் விவேகம் விமர்சனம்\t2017-08-22\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/07/i.html", "date_download": "2018-04-23T15:25:47Z", "digest": "sha1:GS5LJ445O57HXIEZEKXRCF6ISP4WQDUY", "length": 15956, "nlines": 205, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: பூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்.i", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nபூரி ஜெகன்னாதர் கோயிலின் எட்டு அற்புதங்கள்.i\n1. கோயிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.\n2. கோயில் இருக்கும் பூரி என்ற ஊரின் எந்த இடத்தில், எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் கோயிலின் உச்சியில் இருக்கும் சுதர்சனசக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.\n3. பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும் மாலை முதல் இரவுமுழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும், ஆனால் பூரியில் இதற்க்கு நேர் எதிராக நடக்கும்.\n4. இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில்\nஎந்த நேரத்திலும் கண்களுக்கு தெரிவதில்லை.\n5. இந்த கோயிலின் மேல் விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.\n6. இந்த கோயிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும்\nஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதும் இல்லை மீந்து போய் வீணானதும் இல்லை.\n7. இந்த கோயிலின் சமையலறையில் ஒன்றன் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள் அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.8. சிங்கத்துவாராவின் முதல்படியில் கோயிலின் உட்பறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது கடலில் இருந்து வரும்\nஎந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது ஆனால் அதே சிங்கத்துவராவின் முதல் படியில் கோயிலின் வெளிப்புறமாக நுழையும் போது கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும்.\nஇதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.....\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅற்புதம் நிறைந்த 5 விழாக்களின் சங்கமம்\nஅது தான் கடவுளை சந்தோஷப்படுத்தும்.\nதிருச்சி சிவா MP அவர்களை சசிகலா புஷ்பா தாக்கியது ப...\nஆடிப்பெருக்கு நாளில் நடக்கும் சிறப்பான நிகழ்வுகள்\nகேரளாவில் வேலை இல்லாமல் கஷ்டப்பட்ட கோடீஸ்வரரின் ம...\nஎல்லாம் தந்த அந்த கருவறைக்கு சில துளி கண்ணீரை மட்ட...\nமிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்த...\nஇரத்தத்தில் கெட்ட கொழுப்புகள் சேருவதும் தடுக்கும் ...\n‪#‎கபாலி‬....எம்எல்எம் போலி விளம்பர கம்பெனி போன்ற ...\nசுவாதி கொலை: விலகாத மர்மங்கள்\nதன்னம்பிக்கைக்கு ஒரு குட்ட�� கதை முயலின் தன்னம்பிக்...\nவீட்டில் செல்வம் பெருக ..................\nகாலைக் கதிரவனை கனிவுடனே கை தொழுவோம்\n\"நிலக்கடலைக்கு வந்த நிலை பாலுக்கும் வரும்\".\nநாம் பிறருக்கு என்ன செய்ய நினைக்கிறோமோ அது நமக்கே ...\nஉணவுப்பிரியர்கள் கவனத்திற்கு எதை சாப்பிடும் போது எ...\nகாரியம் வெற்றியடைய செய்யும் ..\nபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனுக்கு முக்காலமும் அறி...\nரஜினியை ஒழுங்கா பயன்படுத்த தெரியாதவர் டைரக்டர் ரஞ்...\nஇந்த பதிவு யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல\nஞானிகளுக்கெல்லாம் பெரிய ஞானி யார்\nநாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே..\nஉலகே வியந்த கணித மேதை ராமானுஜன் தனக்கு வேண்டும் என...\nபிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :\nகாவல்துறையின் கண்டிப்பு மேலும் விரிவடைய விரும்புகி...\n7 இரவுகள் தொடர்ச்சியாக‌ மிளகுபால் ஒரு டம்ளர் குடித...\nதிருப்பட்டூர் -- பதஞ்சலியார் மற்றும் வியாகரபாதரின்...\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர், இந்த...\nவலியை விரட்டும் அதிசய சிகிச்சை\nஇந்தியாவின் பிரம்மாண்ட சிவன் சிலைகள்\nஸ்ரீராமன், பெற்ற தகப்பனுக்கு செய்யாத காரியங்கள்\nலஞ்சம் தராமல் அரசு அலுவலகங்களில் ஆவணங்களை பெறுவதற்...\nநல்லெண்ணெயை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் . . ...\nவீட்டில் செல்வம் பெருக பெண்கள் செய்ய‍க்கூடாத காரிய...\nஉங்களுக்குள் இருக்கும் தாழ்வு மனப்பான்மை போக இத கொ...\nதலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர்\nபழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரக...\nதமிழன் படைத்த கணக்கதிகாரம் நூலின் சிறப்பு:\nயாவரும் ஒவ்வொறு விதங்களில் உயர்ந்தவரே\nகாமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள்:- நாமும் தெரிந...\nஇது நம் முன்னோர் பெருமை\n02-08-2016 குரு பெயர்ச்சி அன்று காணக் கிடைக்காத அத...\nமூச்சுப் பயிற்சி ( பிராணாயாமம் )\nமகிழ்ச்சி என்பது வசதிகளில் இல்லை\nசினிமாவின் 🎬 மூலம் நாம் அடைந்த நன்மைகள் என்ன ❗❓❓\nஎந்த ராசி காரர்கள் எந்த நோயால் அவஸ்தைபடுவார்கள்\nஅரிசியை பற்றி தெரிந்துகொள்ளுங்கள் Rice :-\nநாவு ஒரு அற்புத பொருள்.\n“நிச்சயம் ஒரு நாள் விடியும்”\nபத்திரிகைகள்,ஒளி மீடியாக்கள் கள்ள மௌனம் சாதிப்பது ...\nஉணர்வுப்பூர்வமான, ஒரு நீண்ட உரையாடல்\nயாகங்களை வீண் செலவு என்று கூற முடியாது.\nகடன் விரைவில் அடைய எளிய பரிகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post.html", "date_download": "2018-04-23T15:22:07Z", "digest": "sha1:X7FVU3USEPW5OKTTG4RDPZT3WNICIKF4", "length": 21966, "nlines": 110, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இரண்டு மனைவி கட்டவில்லை என்றால் சிறைவாசம் ...இது எங்கே?.... - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome சமுதாயச் செய்திகள் இரண்டு மனைவி கட்டவில்லை என்றால் சிறைவாசம் ...இது எங்கே\nஇரண்டு மனைவி கட்டவில்லை என்றால் சிறைவாசம் ...இது எங்கே\n\"ஆண்கள் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும்.\nஇச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்\"​ என எரித்ரியா அரசு புதிய சட்டம் இயற்றியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்ரிக்கா கண்டத்தில் சூடானுக்கு அருகிலுள்ள நாடு எரித்ரியா. சுமார் 4 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இந்த நாட்டில் பெண்கள் எண்ணிக்கை அதிகமாகவும் ஆண்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவும் காணப்படுகிறது. இதனால் அங்குத் திருமணம் புரியாமல் தனித்து வாழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதோடு, குடும்ப வாழ்வு கிடைக்காமல் தகாத உறவுகள் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.\nஇதனைக் கட்டுப்படுத்தவும் பெண்கள் அனைவரும் சமூகத்தில் அந்தஸ்துடன் வாழவும் தம் நாட்டில் வாழும் ஆண்கள் அனைவரும் குறைந்தது இரு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளவேண்டுமென அந்நாட்டு அரசு சட்டம் இயற்றியுள்ளது. இவ்வாறு திருமணம் புரியும் ஆண்களுக்கு வீடு மற்றும் செலவினங்களுக்கான உதவியையும் அரசே செய்யும் எனவும் அறிவித்துள்ளது.\nஇச்சட்டத்தைப் பின்பற்றாத ஆண்களுக்குக் கடுமையான வேலையுடன் ஆயுள் தண்டனை சிறைவாசம் அனுபவிக்க வேண்டி வருமெனவும் தம் கணவரை மற்றொரு திருமணம் புரிய அனுமதிக்காத பெண்களுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும் அச்சட்டம் கூறுகிறது.\n1998-2000 ஆண்டுகளில் பக்கத்து நாடான எதியோப்பியாவுடன் நடந்தப் போரில் எரித்ரியா இராணுவ வீரர்கள் சுமார் 1,50,000 பேர் கொல்லப்பட்டனர். இதனால் அங்கு ஆண்களின் எண்ணிக்கை கடுமையாக குறைந்ததைத் தொடர்ந்து பெண்களுக்குத் திருமணம் புரிய ஆண்கள் கிடைக்காத சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஎரித்ரிய அரசின் இப்புதிய சட்டம் சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅநாதைப் பெண்களைத் த��ருமணம் செய்து கொண்டு, அவர்கள் விஷயத்தில் நீதமாக நடக்கவியலாது என நீங்கள் அஞ்சினால், மற்றப் பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் புரிந்து கொள்ளலாம். அவ்வாறு பலரைத் திருமணம் புரிந்தால், அப்போது அவர்களுக்கிடையில் நீங்கள் நீதமாக நடந்துகொள்ள வேண்டும். அவ்வாறு நீங்கள் நீதமாக நடக்க முடியாது எனப் பயந்தால், ஒரு பெண்ணையே, அல்லது உங்கள் ஆதிக்கத்தின் கீழ் இருக்கும் அடிமைப் பெண்ணையே திருமணம் செய்து கொள்ள வேண்டியது. நீங்கள் பேதம் பாராட்டாமலிருப்பதற்கு இதுவே சுலபமான முறையாகும்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹ��லா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார��� 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/learn-2-live/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:06:23Z", "digest": "sha1:BE6GNDYGRHWGGKIPAEXMWO6QQKXM2FNU", "length": 6001, "nlines": 90, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தலைக்கனம் – பசுமைகுடில்", "raw_content": "\nதன்னருகே அமர்ந்திருந்த ஒரு சிறுமியிடம் தன் அறிவுக்கூர்மையை காட்ட விரும்பிய ஒரு தத்துவமேதை, அந்த சிறுமியிடம் கேட்டார்,,\nஉன்னிடம் சில கேள்விகள் கேட்கலாமா பயணம் சுவாரசியமாக இருக்கும் ” என்றார்.\nபடித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடி வைத்துவிட்டு “என்ன மாதிரி கேள்விகள்” என்று சிறுமி கேட்டாள்.\nகடவுள் பற்றியது,, No God, No hell and life after death. கடவுள் நரகம் எதுவும் கிடையாது. இறந்த பிறகு என்ன\nஅந்த சிறுமி யோசித்து விட்டு “நான் முதலில் சில கேள்விகள் கேட்கட்டுமா\nபுன்சிரிப்போடு “அவர் தாராளமாக ” என்றார்.\nஒரே புல்லைதான் பசு, மான், குதிரை உணவாக எடுத்துக் கொள்கிறது. ஆனால் வெளிவரும் கழிவு shit வெவ்வேறாக இருக்கிறது. பசுவிற்கு சாணியாகவும், மானுக்கு சிறு உருண்டையாகவும், குதிரைக்கு கட்டி கட்டியாகவும் வெளிவருகிறது. எப்படி\nதத்துவவாதி இது போன்ற கேள்வியை எதிர்பார்க்கவில்லை. திகைத்துவிட்டார்.\n“தெரியவில்லையே,,, ” என்று கூறினார்.\nஇது கூட உங்களுக்கு தெரியவில்லை. பின் ஏன் நீங்கள் கடவுள், நரகம் பற்றியும், இறப்புக்கு பின் என்ன என்பது பற்றியும் பேசுகிறீர்கள்\nசிறுமியின் புத்திசாலித்தனத்தால், தத்துவமேதை வாயடைத்து போய்விட்டார்.\nஎவரையும் குறைவாகவும் எடை போடக்கூடாது. தலைக்கனமும் கூடாது. கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு. Known is a drop, unknown is an ocean.\nஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையிலும் திறமை வாய்ந்தவர்கள் தான்.நமக்கு தான் எல்லாம் தெரியும் என்ற தலைக்கனத்துடன் இருந்தால் ஒரு காலத்தில் ஒன்றுமில்லாமல் போய் விடும். இது தான் இயற்கையின் நியதி.\nஆதலால் தலைக்கனத்தை இறக்கி வையுங்கள். எப்போதுமே மகிழ்ச்சியுடன் வாழ முடியும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/non-teaching-posts.html", "date_download": "2018-04-23T15:27:51Z", "digest": "sha1:OCRKNVHH4N5C3IPGTD7DLC7KR2KGETEZ", "length": 20975, "nlines": 110, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.\nகேந்திரி�� வித்யாலயாவில் பணி | கே.வி. பள்ளிகள் என்று அழைக்கப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பதவிகள் (Non-Teaching Posts) நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன. இதில், துணை ஆணையர், உதவி ஆணையர், நிர்வாக அதிகாரி, நிதி அலுவலர், உதவிப் பொறியாளர், உதவியாளர், இந்தி மொழிபெயர்ப்பாளர், மேல்நிலை எழுத்தர், கீழ்நிலை எழுத்தர், சுருக்கெழுத்தர், நூலகர் எனப் பல்வேறு விதமான பணிகளில் மொத்தம் 1,017 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி, வயது வரம்பைப் பொறுத்தமட்டில், பதவியின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும் ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். அப்ஜெக்டிவ் முறையிலான எழுத்துத் தேர்வு ஆன்லைனில் நடத்தப்படும். தகுதியுள்ள நபர்கள் கே.வி.எஸ். இணையதளத்தை (www.kvsangathan.nic.in) பயன்படுத்தி 2018 ஜனவரி 11-ம் தேதிவரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும். தேர்வுக்கான அனுமதிச்சீட்டையும் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு பதவியிலும் உள்ள காலியிடங்கள், அவற்றுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, தேர்வுக் கட்டணம், தேர்வுக்கான பாடத்திட்டம், ஆன்லைன் விண்ணப்பமுறை உள்ளிட்ட விவரங்களை கே.வி.எஸ். இணையதளத்தில் விளக்கமாக அறிந்துகொள்ளலாம். | DOWNLOAD\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற ��ெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2012/08/blog-post.html", "date_download": "2018-04-23T15:16:13Z", "digest": "sha1:2JRIE26AVZ3YWKKOLKJ53YOXANWKOHYQ", "length": 12391, "nlines": 230, "source_domain": "www.sangarfree.com", "title": "அலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது உங்களை ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது உங்களை\nsangarfree SIVA அலசல், கவிதைகள், கிறுக்கல், சிந்தனை\nஅயோத்தி நகர் மதிலின் பெருமையும் கம்பரின் சிலேடையு...\nசச்சின் 100 எதிர் என் 200\nஇப்பிடி ஒரு வெட்டிங் என்கேஜ்மென்ட் பண்ணும்டா\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது ...\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது...\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசைய�� இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிற��கதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஅயோத்தி நகர் மதிலின் பெருமையும் கம்பரின் சிலேடையு...\nசச்சின் 100 எதிர் என் 200\nஇப்பிடி ஒரு வெட்டிங் என்கேஜ்மென்ட் பண்ணும்டா\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது ...\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2017/01/blog-post_41.html", "date_download": "2018-04-23T15:28:00Z", "digest": "sha1:YR4GPFIPZAVFCEHPHS5OOAWOIJR7NY7L", "length": 12439, "nlines": 224, "source_domain": "www.sangarfree.com", "title": "முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பற்றிய சில குறிப்புகள் ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nமுன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பற்றிய சில குறிப்புகள்\n27 DEC அவர் இறக்கும் வரைக்கும் ஜனாதிபதி மைத்ரிபாலவின் சிரேஸ்ட ஆலோசராக கடைமையாற்றினார்\n1965 ம் ஆண்டே முதல் முதலாக \"ஹொரண' தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு பாராளுமன்றம் சென்றார்\n21 NOV 2005 ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவினால் பிரதமராக நியமனம் பெற்றார்\nஇதற்கு முன்னர் Aug 2000 - Dec 2001 காலபகுதியிலும் பிரதமராக கடமையாற்றி உள்ளார்\n5 MAY 1933 ல் பிறந்த இவர் 27 December 2016 அன்று மரணமடைந்தார்\nஇலங்கை நடப்பு நிகழ்வுகள் 3/1/2017 (Sri Lanka Pro...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டு...\nமுன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பற்றிய ...\nஒய்வு பெறும் UN பொது செயலர் 1/1/2017\nஒரு செக்கன் தாமதமான இந்த புது வருடம்\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் ���ன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஇலங்கை நடப்பு நிகழ்வுகள் 3/1/2017 (Sri Lanka Pro...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டு...\nமுன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்கிரமநாயக்க பற்றிய ...\nஒய்வு பெறும் UN பொது செயலர் 1/1/2017\nஒரு செக்கன் தாமதமான இந்த புது வருடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:37:20Z", "digest": "sha1:ZRFBM67WBCUL3VBQUFAD2H2W7UTYZFHU", "length": 8052, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "கொத்தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகொத்தளம் என்பது, கோட்டை மதில்களில் இருந்து வெளித் துருந்திக் கொண்டிருக்கும் ஓர்அமைப்பு ஆகும். சுற்று மதில்களின் மூலைகளிலும், சில சமயங்களில் நேரான மதில் பகுதிகளிலும் கொத்தளங்களை அமைப்பது உண்டு. இவை கோட்டையைத் தாக்கும் எதிரிகள் மீது பதில் தாக்குதல் நடத்துவதற்கு வசதியான இடங்களாக அமைகின்றன. இவை கோட்டைச் சுவர்களிலிருந்து வெளியே தள்ளிக்கொண்டு இருப்பதனால், இவற்றில் இருந்து அருகில் உள்ள பிற கொத்தளங்களையும் இரு புறங்களிலும் அமையக்கூடிய கோட்டைச் சுவர்களையும் முழுமையாகப் பார்க்க முடிவதுடன் மேற்குறித்த பகுதிகளில் எதிரிகளின் நடமாட்டம் இருக்குமானால் அவர்களை நோக்கித் தாக்குதல் நடத்தவும் முடியும்.\nபழைய காலத்தில் கொத்தளத்தில் இருந்து வில்லும் அம்பும், ஈட்டி முதலிய படைக்கலன்களைப் பயன்படுத்தித் தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், கொத்தளங்களில் பீரங்கிகளைப் பொருத்தி வைத்திருந்தனர்.\nஇத்தாலியின் கோப்பர்ட்டீனோ அரண்மனையில் கணப்படும் கொத்தளங்களில் ஒன்று.\nஅங்கேரியில் உள்ள சிக்கிளோசு அரண்மனையின் கொத்தளங்களை மேலிருந்து பார்க்கும் தோற்றம்.\n1841 இல் செனீவாவினதும் அதன் சுற்றுப் புறங்களினதும் தளப்படம். ஏராளமான கொத்தளங்களைக் கொண்ட மிகப்பெரிய அரண்கள் காணப்படுகின்றன. 10 ஆண்டுகளின் பின் இவை அழிக்கப்பட்டன.\nPlan of Tvrđa from 1861, in Osijek, Croatia. பெரும்பாலான அரண்கள் அகற்றப்பட்டுவிட்டன. சில மட்டுமே எஞ்சியுள்ளன\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2014, 18:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00181.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/03/cinema-nadiganum-arasiyalvaadhiyum-to-be-produced-in-a-huge-budget-by-sundhari-films/", "date_download": "2018-04-23T15:39:55Z", "digest": "sha1:WZFXYUXN7TK5GIFG3YRK655IL6XO2LJQ", "length": 7285, "nlines": 122, "source_domain": "cineinfotv.com", "title": "” Cinema Nadiganum Arasiyalvaadhiyum ” to be produced in a huge budget by Sundhari Films.", "raw_content": "\nவெற்றிக்கூட்டணி சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் இணையும் புதிய படம்\n2004ம் ஆண்டு சுந்தரி பிலிம்ஸ் சார்பாக M.ஞானசுந்தரி தயாரிப்பில் ஷிவ்ராஜ்இயக்கத்தில் நடிகர் சத்யராஜ் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற படம் “அடிதடி”. மீண்டும் இந்தவெற்றிக்கூட்டணி பிரம்மாண்டமான ஒருபடத்திற்காக இணைந்துள்ளது.\n“சினிமா நடிகனும் அரசியல்வாதியும்” எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சுந்தர் பிலிம்ஸ்சார்பாக M.ஞானசுந்தரி பெரும்பொருட்செலவில் பிரம்மாண்டமாகத்தயாரிக்கின்றார்.\nஇப்படத்தின் கதை, வசனத்தை இயக்குநர்செல்வபாரதி எழுதத் திரைக்கதை அமைத்துஇயக்குகிறார் ஷிவ்ராஜ்\nஒரு சினிமா நடிகன் அரசியல்வாதியாக ஆகியபோது என்னென்ன நிகழ்வுகள் நடந்தன, நடக்கின்றன, நடக்கும் என்பதை அரசியல்நையாண்டியுடன் நகைச்சுவை கலந்து முழுக்கமுழுக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது “சினிமா நடிகனும் அரசியல்வாதியும்”.\nதமிழ், ஹிந்தி, தெலுங்கு என மூன்றுமொழிகளில் உருவாகும் இப்படத்தின்படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம்துவங்கவுள்ளது. சுந்தரி பிலிம்ஸ் – சத்யராஜ் – ஷிவ்ராஜ் வெற்றிக்கூட்டணி முதன்முறையாகஹிந்தியில் தடம்பதிப்பது குறிப்பிடத்தக்கது\nஇப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும்தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம் விரைவில்அறிவிக்கப்படும் என்று தயாரிப்பு தரப்புகூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/96", "date_download": "2018-04-23T15:40:40Z", "digest": "sha1:CVQHDCIEZVP72M25BRQIVPVHZY7OGHGT", "length": 6658, "nlines": 56, "source_domain": "relaxplease.in", "title": "ஜுலி ஓவியாவுக்கு செய்த துரோகத்திற்க்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி! - Relax Please", "raw_content": "\nஜுலி ஓவியாவுக்கு செய்�� துரோகத்திற்க்கு பதிலடி கொடுத்த ஆர்த்தி\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பிரபல நகைச்சுவை நடிகை ஆர்த்தி பங்கேற்றார். நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்தே தனக்கு உரித்தான குறும்புத்தனங்களோடு, ‘பிக்பாஸ்’ வீட்டில் இருந்த சக போட்டியாளர்களுடன் பழகி வந்தார். இதன் பின்னர் அடுத்தடுத்த நாட்களில் சீரியஸ் மோடுக்கு மாறினார்.\nஇவரது பாய்ச்சிலில் முதலில் சிக்கியவர் ஜூலி. அவரை குறிவைத்து பல நேரங்களில் தாக்கி பேசி ரசிகர்களிடம் அடிக்கடி திட்டுகளை வாங்கிக் கொண்டார் ஆர்த்தி. தொடர்ந்து ஜூலியை டார்கெட் செய்து போலியாக பழகுவதாகக் குற்றஞ்சாட்டி பரபரப்பு ஏற்படுத்தினார்.\nஇதுமட்டுமில்லாமல் சக போட்டியாளர்களிடமும் அவ்வப்போது சண்டை இழுப்பதும், சமாதானம் ஆவதுமாக இருந்தார். இதைத் தொடர்ந்து கடந்த வாரம் ‘பிக்பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறுவோரின் பட்டியலில் ஆர்த்தி பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி இரண்டு வாரத்திற்கு முன்னரே வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்ததில் இருந்து நிகழ்ச்சி குறித்து தன்னுடைய கருத்தை டுவிட் செய்து வந்திருந்தார்.\nஇந்த நிலையில் நிகழ்ச்சியில், ஓவியா திடீரென மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் ஜுலி, ஒரு நர்ஸாக இருந்து கொண்டு என்னால் ஓவியாவுக்கு உதவி செய்ய முடியவில்லை என்று வருத்தமாக இருப்பதாக கூறினார்.\nஇதனை பார்த்த நடிகை ஆர்த்தி, ஓவியாவுக்கு உதவி செய்ய நர்ஸா இருக்க வேண்டியதில்லை, மனிதத்தன்மை இருந்தால் போதும் என அதிரடியாக ஒரு பேட்டியில் பதில் கூறியுள்ளார்.\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nஜாமீனில் வந்த ஹாசினி கொலைகாரன் தனது தாயை கொன்றுவிட்டு தப்பியோட்டம்\nகேன்சர் உள்ளிட்ட பல நோய்களை தவிர்க்க இதை தவறாமல் சாப்பிடுங்கள்\nஊட்டியில் தற்செயலாக பதிவான பேயின் உருவம் – அதிர்ச்சி வீடியோ\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீத��யிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/item/1022-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:26:56Z", "digest": "sha1:ESGCFYN2GRZMGL7OGLBV2DG46S2J4WFF", "length": 18013, "nlines": 173, "source_domain": "samooganeethi.org", "title": "இலக்கு இல்லாத வாழ்வு சமூகத்தை கடும் நெருக்கடியில் தள்ளிவிட்டு விடும்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇலக்கு இல்லாத வாழ்வு சமூகத்தை கடும் நெருக்கடியில் தள்ளிவிட்டு விடும்\nஉலகம் முழுவதும் முஸ்லிம் உம்மத் பல வகைகளிலும் நெருக்கடிகளை சந்தித்து வருவதற்கு ஆன்மீக ரீதியாகவும் சமூக வாழ்வு ரீதியாகவும் ஒரு தெளிவற்ற இலக்கற்ற வாழ்வு முறைதான் மிக முக்கிய காரணம்.\nகுறிப்பாக இந்தியா இலங்கை போன்ற முஸ்லிம்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் எந்த நேரமும் முஸ்லிம் உம்மத்தை பலவீனப்படுத்தி வீழ்த்துவதற்கு எதிரிகள் துடித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் முஸ்லிம்கள் துல்லியமான வாழ்வியல் இலக்கோடு சோர்வு இல்லாமல் பயணித்தால் மட்டுமே எதிரிகளின் அடக்குமுறை பேரழிவுகளில் இருந்து தங்களையும் தங்கள் சந்ததியையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.\nஒரு சமூகமாக முஸ்லிம் உம்மத்திற்கு கல்வி சமூக அரசியல் பொருளாதார வழ்வியல் போன்ற அனைத்து துறைகளிலும் எட்ட வேண்டிய இலக்கு மிக துல்லியமாக கால வரையரையோடு வடிவமைக்கப்பட வேண்டும்.\nசமூகத்தளத்தில் பணியாற்றும் உலமாக்கள் அறிவுஜீவிகள் தலைவர்கள் அவரவர் சார்ந்துள்ள துறைசார்ந்து இந்த தொலைநோக்கு இலக்கை வடிவமைத்து உம்மத்தின் நெஞ்சங்களில் ஆழமாக பதியவைக்க வேண்டும்.\nகால மாற்றத்திற்கேற்ப அந்த இலக்கு மேம்படுத்தப்பட்டு தொடர்ச்சியாக பல\nதலைமுறையின் மனங்களில் பதியவைக்க வேண்டும். ஜூம்ஆ மேடைகள் குடும்ப திருமண விழாக்கள் போன்ற முஸ்லிம்கள் ஒன்றுகூடுகின்ற எல்லா விழாக்களிலும் முஸ்லிம்களை இந்த இலக்கை நோக்கியே முனைப்படுத்துதல் இருக்க வேண்டும்.\nஒரு 100 ஆண்டுகளுக்கு இடைவிடாமால் இந்த பிரச்சாரத்தை செய்தால் பிறகு அதுவே முஸ்லிம்களின் வாழ்வியல் வழமையாகிப்போகும். இலக்கை நோக்கிய\nபயணத்தில் அல்லாஹ்வின் கருணையால் பலன்கள் வெளிப்படத் துவங்கிவிடும்.\nஇலக்கை நோக்கிய பயணம் தான் மனித வாழ்வு என்பதை உலகின் இறுதிநாள் வரை சமூகத்திற்கு பயிற்றுவிக்க வேண்டும்.\nஎத்தனை கொள்கை கட்சி இயக்கப் பிரிவுகள் நம்மில் இருந்தாலும் நாம் சென்றடைய வேண்டிய இலக்கு ஒன்றுதான். பாதைகளும் பயணிக்கும் வாகனமும் அதன் வேகமும் மட்டுமே வேறுபடும்.\nதனி ஒரு முஸ்லிமுடைய வாழ்வியல் தேவையும் இலக்கும் ஒட்டுமொத்த உம்மத்தின் தேவை மற்றும் இலக்கிலிருந்து வேறுபட்டு விடக்கூடாது.\nசில நேரங்களில் சிலரின் சுயநலம் மற்றும் ஆணவத்தால் சமூக கட்டமைப்பில் இருந்து பிரிந்து வாழ்வதை பெருமிதமாக கருதுவார்கள். அப்படிப்பட்டவர்கள் தங்களையும் தங்கள் சந்ததியையும் பாதுகாப்பு இல்லாத அபாயகரமான சூழலில் தவிக்க விட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.\nசமூக வாழ்வில் எந்த இலக்கும் இல்லாமல் பிற்போக்குத் தனமாக வாழ்ந்த முஸ்லிம்களும் முஹல்லா கட்டமைப்பிலிருந்தும் தனித்து வாழ்ந்த ஒருசில முஸ்லிம்களும் வாழ்வில் மிக கோரமான அடக்குமுறைகளை அழிவை சந்தித்துள்ளனர் என்பதை இந்தியச் சூழலும் வரலாறு நமக்கு கற்றுத்தருகிறது.\nமுதல் சிலுவை யுத்தம், அல் அந்தலூஸ் ( ஸ்பெயின்) பாக்தாத், முகலாயப் பேரரசு, பாலஸ்தீன், சோமாலியா இப்போது ரோஹிங்கியா என்று பட்டியல் நீள்கிறது.\nசுகபோகம்... அலட்சியம்... உட்பூசல்... எதிரியின் வலிமையை கணிக்காதது...\nமுன்னேற்பாடுகள் இல்லாதது... உம்மத்திற்கு கற்றுத்தராதது... இவை சமூக அழிவிற்கான காரணங்கள்.\nஇஸ்லாத்தின் எதிரிகள்... கால அளவு கொண்ட மிக துல்லியமான இலக்கை நிர்ணயித்து ஒவ்வொரு சூழலுக்கும் கால மாற்றத்திற்கும் ஏற்ப செயலாற்றுகின்றனர்.\nஅவர்கள் பார்வையில் மார்க்கத்தில் பிடிமானம் உள்ள முஸ்லிம்கள் என்றோ பெயரளவிற்கு முஸ்லிம்களாக வாழும் நவீன மதச்சார்பற்ற முஸ்லிம்கள் என்றோ பிரிவினையெல்லாம் கிடையாது.\nஇங்கே எதிரிகளின் இலக்கு பாவப்பட்ட முஸ்லிம் மனிதர்கள் அல்ல.\nமுஸ்லிம்கள் பின்பற்றும் அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஒரு குக்கிராமத்தில் நிறுவப்பட்டுள்ள ஜமாஅத் அமைப்பு முதல் உம்மத்தில் இயங்கும் உருவாகும் அனைத்து சமூக அரசியல் கொள்கை இயக்கங்கள் சங்கங்கள் அறக்கட்டளைகள் என அனைவரும் முன்னிறுத்தும் சமூக வளர்ச்சிக்கான பொது இலக்கு உருவாக்கப்பட வேண்டும்.\nசாதாரண மக்களுக்கு... இந்த இலக்கு பாதை பயணம் அர்ப்பணிப்பு போன்றவையெல்லாம் புரியாது. செல்வந்தர்களில் சிலர் இதுபோன்று பேசுவதையே விரும்பமாட்டார்கள். தாங்கள் அனுபவித்து வரும் சொகுசு வாழ்விற்கு சங்கடமாக உணருவார்கள்.\nமுஸ்லிம் உம்மத்திற்கு பெருகும் நெருக்கடிகளை புரிந்து ஆன்மீக வலிமையோடு சமூக பொருளாதார அரசியல் வாழ்வில் வளர்ச்சிக்கான இலக்கையும் எதிர்ப்புகளை எதிர்கொண்டு முறியடிக்கும் இலக்கையும் துல்லியமாக வடிவமைத்து ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ப மேம்படுத்தி உம்மத்தற்கு கற்றுத்தர வேண்டும்.\nஅது தான் உண்மையான கல்வி.\nஇனிவரும் காலங்களில் சந்ததிகள் மிகப்பெரும் அழிவுகளை சந்திக்கும்....\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nநமக்கு மிகவும் அவசியமான அனைத்தையும் அல்லாஹ் இலவசமாகவே தந்திருக்கிறான்.…\nதமிழுக்கு உலக அரங்கில் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த அறிஞர்\nதமிழகம் உலகுக்கு வழங்கிய சிறந்த அறிஞர்களில் ஒருவரான மணவை…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nஇலக்கு இல்லாத வாழ்வு சமூகத்தை கடும் நெருக்கடியில் தள்ளிவிட்டு விடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1/", "date_download": "2018-04-23T15:33:33Z", "digest": "sha1:556UOL43UGRHSZOI4AHV6HFLLBVBYHZU", "length": 6912, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்\nவாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்\nஎதிர்வரும் மாகாண சபை தேர்தலில், வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள அனைத்து கட்சி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபெப்ரல் அமைப்பினால் குறித்த மாநாடு எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபெப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராட்சி இதனை தெரிவித்துள்ளார்.\nஇந்த மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்\nPrevious articleநாடாளுமன்ற முடக்கத்தினால் பாதகமான தாக்கம் இருக்காது – சிறிலங்கா அரசு\nNext articleஐதேக தனித்து ஆட்சியமைக்க விடமாட்டோம்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_954.html", "date_download": "2018-04-23T15:04:14Z", "digest": "sha1:72EAR3OPTLAXTNUJSCCJ7TVOOCSSII7Q", "length": 41010, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இது ஒரு, சோகமயமான விழிப்புணர்வு செய்தி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇது ஒரு, சோகமயமான விழிப்புணர்வு செய்தி\nஇந்தியாவில் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட 10 வயது சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்திருந்த நிலையில் அவருக்கு கருக்கலைப்பு செய்யக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. தற்போது, அச்சிறுமி பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.\nபாலியல் வல்லுறவிற்கு ஆளான பத்து வயது சிறுமியும் அவளது குழந்தையும் நலமுடன் இருப்பதாக, அச்சிறுமிக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர்.\nஅச்சிறுமிக்கு கடந்த திங்கள்கிழமை சிசேரியன் அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டிருந்தாகவும், ஆனால், அவளது ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அறுவை சிகிச்சை வியாழக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டதாகவும் மருத்துவர் தாசரி ஹரிஷ் தெரிவித்தார்.\nகடந்த ஜூலை மாதம் வயிற்று வலி எடுத்ததையடுத்து, சிகிச்சைக்காக அச்சிறுமியை அவளது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது, அவள் கருவுற்று இருந்தது தெரியவந்தது.\nதனது உறவினரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானதாகக் கூறப்படும் அச்சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய இந்திய நீதிமன்றம் ஒன்று முன்பு அனுமதி மறுத்திருந்தது. கருக்கலைப்பு செய்வது, அந்த சிறுமியின் உயிருக்கு ஆபத்தாக முடியலாம் என மருத்துவர்கள், பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் உள்ள நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்திருந்தனர்.\nவீட்டு வேலை செய்யும் சிறுமியின் தாய், தனது பத்து வயது மகள் கர்ப்பமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் மருத்துவரிடம் அழைத்துச் சென்றபோதுதான் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. தனது தாய் வேலைக்கு சென்றிருக்கும்போது, தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த, தாயின் இரண்டாவது கணவர், இது குறித்து யாரிடமும் சொல்லக்கூடாது என்று எச்சரித்ததாக சிறுமி கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஆனால், அதற்குள் அந்த சிறுமியின் கரு 32 வாரங்களைக் கடந்து வளர்ந்து விட்டது. இதனால், அவரது கருவைக் கலைத்தால் அது சிறுமிக்கும் சிசுவுக்கும் ஆபத்தாக முடியலாம் என்று நீதிமன்றம் நியமித்த மருத்துவர்கள் குழு அறிக்கை அளித்தது. இதையடுத்து அச்சிறுமியின் கருவை கலைக்கக் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.\nஇந்��ிலையில் சண்டீகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் பிறந்த சிறுமியின் சிசு 2.2 கிலோ எடையுடன் உள்ளது. அறுவை சிகிச்சை செய்த 16 பேர் கொண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகித்த மருத்துவர் ஹரிஷ், அறுவை சிகிச்சை செய்ய 90 முதல் 105 நிமிடங்கள் வரை ஆனது என்று கூறினார்.\nஅந்தச் சிறுமியின் குடும்பம், அந்த குழந்தையை ஏற்றுக்கொள்ள விருப்பம் தெரிவிக்காததால், அது தத்தெடுக்கப்படும் வரை, குழந்தைகள் பாதுகாப்புக் குழுவால் பராமரிக்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nபத்து மாதங்களுக்கு முன்னரே பிறந்ததால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்தக் குழந்தையின் உடல்நலம் தற்போது நிலையாக உள்ளதால், குழந்தைகள் பிரிவுக்கு இப்போது அந்த சிசு மாற்றப்பட்டுள்ளதாக குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.\nஇந்தியாவின் குழந்தைகள் மீதான பாலியல் அத்துமீறல்கள் - புள்ளிவிவரங்கள்\n•இந்தியாவில்155 நிமிடங்களுக்கு ஒருமுறை 16 வயதுக்கு குறைவான ஒரு குழந்தை பாலியல் வல்லுறவு செய்யப்படுகிறது.\n•10 வயதுக்கும் குறைவான குழந்தை ஒவ்வொரு 13 மணி நேரத்துக்கு ஒரு முறை வல்லுறவுக்கு ஆளாகிறது.\n•இந்தியாவில் இருக்கும் பெண்களில் 24 கோடிப் பேர், 18 வயதுக்கு முன்னரே மணமானவர்கள்.\n•அரசு நடத்திய ஒரு ஆய்வில் கலந்துகொண்ட 53.22% குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாகக் கூறினார்கள்.\n•பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் 50% பேர், குழந்தைகளுக்கு நன்கு பழக்கப்பட்டவர்கள்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லி��் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அ���ைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/woofers/unbranded+woofers-price-list.html", "date_download": "2018-04-23T15:13:22Z", "digest": "sha1:B7ZXGRPR73OUL2PL3WKN37JJB3K7SBUY", "length": 25447, "nlines": 479, "source_domain": "www.pricedekho.com", "title": "உன்பராண்டெட் சுபவுபெர்ஸ் விலை 23 Apr 2018 அன்று India உள்ள பட்டியல் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஉன்பராண்டெட் சுபவுபெர்ஸ் India விலை\nIndia2018 உள்ள உன்பராண்டெட் சுபவுபெர்ஸ்\nகாண்க மேம்படுத்தப்பட்டது உன்பராண்டெட் சுபவுபெர்ஸ் விலை India உள்ள 23 April 2018 போன்று. விலை பட்டியல் ஆன்லைன் ஷாப்பிங் 32 மொத்தம் உன்பராண்டெட் சுபவுபெர்ஸ் அடங்கும். பொருள் விவரக்குறிப்பீடுகள், முக்கிய அம்சங்கள், படங்கள், மதிப்பீடுகள் & மேலும் இணைந்து India மிகவும் குறைந்த விலை கண்டுபிடிக்க. இந்தப் பிரிவில் மிகவும் பிரபலமான தயாரிப்பு வூட்மேன் வ்ம் பிட்௮ 8 இன்ச் காம்பெக்ட் சைஸ் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ் ஆகும். குறைந்த விலை எளிதாக விலை ஒப்பிட்டுப் Shopclues, Naaptol, Grabmore, Maniacstore போன்ற அனைத்து முக்கிய ஆன்லைன் கடைகள் பெறப்படும்.\nக்கான விலை ரேஞ்ச் உன்பராண்டெட் சுபவுபெர்ஸ்\nவிலை உன்பராண்டெட் சுபவுபெர்ஸ் பற்றி சந்தையில் வழங்கப்படுகிறது பொருட்கள் பேச போது வேறுபடுகின்றன. மிகவும் விலையுயர்ந்த தயாரிப்பு விபிஏ செல்வேன் சி௮ வஃ௪ 8 அசிடிவ் அண்டர் செஅட் எஙகிளோஸ்ர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 120 வ் Rs. 24,990 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாறாக, குறைந்த கட்டணம் தயாரிப்பு கிடைக்கக்கூடிய சௌண்டவுட் ஸ்ஸ் லெ௧௨௦௨பி௫ஞ் 12 ரிசபஸ் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 300 வ் Rs.2,450 உள்ளது. விலை இந்த மாறுபாடு தேர்ந்தெடுக்க பிரீமியம் பொருட்கள் ஆன்லைன் வாங்குபவர்கள் மலிவு வரம்பில் கொடுக்கிறது. ஆன்லைன் விலைகளை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் பர்சேஸ்களில் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்\nவூட்மேன் வ்ம் பிட்௮ 8 இன்ச் காம்பெக்ட் சைஸ் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ்\nவூட்மேன் பிட்௧௨ 12 இன்ச் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 1000 வ்\nவூட்மேன் பிட்௧௦ 10 இன்ச் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ்\nப்ளாக்குப்புண்ட் ஜிடிபி ௧௨௦௦ஹ்ப் ௧௨௦௦வாட்ட எஙகிலசுரே போஸ் ௧௨இன்ச் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ்\nசவுண்ட் பாஸ் சப்பிப்ட் ௮ஸ்௨௦ஹ் 8 இன்ச் 400 வாட் பெர்த் சுபவுபெற் ஹெக்சாகோன் பாஸிஸ்டுபே வித் இந்த புய்ல்ட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 200 வ்\nவிபிஏ செல்வேன் சி௮ வஃ௪ 8 அசிடிவ் அண்டர் செஅட் எஙகிளோஸ்ர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 120 வ்\nப்ளாக்குப்புண்ட் ஸ்ல்ப் 200 A ப்ளூ மாஜிக் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 150 வ்\nப்ளாக்குப்புண்ட் ௧௨௦௦ஹ்ப் ப்ளாக்குப்புண்ட் ஜிடிபி ௧௨௦௦ஹ்ப் 12 இன்ச் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nபோக்கால் ௩௦அ௪ 12 4 ஓ ஹ ம் ௫௦௦வ் பேரஃஓர்மன்ஸ் அக்சஸ் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 500 வ்\nரொக்கபோர்ட போஸ்கட் ரஃ ௧௪��௦ட் ௧௨இன்ச் பாஸ் துபே சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nப்ளூ போஸ் பிபி 101 10 இன்ச் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் பெர்த் ரமேஸ் பவர் 600 வ் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 3600 வ்\nப்ளாக்குப்புண்ட் ஜிடிபி 8200 A கிட் செரிஸ் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 7 5 வ்\nபளுஇபோஸ் பிபி 808 8 இன்ச் காம்பெக்ட் சைஸ் பாஸிஸ்டுபே வித் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 600 வ்\nபளுஇபோஸ் பப்ஸ் 1240 12 இன்ச் சப் வுபெற் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ்\nபயனியர் டீஸ் வ்௧௨௧௧ட௪ சாம்பியன் செரிஸ் 12 2 8 ஓ ஹ ம் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 420 வ்\nடெச்விச் வ்ஹ் ௮இன்ச் பாஸ் துபே சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 180 வ்\nஜிப்பில் 261958 கிட்ஸ் ௧௨௦௦ட் 12 இன்ச் பாஸ் துபே சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 300 வ்\nபயனியர் ௩௦௬ட் ௩௦௬ட் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 180 வ்\nசவுண்ட் பாஸ் சப்பிப்ட் ௮ஸ்௨௦ 8 இன்ச் 400 வாட் பெர்த் சுபவுபெற் பாஸ் துபே வித் இந்த புய்ல்ட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 200 வ்\nசவுண்ட் பாஸ் சப்பிப்ட் ௧௦ஸ்௨௨ஹ் 10 இன்ச் 500 வாட் பெர்த் சுபவுபெற் ஹெக்சாகோன் பாஸிஸ்டுபே வித் இந்த புய்ல்ட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nவிபிஏ துப்பி ௧௦ஞ் 10 அசிடிவ் எஙகிளோஸ்ர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nப்ளாக்குப்புண்ட் பளுஇமாஜிக் ஸ்ல்ப் ௨௫௦ஞ் அசிடிவ் சுபவுபெற் இன்புஇலட் அம்பிளிபைர் சுபவுபெற் பெர்த் ரமேஸ் பவர் 250 வ்\nபிரமிட் 15 1200 வாட்ஸ் சுபவுபெற்\nவிபிஏ ப்ளாக்கரு பா௧௨ வஃ௪ 12 சப் சுபவுபெற் பஸ்ஸிவ் ரமேஸ் பவர் 550 வ்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00182.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t27564p50-topic", "date_download": "2018-04-23T15:16:52Z", "digest": "sha1:MSJIN4IJLABJ4J6S6U3NKJZCIJAWYO67", "length": 22045, "nlines": 352, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ந.க. துறைவன் புதுக்கவிதைகள் - Page 3", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nபுது கவிதை மிக மிக அருமை.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nசிறப்பான கவிதை பகிர்வுக்கு நன்றி\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nமேற்கில் நிலவரம் அறிந்துக் கொள்ள,\nவீடு திரும்புகின்றன எல்லோர் மனமும்,\nகோயில்களில் மந்திர ஒலிச் சத்தம்\nஅம்மாக்கள் போடும் சத்தம் உணர்த்தியது.\nபொழுதுப் போக்காகக் கடந்தன நேரம்.\nகழிந்து தான் மறுநாள் பிறக்கின்றது.\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nநலமா... பாராட்டுக்கு மிக்க நன்றி சார்...\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nதள்ளு வண்டிக்காரன் குரல் கேட்டு\nபுங்கமர நிழலில் ஒதுங்கிய போது\nஎதிரே கட்டியிருந்து பெரிய பேனரைப்\nபோக வேண்டிய இடத்தைச் சொல்லி\nRe: ந.க. துறைவன் புதுக்கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2005/12/blog-post_31.html", "date_download": "2018-04-23T15:05:54Z", "digest": "sha1:R673EHJH7CW6VNWHSWZAILSRNUFASU7J", "length": 13257, "nlines": 281, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: இனிய புத்தாண்டு வாழ்த்துகள்", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nமுன்னைக்கு முன்னை பின்னைக்குப் பின்னை\nபழம் தின்னு கொட்டை போட்டவன்\nடம் டமடம டம் டமடம\nதமிழ்மண நண்பர்களுக்கும் அன்பர்களுக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். எல்லா நலமும் வளமும் பெற்று வாழ இறைவனை வணங்குகிறேன்.\nவரப்புயர்ந்தாலே நல்லன அனைத்தும் உயரும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த வரப்பு உயர்வதற்கும் நீர் வளம் வேண்டுமே. நீரின்றி அமையாது உலகு அல்லவா அந்த நீரும் கரைக்குட்பட்டு சிறந்து செழிக்க வேண்டும். அதற்கும் ஒரு படம்.\nஅனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nநன்றி மதுமிதா. உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் இராகவன். கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாய் இருந்தால் safeஆ இருங்கள்.\n// இனிய புத்தாண்டு வாழ்த்துகள் இராகவன். கொண்டாட்டங்களில் ஈடுபடுவதாய் இருந்தால் safeஆ இருங்கள். //\nநன்றி குமரன். உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\nகொண்டாட்டமா...கொஞ்ச நேரத்தில் தூங்கப் போக வேண்டியதுதான். அவ்வளவுதான். தூக்கமே நமக்கு அடுத்த நாளைக்கான ஊக்கம். :-)\nஉங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துகள்.\nஒரு பணிவான வேண்டுகோள்.;-) நான் ஆன்மிகவாதி கிடையாது. ஆனாலும் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று \"திருக்கண்ணபுரம்\" திருத்தலம்.\n முடிந்தால் ஒரு பதிவு போடவும்.\nதங்களின் இல்லத்திலுள்ளோர் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\nஇனிய புத்தாண்டு வாழ்த்துகள் ராகவன்....\nஎப்ப கல்யாண சாப்பாட பத்தி எழுதப் போறீங்க:-)\nபுத்தாண்டு வாழ்த்துச் சொன்ன கார்த்திக், துளசிகோபால், இராமநாதன், பொட்டீகடை, ஞானவெட்டியான், முத்துக்குமரன் ஆகியோருக்கு நன்றி.\nவாழ்த்துச் சொன்ன தருமிக்கும் சிங்.செயகுமாருக்கும் நன்றிகள்.\n// புத்தாண்டு வாழ்த்துக்கள் இராகவன்.\nஒரு பணிவான வேண்டுகோள்.;-) நான் ஆன்மிகவாதி கிடையாது. ஆனாலும் எனக்கு பிடித்த இடங்களில் ஒன்று \"திருக்கண்ணபுரம்\" திருத்தலம்.\n முடிந்தால் ஒரு பதிவு போடவும். //\nதிருக்கண்ணபுரம் போனதில்லையே. போனா கண்டிப்பா எழுதுறேன். சமயபுரத்தைக் கூட கண்ணபுரமுன்னு சொல்வாங்க. ஆனா திருக்கண்ணபுரம் வேற. இதுவரைக்கும் போனதில்லை.\nஉங்கள் வாழ்த்துக்கு நன்றி, ராகவன்.\nஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுக்கும் என்னுடைய உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்..\nநன்றி ஜோசப் சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்���ாருக்கும் எனது மனங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துகள்.\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.\nநன்றி கீதா. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/10/nifty-spot-on-08-10-10.html", "date_download": "2018-04-23T15:25:32Z", "digest": "sha1:X4WZLE5L5OJQUWJXWWADZDLXNLAOEDCX", "length": 5575, "nlines": 104, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 08-10-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nநேற்றைக்கு போலவே உலக சந்தைகளில் தடுமாற்றம் தெரிகிறது, இன்றும் நமக்கு SHORT SELLING செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம் அதே நேரம் VOLATILE நகர்வுகளுக்கும் பஞ்சம் இருக்காது என்றே நினைக்கின்றேன், எச்சரிக்கை தேவை, 6105 TO 6097 SUPPORT, 6148 RESISTANCE\n6137 TO 6148 என்ற புள்ளிகள் பலமுடன் மேலே கடக்கப்பட்டு நிலைத்து நின்றால் தொடர் உயர்வுகள் கிடைக்கும், இதனை தொடர்ந்து இன்றைய NIFTY யின் நிலைகளை பொறுத்து மேல் நோக்கிய நகர்வுகள் முன்னேறலாம்,\n6230 மற்றும் 6260 க்கு மேல் தொடர்ந்து 2 நாட்கள் முடிவடைந்தால் தான் இனி புதிய உயரங்களையும்; தொடர் உயர்வுகளையும் பற்றி சிந்திக்க முடியும், ஆகவே 6260 க்கு கீழ் முடிவடையும் எந்த உயர்வும் லாபங்களை உறுதி செய்து கொள்வதற்காக பயன்படுத்துவது சிறந்த வர்த்தகமாகும்,\nஇன்று 6105 க்கு கீழ் சந்தை நழுவி தடுமாறி நின்றால் தொடர் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகள் வரலாம், மேலும் கீழ் நோக்கிய இலக்காக 6005 ஐ கூட சொல்லலாம், இன்றோ அல்லது வரும் நாட்களிலோ இது சாத்தியமாகலாம் , INDICATOR ADX இன் படி சந்தையில் VOLATILE க்கும் வாய்ப்புகள் தெரிகிறது, பொதுவில் எச்சரிக்கையாக லாபங்களில் உறுதியுடன் இருப்பது சிறந்தது…\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/best-courses/item/632-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-23T15:27:12Z", "digest": "sha1:XUYL6CR5XCCARAVHKY5H5OXHPCSBQM7H", "length": 10698, "nlines": 150, "source_domain": "samooganeethi.org", "title": "கட்டடக் கலை", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்க���ும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nதங்குமிடம் என்பது ஆரம்பத்தில் அடிப்படைத் தேவைக்காக இருந்தது. பாதுகாப்பு மற்றும் சூழல் கருதி கிடைக்கும் பொருட்களைக் கொண்டு அமைக்கப்பட்டது. இன்று கட்டடம் என்பது பலரதும் கவனத்தை ஈர்க்கின்ற விஷயமாக இருக்கின்றது.\nகட்டடக் கலை என்பது மனித முன்னேற்றத்துடன், வாய்மொழி மரபுகளினாலும், செயல்முறைகளினாலும், அறிவுத்துறையாலும் ஒழுங்கமைக்கப்பட்ட போது, கட்டடம் கட்டுதல் ஒரு கலையாக உருவானது.\nஆரம்பகால மனிதர்களிம் குடியிருப்புகள் கிராமம் சார்ந்தவையாக இருந்தது. உற்பத்திப் பெருக்கம் ஏற்பட்டபோது கிராமச் சமுதாயங்கள் நகரம் சார்ந்த சமுதாயங்களாக வளர்ச்சி பெறத்தொடங்கின. கட்டடங்களும் அவற்றின் வகைகளும் அதிகரித்தன. வீதிகள், பாலங்கள் போன்ற கட்டுமானங்களும், பாடசாலைகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகளுக்கான கட்டடங்கள் எனப் புதிய கட்டடவகைகளும் பெருகத்தொடங்கின. இன்று கட்டடக் கலை (Architecture) படித்தவர்களுக்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.\nB.Arch (கட்டடக் கலை) படிப்பு தமிழகத்தில் குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இந்தப் பிரிவில் சேர்வதற்கு கட்டாயம் NATA (National Aptitude Test in Architecture) தேர்வு எழுதியிருக்க வேண்டும்.\n+2 தேர்வில் எடுத்த மொத்த மதிப்பெண் மற்றும் NATA தேர்வு மதிப்பெண் சேர்த்து கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் கலந்தாய்விற்க்கு (counseling) அழைக்கப்படுவார்கள்.\nB.Arch படிப்பில் சேர அண்ணா பல்கலை கழகம் வருடா வருடம் கலந்தாய்வு (counseling) நடத்தி வருகிறது. விண்ணப்ப படிவம் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலை கழகத்தில் மட்டும்தான் கிடைக்கும். சென்னை BSA பல்கலைக் கழகம் மற்றும் சென்னை ஆவடி ஆலிம் முஹம்மது ஸாலிஹ் கல்லூரியில் சிறப்பான முறையில் B.Arch படிப்பு சிறப்பாக கற்றுத் தரப்படுகிறது.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஆப்கன், மியான்மர், சிரியா, சூடான், பர்மா, காங்கோ நாடுகளில்…\nஅறிவுத் தேடலும் - அதன் நோக்கமும் - 01\nஅறிவு தேடும்போது, குறிப்பாக இஸ்லாமிய வாழ்வியல் அறிவைத் தேடும்போது…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/p/blog-page.html", "date_download": "2018-04-23T15:23:23Z", "digest": "sha1:HHEBR76P46M5ONHBWO4CVA2S2GGFFKYT", "length": 10541, "nlines": 49, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "என்னைப் பற்றி - Being Mohandoss", "raw_content": "\nநான் பிறந்தது, வளரந்தது, படித்தது எல்லாமே திருச்சியில் வரலாற்று முக்கியத்துவம் பெற்ற ஊர். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியர்கள். ஒரே ஒரு அக்கா, மோகனவள்ளி. பெயர் மட்டும் இல்லை, எங்களிருவருக்கும் வேறு பல விஷயங்களில் ஒற்றுமை உண்டு, அதே போல் சில வேற்றுமைகளும்.\nஒன்றும் பணக்கார வீடு கிடையாது, சாதாரணமான நடுத்தர குடும்பம் தான் இன்னும் சொல்லப்போனால் சிறு வயது ஞாபகங்கள் கொஞ்சம் கஷ்டமானவைதான். ஆனால் அவை தேவையில்லை இங்கே. படித்தது அப்பாவினுடைய பள்ளியில் என்பதில் எவ்வளவு நன்மைகள் உண்டோ அதே அளவு தீமையும் இருந்தது. ஓரளவுக்கு நன்றாகப் படிக்கக்கூடிய மாணவன் நான். படிப்பை தவிர விளையாட்டு, பேச்சு, ஓவியம் ஆகியவற்றிலும் ஆர்வம் இருந்ததால். படிப்பில் முதன்மையானவன் இல்லையே தவிர என்றுமே நான் படிப்பில் பின் தங்கியதில்லை.\nபத்தாம் வகுப்பில் நான் மதிப்பெண்களை அள்ளிக் குவித்துவிடுவேன் என்று எல்லோரும் நினைத்த பொழுது, 80 சதவீதம் மட்டுமே தான் வாங்கினேன். அதை விட மிகமுக்கியமான பன்னிரெண்டாம் வகுப்பில் 70 சதவீதம் வாங்கி பொறியியலின் அத்தனை வாய்ப்புக்களையும் நழுவ விட்டேன். இந்த முறையும் நான் அதிக மதிப்பெண்கள் வாங்குவேன் என்று எதிர்பார்த்தவர்கள் தான் அதிகம்.\nபிறகு நான் வாங்கிய மதிப்பெண்ணுக்கு ஏற்றது போல் கிறிஸ்துராஜ் கல்லுரியில் இளம் அறிவியல் கணிப்பொறியியல் பாடப்பிரிவில் சேர்ந்தேன். மூன்றாண்டு கல்லூரி வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டது அதிகம். படிப்பு மு���ிந்ததும் நான் சென்றது புது டெல்லிக்கு வேலை வாங்குவதற்காக அங்கே நான் தங்கியிருந்தது என்னுடைய சித்தியின் வீட்டில். சாப்பாடிற்கு, தங்குவதற்கு என்று ஒன்றுமே கொடுக்காமல் தான் இருந்தேன். இங்கேயும் கற்றுக் கொண்டது அதிகம். வாழத் தெரிந்து கொண்டேன் என்றால் சரியாக இருக்கும். நான் இன்றிருக்கும் நிலைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என் புதுதில்லி வாழ்க்கை மிக முரடனாக இருந்த என்னை இன்றைக்கு நான் இருக்கும் அளவிற்காவது மாற்றியது என்றால் அது தில்லியில் நடந்த மாற்றம் தான்.\nபிறகு அங்கிருந்து பெங்களுருக்கு, இங்கேயும் வேலை காரணமாகத்தான். இந்த முறை தங்கியது மாமாவின் வீட்டில். இங்கேயும் அனைத்தும் இலவசம், சாப்பாடு தங்குவது என. கொஞ்சம் போல் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள். பிறகு இப்போது கேன்பே சாஃப்ட்வேருக்காக புனேவில் ஒன்றரை ஆண்டுகள் வேலைசெய்து விட்டு இப்பொழுது திரும்பவும் பெங்களூர் வாசம். இந்தமுறை தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் நானே செலவழிக்க ஆரம்பித்திருந்தேன் சொந்தக்காரர்கள் என்று யாரும் அருகில் இல்லாத காரணத்தால்.\nகாலம் என் கால்களையும் கல்யாணம் என்ற அன்பால் கட்டிப் போட்டது, மகிழ்ச்சியான குடும்பம் - நன்மாறன் பொகுட்டெழினி என்றொரு பையனும் நன்மதி கேரொலைன் என்ற பெண்ணும் உண்டு. இரண்டாண்டு கால கூட்டுக் குடும்ப வாழ்க்கை, தொடர முடியாமல் அமெரிக்க வேலை காரணமாய், கிரீன்வில் - சௌத் கரோலினாவில் தற்சமயம் வாசம். அன்பான மனைவி, அழகான குழந்தை, மனதையும் பையையும் நிறைவாக்கும் வேலை என்று என் கனவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் ���ோய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/jul/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2738737.html", "date_download": "2018-04-23T15:20:13Z", "digest": "sha1:VMJ63447G52RY72L2E2J4XB7VVGMMT6M", "length": 6339, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nகோயில்களில் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யக் கோரி, இந்து முன்னணியினர் விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவர் தரணிதரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் முரளி, சுதர்சன், சுரேஷ், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செய்தித் தொடர்பாளர் ரமேஷ் வரவேற்றார்.\nமாநிலச் செயலாளர் சுனில்குமார், மாவட்டப் பொதுச் செயலாளர் ஏழுமலை, மாவட்டத் துணைத் தலைவர் ஆனந்த பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.\nபல்வேறு இலவசங்களை தரும் தமிழக அரசு, கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பது வேதனையைத் தருகிறது. அனைத்து கோயில்களிலும் தரிசனக் கட்டணத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. விழுப்புரம் நகர நிர்வாகி பிரேம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். நகரச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/11/blog-post_05.html", "date_download": "2018-04-23T14:51:12Z", "digest": "sha1:5XWCSCPFISFL74ZUXHYSRTQ25APBB5LE", "length": 27694, "nlines": 438, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: MECHANICAL, அதிசயம், தொழில் நுட்பம், நிழற்படம், பொன்மொழிகள், விடுகதைகள்\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்க அனிமேஷன் படங்கள்\nசில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும். ஆனால் நேரடியாக இயங்கும் வகையில் அனிமேஷன் படங்களாக மாற்றி படித்தால் எளிமையாக புரியும். இங்கே சில சிக்கலான கொள்கைகளை விளக்க எளிய அனிமேஷன் படங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. பார்த்து பயன்பெறுங்கள்.\nவிமானத்தின் ரேடியல் இன்ஜினின் இயக்கம்:\nOVAL வடிவ சுற்றுக் கட்டுப்பாடு:\nகடிகாரத்தை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் இரண்டாவது கை இயக்கம் (மால்டா குறுக்கு இயக்கம்):\nவாகனங்களின் கியர் மாற்றும் இயக்க முறை:\nவாகனங்களின் நிலையான வேகத்திற்கான universal joint:\nதுப்பாக்கி குண்டு loading method:\nஎட்டு rotary engine இன் உள்ளார்ந்த எரிப்பு இயந்திரம்:\nநண்பர்களே, சில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்டீர்களா பயனுள்ளவையாக இருக்கும் என நினைக்கிறேன்.\nஇரண்டு தலைவர்கள் மோதினால் பல தொண்டர்கள் மடிகிறார்கள்\nகண்ணன் பிறந்தான். அது என்ன\nவிடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.\nமெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.\nசென்ற இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வேம்பு.\nஅந்த விடுகதைக்கான இடுகை கீழே:\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇந்த இடுகை sheduled post மூலம் பப்ளிஷ் செய்யப்பட்டுள்ளது. எனவே திரட்டிகளில் இணைக்கவும். நன்றி\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே ��ிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: MECHANICAL, அதிசயம், தொழில் நுட்பம், நிழற்படம், பொன்மொழிகள், விடுகதைகள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஆமாம் எனக்கு கூட புரியுது\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு\nபடமெல்லாம் போட்டுப் போட்டுக் காட்டுறாரு... அவ்வ்வ்வ்வ்...\nமிக மிக அருமையான விளக்கங்களோடு கூடிய படங்கள்.\nகக்கு - மாணிக்கம் said...\nபிரமாதம், நல்ல பகிர்வு. நன்றி.\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅப்ப உனக்கு புரிஞ்சிடிச்சுன்னு சொல்ற ..\nஎளிய விளக்கப்படங்கள், நன்றாக புரிகிறது\nநான் உற்பத்தி துறையில் இருக்கிறேன்,\nஎளிமையாக விளக்கம் தரும் இயந்திரவியல்\nபடங்களுக்கு மிக்க நன்றி நண்பரே.\nசில இயந்திரவியல் விதிகளை படித்து மனப்பாடம் செய்தால் புரியாது. அதை வரைபட விளக்க முறையில் படித்தால் ஓரளவு புரியும்.\nநான் பாட்டனி ஸ்டூடண்ட் எனக்கு இது புரியுமா டவுட்டு. ஆனால், என் பெண்ணுக்கு உபயோகப்படும் சகோ.\nஅட சூப்பர் படங்கள்...........நல்ல விளக்கம்\nData Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது \nMANO நாஞ்சில் மனோ said...\nபல மெஷின்'களின் செயல் திறனை கண்டேன் நன்றி மக்கா...\nFlash News-இலங்கையில் அனைத்து websites களும் பதியப்படல் வேண்டும்.\nஉள்ளே என்ன நடக்குதுன்னு தெளிவா புரிஞ்சது\nஅருமையான படங்கள் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது\nஎல்லா ஓட்டும் போட்டாச்சு சகோ வாழ்த்துக்கள் ....\nபாமரரும் புரிந்து கொள்ளும் வகையில் அருமையாக வடிவமைக்கப்பட்ட காட்சிகள்..\nசில இயந்திரவியல் இயக்கங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை அனிமேஷன் படங்கள் மூலம் தெரிந்து கொண்ட பயனுள்ள பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..\n என்னால்கூட எளிமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.\nஅடடா, கற்றலை எவ்வளவு இலகுவாக்கியிருக்கிறார்கள்.\nஇந்தப் பதிவு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nதெளிவான விளக்கங்கள் தையல் இயந்திரம் வேலை செய்வதை அறிந்து கொள்ள நெடுநாளாக ஆசை.இப்போது தெளிவாக புரிந்து கொண்டேன். இதனையெல்லாம் இத்தனை நாள் தவற விட்டேனே\nSecond hand = வினாடி முள்\n'இரண்டாவது கை' அல்ல. திருத்தவும்.\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம க���மெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்\nஎனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு\nமழை பொழிய இது தான் காரணமா\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Wind...\nபோலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து...\nநமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்ட...\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது ...\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்...\nஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா\nமனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம...\nவாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nமதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்...\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்க...\nஎன் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/01/01/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:18:42Z", "digest": "sha1:INFKJZVA7POMIXZLEDRNBPDIY54W3CRZ", "length": 22669, "nlines": 167, "source_domain": "lakshmanaperumal.com", "title": "அவன் : | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஅவன் நன்றாகப் பேசுவான். அவனால் அரசியல், சமூகம், வரலாறு, சினிமா, விளையாட்டு, கலை, விஞ்ஞானம், எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்து விஷயங்களைப் பற்றியும் நண்பர்களிடத்து எளிதாக பேச இயலுகிறது. அவன் பேசுகிற விஷயங்களில் பத்தில் ஒரு பங்கிற்குக் கூட அவனுடைய நண்பர்களால் பேச இயலாது. விஷயம் எளிதானது. அவர்களின் அறிவு சினிமா, விளையாட்டு, மொபைல் போனில் விளையாடுதல் மற்றும் சில பொழுது போக்குகளோடு அவர்களின் நாட்கள் கழிந்து விடுகின்றன.\nஇவனாக சில நேரங்களில் சில விஷயங்களை நண்பர்களோடு விவாதிக்கலாம் என எடுத்தால் கூட எதிர்த் தரப்பில் பேச ஒருவருக்கும் தெரிந்திருக்காது.\nஇது தெரியாதா எனக் கேட்டால், எனக்கு நேரமே இல்லை… ரொம்ப பிஸி என நண்பர்களும், உனக்கு எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என நண்பர்கள் இவனிடமும் மாற்றி மாற்றி கேட்டு விட்டு எதையும் விவாதிக்காமல் அமைதியாகி விடுவார்கள்.\nஅனைவருக்கும் அறிந்த விஷயங்களிலும் விவாதங்கள் நிகழும். அப்போது இவனது வாதத் திறமையைக் கண்டு , “நீ ஏன் விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது” என்றோ “ நீ ஏன் மேடையில் பேசக்கூடாது” என்றோ நண்பர்கள் சில நேரங்களில் கேள்வி எழுப்புவதுண்டு.\nஎனக்கு மேடையில் பேச ரொம்ப கூச்சம். சாதாரணமாக நண்பர்களோடு விவாதிக்கும் போது யதார்த்தமாக விவாதிக்கிறேன். கத்த���ப் பேசலாம். உணர்ச்சியை உள்ளபடியே வெளிக்காட்ட இயலுகிறது. ஆனால் மேடையில் பேசும்போது கூச்சமும், பயமும் சில நேரங்களில் போலியாகவே உணர்ச்சி வெளிப்பாட்டைக் கொட்டி பேச வேண்டும். அது தன்னால் இயலாது என்றான்.\nபேசத் தானே கூச்சமாக, பயமாக இருக்கிறது.. நீ பேசுகிற விஷயத்தை எழுதலாம்தானே இந்த யோசனை நண்பர்களால் கொடுக்கப்பட்ட பிறகே அவனும் , நாம் எழுதினால்தான் என்ன என்று யோசிக்க ஆரம்பித்தான்.\nமனதில் தோன்றும் , அறிந்த , கற்ற விடயங்களை உலகிற்கு வழங்குவது மகத்தான செயல் என்று உணர்ந்தவன் தனக்கென பிளாக் ஒன்று ஆரம்பித்தான். முதல் கட்டுரை சமூகத்திற்கு பலனளிக்கக் கூடிய கட்டுரையாக, மக்களின் கல்வி சார்ந்து எழுதுவோம் என்று முடிவெடுத்து எழுத ஆரம்பித்தான்.\nஅரசின் கல்விக்கொள்கையையும், அரசே ஆங்கில வழிக் கல்விக்கு உயர் கல்வியில் கொடுக்கும் பிரதிநிதித்துவம் கொடுப்பது தவறா சரியா என எழுத ஆரம்பித்தான். நான்கு வரிகள் வரை எழுத முடிந்தவனுக்கு அதன் பின்னர் அதை எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.\nபேசும் போதும், விவாதிக்கும் போதும் மணிக்கணக்காக விவாதிக்கிற எனக்கு ஏன் நான்கு வரிகளைத் தாண்டி எழுத முடியவில்லை அவ்வாறானால் விவாதங்களில் அரைத்த மாவைத் தான் அரைக்கிரோமா அவ்வாறானால் விவாதங்களில் அரைத்த மாவைத் தான் அரைக்கிரோமா எனக்குத் தெரிந்தது இவ்விடயத்தில் இவ்வளவுதானா எனக்குத் தெரிந்தது இவ்விடயத்தில் இவ்வளவுதானா பெரும்பாலான விவாதங்களை நண்பர்களோடு செய்த போது தலைப்பிற்கும், விவாதம் போகிற திசைக்கும் எந்த சம்பந்தமுமில்லாததை மெல்ல உணர ஆரம்பித்தான். கட்டுரையை எப்படி படைப்பது பெரும்பாலான விவாதங்களை நண்பர்களோடு செய்த போது தலைப்பிற்கும், விவாதம் போகிற திசைக்கும் எந்த சம்பந்தமுமில்லாததை மெல்ல உணர ஆரம்பித்தான். கட்டுரையை எப்படி படைப்பது எங்கிருந்து ஆரம்பிக்க வேண்டும்\nகட்டுரை பற்றி பல அறிஞர்கள் எழுதியதைப் படிக்க ஆரம்பித்தான். ஒரு சின்ன கட்டுரையைப் படைக்க ஐம்பதுக்கும் அதிகமான கட்டுரைகளையும் அரசின் கொள்கைகளையும் படிக்க வேண்டியிருந்தது. அதன் பிறகே ஒரு வழியாகக் கட்டுரையை எழுத முடிகிறது என்பதை முதல் கட்டுரையை முடித்த போது முழுமையாக உணர்ந்திருந்தான். இவ்வளவு நாள் நமக்குத் தெரிந்தது எல்லாம் ஊடகங்களில் வரும் செய்தியறிவின் அடிப்படை மட்டுந்தான். ஆனால் அறிவு பெற தேடல் அவசியம் என்பதை உணர்ந்தான்.\nஅனுபவங்கள்,கதைகள் தவிர்த்த இதர கட்டுரைகளுக்கு மெனக்கெடல் கொஞ்சமாவது வேண்டுமென்பதை அறிந்து கொண்டான்.\nஆரம்பத்தில் அவனது கட்டுரைகள் படிக்கப்படுகிறதா என்பதை பிளாக்கில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. ஐம்பது பேர் கூட படிக்கவில்லை. ஆனால் அவனுக்குள் எழுதுவது பிடிக்க ஆரம்பித்திருந்தது. நண்பர்களிடம் தான் இதுகுறித்து கட்டுரை எழுதியுள்ளேன். சமூக வலைத்தளங்களில் கூட பகிர்ந்துள்ளேன். படித்தீர்களா என நண்பர்கள் படிக்கிறார்களா என அறிய விரும்பியவனுக்குக் கிடைத்த பதில் பெரும் ஏமாற்றத்தைத் தந்தது.\nநீ ரொம்ப பெரிதாக எழுதுகிறாய். நானெல்லாம் மேலும்… Continue Reading, See more… என வந்துவிட்டால் அதைப்படிப்பதில்லை என்ற பதிலே அவனுக்குக் கிடைத்தது.\nசொல்ல வர்றதை ரத்தினச் சுருக்கமாக சொன்னால் போதாதா என்றும் கிண்டல்கள் வந்தன. சில கேலியாக, மொக்கையாக, அர்த்தமற்ற விடயங்களை பகடியாக அவன் எழுதும் போது லைக்குகளும், கமெண்டுகளும் வந்து குவிந்தன.\nஅவன் மக்கள் அறிந்து கொள்ளவேண்டுமென நான்கு நாட்களாக பல இணைப்புகளில் அறிந்ததையும், தனது சொந்தப் பார்வையையும் வைத்து ஆழமாக எழுதிய கட்டுரைகள் அலமாரியில் தூங்கும் புத்தகங்களாக மட்டுமே கிடந்தது. எந்த கட்டுரையெல்லாம் மக்களால் படிக்கப்படவில்லையோ அக்கட்டுரைகள்தான் அவனுக்கு மன நிறைவைத் தந்தவை என்றால் நம்புவீர்களா\nதமது பிளாக்கில் எழுதுவதால்தான் நிறைய பேர் படிப்பதில்லை, இதழ்களில் வந்தால் படிப்பார்களா என எண்ணி சில கட்டுரைகள் பத்திரிக்கைகளில் வந்தன. பின்னர் தொடர்ச்சியாக பல கட்டுரைகளும் கதைகளும் எழுத ஆரம்பித்தான்.\nதன்னுடைய கட்டுரை வெளிவந்ததை தானே விளம்பரம் செய்தான். நுகர்வு மனநிலை என்பது இதுதானா விளம்பர மோகம், புகழைத் தேட அலையும் செயல் இதுதானா என தனக்குள்ளாகவே கேட்டுக் கொண்டான்.\nஅவ்வாறு எழும் கேள்விகள் சரியென அவனுக்குத் தெரியும். ஆனால் அனைவரும் பயன்பெறுவதற்கு எழுதிய கட்டுரைகள் படிக்க விளம்பரம் செய்வது தவறல்ல என சுய சமாதானம் செய்து கொள்வான்.\nமெல்ல மெல்ல சமூகம் சார்ந்த விஷயங்களை கடுமையாக எழுதினான். அவனுக்கும் கணிசமாக வாசகர்கள் கிடைத்தார்கள். வாசகர் எண்ணிக்கை அதிகமானால் அரசியல் அழுத���தங்களும் அதிகமாகும் என்பதை அனுபவிக்கும் துர்பாக்கிய நிலையை அடைந்தான். அரசின் கையாலாத்தனம் என்ற தலைப்பில் ஆளும் அரசை எதிர்த்து கட்டுரைகள் எழுதிய கட்டுரைக்காக இடையில் ஒருவரியில் முதல் அமைச்சரின் கையாலாகத்தனம் என்ற வார்த்தை தனி நபர் தாக்குதல் என காரணம் கண்டுபிடித்து கைதுக்குள்ளானான். ஒரே நாளில் பிரபலமானான்.\nஇப்படியாக பல கட்டுரைகளை எழுதிக் குவித்தவனுக்கு ஒரு கட்டத்தில் அவன் கருத்து இந்த விஷயத்தில் என்னவென சொல்லவேண்டும் என வாசகர்கள் விரும்பினார்கள். ஆரம்பத்தில் தமது திறமையையும் அனுபவத்தையும் வைத்தே எழுதினான். ஒரு கட்டத்தில் சில விஷயங்களை அவன் எழுதாவிட்டால், இதுபற்றி உங்கள் கருத்தென்ன என்ற அரசியல் அழுத்தங்கள் கூடுதலாகின. ஆகையால் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு வந்தது. முதலில் எழுதியதை நிறுத்தினான்.\nதான் தற்போது இயல்பாய் இல்லையென்பதை உணர்ந்தான். மன அமைதிக்காக எங்கோ சென்றான். ஒருவேளை இப்போது போதிமரத்தடி புத்தனாகி இருக்கக்கூடும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« டிசம்பர் பிப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\nஇந்திய ரூபாயின் வீழ்ச்சிக்குக் காரணமென்ன\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2017/06/blog-post_3.html", "date_download": "2018-04-23T14:59:57Z", "digest": "sha1:5DHQ62TMJAM37MXREJ7BA4WQIY2SXBGG", "length": 14545, "nlines": 201, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கொடி பறக்குது", "raw_content": "\nசி.பி.செந்தில்குமார் 7:30:00 AM CINEMA, COMEDY, jokes, POLITICS, அரசியல், அனுபவம், காமெடி, சிரிப்பு ., சினிமா, ஜோக்ஸ் No comments\n1 பாபா ராம்தேவ்வின் பதஞ்சலி நிறுவனத் தயாரிப்புகளில் 40 % பொருட்கள் தரக்குறைவானவை-ஆய்வில் தகவல் # அப்போ அதுக்கும் சீக்கிரம் அஞ்சலி செலுத்திடுவாங்க\n2 'யாருடைய கைப்பாவையாகவும், நாங்கள் செயல்படவில்லை -தம்பிதுரை # எதுக்கு சுத்தி வளைச்சுட்டு\n3 ரஜினி பாமகவை ஆதரிக்க வேண்டும்: அன்புமணி # ரஜினி ஒரு பக்திப்பழம்தான், ஆனா அதுக்காக மாம்பழத்தை ஆதரிப்பார்னு எதிர்பார்க்க முடியாது, அவர் வழி தனி வழி\n4 தமிழக எல்லையே தெரியாதவர்களிடம் அரசியலுக்கு வருவது குறித்து கேட்கிறார்கள்: ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி பாரதிராஜா # இப்போ கபாலி, காலா தான் ட்ரெண்ட், அவர் கொடி பறக்குது\n5 தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் பகுதி அபாயகரமான பகுதியாக அறிவிப்பு # மக்கள் “வெள்ளம்” எப்பவும் இருந்துமா தீ விபத்தை தடுக்க முடியலை\n6 இந்தியாவில் பந்தயம், சூதாட்டத்தை சட்டப்பூர்வமாக்கலாமா மத்திய அரசுக்கு சட்ட கமி‌ஷன் கேள்வி # ஆக்கலாம்னு பதில் வரும்\n7 ஜெர்மனியில் மோடியுடன் பிரியங்கா சோப்ரா சந்திந்து அவர் முன் கால் மேல் கால்போட்டு போட்டோ க்கு போஸ் # கை மேல் பலன்.பிரேக்கிங் நியூசில்\n8 மக்களுக்கு பிடிக்காத ஒன்றை, அ.தி.மு.க., திணிக்காது. -தம்பிதுரை: # விதி விலக்கு மதுவிலக்கு என்பதையும் சொல்லவும்\n9 யாருக்கும், நாங்கள் பயந்து இருக்கவில்லை -தம்பிதுரை: # வார்த்தைகள் எல்லாம் ஸ்ட்ராங்கா இருக்கு, ஏன் கால் மட்டும் கிடு கிடுனு ஆடுது\n10 மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான், திட்டங்களை பெற முடியும்; -ஜெயகுமார் # சரி, அப்படி இணக்கமா இருந்து பெற்ற பலாபலன்களை பட்டியல் போடுங்க, படிப்போம்\n11 பசுவை கொன்ற���ல் ஆயுள் தண்டனை\nஅரசுக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் பரிந்துரை # போற போக்கைப்பார்த்தா பசுவதைஞர்களுக்குன்னு தனி ஜெயிலே கட்டிடுவாங்க போல\n12 OPS ,EPS ஆகியோரை சந்திக்க, மோடிக்கு நேரம் இருக்கிறது.,விவசாயிகளை சந்திக்க நேரம் இல்லை - நக்மா # லேட்டஸ்ட்டா ப்ரியங்கா சோப்ராவை சந்திச்சாரே, அதை விட்டுட்டீங்க\n13 ஹிட்லர் செய்ததையெல்லாம், மோடி இப்போது செய்து கொண்டிருக்கிறார்-EVKS # ஹிட்லர் எப்போ கவுதமி , ப்ரியங்கா சோப்ரா மாதிரி நடிகைகளை சந்திச்சாரு\n====================14 ரஜினி என்னை, சிறந்த நிர்வாகி என, குறிப்பிட்டு உள்ளார்,எனவே, தமிழகத்தில் சிறப்பான நிர்வாகம் நடக்க ரஜினி, பா.ம.க.,வுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்- அன்புமணி # அவரு ஸ்டாலின், கங்கை அமரனைக்கூடத்தான் புகழ்ந்தாரு, அதுக்கு\n15 ஜெட்லியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு # நாங்க அரசியல் பேசலை, மரியாதை நிமித்தமான சந்திப்புதான் அப்டினு அறிக்கை வரனுமே\nஇஸ்லாமியர் வீட்டில் பிரியாணி உண்பவர் உண்மையான இந்துவே அல்ல - எச்.ராஜா\n# அவங்க வீட்ல பிரியாணியைபார்சல் கட்டி நம்ம வீட்டுக்குவந்துசாப்ட்டா\n17 4 மாடி கட்டடத்திற்கு அனுமதி பெற்றுவிட்டு 8 மாடி கட்டடம் கட்டியுள்ளனர் -பொன் ராதா. # கட்டி முடிச்சு இத்தனை நாளா கலெக்டர்.வேடிக்கை பாத்தாரா\n18 மாட்டிறைச்சி தடையால் சிவில் போர் மூளும்-திருமா எச்சரிக்கை# போர்.வரும்போது பாத்துக்கலாம்னு ரஜினி சொன்னது இதைத்தானா\nஆண் மயிலின் கண்ணீர் துளிகளை பருகி தான் பெண் மயில் கர்ப்பமாகிறது - ராஜஸ்தான் நீதிபதி\nசட்ட புக்க படிக்க சொன்னா பேஸ்புக்ல./whatsapp எதையாவது படிச்சுட்டு தீர்ப்பு சொல்ல வேண்டியது..\n20 ஜனாதிபதி தேர்தலில், சரத்பவார் போட்டியிட விரும்பினால், அவர், பா.ஜ., கூட்டணியில் இணைய வேண்டும். அவருக்கு, எங்கள் கட்சி ஆதரவு அளிக்கும்.-ராம்தாஸ் அத்வாலே:# இதுக்கு அவர் ஆதரவா பதில் சொல்வார்\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nபெண் குயின்ஸ் -சென்னை மெகா ட்வீட்டப் - CHENNAI MEGA TWEET UP - பாகம் 3\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nஎன் மனைவி கோயில் சிலை மாதிரி . அழகு - சிறுகதை\nமகிழ்மதி ,வளர்மதி என்ன வேற்றுமை\nரஜினி சிஎம் ஆக தகுதி இருக்கா\nநிஜமான அஞ்சாதவர் அடங்காதவர் அசராதவர்\nஎப்படியோ கண்டுபுடிச்சிடோம்ல...-மாம்ஸ் இது மீம்ஸ் -...\nஅண்ணன் எப்போ எந்திரிப்பாரு திண்ணை எப்போ காலி ஆகும்...\nசின்னம்மா (ஜாமீனில்)வெளியே வரும் வரை காத்திரு\nவிஜய் படமும் ,அமீர் நடிச்ச படமும் கின்னசில் இடம் ப...\nஸ்டாலின் முதல்வரானால் நாட்டை விட்டே போகிறேன்-\nCow erment -மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்\nஒரு விஜய் ஃபேன் அஜித் ரசிகர் கிட்டே சொன்ன ஜோக் - ம...\nதிருவாரூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஓப்பனிங் சீன் - மாம்ஸ்...\nI am bad boy-மாம்ஸ் இது மீம்ஸ் - வாட்சப் கலக்கல்ஸ்...\n2021 ரஜினி சிஎம் ஆனா அமைச்சகம் எப்டி இருக்கும்\nரஜினி யின் புதுக்கட்சியுடன் இப்போதே பந்தக்\"காலா\"\nஇண்ட்டர்வ்யூவில் தனுஷ் ரெஃப்ரென்ஸ் - மாம்ஸ் இது மீ...\nவீட்ல துளசி இருந்தா போதும்.ஆனா அதுக்கு துளசியோட அம...\nசாப்பாட்டுக்கே லாட்டரி அடிக்கறதா சொல்றீங்க.எப்டி இ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00183.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2372", "date_download": "2018-04-23T15:38:30Z", "digest": "sha1:U2JV6FT2VHRX6YWUT7J2X2RF52ZZXFYR", "length": 5447, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசீனாவில் நிலச்சரிவு .. சுமார் 100 பேர் மண்ணில் புதைந்தனர்\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 100 பேர் புதைந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் தென்மேற்குப் பகுதியில் சின்மோ என்னும் கிராமம் அமைந்துள்ளது. அந்த கிராமத்தின் அருகே இருந்த மலையின் ஒருபகுதி திடீரென சரிந் ததில், சுமார் 40 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளன. இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நல���்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandiyar-vanniyar.blogspot.com/2013/11/blog-post.html", "date_download": "2018-04-23T15:00:14Z", "digest": "sha1:FGKJQF3B6B5T54IVMINNF3IWRDTKMGKO", "length": 6042, "nlines": 34, "source_domain": "pandiyar-vanniyar.blogspot.com", "title": "பாண்டியர் வம்சம்: சிவகிரி ஜமீன் முதல் பாளையம் அமைந்த சுண்டன்குலம் வன்னியர் கோவிலில் வன்னிய சொந்தங்கள் கூடிய போது", "raw_content": "பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.\nசிவகிரி ஜமீன் முதல் பாளையம் அமைந்த சுண்டன்குலம் வன்னியர் கோவிலில் வன்னிய சொந்தங்கள் கூடிய போது\nவன்னியர்கள் முதன்முதலில் சிவகிரி சமஸ்தானத்தை உருவாக்கிய போது அவர்கள் முதல் கோவிலை கட்டி எழுப்பிய இடம் சுண்டன் குளம் ..\nமன்னன் ஜெயதுங்க பாண்டியன் மதுரையை ஆண்ட போது , \"சுண்டன் \" என்கிற சண்டியன் தென்பகுதி மக்களை மிகவும் கொடுமை படுத்தினான் .இதை கேள்வி பட்ட பாண்டியர் திருபுவனத்தை ஆட்சி செய்த வன்னிய குல சிற்றரசர் தாஷ்டிக சுந்தரபாண்டிய வன்னியரை அழைத்து சுண்டனை அடக்கி வர ஆணையிட்டார் . சுந்தரபாண்டிய வன்னியரும் , சுண்டனை கொன்று திரும்பினார் . இதனால் மனமகிழ்ந்த பாண்டியர் , சுந்தரபாண்டிய வன்னியருக்கு தென்னாட்டை ஆள செய்தார் . இதனால் சுந்தரபாண்டிய வன்னியர் ஐந்து பாளையங்கள் நிறுவி , தனது ஐந்து மகன்களையும் ஆள செய்தார் . தமிழக அரசு 1916 ஆம் ஆண்டு பாளையக்காரர் பட்டியலை வெளியிட்ட போது , அதில் முதல் சிவகிரி மன்னராக இருந்தவர் விஜயரங்க வன்னியனார் . அடுத்து சங்கரபாண்டிய வன்னியனார் ,அடுத்து பெரியசங்கு வன்னியனார் , அடுத்து வரகுணராம பாண்டிய வன்னியனார் .\nஇந்த சுண்டன்குலம் தான் சிவகிரி சமஸ்த்தானத்தவர்கள் முதல் முதலில் பாளையம் அமைத்த இடம் ..\nஇங்கு சிவகிரி தென்மலை சமுசிகாரம் போன்ற வன்னிய மரபுள்ள நமது இனத்தோர் நேற்று இந்த கோவிலில் கூடினர் .\nஇதை வீரபாண்டிய வன்னியனாரின் மாப்பிள்ளை முத்துகுமார் வன்னியனார் அவர்கள் எனது புகைப்படங்களை அனுப்பினார் ..\nஅதை இங்கே பகிர்கிறேன் .. இந்த கோவில்கள் வன்னியர் கட்டுபாட்ட்லே இருக்கிறது ..\nதென்மலை ஜமீன்தார் வீர பாண்டிய வன்னியனாரும் இதில் கலந்துள்ளார் ..\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 9:14 PM\nசிவகிரி ஜமீன் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள ...\nசிவகிரி ஜமீன் முதல் பாளையம் அமைந்த சுண்டன்குலம் வன...\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkicorner.blogspot.com/2009/03/blog-post_20.html", "date_download": "2018-04-23T15:13:29Z", "digest": "sha1:G3L7BDOZMDDBQJVTFRUGMS7B5NHPOORY", "length": 8553, "nlines": 189, "source_domain": "venkicorner.blogspot.com", "title": "My thoughts: காதலித்துப்பார்!", "raw_content": "\nஆனால் - இந்த உலகமே\nஇந்த வானம் இந்த அந்தி\nஇந்த பூமி இந்த பூக்கள்\nகவிஞர் - கவிப்பேரரசு வைரமுத்து\nநூல் - இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல\nLabels: காதல் கவிதைகள், வைரமுத்து கவிதைகள்\nசரி .. சரி ..\nஎன்ன கொடுமை வெங்கடேசன் இது \nஒரு பதில் கமென்ட்-ஐ காணோம் ...\nவிபத்தில் பலியான ஆசிரியருக்கு சேரன் நடத்திய அஞ்சலி...\nஐபிஎல் போட்டிகள் வெளிநாட்டுக்கு மாற்றம்\nவிடுதலைப் புலிகளுக்கு அடைக்கலம் தந்தேன்\nஎம் ஜி ஆர் பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_434.html", "date_download": "2018-04-23T15:29:43Z", "digest": "sha1:GR5CDA4JT22SKZ47HM2S6GYSJZXGGBDV", "length": 24275, "nlines": 75, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "புகைப்படக்கலை - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nஇன்று நிழல்ப்படக்கலை ஒரு சிறப்புக்கலையாக வளர்ச்சி கண்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்த நிலைமைகளோடு ஒப்பிடும் போது இன்று ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப வளர்ச்சியானது பெரும்பாலான மக்களின் கைகளில் நிழல்ப்படக்கருவி (கமெரா) கிடைக்ககூடிய சந்தர்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கைத்தொலைபேசிகளில் இருக்கின்ற கமெரா என ஆரம்பித்து, சில ஆயிரம் ரூபாவிற்கு டிஜிற்றல் கமெராக்கள் வரை கிடைக்கின்றன. வாழ்வில் சந்திக்கின்ற முக்கிய நிகழ்வுகளைப் ஆவணப்படுத்திக்கொள்வதில் இருந்து மனதிற்குப் பிடித்த காட்சிகள் காட்சிகள் வரை எல்லாமே இப்போது படம் பிடிக்கப்படுகின்றன.\nகடந்த சில ஆண்டுகளாக தமது புக��ப்படங்களை போஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஏற்றி நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு பகிர்நது கொள்ளுதல் போன்றவையும் நிகழ்கின்றது. இவ்வாறான செயற்பாடுகள் புகைப்படங்களின் தேவையை அதிகரிக்கச் செய்துள்ளது. இவை தவிர பொதுமக்களின் கைகளில் புகைப்படக் கருவிகள் தராளமாக இருப்பதால் எதிர்பாராத வகையில் நிகழும் நிகழ்வுகள் அந்தந்த இடத்தில் படமாக்கப்பட்டு செய்திகளாகப்படுகின்றன.\nவிளம்பரத்திற்குப் படம் எடுத்தல் போன்ற விசேட தேவைகளுக்கு ஏற்ற வகையில் உயர் தரத்தில் சாதாரண பாவனையில் உள்ள கமெராக்கள் தயாரிக்கப்படுவதில்லை. இதன் காரணமாக உயர் தரத்தில் உள்ள கமெராக்கள் தேவைப்படுகின்றன. பெறுமதி கூடிய கமெராக்கள் எல்லோராலும் வாங்க கூடிய வசதிகள் அல்லது தேவைகள் இருப்பதில்லை. துறைசார்ந்தவர்களே அதிக முதலீடுகள் செய்து, முழுநேரத்தொழிலாக ஈடுபடுகின்றனர்.\nபுகைப்படங்களைக் கொண்டு கருத்து வெளிப்படுத்துவது, புகைப்படங்களைக்கொண்டு செய்தி சொல்வது, புகைப்படங்களைக் கொண்டு கலைத்துவப் படைப்பக்களை உருவாக்குவது, போன்ற செயல்கள் இடம்பெறுகின்றன. புகைப்படக்கருவி, மற்றும் அதன் தொழில்நுட்பம் சார்ந்த விடயங்கள் ஒன்றாக இருக்கும் போது, புகைப்படக்கருவிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், தமது ஆற்றலுக்கும், அறிவுக்கும் ஏற்ற வகையில் பயன்படுத்தி தமது படைப்புக்களை உருவாக்குகின்றனர்.\nஅன்றாட வாழ்வில் புகைப்படம் பல்வேறு சந்தர்பங்களில் பயன்படுத்தப்படுகின்றது. மனிதனின் பிறப்பில் இருந்து இறக்கும் வரையான பல்வேறு சந்தர்பங்களிலும், மனிதர்களோடு இணைந்த நிகழ்வுகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு சந்தர்பத்திலும் படங்களின் தேவைகளும், அதற்கேற்ற வகையில் தன்மைகளும் மாறுபடுகின்றன.\nஉதாரணமாக விளம்பரத்திற்காக எடுக்கப்படும் புகைப்படம் தெளிவாக, அழகாக, தேவைக்கு ஏற்ற அளவுகளில் உருப்பெருக்க கூடியவகையில் இருக்க வேண்டும். ஆனால் செய்திக்காக எடுக்கப்படும் படம் சிலசந்தர்பங்களில் அழகு, தெளிவு, அளவு என்பவற்றைப் பற்றிய பெரிய எதிர்பார்ப்புக்கள் எதுவும் இல்லாது குறித்த விடயம் பற்றிய ஆதாரமாக இருந்தால் மடடுமே போதும் என்று கொள்ளப்படுகின்றது.\nமனிதர்கள் தொடர்பு கொண்டு தமது அனுபவங்களை, கருத்துக்களை இன்னொருவருக்கு அல்லது பலருக்கு ���ெளிப்படுத்த பல்வேறு ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். அந்தவகையில் தொடர்பாடலுக்காக பயன்படுத்தப்படும் ஒலிகளை நாம் மொழிகள் என்ற வகையில் உள்ளடக்கினால் அவ்வாறு புகைப்படமும் தொடர்பாடல் மொழி ஆகும். சாதாரணமாக மொழியைப் பயன்படுத்தம் போது அததைப்பயன்படுத்தும் முறை அதாவது இலக்கணம் உண்டு. அதைப்போலவே புகைப்பட மொழியைப் பயன்படுத்தவும் இலக்கணம் அல்லது உத்தி உண்டு. அவ்வாறு பயன்படுத்தினாலேயே அதற்கான சரியான கருத்து அல்லது பொருள் கொள்வது சுலபமாகும்.\nஇது புகைப்படம் எடுப்பதில் முக்கியமான விடயமாகும். இன்று அதிகமான கமெராக்களில் தன்னியக்க முறையில் குவியப்படுத்தல் நிகழுகின்றது. SLR மற்றும் DSLR கமொராக்களில் தன்னியக்க மற்றும் சாதாரண குவியப்படுத்தல் முறை உண்டு. படங்களை தெளிவாகப் பெறுவதற்காக குவியப்படுத்தல் என்பது நிகழ்த்தப்படுகின்றது. ஆனால் இன்னெரு வகையில் குவியப்படுத்தல் அல்லது மையப்படுத்தலானது பயன்படுத்தப்படுகின்றது. இதில் எடுக்கின்ற படத்தில் குறித்த விடயத்தை முக்கியத்துப்படுத்த குவியப்படுத்தல் பயன்படுத்தப்படுகின்றது. உதாரணம் ஐ அவதானித்தால், இங்கு படம் முழுவதுமே தெளிவாக காட்சியளிக்கின்றது. இப்படத்தின் நோக்கம் குறித்த படத்தில் இருக்கின்ற அனைத்து விடயங்களையும் தெளிவாகக் காட்டுதல் ஆகும். படம் – இங்கு திட்டமிடப்பட்ட வகையில் ஒரு விடயம் மட்டும் குவியப்படுத்தப்பட ஏனையவை விடயங்கள் தெளிவில்லாமல் காட்டப்பட்டுள்ளது. இது புகைப்படக்கலையில் ஒரு உத்தியாகும்.\nமனிதர்களுடைய கண் அதனது பார்வைக் கோணத்தில் உள்ளடங்கூடிய சகலவற்றையும் காணும். இவ்வாறு பார்க்கும் போது சிலவற்றை தவிர்த்தோ அல்லது கிட்டவாக சென்று பார்ப்பதோ என்பதெல்லாம் வெற்றுக் கண்ணுக்குச் சாத்தியமில்லை. ஆனால் அவற்றைப் படம் பிடிக்கும் போது கமெராவில் உள்ள தொலை நோக்கும் மற்றும் கிட்டப்பார்க்கும் வசதிகளைப் பயன்படுத்தி படம் எடுக்கும் போதும், பின்னர் அவற்றைப் பிரதியாக்கும் போதும் எந்தப்பகுதியைக் மட்டும் காட்ட வேண்டும் அல்லது எந்த அளவில் காட்ட வேண்டும் என்று மாற்ற முடியும். இதுமட்டுமல்லாமல் படத்தை எடுக்கம் போது பார்வைக் கோணத்தை மாற்றி எடுக்க முடியும். இதுவும் புகைப்படத்தறையில் இருக்க கூடிய உத்தியாகும். இவ்வாறு எடுக்கப்���டும் படம்\nபடம் எடுக்கும் போதும் சிறந்த படம் என்பது கருவிக்குப் பின்னால் உள்ள ஆளைப் பொறுத்தது. எண்ணி எடுக்காத படம் பேசமாட்டாது. சும்மா கருவியை எடுத்து படம் எடுப்பதைக் காட்டிலும் எண்ணுதல் முக்கியம்.\nஒரு நல்ல படம் நன்கு எழுதப்பட்ட ஒரு செய்திக்கு சமமானது இவ்வாறான படம் இலகுவாக வாசிக்கலாம், தேவையான தகவல்களை எந்தவித குறைபாடுகளும் இல்லாமல் வெளிப்படுத்தும். அவ்வாறு செய்வதற்கு படம் துள்ளியமாக மையப்படுத்தி தெளிவாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் அதனால் மிக முக்கியமான பகுதி உடனடியாக தெளிவாக நிற்கும்/காணலாம்\nஒருங்கமைப்பு என்பது படத்தில் உள்ள பகுதிகளை ஃ மூலங்களை ஒழுங்கு படுத்தல் ஆகும். ஒரு திறமையான அனுபவம் உள்ள படப்பிடிப்பாளர் எப்போதும் தான் இலக்கு வைக்கும் பிரதான பொருளின் இடத்தை எளிமையாக வைத்திருப்பார். கருவியின் பார்வை பகுதியால் அவதானித்து பின்னனிக்கு ஏற்றவாறு மாற்றி(தேவையான இடம் அல்லது அண்மித்ததாக சென்று) எடுத்துக் கொள்வார்கள் அவர்கள் ஒருங்கமைப்பு விதிகளை பின்பற்றிக் கொள்வார்கள். அமெரிக்கா பிரபல படப்பிடிப்பாளர் அன்சீல் அடம்ஸ் என்பவர் படம் எடுப்பது விபத்தல்ல அது ஒரு கருத்து என கூறியுள்ளார்.\n1) படத்தின் இடத்தை நிரப்புங்கள்.\nபடங்கள் எளிமையாகவும் உறுதியாகவும் இருக்கவேண்டும் நீங்கள் எடுக்கும் முக்கிய விடயம் முழு இடத்தையும் நிரப்புவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள் அதனை சுற்றி சும்மா வெளிகள் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள் இதனை செய்வதற்கு இலகுவான வழி எடுக்க வேண்டிய பொருளுக்கு அல்லது விடயத்துக்கு அண்மையாக செல்லுங்கள்.\n2) பின்னணியை கண்காணித்துக் கொள்ளுங்கள்\nசில சந்தர்ப்பங்களில் படத்திற்கு பின்னணி முக்கியமாக இருக்கும் இது குறித்த நபரை எந்த இடத்தில் உள்ளார் என்று அதன் சூழ்நிலையை காட்டும். இதே போல் சில சந்தர்ப்பங்களில் பின்னணியை அகற்ற வேண்டிய சந்தர்ப்பம் கூட ஏற்படும். உதாரணமாக ஒரு மரத்தின் கிளை மரத்திற்கு முன்னால் நிற்கின்ற ஆளின் தலையை மறைப்பதாக வைத்துக்கொண்டால் ஆளை நகரச் சொல்வதிலும் பார்க்க குறித்த மரக்கிளையை அகற்றி விடலாம். இன்னும் சில சந்தர்ப்பங்களில் பின்னனியின் அளவை குறைத்து காண்பிக்க முடியும்.\n3) படம் பிடிக்கும் போது முக்கோட்டு விதியை அவதானித்த���க் கொள்ளுங்கள்\nஉங்கள் பார்வைப் பகுதியில் டிக் டக் டொஸ் வரை தளம் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். குறித்த கோடுகளின் இரண்டு கோடுகள் சந்திக்கும் புள்ளிகளில், எடுக்க வேண்டிய பிரதான பொருளை நிலை நிறுத்துங்கள். இது படத்தில் மையத்தில் இருந்து பிரதான பொருளை வெளியில் வைத்து, இயங்கும் ஒரு உணர்வைக் கொடுக்கும். படத்தில் வானமும் பூமியும் சந்திக்கும் கோடு தென்படும் வேளையில் இவ் முக்கோட்டு விதி சிறப்பாக பயனுள்ளதாக இருக்கும் இவ்வாரான சந்தர்ப்பத்தில் அந்தக் கோட்டை படத்தின்\n3/1 அல்லது 3/ 2இல் நிலை நிறுத்தும் போது படம் சிறப்பாக அமைவதை காணக்கூடியதாக இருக்கும்.\n4) வழிநடத்தும் கோடுகளை பயன்படுத்துங்கள்.\nஎப்போதும் மனிதக் கண்கள் ஏதாவது கோடு ஒன்று செல்லுமாயின் அதன் வழியே இயல்பாக நகரும் இதனால் அனுபவம் வாய்ந்த படப்பிடிப்பாளர்கள் அவ்வாறான கோடுகள் ஏதாவது படத்தில் இருந்தால் அதனை பயன் படுத்தி ஒருங்கமைப்பார். இவ்வாறான கோடுகள் பார்வையாளரை படத்தில் உள்ள கோட்டின் வழி நகர்த்திச் செல்லும்.\n5) படத்தை சட்டகத்திற்குள் (பெட்டிக்குள்) கொண்டு வருதல்.\nஉங்களுடைய படத்திற்கு நீங்கள் முப்பரிமான தோற்றத்தை கொடுக்கலாம். உதாரணமாக படத்தில் ஏதாவது பொருள் அல்லது மரக்கிளையை முன்னனிக்கு கொண்டு வரும் போது நீங்கள் முக்கியப் படுத்தும் பொருள் பின்னனிக்கும், முன்னனிக்கும் இடையில் வந்து முப்பரிமான தோற்றத்தை அளிக்கும். முன்னனிக்கு தெரிவு செய்யும் பொருளை படத்தில் ஏதாவது ஒரு மூளைக்கு நிலைப்படுத்துங்கள் இது பார்ப்பவர்களை அழைத்து பார்க்க வைக்கும்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இரு��்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0/", "date_download": "2018-04-23T15:10:03Z", "digest": "sha1:LB44NAA5ORP3KEEV3NG22SIPAKSYCHJ6", "length": 7212, "nlines": 49, "source_domain": "www.epdpnews.com", "title": "தென்னாபிரிக்க தொடரில் இருந்து நீக்கப்பட்டார் மாலிங்க! | EPDPNEWS.COM", "raw_content": "\nதென்னாபிரிக்க தொடரில் இருந்து நீக்கப்பட்டார் மாலிங்க\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க, இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nதென்னாபிரிக்காவுடன் இலங்கை அணி மோதவுள்ள T-20 தொடருக்காக, லசித் மாலிங்க இந்த வாரம் தென்னாபிரிக்கா பயணமாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற பயிற்சிப் போட்டியின்போது லசித் மாலிங்க, தனது இரண்டு முழங்கால்களிலும் வலியை உணருவதாக முறையிட்டார். இதனைத் தொடர்ந்தே அவர் குறித்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், மாலிங்க எதிர்வரும் பெப்ரவரி மாதத்தில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவுடனான 3 போட்டிகள் கொண்ட T-20 தொடருக்கான இலங்கை அணியில் இணைத்துக்கொள்ளப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇலங்கை அணிக்கு T-20 உலகக் கிண்ணத்தை பெற்றுத்தந்த தலைவர் என்ற பெருமையைக் கொண்டுள்ள லசித் மாலிங்க, முழங்கால் உபாதையின் காரணமாக நீண்ட நாட்கள் அவதிப்பட்டு வந்தார். எனவே கடந்த பெப்ரவரி மாதம் இடம்பெற்ற ஆசிய கிண்ண தொடரின் பின்னர் அவர் எந்தவித சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை.\nஎனினும், கடந்த வருட இறுதிப் பகுதியில் அவர் சர்வதேச போட்டிகளில் மீண்டும் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டார்.\nதற்பொழுது 33 வயதாகும் லச��த் மாலிங்க இலங்கை அணிக்காக விளையாடி மொத்தமாக 470 விக்கெட்டுக்களை விழ்த்தியுள்ளதுடன், எதிரணியை மிரட்டும் ஒரு பந்து வீச்சாளராகவும் செயற்பட்டுள்ளார். இவர் 2010ஆம் ஆண்டு தனது 27ஆவது வயதில் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.\nமுன்னரும் வலது முழங்காலில் ஏற்பட்ட உபாதையின் காரணமாக மாலிங்க சுமார் 18 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டிகளில் பங்குகொள்ளாமல் இருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஉசேன் போல்டுக்கு முதல் வெற்றி\nலொறி மோதியதை போல் உணர்ந்தேன்: பெய்லியின் அந்த நிமிடங்கள்\nஇனிமேல் துப்பாக்கியை தொடமாட்டேன்- அபினவ் பிந்த்ரா\nடோனி - கோஹ்லி இணைந்து பணியாற்றுவது சிறப்பானது – ரஹானே\nஇந்தியாவை புறக்கணிக்க வேண்டும் - மியான்தத்\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/12/blog-post_13.html", "date_download": "2018-04-23T15:18:37Z", "digest": "sha1:S3AOHK44H4UKEUZB7KOKEHBGUJS464NJ", "length": 20806, "nlines": 267, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 13 டிசம்பர், 2010\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nகதவைத் திறந்து காற்றுப் போல் உள்நுழைந்து தன் கைப்பையை விசுக்கி எறிந்து சோபாவில் தொப்பென்று விழுந்த கார்த்திகாவைப் பார்த்துச் சிரித்த அவர் கணவர், 'இன்று வேலைத் தளத்தில் கால்கள் ஓரிடத்தில் நிற்கவில்லையோ நகரும் படிகள்போல் நடமாடியபடியேதான் இருந்தனவோ'' அப்படியொன்றுமில்லை என்று அலுத்துக் கொண்டாள், கார்த்திகா. ' அப்படியென்றால், அம்மாவுக்கென்ன கோபம் 90 பாகை காட்டுகிறது.'' என்று மெல்லச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்த கணவரிடம் ' இந்த நந்தா குடும்பம் இந்த ஜேர்மனி மண்ணில் கால் பதித்த போது வெற்றுக் கடதாச���யாய் கண்ணும் கையும் Ja வும் nein உம் துணைபோக பேந்தப்பேந்த முழித்து அப்பாவிகளாய் எங்களிடம் எப்படித் தஞ்சம் புகுந்தார்கள். உடலும் உள்ளமும் வருந்த நேரமும் பொழுதும் போர் புரிய அனைத்தையும் எதிர்த்துக் கட்டுப்படுத்தி அவர்கள் உள்ளத்தில் நாட்டையும் மொழியையும் வாழ்முறையையும் எழுதி வைத்தது யார்'' அப்படியொன்றுமில்லை என்று அலுத்துக் கொண்டாள், கார்த்திகா. ' அப்படியென்றால், அம்மாவுக்கென்ன கோபம் 90 பாகை காட்டுகிறது.'' என்று மெல்லச் சீண்டிவிட்டு வேடிக்கை பார்த்த கணவரிடம் ' இந்த நந்தா குடும்பம் இந்த ஜேர்மனி மண்ணில் கால் பதித்த போது வெற்றுக் கடதாசியாய் கண்ணும் கையும் Ja வும் nein உம் துணைபோக பேந்தப்பேந்த முழித்து அப்பாவிகளாய் எங்களிடம் எப்படித் தஞ்சம் புகுந்தார்கள். உடலும் உள்ளமும் வருந்த நேரமும் பொழுதும் போர் புரிய அனைத்தையும் எதிர்த்துக் கட்டுப்படுத்தி அவர்கள் உள்ளத்தில் நாட்டையும் மொழியையும் வாழ்முறையையும் எழுதி வைத்தது யார் இன்று கண்பார்க்கிறது. மனம் விரும்பியும் விரும்பாமலும் சிரிக்கிறது. கால்கள் நின்று பேச நேரமில்லாது நடந்து கொண்டே இருக்கிறது. என்ன நன்றி கெட்ட ஜென்மங்கள். ஓடிவந்து கட்டித் தழுவி கார்த்திகா, கார்த்திகா என்று வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்து உரிமை கொண்டாடியவர்கள் இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்டு கொள்ளாமல் போவதைப் பார்க்க இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி இதயத்தில் இரண்டு வேறுபட்ட அறைகள் வைத்து நன்றி மறந்தவர்களாய் எப்படி வாழுகின்றார்கள்'' என்று வெறுப்பாய்க் கூறிய கார்த்திகாவிடம், \"இதுதான் வாழ்க்கை கார்த்திகா. நாம் ஏணியாக இருக்க மேலே ஏறிக் கொண்டே போவார்கள். அந்த ஏணியை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கீழே வரும்போதுதான் அதன் துணைதேவை. இப்போது அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம். அனைவரும் தங்கள் தரத்துக்குக் கீழே. அவர்கள் தரம் உயர்வதை இவர்கள் விரும்புவதுமில்லை. தமது தரத்துக்கு மேலே இருப்பவர்களுடன் பழகுவதற்கும் இவர்கள் விரும்புவதுமில்லை. மனிதப்பண்புகள் மாறுபட்டவை. தன்னைத்தானே பெருமைப்படுத்தி வாழ்வோர். தனக்கு மேல் ஒருவர் வாழ்வதை விரும்ப மாட்டார். அவர்களுடன் ஒட்டிக் கொள்ளவும் விரும்பமாட்டார். ஏனெனில் தற்பெருமை பேசத் தன் தகுதிக்குக் குறைவான தகுதியுள்ளார் மாத���திரமே தேவை. அவர்களை விட ஒருபடி உயர்ந்தவரிடம் உள்ள நற்பண்புகள் சேகரிக்கும் அறிவுக்களஞ்சியம் இவர்களிடம் இல்லை. நாம் மலையில் பெருக்கெடுக்கும் நதியாக இருப்போம். செல்கின்ற வழியெல்லாம் செழிப்பை ஏற்படுத்துவோம். வழிதோறும் தொட்டுக்கொள்ளும் மூலிகைகளின் சிறந்த பண்புகள் எல்லாம் ஏற்றுப் புனித நதியாதல் போல் சிறந்த பண்புகளைப் பெற்றுய்வோம். குட்டையாய் நின்று எருமைகள் குழப்பிய நீராய் இருப்பாரைப் பாhத்து அநுதாபப்படுவதை விட யாதொன்றும் செய்தல் முடியாது. எழுந்திடு இன்று கண்பார்க்கிறது. மனம் விரும்பியும் விரும்பாமலும் சிரிக்கிறது. கால்கள் நின்று பேச நேரமில்லாது நடந்து கொண்டே இருக்கிறது. என்ன நன்றி கெட்ட ஜென்மங்கள். ஓடிவந்து கட்டித் தழுவி கார்த்திகா, கார்த்திகா என்று வாயெல்லாம் பல்லாய்ச் சிரித்து உரிமை கொண்டாடியவர்கள் இன்று பார்க்கும் இடங்களிலெல்லாம் கண்டு கொள்ளாமல் போவதைப் பார்க்க இந்த மனிதர்கள் எல்லாம் இப்படி இதயத்தில் இரண்டு வேறுபட்ட அறைகள் வைத்து நன்றி மறந்தவர்களாய் எப்படி வாழுகின்றார்கள்'' என்று வெறுப்பாய்க் கூறிய கார்த்திகாவிடம், \"இதுதான் வாழ்க்கை கார்த்திகா. நாம் ஏணியாக இருக்க மேலே ஏறிக் கொண்டே போவார்கள். அந்த ஏணியை யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை. கீழே வரும்போதுதான் அதன் துணைதேவை. இப்போது அவர்களைச் சுற்றி ஒரு கூட்டம். அனைவரும் தங்கள் தரத்துக்குக் கீழே. அவர்கள் தரம் உயர்வதை இவர்கள் விரும்புவதுமில்லை. தமது தரத்துக்கு மேலே இருப்பவர்களுடன் பழகுவதற்கும் இவர்கள் விரும்புவதுமில்லை. மனிதப்பண்புகள் மாறுபட்டவை. தன்னைத்தானே பெருமைப்படுத்தி வாழ்வோர். தனக்கு மேல் ஒருவர் வாழ்வதை விரும்ப மாட்டார். அவர்களுடன் ஒட்டிக் கொள்ளவும் விரும்பமாட்டார். ஏனெனில் தற்பெருமை பேசத் தன் தகுதிக்குக் குறைவான தகுதியுள்ளார் மாத்திரமே தேவை. அவர்களை விட ஒருபடி உயர்ந்தவரிடம் உள்ள நற்பண்புகள் சேகரிக்கும் அறிவுக்களஞ்சியம் இவர்களிடம் இல்லை. நாம் மலையில் பெருக்கெடுக்கும் நதியாக இருப்போம். செல்கின்ற வழியெல்லாம் செழிப்பை ஏற்படுத்துவோம். வழிதோறும் தொட்டுக்கொள்ளும் மூலிகைகளின் சிறந்த பண்புகள் எல்லாம் ஏற்றுப் புனித நதியாதல் போல் சிறந்த பண்புகளைப் பெற்றுய்வோம். குட்டையாய் நின்று எருமைகள் கு��ப்பிய நீராய் இருப்பாரைப் பாhத்து அநுதாபப்படுவதை விட யாதொன்றும் செய்தல் முடியாது. எழுந்திடு உனக்காய்ப்பல கருமங்கள் காத்திருக்கின்றன. அற்ப விடயங்களுக்கு உணர்ச்சிவசப்படுதல் அற்பபுத்தி'' என்று ஆறுதலுடன் அரிய பிரசங்கம் செய்த கணவனின் பேச்சுக்குத் தலைசாய்த்துத் தன் பணி தொடர்ந்தாள், கார்த்திகா.\nதிறந்தே இருக்கும் இதயக்கதவினுள் புகுந்தவர் பலர். அதில் பதிந்தவர் சிலர். புகுந்து விரைந்து பறந்தவர் ஒரு சிலர். புகுந்து இருந்து புண்படுத்துவோரும் சிலர். புகுந்து பிரிந்து புண்புடுத்துவோரும் உளர். அதில் இதுவும் ஒரு வகை. இதயம் சொல்லும் கதை.\nநேரம் டிசம்பர் 13, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n இது போல எத்தனையோ அனுபவங்கள் எனக்கு. ஊதிவிட்டுப் போய்க்கொண்டே இருக்க வேண்டியது தான். என் கடன் பணி செய்து கிடப்பதே. வாங்கோ உதவியா அதற்கென்ன.... செய்து விட்டு அவர்கள் உதைக்க முதல் விலகி நம் வழி போக வேண்டியது தான் ஒரு காலத்தில் உணர்வார்கள். நாம் தாழ்ந்திட மாட்டோம் உயரவே இருப்போம்.--vetha. Elangathilakam, Denmark.\n13 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 8:01\nவாழ்க்கையில் நடக்கும் நிதர்சனம் இப்படிபட்ட சிலரை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. தங்கள் கதையில் வரும் கணவர் தரும் ஆலோசனை மிகச்சிறந்தது. படித்தது நாமும் அப்படி இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.\nகதையின் வழியாக சிறந்த ஆலோசனை கூறியுள்ளீர்கள் நன்றி\n10 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:14\nவாழ்க்கையில் நடக்கும் நிதர்சனம் இப்படிபட்ட சிலரை நாம் சந்திக்க வேண்டியுள்ளது. தங்கள் கதையில் வரும் கணவர் தரும் ஆலோசனை மிகச்சிறந்தது. படித்தது நாமும் அப்படி இருக்க வேண்டும் என எண்ணிக்கொண்டேன்.\nகதையின் வழியாக சிறந்த ஆலோசனை கூறியுள்ளீர்கள் நன்றி\n10 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 6:14\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ...\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nஅவள் நினைத்தாளா இது நடக்குமென்று.\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_655.html", "date_download": "2018-04-23T15:11:53Z", "digest": "sha1:NMOEB3HPM5FXRWOTJ4PV56X3QFCIMRJO", "length": 37770, "nlines": 143, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "அமெரிக்காவை புரட்டியெடுத்த சூறாவளி, வெள்ளமும் மிரட்டுகிறது ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஅமெரிக்காவை புரட்டியெடுத்த சூறாவளி, வெள்ளமும் மிரட்டுகிறது\nஅமெரிக்காவை தாக்கிய ஹார்வி சூறாவளியால் டெக்சாஸ் மாநிலத்தின் மிகப்பெரிய நகரான ஹுஸ்டனில் பெரும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதோடு பல உயிரிழப்புகள் இடம்பெற்றிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nசூறாவளியின்போது வீட்டில் தீ ஏற்பட்டதால் ஒருவர் கொல்லப்பட்டிருப்பதோடு நீர்மட்டம் உயர்ந்ததை அடுத்து தனது வாகனத்தில் இருந்து வெளியேற முயன்ற பெண் ஒருவர் மூழ்கி பலியாகியுள்ளார்.\nஇதுவரை ஐவர் உயிரிழந்திருப்பதாக உள்ளுர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nநீர் மட்டம் தொடர்ந்து உயரும் நிலையில் நகரில் இருந்து 2,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை வீட்டு வெளியேறி இருக்கும் நிலையில் வாகனங்களில் இருந்தவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர்.\nநிலைமை மேலும் மோசமடைந்து வருவதாக டெக்சாஸ் ஆளுநர் கிரேக் அப்போட் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை வளைகுடா கடலோரப்பகுதியை முதல் முறை தாக்கிய ஹார்வி சூறாவளியால் பில்லியன் டொலர்கள் மதிக்கத்தக்க பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.\nடெக்சாஸின் ராக்போர்ட் நகர் அருகில் கரையைக் கடந்த ஹார்வி சூறாவளியால் சுமார் 210 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது.\nஹுஸ்டன் பெருநகர் பகுதியில் வெள்ளப்பெருக்கால் அவசரகால அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அங்கு பயணம் செய்வது இயலாத ஒன்று எனவும் வானிலை அலுவலகம் கூறியுள்ளது.\nபுயல் பாதிப்புகளையொட்டி, ஏராளமான தங்குமிடங்களும் ஒருங்கிணைப்பு மையமும் திறக்கப்பட்டுள்ளன.\nஅமெரிக்காவில் கடந்த 2004-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்லி புயலுக்கு பின்னர் வீசும் கடுமையான புயலாக ஹார்வி புயல் கருதப்படுகிறது.\nடெக்சாஸில் 1961-ஆம் ஆண்டில் கர்லா சூறாவளி தாக்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர் என்று ஹுஸ்டன் குரோனிக்கல் நாளிதழ் தெரிவித்துள்ளது.\nயா அல்லாஹ் இந்த அழிவை பர்மக்கும் அனுப்பி உன்னுடைய கோவப்பார்வையை கொட்டுவாயாக \nசுப்ப பவராம் சுப்ப பவர் அல்லாஹ்வின் பவருக்கு முன் எல்லாம் ஜூஜிப்பி.\nஇந்நாட்டில் ஒருவர் இறந்ததற்கே இத்தனை செய்திகளா....\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால�� தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனா��ிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/healthy-food/%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:12:39Z", "digest": "sha1:PNDLQA4Y47OLTTGW2A67LVHCKCI4IFCC", "length": 9446, "nlines": 83, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சப்பாத்தியா? சாதமா? – பசுமைகுடில்", "raw_content": "\nநீரிழிவு அதிகரித்து வரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது. எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். சப்பாத்திக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை. ஆனாலும் சாதம் வேண்டாம், சப்பாத்தி போதும் என்கிறார்கள். பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான். தென் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு. வட நாட்டுக்காரன் கோதுமை தின்கிறான், பலசாலியாக இருக்கிறான். நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.\nஉடல் பலத்திற்கும் மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. அரிசி உணவே கிராமங்களுக்கு பசுமைப் புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு. சில பகுதிகள் தவிர நெல் விளைச்சல் அபூர்வம். ராகி, வரகு, கம்பு போன்றவைகளே முக்கிய உணவாக இருந்து வந்திருக்கிறது. இட்லி,தோசை எல்லாம் பண்டிகை காலங்களுக்கு செய்வார்கள் என்று ஒரு முதியவர் சொன்னார்.\nமுதியவர் சொன்னது உண்மைதான். நெல் விளைச்சலுக்கு நிறைய தண்ணீர் வேண்டும். தமிழ்நாட்டில் அதிகமும் புன்செய் நிலங்கள். ராகி போன்றவை அப்படி பயிரிடுவார்கள். நெல்லுக்கு தராத முக்கி��த்துவத்தை ராகிக்கு தருவதை நான் பார்த்திருக்கிறேன். அறுவடைக்குப்பின் களத்தில் இருந்து எடுக்கும்போது பூஜை செய்த பிறகே வீட்டுக்கு எடுப்பார்கள். இப்போது அரிசி உணவுகளே முக்கிய உணவுகளாகிவிட்டன. பள்ளிகளின் மதிய உணவில் கோதுமை இடம் பெற்றிருந்த காலம் உண்டு. பிறகு காணாமல் போய்விட்டது.\nசாதம் தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா என்ன எனக்கு ரவிச்சந்திரன் என்றொரு நண்பர்.ஏதாவது ஒரு பத்திரிகையை நட்த்திக் கொண்டிருப்பார். சிறிய அளவில் சில ஆயிரம் பிரதிகள் போடுவார். வலைப்பதிவையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். பதிவெழுதலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம் சொன்னேன். ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்பதால் நடுநிலையோடு செயல்படுவது சாத்தியமாக இருக்காது. நீரிழிவு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது போய் பார்க்கமுடியவில்லை.\nசில வாரங்கள் கழித்து அவருடைய வீட்டுக்குப்போனேன்.எனக்கு சமமாக சோற்றை உள்ளே தள்ளுவதை பார்த்து எனக்கு ஆச்சர்யம். மட்டன் கூடவே ஆம்லெட் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதாக சொன்னார்.\n” நிறைய பேர் சப்பாத்தி தான் பெஸ்ட் என்கிறார்களே உனக்கு அதில் உடன்பாடு இல்லையா உனக்கு அதில் உடன்பாடு இல்லையா\n அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. சாதம் என்றால் அதிகம் சாப்பிடுவார்கள், சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள் அவ்வளவுதான்”.\nகோதுமை, அரிசி இரண்டில் உள்ள சத்துக்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை. ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம். பெரும்பான்மையாக சோற்றை சரியாக மெல்லாமல் உள்ளே தள்ளுகிறோம். அளவும் அதிகமாக இருக்கும். அதிக கலோரிகளை எரிக்க வேண்டி இருக்கும். சப்பாத்தி இரண்டு சாப்பிட்டாலே அதிக நேரம் சாப்பிட்டுக் கொண்டிருப்பது போலத்தோன்றும். நீரிழிவு நோயாளிகளை சப்பாத்தி சாப்பிட சொல்வதன் காரணம் இவ்வளவுதான்.\nPrevious Post:விமானங்களில் ஜன்னல் கோள வடிவில் கொடுக்கப்படுவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnaatham.org/?p=90038", "date_download": "2018-04-23T15:13:56Z", "digest": "sha1:ABYJKGS45OTQHYSH35NYCXV3Z2SG5ICP", "length": 15114, "nlines": 424, "source_domain": "www.tamilnaatham.org", "title": "TAMILNAATHAM", "raw_content": "\nமுல்லைத்தீவில் அரசியல் கட்சிகளிடையே வாள்வெட்டு; 9 பேர் படுகாயம்\nமுல்லைத்தீவு – கிச்சிராபுரம் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 14பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nசம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,\nமுல்லைத்தீவு – கிச்சிராபுரம் பகுதியில் குறித்த சம்பம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாகவும் வாள்வெட்டு தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 14பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.\nஇரண்டு முக்கிய அரசியல் கட்சிகளின் முஸ்லிம் பிரதிநிதிகளின் ஆதரவாளர்களுக்கிடையில் ஏற்பட்ட கருத்து மோதல் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.\nஇந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய 14 நபர்களை கைது செய்துள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t36010-topic", "date_download": "2018-04-23T15:33:35Z", "digest": "sha1:TQIUJUWIRZR565ZVZ6H22NXWUIMHP2SL", "length": 9090, "nlines": 143, "source_domain": "www.thagaval.net", "title": "திருமண நாள்: வே.புனிதா வேளாங்கண்ணி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதிருமண நாள்: வே.புனிதா வேளாங்கண்ணி\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nதிருமண நாள்: வே.புனிதா வேளாங்கண்ணி\nஆம் எனக்கென்று ஒரு ஜீவன் என்\nஆம் எனக்கென்று ஒரு புது உறவு\nஇல்லற வாழ்வில் அடி எடுத்து\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE", "date_download": "2018-04-23T15:45:27Z", "digest": "sha1:MMF4H6QSGHKILRP6V4VC5VYFMIKU4JSP", "length": 3938, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "எதிர்துருவம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் எதிர்துருவம் யின் அர்த்தம்\n(இருவர் அல்லது இரண்டு அமைப்புகள் போன்றவை) நேரெதிர்த் தன்மை கொண்டிருப்பதால் ஒத்துப்போகாத நிலை.\n‘எப்போதுமே வீட்டில் அப்பாவும் அண்ணனும் எதிர்துருவங்கள்தான்’\n‘எதிர்துருவமாக இருக்கும் இந்த இரண்டு கட்சிகளும் தேர்தலில் எப்படிக் கூட்டணி அமைத்துக்கொண்டன என்பதுதான் ஆச்சரியமான விஷயம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00184.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/04/player-lyrics.html", "date_download": "2018-04-23T15:39:43Z", "digest": "sha1:GKXC4454BZAQ5ATU2NSGI3WY4OLUDLYL", "length": 9369, "nlines": 102, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "player களில் ஆங்கிலப் பாடல்களுடன் சேர்த்து அதன் வரிகளையும்[Lyrics] படிக்க | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nகணணித்திரையை Lock செய்வதற்குரிய ShortCut ஐ உருவாக...\nplayer களில் ஆங்கிலப் பாடல்களுடன் சேர்த்து அதன் வர...\nசமூக வலைத்தளங்களில் விடுமுறைக்கால பதிவை பதிவிட...\nஉங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத...\nபெரிய அளவான கோப்புக்களை இலகுவாக அனுப்ப.\nplayer களில் ஆங்கிலப் பாடல்களுடன் சேர்த்து அதன் வரிகளையும்[Lyrics] படிக்க\nநாம் Windws media player போன்ற player களில் ஆங்கிலப் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டிய தேவை ஏற்படும்போது பொதுவாக இணையத்தளங்களில் இருந்து பாடல் வரிகளை வரிவடிவிலேயே தரவிறக்கி பாட்டுடன் ஒப்பிட்டு பார்ப்பதுண்டு.\nஅனால்; iTuens , Winamp , Windws media player போன்ற player களில் இணையத்தளங்களில் இருந்து online இல் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்���ி ஏற்படும்போது இனிமேல் அவ்வாறெல்லாம் செய்யத் தேவையில்லை. Player களிலேயே வரிவடிவத்தைக் கொண்டுவரலாம்.\nஇதற்கு நீங்கள் கீழுள்ள தொடுப்பைக் கொடுத்து குறித்த தளத்துக்குச் செல்லுங்கள்.\nஅங்கு கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும். இதில் உங்கள் player வகைக்குரியதற்கு கீழே உள்ள “DOWNLOAD” என்பதை கிளிக்பண்ணி நிறுவிக்கொள்ளவும்.\n இனிமேல் iTuens , Winamp , Windws media player போன்ற player களில் இணையத்தளங்களில் இருந்து online இல் பாடல்களைக் கேட்கும்போது அதன் வரிகளையும் [Lyrics] சேர்த்துப் படிக்கவேண்டியதுதானே...\n0 Response to \"player களில் ஆங்கிலப் பாடல்களுடன் சேர்த்து அதன் வரிகளையும்[Lyrics] படிக்க\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வ���ுகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t5321p475-topic", "date_download": "2018-04-23T15:21:28Z", "digest": "sha1:MTKEHDNFCBYP2JLZEPUU26DPVAO23H7W", "length": 19544, "nlines": 335, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "ம. ரமேஷ் சென்ரியூக்கள் - Page 20", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்��ிய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகடவுள் எனக்கு மாமா உறவு\nசார் நான் பாஸ் ஆயிட்டேன்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nஎன் இனம் என் மக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\n@கவியருவி ம. ரமேஷ் wrote: புரியவில்லை என்றாலும்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nகுழந்தையின் ஏக்கத்திலே மற்ற குழந்தைகளை அடிப்பாரோ\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nதோழர் அப்படியில்லை... பள்ளிக்கூடத்தில் மாணவர்களை அடிப்பது கூடாது என்று சொல்லிவிட்டார்கள். தன் மகனை வீட்டில் அடித்துப் படிக்க வைக்கிறார் என்று சொல்ல வந்தேன்...\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்கள்\nRe: ம. ரமேஷ் சென்ரியூக்க���்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=106562", "date_download": "2018-04-23T15:28:25Z", "digest": "sha1:HMFEZLZV7YW625UBODISI2K2L7GWHT4V", "length": 5477, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nமாநில கூடைப்பந்து போட்டி ஜூன் 17,2017 19:00 IST\nதமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகம் இணைந்து, 16 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகளை நடத்தி வருகிறது.\nசென்னை FC அணி வெற்றி\nமாவட்ட கோகோ அணி தேர்வு\n» விளையாட்டு வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World_6.html", "date_download": "2018-04-23T15:38:44Z", "digest": "sha1:NLICYHCWD52QONFZ7EJFIUXOKC2I6UJN", "length": 9541, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nநேபாளத்தில் தரையிறங்கியபோது வங்கதேச விமானம் விபத்து: 50 பயணிகள் உயிரிழப்பு\nவங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில்...\nமுன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசிய நபர் கைது : பாகிஸ்தானில் பரபரப்பு\nபாகிஸ்தான் மதரஸாவில் நவாஸ் ஷெரீப் மீது காலணி வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\nசீனாவில் ஜி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அதிபர் பதவியில் நீடிப்பார்: சட்டத்திருத்தம் நிறைவேறியது\nசீனாவில் அதிபர் ஜி ஜின்பிங் வாழ்நாள் முழுவதும் அப்பதவியில் நீடிப்பதற்கு வழிவகை . . . . .\nராஜீவ் கொலையாளிகளை மன்னிப்பு,பிரபாகரனுக்காக வேதனை : காங்.,தலைவர் ராகுல்காந்தி\nராஜீவ் கொலையாளிகளை நாங்கள் மன்னித்துவிட்டோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தா....\nலண்டன் வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற காந்தி: அரிய புகைப்படம் ரூ.28 லட்சத்துக்கு ஏலம்\nநடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் எடுக்கப்பட்ட மகாத்மா காந்தியின் அரிய புகைப்படம் ரூ. 28 லட்சத்திற்கு ஏலத்தில் .....\nதேசத்துரோக வழக்கில் முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு\nபாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்பை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nடிவிட்டர் தளத்தில் உண்மையை விட வேகமாக பரவும் பாெய்கள் : ஆய்வில் தகவல்\nடிவிட்டரில் பல உண்மை செய்திகளை விட, பொய்யான செய்திகள் அதிக நபர்களை வேகமாக சென்றடைவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டு.........\nஅமெரிக்கா - வட கொரியா அதிபர்கள் விரைவில் சந்திப்பு : ஐக்கிய நாடுகள் சபை வரவேற்பு\nஅமெரிக்கா மற்றும் வட கொரியா அதிபர்கள் சந்திப்பு வரும் மே மாதத்திற்குள் நடைபெறும் என்று ....\nஇலங்கை வகுப்புக் கலவரம் எதிரொலி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவின் அமைச்சர் பதவி பறிப்பு\nஇலங்கையின் கண்டி பகுதியில் பெளத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையிலான வன்முறை .....\nசிங்கப்பூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நினைவிடத்தில் ராகுல் காந்தி மலர் அஞ்சலி\nசிங்கப்பூரில் உள்ள சுபாஷ் சந்திர போஸ் நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலர் வளையம் வைத்து....\nதீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்யக் கூடாது: பாகிஸ்தான் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு\n2008-ல் மும்பையில் நடந்த தாக்குதலில் தொடர்புட���ய பாகிஸ்தான் தீவிரவாதி ஹபீஸ் சயீதை கைது செய்யக்கூடாது ....\nஇலங்கையில் நடந்த வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன : ஐக்கிய நாடுகள் சபை\nஇலங்கை நாட்டில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் வருத்தம் அளிக்கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ள..........\nவட - தென் கொரியா நாடுகள் இடையே நல்லுறவை மேம்படுத்த முடிவு: ஏப்ரலில் இருதரப்பு மாநாடு\nதென் கொரியா மற்றும் வட கொரிய நாடுககள் இடையே நல்லுறவை மேம்படுத்துவதற்கான இருதரப்பு மாநாடு ஏப்ரல் ....\nகண்டியில் கலவரம் எதிரொலி: இலங்கையில் 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்\nகண்டியில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து இலங்கையில் 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் அமுல்,.....\nசிரிய அரசின் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் : எகிப்து அதிபருடன் டிரம்ப் ஆலோசனை\nகிழக்கு கட்டாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதிகளில் சிரிய அரசு நடத்தி வரும் தாக்குதல்களுக்கு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/industry/Plants?key=&page=5", "date_download": "2018-04-23T15:03:38Z", "digest": "sha1:NWNOZQ7SO7V5IXHOMBYLJ26LNYSMRLWC", "length": 4095, "nlines": 122, "source_domain": "ta.termwiki.com", "title": " Termwiki Industry", "raw_content": "\nஅரிதாக breed, நாய் மற்றும் ஒரு descendant, Bloodhound Artois Hound உள்ளது. a scent 22 23 அங்குலம் அதிக at, withers hound, எதையும் இடையே 55 மற்றும் 65 பவுண்ட் எடையுள்ள, இது மெதுவாக ...\nGradual இக்கடன் தொகை மூலம் தவணைகளில் சொத்துகளுக்கு கடனாக.\nஉள்ள ரியல் எஸ்டேட் விற்பனை, ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ளது செய்யப்பட்டுள்ளது செசன்யாவுடன் போல், வாங்குவோர் சலுகை அமைத்த செய்ய விற்பனை ஒப்பந்த உள்ள பணம். பணிப்பட்டியில் ஒதுக்கீடு ...\n(நகர்த்தப்படுகின்றன) உள்ளூர் மண்வாரி நிறுவனம் தேசிய வேன் கோடு பிரதிநிதித்துவ. Booking, தோற்றம், இலக்கு மற்றும் / அல்லது hauling ஏஜெண்ட் ஆக சர்வ் இருக்கலாம். ...\nஎழுத்துபூர்வமான வெளியிட்டுள்ள வழக்கறிஞரின் கையெழுத்துடன் அல்லது மற்ற நீதிமன்றக் அதிகாரி முன் பதவிப் பிரமாணம் கீழ் நடந்தது. ...\nலேஅவுட்கள் கொண்ட ஒரு நடப்பு அடைவு, ஒரு வருட கருவூல மசோதாக்கள் இதே வட்டியுடன் கடன் குறிப்பிட்ட காலஇடைவெளியில் என்று மாற்றும். பொதுவாக, அவர்கள் முடியாது அமைவிடத்தை ஒரு வருடத்திற்கு ...\nஒரு மதிப்பு மிக்க leguminous பயிர் forage அல்லது ஹே கால்நடை ஆகியோரின் பயன்படுத்தப்படும். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/04/blog-post_26.html", "date_download": "2018-04-23T15:26:48Z", "digest": "sha1:BGYC3IFJTYZAZ54SD5JSRAFRA5DNG2JC", "length": 18960, "nlines": 205, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: பெண்கள் ஏன்? அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள்?", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\n அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறார்கள்\nஅப்பாக்களுக்கு எப்போதுமே தங்கள் மகள் தான் தங்க மீன். ஓர் கட்டத்தில் தனது மனைவி மீதான அன்பை விட பலமடங்கு தனது மகள் மேல் கொண்டிருப்பார்கள் அப்பாக்கள். ஆண்களுக்கு மட்டுமே கிடைத்த ஓர் வரம். ஆண்மகனாகிய ஒருவன் தனது வாழ்வில் மூன்று தாய்களை சந்திக்கிறான்.\nமுதலில் பெற்றெடுத்த தாய், இரண்டாவதாக தாய் பெற்றெடுத்து பரிசளித்த சகோதரி உருவிலான தாய். மூன்றாவதாக தனது மனைவி பரிசளித்த மகள் உருவிலான தாய்.\nஇதில் நேரடியாக தனது இரத்தத்தின் மூலமாக கிடைத்த முத்தான மகள் தான் அவனது இறப்பு வரை உடன் இருக்கிறாள், பெரும்பாலும். ஓர் ஆண்மகன் தனது மகளை விரும்ப இவ்வளவு காரணங்கள் இருக்க, மகள்கள் தங்களது அப்பாவை, அம்மாவை விட அதிகம் விரும்ப என்ன காரணங்கள் இருக்கிறது.\nதங்களது வாழ்நாளில் நீண்ட நாட்களாக கண்ட நேர்மையான தோழன் தங்களது தந்தை தான் என பெண்கள் எண்ணுகிறார்கள். பெண்கள் தங்களது வாழ்நாளில் அதிக நேரம் செலவழிப்பதும் அவர்களது தந்தையுடன் தான். தங்களது எந்த நிலையிலும் பாதுகாக்கும் ஒரே நபர் தந்தை தான் என்கின்றனர் பெண்கள்.\n2) உலகை அறிமுகம் செய்தவர் :\nபிறந்த முதல் நாளில் இருந்து வளரும் ஒவ்வொரு நாளும், உலகை கற்றுத்தரும் ஆசான் தந்தை தான். இது மகன்களுக்கும் கிடைக்கும் வாய்ப்பு தான். ஆனால், பெண்களுக்கு வாழ்நாள் முழுதும் கிடைக்கும் பரிசு இது. கோபத்தை காட்டியது இல்லை மகன்களிடம் காண்பிக்கும் அதே கோபத்தை, அப்பாக்கள் தங்களது மகள்களிடம் காண்பிப்பது இல்லை.\n3) வீட்டில் சகோதரன் வாங்கிய அடியை, எந்த மகளும் எப்போதும் வாங்கியது இல்லை. முடியாது என்ற வார்த்தையே இல்லை மகள்கள் கேட்கும் எந்த விஷயத்திற்கும் அப்பாக்கள், \"முடியாது..\" என்ற வார்த்தைகளை பிரயோகம் செய்வதில்லை. தன்னால் முடிந்த வரை மகள்களை மகிழ்ச்சியுடன் வளர்ப்பவர்கள் அப்பாக்கள்.\nவெளியிடங்களுக்கு சென்று தாமதம் ஆனால், அது எந்நே��மாக இருந்தாலும், கால்கடுக்க காத்திருந்து அழைத்துவரும் காவலன் அப்பா.\nகாதலை புரிய வைத்தவர் காதல் என்றால் என்ன, பருவத்தில் வரும் ஆசைகளும், மோகமும் என்ன, மெய்தனை எப்படி உணர்வது என மகளுக்குள் காதலை புரிய வைப்பவர் அப்பா. ஒவ்வொரு மகள்களின் முதல் காதலன் அப்பா தான்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nஅவசர உதவிக்கு அழைக்கவேண்டிய‌ தொடர்பு எண்களின் பட்ட...\nகடவுளைப் பற்றிக் கூடக் கவலைப்பட மாட்டான்.\nமேட்டுர் அணை வரலாறு நமக்கு தெறிந்ததும் தெறியாததும்...\nஆடாதோடா இலைச் சாற்றைத் தேன் கலந்து சாப்பிட்டால் …\n – அதிசய அரியதோர் அதிசய தகவல்\nகணவன் மனைவி படிக்க வேண்டிய அழகான குட்டிக்கதை..\nஇந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள்\nஅடிக்கடி காராமணியை சமைத்து சாப்பிட்டு வந்தால் . . ...\nதிமுக தேர்தல் அறிக்கை- வாக்குறுதிக்குப் பால் ஊற்று...\nஅதாவது ஒருவர் பயன்பெற மற்றொருவர் தோளில் சுமக்கும் ...\nதினம் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் தொடர்ச்சியாக 21 நாட...\nவெளிநாடுகளில் தடை செய்யப்பட்டு இந்தியாவில் விற்கப்...\nதினமும் ராகி (கேழ்வரகு) உருண்டையை உணவாக சமைத்து சா...\nவிலையில்லா கொத்துமல்லியை நாள்தோறும் பச்சையாக மென்ற...\nதினமும் காலை 8 மணிக்கு கற்கண்டுடன் வெண்ணையை சேர்த்...\nதிருவாரூர் சட்டசபை தொகுதியில் கலைஞரின் சொத்து மதிப...\nகருணாநிதி, ஸ்டாலின் படம் இல்லாமல் திமுக வேட்பாளர் ...\nகலைஞரின் ஈழப் பாச நடிப்பிற்கு ஒரு அப்பாவி சிறுவன் ...\n“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெ...\nதன்னுடைய மகளே இல்லை என்று சொன்ன கனிமொழி க்காக, 2G ...\nரயில் பயணிகளுக்கு ஓர் எச்சரிக்கை:\nஉங்கள் இறப்பைத் தவிர்க்கும் எச்ச‍ரிக்கை பதிவு\n“என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச “அந்த” SMS”\n“கோபத்திற்கு கொள்ளி வைப்போம் ஆனந்தத்தை அள்ளி வைப்ப...\nஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்...\nதிரைப்பட பின்னணிப் பாடகி திருமதி. எஸ். ஜானகி அவர்க...\nஆபிஸில் பிசியாக இருப்பது போல காட்டிக்கொள்வது எப்பட...\nவாழ்வில் வெற்றி பெற நீங்கள் செய்ய‍க் கூடாத செயல்கள...\nவெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்\nநிலக்கடலையை நாம் சாப்பிட்டால், நமக்கு கிடைக்கும் ச...\nமோர் சாதத்துடன் 2 பச்சை மிளகாயும் சாப்பிட்டு வந்தா...\nநோய்களின் தன்மை அறிந்திட சித்தர்கள் கூறிய மருத்துவ...\nமொபைல் நிறுவனங்கள் உங்களிடம் தவறாக எடுத்த பணத்தை எ...\nநான்கு சக்கர வாகனம் வைத்திருப்போருக்கு ஓர் முக்கிய...\nஅமெரிக்க டாலர் v / s இந்திய ரூபாய் உண்மையான கதை\nவீட்டுக் கடனை விரைவாக கட்டி முடிக்க… நிதி ஆலோசகரின...\nவிலை உயர்ந்த பொருளை சமாதியில் புதைக்கலாமா..\nராமாயணம், மஹாபாரதம் எல்லாம் உண்மையா சோ அவர்கள் விள...\nஐம்பூதங்களின் துணையால் அனைத்தையும் சாதிக்கும் முறை...\n\" பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு \"...\nகண்ணகிக்கு சிலை எழுப்புவேன் , ஆனால் தெருவிற்கு ஒரு...\nதிரு.நாசர் அவர்கள் கூறும் நடிகர் சங்க கட்டடம் சிறப...\nஆயுர்வேதம் & சித்த மருத்துவம்.\nமரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி (Gooseberry) ......\nகண்ணீர் சிந்த வைத்த உண்மைக் கதை . வாசிக்க மறக்காதீ...\nமனித உடலைப் பற்றி அறிவோம் \nதிருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள...\nயாருக்கும் வெட்கமில்லை. – (உண்மையை உரக்க‍ச் சொல்கி...\n அவர்களது அப்பாவை மிகவும் விரும்புகிறா...\n“”யார் செய்த அடாத செயல் இது\nவாடஸ்அப்பில்...வலம் வந்த நெஞ்சை சுட்ட பதிவு.....\nஎன் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nதெருக்கோடியில் இருந்து இந்தியக் கோடீஸ்வரராக மாறிய ...\nதலையில் உள்ள வெள்ளை முடியை நிரந்தரமாக போக்க\nநீங்கள் உங்கள் கல்லீரலை(LIVER) எவ்வளவு நேசிக்கிறீர...\n\"ஜெ.ஜெ\" முதலிடத்தில் உள்ள பட ம்\nமரியாதைக்குரிய நீதிபதி குமாரசாமியின் சில கேள்விகளு...\nஅவசியம் தொிந்து கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்\n'என் மகளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளுங்கள், தயவு ...\n\"நான் இன்னொருவருடைய மனைவியுடன் கழித்த நாட்களே\"\nபகலையும் இரவையும் நம்மால் ஒரே நேரத்தில் காண முடியு...\nதன் துன்பங்களை மறைத்துக்கொண்டு தன் நண்பனை சந்தோசமா...\nவிஞ்ஞானிகள் 1938 ஆம் ஆண்டுதான் அணுவையே கண்டறிந்தனர...\nஇசைஞானி இளையராஜா இசை அமைப்பு பற்றி அறிந்ததும் அறிய...\nகடவுள் எப்படி உதவி செய்வார்\nஒரு தந்தை மகளின் உரையாடல் பெண்ணைப் பெற்றவர்கள் அவச...\n“நாம் சும்மா இருக்க முடியாது” – அப்துல் கலாம்\nமங்கையர்கள் அவசியம் அறிய‌வேண்டிய‌ 15 குறிப்புக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/shortfilms_video.php", "date_download": "2018-04-23T15:20:54Z", "digest": "sha1:3F65XPJHBDWY2E4BFOLPWIIA74HW4EWV", "length": 3529, "nlines": 30, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nகாணொளி படைப்பாளிகள் கட்டுரைகள் போட்டிகள் தொடர்கள் குறும்பட சேமிப்பகம் குறும்பட வழிகாட்டி குறும்பட திறனாய்வு மற்றவை\nகுறும்பட / ஆவணப்படங்களை பற்றிய தகவல் களஞ்சியமான தமிழ் ஸ்டுடியோ இணையதளத்திற்கு உங்களை அன்போடு வரவேற்கிறோம்.\n*குறும்படங்களை காண அதன் புகைப்படங்களின் மீது சொடுக்கவும். (Click the Thumbnail Image)\n*குறும்படங்களை கான்பதிலோ, அல்லது பார்ப்பதிலோ ஏதேனும் சிரமம் ஏற்பட்டால் இங்கு சொடுக்கவும். (Click Here)\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர\nகருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்\nபத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு\nநிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்\nதொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்\n© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/08/blog-post_5771.html", "date_download": "2018-04-23T15:12:19Z", "digest": "sha1:5RWL762CENOP3ZNOUVJ4X3ISINRYI6SH", "length": 22940, "nlines": 400, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): சந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா?", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nசந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா\nசந்தோஷமான திருமண வாழ்க்கை அமையணுமா\nஒவ்வொருவருக்கும் திருமண வாழ்க்கை நன்கு சந்தோஷமாக அமைய வேண்டும் என்று ஆசை இருக்கும். அவ்வாறு ஆசை இருந்தால் மட்டும் போதாது. அதற்கு ஒரு சிலவற்றை பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அனைவருமே திருமணத்திற்கு முன்பு சுதந்திரப் பறவையாக, எந்த ஒரு தடையும் இல்லாமல் எதையும் விருப்பப்படி செய்திருப்போம்.\nஆனால் அதுவே திருமணம் என்று வந்துவிட்டால், வாழ்க்கை சந்தோஷமாக இருக்க விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். மேலும் ஒவ்வொருவரும் தனக்கு வரவேண்டிய வாழ்க்கை துணை இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது, தனக்கு வருபவருக்கும் அவர்களது விருப்பத்திற்கேற்ப நடந்து கொள்ளவும் வேண்டும். ஆகவே சந்தோஷமான வாழ்க்கை அமைய ஒருசிலவற்றை அனுபவசாலிகள் கூறுகின்றனர்…\nதிருமணத்திற்கு பிறகு தன் வாழ்க்கை துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். அந்த புரிதல் இருவருக்குமே 50/50 என்று இருக்கக்கூடாது. அது உங்களிடம் இருந்து 70% பாசமும், அவர்களிடம் 30% பாசமும் வந்தாலே போதும் என்று நினைக்க வேண்டும். அதிலும் பெண்கள் தனக்கு வருபரிடம் அதிகமாக எதிர்பார்ப்பார்கள். ஆனால் ஆண்களால் அவை அனைத்தையும் வெளிப்படையாக காண்பிக்க முடியாது. ஆனால் உண்மையில் ஆண்களின் மனதில், தன் மனைவியின் மீது, சொல்லமுடியாத அளவு ஆசை, பாசத்தை வைத்திருப்பர். ஆகவே அதனை புரிந்து பெண்கள் அவர்களை சந்தோஷமாக வைத்தால், அவர்கள் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமையும்.\nசந்தோஷமான வாழ்க்கையில் சமாதானம் மிகவும் முக்கியமான ஒன்று. அதில் யார் மிகவும் சிறந்தவர்கள் என்று கூறுங்கள் பார்க்கலாம் வேறு யாராக இருக்க முடியும் ஆண்கள் தான். அவர்கள் தான், தனக்கு பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், மனதை சமாதானப்படுத்திக் கொண்டு விரும்புவார்கள். உதாரணமாக, மனைவி என்ன தான் கேவலமாக சமைத்தாலும், கணவன் நன்றாக உள்ளது என்று கூறி அவர்களை சந்தோஷப்படுத்துவார்கள். தனக்கு பிடிக்காத படம் மனைவிக்குப் பிடித்தால், அதையும் பொறுத்துக் கொண்டு பார்ப்பது. முக்கியமாக மனைவி எதை சொன்னாலும், “சரி டார்லிங்” என்று சொல்வார்கள். இவையெல்லாம் நடந்தால், அந்த திருமண வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.\nஎன்ன தான் சண்டை நடந்தாலும் தன் துணையை தன் உயிரைப் போன்று நேசிக்க வேண்டும். அவ்வாறு நேசித்தால், எவ்வளவு வயதாகினாலும், அந்த பாசமும், அனபும் மாறாமல் இருக்கும். இப்போது கூட நிறைய இடங்களில் வயதானவர்கள், தங்கள் துணையின் மீது வைத்துள்ள அன்பிற்கு ஈடுஇணை எதுவும் இருக்காது. ஆகவே திருமணத்திற்குப் பின்னும் டேட்டிங் மற்றும் ஒரு நல்ல நட்புறவு என்பது இருவருக்கும் இடையில் இருக்க வேண்டும். இதுவே அனைவரின் மனதிலும் பெரிதும் இருக்கும் எதி��்பார்ப்பு.\nஆகவே இவ்ற்றையெல்லாம் சரியாக கடைபிடிக்க முடியும் என்று நினைத்தால், வாழ்க்கையானது வாழ்நாள் முழுவதும் மிகவும் சந்தோஷமாக இருக்கும். இல்லையென்றால் பிரச்சனை வீடு கட்டி தங்கிவிடும் என்றும் கூறுகின்றனர்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமி��் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38651-tamilisai-said-about-transport-department-strike.html", "date_download": "2018-04-23T15:29:07Z", "digest": "sha1:FJXEZW4BJ4G2YOOVB2SH55PD3S6BHUQQ", "length": 10089, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மக்களைப் பாதிக்கும் வகையில் போராடுவது சரியா?: தமிழிசை கேள்வி | Tamilisai Said about Transport Department Strike", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nமக்களைப் பாதிக்கும் வகையில் போராடுவது சரியா\nபோக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவது வேதனையளிப்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nபோக்‌குவரத்து தொழிற்சங்களின் வேலை நிறுத்தத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு அறிவித்த ஊதிய உயர்வை ஏற்க மறுத்த தொழிலாளர்கள் ஆங்காங்கே பேருந்துகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை தொடங்கிய வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.\nஇந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வ‌ரிலால் புரோஹித்தை இன்று சந்தித்த பின் செய்தியாளர்களிடம் தமிழிசை, “போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் மக்கள் பாதிக்கப்படுவது வேதனையளிக்கிறது. பயணிகளை பாதியில் இறக்கிவிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது சரியானது அல்ல. ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் பேருந்துகளை இயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதால், பொதுமக்கள் இன்னும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இந்தப் பிரச்னைக்கு உடனே தீர்வு கண்டு, பொதுமக்களுக்குப் பிரச்னை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என அரசை கேட்டுக்கொள்கிறேன். ஒருபோதும் பொதுமக்கள் அவதிப்படுவதை தாங்கிக்கொள்ள முடியாது.” என்று கூறினார்.\nபேருந்துகளை இயக்க இடையூறு செய்தால் நடவடிக்கை: அமைச்சர் கே‌.சி.வீரமணி\nகருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் கனி‌‌மொழி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாங்க வேண்டியதை வாங்கிவிட்டு இப்போது மறைக்கிறார் வைகோ: தமிழிசை காட்டம்\nதாய்மையை கொச்சைப்படுத்துவதை திமுக கண்டிக்க வேண்டும்- தமிழிசை\nமுடிவுக்கு வந்த வேலை நிறுத்தம்; அடுத்தடுத்து இத்தனை படங்களா \nசமூக வலைத்தளத்தில் பற்றி எரியும் #BoycottTamilCinema\nஹெச்.ராஜா ட்வீட்டுக்கு வருந்திய தமிழிசை\nபாரதிராஜாவும் சீமானும் அந்நிய சக்திகளின் தூதுவர்கள்: தமிழிசை பதிலடி\n“வேலை நிறுத்தம் அசதியாகி விட்டது” அரவிந்த்சாமி அப்செட்\nமத்திய அரசு நவீன விமானங்களை பறக்கவிடுகிறது: தமிழிசை பதிலடி\nரஜினி கருத்துக்கு தமிழிசை வரவேற்பு\nRelated Tags : Tamilisai , Transport Strike , TNGovt , Government Bus , போக்‌குவரத்து தொழிற்சங்கள் , வேலை நிறுத்தம் , தமிழிசை சவுந்தரராஜன் , பேருந்துகள்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேருந்துகளை இயக்க இடையூறு செய்தால் நடவடிக்கை: அமைச்சர் கே‌.சி.வீரமணி\nகருணாநிதி, ஸ்டாலினை சந்தித்து ஆசி பெற்றார் கனி‌‌மொழி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:12:49Z", "digest": "sha1:5PE3AH5EUMYRXMQYXRBQNOXVBWLGJPXS", "length": 5548, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரூபர்ட் ஆன்சன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nரூபர்ட் ஆன்சன் (Rupert Anson, பிறப்பு: நவம்பர் 7 1889, இறப்பு: திசம்பர் 20 1966), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 33 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1910-1919 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nரூபர்ட் ஆன்சன் - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 28 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 மார்ச் 2013, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00185.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-39-26/2014-03-14-11-17-85/30371-1-7", "date_download": "2018-04-23T15:37:47Z", "digest": "sha1:VQVTNSPH7PDEGQK53KVW2J7XRPSMABRZ", "length": 72922, "nlines": 344, "source_domain": "keetru.com", "title": "பண்டைய இசைத்தமிழ் - 1", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்���் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் மார்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nபண்டைய இசைத்தமிழ் - 1\nநல்லிசை நிறுத்த நயம்வரு பனுவல்\nதொல்லிசை நிறீஇய உரைசால் பாண்மகன்\nஎண்ணுமுறை நிறுத்த பண்ணி னுள்ளும்\nபுதுவது புனைந்த திறத்தினும் -அகம்: 352, வரி: 13-16.\nபண்டைய காலத்திய பாண்மகன் நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூலின்கண் கூறப்பட்ட முறைகளையெல்லாம் நன்கு உணர்ந்து நிலை நிறுத்திப்பண்கள் செய்ததோடு அவற்றிலுள்ள இராகத்திறங்களைப் புதுவதாகப் புணைந்தான் என்கிறார் அஞ்சியத்தை நாகை என்கிற கி.மு. 3ஆம் நூற்றாண்டுகால அகநானூற்றுப்புலவர். இவர் அதியமானின் உறவினர். அன்றே நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூல் இருந்தது என்பதையும், பண்ணும் திறமும் நன்கு அறியப்பெற்று வழக்கிழிருந்தன என்பதையும் அறிய முடிகிறது.\nதமிழ் இசை இலக்கிய வரலாறு, தமிழ் இசை இலக்கண வரலாறு ஆகிய இருபெரும் நூல்களை(இரண்டும் சேர்ந்து சுமார் 1500 பக்கங்கள்) மு. அருணாசலம் அவர்கள் எழுதியுள்ளார்.\n“இசைத்தமிழ்தான் இந்தியாவின் ஆதி இசை; வடமொழியில் இருப்பதெல்லாம் இசைத்தமிழ்தான்; பிற்காலத்தில் தான் வேற்றிசைகள் உருவாகி வளர்ந்தன; பரதாசாரியரின் பரதநாட்டிய சாத்திரம் தமிழ் மரபிற்கே உரிய முத்திரையை அடிப்படையாகக்கொண்டது; பரதர் தமது வடமொழி நூலில் இது தட்சிணாத்தியமாகிய தென்னாட்டு நெறி எனக் கூறியுள்ளதால் அது தமிழர் நெறியே; தமிழ்ப்பரதமே வடமொழியில் பெயர்க்கப்பட்டுள்ளது; மேலும் தமிழ்நாடு கலைகளின் பிறப்பிடம்; கலைகளின் புராதனத் தொன்மையும் அவற்றின் சான்றுகளும், சாத்திர அடிப்படையிலான மூல கலைநெறிகளும் தமிழகத்தில் மட்டும்தான் உண்டு; இந்தியாவின் பிற இடங்களில் அவைகள் இல்லை; கலைகளுக்கு மூலமாய் அமைந்த சாத்திர நெறிகள் அனைத்தும் ஆகமங்களில்தான் உண்டு; ஆகம நெறிகள் தமிழர் நெறிகளே அன்றி வடபுலத்துக்கு உரியன அல்ல: வேதவழிபாடும் வேள்வி வழிபாடும் ஆகுதி வழிபாடே ஒழிய உருவ வழிபாடு அல்ல;\nஆகமங்களின் அடிப்படையிலான சிற்ப, சாத்திர வழிபாடுகள் தமிழர் நெறி சார்ந்தவை; இந்த ஆகமங்கள் தமிழ்ச் சான்றோர்களால் வடமொழியில் ஆக்கப்பட்டுள்ளன; அவை மூலாகமம்-28, உபாகமம்-127 எனக் கடல்போன்ற பரந்த நூற்பரப்புடையவை; அதுபோன்ற ஒரு சாத்திர அடிப்படையிலமைந்த கலைதான் தமிழிசைக்கலை; தமிழரின் கலையும் பண்பாடும் ஆரியமயமாக்கப்பட்டதோடு, ஆரியத்திற்குரியது எனச்சொல்லும் அறியாமை இருக்கிறது; சாமகானம் மட்டுமே இருந்த வடமொழியில் சாத்திர நெறிப்பட்ட இசை இல்லை என்பதால் வடமொழிவாணர்களின் இசை இலக்கண நூல்களுக்கு எல்லாம் மூலமாக இருந்தது தமிழ்ச் சாகித்தியம்தான்; கருநாடக இசை என்பது இசைத்தமிழ்தான் என அவர் இங்கு குறிப்பிட்ட பலவற்றையும் இந்நூல்களின் மூலம் நிறுவுகிறார்”\nஎன இந்த இருபெரும் நூல்களையும் தொகுத்து வெளியிட்ட உல. பாலசுப்பிரமணியன் அவர்கள் தனது பதிப்புரையில் குறிப்பிட்ட ஒருபகுதி கருத்தின் சுருக்கத்தை நான் இங்கு தந்துள்ளேன். ஆகமங்கள் வடமொழியில் இருப்பதால் அவைகளை வடநாடு சார்ந்ததாகக் கருத இயலாது. தமிழில் இருந்த ஆகமங்கள்தான் பிற்காலத்தில்(கி.பி. 6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில்) வடமொழியில் ஆக்கப்பட்டன. அதில் பல இடைச்செருகல்களும், பிற் சேர்க்கைகளும், திருத்தங்களும் ஏற்படுத்தப்பட்டன. சிற்ப சாத்திர வழிபாடுகள் தென்னிந்தியாவிலும் அதனை ஒட்டியுள்ள மராட்டிய ஒரியப் பகுதியிலும் மட்டுமே உண்டு. வட இந்��ியாவில் இந்த சிற்ப, சாத்திர வழிபாடுகள் இல்லை. தமிழகமே இதற்கான மூலம் ஆகும். மேலே கண்ட இரு இசை நூல்களில் தரப்பட்டுள்ள பண்டைய சங்ககால இசைத்தமிழ் பற்றிய செய்திகளை இங்கு நான் கீழே சுருக்கித் தந்துள்ளேன்.\nதொல்காப்பியம் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் இயலை மட்டுமே பேசுகிறது. ஆதலால் இசை குறித்து தொல்காப்பியத்தில் அதிகம் சொல்லப்படவில்லை. எழுத்துக்களின் ஓசையளவைக்கூறும்பொழுது உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் இசையோடு பொருந்திவரும் பொழுது அவ்வெழுத்துக்கள் தமக்கியல்பாக உரிய ஓசையினும்மிகுந்து ஒலிக்கும் என்கிறார் தொல்காப்பியர்-(1). ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய நால்வகை பாக்களுள் கலிப்பாவும், பரிபாடலும் இசைத்தமிழுக்குச் சிறப்பாய் உரியன. இசைத்தமிழானது இசைத்தமிழுக்கே உரியதாக வரும்பொழுது செந்துறை மார்க்கம் எனப்படும். இசைத்தமிழுக்கும் நாடகத்தமிழுக்கும் உரியதாக வரும்பொழுது வெண்துறை மார்க்கம் எனப்படும். தொல்காப்பியர் இலக்கணம் கூறும் பலவகை கலிப்பாக்களுக்குள் ஒத்தாழிசைக்கலிப்பா ஒன்று.\nதரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் முதலிய அதன் உறுப்புகளுக்கு அவர்தரும் விளக்கம் பிற்காலத்தைய இசைப்பாட்டின் அமைப்போடு ஒற்றுமை கொண்டுள்ளது. தொல்காப்பியர் செய்யுளுக்குரிய எட்டு வனப்புகள் குறித்துக் குறிப்பிட்டுள்ளார். அவைகளின் பொருளும் கருத்தும் இன்று மறைந்து விட்டன. எனினும் பிற்காலத்து உரையாசிரியர் தரும் விளக்கங்களிலிருந்து புலன் என்ற வனப்பு நாடகத்தமிழாகிய வெண்துறை மார்க்கத்தையும், இயைபு என்ற வனப்பு இசைத்தமிழாகிய செந்துறை மார்க்கத்தையும் சுட்டும் எனலாம். தொல்காப்பியர் குறிப்பிடும் ‘பண்ணத்தி’ என்பது இசைப்பாட்டு ஆகும் அதன் இலக்கியங்கள் தான் சிற்றிசை, பேரிசை என்பனவாகும். தேவபாணி என்பது பண்டைக்காலத்தில் தெய்வத்தைப் போற்றும் இசைப்பாட்டு ஆகும். பாட்டுமடை, வஞ்சிப்பாட்டு, மோதிரப்பாட்டு, கடகண்டு முதலியனவும் இசைப் பாட்டுக்கள்தான். ஆனால் அவை இன்று இல்லை. செய்யுள்களில், வண்ணம் என்கிற இசைக்குரிய ஒரு தன்மையை தொல்காப்பியர் 20 வகையாகப் பாகுபாடு செய்துள்ளார்.\nஅவை பதிற்றுப்பத்தில் மட்டுமே உள்ளது. அதன் கருத்தும், பொருளும் இன்று மறைந்துவிட்டன. அவ்வண்ணம், பிற்காலத்திய சந்���ப்பாடல் என்பதைக் குறிக்கவில்லை. வனப்பு, வண்ணம், பண்ணத்தி போன்றவற்றின் இசை சார்ந்த விளக்கங்கள் இன்று மறைந்துவிட்டன. அனைத்துப் பண்டைய இசைப் பாட்டுக்களும் சிற்றிசை, பேரிசை போன்ற அனைத்து இசை நூல்களும் மறைந்துவிட்டன. இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழில் ‘இயல்’ பிரிவில் சில பகுதிகளே கிடைத்துள்ளன. பிற இல்லாது மறைந்துபோயின. இவை மறைந்து போனதற்கு கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் தமிழகத்தில் நிலவிய 300 ஆண்டுகால களப்பிரர் ஆட்சியே காரணம் என மு. அருணாசலம் அவர்கள் கருதுகிறார். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் செல்வாக்கு பெற்ற சமண, பௌத்த மதங்களும், கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் இந்தியா முழுவதும் உருவான வைதீகச் சார்பான சமற்கிருதமயமாக்கலும் மிக முக்கியக் காரணம் என்பதை இங்கு சேர்த்துக்கொள்ளலாம்.\nதிருமுருகாற்றுப்படையில் ‘முருகியம்’ என்கிற சிறப்பு இசைக்கருவி பேசப்படுகிறது. பத்துப்பாட்டினுள் திருமுருகாற்றுப்படை தவிர்த்த ஏனைய நான்கு ஆற்றுப்படைகளும் யாழைத்திருத்தமாகப் பேசுகின்றன. இந்த நான்கினுள் பொருநராற்றுப்படை மிகவும் திருத்தமாக யாழ் உறுப்புகளை உவமைகூறி விளக்குகிறது. பாலையாழ் கொண்டு தேவபாணிகளைப் பாடுவது பொருநராற்றுப்படையில் சொல்லப்படுகிறது. பொருநர் என்போர் யாழுடன், ‘தடாரி’ என்கிற பறையைக் கொண்டுள்ளனர். ஏர்க்களம் பாடுவோர், போர்க்களம் பாடுவோர் என்கிற இருவகைப்பொருநர்கள் இருந்தனர். கொம்பு ஊதி இசை எழுப்புவோர் ‘கோடியர்’ எனப்படுகின்றனர். பலவகையான கொம்புக்கருவிகள் இருந்ததால் அவர்கள் பல்லியக் கோடியர் எனப்பட்டனர். ‘வயிர்’ என்கிற ஊதுகருவியை இசைக்கிற கூத்தர் வயிரியர் எனப்பட்டனர். சிறுபாணாற்றுப்படையில் தும்பி ‘காமரம்’ பாடுகிறது(76,77). ‘காமரம்’ என்பது ‘சீகாமரம்’ என்கிற பண் ஆகும். இந்தச் சீகாமரம் என்பது தேவாரங்களில் பயிலும் பண் ஆகும்.\nபெரும்பாணாற்றுப்படையில் உருத்திரங்கண்ணனாரும், பொருநராற்றுப் படையில் முடத்தாமக்கண்ணியாரும் முழுமையாக யாழாகிய இசைக் கருவியை அதன் உறுப்புகளுக்குப் பல உவமைகளைக்கூறி நன்கு விளக்கியிருப்பது அக்காலத்து இயற்புலவர்கள் கூட இசைத்திறன் அல்லது இசை அறிவு மிகுதியாகப் பெற்றிருந்தார்கள் என்பதையும் பொதுவாகச் சமூகத்தில் இசை அறிவு மிகுந்திருந்தது என்பதையும் அறிய முடிகி��து. இதில் முடத்தாமக்கண்ணியார் பெண்பாற் புலவர் ஆவார். இவர்களின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு ஆகும். வேய்ங்குழலில் பாலைப்பண்ணும், வில்யாழில் குறிஞ்சிப்பண்ணும் வாசிக்கப்படுவதை பெரும்பாணாற்றுப்படை பேசுகிறது. மதுரைக்காஞ்சியில் யாமம் தோறும் இசைகள் வேறுபடுகின்றன என்பதும், அதற்கேற்ப முழவுகள் தாழ்ந்து ஒலிக்கின்றன என்பதும் பேசப்படுகிறது(559-560). பட்டினப்பாலையில் குழல் அகவுகின்றது, யாழ் முரலுகின்றது, முழவு அதிர்கின்றது, முரசு இயம்புகின்றது(155 - 158).\nமலைபடுகடாமில், கூத்தர் பலவகை வாத்தியங்களை ‘கலப்பை’ என்கிற பையில் எடுத்துச் செல்கின்றனர். மத்தளங்கள், கஞ்சத்தாளம், ஊதுகருவி, நெடுவங்கியம் எனும் தூம்பு, குறிய தூம்பு, குழல், எல்லரி என்கிற தாளக்கருவி(சல்லிகை), பதலை, பேரியாழ் போன்ற கருவிகள் அதில் உள்ளன. பேரியாழின் திவவு, நரம்பு, பச்சை, உந்தி, மருப்பு முதலியன மலைபடுகடாமில் விளக்கப்படுகின்றன(21-37). இந்தப்பத்துப் பாட்டுகளில் காணும் விளக்கத்தையும் சிலப்பதிகாரத்தையும் வைத்துத்தான் விபுலானந்த அடிகள் ‘யாழ்நூல்’ என்ற பெருநூலைச் செய்தார். அக்காலத்தில் இயற்புலவர்களும் இசையை நன்கு அறிந்திருந்தார்கள் என்பதைப் பத்துப் பாட்டுகள் உறுதிப்படுத்துகின்றன.\nஅகநானூறில் யாழ், தண்ணுமை, துடி, தூம்பு, முரசு, முழவம், சில்லரி, தெண்கிணை, குழல் ஆகிய கருவிகள் பேசப்படுகின்றன. நகரங்களுள் முழவு எந்நேரமும் வெவ்வேறு இடங்களில் ஒலித்துக்கொண்டிருப்பதால் அது துஞ்சா முழவு எனவும், முழவு முகம் புலராது எனவும் பேசப்படுகிறது. கபிலர் தனது அகம் 82ஆம் பாடலில், மூங்கில் துளையில் காற்றுப்புகுந்து ஒலிப்பது ‘குழல்’ இசையை ஒத்துள்ளது எனவும், அருவிவீழ் ஓசை முழவோசையை ஒத்துள்ளது எனவும், தாழ ஒலிக்கும் கலைமானின் கடுங்குரல் பெருவங்கியத்தின் ஒலியையும், வண்டின் ஓசை யாழோசையையும் ஒத்துள்ளன எனவும் கூறுகிறார்(வரி:1-7). கிணை என்ற பறையின் பேதம் பலமுறை சொல்லப்படுகிறது. ஆயரும், கள்வரும் தண்ணுமையை அறைகிறார்கள். பாணி, தூக்கு, சீர் என்ற மூன்றில் சீர் என்பது தாளம் என்பது சொல்லப்படுகிறது. சிறு, பெரு வங்கியம் பேசப்படுகிறது. ‘சில்லரி’ தாளம் அமைத்துக் கறங்குவது தேரை ஒலியைப்போல் உள்ளது(301:16-20). வெற்றி முரசு சிறப்பாகச் சொல்லப்படுகிறது. மருங்கூர்ப்பட்டினத்தில் எழு��் முரசு ஒலி தமிழகம் முழுவதும் கேட்கும் என்கிறார் நக்கீரர்(227:14). இந்நூலில் இளி, விளரி, பாலை, செவ்வழி, குறிஞ்சி ஆகியவற்றின் இசைக்கருத்துகள் பேசப்படுகின்றன.\n‘இளி’ என்பது குரல் துத்தம் முதலான ஏழு இசைகளில்(சுரங்களில்) ஒன்று. சேவலானது தன் பெடையை அழைக்கும் ஒலி, ‘இளி’ எனும் இசையொலி போல் இருக்கும்(33:5-7). இளியின் இசை மயிலின் குரலை, தவளையின் கத்தலை ஒத்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. ‘விளரி’ என்பது ஒரு சுரமும்(ரிசபம்), ஒரு பண்ணும் ஆகும். வண்டினது ஒலியானது விளரி நரம்பில் எழும் ஒலி போல இம்மென ஒலிக்கும் எனப் படுகிறது(317:12-13). ‘பாலை’ என்பது பெரும்பண்களில் முதற்பண் ஆகும். யாழ்கொண்டு இசைக்கும் பாலைப்பண்ணின் இசை, வண்டுகள் முரலுவதை ஒத்திருக்கும்(355:4-5). ‘செவ்வழிப்பண்’ பிரிந்திருக்கும் தலைவிக்கு எப்போதும் துன்பம் தரக்கூடியதாகும். ஒக்கூர் மாசாத்தனார் என்ற புலவர், தலைவன் தன்துன்பத்தைத் தன்மெய்யில் தேக்கி செவ்வழிப்பண்ணை இசைத்துக் கடவுளை வாழ்த்தினான் என்கிறார்(14:15-16).\nகுறிஞ்சிப்பண் குறித்து அகநானூறு கூறும் ஒரு செய்தி மிகப் புகழ்பெற்றதாகும். தினைப்புனப் பரணிலே கானவன் மனைவி குறிஞ்சிப்பண் பாடினாள். அதைகேட்ட யானை தான் எடுத்தத் தினைக்கதிரினை மென்று விழுங்காது, நிலை பெயராது துயில்வரப்பெற்று அவ்விடத்திலேயே உறங்கியதாம்(102:5-9). குறிஞ்சிப் பண்ணின் கவர்ச்சி அத்தகையது என்கிறார் புலவர். பண்டைய காலத்திய பாண்மகன் நல்லிசைகளை நன்கு வரையறுத்துணர்த்திய இசைநூலின்கண் கூறப்பட்ட முறைகளையெல்லாம் நன்கு உணர்ந்து நிலை நிறுத்திப் பண்கள் செய்ததோடு அவற்றிலுள்ள இராகத்திறங்களைப் புதுவதாகப் புணைந்தான் என அஞ்சியத்தை நாகை என்கிற கி.மு. 3ஆம் நூற்றாண்டுகால அகநானூற்றுப்புலவர் கூறியது முன்பே சொல்லப்பட்டது(352:13-16).\nபஞ்சுரம் என்பது ஒரு பாலைப்பண். வேங்கை மரம் குறிஞ்சிக்குரியது. ஆனால் குறிஞ்சிக்குரிய வேங்கை மலர் கொய்வோர் பாலைப்பண் ஆகிய பஞ்சுரம் பண் பாடுகிறார்கள். ஆதலால் பஞ்சுரம் பண் மிகவும் பழமையானது. முல்லைப்பண் என்பது சாதாரிப்பண் ஆகும். முல்லை நிலத்துக்குரிய பண் செவ்வழிப்பண் ஆகும். சீறியாழ் என்பது சிறு யாழ் ஆகும். இதுவே செங்கோட்டு யாழும் ஆகும். ‘தட்டை’ என்பது மெல்லோசையுடைய ஒருவகைக்கரடிப்பறை ஆகும். தட்டையும், தண்ணுமையும் இசை��்க அதன்பின் வாச்சியக்காரர் தும்பிகள் ஒலிப்பது போன்ற ஆம்பற்குழல் இசைக்கிறார்(215). சிலப்பதிகாரமும் ஆம்பற்குழல் குறித்துப் பேசுகிறது. ஆகவே ஆம்பற்குழல் இருந்தது உறுதிப்படுகிறது. தொண்டித்துறைமுகத்தில் கடல் திரையின் ஓசையோடு முழவின் ஓசையும் கலந்து ஒலிக்கிறது(171).\nஇதன் 401 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். குறுமகள் வள்ளைப்பாட்டுப் பாடுகிறாள். பதலை, முழவு, யாழ், தண்ணுமை, பல்லியங்கள் சொல்லப்படுகின்றன. ‘பதலைப்பாணி’என்கிற இடத்துத்தாளம் குறிப்பிடப்படுகிறது. பணிலமும்(சங்கு), பறையும் குறிப்பிடப்படுகின்றன(15:1). தட்டைப்பறை சொல்லப்படுகிறது. ஆறலைப்போர் வணிகச்சாத்தை தண்ணுமை முழங்கி தாக்குகிறார்கள்(390:5). விளரிப்பண் நெய்தலுக்குரிய இரங்கற்பண். தலைவன் வரும் தேரிற் கட்டிய சிறுமணிகள் விளரிப்பண்ணாக ஒலிக்கின்றன(336:3). பாணர் இசைக்கும் படுமலைப்பாலை உச்ச ஒலியை உண்டாக்குகிறது(323:2). படுமலைப்பாலை என்பது பாலைப்பண்ணின் 12 திறங்களில் ஒன்று.\nஇதன் 400பாடல்களை 192 புலவர்கள் பாடியுள்ளனர். யாழ், முழவு, தண்ணுமை முதலியன பலமுறை சொல்லப் படுகின்றன. சிறியயாழில் பாடுவது குருகுகளின் குரல்போல் ஒலிக்கிறது(189). ஆம்பலங்குழலும்(113), கொன்றையங்குழலும்(364) சொல்லப்படுகின்றன.\nசெவ்வரிப்பறை(58), தொண்டகச்சிறுபறை(104) சொல்லப்படுகின்றன. முரசும் முழவும் பலமுறை சொல்லப்படுகின்றன. தண்ணுமையின் உள்ளே ஒன்றுமில்லை, மேலே போர்வை போர்த்தியிருக்கிறது என்பது சொல்லப் படுகிறது. மெல்லிசை விளரிசை எனப்படுகின்றது(172). படுமலைப்பாலை குறிப்பிடப்படுகின்றது(139). ‘கழைபாடு இரங்க பல்லியம் கறங்க’ என குழல் ஒலிப்பப் பல வாத்தியங்களும் முழங்கின என்கிறார் ஒரு புலவர்(95).\n100 பாடல்கள் 10 பேர் பாடியுள்ளனர். தற்பொழுது 80 பாடல்களே உள்ளன. இப்பாடல்களில் ஒவ்வொன்றுக்கும் அது இன்ன பாட்டு, இன்ன வண்ணம், இன்ன தூக்கு, பாட்டின் பெயர் என்பன சொல்லப்பட்டுள்ளன. சொல்லப்பட்ட வண்ணங்கள் ஒழுகு வண்ணமும், ஒழுகுவண்ணமும்-சொற்சீர் வண்ணமும் ஆகும். சொல்லப்பட்ட தூக்கு, செந்தூக்கு, செந்தூக்கும்-வஞ்சித்தூக்கும் ஆகும். வண்ணம் என்பது பாடலின் சீர்களில் வரும் சந்த வேறுபாடு ஆகும். திருப்புகழ் போன்ற பிற்கால சந்தப்பாக்களில் வரும் வண்ணம்தான் இன்று அறியப்பட்டுள்ளது. பண்டைய ஆசிரியப்பாவுக்குப் பொருந்துகிற வண்ணங்கள் இன்று அறியப்படவில்லை. தூக்கு என்பது பாடலுக்குரிய ஏழு உறுப்புகளில் ஒன்றாகும். தூக்கு என்பது தாளங்களின் வழிவரும் செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயில்தூக்கு, நிவப்புத்தூக்கு, கழால்தூக்கு, நெடுந்தூக்கு என சிலப்பதிகார உரை ஏழு தூக்குகளைக் குறிப்பிடும். இவை முறையே ஒருசீர், இருசீர், முச்சீர், நாற்சீர், ஐஞ்சீர், அறுசீர், எழுசீர் என்றும் சொல்லப்படும். இவைகளுக்கு மேற்கோளும் தரப்பட்டுள்ளன. எனினும் வண்ணம் போன்றே தூக்கின் இலக்கணமும், பொருளும், ஆட்சியும் மறைந்துவிட்டன. சங்ககாலத்திற்குப்பின் இந்த வண்ணம், தூக்கு ஆகிய இசைக்கருத்துக்கள் மறைந்துவிட்டன. வண்ணம், தூக்கு என்கிற இரு குறிப்புகளால் தனியான ஒரு சிறப்பு இசைமுறை பண்டைய காலத்தில் இருந்துள்ளது. பின் அந்தச் சிறப்பு இசைமுறை வழக்கிழந்து போயுள்ளது என்பது தெளிவாகிறது.\nவண்ணம் என்பது இசைப்பாடலுக்குரிய அமைதி என வன்பரணரின் புறநானூற்றுப்பாடல் தெரிவிக்கிறது.\nபாடுவல் விறலி ஓர் வண்ணம், நீரும்\nமண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின் (152:13-14).\nவண்ணம் பாடுதல் இருந்துள்ளது என்கிற உண்மையை இப்பாடல் உறுதிப்படுத்துகிறது. பண்டைய வண்ணம் மறைந்து போனாலும், அருணகிரிநாதர் தொடங்கி வண்ணப்பாட்டு அல்லது சந்தப்பாட்டு என்கிற கருத்து இலக்கிய மரபில் ஒரு நிலையான இடம் பெற்றுவிட்டது. பதிற்றுப் பத்தில் ஐந்தாம்பத்தைப்பாடிய இசைவாணர், வரலாற்றுப்பெரும்புலவர் பரணர் மிக அதிகளவான இசைச் செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.\nமுறுக்கிய நரம்பின் மத்தளத்தின் தாளத்தோடு கூடிய இனிதாகிய கட்டு முதிர்ந்த வளைவுபெற்ற நல்யாழை இளைய மகளிர் தாங்குகிறார்கள் எனவும், பண்ணோடு பொருந்துமாறமைந்த முழாவும், பதலையும், பிற இசைக்கருவிகளும், மூங்கிற்கணுவை இடைவிட்டறுத்துச் செய்யப்படும் பெருவங்கியம் எனப்படும் வாச்சியித்தோடு(நாகசுரம்) ஒருங்கே சேர்த்து ஒரு புறத்தே கட்டின காவடியின் மறுபக்கத்தே பாடற்துறைக்கு வேண்டிய கருவிகளையெல்லாம் சேர்ந்த மூடையைச் சுமந்தவாறு செல்கின்றனர் இசைத்துறையில் வல்ல இளையவர்கள்(41:1-6) எனவும், நரம்புக்கட்டுப் பொருந்திய பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து, பகைவர்க்குப் பணியாத இயல்பையுடைய உழிஞைத் திணையை இவர்கள் புகழ்ந்து பாடுகிறார்கள் (46:5-6) எனவும் பாடுகிறார் பரணர். பே���ியாழில் பாலைப்பண்ணை இசைப்பதைப் பல புலவர்கள் கூறுகிறார்கள். சங்கநூல் தொகுதிகளில் இதுவே காலத்தால் பழமையான தொகுப்பு ஆகும். இந்தப்பாடல்களுக்குச் சொல்லப்பட்டுள்ள தூக்கு, வண்ணம் முதலியன யாப்பைக்குறித்தன ஆகும். பண்ணைக் குறித்தன அல்ல\nஇதன் பாடல்களுக்கு வைக்கப்பட்டுள்ள கூந்தல் விறலியர், நன்னுதல் விறலியர், சில்வளைவிறலி, பறைக்குரல் அருவி முதலியன இசைத்தொடர்பு உடையன ஆகும். பதலை, முழவு, யாழ், தண்ணுமை, தெண்கினை, பெருவங்கியம், பேரியாழ் முதலிய இசைக்கருவிகள் சொல்லப்படுகின்றன. பாணர்கள், பேரியாழில் பாலைப்பண்ணை அமைத்து ‘தழிஞ்சி’ என்ற புறத்துறைப்பாடலைப் பாடுகிறார்கள்(57). கின்னரப்பறவைகள் தங்கள் சிறகுகளை அசைக்கும்போது இசை பிறக்கிறது. அந்த இசையை வென்றுள்ளது இவர்களுடைய யாழ்நரம்பின் இசை(43).\nஇதன் 400 பாடல்களை 156 புலவர்கள் பாடியுள்ளனர். முரசும் போர்ப்பறையும் மிகுதியாகச் சொல்லப்படுகின்றன. இடியென முழங்கும் முரசு என முரசின் ஓசை வர்ணிக்கப்படுகிறது. முரசை அடிக்கிற கடிப்பு ‘குணில்’ எனப்படும். முரசு தோலால் செய்யப்பட்ட ஒரு இசைக்கருவி ஆகும். அரசர் இறந்த காலத்து முரசு ஒலிக்காது. ஒலித்தால் அது மந்த ஓசையாக இரங்கற்பண் ஓசையாக இருக்கும். போர்ப்பறை ‘கிணை’ எனப்பட்டது. கிணை ஒரு கட்பறை ஆகும். கிணை இசைப்பவன் கிணை மகன், அதனை இசைக்கும் விறலி கிணை மகள்(111) எனப்படுவர். கிணை ஆர்த்தெழும் ஓசை உடையதால் அரிக்கூடு மாக்கிணை(378) எனவும், ஒருகட்பறை எனவும் சொல்லப்படும். இது ஒரு கண்ணில் மட்டும் அடிக்கப்படுவதால் ஒருகண் மாக்கிணை எனப்படும்(392). தடாரி என்ற இசைக்கருவி பலமுறை சொல்லப்படுகிறது. இதுவும் ஒரு பறை ஆகும்.\nபாணரின் கையில் உள்ள யாழை புறநானூறு விளக்கமாகப் பல இடங்களில் குறிப்பிடுகிறது. சீறியாழ், கருங்கோட்டுச்சீறியாழ், வாங்கு மறுப்புயாழ் எனப் பலவிதமாகக் கூறுகிறது. அதன் நரம்பும் சுகிர்புரி நரம்பு, பொன்வார்த்தன்ன புரியடங்கு நரம்பு(135, 308), பண்ணமை நரம்பு(164) எனப் பலமுறை சொல்லப்படுகிறது. முழவு, யாழ், பெருவங்கியம்(கண்விடு தூம்பின் களிற்றுஉயிர்), பதலை, ஆகுளி(விரலால் அடித்திசைக்கும் தோற்கருவி), எல்லரி(சல்லிகை) ஆகியவற்றை வன்பரணரின் வல்வில் ஓரி குறித்தப் பாட்டு குறிப்பிடுகிறது.\nமண்முழா அமைமின்; பண்யாழ் நிறுமின்\nகண்விடு தூம்பின் களிற்றுஉயிர் தொடுமின்\nஎல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;\nபதலை ஒருகண் பையென இயக்குமின்; (152: 16-17)\nமுதல் தானமாகிய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணன்(11:15) எனவும், உழைக்குரற்கூகை(261:12) எனவும், இரங்கற்பண்ணாகிய விளரியைச் சென்று உறுகின்ற இனிய நரம்புத் தொடை(260) எனவும், புண்பட்டு வீழ்ந்த தலைவனைச் சூழ்ந்து வரும் நரிக்குழாத்தை, தாம் விளரி என்னும் இரங்கற்பண்னைப் பருந்தின் சுழற்சிபோல வட்டமிட்டுப்பாடுவதால் ஓட்டிவிடுவேன் எனவும்(291, நெடுங் கழுத்துப்பரணர்) இயல் நூலான புறநானூறு பாடுவதன் மூலம் ஏழு சுரங்களில் குரல், உழை, விளரி ஆகிய மூன்றைச் சுட்டுகிறது. ஆதலால் ஏழிசை வழக்காறு அன்று பரவலாக இருந்தது என முடிவு செய்யலாம்.\nஅரிசில்கிழார் ஒரு வீரன் புண்பட்டு வீழ்ந்த போது அவனுக்கு ஏற்பட்ட புண்ணை காஞ்சிப்பண் பாடி நறைபுகை வைத்துக்காப்போம் என்கிறார்(281). இதுபோலச் சில வேறு பண்களையும் புலவர் சுட்டிப்பாடுகிறார்கள். முடமோசியார் படுமலைப்பாலை என்கிற பெரும் பண்ணாகிய பாலையில் தோன்றிய திறம் பற்றிக் குறிப்பிடுகிறார்(135). நெய்தற்பண் இரங்கற்பண் என்றே பல இடங்களில் சொல்லப்படுகிறது. ‘ஓரில் நெய்தல் கறங்க’ என்றவிடத்து நெய்தற்பறை சாக்காட்டுப்பறை எனப்படுகிறது(194). பெருநள்ளியைப்பாடிய வன்பரணர், “உனது காக்கின்ற தன்மையால் எம்மவர் இசைமரபை மறந்தனர். காலையில் மருதப்பண் பாடி மாலையில் செவ்வழிப் பண் பாடுவது மரபு. ஆனால் எம்மவர் தங்களை மறந்த நிலையில் காலையில் செவ்வழிப்பண்ணும், மாலையில் மருதப்பண்ணும் பாடுகின்றனர் என்கிறார்”(149). இவைகளின் மூலம் புறநானூறு பாலை, மருதம் நெய்தல் ஆகிய திணைப்பண்களைத் திட்டமாகக் குறிப்பிடுகிறது எனலாம்.\n‘மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பி’(152) என்பதற்கு உரைகாரர், “மூவேழ் துறையுமென்றது வலிவு, மெலிவு, சமம் என்னும் மூன்று தானத்திலும் ஒவ்வொன்றில் ஏழு தானம் முடித்துப்பாடும் பாடற்றுறையை: அன்றி இருபத்தொரு நரம்பாற்றொடுக்கப்படும் பேரியாழெனினும் அமையும்” என்கிறார். நெடும்பல்லியத்தனார் என்கிற புலவர் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். அவர் பெயருக்கு நீண்ட பல வாத்தியங்களை வாசிப்பவர் என்பது பொருள் ஆகும். பெயருக்கேற்றவாறு தனது பாடல் ஒன்றில் ‘நல்யாழ் ஆகுளி பதலையோடு’ எனச்சில இசைக்கருவிகளைப் பாடியுள்ளார்(64). ���ெடும்பல்லியத்தை என்கிற ஒரு பெண்பாற் புலவர் குறுந்தொகையில் இரு பாடல்கள் பாடியுள்ளார். இவர் அவரது மனைவியாக இருக்கலாம். இவைகளின் மூலம் புறநானூற்றில் ஏழிசை மரபு, பெரும்பண் மரபு முதலியன குறிக்கப்படுகின்றன எனலாம்.\nகலித்தொகையும் பரிபாடலும் சங்கம் மருவிய காலத்தைச் சேர்ந்தனவாகும். அதாவது இவைகளின் காலம் கி.மு. 50-கி.பி 250 ஆகும். மேலே கண்ட ஆறு நூல்களும் கி.மு. 50க்கு முன் வரையான சங்கச் செவ்வியல் காலத்தைச் சேர்ந்தனவாகும். இக்காலகட்டத்தைச் சேர்ந்த இசைப்பாடல்கள் கிடைக்கவில்லை. அழிந்து போயின. இசைக்குரிய கலித்தொகையில் 150 பாடல்கள் உள்ளன. முதல் பாடலின் இடையில் வரும் தாழிசை தாழம்பட்ட ஓசை உடையது. முதல் பாடலில் கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய மூன்று கூத்துக்கள் சொல்லப்படுகின்றன. தாளத்தின் முதல், இடை, இறுதிக்கூறுகளான பாணி, தூக்கு, சீர் ஆகியன இப்பாடலில் சொல்லப்படுகின்றன(1:5-17). அசுணமாவைப் பிடிக்கும் வேடர்கள் முதலில் நல்ல இசையை யாழில் எழுப்பி அவ்விசையில் அசுணம் மயங்கி இருக்கும்பொழுது திடீரென பறையை ஒலித்து அவ்வோசைக்கு ஆற்றாது அதனை உயிர்விடச்செய்து அதனைப்பிடிப்பார்கள்(143:10-12) என்கிற செய்தி சொல்லப்பட்டுள்ளது. இச்செய்தி வேறு நூல்களிலும் உள்ளது.\nபாணர்கள் தலைவி இன்புறும்படி அவள் இல்லத்தில் சென்று யாழ் வாசிக்கமாட்டார்கள். அவர்கள் தலைவனும் பரத்தையும் மகிழும்படி பரத்தையின் இல்லத்திற்குச் சென்று யாழ் வாசிப்பார்கள்(71, 72). தலைவன் எந்தப் பரத்தையின் இல்லத்திற்குச் சென்றுள்ளான் என்பதைத் தலைவி வினவி அறியும்பொருட்டு தலைவியின் இல்லத்திற்கு பாணன் வருவான்(77:18-19). கலித்தொகையின் பாலைப்பாடல்களில் இசைக்குறிப்புகள் அதிகமாகவும், குறிஞ்சியில் எதுவும் இல்லாமலும், பிற மூன்றிலும் மிகக்குறைவாகவும் உள்ளது. சில பாடல்களில் ஏழிசையும் தொகுப்பாகச் சொல்லப்படுகிறது(8, 9). முரசு, தண்ணுமை, குழல், யாழ், கோடு என்ற ஊதுகருவி முதலியன பல இடங்களில் சொல்லப்படுகிறது. யாழுக்குள் ஏழிசை பிறந்தாலும் அவை முரல்பவர்க்குப் பயன்தருமே தவிர யாழுக்குப் பயனில்லை என்பதுபோல் பெண் பிறந்த வீட்டுக்கு இல்லாமல் அவளது கணவனுக்குத்தான் உரியவளாவாள் என்கிற அன்றைய உலகநீதி சொல்லப்படுகிறது. பாகற்கும், அங்குசத்துக்கும் அடங்காத யானை யாழோசைக்கு அடங்கும�� என்கிற இலக்கியமரபு பாலைக்கலியில் சொல்லப்படுகிறது(2:26-27).\nசெவ்வழிப்பண் இரங்கற்பண் என்பதால் அது மாலை நேரத்திற்குரியது என்பது சொல்லப்படுகிறது(118, 143). யாழ் பாணர்களுக்குத் தெய்வம்போல் என்பதால் பாணன் யாழ் வைத்துச் சூழ் உரைக்கிறான்(71). பாணன் தலைவனுடைய கூடா ஒழுக்கத்திற்குத் துணை போகிறான். தலைவன் பரத்தையினிடத்தே ஒழுகுவதற்கு வேண்டுவனவற்றைச் செய்வதாக தலைவி பாணனைக் குறை கூறுகிறாள்(72). பாணன் தலைவன் சார்பில் பரத்தையிடம் தூது செல்லும் வாயிலாக இருக்கிறான் எனவும், அவன் பாடுகிற பாட்டையும் திருந்தக் கற்றவன் அல்லன் எனவும் தலைவி அவனைப் பழிக்கிறாள்(70). ஆயினும் பாணன் தலைவிக்கு இரங்கி பாசறையுள் தங்கியுள்ள தலைவனிடம் சென்று தலைவி நிலையை உரைக்கிறான். இவை போன்று பாணனின் வேறுபட்ட பலவகை இயல்புகள் சொல்லப்படுகின்றன.\nகீற்று தமிழ் மரபை தாங்கிச் செயல்படுவதுபோல பதிவுகள் என்னும் தளம் ஒருதிறந்த மனப்பாணமை என்னும் போரவையில் எதிர்மறை யாகச் செயல்படுகிறது. அதில் வெங்கட் சாமிநாதன் தமிழ் இசை மரபு என்ற தலைப்பில் மூன்று கட்டுரைகளும் அந்த கட்டுரைகளுக்கு ஒரு முன்னுரையும் எழுதி யிள்ளார் அதை அவர்கள் பதிவேற்றியுள்ளன ர். அதையும் கட்டுரையாளர் படித்து விட்டு இக்கடுரைத் தொடரை எழுதுவது நலம் இவர் குறிப்பிடும் ஐயாமு. அருணாசலத்தின் தொகுப்பு வெளியாகி 6 வருடங்கள் ஆகிறது. இன்னும் அதற்கு ஒரு சிறப்பான விமர்சனம் வரவில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyar-muzzukam-august-2014/27075-2014-09-09-10-24-17", "date_download": "2018-04-23T15:40:13Z", "digest": "sha1:YFQCEVOTEUAMMROMQG2TBXIF5GPFZF7X", "length": 13976, "nlines": 229, "source_domain": "keetru.com", "title": "ஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2014\nதந்தை பெரியாரின் 138ஆம் பிறந்த நாள் சிந்தனை\nபுதிய பெயர் பழைய நஞ்சு\nகாவல்துறை தடைகளைத் தகர்த்து கோபியில் பார்ப்பன மத சூழ்ச்சிகளை தோலுரித்த கழக மாநாடு\nசமற்கிருதம், இந்தியை எதிர்ப்போர் என்னென்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் இருந்து காவி பயங்கரவாதிகளை விரட்டியடிப்போம்\nசமஸ்கிருதம் - மொழி மட்டுமே \nபா.ச.க. பாசிசமும் பக்கவாத்திய இந்தியத் தேசியமும்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nமத்திய மன���தவளத் துறையினரின் சமஸ்கிருதத் திணிப்பு\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஆகஸ்ட் 2014\nவெளியிடப்பட்டது: 09 செப்டம்பர் 2014\nஆளே இல்லாமல் ஆதிக்கம் செலுத்தும் சமஸ்கிருதம்\n1921ஆம் ஆண்டில் இந்தியா முழுதும் சமஸ்கிருதம் பேசியோர்356. அதில்315பேர் தமிழ்நாட்டில் மட்டும் இருந்தார்கள். தமிழ்நாடு பார்ப்பனர்களின் ஆதிக்கக் கோட்டையாக இருந்தது என்பதற்கு இது உதாரணம். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமஸ்கிருதம்பேசத்தெரிந்தவர் ஒருவர்கூட இல்லை. இது பெரியார் இயக்கத்துக்குக் கிடைத்த வெற்றி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல வடகிழக்கு மாநிலங்கள்,மத்திய பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கிழக்கு மாநிலங்கள்,ஜம்மு காஷ்மீர்,கேரளா,குஜராத் மாநிலங்களிலும்2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி சமஸ்கிருதம் பேசுவோர் ஒருவர்கூட இல்லை.\n1981இல்6106நபர்களாக இருந்தவர்கள், 1991இல்49,376நபர்களாக அதிகரித்து, 2001இல்14,135நபர்களாகக் குறைந்தனர். இதிலிருந்தே பதிவுகள் உண்மையானவை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.\n“இது கணக்கெடுப்பில் நிகழ்ந்த கோளாறுகள் அல்ல. அரசியஇந்தியல் சூழலுக்கு ஏற்றவாறு,அவ்வப் போது தங்கள்‘மொழி அடையாளத்தை’மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையே காட்டுகிறது,என்கிறார் மக்கள் மொழியியல் கணக்கெடுப்புத் துறைப் பேராசிரியர் கணேஷ் தேவி. சமஸ்கிருதம் இப்போது எவருக்கும் தாய்மொழியாக பயன்பாட்டில் இல்லை என்றாலும்,அரசியல் சட்ட உரிமையையும் அந்த மொழியின் சமூக மேலாதிக்கம் கருதியும் அதை தாய்மொழியாகப் பதிவு செய்கிறார்கள்”என்கிறார்,செம்மொழி மய்யத்தைச் சார்ந்த ஆய்வாளர்பி. மல்லிக்கார்ஜூன்.\n“சமஸ்கிருத கிராமம் என்று அழைக்கப்படும் கருநாடகத்திலுள்ள மத்தூரிலேயே அந்த மொழி தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் உள்ளனர���. பயன்பாடு இல்லாமலேயே சமஸ்கிருதம் தனது செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறது. நாட்டில் எங்கோ ஒரு மூலையில் சமஸ்கிருதம் பேசப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ,ஆனால் அது எங்குமே பேச்சு வழக்கில் இல்லை. அது ஒரு கருத்து என்ற அளவிலேயே நம்மிடம் இருக்கிறது”என்கிறார் இந்திய மொழியியல் கணக்கெடுப்புத் துறை பேராசிரியர் கணேஷ் தேவி.\nஆகஸ்டு10, 2014 ‘இந்து’நாளேடு இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.\nஎன்ன ஒரு பயம் இவனுங்களுக்கு.. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2007_03_01_archive.html", "date_download": "2018-04-23T15:17:09Z", "digest": "sha1:5EGIZ65NMF4NTALVZPC4PBT3ZZ3HOIA4", "length": 68402, "nlines": 308, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "3/1/07 - 4/1/07 - Being Mohandoss", "raw_content": "\nஇன்று ஆஸ்திரேலியாவிற்கும் பங்ளாதேஷ்ற்கும் இடையேயான சூப்பர் எய்ட் மேட்ச், இதைப் பற்றிய பதிவெதுவும் எழுதும் ஆர்வம் எனக்கு சுத்தமாகயில்லை. மழையால் பாதிக்கப்பட்ட மேட்ச் 22 ஓவர்களுக்கு மட்டும் நடைபேற்றது.\nமுதல் முறையாக இந்த உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியா பீல்டிங் செய்தது. பங்ளாதேஷை 104 ரன்களுக்கு சுருட்டியது ஆஸ்திரேலியா, மெக்ராத் உலகக்கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த வீரர் என்ற பெருமையை இந்தப் போட்டியின் இரண்டாவது விக்கெட் எடுத்த பொழுது பெற்றார்.\nவிக்கெட் இழப்பின்றி ஆஸ்திரேலியா சுலபமாக இந்தப்போட்டியை வென்றது. அடுத்தப் போட்டி, அடுத்த வாரம் ஞாயிற்றுக் கிழமை இங்கிலாந்திற்கு எதிராக. அதுவரை பொறுமையாக மற்றப் போட்டிகளைப் பார்க்கலாம்.\nWeird ஒரு வாய்ஸ் பதிவு\nஎன்ன சொல்றது எல்லாரும் நல்லா மாட்டினீங்க. நான் என்னுடைய லூசுத்தனங்களைப் பத்தி ஒரு வாய்ஸ் பதிவு போட்டிருக்கேன் அவ்வளவுதான்.\nசொல்லியிருக்கும் லூசுத்தனங்களைப் பத்தி மேலோட்டமா ஹிண்ட் மற்றும் கொடுக்கிறேன் இங்க,\n3) என் ஸ்கூல் காலத்தில் நடந்த ஒரு விஷயம்\n4) என் காலேஜ் காலத்தில் நடந்த ஒரு விஷயம்\nவொர்க் ஆகும்னு நினைக்கிறேன். கொஞ்சம் பெருசா வந்திருச்சு, பிரிபேர் எல்லாம் செய்யாமல் பேசியது. அது, இது, அங்க, இங்க எல்லாம் கொஞ்சம் அதிகமாயிருக்கு. ஒரே ஒரு பிழையும், நான் டூர் போனதப் பத்தி சொல்லியிருப்பேன் அது +2 அப்ப நடந்தது இல்லை காலேஜ் முடிஞ்சப்ப செய்தது. இவன் இந்தமாதிரி போடச்சொன்னதுக்கு சும்மாவேயிருந்திருக்கலாம்னு சினேகிதி நினைச்சா மட்டும் போதும். ஹாஹா.\nஅஞ்சு பேரை இணைக்க விட்டுட்டேன்\n2) ஹரிஹரப் பிரசன்னா அண்ணாச்சி\n3) கேவி ஆர் அண்ணாச்சி\n5) ஜெயஸ்ரீ கோவிந்தராஜன் அக்காச்சி(இவங்களை பதிவுலகத்திற்கு இழுக்கணும்.)\nIn Only ஜல்லிஸ் உலகக்கோப்பை கிரிக்கெட்\nகாதில் வரும் புகையைப் பற்றிய ஜல்லிகள்\nஆ வருது வருது, புகை வருது வருது. அண்ணாச்சி என்னமோ இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு பிரச்சனை வருமென்று சொன்னார். எனக்கென்னமோ ஒரு பாதி முடிந்த பின்னர் அப்படித் தோன்றவில்லை. ஆஸ்திரேலியாவின் வெற்றி தொடரும் என்று தான் நினைக்கிறேன். கடைசியாக ஆஸ்திரேலியா எப்பொழுது உலகக்கோப்பைக் கோப்பையில் தோற்றது தெரியுமா, இரண்டு உலகக்கோப்பைக்கு முன்னர் அதாவது. போன உலகக்கோப்பைக்கு முந்தைய உலகக்கோப்பையில்(ஸ்டீவ் வா தலைமையில் ஜெயித்தது) செமி பைனல்ஸ் ஆகயிருக்குமென்று நினைக்கிறேன்(டிராவை கம்பேர் செய்வதாகயிருந்தால்.) இல்லையென்றால் அதற்கும் முன்னர் தோற்றிருக்க வேண்டும்.\nஎனக்கென்னமோ இந்த உலகக்கோப்பையிலும் ஒரு போட்டியிலும் தோற்கும் என்று தோன்றவில்லை.\nமஹா மட்டமான டெலிகாஸ்டிங் செய்து கொண்டிருக்கிறார்கள் சோனி. அந்தக் கொடுமையாவது பரவாயில்லை என்றால் எக்ஸ்ட்ரா இன்னிங்க்ஸ் என்ற பெயரில் நடத்தும் ஒரு டப்பா ஷோ. மந்திரா பேடியையும் அந்தம்மா கொடுக்கும் பிரம்மாதமான நடிப்பையும் பார்க்கவேண்டாமென்றே நான் டாஸ் யார் ஜெயித்தார்கள் என்று கூட பார்க்கவில்லை. ஏழு மணி மேட்சா அப்பத்தான் உள்ள போறது. கடைசி பால் போட்டா வேற பக்கம் வந்திர்றது, இப்படியே போகுது என் உலகக் கோப்பை.\nகிரிக்கெட்டைப் பற்றி ஒரு பொம்பளை பேசுவது எனக்கு பிரச்சனை கிடையாது, நானும் என் அக்காவுமே புள்ளி விவரங்களை அடுக்கி பேசுவோம். (சரி வீட்டை விட்டு வெளி நபர்களிலும் கூட இந்த மாதிரி பெண்களுடன் பேசுவதுண்டு கிரிக்கெட்டைப் பற்றி உண்மையான சுவாரசியத்துடன் பேசினால்.) இந்த ஆண்ட்டி ஒன்னுமே புரியாமல் அடித்த ஜல்லி தாங்காமல் போன உலகக்கோப்பையில் விட்டது. ஆண்ட்டி போட்டிருக்கும் டிரெஸ் கலெக்ஷனுக்காகயெல்லாம் பார்க்கிற அளவுக்கு என்னுடைய கலாரசனை இன்னும் மோசமாகவில்லை. உண்மையில் இங்கே தான் இஎஸ்பிஎன்'ஐ ரொம்பவும் மிஸ் செய்றேன்.\nஎதுக்காக இந்த ஜல்லியென்றால் பொதுவாகவே ஆஸ்திரேலியா மாட்ச் என்றால் ஒன்றையும் மிஸ் செய்யாமல் பா��்க்கவேண்டுமென்று விரும்புவேன். இன்று ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையேயான மாட்சில் மழை பெய்ய வேறுவழியில்லாமல் இந்த ஆண்டியின் ஜல்லியை கேட்க வேண்டியதாயிற்று.\nரொம்ப சீரியஸாக டோனி கிரிக்கும், இயன் செப்பலும் பந்து மற்றும் மட்டையில் தேவைப்படும் தேவைப்பட்ட மாற்றங்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஆண்ட்டி தனக்கு பிடித்த கலரையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது. பிங்க் கலர் என்பது அமேரிக்க கலாச்சார அல்லது மேற்கத்திய கலாச்சார பெண்ணிய மக்களின் ஒரு டப்பா கலர். நீங்கள் இந்தக் கலரை பெண் குழந்தைகளின் மேல் திணிப்பதைப் பார்க்கலாம். சாதாரணமாக ஒரு பெண் குழந்தைக்கு இந்தக் கலர் பிடித்திருந்தால் ஓக்கே. ஆனால் பள்ளிக் கூடத்திலும், மற்ற ஏற்கனவே திணிக்கப்பட்ட குழந்தைகளாலும் இந்தக் கலர் திணிக்கப்படுகிறது.\nதற்சமயம் பெண்களுக்கென்று உருவாகி(பெண் பதிவர்கள் பதிவுகளில் இதன் லிங்கை கட்டாயமாகப் பார்க்கலாம்) ஒரு கலெக்ஷன் எக்ஸெம்மல் பைல் கூட இந்த பிங்க் நிறத்தில் இருந்ததைப் பார்த்து ஒரு புன்முறுவல் என் முகத்தில் படர்ந்தது.\nஆனால் மந்திரா ஆண்ட்டி சொன்ன/சொல்லும் விஷயங்களை அங்குள்ள பெருந்தலைகள் கவனிப்பதில்லை என்பது வேறுவிஷயம்.(Bunch of MCP's ;-))\nஹைடனின் அற்புதமான ஆட்டம் பார்க்க கண்கொள்ளாக் காட்சி, முதல் சுற்றைப் போலில்லாமல் அளவில் பெரிய மைதானங்கள், ரொம்ப ஸ்லோவான அவுட்பிச். பந்து பேட்டிற்கே வர மாட்டேன் என்கிறது. ஆனாலும் அற்புதமான ஆட்டம், ஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்கள் தங்கள் வேலையை செய்துவிட்டார்கள். எனக்கென்னமோ மேற்கிந்தியத் தீவுகள் இருநூறு சொச்சம் தான் அடிப்பார்கள் என்று படுகிறது பார்க்கலாம்.\nஇதையெல்லாம் சொல்லிக் காண்பிக்கணும்னு இல்லைன்னாலும் நான் சொன்னது தான் நடந்திருக்கு இல்லையா இருநூத்தி சம்திங்கிற்கு வெஸ்ட் இண்டீஸ் அவுட் ஆயாச்சு. இன்னுமொறு 100 ரன்கள் வித்தியாசத்தில் வின்.\nஎனக்கென்னவோ இதுவும் ஒரு ஒன்சைட்டட் வேர்ல்ட் கப்பாகத்தான் இருக்குமென்று நினைக்கிறேன்.\nராமதாஸைப் பற்றி எனக்கு பதிவெழுத வருமுன் அவ்வளவாகத் தெரியாது. மரம்வெட்டிக் கதைகளைக் கேட்டிருக்கிறேன், ஆண்டிமடம் சென்றிருந்த பொழுது நண்பர்களால் காடுவெட்டி குரு பற்றிய தலைவெட்டி கதைகளையும் கேட்டிருக்கிறேன்(எவ்வளவு உ��்மை என்று தெரியாது.) ஆனால் குழலியின் மருத்துவர் சீரிஸ் படித்து என்னுடைய ராமதாஸை நோக்கும் பார்வை மாறியிருப்பது உண்மை.\nஇப்ப நான் போடப்போற பதிவுக்கும் இந்த ஜல்லிக்கும் சம்மந்தமே கிடையாது. சமீபத்தில் யூடியூபில் ஒரு வீடியோ பார்த்தேன். இன்னிக்கு தமிழ்நாட்டு மக்கள் தமிழ் பேச தமிழில் எழுதியதைப் படிக்க திணறுவதை கண்கூடாகப் பார்த்தவன் என்ற முறையில் ராமதாஸ் அவர்களுக்கு இந்த வீடியோவை அனுப்ப வேண்டிய கடமைப் பட்டவன் ஆகிறேன். சரியான காமடியாகயிருக்கிறது.\nPS: நான் அந்த அடியில் இருந்து தப்பித்துவிடுவேன் என்றுதான் நினைக்கிறேன்.\nமுன்னாடி இரண்டு தெய்வங்களை நம்பி நான் போட்ட வேர்ல்ட் கப் மேப், ஊத்திக் கொண்டது உண்மைதான். இந்தியாவை பைனல்ஸ் வரை கொண்டு சென்றது என்னுடைய தேசபக்தியால் மட்டும் கிடையாது. அவர்களுக்கு நிச்சயமாக அந்தத் திறமை உண்டு. என்னவோ யார் செய்த சதியோ, வைத்த சூனியமோ ஊத்திக் கொண்டு முதல் ரவுண்டிலேயே வெளியேறும் நிலை.\nஆனால் என்னுடைய புல் சப்போர்ட் அணி பிரமாதமாக விளையாடிவருகிறது. எனக்கென்னமோ இந்த முறையும் ஆஸ்திரேலியா எந்த பிரச்சனையும் இல்லாமலே ஜெயித்துவிடும் என்று நினைக்கிறேன். ஆனால் நான் எதிர்பார்த்த ஸ்டுவர்ட் கிளார்க்கை ஆஸ்திரேலியா களம் இறக்கவேயில்லை :@, அதேபோல் ஆஸ்திரேலியாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் சூப்பராக விளையாடுவதால் Mr. Cricketற்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன :(.\nHome Team வெஸ்ட் இண்டீஸ் ஆஸ்திரேலியாவிற்கு கொஞ்சம் பைட் கொடுக்க முயல்வார்கள். ஆனால் இந்த இரண்டு டீமிற்கு இடையிலான குவாலிட்டி டிஃப்ரன்ஸ் ஆஸ்திரேலியாவை சுலபமாக ஜெயிக்க வைக்கும். பாண்டிங் தன்னுடைய ஐந்தாவது உலகக்கோப்பை செஞ்சுரியை நலுவவிட்டார்(91 Runs). ஆனால் பிரமாதமான பார்மில் இருக்கும் அவர் இன்னும் குறைந்த பட்சம் இரண்டு செஞ்சுரியாவது அடிப்பார் என்று அடித்துக்கூறலாம். அதுவும் இல்லாமல் கொஞ்சம் கஷ்டமான போட்டிகளில் Captain's Knock ஐ அவரிடமிருந்து நிச்சயமாக எதிர்பார்க்கலாம். மார்க் வா' வின் வேர்ல்ட் கப் ரெக்கார்டுகளை அவர் உடைக்கும் பொழுதெல்லாம் மனசுக்கு கஷ்டமாகயிருந்தாலும். ஒரு சிறந்த ப்ளேயர் இன்னொரு சிறந்த ப்ளேயரின் ரெக்கார்டுகளை உடைக்கிறார் என்ற சந்தோஷம் எப்பொழுதும் உண்டும்.\nகடந்த ஆட்டத்தில் அடித்த முதல் 8 ரன்கள் மூலமாக 10,000 ரன்களைக் கடந்த ரிக்கி பாண்டிங்கிற்கு ஒரு பொக்கே.(பொக்கை இல்லை) மெக்ரத்திற்கு இன்னும் நான்கு விக்கெட்கள் பாக்கியிருக்கின்றன. ஷான் டைட் பரவாயில்லை, 61 ரன்கள் கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் இரண்டு பேரை தூக்கினார், பிராட் ஹாக்கை இந்த மாட்சுக்கு எடுக்கும் பொழுது கமேண்டேட்டர்கள் இது சரிவராது என்றார்கள், ஆனால் சரியாக வந்தது. மாத்யூ ஹைடனின் பார்ம் பிரமிக்க வைக்கிறது, அண்ணாத்தையை பார்மில் இல்லையென்று வெளியில் தூக்கி வைத்திருந்தது நினைவில் வந்தது.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் நான்கு போட்டிகள்(Super Eight's) விறுவிறுப்பு இல்லாமல் இருக்குமென்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா நியூஸிலாண்டை துவம்சம் செய்யும் நாளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nமுதல் சுற்று போட்டிக்குப் பிறகு திருத்தியமைக்கப்பட்ட என்னுடைய மேப். சௌத் ஆப்பிரிக்கா செமிஸ் வரக்கூடாது என்று இல்லை ஆனால் வரமாட்டார்கள் என்பது என்னுடைய எண்ணம்.\nஉலகக்கோப்பைப் போட்டியில் பெர்முடாஸ் அணி மேட்ச் பிக்ஸிங் செய்தது தெரியவந்துள்ளது. இதைப் பற்றி தீவிர விசாரணை நடத்தப்படும் என்று ஐசிசியின் தலைவர் மால்கம் ஸ்பீட் தெரிவித்தார். இன்று மதியம் போல் பெர்முடா அணியின் கேப்டன் Irvine Romaine ஐசிசியின் மேட்ச் பிக்ஸிங் தடுப்புக் குழுவால் விசாரிகப்பட்டதாகவும் தெரிகிறது.\nஇந்தியா அணிக்கெதிரான போட்டியின் உத்தப்பாவின் கேட்சைப் பிடித்த Dwayne Leverock ஒரு போலீஸ்காரர் என்பதால் அவரால் தான் இந்த ஸ்காண்டல் வெளிப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவுகிறது.\nபத்திரிக்கையாளர்கள் மால்கம் ஸ்பீடிடம் எப்படி இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது என்று கேட்ட பொழுது, பெர்முடாஸ் இந்திய அணியிடம் தோற்ற பொழுதே இதைப் பற்றிய சந்தேகம் எழுந்ததாகவும், பின்னர் பெர்முடா அணியினரின் தொலைபேசிப் பேச்சுக்களை கேட்டதில் இந்தச் சந்தேகம் உறுதியானதாகவும் தெரிவித்தார்.\nஇதைப் பற்றிய விரிவான வெள்ளை அறிக்கை நாளை வெளியாகுமென்று தெரிகிறது.\nஒருவழியா வேர்ல்ட் கப் இரண்டாவது பாகத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் டீம் இப்படி முதல் ரவுண்டிலேயே வெளியேறிரும் என்று நான் நினைக்கவில்லை. சரி போகட்டும். இந்தியா தற்சமயம் தடுமாறிக் கொண்டிருக்கிறது சூப்பர் எய்ட்டில் நுழைவதற்கு. என்னைப் ���ொறுத்தவரை இந்திய இலங்கையை சுலபமாக வென்றுவிடும். அந்த ஆட்டதிலும் சேவாக் நன்றாக விளையாடுவார் என்பது என் எண்ணம். இதே முதல் ஆட்டம் பார்படாஸுடன் இருந்து இரண்டாவது ஆட்டம் பங்க்ளாதேஷுடன் இருந்திருந்தால் இந்தியா அதிலும் வரலாறு படைத்திருக்கும். அதைவிடுவோம்.\nஆஸ்திரேலியாவிற்கும், சௌத் ஆப்பிரிக்காவும் ஆன முதல் ரவுண்ட் மேட்ச், காலிறுதி அரையிறுதி(உலகக்கோப்பை போட்டிகளில் இறுதிப் போட்டி பெரும்பாலும் ஒன் சைட்டட் ஆகவே இருந்துவிடுகிறது) அளவிற்கு பேசப்படுகிறது, காரணம் ODI Ranking ல் இருவரும் முதல் இரண்டு இடங்களில் இருப்பதுதான் காரணம். இவர்கள் இருவருக்குமான கடைசி சீரியஸும் மிக நன்றாகவே சென்ற ஞாபகம்.\nஇரண்டு அணிகளும் மைண்ட் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை இல்லாமல் இருந்த ரேங்கிங்கைப் பற்றிய ஜல்லிச் சத்தம் இப்பொழுது கேட்கத் தொடங்கியிருக்கிறது. சௌத் ஆப்பிரிக்கா கேப்டனை இதுவரை ஆஸ்திரேலியா அணி திறமையாகப் போட்டுத் தள்ளியிருக்கிறார்கள், அதை இந்தப் போட்டியிலும் தொடரப் போவதாக Mr. Cricket பேட்டி கொடுத்திருந்தார். இப்பொழுது பிரஷர் முழுக்க சௌத் ஆப்பிரிக்காவிற்குத் தான், ரேட்டிங்கை தக்க வைத்துக் கொள்ளவேண்டிய கட்டாயம் வேறு ;). பாண்டிங் நக்கலாகச் சொல்லியிருந்தார் இந்த வேர்ல்ட் கப்பை எடுத்துக் கொண்டு போகும் பொழுது ஆட்டோமேட்டிக்கா ரேங்கிங் அவர்கள் பக்கம் வந்துவிடும் என்று.\nஷான் டைட் உடைய ஆர்ம் ஆக்ஷன் கொஞ்சம் போல் ஸ்டீவ் வா-வை நேரில் பார்ப்பதாகயிருந்தது. முதல் இரண்டொரு ஓவர்களில் லைனைப் பிடித்துவிட்டு பேஸை அதிகப்படுத்தினால் சரியாகிவிடும். ஸ்டுவர்ட் கிளார்க் இல்லாமல் நாதன் ப்ராக்கன்னை வைத்து ஆஸ்திரேலியா அணி விளையாடுகிறது. மெக்கிராத் பர்ஸ்ட் சேஞ்சாக இறக்கப்படுவது ஆஸ்திரேலிவின் பலம். ஷான் டைட்டும் நாதன் ப்ராக்கன்னும் ஒன்றிரண்டு விக்கெட்டுக்களை முதல் எட்டு பத்து ஓவர்களில் கழட்டி விட்டால் நிச்சயமாக எதிரணியின் ரன் அடிக்கும் வேகம் மெக்கிராத்தால் தடுக்கப்படும். பாண்டிங்கின் இன்னொரு பேட்டியின் அடிப்படையில் இந்த அணி பெரும்பாலும் மாற்றப்படாது என்று தெரிகிரது. சைமண்ட்ஸை தவிர்த்து.\nசைமண்ட்ஸ் முழுத் தகுதி பெற்றுவிட்டதாக ஆஸ்திரேலியாவின் பிசியோ சொல்லியிருக்கிறார். செஞ்சுரி அடித்த பிற���ும் பிராட் ஹாட்ஜ் வெளியே உட்காரும் நிலைவரும் என்று நினைக்கிறேன், ஆனால் சைமண்ட்ஸ் நிச்சயமாக ஒரு போட்டியின் தன்மையை தனியொறு ஆளாக மாற்றிவிடும் சாமர்த்தியம் உடையவர் தான்.\nஎன்னைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா சேஸ் பண்ணினால் ஒரு பிரச்சனையும் இல்லாமல் ஜெயித்துவிடுவார்கள். செட்டிங் என்றால் கொஞ்சம் போல் கஷ்டப்பட்டு ஆனால் ஜெயிப்பார்கள். ஆனால் இப்படி ஒரு முன்முடிவிற்கு வரும் அளவிற்கு இருப்பதாலேயே ஆஸ்திரேலியா செட்டிங் செய்து ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். சின்ன கிரவுண்ட் என்பதால் நிச்சயமாய் ஹை ஸ்கோரிங் கேம் தான். சௌத் ஆப்பிரிக்கா பெற்றிருக்கும் தேவையற்ற பிம்பம் இந்தப் போட்டியில் தகர்த்தெறியப்படும்.\nIn சினிமா சினிமா விமர்சனம் சுய சொறிதல்\nசமீபத்தில் அபோகலிப்டாவும், 300 வும் பார்க்க நேர்ந்தது, முதலாவது முற்றிலும் தற்செயலான ஒன்று எப்படியென்றால், முந்தைய நாள் டிரைலர் பார்க்க பிடித்துப்போய் இந்தப் படம் பார்க்க உட்கார்ந்தேன். ஆனால் 300 பற்றிய விமர்சனங்கள், டிரைலர்கள் என பலவற்றைப் பார்த்துவிட்டு இந்தப் படம் ரிலீஸ் ஆகும் நாளுக்காக காத்திருந்தேன்.\nஎன்னைப் பொறுத்தவரை முதலாவது படம் எனக்கு அதிகம் பிடித்திருந்தது, காரணம் எல்லாம் சொல்லமுடியாது.\nMayan civilization ல் நடக்கும் கதையாய் சொல்லப்படுகிறது. படம் நகர்வதே தெரியவில்லை, காட்டில் பன்றியொன்றை வேட்டையாடுவதில் தொடங்கும் படம், ஹீரோ Jaguar Paw (Rudy Youngblood), பக்கத்து கிராமத்து(சொல்லப்போனால்) மக்கள் ஊரைவிட்டு போவதைப் பார்ப்பதில் இருந்து சூடுபிடிக்கிறது. அவர்கள் ஏன் ஊரை விட்டு ஓடிப்போகிறார்கள் என்பதில் தான் இருக்கிறது கதை.\nமேட்டர் என்னான்னா, இந்த மாயன் சாம்ராஜிய மன்னர், சூரிய கிரகணத்தின் மீதான தன்னுடைய தவறான புரிதல்களால் அவர்களுடைய சூரிய கடவுளான (sun god Kukulkan) திருப்தி செய்வதற்காக நரபலி கொடுக்கிறார். அப்படி நரபலி கொடுக்க வேண்டிய ஆட்களை பிடித்துச் செல்ல ஹீரோவின் ஊருக்கும் வருகிறார்கள். அந்த களேபரத்திலும் ஹீரோ தன் புள்ளைத்தாச்சி மனைவியையும் அவருடைய குழந்தையையும் காப்பாற்றி ஒரு கிணற்றில் விட்டுவிட்டு அவர்களிடம் சிறைபடுகிறார். பின்னர் எப்படி இந்த நரபலி ஆட்களிடம் இருந்து தப்பித்து தன் மனைவி குழந்தையைக் காப்பாற்றுகிறார் என்று மெல் கிப்ஸனின் டைரக்ஷனில�� பார்க்கலாம்.\nஇரத்தத்தை உறையச் செய்யும் வன்முறைக்காட்சிகள் நிறைந்த படம். அதுவும் அந்த நரபலி கொடுக்கும் காட்சிகள், படம் R rated. மெல்கிப்ஸனின் முந்தைய படங்களில் அறிமுகம் உள்ளவர்களுக்கு கொஞ்சம் புரிந்துகொள்ள வாய்ப்பு இருக்கும். பாஷன் ஆப் கிறிஸ்ட், பிரேவ் ஹார்ட் பார்த்திருந்தால் புரியும். பாஷன் ஆப் கிறிஸ்டைப் போலவே ஒரு கோட்டுடன் ஆரம்பித்து படத்தின் கடைசியில் கிரடிட்ஸ்.\nஅடுத்தது பார்த்தது 300, ஏற்கனவே சிறில் அலெக்ஸ் இந்தப் படத்திற்கான விமர்சனத்தை எழுதியிருந்தார். பிராங்க் மில்லரின் கிராபிஃக் நாவலை ஃசேக் ஸிண்டர் படமாக எடுத்திருக்கிறார். எனக்கென்னமோ படத்தை விடவும் டிரைலர் தான் ரொம்பவும் பிடித்திருந்தது. ஹிஹி. படத்தின் ஹீரோ ஜெராட் பட்லர், தான் படத்தின் ஹீரோவாகயிருந்ததால் பட்ட கஷ்டங்களை சொன்ன பேட்டி ஒன்றை யூடியூபில் பார்த்திருந்தேன். உரலைத் தொலைத்துவிட்டேன். அதில் அவருடைய மேட்டர்(;) புரியுதா) பெரிதாகத் தெரிவதற்காகப் பட்ட கஷ்டங்களை சொல்லியிருந்தார், சாக்ஸ் எல்லாம் வைப்பார்களாம் உள்ளே.\nபடம் பிரமாண்டமாகத்தான் இருந்தது. ஆனால் எனக்கு அபோகலிப்டோ பிடித்த அளவு இந்தப் படம் பிடிக்கவில்லை. ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் வெளுத்து வாங்குகிறது.\nமூன்றாவது பார்த்தது மொழி, தமிழ் படங்களில் வித்தியாசமான முயற்சி, வில்லன்கள் கிடையாது, வெட்டிச் சண்டை கிடையாது, அதிக லாஜிக் மீறல்கள் கிடையாது. ஜோதிகா பிரமாதப்படுத்தியிருக்கிறார் டவ் அண்ட் டம்மாக. ஆனால் பாபெல் படத்தில் அந்த ஜப்பானியப் பெண் செய்திருந்த கதாப்பாத்திரத்துடன் ஒப்பிட்டுக்கொண்டே தான் படம் பார்த்தேன். எனக்கென்னமோ அந்தப் பெண் இன்னும் இயல்பாகச் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. இதில் பாலிடிக்ஸ் எதுவும் கிடையாது.\nகடைசியாக அபோகலிப்டோ பார்த்ததும், முன்பு ராயர் காப்பி கிளப்பில் படித்த இந்தக் கவிதையும் அதைத்தொடர்ந்த சில வரிகளும். எனக்கென்னமோ ராஜராஜர் ராஜேந்திரர் காலத்தில் நரபலியைத் தவிர்த்து அத்தனையும் நடந்திருக்கும் என்று படுகிறது.\nகாலனி ஆதிக்கத் தொழுநோய்த் தேமலை\nபூமியின் முகத்தில் எழுதிய புல்லனுக்கு\nகலைகளை எல்லாம் கட்டி வளர்த்தானாம்\nமண்ணில் தேய்த்த மா பாதகன் இவன்\nதஞ்சை நகரில் தேவடியார் தெருக்களுக்குக்\nராஜராஜ சோழன் பற்றிய இன்குலாப��� கவிதையின் பகுதி மேற்கண்டது.\n'ராஜராஜ சோழனுக்கும் அவன் மகனுக்கும்(ராஜேந்திர சோழன்) வாழ்க்கையில் இரண்டு முக்கியமான வேலைகள் தான் உண்டென்று தெரியவருகிறது. அவர்கள் போர் செய்யாத போதெல்லாம் கோவில் கட்டினார்கள். கோவில் கட்டாத பொழுதெல்லாம் போர் செய்தார்கள். போரில் எதிரிகளை வென்று அவர்களிடமிருந்து காணிக்கையாகப் பெற்ற பொருளையெல்லாம் கோவில் கட்டுவதில் செலவழித்தார்கள்.'\nஇதை எழுதியவர் சாட்சாத் கல்கி தான்.\nஒரு சேஞ்சுக்காக இந்தப் பதிவில் படங்கள் எதுவும் போடவில்லை. இந்தப் பதிவிற்கான படங்கள் தனியாக இன்னொறு பதிவாகப் போடப்படும்.\nசொல்லப்போனால் இந்த ஆட்டத்துக்கெல்லாம் பதிவெழுதி ஸ்காட்லாந்தை ஆளாக்கணுமா என்றுதான் நினைத்தேன். ஆனால் உலகக்கோப்பை ஆரம்ப ஆட்டமாக(ஆஸ்திரேலியாவிற்கு) இருப்பதால் வேறுவழியில்லை.\nஇந்த உலகக்கோப்பையின் சிறந்த பந்துவீச்சாளராக, ஸ்டுவர்ட் க்ளார்க் இருப்பாரென்று நினைக்கிறேன் அதேபோல் சிறந்த பேட்ஸ்மேனாக, Mr. Cricket இருப்பாரென்றும் நினைக்கிறேன். அதுயாரு Mr. Cricket என்று கேட்பவர்களுடன் நான் \"கா\".\nசொல்றதுக்கு ஒன்னுமேயில்லை இந்தப் போட்டியைப் பற்றி. ஆனால் சில கணிப்புகள், ஆஸ்திரேலியா டாஸ் ஜெயித்தால் பீல்டிங் கேட்கும், அதேபோல் ஸ்காட்லாந்து ஜெயித்தால் பேட்டிங் கேட்பார்கள். ஆஸ்திரேலியா மெக்ராத், ஷான் டைட், ஸ்டுவர்ட் க்ளார்க் வைத்து விளையாடுவார்கள் என்று நினைக்கிறேன். அது ஆட்டத்தின் தளத்தைப் பொறுத்து மாறுபடலாம். சைமண்ட்ஸ் எதிர்பார்க்காத அளவிற்கு உடல்தகுதியில் முன்னேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மற்றபடிக்கு சரியான நேரத்திற்கு ஷான் வாட்சன் பார்மிற்கு வந்திருக்கிறார். மேடி உடல்நலம் சரியில்லாமல் போனாலோ இல்லை ஒரு மாற்றத்திற்காகவோ வாட்சன் ஒப்பனராக களமிறங்கலாம்.(பான்டிங்கின் நீண்ட நாள் ஆசை. ஆனால் கில்லியையோ, மேடியையோ தூக்கமுடியாத சிட்சுவேஷன்.)\nபிரட் லீ இல்லாத குறையை ஷான் டைட் சரி செய்வாரா தெரியாது, ஆனால் 150 K போடுவார் என்று தெரியும், அக்யூரஸி எவ்வளவு இருக்கும், இன் ஸ்விங்கிங் யார்கர்கள் கஷ்டப்படாமல் போடுவாரா என்பதெல்லாம் இந்த உலகக்கோப்பையில் பார்க்கலாம்.\nமெக்ராத்திற்கு இன்னும் பதினோறு விக்கெட்கள் தேவை வாசிம் அக்ரமின் வேர்ல்ட் கப் ரெக்கார்டை முறியடிக்க, மெக்ராத்த���ற்கும், ஸ்டுவர்ட் கிளார்க்கிற்கும் வெஸ்ட் இண்டீஸ் தளங்கள் நிறைய சப்போர்ட் செய்யும் என்று நினைக்கிறேன். அவ்வளவாக வேகத்திற்கு சப்போர்ட் இருக்கும் தளங்களாகத் தென்படவில்லை, பிட்சில் மூவ்மெண்ட் இருந்தால் இவர்கள் இருவருக்கும் கொண்டாட்டமே. அதுவும் ஸ்டுவர்ட் கிளார்க்கின் சட்டென்று உள்ளே வரும் இன் ஸ்விங்கர்ஸ் வித்தைகள் செய்யும்.\nஅதிசயமாக ஆஸ்திரேலியா பர்ஸ்ட் பேட்டிங் செய்தால் எனக்கு கொண்டாட்டம்.\nகயிறு பட்டம் மற்றும் என் ஜல்லி\nஎங்கள் BHEL Quarter's பெரிய ஸ்டெடியம் ஒன்று உண்டு. எப்பொழுதோ ஒரு சமயம் இந்திய கிரிக்கெட் அணியின் சில வீரர்கள் பங்குபெற்ற 'சும்மா' போட்டியொன்று அங்கு நடந்திருக்கிறது. சொல்லப்போனால் மே மாதம் விடுமுறை நாட்களில் பட்டம் விடுவதென்பது ஒரு பொழுதுபோக்கு அந்தக் காலத்தில். மாஞ்சா போட்டு டீல் விடுவதும் கூட உண்டு.\nபட்டத்தையும் நூலையும் இணைக்கும் \"சூச்சா\" அப்படின்னு ஒரு அய்ட்டம் இருக்கும், எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அதைச் சரியாப் போடுவதென்பது ஒரு கலை, நாலு விரக்கடை விட்டுப் பிடிச்சு கீழே மேலேன்னு சரிபார்த்து சூச்சா போடுவது எல்லோராலும் எளிதாக ஆவதில்லை, அதைப் போடுவதற்கென்று சிலர் இருப்பார்கள்.\nகாசில்லாமல் கடையில் விற்கும் பட்டம் வாங்காமல், ஈர்க்குச்சி, நியூஸ் பேப்பர் என்று என்னுடைய பட்டங்கள் பெரும்பாலும் Economy பட்டங்களாகவேயிருக்கும். பட்டத்திற்கு ஆகும் நூல் தான் என்னை மாதிரி பட்டம் விடுபவர்களுக்குப் பிரச்சனை. நூற்கண்டு வாங்குவதற்கு பைசா கிடையாது. ஸ்டேடியம் முழுக்க அலைஞ்சு அலைஞ்சு கொஞ்ச கொஞ்சமா நூல் சேர்த்து அதற்கு முடிச்சு எல்லாம் போட்டு கொஞ்ச தூரம் பறக்கும் அளவிற்கு ரெடி செய்வோம், பிரச்சனை முடிச்சுகள் அவிழ்ந்து பட்டங்கள் சுதந்திரமாகப் பறந்துவிடுவதுண்டு.\nசில புள்ளைங்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி பின்னாடியே ஓடி மரம் மேலெல்லாம் ஏறி பட்டத்தை திரும்ப எடுத்துவருவதுண்டு, சில சமயங்களில் பட்டங்கள் முற்களில் சிக்கி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு கிழிந்துவிடுவதும் உண்டு. ஆனால் கடைகளில் வாங்கியப் பட்டங்கள் என்றால் விலையைப் பற்றி கவலைப்பட்டு தேடிப்போவதுண்டு. ஆனால் சொந்தமாக செய்த பட்டம் என்பதால் பெரும்பாலும் பட்டம் போனாப் பரவாயில்லை, என்று நூலை மட்டும் ப���்திரமாக எடுத்துவருவோம். அடுத்தப் பட்டம் விடவேண்டுமல்லவா.\nஅம்மாவும் அக்காவும் திட்டுவார்கள், பட்டத்தையெல்லாம் இப்படியே பறக்க விட்டுட்டு, வீட்டில் இருக்கும் நியூஸ் பேப்பரையெல்லாம் வீணாக்குறேன் என்று. அவர்களுக்கு அந்த நியூஸ் பேப்பரை மாசக்கடைசியில் போட்டால் கிடைக்கும் ஐந்து ரூபாயில் சீனி வாங்கலாமா, துவரம் பருப்பு வாங்கலாமா என்ற கவலை. செஞ்ச பட்டத்தைக் காப்பாத்த முடியலை இன்னொரு பட்டம் எதுக்குடா செய்ற என்ற கேள்வி எழாத நாளில்லை.\nஆனால் பட்டம் மீதான என் காதல் ஒவ்வொரு முறையும் புதுப்பட்டத்தில் தான் சென்று சேர்கிறது. நியூஸ் பேப்பர் இருக்கும் வரை இந்தப் பழக்கம் நீளும் என்று சொல்லி அம்மா நியூஸ் பேப்பரை நிறுத்தாத வரை இது தொடர்ந்தது. அந்தக் காலத்தில் எல்லாம் டூம் கட்டி பறக்கவிடுவதென்பது பெரிய விஷயம், சில சமயம் டூமில் மெழுகுவர்த்தியெல்லாம் ஏற்றி பறக்கவிடுவதைப் பார்த்து ஏற்பட்ட ஆச்சர்யம் இன்றும் தொடர்கிறது.\nஇந்துவாக மதம் மாற முடியுமா\nசமீபத்தில் படித்த பதிவொன்றின் காரணமாக எனக்கு எழுந்த கேள்வி, முன்பே எப்பொழுதோ இதைப் பற்றிய பின்னூட்டம் எழுதிய நினைவு. கொஞ்ச நாள் பாலோ பண்ணிக்கொண்டிருந்தேன் பதில் வரவில்லை.\nஎங்க வீட்டிலெல்லாம் ரொம்பவும் தீவிரமான இந்து மக்கள், ஒவ்வொரு முறையும் மதமாற்றத்தைப் பற்றிய விஷயத்தைக் கேள்விப்பட்ட பொழுதும் இந்து மதம் மதமாற்றத்தை அனுமதிக்காததைப் பற்றி பேசப்படும்.\nமற்ற மதங்களை விடவும் இந்து மதத்தை அவர்கள் சரியானதென்று சொன்னதற்கு இதுவும் ஒரு காரணம், நான் படித்த சாமியார்ப்(இந்து) பள்ளிகளில் கூட இதைப் பற்றி கேள்விப்பட்டதில்லை, இந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா மக்களை கூட இந்துக்கள் இல்லையென்று தான் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎனக்கு உண்மையிலேயே புரியவில்லை, இந்துவாக மதம் மாறுவதென்றால் என்ன என்று. எங்கள் வீட்டில் சொல்வது, இந்துவாக பிறந்தால் மட்டுமே இந்துவாக ஆகமுடியும் என்றும். மதம் மாறி இந்துவாக மாறமுடியாதென்றும் சொல்வார்கள். தெரிந்தவர்கள் கொஞ்சம் விளக்க முடியுமா\nராமகிருஷ்னர் கூட கொஞ்ச நாள் முஸ்லீமா இருந்துவிட்டு(அந்த மார்க்கத்தை தெரிந்துகொள்ள என்று நினைக்கிறேன்) திரும்பவும் இந்துவாக மாறியதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் சேர்ந்து குழப்புகிறது.\nசீச்சி இந்தப் பழம் புளிக்கும்\nபக்கத்தில் வீட்டிற்குச் சென்றிருந்தேன். அம்மா ஆரம்பக் கட்ட கேள்விகளுக்குப் பிறகு,\n\"குந்தவை வந்தியத்தேவன் கதைகள், தலைப்புக்கூட நல்லாத்தானிருக்கு. என்ன ஒரு ஐம்பதாயிரம் ஆகுமா. நான் தர்றேன் போடு...\"\nஎனக்கு உண்மையிலேயே என்ன நடக்கிறதென்று புரியவில்லை, சிறிது நேரத்தில் பின்னால் இருந்து கேட்ட சிரிப்பின் பிறகுதான் புரிந்தது. அக்கா எல்லாவற்றையும் வத்தி வைத்திருக்க வேண்டும்.\n\"உனக்கு இந்தச் சமயத்தில் இது தேவையில்லாதது. நீ சொன்னது சரியா தப்பான்னு நான் எதுவும் சொல்லலை. வேண்டாம் விட்டுடு. கொஞ்ச நாளைக்கு தமிழ் படிக்கிறது, தமிழில் எழுதுறது இரண்டையும் விட்டுறு.\nஉன் வேலைக்கு நீ மனசாலையும், மூளையாலையும் உழைக்கணும். மூளை மட்டும் உழைச்சா சரி வராது.\nஅப்படியில்லைய, பிரபந்தம் படி, கம்பராமாயணம் படி. உனக்கு ஒரு இருபது அபிராமி அந்தாதிப் பாட்டுத் தெரியுமா அதைப் படி.\nநான் உன்னைப் படிக்க வேண்டாமுன்னு சொல்லலை. ஆனால் கொஞ்ச நாளைக்கு இந்த எழுதுற வழக்கம் வேண்டாமே, தமிழ் நாவல் படித்தால் அதைப் பற்றி எழுதுவேன்னு நிற்ப அதான். இந்த நாவல் வகையறாக்கள் எல்லாம் வேண்டாமே.\"\n\"இந்தாத இப்ப என்னத்தான் சொல்ற...\" கேட்டதுதான் சாக்கென்று கையில் இன்ஹெரிடன்ஸ் ஆப் லாஸ் கொடுக்கப்பட்டது.\n\"நல்ல புத்தகமாம், புக்கர் ப்ரைஸ் கூட வாங்கியிருக்கு. இதைப் படி.\"\n\"மம்மி, இதெல்லாம் ஸிட்னி ஷெல்டன் புக் இல்லை. என் இங்கிலிபீஷுக்கு நான் படிக்கவே முடியாது...\" சொல்லி முடிக்கவில்லை கையில் ஒரு டிக்சினரி திணிக்கப்பட்டது.\nஆக ஒட்டுமொத்தமா ப்ளான் போட்டு வேலை செய்திருக்கிறார்கள். சரிதான், நானும் நரியாய் ஆகி கொஞ்ச நாளைக்கு இந்தப் பழம்(தமிழ்) புளிக்கும் என்று ஆங்கிலத்துக்கு தாவப் போகிறேன். அந்தப் பழமும் கூடிய சீக்கிரம் புளிக்க வேண்டும்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/100.html", "date_download": "2018-04-23T15:34:34Z", "digest": "sha1:IWNVMRICZDY734LPJU4IJTKGAVTRXHH6", "length": 22025, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தமிழக அரசு மருத்துவமனைகளில் 100 சித்த மருத்துவர்கள் நியமனம் முதல்வர் கே.பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதமிழக அரசு மருத்துவமனைகளில் 100 சித்த மருத்துவர்கள் நியமனம் முதல்வர் கே.பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார்\nதமிழக அரசு மருத்துவமனைகளில் 100 சித்த மருத்துவர்கள் நியமனம் முதல்வர் கே.பழனிசாமி பணி ஆணைகளை வழங்கினார் | தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற 100 சித்த மருத்துவர்கள் உட்பட 105 உதவி மருத்துவ அலுவலர்களுக்கான பணிநியமன ஆணைகளை முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் காலிப் பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்படும் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. இதற்காக நாட்டிலேயே முதல்முறையாக சுகாதாரத் துறைக்கென தனியாக மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் கடந்த 2012-ல் தொடங்கப்பட்டது. இந்த வாரியம் இதுவரை 10,680 மருத்துவர்கள், சிறப்பு மருத்துவர்கள், 9,533 செவிலியர்கள் உட்பட 23,466 மருத்துவம் மற்றும் மருத்துவம் சாராப் பணியாளர்களைத் தேர்வு செய்துள்ளது. தற்போது மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 100 சித்தா, ஒரு ஆயுர்வேதம் மற்றும் 4 ஓமியோபதி உதவி மருத்துவ அலுவலர்கள் என 105 உதவி ���ருத்துவ அலுவலர்களை புதிதாக தேர்வு செய்துள்ளது. இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னையில் நேற்று நடந்தது. முதல்வர் கே.பழனிசாமி 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, ''தமிழகத்தில் பொதுமக்களுக்கு பாரம்பரிய முறையில் உயரிய சிகிச்சை அளிக்க, சித்த மருத்துவர்கள் 100 பேர் உட்பட 105 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் தேவை யான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து, அவர்கள் விரைவில் குணமடையும் சூழல் உள்ளது. பணியாணை பெற்றுள்ள அனைத்து மருத்துவர்களும் சிறந்த முறையில் பணியாற்ற வேண்டும்'' என்றார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் (பொறுப்பு) க.சண்முகம், சகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை ஆணையர் மோகன் பியாரே உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் ப��சுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t34791-topic", "date_download": "2018-04-23T15:04:48Z", "digest": "sha1:T6DR5KSLEOACPAA6ZBPUIY6QOD6GV5O7", "length": 9669, "nlines": 139, "source_domain": "www.thagaval.net", "title": "பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» த��ருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nபாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...\nஇன்று பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்.\nமெல்லென அதிர்ந்த மின்னல், அந்த\nஇன்பம் வேண்டுவோர் இங்குள்ளார் வாழ\nஅருஞ்செயல் செய்ததான் அடைய வேண்டுமோ\nகுளிர்வா ழைப்பூக் கொப்பூழ் போன்ற\nஒளிஇமை விலக்கி வெளிப்படும் கண்ணால்\nமுதுவை யத்தின் புதுமை கண்டதோ\nஎன்னவோ அதனை எவர்தாம் அறிவார்\nதங்க மாதுளைச் செங்கனி பிளந்த\nமாணிக்கம் அந்த மழலையின் சிரிப்பு\nசெம்பவ ழத்துச் சிமிழ்சாய்ந்த அமுதமாய்ச்\nஆதாரம் ; பாரதிதாசன் கவிதைகள் முழுதொகுப்பு – பக்கம் – 186.\nRe: பாவேந்தர் பாரதிதாசன் நினைவு நாள்...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00186.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33870-topic", "date_download": "2018-04-23T15:07:18Z", "digest": "sha1:M6P2YK3KHPYRPRNCTDDUF5O6AWA3UXTJ", "length": 31743, "nlines": 526, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதல��� ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nபஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nவால் பிடிப்பது - பிடிக்காது ....\nவால் அறுந்தாலும் வாழும் ...\nவால் பிடிக்காதே மனிதா ...\nகெட்டு போன மகனையும் ....\nஒன்றாகவே பார்க்கும் குணம் ....\nகண்ணீர் வருமளவுக்கு தண்ணீர் ...\nதன் அறையை கூட்டாதவன் ...\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nமிருக வதை சட்டத்தை ....\nவீர வாள் ஏந்தியபடி ....\nஅவருக்கு சிரிக்க அனுமதியில்லை ...\nசிரித்தால் தொழில் பறிக்கப்படும் ...\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nவரைகிறார் மீன் படம் ....\nசின்ன எல்லை சண்டை ...\nஇருவீட்டார் கடும் சண்டை ....\nமனிதனுக்கு ஆறு அறிவாம் ...\nஊர் முழுக்க திருமணம் ....\nதன் மகளுக்கு இன்னும் ...\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nமுக்கனி மா, வாழை, பலா .....\nஆற்றல் கொண்டவள் பெண் ....\nபுறத்தோற்றத்தில் பலாவின் முள் ...\nஅகதோற்றத்தில் பலாவின் சுவை ....\nதேவையற்றதை தூக்கி எறியும் சக்கை .....\nஇத் தத்துவத்தை கொண்டவளே பெண் ....\nசுவைக்க சுவைக்க தெவிட்டாத -மா\nசுவைத்தபின் எறியப்பட்ட விதையில் ....\nபெண்ணே நீ நினைக்க நினைக்க .....\nஇன்பம் தருபவள் - வருங்கால\nசந்ததியை கருவில் சுமப்பவள் ...\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nஅனைத்தும் அற்புதமான கவிதைகள் கவியே...\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nஅனைத்தும் அற்புதமான கவிதைகள் கவியே...\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nஒரு மரம் ஓராயிரம் குழந்தை\nபச்சை பசேரென இருக்கும் போது .....\nகண்ணுக்கு குளிர்மை தருகிறது ....\nகுடைபோல் படர்ந்து இருக்கும் போது.....\nஉயிரளுக்கு நிழல் தருகிறது ......\nசெத்து மடிந்தால் விறகு தருகிறது ....\nவாழும் போது பயன் தருகிறது ....\nவாழ்ந்து முடிந்தும் பயன் தருகிறது......\nதான் நச்சை எடுத்து (CO2)....\nஉனக்கு உயிர் (O2) தருகிறது .........\nஒரு மரம் வெட்டப்படும்போது ....\nஒரு மகன் மகள் வெட்ட���்படுகிறார்கள் ......\nஒரு மரம் நடப்படும் போது .......\nஓராயிரம் மகன் மகள் பிறக்கிறார்கள் .....\nகுழந்தை இல்லையே குழந்தை இல்லையே\nஎன்ற கவலை இல்லையே உலகில் மனிதா ....\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nநாட்டை காப்போம் எழுந்திரு ....\nஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....\nஆளுக்கு ஒரு மரம் நட்டு ....\nகுண்டுகள் போட்டு அல்ல ....\nகுப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....\nஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....\nஆயிரம் ஆறுகளை பராமரித்து ....\nகல்லறையில் காவியம் எழுதவல்ல ....\nகடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....\nவல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\n@கவிப்புயல் இனியவன் wrote: நாட்டை காப்போம் எழுந்திரு......\nநாட்டை காப்போம் எழுந்திரு ....\nஆளுக்கு ஒரு ஆயுதம் ஏந்தியல்ல....\nஆளுக்கு ஒரு மரம் நட்டு ....\nகுண்டுகள் போட்டு அல்ல ....\nகுப்பைகளை தொட்டிக்குள் போட்டு ....\nஆயிரம் மரணங்களை ஏற்படுதியல்ல ....\nஆயிரம் ஆறுகளை பராமரித்து ....\nகல்லறையில் காவியம் எழுதவல்ல ....\nகடல் வளத்தை சுரண்டுபவரிடமிருந்து .....\nவல்லரசு ஆதிக்கத்தை காட்டவல்ல ....\nஆனால், இன்றைய இளைஞர்களிடம் நாட்டுப்பற்று இருக்கிறதா\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nஆனால், இன்றைய இளைஞர்களிடம் நாட்டுப்பற்று இருக்கிறதா\n100;01 என்றாலும் இருக்கும் தானே\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nஆனால், இன்றைய இளைஞர்களிடம் நாட்டுப்பற்று இருக்கிறதா\n100;01 என்றாலும் இருக்கும் தானே\nஒன்றாவது இருப்பது மகிழ்ச்சிதான் கவியே\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nஒன்றாவது இருப்பது மகிழ்ச்சிதான் கவியே\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nசுவாசிக்க மூக்கு வேண்டும் ...\nஇவை எல்லாவற்ரையும் விட ....\nஒரு பிடி மண் வேண்டும் ...\nமண்ணில் பயிர் வளருமா ..\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nநினைத்து அழுத நாட்கள் ..\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nபுதிய புதிர் கேள்வி ....\nஉன்னை நினைக்கும் போது ...\nகவிதை எழுதும் போது ...\nஉன் நினைவு வருகிறதா ...\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nமெல்ல இனி சாகும் ..\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nமொட்டு உன் மீது ....\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nதினம் தினம் ஏங்கி ஏங்கி\nநாட்கள் கூட வருடம் போல்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nRe: பஞ்சாமிர்தம் - பல்வகை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2012/02/blog-post.html?showComment=1358837566819", "date_download": "2018-04-23T15:29:02Z", "digest": "sha1:EYH5JIVTCGBTF5IDOH2RFAAEZU3BJVMC", "length": 9578, "nlines": 90, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: சிங்கப்பூர் \"பொய்யிற் காவியம்\" - குறளோன் வாழ்வு - நாட்டிய நாடகம்", "raw_content": "\nசிங்கப்பூர் \"பொய்யிற் காவியம்\" - குறளோன் வாழ்வு - நாட்டிய நாடகம்\nசிங்கப்பூரில் அறுபது ஆண்டு காலமாக இயங்கி வரும் \"திருவள்ளுவர் தமிழ்\nவளர்ச்சிக் கழகம்\" தனது மணிவிழாவை இந்த ஆண்டு, எதிர் வரும் மார்ச் மாதம்,\n24 ம்தேதி, சனிக்கிழமையன்று மாலை 7 மணி அளவில், 60 பார்கர் ரோடில்\nஅமைந்துள்ள Mrs. Lee Choon Guan Concert Hall, (ACS வளாகத்தில்) வெகு சிறப்பாகக்\nசிங்கப்பூரர்கள் மத்தியில் திருக்குறள் பயன்பாடு மற்றும் தமிழ் மொழி வளர்ச்சி,\nதாய் மொழிப் பயன்பாடு, குறள் ஆராய்ச்சி போன்றவற்றில் பங்களிப்பைச் செய்து\nவரும் \"திருவள்ளுவர் தமிழ் வளர்ச்சிக் கழகம்\", தனது அறுபதாம் ஆண்டு நிறைவு\nவிழாத் தொடர் நிகழ்ச்சிகளில் முதலாவதாகச் சிறப்பு நிகழ்வு ஒன்றினை\nஇந்த நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாகத் திருவள்ளுவரின் திருக்குறள் வழி, மனித\nவாழ்வை ஒன்பது பகுதிகளாகப் பிரித்து, அப்பகுதிகளுக்கு ஏற்ற குறள்களைத்\nதேர்ந்தெடுத்து அவற்றை ஒரு மாலையாகக் கோர்த்துப் \"பொய்யிற் காவியம்\" என்கிற\nகுறள் வழி நாட்டிய நாடகமாக உருவாக்கி வழங்க இருக்கிறது.\nதிருமாளம் சேதுராமன் அவர்களின் \"சுருதிலயா நுண்கலைப் பள்ளி\" ஒருங்கிணைக்கும்\nஇந் நாட்டிய நாடகத்தின் இசை, நடன அமைப்பை தமிழகத்தைச் சேர்ந்த மோகன்\nவைத்தியாவும், எழுத்து கவியமைப்பை உள்ளூர்க் கவிஞரான காவியன் முத்துதாசனும்\nசுருதிலயாவின் ஆசிரியர்களான கிருத்திகா, தேவராஜன், ராஜசேகர், சந்திரநாத்\nபட்டாச்சார்யா மற்றும் மாணவிகளுடன் சிங்கப்பூரில் இசை மற்றும் நாட்டியத்\nதுறையில் சிறந்து விளங்கும் லாசர், குகன், விவேக் மற்றும் சுஜாதா, துர்கா, ப்ரீதா,\nமெலனி, அனு, ரேஷ்மி, திவானி போன்ற நாட்டியத் தாரகைகளும் இணைந்து\nஇந்நிகழ்ச்சிக்கு மேலும் மகுடம் வைத்தாற் போல, சிறப்பான முறையில்,\nவித்தியாசமாக இசை அமைத்து, நாட்டியம் அ��ைத்து, பாட்டு பாடி, நட்டுவாங்கம்\nசெய்து நிகழ்ச்சியை நல்ல முறையில் நடத்தித் தருவதற்காக தமிழ் நாட்டிலிருந்து\nசின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை புகழ், இசை மற்றும் நாட்டிய கலைஞர்\nமோகன் வைத்தியா சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கிறார் என்பது\nஇந்நிகழ்ச்சிக்கு, சிங்கப்பூர் மக்கள் கழக இந்திய பல்லிசைக் குழுவின் இயக்குனர்\nதிருமதி. லலிதா வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக வருகை தர இருக்கிறார்கள்.\nசிலம்புப் பரல்களுடன் குறள் மணிகள் இணைந்த\n\"சிலம்போவியம்\" (இசைப் பாடல்களுடன் இணைந்த முழு நீள நவரச நாட்டிய நாடகம் - கவியோவியம்)\nமழலைகள் தமிழ்பேசச் செய்து வைப்பீர்\nதங்கள் வலைப்பதிவு மிக அருமை\nஎன்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .\nஎன் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,\nபுது கவிதை மழையில் நனைய வாருங்கள்\nநீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன் ,\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2013/11/blog-post_18.html", "date_download": "2018-04-23T14:59:11Z", "digest": "sha1:65ZSZVDNIVQQR24QNXFW7UYU6OLKY7WY", "length": 6490, "nlines": 141, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "மயங்குகிறாள் ஒரு மாது", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nகம்ப ராமாயணத்தில் ரசிக்கக் கூடிய பாடல்கள் நிறைய உண்டு.\nஅசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.அப்போது அவர் நினைவெல்லாம் ராமன்தான்.ராமனுடைய சிறந்த குணங்கள் ஒவ்வொன்றையும் நினைவு படுத்தி மகிழ்கிறார்,கண்ணீர் சொறிகிறார்.நட்பின் இலக்கணமான ராமனைப் பற்றி நினைக்கும் பாடல் ஒன்று:\n''ஆழ நீர்க் கங்கை அம்பி கடாவிய\nஏழை வேடனுக்கு எம்பி நின் தம்பி\nஆழமான நீரை உடைய கங்கை நதியில் படகு ஓட்டு��்ஏழை வேடன் குகன் செய்த உதவிக்கு நன்றி கூறும் ராமன் சொல்கிறார்,''நீ என் தம்பி.என் தம்பி உன் தோழன்.என் மனைவி உன் கொழுந்தி.''ஏழை வேடனிடம் இப்படி ராமன் நட்பு பாராட்டியுள்ளதை சீதை நினைவு கூர்வதாக கம்பன் அழகாக வர்ணித்துள்ளார்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2573", "date_download": "2018-04-23T15:34:35Z", "digest": "sha1:TH2D3D25LLKC6NINKPHCD3ZVTANA57UG", "length": 9387, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nதிவாகரனுக்கு அ.தி.மு.க.வில் எந்த பொறுப்பும் இல்லை: நாஞ்சில் சம்பத்\nநாகர்கோவில், அ.தி.மு.க. அம்மா அணியின் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தினகரனை சென்னையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் சசிகலா. அவரால் நியமிக்கப்பட்டவர் துணை பொதுச்செயலாளர் தினகரன். இவர்கள்தான் கட்சியில் எந்த மாற்றத் தையும் கொண்டு வரும் அதிகாரம் படைத்தவர்கள். இவர்களை தவிர அமைச்சர் ஜெயக்குமாரோ, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வமோ கட்சியில் மாற்றத்தை கொண்டு வர முடியாது. கழக தொண்டர்களால் முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட தினகரனை தினமும் அ.தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் சந்தித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. தென்னரசு, தினகரனை சந்தித்தார். இன்று காலை மொடக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. சுப்பிரமணியன் சந்தித்துள்ளார். சட்டசபை கூட்டத்தொடர் முடியும் முன்பு அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தினகரனை சந்திப்பார்கள். திவாகரனுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் இல்லை. தினகரன், உறவினர் என்ற முறையில் அவருடன் நல்ல தொடர்பில் இருக்கிறார்.இப்போது நடந்து வரும் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நன்றாக நடக்கிறது. அ.தி.மு.க.வின் அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஒன்றாகவே இருக்கிறார்கள். எங்களுக்குதான் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும். உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. ஆனால் தேர்தல் கமி‌ஷன் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயக்கம் காட்டுவது ஏன் என்று தெரியவில்லை. ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னால் மக்கள் இருப்பதாக ஊடகங்கள் மிகைப்படுத்தி செய்தி வெளியிட் டனர். இப்போது ஓ. பன்னீர்செல்வம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அவருடன் பொன்னையன், பி.எச். பாண்டியன், பாண்டியராஜன், செம்மலை ஆகிய 4 பேர் மட்டுமே உள்ளனர். பொதுக்கூட்டத்தில் பங்கேற்க கூலிக்கு ஆள் பிடித்து வருகிறார்கள். ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு பிறகு தினகரன் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்கஉள்ளார். அந்த சம்பவம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாக இருக்கும். அரசியல் திருப்பு முனையை ஏற் படுத்தும்.இந்த கூட்டங்களில் பங்கேற்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு அனுப்புவோம். அதில் பங்கேற்பதும், புறக்கணிப்பதும் அவ ரது விருப்பம்.” இவ்வாறு அவர் கூறினார்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/filmsocieties_nizhal.php", "date_download": "2018-04-23T15:12:31Z", "digest": "sha1:EIIHVIOFMM4Q47FC4THNJYRV7TTYXEKY", "length": 53549, "nlines": 86, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nமறக்கப்பட்ட ஆளுமைகள் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் திரைப்பட இதழ்கள் திரையிடல் திரைப்படச் சங்கங்கள்\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெ��ிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nதமிழ்நாட்டில் உள்ள திரைப்பட சங்கங்கள்\n\"இந்த வேலையை யாரும் செய்யாததினால் எல்லா வேலைகளையும் என் தலையிலேயே போட்டுக் கொண்டேன்\" என்பார் பெரியார். அதுபோலத்தான் சினிமா தத்துவம் போன்றவற்றை யாரும் பூரணமாக கற்றுக் கொடுக்கவில்லை என்பதினால் நாங்கள் இந்த வேலையை செய்கிறோம். நிழல் தொடர்ந்து இந்த வேலையை செய்துக் கொண்டிருக்கும். - \"நிழல்\" திருநாவுக்கரசு\nமாதம் 14000 ருபாய் ஊதியமாகப் பெற்றுக்கொண்டிருந்த ஒரு மனிதன், தனக்கிடப்பட்ட பணி இதுவல்ல என்று நினைத்து அதனை துட்ச்சமாக உதறித்தள்ளிவிட்டு யாருமே கவனிக்காத, எவ்வித இலாபமும் இல்லாத குறும்படத் துறை நோக்கி வந்துள்ளார் திரு. திருநாவுக்கரசு அவர்கள். சுமார் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இத்துறையில் அதன் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டு வரும் இவர், நிழல் எனும் திரைப்படத்திற்கான ஒரு சிற்றிதழை நடத்திக் கொண்டு வருகிறார்.\nகுறும்பட அமைப்புகள் பகுதியில் இனி நிழல் அமைப்பின் தொடக்கம், செயல்பாடு, அதன் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பார்ப்போம்.\nஎண்பதுகளில் மிகச்சிறந்த முறையில் சென்னை திரைப்பட சங்கம் (CFS) இயங்கி வந்தது. அதில் சென்னையில் வாழ்ந்த எழுத்தாளர்கள், நாடகக்காரர்கள், ஓவியர்கள், திரைப்படக்காரர்கள், மற்ற ஊடகத்துறை சார்ந்த பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். ஒருநாளில் ஒன்றரை மணிநேரம் திரையிடப்படும் படத்திற்கு இரண்டு மணி நேரம் விவாதம் நடைபெறும். சிவக்குமார், நாயுடு, நாகாசுர்ணன், பன்னீர்செல்வம், சக்கரவர்த்தி, பாலுமகேந்திரா, அம்சன்குமார் என பலரும் திரைப்பட தொழில்நுட்பம் சார்ந்து கூர்மையாக விவாதிப்பார்கள். சாதாரணமானவர்கள் கூட அங்கு நடந்த விவாதத்தினால் திரைப்பட தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள முடிந்தது. அதெல்லாம் தமிழ்நாட்டில்தான் நடந்தது என்பதை இப்போது நினைத்தால் வியப்பாகத் தான் உள்ளது.\nநண்பர்களிடையேயான மோதல்களினால் சென்னை திரைப்பட சங்கம் தொண்ணூறுகளில் முடங்கிப் போனது. இது உலக திரைப்பட நூற்றாண்டு சமயத்தில் நிகழ்ந்து, எப்போது தீவிரமாக இயங்க வேண்டுமோ அப்போது சங்கம் முடங்கிப் போனது. அந்த பழைய விவாத மரபை மீட்டெடுக்க வேண்டும். எ���்பதுகளில் தொடங்கி நிறைய உலகப் படங்களை பார்க்க ஆரம்பித்தேன். என் அளவில் பார்த்த படங்களை ஒப்பீடு செய்து பார்த்தேன்.\nவெளிநாட்டில் வாழும் நண்பர்கள் மூலம் மேலும் பல உலகப் படங்களை சேகரித்தேன். அந்த வகையில் லண்டனில் யமுனா ராஜேந்திரன், ஈரான் ராமனுஜம் என பலரும் எனக்கு உதவினார்கள். இங்கு சென்னை கனரா வங்கியில் பணியாற்றிய பாலு என்பவரும் எனக்கு உதவினார். இவ்வாறு என்னிடம் நிறைய உலகப்படங்கள் சேகரமாயின.\n1994 ஆண்டு உலக திரைப்பட நூற்றாண்டை முன்னிட்டு அன்று வெளிவந்துக் கொண்டிருந்த சிறுபத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுத்தேன். உலக திரைப்பட நூற்றாண்டை நாமும் கொண்டாட வேண்டும், உலகத் திரைப்படங்கள் என்னிடம் உள்ளன. அதை கிராமப்புற மக்களுக்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நீங்கள் எங்களுக்கு ஒரு டிவி- யும், Deck-ம் ஏற்பாடு செய்து கொடுத்தால் உங்கள் ஊருக்கு வந்து திரையிட்டு விளக்கம் சொல்கிறேன் என்பதாக....\nதமிழகம் முழுவதிலிருந்தும் பல இலக்கிய அமைப்புகள் என்னை தொடர்பு கொண்டன. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, தேனி, ராஜபாளையம், திருவண்ணாமலை, சேலம், தாராபுரம், பல்லடம், அவினாசி, கம்பம் என சுமார் 400 கிராமங்களில் உலகத் திரைப்படங்களை திரையிட்டு இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் வேறு எந்த அமைப்பும் செய்யாத சாதனையாகும். காஞசிபுரம் இலக்கிய வட்ட நாராயணன் போன்றோர் நிறைய வாய்ப்புகளை ஏற்பாடு செய்து கொடுத்தனர். கிராமங்களில் உலகப்படங்களை திரையிடும்போது மக்கள் ஆர்வமாக பார்த்தனர். அவர்களுக்கு திரைத்தொழில்நுட்பம் தெரிந்திருக்கிறது. அதை மேலும் வளரவிடாமல் தடுத்தவர்கள் நம் தமிழ் திரைப்பட ஆட்கள்தான். வெறும் வசனங்களை நிரப்பி திரைமொழியை கெடுத்தார்கள்.\nஉலகப் படங்களை கிராமங்களில் திரையிடுவதற்கு முன்பு அப்படம் பற்றி கதைசுருக்கம் சொல்லுவோம். ஆங்கில துணை தலைப்புகளை அவர்களால் படித்து புரிந்து கொள்ள முடியாது என்பதினால்தான். ஒருமுறை மன்னார்குடிக்கு அருகில் உள்ள சவளக்காரன் கிராமத்தில் களத்துமேட்டில் வைத்து \"தி பைசைக்கிள் தீவ்ஸ்\" படத்தை திரையிட்டோம். விவசாய வேலைகள் முடிந்து மக்கள் களத்து மேட்டிற்கு படம் பார்க்க வந்திருந்தனர். படம் முடிந்தவுடன் 'என்ன புரிந்துகொண்டீர்கள் என கேட்டேன்'. 'இந்தப் படம் ஸ்டியோவில் எடுக்கப்படவில்லை' என ஒரு இளைஞர் சொன்னார். அவர் சொன்னது உண்மைதான், அந்தப் படம் முழுக்க ரோம் நகரில் தெருக்களிலேயேதான் எடுத்தார்கள். ஒரு கிராமத்து இளைஞன் அவ்வளவு கூர்மையாக கவனித்தது எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.\nகிராம மக்களுக்கு ஐரோப்பிய படங்களைவிட ஜப்பானிய படங்கள்தான் பிடித்திருந்தது. குறிப்பாக அகிரா குரோசோவா-ன் படங்களை ரசித்து பார்த்தனர். ஒருமுறை வேலூருக்கு அருகே ஒரு கிராமத்தில் செவன் சாமுராய் திரையிட்டோம். அப்படத்தை பார்த்த விவசாயி அழுதுவிட்டார். சில காட்சிகளுக்கு விளக்கம் கேட்டார், சொன்னோம். ஆங்கிலேயர் தங்கள் காலத்தில் விவசாயிகளை எவ்வாறு கொடுமைப்படுத்தினார்கள் என தன் அனுபவங்களை நினைவு கூர்ந்தார்.\nஒவ்வொரு ஊருக்கு செல்லும்போதும் ஒவ்வொரு வகையான அனுபவம். ஒருமுறை திருக்கழுக்குன்றத்திற்கு அருகில் மானாம்பதி கிராமத்தில் படம் திரையிடும்போது ஒரு குடிகாரர் வந்து பிரச்சினை செய்தார். அப்போது அங்கிருந்த பெண்களே அவரை அடித்து விரட்டி விட்டார்கள். பல கிராமங்களில் மறுபடியும் திரையிடல் செய்ய எங்களை அழைத்தார்கள். கிராமமக்கள் தொடர்ந்து உலகப்படங்களை பார்க்க என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் கிராமம்தோறும் திரைப்பட சங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகியது. கிராம திரைப்பட சங்கங்களை தோற்றுவித்தோம்.\nபயிற்சிப் பட்டறை - ஒளிப் பயிற்சி\nதமிழ்நாடு முழுக்க சுமார் 6 ஆண்டுகள் திரையிடல் நடைபெற்று வந்த நிலையல், மக்களை ஒன்றிணைக்கவும், சினிமா தொழில்நுட்பத்தை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில் \"நிழல்\" பத்திரிகையை தொடங்கினோம். சுமார் 15 ஆண்டுகளாக தொடர்ந்து இன்றும் கிராமங்களில் உலகப்படங்களை திரையிட்டு வருகிறோம்.\nதமிழ்நாட்டில் திரைப்படத்திற்கென தனி இதழ்கள் தொடர்ந்து வெளிவருவதில்லை. ஒன்று, இரண்டு வெளிவந்திருந்தாலும் இதில் அதிக வருமானம் கிடைக்காது என்பதினால் பின்வாங்கிவிட்டன. அந்த களம் வெறுமையாகத்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தோம். அதை நிறைவு செய்யும் விதமாகவும் நிழலை கொண்டு வந்தோம். அதில் தொழிற்நுட்பம் பற்றி எழுதினோம். திரைத்துறையில் பணியாற்றிவர்கள் தமிழில் திரைதொழிற்நுட்பம் சார்ந்தும் ஏதும் எழுதவில்லை. மற்றவர்கள் தெரிந்துக் கொள்ளக் கூடாது என ரகசியமாகவே வைத்திருந்தனர்.\nதமிழில் திரைத்தொழிற்நுட்பம் பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்த சூழலில்தான் கலைசெழியன் எங்களுக்கு அறிமுகமானார். அவர் பம்மல் சம்பந்த முதலியாரின் மகள் வயிற்றுப்பேரன், அவருக்கு அப்போது வயது 78. அவர்தான் நிழல் பத்திரிகையில் காமிரா தொழிற்நுட்பம் சார்ந்து எழுதினார். அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஒரு விபத்தில் இறந்துபோனார். திரைத்தொழிற்நுட்பம் சார்ந்து தான் சேகரித்த அறிவை எங்களோடு பகிர்ந்துகொள்ள தயாராக இருந்த சூழலில் அவர் இறந்தபோனது எங்களுக்கு வருத்தமாக இருந்தது.\nநிழல் பத்திரிகையில் தொழிற்நுட்பம்பற்றி எழுத வேறு பல தொழிற்நுட்ப கலைஞர்களை தொடர்பு கொண்டபோது யாரும் எழுத முன்வரவில்லை. பிறகுதான் ஸ்டீபன் கார்ஸ்-ன் Shot by Shot என்ற நூலை முறையான அனுமதிபெற்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்து வெளியிட்டோம். விரைவில் அம்மொழிபெயர்ப்பு நூலாகவும் வெளிவரும். ஏன் அதிகமும் மொழிபெயர்புகளையே வெளியிடுகிறார்கள், சுயமாக எழுதி வெளியிடக்கூடாதா என பலர் கேட்கின்றனர்.\nதமிழில் தொழிற்நுட்பம் சார்ந்து எழுதுவதற்கு ஆள் இல்லை. சுயமாக எழுதுபவர்களிடம் பூரணத்துவம் இல்லை. உலக அளவில் வெளிவரும் திரைத்துறைப் பற்றிய நூல்களில் ஆப்பிரிக்க சினிமா, லத்தீன், அமெரிக்க சினிமா பற்றிய செய்தியே இருக்காது. உலக ஊடகங்கள் இருட்டடிப்பு செய்கின்றன. தமிழ் மக்கள் அனைத்து வகையான சினிமாக்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் \"மக்களுக்கான சினிமா\" என்ற நூலைக் கொண்டுவந்தோம்.\nமக்களுக்காக எடுக்கப்பட்ட சினிமாக்கள் பற்றியும், ஆப்பிரிக்கா, லத்தீன், அமெரிக்க நாடுகளை சேர்ந்த இயக்குனர்கள் உருவாக்கிய சினிமா கோட்பாடுகள் பற்றியும் இந்நூலில் எழுதியுள்ளோம். இந்த புத்தகம் வெளிவந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் இருக்கும் நண்பரை தொடர்பு கொண்டு மக்களுக்கான சினிமாபற்றி ஏதாவது நூல் வந்திருக்கிறதா என விசாரித்தேன். அவர் அட்டனோ மிடியா நூலைப்பற்றி குறிப்பிட்டார். நான் பெருமைக்காக கூறவில்லை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கான சினிமா நூலில் எழுதியவற்றின் சாராம்சமே அட்டனோ மிடியா நூலிலும் இருந்தது. நாம் அறிவில் அவர்களுக்கு குறைந்தவர்களில்லை என்பதை சுட்டிக் காட்டவே இதை குறிப்பிடுகிறேன்.\nமக்களுக��கான சினிமா நூலை தொடக்கமாக கொண்டு ஆப்பிரிக்க சினிமா, அரசியல் சினிமா, புலம் பெயர்ந்தோர் சினிமா, ஜான் ஆப்ரகான் - கலகக்காரன், பைசைக்கிள தீவ்ஸ், தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என சுமார் 13 நூல்கள் வெளிவந்துள்ளது. தமிழில் வெளிவந்திருக்கும் இதுபோன்ற நூல்கள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் வெளிவரவில்லை.\nஅறிவாளிகள் நிறைந்ததாக கருதப்படும் கேரளா, மேற்குவங்காளம் போன்ற மாநிலங்களில் கூட இதுபோன்ற நூல்கள் வெளிவரவில்லை. இப்புத்தகங்களுக்கு லத்தீன் அமெரிக்கா புக் ரிவியூ, ஆப்பிரிக்கா புக் ரிவியூ போன்றவைகளில் சிறப்பான விமர்சனம் எழுதியுள்ளார்கள். இதுவரை தமிழில் வேவெந்த நூலுக்கும் இதுபோன்ற விமர்சனம் வந்ததில்லை.\nஎண்பதுகளில் இருந்து பம்பாய், டில்லி, கோவா, கல்கத்தா, ஹைதராபத், திருவனந்தபுரம், பெங்களூர் என பல இடங்களில் நடக்கும் உலக திரைப்பட விழாக்களுக்கு சென்று வருகிறேன். அங்கு திரையிடப்படும் குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கு இந்திய அரசு பல விருதுகளை வழங்குகிற. இதை பெரும்பாலும் வட இந்தியர்களே பெறுகிறார்கள். குறிப்பாக பூனே திரைப்பட கல்லூரியை சார்ந்தவர்களே நிறைய பேர் கலந்துக் கொள்கின்றனர்.\n2001 ஆம் ஆண்டில் இதுவரை தமிழில் வெளிவந்திருந்த குறும்படங்களில் இருந்து 41 குறும்படங்களை தேர்வு செய்து லண்டனுக்கு அனுப்பி வைத்தேன். லண்டனில் இருக்கும் என்னுடைய நணப்ர் யமுனா ராஜேந்திரன் அந்தப் படங்களை தமிழர்கள் வாழும் பகுதிகளில் திரையிட்டார். பலத்த வரவேற்பை பெற்றது.\nஅதே குறும்படங்களை பாரீஸ¨க்கும் அனுப்பி வைத்தேன். (பாரீஸில் வசிக்கும் நண்பர் அசோக்) பாரீஸ் நண்பர்கள் வட்டம் மூலமாக அங்கு திரையிடப்பட்டது. நுழைவு கட்டணமாக சேகரித்த ரூ. 60,000 பணத்தை எனக்கு அனுப்பி வைத்தார்கள். சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் ஒரு விழா எடுத்து ஆறு குறும்பட இயக்குனர்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இதுபோல் சுமார் ரூ. 3,00,000 பணம் குறும்பட இயககுனர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.\n2001 ஆம் ஆண்டு முதல் தீவிரமாக குறும்படங்கள் சார்ந்து இயங்க தொடங்கினேன். இதனால் மாதம் ரூ. 14,000 வருமானம் வரும் வேலையை விட்டுவிட்டேன். இன்றைய மாத வருமானம் 0 தான். குறும்படங்கள் குறித்து கல்லூரி மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கிறேன்.\nகுறும்படங்க��், ஆவணப்படங்கள் வரலாற்றை எழுத எண்ணி கல்கத்தாவில் வசகிக்கும் என் நண்பரிடம் இதுபற்றி நூல் ஏதாவது வெளிவந்திருக்கின்றனவா என விசாரித்தேன். அவர் சுமார் ஆறுமாத காலம் தேடியலைந்து பார்த்துவிட்டு, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் இதுபோன்ற நூல் வெளிவந்திருக்கவில்லை எனக் கூறினார். எவ்வளவு பெரிய துறை அதுப்பற்றி ஒரு நூல் இல்லை என்பது அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் இருந்தது.\nபயிற்சிப் பட்டறை - கேமராப் பயிற்சி\nஅத்துறைகள் பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கும் நூல்களை வாசித்தேன். திரைப்பட சங்கம், உலக திரைப்பட விழாக்களில் நான் பார்த்த குறும்படங்கள், ஆவணப்படங்கள் குறித்து அவ்வப்போது பத்திரிகைகளில் எழுதிய கட்டுரைகளை சேகரித்து \"சொல்லப்படாத சினிமா\" நூலை கொண்டு வந்தேன். அந்நூல் சுமார் 400 பக்க அளவில் இதுவரை மக்களுக்கு சொல்லப்படாத, மக்கள் அறியாத சினிமாப்பற்றி பேசியது.\nகோவையில் இருக்கும் புசாக்க கல்லூரியில் வைத்து சொல்லப்படாத சினிமா நூல் வெளியிடப்பட்டது. இந்நூலை கொண்டு வந்து பிறகு பல நண்பர்கள் என்னிடம் நீங்கள் ஏன் குறும்பட பயிற்சி பட்டறை நடத்தக் கூடாது எனக் கேட்டனர். அதற்கான உதவிகளை நீங்கள் செய்து தருவதாக இருந்தால் நடத்தலாம் எனக் கூறினேன்.\nபல நண்பர்களின் உதவியால் 2003-ம் ஆண்டு அவிநாசிக்கு அருகில் காசிப்பாளையம் என்ற கிராமத்தில் சுமார் 63 நண்பர்கள் கலந்துகொண்ட முதல் குறும்பட பயிற்சிப் பட்டறை ஒருநாள் நடைபெற்றது. நான் குறும்படங்கள், ஆவணப்படங்களின் வரலாற்றை சொல்லிக் கொடுத்தேன். அருண்மொழி, கேமிரா தொழிற்நுட்பம் பற்றி வகுப்பு எடுத்தார். பிறகு அப்போது வெளிவந்திருந்த ஆவணப்படம், குறும்படங்கள் திரையிடப்பட்டன. ஒருநாளில் அவ்வளவுதான் செய்ய முடிந்தது.\nஇரண்டாவது குறும்பட பயிற்சி பட்டறை கோவைக்கு அருகில் கணுவாய் கிராமத்தில் நடைபெற்றது. தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 197 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். பயிற்சி மூன்று நாளாக கூடியது. அடுத்து உடுமலையில் நடந்த குறும்பட பயிற்சி பட்டறைகளில் மேலும் நாட்கள் கூடி இப்போது ஏழு நாட்களாக உள்ளது. தமிழகத்தின் 30 மாவட்டங்களில் சுமார் 20 மாவட்டங்களில் இப்பயிற்சி பட்டறைகள் நடந்துள்ளன.\nகல்லூரியில் மூன்று வருடங்களில் சொல்லித்தரும் பாடங்களை நாங்கள் 7 நாட்களில் ��ொல்லித் தருகிறோம். ஒவ்வொரு நாளும் சுமார் 12 மணிநேரம் வகுப்பு எடுக்கிறோம். தொடர்ந்து 12 மணிநேரம் பாடத்தை கவனிப்பதற்கு வசதியாக உளவியல் சார்ந்து பாடங்களை தயாரித்துள்ளோம்.\nமுதல் நாளில் ஆவணப்படம், குறும்படங்களின் வரலாற்றை சொல்லித் தருகிறோம். அதன் கோட்பாடுகளையும் புரிய வைக்கிறோம். அதுசார்ந்த படங்களை மதிய உணவுக்கு பிறகு திரையிடுகிறோம்.\nஇரண்டாவது நாளில் அனைவருக்கும் நடிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற தம்பி சோழன் தான் நடிப்புப் பற்றி வகுப்பு எடுக்கிறார்.\nமூன்றாவது நாளில் லைட்டிங் பற்றியும், போட்டோகிராபி பற்றியும் லிங்க செழியன் வகுப்பு எடுக்கிறார். இவருடைய வகுப்பு 14, 15 மணிநேரம் கூட தொடந்து நடைபெறும்.\nநான்காவது நாளில் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார் காமிரா தொழிற்நுட்பம் பற்றி வகுப்பு எடுக்கிறார்.\nஐந்தாவது நாளில் திரைக்கதை அமைப்பது பற்றி பாலு மணிவண்ணன் வகுப்பு எடுக்கிறார்.\nஆறாவது நாளில் மாணவர்களை பல குழுக்களாக பிரித்து குறும்பட எடுக்கச் சொல்கிறோம். பயிற்சி பட்டறை நடக்கும் பகுதிகளையே படிப்பிடிப்பு தளமாகவும், மாணவர்களே நடிகர்களாகவும் வைத்து குறும்படத்தை இயக்க வேண்டும். காலை 6 மணிக்கு கேமிராவை தருவோம். மதியம் 2 மணியுடன் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும். எட்டு மணி நேரத்தில் 70 நிமிடங்கள் படம் எடுக்க வேண்டும். அதை படத்தொகுப்பு செய்து 10 நிமிட குறும்படம் உருவாக்கப்படும்.\nமதிய உணவுக்குப் பிறகு மாணவர்கள் எடுத்த படங்களை படத்தொகுப்பு பற்றிய வகுப்பு எடுக்கப்படும். படத்தொகுப்பு ஏன் செய்ய வேண்டும். எத்தனை வகையான படத்தொகுப்பு உள்ளது என்று படத்தொகுப்பு பற்றி பல விசயங்களை சொல்லித் தருகிறோம். இறுதியாக ஒரு குறும்படத்தை எடுத்துக் கொண்டு Final Cut Editing-ல் எப்படி படத்தொகுப்பு செய்வது என்பதனையும் சொல்லித் தருகிறோம்.\nFCE-ன் Out லிருந்து இணைப்பு எடுத்து LCD Projection இணைப்பு கொடுத்து LCD திரையில் சுமார் 100 பேர் ஒரே சமயத்தில் பார்க்கும்படியாக படத்தொகுப்பு செய்து காண்பிக்கிறோம். இது என்னுடைய கண்டுபிடிப்பு. இந்தியாவில் இதுபோல் எந்த திரைப்பட பள்ளியிலும் சொல்லிக் கொடுப்பதில்லை.\nஉலகளவில் திரைப்பட கல்லூரிகளில் என்ன கற்றுக் கொடுக்கிறார்களோ அவை அனைத்தும் எங்கள் பயிற்சி பட்டறையில��� கற்றுத் தருகிறோம். திரைப்பட கல்லூரி மாணவர்களோடு சமமாக திரைப்படக்கலை பற்றி விவாதிக்கும் அளவுக்கு எங்கள் பயிற்சி பட்டறையில் மாணவர்களுக்கு உளவியல் சார்ந்து பாடங்களை கற்றுக் கொடுக்கிறோம்.\nஇந்தியாவில் பல திரைப்பட கல்லூரிகளில் நிறைய பணம் பெற்றுக் கொண்டு மூன்று வருடங்களில் சொல்லிக் கொடுப்பதை நாங்கள் குறைந்த அளவில் ஏழு நாட்களிலேயே சொல்லிக் கொடுக்கிறோம். பயிற்சி பட்டறைக்கு வரும் மாணவர்களுக்கு உணவு, தங்குமிடம் நாங்களே ஏற்பாடு செய்து தருகிறோம். எங்கள் பயிற்சி பட்டறைக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்துகூட மாணவர்கள் வந்துள்ளனர்.\nஅஞ்சாதே படத்தின் Soft Editor-ஆக பணிபுரிந்த அவன் துரைராஜ் எங்கள் பட்டறையில் பயிற்சி பெற்றவரே. \"புகைப்படம்\" படத்தில் எட்டு பேர் எங்கள் மாணவர்கள் பணிபுரிந்துள்ளனர். \"மாலை நேரத்து மயக்கம்\" என்ற படத்திலும் எங்கள் மாணவர்கள் பணிபுரிவதாக கேள்விப்பட்டேன். திண்டுக்கல் சாரதி படத்தில் ஒரு மாணவர் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார்.\nஇதுவரை 20 குறும்பட பயிற்சி பட்டறை நடந்துள்ளது. தோராயமாக, 2,000 மாணவர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். சுமார் 2,00,000 மக்களிடம் உலகப் படங்களை கொண்டு சேர்த்திருக்கிறோம்.\nதமிழக பண்பாட்டு விசயங்களையும், சமூகத்தினால் விலக்கப்பட்ட விசயங்களையும், அறிவுசார் செய்திகளையும் ஆவணப்படங்களாக எடுக்க வேண்டும் என்பதுதான் எங்களில் எதிர்கால திட்டமாக உள்ளது. எங்கள் பயிற்சி பட்டறை மாணவர்கள் பலர் திரைப்படம் எடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். அவர்களை ஒன்றிணைத்து கூட்டுறவு முறையில் நல்ல திரைப்படங்களை எடுக்கவும் விருப்பம் உள்ளது.\nஎன் உயிர் உள்ள வரையில் குறும்பட பயிற்சி பட்டறை தொடர்ந்து நடைபெறும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு ஆறு முதலமைச்சர்கள், தமிழ் சினிமாவிலிருந்து வந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் சினிமா கவர்ச்சி மக்களை ஆட்டுவிக்கிறதுதான். மக்களுக்கு சினிமா தொழிற்நுட்பம் பறறிய புரிதல் இல்லை. அவர்களுக்கு சினிமா தொழிற்நுட்பங்களை விளக்க வேண்டும். மக்களுக்கு சினிமா தொழில்நுட்பம் தெரிந்துவிட்டால் கதாநாயகன் மீதான மோகம் குறைந்துவிடும். அதற்கு பிறகுதான் தமிழில் நல்ல திரைப்படங்கள் உருவாக முடியும். அவதார் படத்திற்காக��ே புதிய வகை காமிரா, புதிய வகை மென்பொருள் ஆகியவற்றை உருவாக்கியுள்ளார்கள்.\n\"நகரத்தில் ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய சகல வசதி வாய்ப்புகள் போல் கிராமத்து மனிதனுக்கும் கிடைக்க வேண்டும்\" என்று காந்தி சொன்னதுபோல் கிராமப்புற மக்களுக்கும் திரைப்பட தொழில்நுட்பம் பற்றிய புரிதல் கிடைக்க வேண்டும் என்பதனை பெரு நோக்கமாக கொண்டு செயல்படுகிறோம்.\n\"பார்வையாளனையே படைப்பாளியாக மாற்ற வேண்டும்\" என இலத்தீன் அமெரிக்க சலனசன் பிட்டினோ இயக்கம் சொன்னது. அப்போதுதான் மிகச்சிறந்த திரைப்படங்கள் தோன்ற முடியும். அதைப்போல், பிரெஞ்ச் புதிய அலை திரைப்பட இயக்குனர் கோடாட் சொன்னார், \"எல்லோரும் பையில் பேனா வைத்திருப்பதைப் போல எல்லோர் கையிலும் காமிரா வைத்துக் கொள்ள வேண்டும்\". எல்லோருக்கும் திரைப்பட தொழில்நுட்பம் தெரிய வேண்டும். இன்று உலகம் முழுவதும் சினிமா மோகம் உள்ளது. எல்லோரும் திரைப்படம் எடுக்கும்போதுதான் சினிமா மோகம் குறையும். இதனை செயல்படுத்துவது எங்கள் நோக்கமாக உள்ளது.\nஇன்று திரைப்பட துறைக்கு நிறையபேர் வருகின்றனர். அவர்களில் பெரும்பாலனவர்களுக்கு தமிழ் படங்கள் பிடிக்கவில்லை. அதற்கு மாற்றாக ஹாலிவுட் படங்களை பிடித்துக் கொள்கின்றனர். ஹாலிவுட் என்றைக்கும் மனதை தொடும் படங்களை எடுத்தது கிடையாது. பிரம்மாண்டத்தை காட்டி காசு பறிக்கும் கேடுகெட்ட நிறுவனமாகத்தான் ஹாலிவுட் இருந்தது.\nபிரான்ஸ், ஜெர்மன், இத்தாலி, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்துதான் உலக புகழ்பெற்ற படங்கள் வந்திருக்கின்றன. இவைகள்தான் சினிமாவிற்கான இலக்கணமாக உள்ளது. அவர்கள்தான் பல சினிமா கோட்பாடுகளை உருவாக்கினார்கள். குறிப்பாக ஜெர்மன் படங்கள் ஓவியங்களில் இருந்து எக்ஸ்பிரானிஸம், இம்பரஸனிசம் போன்ற கோட்பாடுகளை எடுத்துக் கொண்டது. எல்லா மக்களுக்கான விடுதலையை மையப்படுத்தி ரஷ்ய படங்கள் வெளிவந்தன. யதார்த்தவாத நவீன சினிமாவை இத்தாலியர்கள் உருவாக்கினர். பிரெஞ்சு புதிய அலை திரைப்படங்கள் ஹாலிவுட்டின் மாய\nஇலத்தீன் அமெரிக்க நாடுகளில் உருவான \"பசியின் அழகியல்\" கோட்பாட்டை கொடுத்த கிலாபர் ரோஜ்ஜா, \"மூன்றாவது சினிமாவை நோக்கி\" கோட்பாட்டை கொடுத்த அர்ஜெண்டினா இயக்குனார் கெட்டிரோ ஹென்சுலன்ஸ், பெரி போன்றோர் நிறைய கோட்பாடுகளை சினிமாவுக்கு வழங்கிய���ள்ளனர். ஆனால் சினிமாவுக்கு எந்த கோட்பாட்டையும் தராத அமெரிக்க சினிமாவைத்தான் நமது இளைஞர்கள் விரும்பிப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nசினிமாவில் என்னவிதமான கோட்பாடு சொல்லப்படுகிறது என்ற தத்துவத்தை புரிந்து கொள்ளவில்லையென்றால் நல்ல சினிமா எது கெட்ட சினிமா எது என்று தரம்பிரித்து பார்க்க தெரியாமல் போய்விடும். ஆகவே நிழலில் நாங்கள் செய்யக்கூடிய முக்கியமான பணி நல்ல சினிமா எது என்பதை கற்றுக் கொடுக்கிறோம்.\nநிழல் பத்திரிக்கையில் மட்டுமல்லாமல் நிழல் அலுவலகத்திற்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு வகுப்பு எடுக்கப்படுகிறது. கூட்டாகவும், தனியாகவும் இதுபோன்ற வகுப்புகள் எடுக்கப்படுகின்றன.\nசினிமாவின் அடுத்த கட்டமாக இருக்கக் கூடிய குறும்படம், ஆவணப்படம் பற்றியும் சொல்லித் தருகிறோம். இவைகளை கற்றுக்கொண்ட பிறகு ஒருவர் படம் எடுக்கும் பட்சத்தில் மிக சிறப்பாக எடுக்கலாம்.\nசினிமாவுக்கு மிக மிக முக்கியமானது அதன் கோட்பாடுகள் தான். கோட்பாடு தெரிந்துவிட்டால் கருவிகள் என்பது சாதாரணம். உதாரணமாக இயக்குனர் ஜான் ஆப்ரஹாம் ஒருமுறை Crane Shot எடுக்க விரும்பினார். ஆனால் பணம் இல்லை. மாட்டு வண்டியின் நுகத்தடியில் காமிராவை பொருத்தி வண்டியை குடைசாய்த்து தனக்கு தேவையான Crane Shot-ஐ எடுத்தார்.\nசினிமாவின் தொழிற்நுட்பத்தை, சினிமாவின் கோட்பாட்டை நாம் நன்றாக புரிந்துக் கொண்டோம் என்றால் கருவிகள் என்பது பிரச்சினையே கிடையாது. கருவிகளை கடன் வாங்கி கூட நம்மால் சிறந்த படத்தை எடுத்துவிட முடியும்.\n\"இந்த வேலையை யாரும் செய்யாததினால் எல்லா வேலைகளையும் என் தலையிலேயே போட்டுக் கொண்டேன்\" என்பார் பெரியார். அதுபோலத்தான் சினிமா தத்துவம் போன்றவற்றை யாரும் பூரணமாக கற்றுக் கொடுக்கவில்லை என்பதினால் நாங்கள் இந்த வேலையை செய்கிறோம். நிழல் தொடர்ந்து இந்த வேலையை செய்துக் கொண்டிருக்கும்.\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\n© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2015/02/blog-post_75.html", "date_download": "2018-04-23T15:12:56Z", "digest": "sha1:FBCYRIW55A2HJBMYQX5HZWPED7V5MZDE", "length": 12367, "nlines": 159, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): தோழர் ஐ.மாயாண்டி பாரதி மறைவு", "raw_content": "\nதோழர் ஐ.மாயாண்டி பாரதி மறைவு\nவிடுதலைப் போராட்ட வீரரும், தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், ஆற்றல்மிக்க எழுத்தாளரும், பேச்சாளரும், பத்திரிகையாளருமான தோழர் ஐ.மாயாண்டிபாரதி (வயது 98) காலமானர் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறது.\nமதுரையில் பள்ளியில் படிக்கும் போதே, சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டவர் மாயாண்டி பாரதி. 1931 – ஆம் ஆண்டு மாவீரன் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆவேசமான ஊர்வலத்தில் பங்கெடுத்தார். 1950 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையில் பலர் கொல்லப்பட்டனர். அப்படுகொலைகளைக் கண்டித்து பேசிய ஐ.மாயாண்டி பாரதி மீது மதுரை சதி வழக்குத் தொடுக்கப்பட்டு 4 ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். நெல்லை சதிவழக்கில் சேர்க்கப்பட்ட ஐ.மாயாண்டி பாரதி உள்ளிட்ட தலைவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்தது.\n1956 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் ரோசன் பார்க் சகோதரர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து சென்னை அமெரிக்க தூதரகத்தின் முன் நடைபெற்ற போராட்த்தில் பங்கேற்றதால் மூன்று மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1968 ஆம் ஆண்டு கீழவெண்மணிப் படுகொலைகளைக் கண்டித்து நடத்தப்பட்ட கண்டனப் போராட்டத்தில் 144 தடையை மீறிக் கலந்துகொண்டதனால் கைது செய்யப்பட்டார். இந்திய விடுதலைக்கு முன்னும் பின்னும் 13 ஆண்டுகள் சிறையில் தனது வாழ்க்கையைக் கழித்த இவர், தனது 70 ஆண்டுகாலப் பொதுவாழ்வில் தமிழகத்தில் இடதுசாரி இயக்கத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றவர். சில ஆண்டுகள் தலைமறைவாக இருந்தும் இயக்கப்பணியாற்றிவர்.\n1954 ஆம் ஆண்டு ஜனசக்தி ஏட்டில் சேர்ந்து ஆசிரியர் குழுவில் பணியாற்றினார். 1964 ஆம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது கட்சியி���் தன்னை இணைத்துக் கொண்டார். தீக்கதிர் நாளேட்டில் 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியர் குழுவில் பணியாற்றியுள்ளார். சோவியத் யூனியன் சென்ற பத்திரிகையாளர் குழுவில் தீக்கதிர் சார்பில் தோழர் ஐ.மாயாண்டி பாரதியும் இடம் பெற்றிருந்தார். ஜனசக்தியும், தீக்கதிரிலும், செம்மலரிலும் பல நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழகம் முழுவதும் சென்று மக்களை ஈர்க்கக்கூடிய புகழ்பெற்ற பேச்சாளராக அவர் திகழ்ந்தார்.\nமக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், பாவலர் வரதராஜன் சகோதரர்கள் உள்ளிட்ட முற்போக்கு இயக்க கலைஞர்களை அரவணைத்து வளர்த்தவர் தோழர் ஐ.மாயாண்டி பாரதி. தோழர் ஐமாபா என்று அனைவராலும் அழைக்கப்பட்ட ஐ.மாயாண்டி பாரதி விடுதலைப் போராட்டக் காலம் துவங்கி தன் இறுதிக்காலம் வரை சோசலிச லட்சியத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். அவரது மறைவு தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு பேரிழப்பாகும்.\nஅவரது மறைவால் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஒட்டு மொத்த தேவர் சமுகத்தை தரக்குறைவாக பேசிய கிருஷ...\nMr.Rajamaravan - தென்மண்டல IG அலுவலகம் மதுரையை நோக...\nநடிகர் கார்த்திக்கின் ‘அமரன்’ படத்தின் இரண்டாம் பா...\nஉசிலம்பட்டி கூட்டுறவு நகர வங்கி\nகண்ணுக்கு கீழ் உள்ள கருப்பு வளையம் மறைய \nதோழர் ஐ.மாயாண்டி பாரதி மறைவு\nதிருவள்ளூர் மாவட்டத்தில் தலித்கள் அட்டூலியம்:-\nதிருநெல்வேலி மறத்தேவர் திரை காவியம்.\nமதுரை வாழ் தேவரினம் - POST\nமதுரையில் தாதுமணல் கொள்ளை நூல்அறிமுகம்- கருத்தரங...\nஅனேகன் - படம் எப்படி\nராஜாமறவன் விரைவில் சுரண்டையில் ஆர்பாட்டம்\nஉடல் எடை குறைய வேண்டுமா சிம்பிள் டயட் .. (டாக்டர...\nசட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி...\nசட்டக்கல்லூரி மாணவர் பிரச்சினை: நியாயமான தீர்வு கா...\nமதுரையில் கசாப்பு கடைக்கு போகும் ஜல்லிக்கட்டு காளை...\nதைபூச திருவிழா – பசும்பொன்னில் பக்தர்கள் குவிந்தனர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/07/blog-post_884.html", "date_download": "2018-04-23T15:18:47Z", "digest": "sha1:FLFWKY2JL2IZ2EWNXPF5WGMU7TKJBIO4", "length": 42142, "nlines": 130, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "றிசாத் பதியுதீன் குற்றவாளியா..? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களின் தலையை தடாவி கண்னை பிடுங்கிய சம்பவங்கள் இன்னும் மறைக்க முடியாமல் எம் மனதில் இருக்கும் போதும் மொழியால் ஒன்றுபட்ட தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை சீர் குழைக்க மீள் குடியேற்றத்தை தமிழ் சமுதாயம் பயன்படுத்துமானால் அது தமிழ் மக்கள் செய்யும் பாரிய தவறாகவே இருக்கும் அது இலங்கை வரலாற்றில் எதிர்கால சந்ததிகள் தேடி படிக்கும் வரலாக இருக்கும் இப்படி இரு சமுதாயமும் ஏட்டிக்கு போட்டியாக வாழ வேண்டிய சூழ்நிலை வரும் அதில் முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதை தமிழ் சமுதாயம் புரிந்து கொள்ள வேண்டும்\nகடந்த யுத்த காலத்தில் முஸ்லிம்களை கொண்று குவித்து அழகு பார்த்தவர்கள் சிங்களவர்கள் அல்ல தமிழர்களே. ஒரு மனிதாபிமானம் இல்லாமல் வட மாகாண முஸ்லிம்களை அவர்கள் அணிந்து இருந்த உடையோடு கண்ணீர் விட்டு அழ செய்து காடேற செய்தது சிங்களவர்கள் அல்ல தமிழர்களே.\nபடைத்தவனின் கடமையை பக்தியுடன் நிறைவேற்றும் போது கோழையனாக வந்து உயிரை பறித்தவன் சிங்களவன் அல்ல தமிழனே ஆவான். உலகம் அறியாத பாலகனை வயிற்றில் இருந்து எடுத்து உலகை காட்டிய பெருமை கொண்ட பாராட்டும் சிங்களவனுக்கு உரிமை அல்ல தமிழனுக்கே உரிமையும் உண்டு. இப்படி எத்தனையோ மறக்க முடியாத சம்பவங்கள் எம் மனதில் இருக்கும் போதும் நடந்தவற்றை மறந்து நட்புடன் வாழ விரும்பினால் நன்றி கெட்ட சமுதாயமாக தமிழர்கள் வாழ விரும்பும் போது நாம் என்ன செய்வது அல்லாஹ்வின் உதவியுடன் யாருக்கும் அஞ்சாத சிங்கமாக முஸ்லிம்கள் வாழ்வார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது\nபல வருடம் அகதியாக வாழ்ந்த முஸ்லிம் மக்களை மீள்குடியேற்றம் செய்யாமல் சொற்பகாலம் அகதியாக வாழ்ந்த தமிழ் மக்களை துரிதகெதியில் தனது தன் நம்பிக்கையை கொண்டு மீள்குடியேற்றம் செய்தவர் அமைச்சர் றிசாத் அவரது மனிதாபிமான செயலை ஐக்கிய நாடுகள் சபையின் அகதி மறுவாழ்வு பிரிவு அன்று பாராட்டியது அதை இன்று நன்றி கெட்ட தமிழ் சமுதாயத்தில் உள்ள விக்னேஸ்வரன் போன்ற குறுகிய கால அரசியல்வாதிகள் எதிர்த்து போராடுவது என்ன காரணம்\nஒஹோ வடக்கில் முஸ்லிம்களை மீள்குடியேறா��ல் தடுத்து விட்டு தமிழ் இனத்தை குடியேற்றி இந்திய தமிழ் நாட்டுடன் இனைந்து வாழவா இந்த சாதிகார ஆர்ப்பாட்டம் இதனால் அமைச்சர் றிசாத் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது அவர் தமிழ் முஸ்லிம் மக்களை தனது இருப்பிடத்தில் குடியேற்றியே ஆகுவார். வட கிழக்கு மக்களை பிரிப்பதற்கு வட கிழக்கில் பிறக்காத விக்னேஸ்வரன் றவூப் ஹக்கிம் ஆகியோர் அமைச்சர் றிசாத் மீது கொண்ட கோபத்தை பயன்படுத்துகின்றனர் என்பது தமிழ் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் இருவரும் சிங்கள இனத்துடன் பிண்னி பினைந்து வாழ்பவர்கள் இவர்களுக்கு வட கிழக்கு மக்களின் மன எப்படி என்று தெரியாது\nகிழக்கு முஸ்லிம்களை ஹக்கிம் ஏமாற்றியது போல் வடக்கு மக்களை ஏமாற்ற விக்னேஸ்வரன் பல பிரயாத்தனம் செய்கின்றார் அதற்கு தமிழ் மக்கள் இடம் கொடுக்காமல் தமிழ் அரசியல்வாதிகள் செய்யாத சேவை செய்த அமைச்சர் றிசாத் அவர்களின் சேவைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் வேறு இனவாதிகளுக்கு துணை போக கூடாது. முஸ்லிம்கள் இன்று எதிர்பார்ப்பது வட கிழக்கில் பிறந்த மகனின் தலைமை அது அமைச்சர் றிசாத் போன்ற தலைமை அதுபோல் தமிழர்கள் வட கிழக்கில் பிறந்த ஒரு தமிழ் உணர்வு கொண்ட மகனின் தலைமையை விரும்ப வேண்டும் அப்போது தான் வட கிழக்கில் வாழும் தமிழ் பேசும் சமுகங்கள் ஒன்றினைந்து வாழ முடியும்\nஇன்று அமைச்சர் றிசாத் அவர்களுக்கு எதிராக பெரினவாதிகளில் உள்ள இனவாதிகள் பொய் பிரச்சாரம் செய்கின்ற வேளையில் தமிழ் மக்களும் விக்னேஸ்வரன் ஹக்கிம் ஆகியோரின் ஆலோசனைகளுக்கு அமைய ஆர்பாட்டம் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் போது இனவாதிகளுக்கு உணவு ஊட்டுவதாகவே அமைந்த விடும் இந்த விடயத்தில் உள்ள அப்பாவி மக்கள் நன்கு சிந்திக்க வேண்டும்\nஇலங்கையில் வாழும் சிறுபான்மை மக்கள் அதிகமாக வாழும் மாகாணம் வட கிழக்கு இந்த மாகானத்தின் மக்கனை மடையர்களாக நினைத்து அரசியல் செய்ய முற்படும் விக்னேஸ்வரன் ஹக்கிம் ஆகியோரின் சுயநல அரசியல் தமிழ் முஸ்லிம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இனவாத அரசியல் செய்வோரை தமிழ் முஸ்லிம் மக்கள் புறக்கணிக்க வேண்டும்\nPosted in: கட்டுரை, செய்திகள்\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை க��்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://yazhsample.blogspot.com/", "date_download": "2018-04-23T14:54:01Z", "digest": "sha1:2V5OXNMA3PZYSSJ3PDKPHIEPY3VZAH2O", "length": 47186, "nlines": 253, "source_domain": "yazhsample.blogspot.com", "title": "Sample", "raw_content": "\nஒரு சிறு இடைவேளை தேவை\n## ‘கோபம் தலைக்கேறினால் பத்து வரை எண்ணுங்கள்’ என்ற அறிவுரை சிறு பிள்ளைகளுக்கு மட்டும் அல்ல.\n## உச்ச கட்ட கோபத்தில் இருக்கும் போது நிதானமாக கண்களை மூடி, மூச்சை ஆழ்ந்து சுவாசித்து, ஒன்று முதல் பத்து வரை பொறுமையாக எண்ணுங்கள். இவ்வாறான திடீர் நிதானம், கோபத்தை தணிக்க உதவும்.\n## வேண்டும் என்றால், அந்த இடத்தை விட்டு அகல்வதும் சரியான ஆலோசனை ஆகும்\n## பெரும்பாலும், கோபம் என்பது மற்ற மனக் கிளர்ச்சிகளின் வெளிப்பாடு ஆகும்.\n## நீங்கள் நிஜமாகவே கோபம் ஏற்படுத்திய விஷயத்தின் மீது கோபத்தில் இருக்கிறீர்களா அல்லது மன உளைவு, அவமானம், பாதுகாப்பின்மை, புண்பட்�� நெஞ்சம், பயம் ஆகிய ஏதேனும் உணர்ச்சியின் உள்ளீடு தான் உங்கள் கோபமா அல்லது மன உளைவு, அவமானம், பாதுகாப்பின்மை, புண்பட்ட நெஞ்சம், பயம் ஆகிய ஏதேனும் உணர்ச்சியின் உள்ளீடு தான் உங்கள் கோபமா என்பதை முதலில் ஆராய வேண்டும்.\n## கோபத்தின் வேர் தெரிந்தால் அல்லவா அதற்கான தீர்வு காண முடியும் \n## சினத்தின் தணலில் வாடும் போது, எதிராளியை நோக்கி வாய்க்கு வந்ததை சுலபமாக சொல்லி விட்டு, பிறகு வருந்துவதே மனித இயல்பு.\n## நேர்மாறாக, சில நொடிகளை செலவழித்து மனதை ஒருமுகப்படுத்தி, கோபத்திலும் என்ன பேச வேண்டும் என்று நம் மனதுடன் ஆலோசித்து விட்டு பேசினால் எந்த பிரச்னையும் சுமூகமாக முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.\nஅமைதி அடைய வழிகளை கல்\n## சினத்தை எதிர்கொள்வது என்பது ஒரு பெரிய சவால் தான்.\n## உடற்பயிற்சி செய்து கோபத்தை தணிப்பது, ஒரு சிறு நடை பயிற்சி, சிரிப்பு மூட்டும் படங்களை பார்பது அல்லது கட்டுரைகளை படிப்பது போன்றவை மனதை தற்காலிகமாக வேறு வழியில் திருப்பும்.\n## கடுமையான கோபம் தணிந்தவுடன், உங்கள் கோபத்தை நல்ல முறையில் எடுத்துரைத்து புரிய வைக்க வழிகளை தேடலாம்\nபிரச்சனைக்கு தக்க முடிவை ஆலோசி\n## கோபத்தில் இருக்கும் போது, கோபம் ஏன் வந்தது, எதற்கு வந்தது, யாரால் வந்தது என்று மட்டுமே ஆராய்ந்து ஆராய்ந்து மூளையை சூடாக்குவதை நிறுத்தி விட்டு, கோபம் வந்த காரணியை கண்டு பிடித்து அதற்கு ஒரு உடனடி தீர்வு காண்பது மிக்க அவசியம்.\n## ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வு என்பது உண்டு.\n## கோபம் எதையும் சீராக்காது, மேலும் மேலும் பிரச்சனைக்கே வழிகோலும் என்பதை நினைவில் கொள்ளுங்கள், நண்பர்களே \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nமீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையாதது.\n## தொட்டியில் உள்ள தண்ணீர், நீர் தேங்கிய இடங்கள், வடிகட்டிகள், சரளைக்கற்கள், அலங்கார செடி கொடிகள், பாசி படிந்த தொட்டி சுவர்கள் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்வதினால் மீன்கள் ஆரோக்கியத்துடன் வாழும் நிலை உருவாகும்.\n## முக்கியமாக மீன் தொட்டியை சுத்தம் செய்வதற்கு எண்ணெய், சோப்பு, வேறு விதமான ரசாயன சலவை பொருள் போன்றவற்றை கண்டிப்பாக உபயோகப் படுத்துதல் கூடாது. இதனால் மீன்கள் இறந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.\n## மீன் தொட்டியில் இருந்து நீக்கிய அழுக்கு நீரை கீழே கொட்டி விரயம் ஆக்காதீர்கள். உங்கள் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளுக்கு இந்த நீர் ஒரு பயனுள்ள உரம் ஆகும்.\n## மீன்கள் உணவு உண்பது, ஆற்றல் தேவை என்பதற்காக மட்டுமே. ஆதலால், மீன்களை தேவைக்கு அதிகமாக ஊட்டினால் மந்த நிலை அடைந்து நாளடைவில் இறந்து போகும்.\n## அடிக்கடி விளையாட்டாக உணவை தொட்டியில் கொட்டாமல், தினம் ஒரு முறை குறிப்பிட்ட நேரத்தில் உணவளிக்க வேண்டும்.\n## நாம் வகை வகையாக விரும்பி உண்ணுவதை போல், மீன்களுக்கும் வெவ்வேறு சுவைகளில் கிடைக்கும் உணவுகளை அளிக்க வேண்டும். வாரத்தில் ஐந்து நாள் உலர்ந்த வகை உணவுகளையும், ஒரு நாள் குளிரேற்றிய (அ) உயிருணவையும் கொடுத்து, மீதம் உள்ள ஒரு நாள் உணவே இல்லாமல் பட்டினி கூட போடலாம் என்று நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.\n## மீன் தொட்டியில் உணவை இடும் போது மீன்கள் துள்ளி வந்து உற்சாகமாக சாப்பிட்டால், அவை மிகவும் ஆரோக்கியமாக இருப்பதாக பொருள்.\nமீன் இனத்தை தேர்வு செய்தல்\n## சரியான மீன் இனத்தை தேர்வு செய்து வளர்ப்பது ஒரு பெரிய சவால் ஆகும். எந்த மீன் இனம் தனித்து வாழும் எவை கூட்டத்தோடு வாழும் எந்த இனம் வேறு இனத்தோடு சேரும் என்ற விவரங்களை எல்லாம் சேகரித்து ஆலோசித்து மீன் வாங்கி வளர்த்தால் தான், அவை ஆரோக்கியமாக சந்தோஷமாக நீண்ட நாள் வாழும்.\n## இட பற்றாக்குறை ஏற்படாத வகையில் கணிசமான தொகையில் மீன் வளர்க்க வேண்டும்.\n## தொட்டியில், மேல்தளம், நடுத்தளம், கீழ்தளம் என்று இடம் பிரித்து அங்கு வாழும் வகை மீன்களை இனம் கண்டு வளர்க்க வேண்டும்.\n## நடுத்தளத்தில் வாழும் மீன்கள் கூட்டமாக வாழ விரும்பும். கீழ்த்தளத்தில் வாழும் மீன்கள் பெரும்பாலும் சண்டை மனப்பாங்கு உடையவை. ஆகையால் அவற்றை குறைவான எண்ணிக்கையில் வாங்கி, மற்ற மீன்களை தொந்தரவு செய்யதவாறு கண்காணிக்க வேண்டும்.\n## மீன் தொட்டியானது, மீன்கள் வாழ்வதற்கு தேவையான பிராணவாயுவை உருவாக்கும் ஒரு சிறந்த இடமாக அமைய வேண்டும். சிறு செடிகள் மீன்களுக்கு புகலிடம் தருவதோடல்லாமல், மீன் தொட்டியின் அழகை எடுத்து காட்டுவதுடன், மீன்களுக்கு தவணை முறையில் பிராணவாயுவை கொடுக்கிறது.\n## மீன் தொட்டியில் சேரும் அழுக்கை குறைக்க உதவுகிறது.\n## அது மட்டுமல்லாமல், இலைகளில் படியும் சில வகை பாசிகளை மீன்கள் விரும்பி உண்ணு��்.\n## ஆனால், உயிரோட்டமுள்ள செடி கொடிகளை வைத்து பராமரிப்பது எளிதல்ல. அதற்கு முக்கியமாக பிரகாசமான வெளிச்சமும், நல்ல கரிவளி (Carbon Di-Oxide) மட்டமும் தேவை.\n## மீன்களுக்கு வழங்கும் நறுக்கிய கீரை, முட்டைகொஸ், வெள்ளரிக்காய் போன்ற உயிருணவுகளின் மிச்சங்களை ஒரு மணி நேரத்திற்குள் அப்புறபடுத்த வேண்டும்.\n## உயிரோட்டமுள்ள செடிகள் சில காரணிகளால் அழுகும் தன்மை உடையவை. உதிர்ந்த இலை தழைகளை அழுக விடாமல் உடனடியாக அப்புறபடுத்துவது புத்திசாலித்தனம்.\n## பச்சை நிற பாசி ஆரோக்கியமானது. ஆனால் பழுப்பு நிற பாசி சேர்வது, மீன் தொட்டியை சுத்தம் செய்ய வேண்டும் என்பதை குறிக்கும்.\n## முக்கியமாக, நீங்கள் காதலிக்கும் உங்கள் அன்பு மீன் இறந்து விட்டால், சிறுதும் யோசிக்காமல், உடனடியாக தொட்டியை விட்டு நீக்கி விட வேண்டும். இவ்வளவு நாள் உங்கள் நண்பனாக இருந்தமைக்கு ஒரு மனப்பூர்வமான நன்றியை உதிர்த்துவிட்டு, அதை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ஏனென்றால், மீன்கள் இறந்த உடனேயே அழுக ஆரம்பிக்கும். இதனால், தொட்டியில் இருக்கும் மற்ற சிறு மீன்கள் பாதிப்படையும்.\nகருப்பு கொண்டை கடலை, அவரை குடும்பத்தை சேர்ந்தது. மிகவும் தொன்மை வாய்ந்த பயிரான இது சுமார் 7500 ஆண்டுகளுக்கு முன்பு சில மத்திய கிழக்கு நாடுகளில் பயிரிடப்பட்டது. இன்றும் பாரம்பரிய சமையல்களில் இடம் வகிக்கும் இது, புரதச் சத்து நிறைந்தது. ஊட்டச்சத்துக்களான இரும்பு, துத்தநாகம், பாஸ்பரஸ் ஆகியவற்றுடன் நார்சத்தும் நிரம்பி இருக்கும் கொண்டை கடலையின் மிக முக்கியமான ஆற்றல் என்ன தெரியுமா நம் ரத்தக் குழாய்களில் உறைந்திருக்கும் தேவை இல்லாத கொழுப்பை கறைப்பது தான். வாரம் ஒரு முறையேனும் இதை உண்ண வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துறைக்கிறார்கள்.\nவாருங்கள் நண்பர்களே, கொண்டை கடலை கறி எவ்வாறு செய்வது என்று கற்றுக் கொள்வோம்.\nகருப்பு கொண்டை கடலை - 1 கப்\nசமையல் எண்ணெய் - 1/4 கப்\nதுருவிய தேங்காய் - 1/4 கப்\nகெட்டி தேங்காய் பால் - 1/4 கப்\nஇஞ்சி - 1 இன்ச் நீள துண்டு, பொடியாக அரிந்தது\nபூண்டு - 5 பல், உறித்தது\nகாய்ந்த மிளகாய் - 3\nகாய்ந்த மல்லி - 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி\nமிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி\nமல்லி தூள் - 1/2 தேக்கரண்டி\nகரம் மசாலா தூள் - 1/2 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 10\nபட்டை - 1 இன்ச் துண்டு\nகறிவேப்பிலை - 2 கொத்து\nகொத்தமல்லி தழை - அலங்கரிக்க\n1) கடலையை முதல் நால் இரவே ஊற போட வேண்டும். குறைந்த பட்சம் 8 மணி நேரமாவது ஊற வேண்டும்.\n2) மறுநாள் காலை குக்கரில் கடலையை உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும். 5 விசில் வந்த பின்பு தணலை குறைத்து மேலும் 2 விசில் (அல்லது) 10 நிமிடம் சமைக்க வேண்டும்.\n3) ஒரு வாணலியில் 2 தேக்கரண்டி எண்ணெயை சுட வைத்து, உரித்த பூண்டு, காய்ந்த மல்லி, காய்ந்த மிளகாய் மற்றும் 5 சின்ன வெங்காயம் தாளிக்க வேண்டும்.\n4) பொன்னிறமானதும் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி, ஒரு கொத்து கறிவேப்பிலையை கிள்ளி போட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.\n5) அதில், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள் சேர்த்து சூட்டிலேயே நன்கு கிளறி ஆற விட வேண்டும். ஆறியதும், பசை போல் அரைத்து கொள்ள வேண்டும்.\n6) இந்த பசையை குக்கரில் உள்ள வெந்த கடலையுடன் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வேக விடவும்.\n7) பின்னர் தேங்காய் பால் சேர்த்து கெட்டியாக திரண்டு வரும் வரை சமைக்கவும்.\n8) தாளித்தல் : ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன், லவங்கம், பட்டை, ஏலக்காய், பொடியாக அரிந்த 5 சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய இஞ்சி, 1 கொத்து கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கறியில் ஊற்றி சுருளக் கிளறி இறக்கவேண்டும்.\n9) கொத்தமல்லி இலை தூவி அலங்கரித்து சூடான சாதம் அல்லது ரொட்டியுடன் பரிமாறவும்.\n10) விருப்பப் பட்டால் , மேலும் சுவை கூட்ட எலுமிச்சையை பிழிந்து பொடியாக நறுக்கிய வெங்காயம் தூவி பரிமாறலாம்.\nகடந்த பதிவில் சிந்து சமவெளி நாகரீகம் பற்றி அறிந்துகொண்டோம். நம் இந்திய துணைக்கண்டத்தில் செழித்தோங்கிய இந்த நாகரீகத்தை போலவே உலகின் மற்ற பகுதிகளிலும் மக்கள் கூட்டம் பல பல்வேறு நாகரீகங்களை தோற்றுவித்துக்கொண்டிருந்தனர்.\nவாழ்வு, கலை, பிழைப்பு ,வீழ்ச்சி என அந்த நாகரீகளும் மனிதர்களுக்கு பெரும் பாடமாக அமைந்தன. அவ்வாறு அமைந்த நாகரீகங்களில் மிக முக்கிய இடம் பெற்ற ஒரு நாகரீக வளர்ச்சியை பற்றித்தான் இப்போது நாம் அறிந்துகொள்ள முற்படுகிறோம்.\nஆம்....இம்முறை சுமேரிய நாகரீகத்தை பற்றி அறிந்து கொள்வோமா நன்பர்களே .....\nசுமேரிய நாகரீகம் - ஒரு சிறு குறிப்பு\nசெம்புக்காலம் மற்றும் ஆரம்ப வெண்கல காலத்தில் தெற்கு மெசபடோமியா, நவீன ஈராக்கில் ஒரு பண்டைய வரலாற்று பகுதியில் ச���மேரியா இருந்தது. இது \"நாகரீக அரசர்களின் நிலம்\" அல்லது \"சொந்த நிலம்\" என்றும் அழைக்கப்பட்டது. சுமேரியர்கள், இந்த நாகரீகம், வரலாற்றில் ஒருமித்த மூலமாகவும் முதல் மனித நாகரீகமாகவும் இருந்தது.\nமத்திய கிழக்கில் தற்போதைய ஈராக் பகுதி அந்த காலத்தில் \"செழுமையான பிறை\" ( Fertile Crescent ) என அழைக்கப்பட்டது. அப்பகுதியில் வேட்டையாடி சேகரித்து வாழ்ந்த மக்கள், தோட்டங்களை வளர்க்க தொடங்கினர்.\nகிமு 7000 ல் விவசாயம் தொடங்கியது, அதற்கு நிரந்தரமான வசிப்பு இன்றியமையாத தேவையாக இருந்ததது.\nகிமு 4500 ல்\"உபைடியன்\" என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் பெயரிடப்பட்ட மக்கள், பாரசீக வளைகுடாவில் கலக்கும் டிக்ரிஸ் மற்றும் யுஃபரேடிஸ் நதிக்கரையோர நகரங்களில் வாழ்ந்தார்கள். அவர்கள் சதுப்பு நிலங்களை செதுக்கி விவசாயம் மேற்கொண்டார்கள். இவ்வாறு அமைக்கபட்ட பகுதி \"மெஸோபடாமியா\" (கிரேக்க மொழியில் இரு நதிகளுக்கு இடைபட்ட பகுதி) என்று அழைக்க பெற்றது.\nகிமு 4000ல் காஸ்பியன் கடல் பகுதியை சுற்றி வாழ்ந்து வந்த சுமேரியர்கள் மெஸோபடாமியாவை வந்தடைந்தனர்.கிமு 3800 வாக்கில் சுமேரியர்கள் தெற்கு மெஸோபடாமியாவை உபைடியன்களை நீக்கிவிட்டு ஆக்கிரமித்து கொண்டார்கள்.\nஉபைடியர்களை விட சுமேரியர்களின் வாழ்க்கை முறை மேம்பட்டதாக இருந்ததாலும், அவர்கள் மக்கள் தொகை அதிகரித்து போனதாலும் ஒரு நாகரீகமாக தோற்றம் பெற்றன. நகரம் என்ற சொல்லிலிருந்து நாகரீகம் எனும் சொல் பிறந்தது\nசுமேரில் முதலில் மேலோங்கிய நாகரீக சக்தியாக உபைடியன்கள் விளங்கினர். வாழும் சூழலை தங்கள் வசமாக்கி கொண்டது தான் அவர்களின் மிகப்பெரிய சாதனையாக விளங்கியது. யுஃபரேட் பகுதியில் உள்ள தாழ் நிலங்களை காயவைத்து, வாய்க்கால்கள் வெட்டி தங்கள் தேவைக்கேற்ப அவர்கள் அந்நிலத்தை உபயோகபடுத்தி கொண்டார்கள். நில வளங்களை நன்கு பயன்படுத்தி உலக வரலாற்றில் முதன்முறையாக அவர்கள் உழுது விவசாயம் செய்தார்கள்.\nநிலவளம் நிறைந்திருந்தாலும் கணிம மற்றும் உலோக வளங்கள் அங்கு குறைவாகவே தான் காணப்பட்டன, ஆகையால் அவர்கள் உலோகங்களை இறக்குமதி செய்தார்கள். உலகின் மற்ற பகுதிகளிலிருந்து இவ்வாறு வர்த்தகம் செய்ய ஏதுவாக படகுகள் வடிவைமைதார்கள்.பண்டமாற்று முறையையும் முதன்முதலில் அமல்படுத்தினார்கள்.ஏர் கலப்பைகள் கண்டுபிட���ப்பை தொடர்ந்து சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. அச்சக்கரங்களின் உதவியால் மாடுகள் மீது கலப்பையை பூட்டி நிலம் உழுதார்கள். குயவன் சக்கரமும் கண்டுபிடிக்கபட்டு பானைகள் செய்யப்பட்டன. சக்கரத்தின் உதவியால் 3000 அண்டுகள் முன்னரே அவர்களின் போக்குவரத்து இந்திய எல்லை வரையும் செவ்வனே நீண்டு சென்றது.\nசுமேரியர்களின் நகர மாநில அரசாங்கம் கடவுளின் ஆட்சியாக கொண்டு செயல்பட்டன என்று தான் சொல்லவேண்டும். ஒவ்வொரு சுமேரிய நகரத்திற்கும் தனிபட்ட கடவுள் மற்றும் தனிபட்ட ஆளுனர்களும் அமைத்துகொண்டார்கள். ஆயினும் சுமேரிய தலைநகரமான \"உர்\"-இன் அரசனுக்கு தான் எல்லோரும் பொதுவாக காணிக்கைகள் செலுத்தினர்.\nசுமேரியாவில் குறைந்தபட்சம் 12 நகரங்கள் தழைத்தோங்கின. தனித்தனியான சுவர்கள் அமைத்த நகரங்களாக அவை அமைந்தன.அவற்றில் \"உர்\" \"உருக்\"\"கிஷ்\" மற்றும் \"லகாஷ்\" முக்கிய நகரங்களாக விளங்கின. 24000 வரை மக்கள் தொகை கொண்ட \"உர்\" சுமேரியாவின் மிக பெரிய நகரமாக கருதப்பட்டது. அங்கு முக்கிய கடவுளாக வணங்கபட்டது \"நன்னா\" என்றழைக்கபட்ட சந்திரன். 70 அடி உயரம் கொண்ட கோபுரம் நன்னா கோவிலில் காணப்பட்டது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைந்த ராஜ கோபுரங்கள் அகழ்வாராய்ச்சியின் சாட்சியாக விளங்குகின்றன.\nமெஸோபொடாமையாவின் மற்றுமொரு பெரு நகரமாகிய “உருக்”கில் 6 மைல் நீள பெருஞ்சுவர் ஒவ்வொரு 35 அடிகளில் பாதுகாப்பு கோபுரங்களுடன் கட்டபட்டது. நகரத்தின் மையத்தில் அந்நகரத்தின் கடவுளின் கோவில் இருந்தது. நகரத்தை சுற்றி தானியங்களின் விளைநிலங்கள், ஈச்சம்பழ தோட்டங்கள் மற்றும் மேய்ச்சல் நிலங்கள் காணப்பட்டன.\nபொதுமக்கள், நிலச்சுவான்கள் மற்றும் அடிமைகள் என பல்வேறு மக்கள் அங்கு வாழ்ந்து வந்தனர். 90 விழுகாடு மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டனர். கோவில்களிலும் நிலச்சுவான்கள் வீடுகளில் அடிமைகள் பணிக்கு அமர்த்தபட்டனர். நெல்லிடித்தல் மற்றும் நெய்தல் போன்ற பொது வேலைகள் அவர்களுக்கு தரபட்டன.\n1) “எரிடு” என்று அழைக்கபட்ட சுமேரிய நகரம் உலகின் முதல் வளர்ந்த நகரமாக விளங்கியது. அந்நகரத்தில் மூன்று விதமான வெவ்வேறு கலாச்சாரங்கள் இணைந்தன. மண் குடிசைகளில் வாழ்ந்த விவசாயிகள் , கொட்டகைகள் அமைத்து வாழ்ந்து வந்த நாடோடி மேய்ப்பர்கள் மற்றும் நதியோர நிலங்களில் நாணல் குடிசைகள் ��மைத்து வாழ்ந்த சுமேரியர்களின் முன்னோர்களாக கருதபட்ட மீன்பிடிக்கும் மக்கள் என மூன்று வித மக்களின் கலாச்சாரமும் எரிடு நகரத்தில் காணப்பட்டன.\n2) புகழ்பெற்ற தலைவனாக கருதபட்ட கில்கமேஷ் வாழ்ந்த நகரமாக “உருக்” கருதப்பட்டது. அத்தலைவனை பற்றி உலகின் மிக பழமையான புத்தகமான \"கில்கமேஷின் காவியம்\" எனப்படும் நூலில் எழுதப்பட்டுள்ளது.\n3) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கருத்துப்படி சுமேரியர்களின் எழுத்து வடிவம் தான் உலகின் முதல் எழுத்து வடிவமாகும். சித்திரங்கள் வடிவில் தோன்றி பின்பு எழுத்துக்கள் சுமேரியர்களால் கண்டுபிடிக்கபட்டு, தங்கள் வர்த்தக கணக்கிற்காக அவர்கள் பயன்படுத்திகொண்டார்கள். உலகம் அறிந்த முதல் இலக்கியம் அங்கு தான் தொடங்கியது. தன் கைவிரல்கள் பயன்படுத்தி பத்து பத்தாக கணக்கு வடிவம் மேற்கொண்டவர்கள் சுமேரியர்கள்.\n4) சூரிய வருடத்தை காலகட்டமாக எடுத்துக்கொண்டு சுமேரிய மதகுருக்கள் 12 சந்திர மாதங்களும் 3 வருடங்களுக்கு ஒரு முறை 1 லீப் வருடத்தையும் வகுத்து நாள்காட்டியை வடிவைமைத்தார்கள். இதனை அடிப்படையாக கொண்டுதான் தற்போது நாம் பின்பற்றும் வான் சாஸ்த்திரம், நிமிடங்கள், நொடிகள், மணி என்று கால அளவுகள் தோன்றின. சட்டமும் நீதிமுறைகளும் சுமேரியர்களால் தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் தான் பிற்காலத்தின் வந்த பாபிலோனிய சட்டங்கள் இயற்றபட்டன\nஒரு காலகட்டத்தில், சுமேரிய நிலபகுதிகள் கடல்நீரின் ஆதிக்கத்தில் மூழ்க தொடங்கின. உப்பு படிந்த நிலங்களில் சுமேரியாவின் முக்கிய தொழிலான விவசாயம் வெகுவாக பாதிக்கப்பட்டது. மக்களில் வாழ்க்கை தரம் மெதுவாக குறைய தொடங்கியது. இதனால் அவர்கள் பசி, உணவு தட்டுபாடு மற்றும் நோய்களால் பாதிக்கபட்டனர்.\nபலவீனமான சுமேரியர்களை \"சிமிடிக்\" இன மக்கள் போர் மூலம் ஆக்கிரமித்து கொண்டனர். சிமிடிக் இன மன்னன் கிஷ் நகரத்தை ஆளதொடங்கினார். சிறந்த போர் தந்திரங்களை மேற்கொண்டு அவர் சுமேரியாவின் பெரும் பகுதியை தன்வசமாக்கினார். பின்பு சுமேரியவின் \"நிப்புர்\" நகர மன்னனை தோற்கடித்து நிப்புர் நகரத்தை ஆண்டார். அந்நகரத்தின் கடவுளாகிய \"என்லில்\" ஆசியினால் தான் தன் ஆட்சி அமைகிறது என்று அம்மன்னன் தீர்க்கமாக நம்பினார். பின்னாளில் அம்மன்னன் எல்லாம்வல்ல சார்கன் என அழைக்கபட்டார். மிக சிறந்த ஆட்சி புரிந்த சார்கன் மன்னரின் இறப்பிற்கு பின் அவர் சந்ததிகள் சுமேரியாவை ஆண்டுவந்தனர்.\nசார்கன் மன்னரின் தலைமுறைகள் ஆட்சியின் முடிவில் சுமேரியாவை சுற்றியுள்ள மற்ற அரசாங்கங்கள் சுமேரியாவை தாக்கி சிதைக்க தொடங்கின.கிமு 1950 வரை சுமேரிய நாகரீக காலம் நிலைத்தது.\nசுமேரிய நாகரீகத்தின் வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணங்களாக கருதப்படுவபவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை ஆகும்\n1.சுமேரிய ராணுவத்தை சரியாக பராமரிக்க ஒரு சிறந்த தலைமை இல்லாதது.\n2.சுமேரியாவை சுற்றியிருந்த கடல்களில் உப்பு தன்மை கூடியது\n3.சுமேரிய விவசாய மக்கள் தங்கள் விளைநிலங்களை தரிசாகும் அளவுக்கு கைவிட்டது.\nஆக சுமேரிய நாகரீகம் ஒரு முடிவுக்கு வந்ததில் பெரும் பங்கு புற காரணிகள் என்று தோன்றினாலும் அந்த அஸ்தமனத்தின் வேர்கள் சமுதாயத்தின் உள்ளிருந்த பலவீனங்கள் என்றும் சொல்லலாம் நண்பர்களே.\nபிரிவு :அறத்துப்பால் / துறவறவியல்\nஅதிகாரம் : 296 / வாய்மை\nபொய்யாமை யன்ன புகழில்லை; எய்யாமை\nஒருவனுக்கு பொய் இல்லாமல் வாழ்தலை விடப் புகழ் நிலை வேறொன்றும் இல்லை, அஃது அவன் அறியாமலேயே அவனுக்கு எல்லா அறமும் கொடுக்கும்.\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \n ஒருவர் தன் வீட்டில் வளர்க்க கிளி வாங்க விரும்பினார் . தன் வெகு நாள் ஆசையை பூர்த்தி செய்ய கிளிகள் விற்கும் க...\nசுதந்திர தின கவிதை ......\n சிப்பாய் கலவரம் மூலம்...... இந்திய தாய் தன் இதய கருவரையில் சுதந்திர தாகம் எனுமோர் சூள் கொண்டாள் \nபொய்மையும் வாய்மையிடத்து ....... அக்பரின் மந்திரியும் மதியூகியுமான பீர்பால் ஒரு முறை தன் நண்பருடன் உலா வந்துகொண்டிருந்தார் . அப்ப...\n ஆங்கிலத்தில் \" எஜுகேஷன் \" என கூறப்படும் கல்வியின் சரித்தி...\nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி \nஅழகான மீன்களை வளர்ப்பது எப்படி Tips on Aquarium Maintenance தூய்மை காத்தல் மீன் வளர்ப்பில் மீன் தொட்டியை சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையா...\nஇங்கு கொடுக்கப் பட்டுள்ள இணைப்பிற்கு சென்று எங்களுக்காக சில மணித்துளிகள் செலவு செய்து உங்கள் கருத்துக்களை பதியுங்கள். கருத்து கணிப்பு தளத்திற்கு செல்ல இங்கே சொடுக்கவும். உங்கள் கருத்துகளின் அடிப்படையில் யாழ் இனிது மேலும் திடமாக வளர உதவுங்கள். நன்றி \nஅசைவம் - குழம்பு (3)\nஅசைவம் - துணைக்கறி (2)\nஅசைவம் - நொறுவை (4)\nஅசைவம் - பிரியாணி (2)\nசைவம் - குழம்பு (5)\nசைவம் - சாதம்/ரொட்டி (4)\nசைவம் - துணைக்கறி (7)\nசைவம் - நொறுவை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/list/lte/", "date_download": "2018-04-23T15:22:00Z", "digest": "sha1:YUWKU3VXZPX2IOQNR3UAILWHL3RPO6V4", "length": 8456, "nlines": 145, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் LTE மொபைல் போன் பட்டியல் 2018 23 ஏப்ரல்", "raw_content": "\nஇலங்கையில் சிறந்த LTE மொபைல் போன்கள்\nLTE மொபைல் போன்கள் விலைப்பட்டியல் 2018\nஇலங்கையில் LTE மொபைல் போன்களை பார்க்கவும். மொத்தம் 30 LTE மொபைல் போன்கள் இலங்கையில் கிடைக்கின்றன. இலங்கை சந்தைகளில் LTE மொபைல் போன்கள் ரூ. 8,800 தொடக்கம் காணப்படுகின்றது. குறைந்த விலை மாதிரி Microsoft Lumia 550 LTE ஆகும்.\nஇலங்கையில் LTE மொபைல் போன் விலை\nரூ. 39,990 இற்கு 4 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ2 Compact\nரூ. 91,500 இற்கு 5 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ2 டுவல்\nரூ. 101,000 இற்கு 4 கடைகளில்\nரூ. 101,000 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime 2\nரூ. 33,500 இற்கு 2 கடைகளில்\nரூ. 23,400 இற்கு 7 கடைகளில்\nரூ. 70,900 இற்கு 3 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XZ1 டுவல்\nரூ. 70,900 இற்கு 3 கடைகளில்\nரூ. 48,900 இற்கு 5 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA2 டுவல்\nரூ. 48,900 இற்கு 4 கடைகளில்\nஹுவாவி Y9 (2018) 32ஜிபி\nரூ. 29,300 இற்கு 8 கடைகளில்\nரூ. 24,200 இற்கு 6 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் 128ஜிபி\nரூ. 142,900 இற்கு 2 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 பிளஸ்\nரூ. 124,500 இற்கு 9 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம் 128ஜிபி\nசாம்சங் கேலக்ஸி S9 டுவல் சிம்\nரூ. 113,990 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி S9 128ஜிபி\nரூ. 111,500 இற்கு 10 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA2 Ultra\nரூ. 68,900 இற்கு 4 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA2 Ultra 64ஜிபி\nரூ. 66,490 இற்கு 5 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி A8+ (2018)\nரூ. 75,900 இற்கு 3 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி A8+ (2018) 64ஜிபி\nரூ. 75,900 இற்கு 5 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5A Prime 32ஜிபி\nரூ. 23,500 இற்கு 8 கடைகளில்\nசியோமி Redmi நோட் 5A\nரூ. 19,500 இற்கு 6 கடைகளில்\nரூ. 18,000 இற்கு 6 கடைகளில்\nரூ. 14,900 இற்கு 3 கடைகளில்\nசொனி எக்ஸ்பீரியா XA1 பிளஸ் டுவல்\nரூ. 42,300 இற்கு 6 கடைகளில்\nரூ. 19,220 இற்கு 7 கடைகளில்\nரூ. 35,800 இற்கு 6 கடைகளில்\nரூ. 18,400 இற்கு 7 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டிய���்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/nadigar-sangam-statement-about-sivaji-statue/10042/", "date_download": "2018-04-23T15:20:49Z", "digest": "sha1:3N5AIUHXXAMJI5OAVD5NDWGIYAG76F4P", "length": 11834, "nlines": 103, "source_domain": "www.cinereporters.com", "title": "சிவாஜி சிலை விவகாரம்: நடிகர் சங்கத்தின் புதிய தீர்மானம் | CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome சற்றுமுன் சிவாஜி சிலை விவகாரம்: நடிகர் சங்கத்தின் புதிய தீர்மானம்\nசிவாஜி சிலை விவகாரம்: நடிகர் சங்கத்தின் புதிய தீர்மானம்\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலையை சமீபத்தில் சென்னை மெரீனாவில் இருந்து தமிழக அரசு அகற்றி, சிவாஜி மணிமண்டபத்தில் வைத்துள்ள நிலையில் சுமார் 10 நாட்களுக்கு பின்னர் தற்போது நடிகர் சங்கம் தற்போது தீர்மானம் ஒன்றை இயற்றியுள்ளது. இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் சிலையாக அல்ல, ஒவ்வொரு நடிகனின் அசைவிலும் குரலிலும் இன்னமும் தன் தாக்கத்தால் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் திரையுலகத்திற்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த தமிழ் சமூகத்திற்கும் சொந்தமானவர் கலாச்சார குறியீடாக விளங்குகின்றவர். தன்னோடு மேடையில் பங்கு பெற்ற நாடக நடிகர்களின் நலனுக்காக தென்னிந்திய நடிகர் சங்கம் எனும் கனவை நனவாக்கியதில் பெரும் பங்காற்றியவர். அன்னாரது சிலையை வேறு இடத்தில் மாற்றி வைக்க நீதிமன்றம் தீர்ப்பு அளித்த உடனேயே அன்றைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களை 12.01.2017 அன்று நேரில் சந்தித்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்கள், சிலையை பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடத்திலோ வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்திருந்தார்.\nஇந்நிலையில் 3.8.2017 அன்று கடற்கரை சாலையில் இருந்து சிலை அகற்றப்பட்டு ம்ணிமண்டப வளாகத்தில் தமிழக அரசு வைத்துள்ளது. இதுபற்றி இன்று 13.8.2017 நடந்த நடிகர் சங்கம் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் விவாதிக்கபப்ட்டு பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகிலோ அல்லது பொதுமக்கள் அதிகம் கூடும் பொது இடத்திலோ நடிகர் திலகம் திரு சிவாஜி கணேசன் அவர்கலின் திரு உருவ சிலையை நிறுவ வேண்டும் என்று வேண்டுகோளை தீர்மனமாக நிறைவேற்றப்பட்டு, இந்த தீர்மானத்தை தமிழக அரசிடம் வேண்டுகோளாக வைத்து கடிதம் கொடுப்பதென நடிகர் அங்கம் செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்கம் சிலைக்காக சமூக அமைப்புகளும் திரைத்துறையை சார்ந்த பெப்சி இயக்குனர் சங்கம் அனைத்தும் குரல் கொடுத்திருப்பதற்தாக தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்து கொள்கிறது.\nPrevious articleஅரசியலுக்குள் நுழைவதற்காகத்தான் நடிக்கவே வந்தேன்: பிரபல நடிகர் பரபரப்பு பேட்டி\nNext articleகாயத்ரியை ஒட்டுமொத்தமாக எதிர்த்த பிக்பாஸ் குடும்பம்\nபத்திரிக்கை நிருபராக இந்த வலைதளத்தில் பணியாற்றுகிறார். சினிமா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு சம்பவ இடத்திலிருந்தே செய்திகள் மற்றும் புகைப்படங்களை உடனுக்குடன் தளத்தில் பதிவேற்றம் செய்கிறார். நிருபர் பணியில் இவர் தமிழில் முன்னனி செய்தி தொலைக்காட்சிகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர் தொடர்புகொள்ள- 9600729393\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவ���ர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00187.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/category/events/page/165/", "date_download": "2018-04-23T15:39:40Z", "digest": "sha1:LUQKMKWKM4ZTGKAHB7UMQK6MMLWH4MYV", "length": 6418, "nlines": 136, "source_domain": "cineinfotv.com", "title": "Events", "raw_content": "\nமுதலாவதாக நடிகர் சூர்யா, நடிகர் கார்த்தி ஒன்றிணைந்து நடிகர் சிவக்குமார் குடும்பத்தின் சார்பில் ரூபாய் 25…\nபுரட்சி தளபதி அவர்களின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க பாண்டிச்சேரியில் மழையால் பதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் அரிசியும் வழங்கப்பட்டதுபுரட்சி தளபதி…\nஉறுமீன் டிசம்பர் 4ம் தேதி வெளியீடு தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடும் உறுமீன் D.டில்லிபாபு தயாரிப்பில் உருவாகியுள்ளது. பாபி சிம்ஹா, ரேஷ்மி மேனன்,கலையரசன் நடித்திருக்கும் உறுமின் prediction game ஐ ஆர்யா வெளியிட்டார். உடன் உறுமின் படகுழுவினர் , இயக்குனர்சக்திவேல் பெருமாள்சாமி ., கதா நாயகன் பாபி சிம்ஹா, இசை அமைப்பாளர் அச்சு, நாயகி ரேஸ்மி மேனன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். இந்த கேமில் உங்கள் பிறந்த தேதியை கொடுத்தால் உங்களது பூர்வ ஜென்மத்தில் என்னவாக இருந்தீர்கள் அடுத்தஜென்மத்தில் என்னவாக இருப்பீர்கள் என கணிக்கும். இதை தங்கள் இனையத்தளங்களில் வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. pls chk this link Www.urumeenpredictions.com டிசம்பர் 4ம் தேதி தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2005/08/blog-post_22.html", "date_download": "2018-04-23T15:23:17Z", "digest": "sha1:DB3XDQ5D4WDA6DZL6D56Q4VDYUBUGW3M", "length": 18502, "nlines": 310, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: சூர் கொன்ற ராவுத்தனே", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nஅரங்கத்தில் காணாததை அடையாற்றில் கண்டேன்\nதிருவாசக இசைத்தட்டு - எனது பார்வையில்\nகந்தனுக்கு அலங்காரம் - 1\nடம் டமடம டம் டமடம\nகண்டுண்ட சொல்லியர் மெல்லியர் காமக் கலவிக்கள்ளை\nமொண்டுண்டு அயர்கினும் வேல் மறவேன் முதுகூளித்திரள்\nடுண்டுண் டுடுடுடு டூடூ டுடுடு டுண்டுடுண்டு\nடிண்டிண் டெனக் கொட்டியாட சூர் கொன்ற ராவுத்தனே\nஇளமையில் கல் என்பது பழமொழி. இளமையில் கள் என்பது புதுமொழி. கள்ளருந்தினால் என்னவாகும் அறிவு மங்கும். அறிவின் வயப்பட்டிருந்த உடல் தன்னிச்சையாக செயலாற்றத் துவங்கும். அது அழிவில் சென்று விட்டு விடும்.\nஆகையால்தான் கள்ளுண்ணாமை என்று அதிகாரமே எழுதியிருக்கின்றார் வள்ளுவர். குடித்த பொழுதே மனதை மயக்குவது கள்ளென்றால், நினைத்த பொழுதே மனதை மயக்குவது காமம்.\nகள்ளுக்கடையை கண்ட பொழுதெல்லாம் கள்ளுண்டவனைப் போல காமக் கள்ளை மொண்டு உண்டார் அருணகிரிநாதர்.\nகண்டுண்ட - கற்கண்டு உண்டசொல்லியர் - பேசுகின்றவர்கள்கண்டுண்ட சொல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசுகின்றவர்கள்.கண்டுண்ட சொல்லியர் மெல்லியர் என்றால் கற்கண்டு போல இனிமையாகப் பேசும் மென்மையான பெண்கள். அவர்களோடு கூடிக் குலவி காமக் கள்ளை மொண்டு உண்டு அயர்ந்து போகின்ற வேளையில் என்ன நினைக்க வேண்டும்\nவேலை நினைக்க வேண்டும். வேலென்றால் கொலைக்கருவி அல்ல. அறிவின் வடிவம். கொலைக்கருவி என்று கேவலமாகப் பேசக் கூடாது. அறிவு ஆழமானது. அகலமானது. கூர்மையானது. இவை மூன்றையும் குறிப்பது வேல்.\nமதி மயங்கிய வேளையில் வேலை நினைக்க வேண்டும். அறிவு வரும்.\nஆகையால்தால் \"அயர்கினும் வேல் மறவேன்\" என்றார் அருணகிரிநாதர்.\nஇன்னும் விளக்கமாகச் சொல்கின்றேன். பாலைக் காய்ச்சுகிறோம். கொதிக்கின்ற பால் பொங்கி வழியப் ��ோகிறது. அப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்தால் பால் அடங்கி விடும். இப்படி அடிக்கடி தண்ணீர் தெளித்து காய்ச்சிக் கொண்டே இருந்தால் பால் திரண்டு வரும். அறிவு மயங்கும் வேளைகளிலெல்லாம் வேலை நினைத்தால் அறிவு திரண்டு வரும். புரிகிறதா\nமுருகனை நினைக்க வேண்டுமென்று சொல்லவில்லை. வேலை நினை என்று சொல்கின்றார். இதுதான் மதச்சார்பற்ற பண்பு.\nசூர் கொன்ற ராவுத்தனே என்று பாடலை முடிக்கிறார். சூர் என்றால் துன்பம். துன்பத்தைக் கொன்ற ராவுத்தனே என்று முருகனைப் புகழ்கிறார். இந்தப் பாடல் கந்தரலங்காரத்தில் வந்திருப்பதால் முருகனைக் குறிக்கின்றார் என்று சொல்கிறோம். தனிப்பாடலாக எடுத்துப் படித்தால் எல்லா மதத்தினரும் ஒத்துக் கொள்ளும் கருத்து நிறைந்திருக்கிறது.\nகூளி என்றால் பேய். முது கூளித்திரள் என்றால் பெரும் பேய்க்கூட்டம். டுண்டுண்டுண்டென்று இந்தப் பேய்க்கூட்டங்கள் ஆடுகையில் துன்பத்தைக் கொன்ற ஆண்டவனை வேண்டுகின்றார் அருணகிரி.\nஇலக்கியத்தில் ஒரு காட்சி நினைவிற்கு வருகின்றது. சிலப்பதிகாரத்தில் வரும் போர்க்காட்சி. சேரன் செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுக்கப் போகின்றான். அங்கே அவனை எதிர்க்கின்ற கனகனையும் விசயனையும் போரில் எதிர்கொள்கின்றான். வெல்கிறார். அப்பொழுதும் பேய்க்கூட்டங்கள் ஆடின பாடின என்று எழுதியுள்ளார் இளங்கோவடிகள். \"பறைக்கண் பேய்மகள்\" என்று எழுதியிருக்கிறார். பறையை ஒத்த பெரிய வட்ட வடிவமான கண்களை உடைய பேய் மகள் என்று பொருள்.\nமனது மயங்கும் பொழுது இந்தப் பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அறிவு வேலை செய்யும்.\nநல்ல பதிவு ராகவன்... நீங்கள் இப்பத்வை இப்பொழுது ஏன் எழுதினீர்கள் என்றும் எனக்கு தெரியும் ;-))\nநன்றி முகமூடி. நீங்களாவது புரிந்து கொண்டீர்களே என்று மகிழ்ச்சி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-04-23T15:11:28Z", "digest": "sha1:U5Y6OFP67EEH73OO3ZP3XLT4Z6A4RHRG", "length": 9361, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "வளை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 5)\nPosted on March 27, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்���திகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 8.வேண்மாள் வருகை எல்வளை மகளிர் ஏந்திய விளக்கம் பல்லாண் டேத்தப் பரந்தன வொருசார் மண்கணை முழவும் வணர்கோட் டியாழும், 55 பண்கனி பாடலும் பரந்தன வொருசார், மான்மதச் சாந்தும் வரிவெண் சாந்தும், கூனுங் குறளுங் கொண்டன வொருசார் வண்ணமுஞ் சுண்ணமும் மலர்ப்பூம் பிணையலும், பெண்ணணிப் பேடியர் ஏந்தின ரொருசார் 60 பூவும்,புகையும்,மேவிய விரையும், … தொடர்ந்து வாசிக்க →\nTagged அணி, அணிமணி, ஆடி, எல், எல்வளை, ஏத்த, குறள், சிலப்பதிகாரம், செவ்வி, சேக்கை, சேடியர், ஞாலம், தரு, தூவி, நடுகற் காதை, பிணையல், மண்கணை, மான்மதம், மேவிய, வஞ்சிக் காண்டம், வணர், வரி, வளை, விரை, விளக்கம், வீங்கு, வீங்குநீர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நீர்ப்படைக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on March 9, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநீர்ப்படைக் காதை 24.நெய்தல் நிலத்து பெண்களின் பாடல் வெண்டிரை பொருத வேலைவா லுகத்துக். குண்டுநீ ரடைகரைக் குவையிரும் புன்னை வலம்புரி யீன்ற நலம்புரி முத்தம் கழங்காடு மகளி ரோதை யாயத்து 245 வழங்குதொடி முன்கை மலர ஏந்தி, வானவன் வந்தான் வளரிள வனமுலை தோள்நலம் உணீஇய தும்பை போந்தையொடு வஞ்சி பாடுதும் மடவீர் யாமெனும் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஞ்சொல், அடைகரை, அம், ஆயம், இரும், உணீஇய, எதிர்கொள, ஒழுகை, ஓதை, ஓர்த்து, கிளவி, கிளவியர், குஞ்சர, குஞ்சர(ம்), குண்டு, குவை, குவையிரும், கோ, கோநகர், சிலப்பதிகாரம், சென்னி, சென்னியன், செறிய, தீம், தொடி, நலம்புரி, நீர்ப்படைக் காதை, பொருத, மடவீர், மீமிசை, முத்தம், வஞ்சிக் காண்டம், வன, வனப்பு, வலன், வளை, வழங்கு தொடி, வானவன், வாலுகம், வால், வெண்டிரை, வேலை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on March 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 1.இது மற்றொரு சிலம்பு என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி, ‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் என்றனன் வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி, ‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும் நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈது ஒன்று: பட்டேன், படாத துயரம், படுகாலை; உற்றேன், உறாதது; உறுவனே ஈது ஒன்று: பட்டேன், படாத துயரம், படுகாலை; உற்றேன், உறாதது; உறுவனே … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, இலங்கு, இல், ஈது, ஈர், ஊர் சூழ் வரி, என்றனன், சிலப்பதிகாரம், தகைய, நின்றிலள், நிறை, நிறையுடை, படுகாலை, பெண்டிர்காள், மடவார், மதுரைக் காண்டம், மாதர், வளை, வளைத்தோளி, வெய்யோன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015041235975.html", "date_download": "2018-04-23T15:22:00Z", "digest": "sha1:MO5QGERIPYGDKYH77AH2BALYCCD7QBCW", "length": 7040, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "கோ இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கோ இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா\nகோ இரண்டாம் பாகத்தில் பிரகாஷ்ராஜூடன் இணையும் பாபி சிம்ஹா\nஏப்ரல் 12th, 2015 | தமிழ் சினிமா\nகே.வி.ஆனந்த் இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘கோ’. அரசியல் பின்னணியில் திரில்லர் படமாக வெளிவந்த இப்படத்தில் ஜீவா-கார்த்திகா நாயர் ஆகியோர் நடித்திருந்தனர்.\nஇப்படம் 2011-ஆம் ஆண்டில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தை எல்ரெட் குமாரின் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது.\nஇந்நிலையில், அதே நிறுவனம் இப்படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்க முடிவு செய்துள்ளது. ‘கோ’ படத்தின் இரண்டாம் பாகத்தில் பாபி சிம்ஹா ஹீரோவாகவும், டார்லிங் பட நாயகி நிக்கி கல்ராணி ஹீரோயினாகவும் நடிக்கவிருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறார். சரத் என்பவர் இயக்கவிருக்கிறார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க இருக்கின்றனர். ‘ஜிகர்தண்டா’ படத்திற்காக பாபி சிம்ஹா தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார். இதையடுத்து இவருக்கு படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது, இவர் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதனது காதல் குறித்து மனம்திறந்து பேசிய ரைசா\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nவிஜய் 62 படக்குழுவில் இடம்பிடித்த விபின்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nகாலா டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_9795.html", "date_download": "2018-04-23T15:06:03Z", "digest": "sha1:CCE3OEPCSC7ZXKZSEXVTDBE3OZBBUOOS", "length": 33239, "nlines": 414, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): எண்பது வீதம்; வாக்குவந்தாலே தமிழ் முதல்வர் : சுரேஸ்", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nஎண்பது வீதம்; வாக்குவந்தாலே தமிழ் முதல்வர் : சுரேஸ்\nகிழக்கு தமிழ் மக்கள் 80சதவீதத்துக்கு மேல் கூட்டமைப்புக்கு வாக்களித்தால் தமிழர் ஒருவர் முதலமைச்சராகலாம். இதன் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வேறுபாடின்றி ஒரே தாய் ப���ள்ளைகளாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கும் அரசுக்கும் வெளிப்படுத்தலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட எம்.பி.யுமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.\nகிழக்கில் நாம் ஆட்சியமைத்தால் வடக்கு, கிழக்கு இணைப்புக்கான மக்கள் அங்கீகாரமாகவும் இது அமையும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.\nபெரியகல்லாறு நாகதம்பிரான் ஆலய வளாகத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாகாணசபை பிரசாரக் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறினார்.\nஇங்கு அவர் மேலும் கூறியதாவது,\nநாம் ஐந்து தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். தமிழரசுக் கட்சிச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம். எதிர்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு சின்னம் ஒழுங்குபடுத்தப்பட்ட மத்திய குழு, செயற்குழு, மாவட்டக் குழு, கிராமியக் குழு என்பன அமைக்கப்பட்டு செயற்பட வேண்டிய நிலை உள்ளது. அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் ஒரே கட்சியாக இருக்கும். அதுவே மிகவும் பலம் வாய்ந்த அமைப்பாக இருக்கும்.\nஎவ்வாறாயினும் தமிழ் மக்களுடைய குறைந்த பட்ச அரசியல் அபிலாஷைகளை வெல்லக் கூடிய அமைப்பாக இருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமேயாகும். அரசாங்கத்தின் கோத்தபாய, மஹிந்த, பஷில், சம்பிக்க ரணவக்க, விமல்வீரவன்ச ஆகியோர் எமது பிரச்சனை பற்றி தனித்தனியாக அறிக்கை விடுகின்றபோதும் அவை ஒட்டு மொத்தமாக ஒரு குடும்ப அறிக்கை போலவே இருக்கின்றது. அதன் மூலம் அவர்கள் தமிழர்களுக்கு எதுவும் கொடுக்கப் போவதில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.\nஇன்று எங்களுடைய பிரச்சினை சர்வமயப்படுத்தப்பட்டுள்ளது. தந்தை செல்வா காலத்தில் கூட இப்படியான ஒரு நிலை காணப்படவில்லை. அப்போது அயல் நாட்டுக்குக் கூட எமது பிரச்சினை பற்றி தெரியாத நிலையே காணப்பட்டது.\nஇன்று ஐ.நா சபையிலிருந்து அனைத்து உலக நாடுகளுக்கும் தமிழர் பிரச்சினை தெரியவந்துள்ளது. அவர்கள் ரி.என்.ஏ. யுடன் அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தமிழர் பிரச்சினைக்கு திட்டவட்டமான தீர்வு காணப்பட வேண்டுமென அழுத்தத்துக்கு மேல் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர். இது எமக்க�� சாதகமான சூழ்நிலையாகும்.\nஇந்த சூழலை நாம் நன்கு பயன்படுத்த வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்த வேண்டும். தமிழரின் ஒரே அமைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தான் என்று உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். கிழக்குத் தமிழ் மக்கள் அரசோடு இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும்.\nதமிழர் பிரச்சினை தொடர்பாக அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் 2011 தை மாதத்தில் இருந்து 18 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று ஓர் அங்குலம் கூட முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே ஜனவரி மாதத்தோடு எமது பேச்சுவார்த்தை முறிவடைந்தது.\nஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களுக்கு ஒரு நியாயமான தீர்வு வேண்டுமெனவே நாம் கோரினோம். அது பற்றி அரசுக்கு விளக்குகையில் வெளிவிவகாரம், பாதுகாப்பு,நிதி ஆகிய அதிகாரங்களை மத்திய அரசு வைத்துக் கொண்டு ஏனைய அதிகாரங்களை மாகாணசபைக்கு வழங்க வேண்டுமென நாம் விபரித்தோம்.\nஅதற்கு மேலும் மாகாணசபைக்கான முழுமையான தீர்வுத்திட்டத்தை அரசிடம் முன்வைத்தோம். ஐந்து மாதங்களாகியும் எமக்குப் பதில் ஏதும் கிடைக்கவில்லை. அரசின் கருத்து எமக்குத் தெரிவிக்கப்படாததால் பேச்சுவார்த்தைக்கான திகதி குறிப்பிடுவது அவசியமில்லை எனக் கருதினோம். எனினும் இழுபறிகளுக்குப் பின்னர் மீண்டும் கூடிய போது பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு எமக்கு அழைப்பு ஜனாதிபதியால் விடுக்கப்பட்டது.\nஅரசாங்கமும் கூட்டமைப்பும் இரு தரப்பாகவிருந்து நடத்திய பேச்சுவார்த்தைகளில் கிடைக்காத தீர்வு பல்வேறு கட்சிகள் பங்கு கொள்ளும் பேச்சுவார்த்தைகள் மூலம் கிடைக்குமென எதிர்பார்ப்பது எவ்வகையில் சாத்தியம். உலக நாடுகளை திசை திருப்பி காலத்தைக் கடத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகவிருக்கின்றது. முன்பும் தெரிவுக் குழு அமைக்கப்பட்டு 3 வருடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்த அறிக்கை பாராளுமன்ற நூலகத்தில் தேடுவார் அற்றுக் கிடக்கின்றது. இந்த ஜனாதிபதி இரண்டு குழுக்களை அமைத்தார். அந்த அறிக்கைகளும் அவராலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.\nசந்திரிகா காலத்திலும் 3 அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றிற்கும் அதேநிலை ஏற்பட்டுள்ளது. எனினும் உலக நாடுகள் தெரிவுக்குழுவுக்குச் செல்லுமாறு அறிவுறுத்துகின்றது. இந்த நிலையிலேயே நாம் இந்தத் த���ர்தலை சந்திக்கின்றோம்.\nஎனினும் நாம் பேச்சுவார்த்தையில் தொங்கிக் கொண்டிருக்க முடியாது அரசு எவ்வாறு நிகழ்ச்சி நிரலை வைத்துக் கொண்டு செயற்படுகின்றதோ அதே போல் அதற்கு மாற்றீடான நிகழ்ச்சி நிரலை நாமும் முன்னெடுக்க வேண்டும்.\nமாகாண சபையைக் கைப்பற்றிய பின் 13ஆவது திருத்த சட்டத்திற்கமைய மாகாணசபைக்கான அதிகாரங்களை நீதிமன்றம் மூலம் பெற்றுக் கொள்வதற்கு நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் எமது மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் மாகாணசபை மூலம் முடிந்தவற்றைச் செய்ய வேண்டும்.\nமாகாண சபை மூலம் மக்களை இணைத்துக் கொண்டு எமது பேராட்ட வடிவங்களை மாற்றிக் கொண்டு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். மாகாணசபைக்குள்ளும் வெளியேயும் நாம் போராட வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.\nசுத்தமான தமிழ் மாவட்டமாகவிருந்த முல்லைத்தீவு மாவட்டத்துடன் சிங்களக் குடியேற்றக் கிராமமான வெலிஓயா இணைக்கப்பட்டதால் ஒரே நாளில் 9000 க்கு மேற்பட்ட சிங்கள் மக்கள் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாறியிருக்கின்றது.\nஅரச நிகழ்ச்சி நிரலின் இலங்கையில் தனித் தமிழ் மாவட்டமென எதுவும் இருக்க கூடாதென்பது முன்னுரிமைப்படுத்தப்பட்ட செயற்பாடாக இருக்கின்றது. வடக்கு, கிழக்கை அத்தகைய நிலைக்கு கொண்டுவருவது அரசின் நிலைப்பாடாகும். அதன் மூலம் தமிழர் பிரச்சினையை இல்லாதொழிப்பதே அரசின் திட்டமாகும்.\nஅதன் வெளிப்பாடாகவே இந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலும் எம்முன் வைக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் இதை எதிர்கொண்டே ஆகவேண்டும்.\nதமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவதென்பது முடியாத காரியமல்ல. எமது மக்கள் 80சதவீதத்துக்கு மேல் வாக்களிக்குமிடத்து அது சாத்தியமானதொன்றே. இதற்கு ஒவ்வொவரும் வாக்களிப்பதுடன் மற்றவர்களையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும். அதன் மூலம் நாம் 17 ஆசனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். பெரும்பான்மை கொண்ட கட்சியாக தமிழ்தேசியக் கூட்டமைப்பே தெரிவாகும். அதன் மூலம் அரசியல் சூழலுக்கமைய நாம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றலாம்.\nஅதன் மூலம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் ஒன்று பட்டு வேறுபாடின்றி ஒரே தாய் பிள்ளைகளாக இருக்கின்றார்கள் என்பதை உலகுக்கும் அரசுக்கும் வெளிப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும். அதுவே வடக்கு, கிழக்கு இணைப்புக்கான மக்களின் அங்கீகாரமுமாக அமையும். எனவே எமது இளைஞர் சமுதாயம் மக்களை வாக்களிக்கச் செய்வதில் முனைப்புடன் செயற்பட வேண்டும். எந்த வாக்கும் நிராகரிக்கப்படாதிருப்பதற்கான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட வேண்டும். 80சதவீதத்துக்கும் மேற்பட்டோர் காலையிலேயே வாக்களிப்பதற்க்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். அதன் மூலம் கிழக்கு மாகாண சபையானது எமது கைக்கு வருமென்பதில் எவ்வித ஐயமுமில்லை.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/weekly-supplements/dinamani-kondattam/2017/jul/17/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2738956.html", "date_download": "2018-04-23T15:27:20Z", "digest": "sha1:MRI47KFWUOMFLZJST434Z32LWQV7IWZV", "length": 4592, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஆரோக்கியம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு வார இதழ்கள் தினமணி கொண்டாட்டம்\nஇந்திய கிரிக்கெட் குழுவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் அஜின்கியா ரகானே. இவர் கராத்தேயில் ப்ளாக் பெல்ட் பெற்றவர். தன் உடலை எப்போதும் ஆரோக்கியமாக, அலர்ட்டாக வைத்திருக்க கராத்தே உதவியாக இருக்��ிறது என்கிறார் ரகானே..\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:20:57Z", "digest": "sha1:LEPX2W2ZKBPVWWPXHC6KMD2QIXWRMEEC", "length": 11059, "nlines": 107, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் பிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3,070 பேர் கைது –...\nபிரதமருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3,070 பேர் கைது – சென்னை காவல் துறை\nகாவிரி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததைக் கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில், பிரதமர் மோடி, திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியைத் தொடங்கி வைக்க இன்று சென்னை வருகை தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகம் வரும் பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவோம் என்று தமிழக அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தனர்.\nஅதன் படி இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு பல்வேறு அமைப்பினர் கருப்பு கொடி போரட்டம் நடத்தினர். சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்\nதிருவிடந்தை நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை ஐ.ஐ.டி-க்கு ஹெலிகாப்டரில் வந்திறங்கிய பிரதமர், அடையாறு புற்றுநோய் மைய நிகழ்ச்சிக்கு காரில் சென்றார். இதற்காக, ஐ.ஐ.டி-யிலிருந்து தரை மார்க்கமாக அடையாறு புற்று நோய் மையத்துக்குச் செல்லும் வகையில் பாதை அமைக்கப்பட்டது. இந்தப் பாதையில் பிரதமர் மோடி இன்று காரில் சென்றபோது, ஐ.ஐ.டி மாணவர்கள் சிலர், ‘காவிரி நீர் மேலாண்மை வாரியம் வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்திய��ாறு கோஷமிட்டனர். மெக்கானிக்கல் சயின்ஸ் கட்டடம் முன் நின்று கோஷமிட்ட மாணவர்கள் கறுப்புச்சட்டை அணிந்திருந்தனர். கல்வி நிலையங்களை தனியார் மயமாக்கும் வகையில் திட்டங்களை வகுப்பதாக கூறி போராட்டம் நடத்தினர்.\nசென்னையில் பிரதமருக்கு எதிராக போராட்டம் மற்றும் கருப்புக் கொடி காட்டியதாக 8 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 3,070 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை செய்தி வெளியிட்டு உள்ளது.\nசென்னையில் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டு சென்றார் பிரதமர் மோடி.\nPrevious articleசென்னையில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது சென்னையில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன் இல்லத்தில் ராட்சத கருப்பு பலூன் பறக்கவிடப்பட்டது\nNext articleகாவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81_(%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88)", "date_download": "2018-04-23T15:24:59Z", "digest": "sha1:AEKQ2SXTZJEJO4E4GGURQDQ3HQSLFP4Q", "length": 22528, "nlines": 410, "source_domain": "ta.wikipedia.org", "title": "தீவு (சென்னை) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவு அல்லது தீவுத்திடல் சென்னையின் எழும்பூர் பகுதியில் கூவம் ஆறு இரண்டாகப் பிரிந்து வங்காள விரிகுடாவில் கலக்கிறது. கூவம் ஆறு இரண்டாக பிரியும் மேட்டுப் பகுதியை தீவுத் திடல் என்பர். இது ஒர் \"ஆற்றுத் தீவு\" ஆகும். இத்தீவுத்திடல் 19ஆம் நூற்றாண்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டது. இத்தீவில் குதிரையேற்றக்காரர் தோமஸ் முன்ரோயின் சிலை ஒன்று உள்ளது.[1]\nசென்னை ஜிம்கானா கழகம், பல்லவன் இல்லம் மற்றும் பெருநகரப் போக்குவரத்து நிறுவனத்தின் தலைமையகம் ஆகியன இங்கு உள்ளன. தீவுத் திடல் பரந்த வெற்றிடத்தை இத்தீவில் கொண்டுள்ளது. இங்கு சந்தையும் கண்காட்சிகளும், அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களும் இடம்பெறுகின்றன.[2]\n↑ ஜெ., கூட்டத்திற்காக தீவுத்திடல் பொருட்காட்சி அரங்குகள் அகற்றம் : கோடிக்கணக்கில் இழப்பு என புகார்\nமுதன்மை கட்டுரை: தீவு (சென்னை)\nசென்னை தீவுத் திடல் - இரவுக்காட்சி\nதாமஸ் பாரி (சென்னை வியாபாரி)\n2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம்\nசென்னை மத்திய தொடர்வண்டி நிலையம்\nசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்\nதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்\nபி. எஸ். அப்துர் ரகுமான் பல்கலைக்கழகம்\nஅம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி\nஇந்திய தொழில்நுட்பக் கழகம் சென்னை\nடி. ஜி. வைஷ்ணவா கல்லூரி\nதேசிய சித்த மருத்துவ நிறுவனம்\nசென்னை அரசினர் பொது மருத்துவமனை\nசென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்\nசென்னை சென்ட்ரல் தொடர்வண்டி நிலையம்\nசென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்\nசென்னை புறநகர் பேருந்து நிலையம்\nசர்தார் பட்டேல் சாலை, சென்னை\nசென்னைத் துறைமுகம் – மதுரவாயல் விரைவுச்சாலை\nசென்னை ஒற்றைத் தண்டவாளப் பாதை\nமகேந்திரா உலக நகரம், புது சென்னை\nசர்வதேச தொழில்நுட்ப பூங்கா, சென்னை\nசென்னையில் உள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் பட்டியல்\nஅறிஞர் அண்ணா விலங்கியல் பூங்கா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூலை 2017, 07:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/blue_fox", "date_download": "2018-04-23T15:36:03Z", "digest": "sha1:DA3M4QBQX23UUHA7POY7GNOPNVDV4GG3", "length": 4536, "nlines": 87, "source_domain": "ta.wiktionary.org", "title": "blue fox - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.\nAlopex lagopus (விலங்கியல் பெயர்)\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 05:01 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00188.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/11/nifty-spot-on-04-11-10.html", "date_download": "2018-04-23T15:06:47Z", "digest": "sha1:QCE3SA7TC7WCRLWIRX5O4KV7US35RWDV", "length": 5844, "nlines": 86, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 04-11-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஆசிய சந்தைகள் நல்ல பலத்துடன் முன்னேறி வருகிறது, இதனை தொடர்ந்து SINGAPORE NIFTY யின் நிலையிலும் ஒரு உற்சாகம் தெரிகிறது, ஆனால் அமெரிக்க FUTURE சந்தைகள் ஒரு சிறிய தயக்கத்தை காட்டுகிறது, இன்று தொடக்கம் நமக்கு GAP இல் இருக்கலாம்; தொடர்ந்து 6225 முதல் தடையாகவும், 6183 க்கு மேல் தொடக்கம் இருந்தால் 6183 நல்ல SUPPORT ஆகவும் இருக்கலாம், அடுத்த SUPPORT 6167.\nஇன்று 6168 என்ற புள்ளியை பலமுடன் மேலே கடந்தால் தொடர் உயர்வுகளை இன்றைய நிலைகளை பொறுத்து எதிர்பார்க்கலாம், அதே நேரம் 6210 TO 6225 என்ற புள்ளிகளின் அருகில் சில தடைகள் இருப்பது இந்த வட்டாரத்திற்குள் சந்தை வரும் போது சற்று தெளிவின்மையை தரும் வாய்ப்புகளையும் எதிர்பார்க்கலாம், இந்த புள்ளியையும் மேலே கடந்தால் மேல் நோக்கி நகர்வதற்கு வாய்ப்புகள் மெல்ல கிடைக்கும்,\nஅதே போல் இன்று 6168 என்ற புள்ளியை மேலே கடக்கவில்லை என்றாலும் அல்லது 6183 என்ற புள்ளியை மேலே கடக்க முடியாமல் திணறினாலும் சந்தை தயங்குகிறது என்றே எடுத்துக்கொள்ளலாம், இது போன்ற சூழ்நிலையில் கீழே வர முயற்சி செய்தால் அடுத்து 6167, 6157, 6149 மற்றும் இன்றைய நிலைகளை பொறுத்து கீழே வரலாம்,\nஅதே போல் 6193 க்கு மேல் சென்று மறுபடியும் 6183 க்கு கீழ் வந்தால் முதல் வரியில் சொன்னது போல 6167, 6157, 6149 என்று கீழே வரவும் வாய்ப்பு���ள் உள்ளது. ஆகவே 6193 க்கு மேல் NIFTY பயணித்தவுடன் உங்கள் LONG POSITION க்கு S/L 6183, (இது தினவர்த்தக S/L மட்டுமே )\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nநமது புதிய வலை தளத்திற்கு செல்ல இங்கே அழுத்த...\nபங்குச்சந்தை என்றால் என்ன, DP சம்பந்தப்பட்ட விளக்க...\nwww.themayashare.com இனிய தீபாவளி திருநாள் நல்வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88/", "date_download": "2018-04-23T15:18:19Z", "digest": "sha1:SI6SKYLLNDQG42VQ3AG7C2ZUZYPYU4PZ", "length": 8090, "nlines": 61, "source_domain": "nikkilcinema.com", "title": "இயக்குனர் மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு | Nikkil Cinema", "raw_content": "\nஇயக்குனர் மிஸ்கினின் இணை இயக்குனர் பிரியதர்சினியின் புதிய திரைப்பட அறிவிப்பு\nகாலங்கள் மாறிக்கொண்டிருகிறது. திரையிலும் சரி, வாழ்விலும் சரி, பெண்களுக்குரிய\nஅங்கீகாரமறுப்பு என்பது கடந்த காலமாகிவிட்டது.\nஇயக்குனர் மிஸ்கினிடம் இணை இயக்குனராக பணியாற்றிய பிரியதர்சினி, தான் எழுதி,\nஇயக்கும் புதிய திரைப்படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.\nபெண்களை மையமாகக் கொண்டுத் திரைப்படங்கள் அதிகரித்து வருகின்ற\nஇவ்வேளையில், ஒரு அதிரடி – மர்மம் – திரில்லர் கட்டமைப்பிலான பிரியதர்சினியின்\nஇப்புதிய படைப்பு, ஆச்சரியத்தையும் எதிர்பார்ப்பையும் ஒருசேர தூண்டியுள்ளது என்பது\nவரவேற்புக்குரியது. காதல் காட்சிகள் ஏதுமின்றி அதிரடியான காட்சிகளும்,\nதிருப்பங்களும் கொண்ட இத்திரைப்படமொரு புதிய பரிணாமத்தில் இருப்பதால், இந்த\nசவாலான கதாபாத்திரத்திற்கு வரலக்ஷ்மியை தேர்வு செய்துள்ளோம்.\nகதைக்கு ஏற்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்ளிடம்\nஇத்திரைப்பட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளது.\nபார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் கதாபாத்திரங்களும், கதையின் அமைப்பும்,\nதிரைக்கதையின் அணுகுமுறையும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nவரும் செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட இருக்கிறது.\nஇத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ புகழ் பாலாஜி ரங்கா வசம்\nஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்கு இசை ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் C S.\nகலைக்கு கபாலி புகழ் T ராமலிங்கம் பொறுப்பேற்கிறார்\nமுக்கியத்துவம் வாய்ந்த சண்டைகாட்சி அமைப்பு குழுவை தேர்தெடுப்பதில் இயக்குனர்\nபேப்பர்டேல் பிக்சர்ஸ் முக்கியமானவர்கள் இருவரை அறிமுகபடுத்துவதில் பெருமை\nகொள்கிறது. படத்தொகுப்பாளர் இளையராஜா மற்றும் ஆனந்த் ஷ்ரவன். முதுபெரும்\nபடத்தொகுப்பாளர் KL பிரவீன் உதவியாளரான இளையராஜா, கபாலி திரைப்படத்தில்\nபணியாற்றிய அனுபவமிக்கவர். ஒலிநுட்ப பொறியாளர் ஆனந்த் ஷ்ரவன் பல்வேறு\nஇசையமைப்பாளர்களுடன் பணியாற்றிய அனுபவமும், ஒலி உற்பத்தி மற்றும் இசை\nநுட்பவியல் குறித்த ஆளுமையும் நிறைந்தவர்.\n“இது ஒரு திட்டமிட்ட, உணர்வுபூர்வமான முடிவல்ல. ஒரு அதிரடியான, மர்மங்களும்\nதிருப்பங்களும் நிறைந்த கதையின் மையம் ஒரு பெண் என்பது முடிவான பிறகு,\nவரலக்ஷ்மியே முதலும் இறுதியுமான தேர்வாக இருந்தார். வரலக்ஷ்மி தன்னம்பிக்கையும்,\nகவனமும், அர்ப்பணிப்பும் நிறைந்த ஒரு நடிகை. இத்திரைப்படம் அவரிடம் மறைந்திருந்த\nதிறமைகளை வெளிகொணர்ந்து, ஒரு புதிய பரிமாணத்தில் அவரை நிலைநிறுத்தும் என்று\nநாங்கள் திடமாக நம்புகிறோம். ஒரு அருமையான, திறமையான குழு அமைந்தது என்\nபாக்கியம் என்றே சொல்ல வேண்டும். ஒரு பெண் தொழிலதிபர், சிறந்த ஊடகவியலாளர்,\nமின்னணு ஊடகநிபுணர் சரண்யா லூயிஸ், எனது தயாரிப்பாளராக அமைந்தது மிகவும்\nபெருமைக்குரிய ஒரு விஷயம். அவரது வழிகாட்டுதலில் அமைந்திருக்கிற இந்த குழு,\nஎதிர்பார்ப்புகளை மிஞ்சும் திறமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது” என\nசென்னையில் வரும் அக்டோபர் மாதம் 15ம் தேதி படப்பிடிப்பு துவங்கித் தொடர்ந்து\nநடைபெற உள்ளது. இத்திரைபடத்தின் முதல் பார்வையும், பெயரும் வரும் விஜயதசமி\nதினத்தில் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் பிரியதர்சினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/446", "date_download": "2018-04-23T15:40:07Z", "digest": "sha1:3CMWHOBVNWJSQMMNKSGEDI5JJCMZZYA4", "length": 4839, "nlines": 54, "source_domain": "relaxplease.in", "title": "அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நடக்கும் சித்திரவதை! கைது செய்யும் வரை சேர் செய்யுங்கள்! வீடியோ", "raw_content": "\nஅரசு பள்ளியில் மாணவிகளுக்கு நடக���கும் சித்திரவதை கைது செய்யும் வரை சேர் செய்யுங்கள் கைது செய்யும் வரை சேர் செய்யுங்கள்\nகல்வியையும் பகுத்தறிவையும் போதிக்க வேண்டிய பள்ளிகூடங்களில் சிலர் தவறான செயல்களில் ஈடுபடும் காணொளி சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கண்ட கானொளியில் சில மத போதகர்கள் மாணவிகளை நோக்கி கையை நீட்டுவதும் இதனால் மாணவிகள் மயங்கி விழும் காணொளிகள் பதிவாகியிருக்கிறது.\nஎந்த மதம் சாராமல் இயங்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் தனிப்பட்ட மதத்தை சேர்ந்தவர்களை அனுமதித்தது எவ்வாறு என்று அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர் அந்த காணொளி உங்களது பார்வைக்கு.\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nஆர்.கே நகர் இடைதேர்தலில் வெல்லப்போவது யார் ஜோதிட வல்லுநர் பாலாஜி ஹாசனின் கணிப்பு\nகேமெரா இருப்பது கூட தெரியாம இந்த பெண் செய்த வேலையை பாருங்கள்.\nடயருக்கு வேகத்தடையாக மாறி, 25 குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய ஓட்டுநர், சிலிர்க்க வைக்கும் உண்மை.\nஇந்த தாவணி தேவதைகள் போடும் கலக்கல் நடனத்தை நீங்களே பாருங்கள்\nஇணையத்தை கலக்கும் அம்மா பையன் – கலக்கலான dubsmash வேற லெவல் வீடியோ\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1027-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:22:59Z", "digest": "sha1:EHZUJD3RQDO7OJSZQXWYL6QYRDO55N3P", "length": 5013, "nlines": 112, "source_domain": "samooganeethi.org", "title": "அப்துல் அஜீஸ், மேலூர்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபல நாடுகளிலும் வகுப்புவாதிகள் அத���காரத்திற்கு வருவது அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் ‘ரோஹிங்கியாவின் பாதையில் பயணிக்கிறதா இந்தியா’ கட்டுரை எழுப்பும் கேள்விதான் இந்தியாவிலும், இலங்கையிலும், ரோஹிங்கியாவிலும் உண்மை நிலவரம். வகுப்புவாதிகளின் உண்மை முகத்தை பொது மக்களுக்கு அறிய வைக்கும் வழிமுறைகளை மனித நேயமிக்கவர்கள், முஸ்லிம்கள் அறிந்து செயல்படுத்த வேண்டிய தருணமிது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_26.html", "date_download": "2018-04-23T15:27:52Z", "digest": "sha1:WB5NQDKJWCRDVCVR5LMV6MAIKYXTVTRM", "length": 17519, "nlines": 99, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "மரண அறிவிப்பு அதிரை \"அப்துல்ரஹ்மான்\" - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் மரண அறிவிப்பு அதிரை \"அப்துல்ரஹ்மான்\"\nமரண அறிவிப்பு அதிரை \"அப்துல்ரஹ்மான்\"\nஅதிரை சேதுரோடு நெல்லுக்குள் அரிசி குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் மீ. ச ஷஹீது மரைக்காயர் அவர்களின் பேரனும், M.S அப்துல் கரீம் மரைக்காயர் அவர்களின் மருமகனும்,\nM.S முஹம்மது மீராசாஹிப் அவர்களின் மகனுமாகிய அப்துல் ரஹ்மான் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் சேதுரோடு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஎல்லாம் வல்ல அல்லாஹ் அன்னார் அவர்களின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, மார்க்கச் சேவைகளை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து தன்னுடைய ‘ஜன்னதுல் பிர்தௌஸ்’ எனும் உயர்ந்த சுவனத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தார், உற்றார், உறவினர், அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருள்வானாக.. ஆமீன்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான ���ர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில�� போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2013/12/", "date_download": "2018-04-23T14:54:43Z", "digest": "sha1:AEZULX4GLM233JEJIBX7AA6D6NUQJ4S4", "length": 10643, "nlines": 118, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: December 2013", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nமனிதனின் வேகமான கால ஓட்டத்தில் தத்தளிக்கும் சிறியவர் முதல் பெரியவர் வரையிலான உள்ளங்களின் உணர்வுகள் புரிந்து கொள்ளத்தக்க வகையில் அவர்களுக்கு தன்னந்தனியாக கொடுக்கின்ற ஆலோசனையின் ஒரு பகுதி கனவாகக் கொள்ளலாம் என்பதில் உடன்பாடு உள்ளதா என்றால் ஆம் என்றே சொல்ல வேண்டும்.\nவாழ்க்கையில் ஒரு தடவை உணர்ந்திராத, பார்த்திராத, கேட்டிராத பல்வேறு நிகழ்வுகள் கனவில் மட்டும் எப்படித் தோன்றுகின்றன என வியந்து கூறுவோர் பலர் உளதாயினும், கனவைக் கண்டு பயந்து அஞ்சி அப்படி நடந்து விடுமோ.. இப்படி நடந்துவிடுமோ.. என அதிர்ச்சியுடன் நடுஇரவில் கூட கைபேசியில் அழைத்து கேட்கும் வாடிக்கயாளர்கள் பலரின் அனுபவம் எங்களுக்கு உள்ளது.. சொன்னது போலவே, கேட்டது போலவே இந்த கனவுக்கு இந்த பலன் என்று சொல்லும் படியாக அமைந்துள்ள முன்மாதிரிகள் ஏராளம்..\n(முக்கியமாக கனவுகளில் வந்த ச���யல்கள் அப்படியே வாழ்க்கையில் நடந்த அனுபவங்கள் அவ்வளவாக இல்லை.. பின் எப்படி கனவுகள் – எந்த மாதிரியான விளைவுகளைத் தந்துள்ளன என காலம் காலமாக கணித்த விவரங்கள் கீழே காண்போம்..\nதங்களுக்கு நிகழ்ந்த கனவுகளின் பலன்கள் அறிய வேண்டுமா.. 9443423897 க்கு அழையுங்களேன்..நன்றி.\nகனவுகளில் கீழ்க்கண்ட விதத்தில் வந்தால் நல்லது நடக்கும் என அறிவோம்\nவானில் சஞ்சாரம் செய்வது போன்ற நிகழ்வு\nநதியின் அருகில் அல்லது நதியில் உள்ளது போல நிகழ்வு\nகடலின் அருகில் அல்லது கடலில் உள்ளது போல நிகழ்வு\nசூரியனைப் பார்ப்பது, சூரிய நமஸ்காரம் ஆகிய நிகழ்வு\nஅக்னி ஜூவாலையில் ஒளிர்வது போன்ற நிகழ்வு\nகிரகங்கள், நட்சத்திரங்கள் பார்ப்பது போன்ற நிகழ்வு\nஉணவு வழங்குவது போன்ற நிகழ்வுகள் கனவில் கண்டால் நிச்சயமாக நல்ல பலன்கள் கிட்டும்.\nஆனால், இதையும் தாண்டி, மது அருந்துதல், மாமிசம் சாப்பிடுதல், இரத்த அபிஷேகம் செய்தல், தயிர் சாப்பிடுதல், வெள்ளை உடை உடுத்துதல், ஆபரணங்கள் முக்கியமாக வைர ரத்தின ஆபரணங்கள் அணிதல் போன்ற நிகழ்வுகளைக் கனவில் கண்டால் மிகுந்த புகழ் கீர்த்தி வந்து சேரும்.\nஉயர்குடி மக்கள், தேவதைகள், பட்சிகள், குடை, உமி, தாமரைப்பூ, ரோஜா, வெள்ளைப் பூக்கள், ஆபரணங்கள் உடலெங்கும் அணிந்த பெண், காளை, மலை, பால், பழமுள்ள மரங்கள், கண்ணாடி, மாமிசம், நீர்நிலைத் தொட்டி ஆகியவை கனவில் கண்டால் வியாதியால் பலஹீனமாவார்கள்.\nதாய்,தந்தை பெண், கொக்கு, கோழி, மான் இவைகளைக் கண்டால் சுப பலன்கள் வந்தடையும்,,\nஅசுப பலன்கள் தரும் கனவுகளில் வருகின்ற ஒருசில நிகழ்வுகள் பின்வருமாறு\nஎட்டிமரம், புத்து, மொட்டை மரமேறுவது போல, எண்ணை, பருத்தி, இரும்பு,கழுகு, குரங்கு, நல்லபாம்பு, கழுதை, குறையுள்ள தலை, இரத்த ஆடை அணிதல், விளையாடுதல் இவைகளைக்கண்டால் துன்பங்கள் வந்து சேரும்.\nவெள்ளைப் பொருட்களில், பருத்தி,சாம்பல், அன்னம், மோர் இவைகளைத் தவிர மற்றது நல்லது. கறுப்பு பொருட்களில், பிராமணர், தேவர்கள், குதிரை, பசு, யானை இவைகளைத் தவிர அசுப பலன்கள் தரும் எனவும் கூறப்பட்டுள்ளது,\nஇக்கனவுகள், முதல் சாமத்தில் கண்டால், ஒருவருடத்திற்குள்ளாகவும், இரண்டாவது சாமத்தில் கண்டால், எட்டு மாத்த்திற்குள்ளகாவும், 3வது சாம்மாயிருந்தால், 3 மாத்த்திற்குள்ளகாவும், 4வது சாமத்தில் கண்டால் ஒரு மாத்த்திற்குளாகவும், அருணோதயமாயிருந்தால், பத்து தினங்களுக்குள்ளகாவும், சூரிய உதய காலமாயிருந்தால், அந்த கணத்திலும் பலன் அடைவர்.\nஇவற்றும் தோஷமுண்டான பலன்களுக்கு பரிகாரங்கள் பார்த்து செய்தால் தோஷம் நீங்கும். சுபிட்சம் கிட்டும். சுபம்.\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2018/02/12/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-23T15:29:31Z", "digest": "sha1:HJXZRMFYNRFEDYNSAOFVKTM4AB4LVY52", "length": 28776, "nlines": 231, "source_domain": "vithyasagar.com", "title": "நதியோடும் அழகில் நற்கவி நடையாடும் அழகு.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\n← பிணமென்று ஆவேன் சகியே..\nஅ.. ஆ..வென இரண்டு காதல்.. →\nநதியோடும் அழகில் நற்கவி நடையாடும் அழகு..\nPosted on பிப்ரவரி 12, 2018\tby வித்யாசாகர்\nஉணவள்ளி கடவுளிடம் வைத்தெடுத்து அமிழ்தமாய் உணர்வதைப்போல, சாம்பலெடுத்து இறை நம்பிக்கையோடு நெற்றியிலிடுகையில் சாம்பளது திருநீறானதைப் போல, மொழியை அழகியலோடு அலங்காரப் படுத்துகையில் அது கவிதையாக கிடைக்கிறது.\nஅழகியலில், ஆற்றாமையில், வஞ்சினத்தில், ஏமாற்றத்தில், காதலில், மகிழ்ச்சியில், மனமது பூரிக்கையில் எழும் உணர்வுகளை நாளைக்கென மனத்துள்ளே இலக்கியமாக்கி விதைப்பவன் நல்ல கவிஞனாக அறியப்படுகிறான். அத்தகைய நல்ல பல படைப்பாளிகளைக் கொண்டே காலம் தனது தாயன்பு முகத்தையும் கொடூர நகங்கீறிய வலிகளையும் திருத்தமாய் எழுதிகொள்கிறது. அப்படி பல காலங்களை தனக்குள் பூமி கனக்க இயற்றி வைத்துள்ள இனிய மொழி நம் தமிழ்மொழி.\nதமிழின் காலம் மிகத் தொன்மையானது என்பதை இன்றும் நாம் நமது பழம்பெரும் பல சங்கயிலக்கியப் பாடல்களைக் கொண்டே அறிகிறோம். அத்தகைய ஆதியும் அந்தமும் கூடிய ஒரு மொழியின் வரலாற்றுவழி யெங்கும் அரிய பல படைப்புகளைத் தந்த கலைஞர்களும் கவிஞர்களும் ஏராளமானோர் உண்டு. அந்த எண்ணிக்கையற்றோரின் படைப்புப் பெருங்குளந்தன்னில் இதோ ஒரு அழகிய தாமரையெனப் பூக்கிறது எனது தொப்புள்கொடி உறவாளன் அன்புசகோதரன் மெத்தப் புகழ்மணக்கும் கவிஞன் திரு. யாழ் அகத்தியன் எழுதியுள்ள “நாளைகளின் நறுமணம்” எனும் கவிதைத்தொகுப்பு நூல்.\nஎழுந்தாலும் எழுந்து விடுவேன்” என்றுச் சொல்வது வாசிப்பே அற்றுபோய் இலையுதிர்ந்த மரங்களாய், பசுமையான சிந்தனைகளைத் தொலைத்துநிற்கும் மனிதர்களைப் பார்த்து செவுட்டில் அறியாது கடந்துபோகுமொரு நல்ல கவிஞனின் பக்குவமாகப் புரிகிறது.\nமிக எளிய நான்கு சொற்களில் மிக அழகாக கவிதைகளை சரங்கோர்த்து விடுகிறார் தம்பி யாழ். ஒரு பெரிய தத்துவத்தை லேசாக சொல்வதற்கு கவிஞனால்தான் முடிகிறது. மரணத்தை முத்தமிடவேண்டுமா, மரணத்தை “ஏ மரணமே வந்து தான் பாரேன்” என மிரட்டவேண்டுமா, ஏ நிலவே வா கவிதையுள் உனை முடைகிறேனெனப் பிடித்து நட்ச்சதிரங்களோடு நிலவை வானப்பலகையுள் பூட்டி காதலியின் வீட்டுக் கதவிற்குள் அடைக்கவேண்டுமா\nஇந்தக் கவிதையை பாருங்கள் –\nநிச்சயம் கிடைத்துவிடும் வெற்றி” என்றுச் சொல்லி யாராலும் மறுக்க இயலா மரணத்தினோடு நம்பினால் கிடைத்தே தீரவேண்டிய வெற்றியையும் காதலின் ஈடிற்கு வைக்கிறார் கவிஞர் திரு. யாழ் அகத்தியன்.\nஎப்படி உருகாமலிருப்பேன்” என்பதைவிட வேறப்படி தன் காதலியிடம் கேட்டிட இயலும், அன்பை தந்தவளே எப்படியுனை நினைக்காமலிருப்பேனென..\nஇன்னொரு கவிதை எனக்கு மிக பிடித்தது. சொல்லுள் தேனைப் பாய்ச்சும் வித்தையை போல அத்தனை அழகாக குட்டி வரிகளுள் ஒரு வானவில் புகுந்துகொண்ட வண்ணமிகு அழகு அது..\nகுடை பிடிப்பதற்கு ஒரு மழை” என்கிறார்.\nஎத்தனை கம்பீரமான இயற்கையின் மீதான ஒரு இலக்கியப் பரிகசிப்பு அது. நேர்த்தியாக அளக்கத் தெரிந்திருக்கிறது சொற்களை கவிஞருக்கு.\nதன் பசிக்கு பழங்கள் இருந்தாலும்\nதனிக்கூண்டை கட்டிக்கொள்வதில்லை” என்கிறார் மிக நாசூக்காக. எனக்கு வீட்டில் கற்றை கற்றையாக பணத்தைக் குவித்துவைத்துள்ள சுயநல துரோகிகளின் முகத்திலும், பட்டினி வயிறுகள் நிறைந்த குடிசைக்கு அருகே மிக உயரமாக எழுந்துநிற்கும் பல அடுக்குமாடி கட்டிடத்தின் சுவர்களின்மீதும் காரி உமிழ்ந்ததாகவே உறுத்தியது.\nமிக ஞானம் தோய்ந்த கவிதை ஒன்றைப் பற்றி மட்டும் கண்டிப்பாக நான் இவ்விடம் பேசியேயாக வேண்டும்.\nஇதுதான் பொதுவாக நமக்கு ஒரு எழுபது எண்பதாவது வயதுதனில் நரைக்கொட்டி பல்லாடும்போது தோன்றும் ஒருமித்த ஞானமில்லையா எதிர்ப்பார்ப்பிருக்கையில் தான் நண்பர்களேயானாலும் “கொடுத்தால் நல்லவர், கொடுக்காவிட���டால் கெட்டவரெனும்” அற்பப் போக்கிற்கான மனநிலை வந்துவிடுகிறது.\nநம் முந்தைய காலத்து வாழ்வமைப்புகள் இதற்கெல்லாம் வெகுதூரத்தில் நிற்பதுபோல் மிகுந்த அன்பும் கூட்டுறவுகளின் கூடாரமாகவும், நட்பும் காதலும் பெருகியுந்தான் இருந்திருக்கிறது. நட்பென்றால் எதிர்ப்பார்ப்பின்றி உயிருள்ளவரை நட்பென்றே அறிப்பட்ட காலமும் சூழலும் அன்றில் இருப்பதை நாம் நமது வரலாற்று வழியே காண்கிறோம். அக்காலத்தே துறவு என்பதே அவசியப்படாதிருந்ததை கேட்டிருக்கிறேன். ஆசையை, எதிர்பார்ப்புகளை விட்டு விலகி இருத்தல் வீட்டிற்குள் நிகழ்கையில் தனியே துறவறம் ஏற்பதென்பது அவசியமற்றுப் போயிருந்த காலமது. வீட்டிற்குள்ளே இருந்துக்கொண்டே வெளிவாழ்க்கையை உதறிவிடுவதும், உண்ணும் உணவை மருந்தாய் உண்டதும், ருசியை துறந்து பலர் பசிக்காய் வாழ்ந்ததுமென நம் பெரியோர்கள் அக்காலத்தே இல்லறத்தை கோயிலாகயெண்ணி அமைதி பூண்டு வாழ்ந்ததையெல்லாம் கண்டிராத மக்களில்லை நாம். இன்று வாழ்க்கை வேறு. உறங்கி விழித்து பல்துலக்கும் பற்பசையில் இருந்து இரவில் உறங்க பயன்படுத்தும் மெத்தை வரையொரு வியாபார அரசியலும், விற்பனைத் தந்திரமும், சுயநல ஆசைகளும் பெருகிநிற்பதை அறிகிறோம். அவைகளையெல்லாம் உதறிவிட எதிர்பார்ப்பின்றி வாழப் பழகுவோம். சுயநலமறுத்த நெஞ்சு நமை பொதுநலத்தில் கொண்டுசேர்க்கும். அங்கே பிறர் பசிக்கும் சேர்த்துச் சொட்டும் வியர்வையால் நம் எதிர்கால தலைமுறை பஞ்சமொழிந்து ஆனந்த வாழ்க்கை வாழ்கையில் அங்கே எல்லோருக்குமான சமத்துவமும், எல்லைக் கோடுகளற்ற உயர்ந்த விடுதலையும் சரிசமமாய் எல்லோருக்கும் கிடைக்கும் என்பதை ஒரு சின்ன கவிதயினுள் புகுத்தி எழுத்திற்கு அழகு சேர்க்கிறார் கவிஞர் திரு. யாழ் அகத்தியன். அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. தமிழ்கூறும் நல்லுலகிற்கு அவரால் மேலும் பல சிறந்த படைப்புகள் கிடைக்கட்டும், எழுதினால் அவரது புகழ் ஓங்கி மண்ணில் நிலைத்திருக்கட்டுமென வாழ்த்தி, கவிதைக்கான வாசலை நோக்கி வரவேற்றவனாய் விடைகொள்கிறேன்.\nஅனைவருக்கும் எனது அன்பு வணக்கத்துடன்..\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும��� வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in அணிந்துரை and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சினிமா, சினிமா விமர்சனம், சிமினி விளக்கு, சிவா கார்த்திகேயன், சீர்குலைவு, சூப்பு, சோறு, ஜெயம் ரவி, ஞானம், டைரக்டர், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், திரை, திரைவிமர்சனம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொகு, தொண்டு, தொழிலாளி, நயன் தாரா, நரி, நல்லறம், நாசம், நாடு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.., பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பாடம், பிச்சைக்காரன், பித்து, பின்னூட்டங்கள், பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., வேலைக்காரன், father, kadavul, mother, pichchaikaaran, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\n← பிணமென்று ஆவேன் சகியே..\nஅ.. ஆ..வென இரண்டு காதல்.. →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்க��ண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« ஜன மார்ச் »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00189.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-38-16/2014-03-14-11-17-68/16757-2011-09-27-01-46-13", "date_download": "2018-04-23T15:22:56Z", "digest": "sha1:DIHRTXCLJG7YRFHXYQFG6K2HJSUG2T5S", "length": 45777, "nlines": 372, "source_domain": "keetru.com", "title": "ஆண்களுக்கும் மார்பக புற்று நோய்!", "raw_content": "\nமறந்து கொண்டே இருப்பது மக்களின் இயல்பு; நினைவுபடுத்தி தூண்டிக் கொண்டே இருப்பது எமது கடமை\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nதமிழகத்தில் தாமரையை மலர வைக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக்கொண்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி கும்பல் வேலை செய்துகொண்டு இருக்கின்றது. அதற்குத் துணையாக இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, விஸ்வ ஹிந்து பரிசத் போன்றவையும்…\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 6\nகடைசிப் பதிவேற்றம்: திங்கட்கிழமை 23 ஏப்ரல் 2018, 19:57:57.\nதமிழர் பண்பாட்டில் வைதீக ஊடுறுவல்\nவரலாற்று ஆதாரங்களை முன் வைத்து ஒரு விரிவான அலசல் வைதீகப் பார்ப்பனிய ஊடுறுவலுக்கு முன்பான தமிழ் வாழ்வியலையும் மன்னரின் ஆட்சியில் பார்ப்பனியம் ஊடுறுவித் தன்னை சமூக நிலவுடைமை அதிகாரமாக்கிக் கொண்டதையும் வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறது இந்த சிறப்பான கட்டுரை.…\nதென் மாநிலங்களில் கூட்டாட்சியை நோக்கி...\nநீட் : தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது\nபோப்பிடம் கடவுளை மறுத்த மகத்தான விஞ்ஞானி\nகார்ப்பரேட் வங்கிக் கொள்ளைகளுக்கு வழியமைப்பது யார்\nஉயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்\nசமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி\nஅம்பேத்கர் பல்கலைக் கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்\nஇந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள்\nஎச் சிலையை நீ உடைத்தாய் தெரியுமா\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nதொல்காப்பியம்: தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 9\nதொல்கபிலரும் கணாதரும் - பிரேம்நாத் பசாசு தொல்கபிலரைப்போன்றே கணாதரும் தமிழர் ஆவார். இவர்…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 8\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா 7.புருடனுக்குரிய இடம்: சட்டோபாத்தியாயா.…\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 7\nதொல்கபிலரின் எண்ணியம் – சட்டோபாத்தியாயா தொல்கபிலரை புறநானுறு முதுமுதல்வன் என்கிறது.…\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\n(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131) மாண்புமிகு டாக்டர்…\nகோயமுத்தூர் ஜில்லாவில் நான்கு டாக்டர்கள் புதிதாக சில தாலூக்காக்களுக்கு நியமிக்க…\nயுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி\n(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81) யுத்தப் பிற்காலத்தில்…\nமதுரைத் தீர்மானத்தைப் பற்றி, நமது எதிரிகளும், பொறுப்பற்றவர்களும் என்னதான் பரிகாசமாகவும்,…\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\nஇனி எதுவும் முடியாது.... எழ முடியவில்லை.. கண்கள் வானம் பார்க்கிறது... வாழ்வு வெறும்…\nசோலார் மோட்டர் பம்ப் மற்றும் ஸ்மார்ட் தெருவிளக்குகள்\nசோலார் எனப்படும் சூரிய ஒளி மின்சாரம் மற்றும் மின்சாதனங்கள் குறித்த விழிப்புணர்வும, சோலார்…\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழா\n15 ஆவது மும்பை பன்னாட்டு திரைப்பட விழாவில் (15th MIFF) தெற்கு ஆசிய நாடுகளின்…\nஆஸ்கர் 2018 - சிறந்த திரைப்படங்கள் ஒரு பார்வை\nஹாலிவுட் சினிமாவின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருதுகள் ம���ர்ச் 5 அதிகாலை வழங்கப்பட…\nஆண்களுக்கும் மார்பக புற்று நோய்\nபுற்றுநோய் என்பது ஒரு நோயல்ல. சாதாரண செல்கள் தனது வளர்ச்சியின்போது செல் பிரிதல் நடைபெறுகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஒரு மரபணுவும் உண்டு. சில செல்களில் சில சமயம் பிரிதலில் வளர்ச்சி கட்டுப்பாட்டை இழந்து வெகு வேகமாக குண்டக்க மண்டக்க என்று இஷ்டம் போல் பிரிகின்றன. அவை தனக்கு வேண்டிய உணவையும் கூட பக்கத்திலிருக்கும் செல்களிடம் இருந்து அநியாயமாகப் பிடுங்கி, சாப்பிடுகின்றன. இதுவே புற்றுநோய் என்பது. உலகில் சுமார் 200 வகை புற்றுநோய்கள் உள்ளன. இதில் சுமார் 10௦-15 வகைகளே பரவலாக காணப்படுகின்றன. அதில் முக்கியமானவை பெண்களுக்கு மார்பகம், கருப்பையின் வாய் & வயிறு போன்ற இடங்களிலும், ஆண்களுக்கு ஆண் இனப்பெருக்க உறுப்புக்கு உற்பத்தி செய்து தரும் பிராஸ்டேட் சுரப்பி (Prostate gland) என்ற உறுப்பிலும், வயிறு, சிறுநீரகம் போன்ற இடங்களிலும் பொதுவாக வருகிறது.\nபுற்றுநோய் பற்றிய சில குறிப்புக்கள்:\n• சாதாரண செல் பிரிதல் நிகழ்வு கட்டுப்பாடின்றி நடந்தால் அதுதான் புற்று நோயாகிறது. இதிலுள்ள செல்கள் அண்டை வீட்டையும், அதன் பக்கத்து இடங்களையும், யாருடைய அனுமதி இன்றியும் எட்டிப் பார்க்கும்.\n• இது ரொம்ப சேட்டைக்கார செல். அந்த இடத்தில் உள்ள திசுக்களை சத்தமின்றி அழித்துவிடும்.\n• இதில் உள்ள செல்கள் முதிர்நிலைக்குப் போய்விட்டால், அவை நாம் ஊர் சுற்றிப் பார்க்கப் புறப்படுவது போல், அவையும் உடலின் மற்ற இடங்களை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டு விடும்.\n• அவை ஏறிச் செல்ல ஓர் ஊர்தி வேண்டுமல்லவா அதுதான் நிணநீர் நாளங்களும், இரத்தக் குழாய்களும். கட்டணம் ஏதுமின்றி இவற்றை ஏற்றிக்கொண்டு போய் உடலில் அவை விரும்பும் பகுதிகளில் இறக்கி விடும்.\n• எங்கு இவைகட்கு விருப்பமோ அங்கு போய் இறங்கி அங்கேயும் தன் குஞ்சு குளுவான்களை பெருக்கும்.. அபரிதமாய். இவைதான் புற்றுநோய் செல்களின் சிறப்பு செயல்பாடு.\n• துவக்க நிலையிலேயே கண்டுபிடிக்கப் பட்டால், இதனை முற்றிலும் குணப்படுத்த முடியும். .\n• சுமார் 200 வகை புற்று நோய்கள் உள்ளன.\n• புற்றுநோய் பாரபட்சமற்ற நோக்கம் கொண்டது என்றே கூறவேண்டும். குழந்தை, இளையோர், முதியோர், ஏழை, பணக்காரர், ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் தொட்டுத் தொட்டு துன்புறுத்தி இன்பம் காண்பது புற்று.\n• வளர்முக நாடுகளில் ஏற்படும் இறப்பின் முக்கிய காரணிகளில் ஒன்று புற்றுநோய்.\n• புற்றுநோய் ஒரு கொடுமைக்கார வியாதி என்றாலும் கூட, கொஞ்சம் கவனத்துடன் இருந்தால், கவனத்துடன் கையாண்டால், இதனால் உண்டாகும் இறப்பின் பெரும்பகுதியைத் தவிர்க்கலாம். 30% புற்று நோய் இறப்பு தவிர்க்கக்கூடியதே..\n• மற்றவற்றை துவக்க காலத்திலேயே, கண்டறிந்து, சிகிச்சை அளித்தால் முழுமையாக குணப்படுத்த முடியும்.\n• புற்று நோய் உண்டாவதற்கான துல்லியமான காரணி இதுவரை க்ண்டறியப்படவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணி உள்ளது.\n• புகையிலை பயன்படுத்துவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வரும் வாய்ப்புக்கள் அதிகம். ஆனால் காற்று மாசு மற்றும் கதிர்வீச்சு காரணமாகவும் நுரையீரல் புற்று வரும் வாய்ப்பு உண்டு.\n• புற்றுநோய் என்பது முக்கியமாக 90-95% சூழல் தொடர்பான ஒரு நோய்தான். 5-10% மட்டுமே பாரம்பரிய மரபணுக்கள் மூலம் வருகிறது.\n• இதற்கான காரணிகள் என புற்று நோய் ஆராய்ச்சி மையங்கள் அறியப்பட்டவை:\n4.மனழுத்தம், உடல் பயிற்சி இன்மை & சூழல் மாசு..15-20%\n2011 பிப்ரவரி கணக்குப்படி, இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1.2 கோடிப்பேர். இதில் புகையிலையால் ஏற்பட்ட பாதிப்பே அதிகம்.\nஇந்த எண்ணிக்கையில் 55% புற்றுநோய் தடுக்கக் கூடியது. 65% புற்று நோயாளிகள் இதன் 3& 4 ம் நிலையில் கண்டறியப்பட்டுள்ள‌ன‌ர். இந்த நிலையில் அறியப்படும்போது, அவற்றின் சிகிச்சை என்பது சிரமமானதே.\nகுழந்தைப் பருவத்தில் தாக்கும் புற்றுநோய்கள்\nபொதுவாக குழந்தைப்பருவ புற்று என்பது அரிதுதான். 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 1/600 பேருக்கு புற்றுநோய் வருகிறது. ஆனால் அதற்கான காரணிகள் இன்னும் சரிவரத் தெரியவில்லை. உலக அள்வில் இது 1% மட்டுமே.\nபெரியவர்களுக்கு வரும் நுரையீரல், மார்பகம், வயிறு மற்றும் மலக்குடல் புற்று இவர்களுக்கு வராது. கடந்த 10 ஆண்டுகளாக இதற்கான சிகிச்சையும் அதிகரித்து அவர்களின் வாழ்நாள் காப்பாற்றப்பட்டிருக்கிறது.\nஎளிதில் குணப்படுத்தக் கூடிய மார்பகப் புற்று\nமார்பகப் புற்று என்பது சிகிச்சைக்கு கட்டுப்படும் ஒன்றாகிவிட்டது. இதன் முக்கிய காரணம் தற்போது அதிகரித்துள்ள விழிப்புணர்வும்,அதனை சோதிக்க mammograms and CT ஸ்கேன் இருப்பதுதான்.\nஇதனை எளிதில் பிரச்சினை இன்றி அறுவை சிகிச்சையால் அகற்றிவிடலாம். இதனை துவக்க காலத்தில் அறிந்தால், அறுவை சிகிச்சை செயத பின்னர் வேதிசிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை மூலம் குணப்படுத்தி விட முடியும்.\nபுற்று நோய் இருப்பதாக சந்தேகம் வந்தால், மருத்துவ சோதனை மூலம் அதனை அறிவது மிக எளிது. அந்தப் பகுதியிலிருந்து எடுத்த செல்களை ஆராய்ந்தால் அவற்றின் தன்மை தெரியும். புற்று நோயை, அது வளர்ந்திருக்கும் நிலை அறிந்து, அதனை வேதி சிக்ச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை மூலம் எளிதில் குணப்படுத்தலாம்.\nஅதனை சரியாக்குவது என்பது நீங்கள் எவ்வளவு தைரியமாய் உள்ளீர்கள் என்பதும், அது எந்த இடத்தில் இருக்கிறது மற்றும் அதன் வளர்நிலை என்ன என்பதைப் பொறுத்துமே அமைகின்றன.\nபொதுவாக புற்று நோயின் அறிகுறிகள் அந்தந்த புற்று நோய்க்குத் தகுந்தபடி வேறுபடுகின்றன. இருப்பினும், சில பொதுவான அறிகுறிகளும் உண்டு.\nபொதுவாக அனைத்து புற்றுநோய்களுக்கும், எடை குறைவு, ஏதாவது ஒரு இடத்தில் கட்டி/மதமதப்பு இருக்கும். சில சமயம் காய்ச்சல், இரத்த சோகை மற்றும் இரவில் வியர்த்தல் போன்றவையும் தென்படும்.\nஉலகத்திலேயே டென்மார்க்கில்தான் அதிக அளவு புற்று நோய் காணப்படுகிறது. இந்தியாவில் வருடந்தோறும் சுமார் 1,00,000 பெண்கள் கருப்பை புற்று நோயால் இறக்கின்றனர்\nஇந்தியாவின் நகர் & கிராமப் புறங்களில் பெரும்பான்மையாக மார்பகப் புற்றுநோயே அதிகமாகக் காணப்படுகிறது. சென்னை, பெங்களூரு, அகமதாபாது, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் காண்ப்படும் புற்று நோய்களில் மார்பகப் புற்றே.. 28%-35% உள்ளது.\nஇதில் முக்கியமாக வயது இடம் மாறுதல்/குறைப்பு ஏற்பட்டுள்ளது. முன்பு 50-60 வயதுக்காரர்களுக்கு வந்தது போய் இன்று 30-40 வயதுக்காரர்களுக்கு வருவது மிகவும் கவலையளிக்கும் மற்றும் கவனத்தில் கொள்ள் வேண்டிய தகவல்.\nநிறைய புற்றுநோய் மையம் இல்லாத மருத்துவமனைகள மார்பகப் புற்றுநோய்க்கு சிகிச்சை தருவதால், இதில் பல பிரச்சினைகளும், தரக் குறைவான அறுவை சிகிச்சைகளும் செய்யப்பட்டு, நோயாளியின் வாழ்நாள் குறைய வாய்ப்புள்ளது.\nபுற்றுநோய் பற்றிய கற்பனையும் தவறான கருத்துக்களும்\nபுற்று நோய் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு ஒட்டும் வியாதியல்ல. புற்று நோய என்பது முழுக்க முழுக்க உடலியல் சார்ந்தது. உள்ள நிலைபாடு மூலம��� புற்று உருவாகாது. தவறான் உணவு உட்கொள்ளும் முறைதான் புற்றுக்கு காரணம் என்பது தவறான கருத்து. ஒழுங்கான உணவுப் பழக்கம் உள்ளவர்களுக்கும் கூட புற்று நோய் வரலாம்.\nபுற்று நோய் வராமல் தடுக்க செய்ய வேண்டியவை..\n1. முதலில் வாழ்க்கையைப் பற்றிய மட்டற்ற, நெகிழ்வற்ற, உறுதியான நம்பிக்கையுடன், நல்ல உணர்வுடன் இருங்கள்.\n2.நிறைய தாவர உணவுகள், பயறு வகைகள் சாப்பிடுங்கள்.\n4.இயற்கைப் பொருள்களையே வீட்டிலும் வெளியிலும் பயன்படுத்துங்கள்.\n5.உடல் எடையை கட்டுக்குள் வைத்திருங்கள்.\nதற்போது பிறக்கும் பெண் குழந்தைகளில் 14 குழந்தைக்கு ஒன்று, எதிர்காலத்தில் புற்று நோய் வரும் வாய்ப்பு உண்டு எனற தகவல் கசப்பான உண்மையே.. ஆணுக்கும் கூட மார்பக புற்று வருவதுண்டு. அதன் அறிகுறி, மற்றும் அனைத்து சிகிச்சையும் பெண்ணைப்போன்றதே.\nமார்பகப் புற்று என்பது மார்பகத் தசைகளிலிருந்து உருவாகிறது. பொதுவாக மார்பகப் புற்று பால் சுரப்பிகளிருந்தும்/சுரப்பி மடல்/மடிப்புகளிளிருந்தும் உருவாகிறது. மார்பகப் புற்று மனிதன்/பாலூட்டிகளிடம் வரும் நோயாகும். ஆண்,பெண் இருவருக்குமே வரும் நோய் என்றாலும், உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோயால் 22.9% பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். 2008ம் ஆண்டு மட்டும் 458,503 பெண்கள் புற்று நோய்க்கு உயிர்ப் பலி ஆகி இருக்கின்றனர். இது உலகில் புற்று நோயால் சாவினைத் தழுவும் பெண்களில் 13.7% ஆகும்.\nஆண்களில் 1 % பேருக்கு மார்பக புற்று வருகிறதாம். ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பாவில் 300௦௦ பேரும், அமெரிக்காவில் 1,910 பேரும் புதிய மார்பக புற்று நோயாளிகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றனர். இந்தியாவில் காணப்படும் ஆண் புற்று நோயாளிகளில் 0௦.7% பேருக்கு மார்பக புற்று காணப்படுகிறதாம். பெண்களின் மார்பக புற்றுநோய் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் 12% அதிகரித்துள்ளது. அதுபோலவே, ஆண்களிலும் மார்பக புற்றுநோயின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. 2011 பிப்ரவரியில் இந்நோய் ஆண்களிடம், குறிப்பாக நகர்ப்புற ஆண்களிடம், 1.5- 2% அதிகரித்துள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.\nஆண்களுக்கான மார்பகபுற்று நோய் என்பது எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். ஆனால் பொதுவாக, 60 -70 வயதில் வருகிறதாம். 2011, பிப்ரவரியில், ஈரோடு நண்பர் ஒருவர் 40 வயதில் இந்த நோய் வந்து, உயிரைப் பறி கொடுத்தார். ���திகமான கதிர்வீச்சும், அதிகம் ஈஸ்ட்ரோஜென்(பெண்களுக்கான ஹார்மோன்) என்ற ஹார்மோன் சுரப்பும், குடும்பத்தில் இரத்த உறவில் யாருக்காவது மார்பக புற்று வந்திருத்தல் என்ற கொஞ்சம் பாரம்பரிய காரணிகளும் உண்டு. அதிக ஈஸ்டிரோஜென் ஹார்மோன், மருந்துகள், உடல் பருமன், ஈரல் வியாதிகளால் உருவாகிறது. மேலும் ஆண் மார்பக புற்று என்பது, மோசமான, நாள்பட்ட மதுப் பழக்கத்தாலும் உருவாகிறதாம். பெரும்பாலான ஆண் மார்பக புற்று, கிளின்பெல்டர் சிண்ட்ரோம் (Klinefelter syndrome,a genetic disorder, having XXY chromosomes)என்ற நோயாலும், BRCA வின் எதிர்பாரா மரபணு மாற்றத்தாலும் ஏற்படுகிறது. ஆனால் அனைத்து புற்றுநோய்களுக்கும் பெரும்பாலும் எதிர்பாரா மரபணு மாற்றத்தால் உருவாவதாகவே, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஆண் மார்பக புற்றுநோயின் அறிகுறிகள், அறுவை சிகிச்சை, வேதி சிகிச்சை, கதிர் வீச்சு சிகிச்சை மற்றும் மாற்று மருந்துகள் எல்லாம் பெண்களின் மார்பக புற்று நோய்போலவேதான். ஆண்களுக்கு பால் சுரப்பிகள் இல்லை. வியர்வை சுரப்பிகள்தான், மார்பக திசுக்களில் பால் சுரப்பியாக செயல்படுகிறது. அது செயல்பட, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் தூண்டுதல் வேண்டும். ஆண்களுக்கு அவர்களின் விந்தகத்திலிருந்து சுரக்கும் ஆண்டிரோஜென் என்ற ஹார்மோன், மார்பக திசுவை வளர விடாது. எனவேதான் ஆண்களுக்கு மிகக் குறைவாக மார்பக திசு உள்ளது. குறைவான மார்ப‌க திசுவால், அவர்களுக்கு ஏற்படும் மார்பக புற்று, அருகிலுள்ள உறுப்புகளில் விரைவாகப் பரவ வாய்ப்பு அதிகம் உள்ளது.\nஆண் மார்பக புற்று, பெண்களுக்கு போலவே, மார்பகத்தில் கட்டி, நீர் வடிதல், மார்பகம் உள்நோக்கி இழுக்கப்படுதல், அந்தப் பகுதியில் நாள்பட்ட வீக்கம் மற்றும் அக்குளில் கட்டி போன்ற அறிகுறிகளால் அறியலாம். இதன் சிகிச்சையும் பெண்களுக்கு கொடுப்பது போலவே. ஒருவரின் தாய், சகோதரி போன்றவர்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை புற்றுநோய் வந்தால், அவருக்கும் மார்பக புற்று ஏற்பட வாய்ப்பு உண்டாம்.\n2011, செப்டம்பர் இன் மருத்துவ ஆய்வுத் தகவல்படி, ஆண்களுக்கான புற்று நோய் எண்ணிக்கை என்பது முன்பை விட அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல, பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோயை ஒப்பிடும்போது ஆண்களுக்கு வரும் மார்பக புற்று என்பது மிகவும் முற்றிய நிலையிலேயே கண்டு பிடிக்கப்ப��ுகிறதாம். இந்த தகவலைச் சொன்னவர் ஹூஸ்டன் நகரின் ஆண்டர்சன் புற்று நோய் நிறுவனத்தில், ஆராய்ச்சி செய்யும் பெண் புற்றுநோய் நிபுணர் சார் ஜியார்டானோ (Dr .Sharon Giordano) தெரிவிக்கிறார். மேலும் கடந்த 25 வருடத்தில், ஆண்களுக்கான மார்பக புற்று 25% அதிகரித்துள்ளது என்றும் கூறுகிறார். ஆண்களுக்கு வரும் மார்பக புற்று அங்கு பாலூட்டுவதற்கான தசைகள் இல்லாததால் புற்று நோய் என்பது படபடவென பரவி, எல்லா இடங்களுக்கும் போய்விடுகிறதாம். எனவே பொதுவாக ஆண்கள் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் செல்கின்றனர் என்கிறார்.\n- பேரா.சோ.மோகனா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\nஎனது பையனுக்கு தோலுக்கும் கைகலுக்கும் இடையில் ஒரு கட்டி வந்துல்லது, அதை நாங்க மருதுவரிடம் காட்டிணோம் அவர் எஙகளிடம் எதுமே சொல்லவில்லை, இரத்தம் பரிசோதிக்க வேண்டும் என்றார். எங்கலுக்கு புற்று நோயோ என்று மிகவும் பயமாக உல்லது, அவனுடைய வயது,\n1வயது 3மாதங்கள் அவனுக்கு என் இந்த வயதில் இப்படி கட்டி வந்துல்லது எந்த காரணாதால் வந்துல்லது எங்கள் பரம்பறயில் யாருக்கும் இது போல வந்ததில்லை.\nஎங்களுக்கு ஒரு தெளிவானா பதிலை அளிக்கவும்.\nஎனது மார்பு சிறிதாக வீங்கி உள்ளது\nஆனால் கட்டிகள் எதுவும் தென்படவில்லை\nநெஞ்சில் சளி இருந்தாலும் இவ்வாறு இருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52191-topic", "date_download": "2018-04-23T15:27:53Z", "digest": "sha1:OF7QMTQNOXXHFQMQKJ2AERENI4WZDMOP", "length": 14398, "nlines": 142, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மனைவியும் திருக்குறள் தான்…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ச���்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nகேள்விகளைச் சுமந்தபடியே ஒரு கூட்டம் எப்போதும்\nஎவ்வாறு கடக்கப்போகிறீர்கள் என்பதில்தான் உங்கள்\nமூணு காரணங்களால், மனைவியும் திருக்குறள் தான்…\n1. நிறைய அதிகாரம் இருப்பதால்.\n2. நிறைய இடங்களில் புரிந்தும் புரியாமலும் இருப்பதால்.\n3. இரண்டடியில் எல்லாவற்றையும் உணர வைப்பதால்.\n# வீர விளையாட்டு, வீடியோ விளையாட்டு எதுவென\nபோன வருஷம் நவம்பர்ல வீட்டை சுத்தி தண்ணி இருந்தும்\nகுடிக்க தண்ணி கிடைக்காம இருந்தீங்க\nஇந்த வருஷம் கை நிறைய காசு வச்சுக்கிட்டு காசு இல்லாம\nபாட்டி : எத்தனை நாளாடா இந்தப் பழக்கம்\nபேரன் : எந்தப் பழக்கம்\nபாட்டி : லாட்டரி சீட் வாங்குறது\nபேரன் : அது தமிழ்நாட்டிலேயே இல்லையே\nபாட்டி : பொய் சொல்லாதே. இப்போதான் சட்டைப் பையிலே\nஇருந்த ரோஸ் கலர் லாட்டரி சீட்டை கிழித்துப் போட்டேன்\nபேரன் : ஐயோ கெளவி, அது ரெண்டாயிரம் ரூவா நோட்டு\nRe: மனைவியும் திருக்குறள் தான்…\nஹா ஹா அனைத்தும் சூப்பர்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்க���் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2014/12/", "date_download": "2018-04-23T15:15:47Z", "digest": "sha1:IEQQLQVD622CORHBPOVCE75IDUISCBLU", "length": 24179, "nlines": 220, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: December 2014", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nநேரில் சந்திக்க வாய்ப்பு உள்ள அன்பர்கள் தயவு செய்து கீழ்க்கண்ட கைபேசி எண்களில் கேட்டு தெரிந்து சந்திக்க அன்புடன் வேண்டுகிறோம்.\nஜாதகம், கைரேகை, எண்கணிதம் போன்ற முக்கிய அம்சங்களில் எதிர்காலம் அறிந்து கொள்ள உள்ளன்போடு உரைக்க காத்திருக்கிறோம்..... 33 வருட அனுபவங்களை அள்ளிச் செல்ல தொடர்பு கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\nSANI PEYARCHI 2014 - சனிப் பெயர்ச்சி 2014 - முதலில் அஷ்டமச் சனி.. மேஷ ராசிக்கார்களுக்கானது..\nஆர்வமாக காத்திருந்த ஆன்மீக ஜோதிட ஆர்வலர் வாடிக்கையாளர்களுக்கு மிக்க நன்றி.\n.. எதிர்பார்த்த சனிப் பெயர்ச்சி பலன்கள்\nபலன்களுக்குச் செல்லும் முன்பாக கிரகப் பெயர்ச்சிகளின் தினங்கள் சற்றே அறிந்து கொள்ளலாமே..\nதற்போது அஷ்டமசனி ஆரம்பம். வாழ்க்கையில் ஒரு இறுக்கிப் பிடிக்கும் உணர்வுகள் அண்டவே செய்யும். எல்லோரும் சோதனைகளையும், வேதனைகளையும் தாங்கிக் கொள்ளவே வேண்டும். மனோதிடமும, தன்னம்பிக்கையும் தங்களுக்கு அதிகம் தேவைப்படும். இறை பக்தியாலும், இதயத் துணிச்சலாலும், பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய கால கட்டமாகும்.\n2. கால தாமதம். (பணியில், குடும்ப உறவுகளில், நண்பர்களில், அருகாமை அன்பர்களிடம்)\n3. கருத்து மோதல்கள் (முக்கியமாக கணவர் எனில் மனைவியிடம்)\n4. நண்பர்களின், உறவினர்களின் உறவுகளில் ஏமாற்றங்கள்\n5. காதலில் ஒரு அமைதியற்ற பிரச்சனை\n6. கூட்டுக் குடும்பத்தில் பிரச்சனைகள்\n7. மருத்துவச் செலவுகள்.. முக்கியமாக.. ஆஸ்த்மா, மூலம், தலைவலி, கால்வலி..\n8. விபத்துக்கள்.. சிறு சிறு விபத்துக்கள்.. சுளுக்குகள்..\n9. தொழிலில் சிக்கல்கள்.. சக பணியாளர்களுடன் அன்பு மறந்த நிலை\n10. இந்த அனுபவங்கள் பிற்கால வளர்ச்சிக்குரிய தூண்கள்.\nமேற்காண் விவரங்கள் சுருக்கமாக இருப்பினும் தாங்கள் விரிவாக்கிக் கொள்ள வேண்டுகிறோம். இத்தனை சூழலிருந்து தப்பிக்க இயலாதா.. ஆம்.. முடியாது என்பது எதுவும் கிடையாதே....பிரார்த்தனை.. வழிபாடு.. சுறுசுறுப்பாய் இருத்தல்.. எளியோருக்கு உதவுதல்.. இறையருள் கிடைக்கப் பெற்றால் எதுவும் எளிதாகுமே...\nமாதந்தோறும் உங்கள் நட்சத்திரதினத்தன்று, சனீஸ்வர்ரை வழிபட்டு பிரார்த்தனை மேற்கொள்வதோடு, பெருமாளின் பாதக் கமலங்களுக்கு சரணாகதி அடைவதே சிறந்த்து.\nமேலும், தங்கள் ஜாதகம் அல்லது பிறந்த நாள் நேரம் இடம் ஆகியவை கொடுத்து பலன்கள் தெரிந்து கொள்ளலாம்.\nசிம்மராசி...(ஏன் ரிசபம், மிதுனம், கடகம் பலன் எழுதவில்லையே என்ற ஆதங்கமா.. தாங்கள் தற்போது தப்பித்து விட்டீர்கள்.. – இரண்டரை ஆண்டு காலம் சொர்க்கபுரியில்... வாழ்க்கை... கிடைத்த சந்தர்ப்பத்தில் வாழ்க்கையை வளப்படுத்துங்கள்... காற்றுள்ள போதே தூற்றிக் கொள்.. என்போமே... நல்லன நடக்கும் காலம்... கூடவே அதனை அளவீடு செய்ய..அதாவது, வீடு வாங்கலாமா,, ஷேர் மார்க்கட்டா... எதில் முதலீடு நன்மை தரும் ஜாதக ரீதியில் என அவரவர் த்த்தம் ஜாதக வழியில் கேட்டுத் தெரிந்து கொள்ளலாமே.. தொடர்புக்கு 9443423897..\nசிம்மராசி அன்பர்களுக்கு உளமார்ந்த வணக்கம்.\nசிம்ம ராசி க்கு 2014 சனிப் பெயர்ச்சி பலன்கள். (அர்த்தாஷ்டமச் சனி)\nபெரியோரிடம் மதிப்பும் மரியாதையும் செலுத்தி வந்த தங்களுக்கு முதல் படியாக பெரியோரை அவமதிக்கும் சிறு சிறு அனுபவங்கள் வந்த விதம் அறிந்தாலே அர்த்தாஷ்டமச் சனியில் பிடியில் வந்துள்ளோம் என்பது நன்றாகப் புரியும். பிறருக்கு அடங்கவும், அடிமையாகவும் வாய்ப்பே இல்லை என்றாகிப் பழகிப் போன உங்களுக்கு, தற்போது தலைகீழ் பலனாகத் தெரிகிறதா.. அது தான் இந்த சனிப்பெயர்ச்சியின் பலன். சிங்கத்தினைச் சின்னமாக்க் கொண்டவர்கள் வீட்டில் ராஜாவாக இருந்தீர்களா.. தற்போது என்னவாகி வ��ுகிறது.. சற்றே மாற்றம்.. ஒன்றுக்கும் வகையில்லாதவரிடம் கை கட்டி நிற்கின்ற நிலையா... உங்களிடம் உள்ள நல்லொழுக்கம், நேர்வழி, நாணயம், செயலில் மும்மரமான ஈடுபாடு, எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட உழைப்பேன்... என்பதான ஒரு கொள்கைக்கு வந்தது ஆப்பு.. பிறர் போற்றத் தக்க வாழ்க்கை அமைந்து சந்தோஷப் பட்டது.. தற்போது பிறர் இகழத்தக்க அமைப்பா.. சற்றே காரணம் பார்ப்போமா\nஅஷ்டமச் சனிக்கு எழுதிய பத்து வரிகளில் ஐந்து வரிகள் தங்களுக்குப் பொருந்தும்... அதாவது,\n2. கால தாமதம். (பணியில், குடும்ப உறவுகளில், நண்பர்களில், அருகாமை அன்பர்களிடம்)\n3. கருத்து மோதல்கள் (முக்கியமாக கணவர் எனில் மனைவியிடம்)\n4. நண்பர்களின், உறவினர்களின் உறவுகளில் ஏமாற்றங்கள்\n5. காதலில் ஒரு அமைதியற்ற பிரச்சனை\nமுக்கியமான கெடுதல்கள் என்னென்ன.. எனத் தெரிந்து கொண்டால், நாம் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கைகள் மேற்கொள்ளலாமல்லவா.. ஆம்\nஇதோ..1. தைரியம் குறைந்து சோர்ந்து காண்ப்பட வாய்ப்பு உள்ளது.\n2. தன்னம்பிக்கை இல்லாமல், சரியாகச் சொல்ல வேண்டுமானால் வைரமாய் இருந்த திட மனசு, வைக்கோல் போல் தளர்ந்து விடும்\n3. சற்றும் எதிர்பாராத வழக்குகள், வம்புகள் வரட்டுமா என்று வாசலில் காத்திருக்கும்.\n4. தேனாகப் பேசியவர்களே தேளாக்க் கொட்டிடுவார்கள்.\n5. மங்கையரால் அவமானம் தலைதூக்கலாம்.\n6. தன் கையெழுத்து தான்.. தனக்கு எதிராக வாதிடலாம்.\n7. கொடுத்த வாக்குறுதிக்காக நாணிக்குறுக வைத்திடலாம்.\n.8. பணியில் உள்ளவர்களுக்கு வேண்டாத இடமாற்றங்கள் இம்சை தரலாம்\n9. தோல்வியென்பதே என்னென்று தெரியாமலிருந்தவர்க்கு, தோல்வி பயம்..\n10விரக்தியால் தொழிலில் நேர்மை குறையலாம்.\n11. சோர்வுற்று இருப்பதால், பிற செயல்களில் எண்ணம் செல்லாது..\n12. வெட்கத்தில் தலைகுனிந்து திகைக்கின்ற நிலை வரலாம்.\nஇவையெல்லாம் தங்களின் வருங்கால வாழ்க்கைக்கு வளமூட்ட வருகின்ற பிரச்சினைகளின் பகுதிகள்.. அனுபவங்களை புதிதாகத் தருகின்ற சின்னச் சின்ன எதிர் விளைவுகள்.. என்ற நிலையில் நன்றாகப் புரிந்து செயல்படலாம்.\nகுறிப்பாக சிம்மராசிக்கார்ர்கள் நினைத்தால் துன்பத்தையும், இன்பமாக மாற்றி விடும் பக்வும் உள்ளவர்கள் தானே.. பிரச்சனைகளைக் கண்டு அஞ்சுவது பெருந்துன்பம்... துன்பங்களை ஏற்று, அதனின்று மீட்டு வாருங்கள்..\nவரும் காலங்களில் வக்ர சனி காலமான 2015 மார்ச்சு 15 முதல், ஜீலை 11 வரையிலும், மேலும் 2016 மாச்சு 27 முதல் ஜீலை 23 வரையிலும் கடைசியாக 2017 ஏப்ரல் 9 முதல் ஆகஸ்ட் 5 வரையிலும் உள்ள இந்த கால கட்டத்தில் திருப்பு முனைகள் ஏற்படும்.\nமேலும் குருப் பெயர்சிச 2016 ஆகஸ்ட் 2ம் நாளில் தொடங்கி 13 மாதங்கள் இழந்த பெருமைகளை மீண்டும் கொண்டுவந்து சேர்க்கும் என்பதில் ஐயமில்லை.\nஇனி ஏழரைச் சனி கெடு பலன்கள் தருகின்ற துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிகளைப் பார்க்கலாம்...\nமற்றபடி, ரிசபம், மிதுனம், கடகம், கன்னி, மகரம், கும்பம், மீன ராசிக்காரர்களுக்கு முன்னேற்ற திருப்பு முனையாக அமையுமாதலால் அவரவர் ஜனன நேரப்படி, உள்ள ஜாதகங்களின் மூலம் முன்னேற்றங்களை அறிந்து செயல்பட உத்தமம்.\nஇவிடம் தாங்கள் ஜாதக விவரவங்கள் அளித்து பலன்கள்பெற்றுக் கொள்ளலாம். நன்றி.\nசனிப்பெயர்ச்சி.. 2014 டிசம்பர் 16ம் நாள்.\nவருகிற 16-12-2014 அன்று துலா ராசியிலிருந்து விடுபட்டு, விருச்சிக ராசிக்கு சனிபகவான் பிரவேசம் செய்கின்றார்.\nஒவ்வொரு ராசிக்கும் மேஷம் முதல் மீனம் முடிய 12 ராசிக்கும் வாழ்க்கை நிலையில் வயது, சூழ்நிலை, கல்வி, தொழில், எதிர்கால வாய்ப்புகள் ஆகியன குறித்தவற்றில் பெரும் மாற்ற்கள் ஏற்படுவது நிச்சயம்.\nஇன்னல்களே வாழ்க்கையா என்ற அளவுக்கு இரண்டரை வருடம் பிரச்சனைகளும், துன்பங்களும் அனுபவித்த மீன ராசி நேயர்களுக்கு ( கடந்த இரண்டரை ஆண்டு (அஷ்டம சனி - ஏழரை ஆண்டு இன்னல்களை இரண்டரை ஆண்டுகளிலே ஒரு சிலருக்கு அமைந்திருக்க வாய்ப்பு) அனுபவித்த இன்னல்களில் நிச்சயம் விடுதலை.\nஒரு திருப்புமுனையாக, வீட்டில் இதுவரை, அவமதிக்கப்பட்ட பல்வேறு சூழ்லகளில் தனித்துவமாக, கௌரவம் கிடைக்கவும், பொருளாதார மதிப்பும் உயரவும் வாய்ப்பு உண்டு.\nஅதே போல், கன்னி ராசி நேயர்கள், ஏழரைச் சனி விலகி இன்னல்கள் நீங்கிது குறித்து, ஒரு மன மகிழ்ச்சி கொள்ளலாம்.\nதுலாராசிக்காரர்களுக்கு ஜென்மச்சனி விலகி ஓரளவுக்கு நிம்மதி கிடைக்கும்.\nகடகராசிக்காரர்களுக்கு, இருந்த அர்த்தாஷ்டமச்சின விலகி, சிம்ம ராசிக்கு பீடித்துக் கொள்கிறது.\nவிருச்சிக ராசிக்காரர்களுக்கு, ஜென்மச்சனி.. இப்படியே, பல்வேறு சூழல்களில் ஒவ்வொன்றாக விவரிக்க ஒவ்வொரு ராசிக்கும் தனித்தனியாக எழுதவுள்ளோம்.\nதற்போது வருகின்ற 07 -12-2014 முதல் 09-12-2014 வரை 3 தினங்கள் ஜோதிடதம்பத சென்னை விஜயம் என்ற விவரத்தினை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.\nசனிப் பெயர்ச்சியின் தன்மை கைரேகைகளில் பிரதிபலிக்கின்றதா என்றதை ஆய்வு செய்து வருவதால் தயவுசெய்து, மேஷ ராசி, விருச்சிக ராசி, சிம்மராசி அன்பர்கள் அவரவர் ஆண் - வலது கை, பெண் - இடது கை ரேகை மொபைலில் இமேஜ் படம் எடுத்து, whatsapp மூலம் 9443423897 என்ற எண்ணுக்கு அனுப்பி உதவிட அன்புடன் வேண்டுகிறோம்.நன்றி.\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன்மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49116", "date_download": "2018-04-23T15:17:51Z", "digest": "sha1:A5QMBZB7BG2RXLBPHMAUQYS6APTYPQNG", "length": 5872, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பில் நடாத்தும் மாபெரும் தொழில்சந்தை-2016 - Zajil News", "raw_content": "\nHome Events தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பில் நடாத்தும் மாபெரும் தொழில்சந்தை-2016\nதேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மட்டக்களப்பில் நடாத்தும் மாபெரும் தொழில்சந்தை-2016\nதேசிய இளைளுர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட பணிமனையின் ஏற்பாட்டில் வேலையற்றிருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் அரிய சந்தர்பம்\nஇந்த மாபெரும் தொழில் சந்தையில் கலந்து கொண்டு உங்களுக்கான நிரந்தர தொழிலை பெற்றுக்கொள்ளுங்கள். இத் தொழில் சந்தையில் தனியார் துரை நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. நீங்களும் கலந்து கொண்டு நற்பயன் அடையுங்கள்.\nஇடம்: செல்வநாயகம் மண்டபம், மட்டக்களப்பு.\nPrevious articleஒப்பந்தத்தில் அடிப்டையில் நிறைவேற்ற வேண்டிய கடமைகளை செய்வதற்கு SLMC தவறியிருக்கிறது: NFGG தவிசாளர் அப்துர் ரஹ்மான்\nNext articleதிருகோணமலை: வட்டார எல்லையில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் பாதிப்பு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/04/24/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE/", "date_download": "2018-04-23T14:56:44Z", "digest": "sha1:RS4JBO4VDWU2CJDX5TA45OLUS2VEHUNK", "length": 9576, "nlines": 147, "source_domain": "lakshmanaperumal.com", "title": "அறிவொளி மற்றும் சுகிசிவம் நகைச்சுவைப் பேச்சு | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nஅறிவொளி மற்றும் சுகிசிவம் நகைச்சுவைப் பேச்சு\nPosted by Lakshmana Perumal in\tஆன்மிகம், காணொளி, பொழுதுபோக்கு and tagged with அறிவொளி, ஆன்மிகம், சுகிசிவம், தமிழ் நகைச்சுவை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம்\t ஏப்ரல் 24, 2012\nஅறிவொளி தனக்கே உரிய, குழப்பமாக இருப்பது போல ஒரு கருத்தை வெளிப்படுத்துவதும், பின்னர் அதற்கு தகுந்த உதாரணம் கொடுத்து, மெய்பிப்பதும் மிக அருமையாக இருக்கும். அவ்வகையில் இந்த காணொளியும் மிக அருமை. அவரின் நகைச்சுவைப் பேச்சு எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த ஒரே ஒரு சாம்பிள் உங்கள் பார்வைக்காக. ஏதேனும் காணொளி வடிவத்திலோ, ஒலி வடிவத்திலோ கிடைத்தால் இணைப்பு தாருங்கள்.\nசுகிசிவம் அவர்கள் தமது இயல்பான பேச்சு நடையில் சராசரி இந்தியனின் எண்ணத்தை நகைச்சுவையோடு மிக அழகாக பேசியுள்ளார். அதன் காணொளியையும் கண்டு மகிழுங்கள்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« மார்ச் மே »\n���ரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பாவைக் கூத்து – மறந்து போன மக்கள்\nஐ லவ் யூவும், ஏடாகூடமும் – குறுங்கதை →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2014/03/08/the-fall_chinese-poem-3/", "date_download": "2018-04-23T15:37:02Z", "digest": "sha1:V46DQRQHLBOLAE5PLUHFCRDMZFNG3KQD", "length": 5381, "nlines": 218, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "இலையுதிர் காலம் | thamilnayaki", "raw_content": "\nகனிந்து சிவந்த பழங்களின் மணம் தோட்டத்தை நிறைக்கிறது\nகளத்து மேட்டில் வைக்கோல் போர் அடுக்கப்படுகிறது\nநான் ஒரு சப்பைக் கல்லைப் பொறுக்கி\nநாணல் நிரம்பிய நீர்ப்பரப்பில் எறிகிறேன்\nநீர்ப்பரப்பில் கல் எழுதும் வரிகளை\nஅவை காட்டும் பொன் மினுங்கலை\nசீனம் : வாங் ஸீண்டி\nஆங்கிலம் வழி தமிழில்: எம்.கார்த்திகேயன்\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00190.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/02/blog-post_18.html", "date_download": "2018-04-23T15:27:07Z", "digest": "sha1:2UALCYHO324WJCUM5PD6PTEYBH72O3MD", "length": 20825, "nlines": 210, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "கும்பகோணமும் கோயில்களும் ~ Arrow Sankar", "raw_content": "\nதமிழகத்தில் வானளாவி நிற்கும் பெரும்பாலான சைவ வைணவ ஆலயங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்டவை என்றாலும் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, வானவியல், ஆன்மீகம் போன்றவற்றின் சிறப்புகளுக்குச் சான்று கூறுவனவாய் உள்ளன. தேவாரப்பாடல் ��ெற்ற 274 ஆலயங்களில் 34 ஆலயங்களும், 108 வைணவ ஆலயங்களில் 9 ஆலயங்களும் குடந்தை என்று அழைக்கப்படும் கும்பகோணத்திலேயே காணப்படுகின்றன. இதனால்தான் இவ்வூர் ‘கோவில் மாநகர்’ என்றும் அறியப்படுகின்றது போலும். குடந்தை என்றே நீண்ட நெடுங்காலமாக அழைக்கப்பட்டு வந்த இவ்வூர் பிற்காலத்தில் கும்பகோணம் என்ற பெயரில் அருணகிரி யார் வாக்கில் திருப்புகழில் முதன்முதல் இடம் பெற்றது.\nகும்பகோணத்தை சுற்றியுள்ள கோயில்கள் அறிய உதவும் வரைப்படம்(க்ளிக் செய்து பார்க்கவும்)\nஉலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத்தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம்.\nசிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார்.\nகுடத்தின் வாசல் \"குடவாசல்\" குடத்தின் கோணம் \"கும்பகோணம்\" கும்பகோணததிற்கும் குடவாசலுக்கும் மத்யமம் (நடுவே) \"திருச்சேறை\".\nசிவபெருமான் அம்பினால் அமுதக்குடத்தை உடைத்ததால் அதிலிருந்து வெளிவந்த அமுதம் குடமூக்கில் (கும்பகோணத்தில்) மகாமக குளத்தை ஏற்படுத்தியதோடு மட்டுன்றி அங்கிருந்து ஐந்து குரோசம் தொலைவு வரையில் பரவி, அது பரவிய இடங்களையெல்லாம் செழுமையாக்கியது. ஒரு குரோசம் என்பது இரண்டரை நாழிகை வழி அளவுள்ள தூரமாகும். இரண்டரை நாழிகை ஒரு மணி நேரம். ஒரு மணி நேரம் ஒருவர் நடந்துசெல்லக்கூடிய தூரம் 4.8 கிமீ. ஐந்து மணி நேரம் செல்லக்கூடிய தூரம் 24 கிமீ ஆகும். இவ்வளவு தூரம் அமுதம் பரவியது.\nதிருவிடைமருதூர், திருநாகேஸ்வரம்,தாராசுரம், சுவாமிமலை, திருப்பாடலவனம் (கருப்பூர்) ஆகிய ஐந்து தலங்கள் பஞ்சகுரோசத்தலங்கள் எனப்படுகின்றன. க��ம்பகோணத்திற்கு யாத்திரை செல்வோர் இந்த பஞ்சகுரோசத் தலங்களுக்குச் சென்று விதிப்படி நீராடி தரிசித்து ஒவ்வோர் பகல் தங்கி வழிபட்ட பிறகே கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் செல்லவேண்டும். வேதங்களுக்கு அங்கமாக பல நூல்கள் அமைந்ததுபோல கும்பகோணத்திற்கு அங்கமாக இந்த ஐந்து தலங்களும் அமைந்தன.\nசித்திரை மாதத்தில் நடைபெறும் சப்தஸ்தான விழாவில் ஆதிகும்பேஸ்வரர் மங்களநாயகியுடன் அதிவிநோதமாக அல ங் க ரிக்கப் பட்ட பல்லக்கில் திருக்கலயநல்லூர், தாராசுரம், திருவலஞ்சுழி, சுவாமிமலை, கொட்டையூர், மேலக்காவேரி ஆகிய தலங்களுக்கு எழுந்தருளி காட்சி கொடுத்துத் திரும்புவர்.\nஇந்நகரில் திருவாவடுதுறை, தர்மபுரம், திருப்பனந்தாள் ஆதீனங்களுக்குச் சொந்தமான கிளை மடங்களும், காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீசங்கராச்சார்ய சுவாமிகள் மடமும், வீரசைவ மடமாகிய பெரிய மடம் என்று வழங்கப்படும் ஸ்ரீசாரங்கதேவர் மடமும், பல அற்புதங்களைச் செய்த மௌனசுவாமிகள் மடமும், வைணவ மடங்களின் கிளை மடங்களும், திருவண்ணாமலை ஆதீன மடமும், மத்தவர்களுக்குரிய வியாசராயர் மடமும் ஆங்காங்கு உள்ளன.\nகும்பகோணத்தில் நடைபெறும் விழாக்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா மிகவும் பெயர் பெற்றது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு சிம்மராசியில் இருக்க, சூரியன் கும்பராசியில் இருக்க மாசி மாதத்தில் பௌர்ணமி தினம் அன்று மக நட்சத்திரம் கூடி இருக்கும் சேர்க்கை நடைபெறும். அன்றைய தினமே மகாமகம் என்று கொண்டாப்படுகிறது. இந்த மகாமகக் குளம் சுமார் 20 ஏக்கர் பரப்புடையது. கும்பகோணம் கல்வெட்டுக்களில் இவ்வூர் ஸ்ரீகுடந்தை, குடமூக்கு, திருக்குடமூக்கு, வடகரைப் பாம்பூர் நாட்டுத் தேவதானம் திருக்குடமூக்கு, உய்யக்கொண்டார் வளநாட்டுப் பிரமதேயம் திருக்குடமூக்கு என்றெல்லாம் பலவாறு அழைக்கப்பட்டுள்ளது.\nகும்பகோணம் \"கோவில் நகரம்\" என்று அழைக்கப்படுகிறது. இங்கு பன்னிரு வருடங்களுக்கு ஒரு முறை மகாமகம் கொண்டாடப்படுகிறது.\nமேலும் 9 நவக்கிரக கோவில்களும் கும்பகோணத்தை சுற்றி அமைந்துள்ளன.\nகும்பகோணத்திற்கு அருகில் உள்ள வலங்கைமான் பாடை கட்டி திருவிழா தமிழ்நாடு முழுவதும் பிரபலமானது.\n164 மீட்டர் உயரமான சார்ங்கபாணி கோவில் கோபுரம் உலகின் எட்டாவது உயரமான கோபுரம் ஆகும். தமிழகத்திலுள்ள பெரிய தேர்களில் இக்கோயிலுள்ள தேரும் ஒன்றாகும்.\nயுனெஸ்கோ உலக மரபுரிமைத் தலங்களில் ஒன்றாக தாராசுரம் கோவிலை அறிவித்திருக்கிறது.\nகணிதமேதை இராமானுஜம் அவதரித்த ஊர்,\nசங்க இலக்கியப் பொக்கிஷத்தைத் தேடித் தந்த உ.வே. சாமிநாதய்யர் கல்லூரிப் பேராசிரியராய்த் தமிழ் கற்பித்த ஊர் என்ற பெருமையும் கும்பகோணத்திற்கு உண்டு.\nமகாமக தினத்தன்று மகாமகக் குளத்தில் நீராட செல்வோர் இங்குள்ள கோயில்களையும் மற்றும் கும்பகோணத்தை சுற்றியுள்ள மற்ற கோயில்களையும் தரிசனம் செய்யலாம்.\nஅருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில்,கும்பகோணம்\nஅருள்மிகு கும்பேசுவரர் திருக்கோயில், கும்பகோணம்\nஅருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில், கும்பகோணம்\nஅருள்மிகு பிரம்மன் திருக்கோயில், கும்பகோணம்\nஅருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில்கும்பகோணம்\nஅருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்,கும்பகோணம்\nஅருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில் ,கும்பகோணம்\nஅருள்மிகு சக்கரபாணி திருக்கோயில் ,கும்பகோணம்\nஅருள்மிகு படைவெட்டி மாரியம்மன் திருக்கோயில்,கும்பகோணம்\nஅருள்மிகு ரேணூகாதேவி திருக்கோயில் ,கும்பகோணம்\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\n2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு ...\nஆசியவிலேயே உயரமான குதிரை சிலை - பெருங்காரையடி மிண்...\nஅனுமந்தப்பா - வீர அஞ்சலி\nஅவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கர ...\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்...\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்...\nமகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்...\nமகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்...\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhaarathi.blogspot.com/2010/05/blog-post.html", "date_download": "2018-04-23T15:24:13Z", "digest": "sha1:TJ2LCAOCAW44Y5FM34C7XUCHDGJNEAXC", "length": 14397, "nlines": 426, "source_domain": "bhaarathi.blogspot.com", "title": "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்: பாரதியார் பாடல்கள் - மகாராஜபுரம் சந்தானம்", "raw_content": "\nபாரதியார் பாடல்கள் - மகாராஜபுரம் சந்தானம்\nமகாராஜபுரம் சந்தானம் அவர்கள் பாடிய பாரதியார் பாடல்க���ின் தொகுப்பு.\nகணீர்க் குரலும், சரளமான நடையும் அரிதானது; சந்தானத்திற்கு மட்டுமே உரித்தானது.\n1. ஆசை முகம் மறந்து போச்சே\n6. சுட்டும் விழிச் சுடர்தான்\nசே.வேங்கடசுப்ரமணியன். May 22, 2010 at 11:35 AM\nஇந்த லிங்க் கொடுத்தமைக்கு நன்றி.\nஇந்த பதிவு தொடங்கி வெகுநாட்கள் கழித்து வந்த முதல் பின்னூட்டம். தங்களுக்கு கிடைக்கும் பாரதியார் தகவல்களையும் தாருங்கள்.\nபாரதியார் பாடல்கள் - மகாராஜபுரம் சந்தானம்\nஅம்மாக் கண்ணு பாட்டு (1)\nஆசாரத் திருத்த மகா சபை (1)\nஇரட்டைக் குறள் வெண்செந்துறை (1)\nகாணி நிலம் வேண்டும் (1)\nகிளி விடு தூது (1)\nசின்னஞ் சிறு கிளியே (1)\nசின்ன்ஞ் சிறு கிளியே (3)\nசுட்டும் விழிச் சுடர் (1)\nமதுரை மணி ஐயர் (1)\nஜகதீச சந்திர வஸு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhaarathi.blogspot.com/2012/01/1.html", "date_download": "2018-04-23T15:20:42Z", "digest": "sha1:QYK6OOURQQORO7NTVORTJKO37UZTKRLT", "length": 54711, "nlines": 476, "source_domain": "bhaarathi.blogspot.com", "title": "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்: தேசீயக் கல்வி (பகுதி 1)", "raw_content": "\nதேசீயக் கல்வி (பகுதி 1)\nதேசமென்பது குடிகளின் தொகுதி. இது கொண்டே நமது முன்னோர் குடிக்கட்டுகளினின்று விலகி நிற்போரைப் பரதேசிகள் என்றனர் போலும்.\nதேசக் கல்விக்குக் குடும்பக் கல்வியே வேர்.\nவீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்யன்; வீட்டில் பொறுமையுடையவன் நாட்டிலும் பொறுமையுடையவன். மனைவியின் பொருளைத் திருட மனந்துணிந்தோன் கோயிற் பணத்தைக் கையாடக் கூசமாட்டான். தான் பெற்ற குழந்தைகளுக்கிடையே பக்ஷபாதஞ் செய்பவன் ஊரில் நியாயாதிபதியாக நியமனம் பெறத்தக்கவன் ஆகமாட்டான். குடும்பம் நாகரீகமடையாவிட்டால், தேசம் நாகரீகமடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில் தேசத்தில் விடுதலை இராது.\nஒரு குடும்பத்தார் கூடித் துன்பமில்லாமல் வாழ்வதற்கு காட்டுமிருகங்களும் பிற மனிதரும் தடுக்காத வண்ணம் ஆதியில் மனிதர் காட்டை அழித்து வீடுகட்டினார்கள். வீடுகள் கூடி, ஊர் ஆயிற்று.\nவீடு என்ற சொல்லுக்கு விடுதலை என்பது பொருள். வெளியில் எத்தனையோ அச்சங்களுக்கு ஹேதுக்கள் உள. அவ்விதமான அச்சங்கள் இல்லாமல் விடுதலைப்பட்டு வாழத் தகுந்த இடத்துக்கு வீடு என்ற பெயர் கொடுத்தனர் போலும். ‘விடத்தக்கது வீடு’ என்ற பிறால உடை ஒப்பத்தக்கதன்று. ‘விடத்தக்கது வீடு’ என்பது கற்றோர் துணிபாயின், அக்கற்றோர் வீட்டில் குடியிருப்பது யோக்கியதையன்று; அவர்கள் காட்டில் சென்று வாழ்தல் தகும். குழந்தைகள் வீட்டையே அரணாகக் கருதுகிறார்கள். ஸ்திரீகளும் அப்படியே செய்கிறார்கள். இடைவயதிலுள்ள ஆண் மக்கள் பெரும்பாலும் வீட்டைக்காட்டிலும் வெளி இடங்களில் அதிக இன்பம் காண்கிறார்கள். இந்த விஷயத்தில், குழந்தைகள், ஸ்திரீகள் முதலியோர்களின் கொள்கையை ஆண்மக்கள் பின்பற்றுதல் தகும் என்று நம்புகிறேன். ‘வீட்டிலிருந்து வெளியே ஓடிப்போய், வீட்டாருடன் கலகம் பண்ணிக்கொண்டு வாழ்வதே மேல் என்று கருதும் மக்களின் கூட்டங்களே பெரிய படைகளாய் உலகத்தில் பெரிய போர்களை நிகழ்த்து, எண்ணற்ற துன்பங்களுக்கு இடமாகச் செய்கின்றன. வீடு துயரிடம் ஆவதற்குக் காரணம் விடுதலையும் அன்பும் இல்லாமையே. வீட்டில் அண்ணன் தம்பிகளையும் தாய் தந்தையரையும் அக்கா தங்கைகளையும் பெண்டு பிள்ளைகளையும் அடிமைப்படுத்தி ஆளச் சதிசெய்யும் ஜனங்களின் கூட்டங்களே, தேசங்களையும் அடக்கி அடிமையாக்கி ஆளச் சதி செய்கின்றன.\nவீடு துன்பமாக இருப்பதின் மூலகாரணம் கணவனுக்கும் மனைவிக்கும் மனப் பொருத்தமில்லாமை. ஸ்திரீ புருஷ விரோதத்தால் உண்டாகும் துன்பங்களே வீட்டுத் துன்பங்களுக்கெல்லாம் ஆதாரம்.\nகொடுங்கோன்மை தவறு என்றும், கொடுங்கோன்மை இழைத்தால் அதற்குமேல் கொடுங்கோன்மை அவசியம் விளையும் என்றும், அவனவன் வீட்டிலிருப்போரைக் கொல்லாமல் ஒற்றுமையுடனும் அன்புடனும் வாழ்வானாயின், உலகத்தில் கொடுங்கோன்மையும் போரும் விளையக் காரணமில்லையென்றும் நான் கருதுகிறேன். குடும்ப வாழ்க்கையே மற்றெல்லா வாழ்க்கைகளிலும் சிறந்தது. இதனால் அன்றோ திருவள்ளுவரும்,\nஇல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்\nகாதல் விடுதலை வேண்டுமென்று கூறும் கக்ஷியொன்று ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சிற்சில பண்டித பண்டிதைகளால் ஆதரிக்கப்படுகிறது. அது நியாயம் என்பதற்கு அந்தக் கஷியார் காட்டும் ஆதாரங்கள் பல முதலாவது, பூமண்டல முழுதில் சென்றகால நிகழ்கால அனுபவங்களை ப்ரமாணமாகக் காட்டுகிறார்கள். அதாவது பூமண்டலத்தின் சரித்திரத்தில் வ்யபிசாரம் ஜனவழக்கத்தில் தள்ளப்படாமலும் ஏக பத்நீவ்ரதம் பாதிவ்ரத்யம் என்ற இரண்டுவித தர்மங்களும் பெரும்பாலும் ஆதர்சங்களாகவும் நடைபெற்று வருகின்றனவென்று��் அக்னி ஸாக்ஷி வைத்து ‘உனக்கு நான் உண்மை, எனக்கு நீ உண்மை’ என்று பண்ணிக் கொடுப்பதும், மோதிரங்கள் மாற்றுவதும், அம்மி மிதிப்பதும், அருந்ததி காட்டுவதும் முதலிய சடங்குகளெல்லாம் அனுபவத்தில் ஸஹிக்கத்தக்க அல்லது ஸஹிக்கத்தகாத பந்தங்களாகவே முடிகின்றனவென்றும், ஆதலால் அவற்றை இஷ்டப்படி அப்போதப்போது மாற்றிக்கொள்ளுதலே நியாயமென்றும் இல்லாவிட்டால் மனுஷ்ய ஸ்வதந்திரமாகிய மூலாதாரக் கொள்கைக்கே ஹானி உண்டாகிறதென்றும், ஆதலால், விவாகம் ‘சாச்வத பந்தம்’ என்று வைத்தல் பிழையென்றும் மேற்படி கக்ஷியார் சொல்லுகிறார்கள். மேலும், ஐரோப்பாச் சட்டத்திலும் மகமதியச் சட்டத்திலும் ஸ்திரீ புருஷர் தனது விவாகத்தை ரத்து செய்து கொள்ளலாம் என்ற நியாயம் ஏற்பட்டிருத்தல், தமது கொள்கையை மனுஷ்ய நீதி ஏற்கெனவே அங்கீகாரஞ் செய்துகொண்டுவிட்டது என்பதற்கு ஒரு பலமான திருஷ்டாந்தம் என்று மேற்படி விடுதலைக் காதல் (Free Love) கக்ஷியார் சொல்லுகிறார்கள்.\nஆனால், தேசியக் கல்வியைக் குறித்து ஆராய்ச்சி செய்கிற நாம் மேற்படி விடுதலைக் காதற்கொள்கையை அங்கீகாரம் செய்தல் ஸாத்யமில்லை. ஏனென்றால், தேசமாவது குடும்பங்களின் தொகுதியென முன்னரே காட்டியுள்ளோம். குடும்பங்களில்லாவிட்டால் தேசம் இல்லை. தேசம் இல்லாவிடிலோ, தேசீயக்கல்வியைப் பற்றிப் பேச இடமில்லை. விடுதலைக் காதலாகிய கொள்கைக்கும் மனை வாழ்க்கைக்கும் பொருந்தாது, மனை வாழ்க்கை ஒருவனும் ஒருத்தியும் நீடித்து ஒன்றாக வாழாவிட்டால் தகர்ந்துபோய்விடும். இன்று வேறு மனைவி, நாளை வேறு மனைவி என்றால், குழந்தைகளின் நிலைமை என்னாகும் குழந்தைகளை நாம் எப்படி ஸம்ரக்ஷணை பண்ண முடியும் குழந்தைகளை நாம் எப்படி ஸம்ரக்ஷணை பண்ண முடியும் ஆதலால், குழந்தைகளுடைய ஸமரக்ஷணையை நாடி ஏகபத்நீவ்ரதம் சரியான அனுஷ்டானம் என்று முன்னோரால் ஸ்தாபிக்கப்பட்டது.\nதமிழ் நாட்டில் தேசீயக் கல்வி யென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ்ப் பாஷையைப் ப்ரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உபபாஷையாகவும் ஏற்படுத்தினால், அது ‘தேசீயம்’ என்ற பதத்தின் பொருளுக்கு முழுதும் விரோதமாக முடியும் என்பதில் ஐயமில்லை. தேச பாஷையே ப்ரதானம் என்பது தேசீயக் கல்வியின் ஆதாரக் கொள்கை. இதை மறந்து விடக் கூடாது. தேச பாஷையை ��ிருத்தி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்படுகிற இந்த முயற்சிக்கு நாம் தமிழ் நாட்டிலிருந்து பரிபூர்ண சஹாயத்தை எதிர்பார்க்க வேண்டுமானால், இந்த முயற்சிக்குத் தமிழ் பாஷையே முதற்கருவியாக ஏற்படுத்தப்படும் என்பதைத் தம்பட்டம் அறைவிக்க வேண்டும். இங்ஙனம் தமிழ் ப்ரதானம் என்று நான் சொல்லுவதால், டாக்டர் நாயரைத் தலைமையாகக் கொண்ட திராவிடக் கக்ஷியார் என்ற போலிப் பெயர் புனைந்த தேச விரோதிகளுக்கு நான் சார்பாகி, ஆர்யபாஷா விரோதம் பூண்டு பேசுகிறேன் என்று நினைத்துவிடலாகாது. தமிழ் நாட்டிலே தமிழ் சிறந்திடுக. பாரத தேசமுழுதிலும் எப்போதும் போலவே வடமொழி வாழ்க. இன்னும் நாம் பாரத தேசத்தின் ஐக்கியத்தைப் பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும், தமிழ் நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக.\nஆரம்பப் பள்ளிக்கூடம்: உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக் கூடம் வீதமாக எத்தனை பள்ளிக் கூடங்கள் ஸாத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். ஆரம்பத்தில் மூன்று உபாத்தியாயர்கள் வைத்துக் கொண்டு ஆரம்பித்தால் போதும். இவர்களுக்கு சம்பளம் தலைக்கு மாஸம் ஒன்றுக்கு 30 ரூபாய்க்கு குறையாமல் ஏற்படுத்த வேண்டும். உபாத்தியாயர்கள் பி.ஏ., எம்.ஏ. பட்டதாரிகளாக இருக்கவேண்டிய அவசியமில்லை. மெட்றிகுலேஷன் பரீக்ஷை தேறினவர்களாக இருந்தால் போதும். மெட்றிகுலேஷன் பரீஷைக்குப் போய் தவறினவர்கள் கிடைத்தால் மிகவும் நல்லது. இந்த உபாத்தியாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்க வேண்டும். இந்த உபாத்யாயர்களுக்கு தேச பாஷையில் நல்ல ஞானம் இருக்கவேண்டும். திருஷ்டாந்தமாக இங்ஙனம் தமிழ் நாட்டில் ஏற்படும் தேசீயப் பாடசாலைகளில் உபாத்யாயர்களாக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். சிறந்த ஸ்வதேசாபிமானமும், ஸ்வதர்மாபினமும், எல்லா ஜீவர்களிடத்திலும் கருணையும் உடைய உபாத்யாயர்களைத் தெரிந்துதெடுத்தால் நன்று. அங்ஙனம் தேசாபிமானம் முதலிய உயர்ந்த குணங்கள் ஏற்கெனவே அமைந்திராத உபாத்தியாயர்கள் கிடைத்த போதிலும், பாடசாலை ஏற்படுத்தும் தலைவர்கள் அந்த உபாத்தியா��ர்களுக்கு அந்தக் குணங்களைப் புகட்டுதற்குரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். ஆரோக்கியமும், திட சரீரமும் உடைய உபாத்தியாயர்களைத் தேர்ந்தெடுப்பது நன்று.\n(அ) எழுத்து, படிப்பு, கணக்கு.\n(ஆ) இலேசான சரித்திரப் பாடங்கள்.\nவேதகால சரித்திரம், புராண கால சரித்திரங்கள், பெளத்த காலத்துச் சரித்திரம், ராஜபுதனத்தின் சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடம் ஏற்படுத்தப்போகிற கிராமம் அல்லது பட்டணம் எந்த மாகாணத்தில் அல்லது எந்த ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ, அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாகப் பயிற்றுவிக்கப் படவேண்டும். [இங்கு நான் மாகாணம் அல்லது ராஷ்ட்ரம் என வகுத்திருப்பது சென்னை மாகாணம், பம்பாய் மாகாணம் முதலிய தற்காலப் பகுதிகளைக் குறிப்பதன்று; பாஷைப் பிரிவுகளுக்கு இசைந்தவாறு வகுக்கப்படும் தமிழ்நாடு, தெலுங்குநாடு, மலையாள நாடு முதலிய இயற்கைப் பகுதிகளைக் குறிப்பது.] இந்தச் சரித்திரங்களில் மஹா கீர்த்தி பெற்று விளங்கும் பருவங்களை உபாத்தியாயர்கள் மிகவும் உத்ஸாகத்துடனும், ஆவேசத்துடனும், பக்தி சிரத்தையுடனும் கற்பிக்கும்படி ஏற்பாடு செய்யவேண்டும். அதிபால்யப் பிராயத்தில் மனதில் பதிக்கப்படும் சித்திரங்களே எக்காலமும் நீடித்து நிற்கும் இயல்புடையன. ஆதலால், பள்ளிப் பிள்ளைகளுக்கு ஆரம்ப வகுப்பிலேயே நம்முடைய புராதன சரித்திரத்தின் அற்புதமான பகுதிகளை யூட்டி, அசோகன், விக்ரமாதித்யன், ராமன், லக்ஷ்மணன், தர்மபுத்திரன், அர்ஜுனன் இவர்களிடமிருந்த சிறந்த குணங்களையும், அவற்றால் அவர்களுக்கும் அவர்களுடைய குடிகளுக்கும் ஏற்பட்ட மஹிமைகளையும் பிள்ளைகளின் மனதில் பதியும்படி செய்வது, அந்தப் பிள்ளைகளின் இயல்பைச் சீர்திருத்தி மேன்மைப் படுத்துவதற்கு நல்ல ஸாதனமாகும்.\nதேச பாஷையின் மூலமாகவே இந்தச் சரித்திரப் படிப்பு மட்டுமேயன்றி மற்றெல்லாப் பாடங்கலும் கற்பிக்கப் பட வேண்டுமென்பது சொல்லாமலே விளங்கும். தேச பாஷையின் மூலமாகப் பயிற்றப்படாத கல்விக்கு தேசீயக் கல்வி என்ற பெயர் செலுத்துதல் சிறிதளவும் பொருந்தாது போய்விடுமன்றோ\nஹிந்து தேச சரித்திரம் மாத்திரமே யல்லாது ஸெனகர்யப்பட்டால் இயன்றவரை அராபிய, பாரஸீக, ஐரிஷ், போலிஷ், ருஷிய, எகிப்திய, இங்கிலீஷ், ப்ரெஞ்சு, அமெரிக்க, இத்தாலிய, கிரேக்��, ஜப்பானிய, துருக்க தேசங்கள் முதலியவற்றின் சரித்திரங்களிலும் சில முக்கியமான கதைகளும் திருஷ்டாந்தங்களும் பயிற்றிக் கொடுக்க ஏற்பாடு செய்தால் நல்லது.\nஆரம்ப பூகோளமும், அண்ட சாஸ்திரமும், ஜகத்தைப் பற்றியும், ஸூர்ய மண்டலத்தைப் பற்றியும், அதைச் சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நக்ஷத்திரங்களைப் பற்றியும், இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வர்ணப் படங்கள் முதலிய கருவிகளை ஏராளமாக உபயோகப்படுத்த வேண்டும். ஐந்து கண்டங்கள், அவற்றிலுள்ள முக்கிய தேசங்கள், அந்தத் தேசங்களின் ஜனத்தொகை, மதம், ராஜ்ய நிலை, வியாபாரப் பயிற்சி, முக்கியமான விளை பொருள்கள், முக்கியமான கைத்தொழில்கள் இவற்றைக் குறித்து பிள்ளைகளுக்குத் தெளிந்த ஞானம் ஏற்படுத்த வேண்டும். முக்கியமான துறைமுகப் பட்டணங்களைப் பற்றியும் அவற்றில் நடைபெறும் வியாபாரங்களைக் குறித்தும் தெளிந்த விவரங்கள் தெரிய வேண்டும். மேலும் இந்தியர்களாகிய நம்மவர் வெளித்தேசங்களில் எங்கெங்கே அதிகமாகச் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்ற விஷயம் பிள்ளைகளுக்குத் தெரிவதுடன், அங்கு நம்மவர் படிப்பு, தொழில், அந்தஸ்து முதலிய அம்சங்களில் எந்த நிலையிலே இருக்கிறார்கள் என்பதும் தெளிவாகத் தெரிய வேண்டும். மேலும் உலகத்திலுள்ள பல தேசங்களின் நாகரிக வளர்ச்சியைக் குறித்து, பிள்ளைகள் தக்க ஞானம் பெற வேண்டும்.\nபாரத பூமி சாஸ்த்ரம், இந்தியாவிலுள்ள மாகாணங்கள், அவற்றுள் அங்குள்ள தேச பாஷைகளின் வேற்றுமைக்குத் தகுந்தபடி இயற்கையைத் தழுவி ஏற்படுத்தக்கூடிய பகுதிகள் – இவை விசேஷ சிரத்தையுடன் கற்பிக்கப் படவேண்டும். வெளி மாகாணங்களைக் குறித்துப் பின்வரும் அம்சங்களில் இயன்றவரை விஸ்தாரமான ஞானமுண்டாக்க வேண்டும்: அதாவது, பாரத பூமி சாஸ்த்ரத்தில், மற்ற மாகாணங்களில் வசிக்கும் ஜனங்கள், அங்கு வழங்கும் முக்கிய பாஷைகள், முக்கியமான ஜாதிப் பிரிவுகள், தேச முழுமையும் வகுப்புக்கள் ஒன்று போலிருக்கும் தன்மை, மத ஒற்றுமை, பாஷைகளின் நெருக்கம், வேதபுராண இதிஹாஸங்கள் முதலிய நூல்கள் பொதுமைப்பட வழங்குதல், இவற்றிலுள்ள புராதன ஒழுக்க ஆசாரங்களின் பொதுமை, புண்ணிய க்ஷேத்திரங்கள், அவற்றின் தற்கால நிலை, இந்தியா��ிலுள்ள பெரிய மலைகள், நதிகள் இந்தியாவின் விளைபொருள்கள், அளவற்ற செல்வம், ஆஹார பேதங்கள், தற்காலத்தில் இந்நாட்டில் வந்து குடியேறியிருக்கும் பஞ்சம் தொத்து நோய்கள் இவற்றின் காரணங்கள், ஜல வஸதிக் குறைவு, வெளி நாடுகளுக்கு ஜனங்கள் குடியேறிப்போதல் – இந்த அம்சங்களைக் குறித்து மாணக்கருக்குத் தெளிவான ஞானம் ஏற்படுத்தப்பட வேண்டும்.\nபாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள் கோயில்கள், இவற்றைப்பற்றி மாணாக்கருக்குத் தெரிவிக்க வேண்டும்.\nஉங்கள் சொந்த ராஷ்ட்ரம் அல்லது மாகாணத்தின் பூமி சாஸ்திரம்.\nஇது கற்றுக்கொடுப்பதில், ஜனப்பாகுபாடுகளைப் பற்றிப் பேசுமிடத்து, ஹிந்துக்கள் மகம்மதியர்கள் என்ற இரண்டு பிரிவுகளே பிரதானம் என்பதையும், இவர்களில் முகம்மதியர்களிலே பெரும்பாலார் ஹிந்துக்களின் சந்ததியில் தோன்றியவர்கள் என்பதையும், அங்ஙனமின்றி வெளி நாட்டோரின் சந்ததியாரும் இப்போது முற்றியும் ஸ்வதேசிகளாக மாறிவிட்டனர் என்பதையும், மாணாக்கர்கள் நன்றாக உணரும்படி செய்ய வேண்டும். மேலும், பூமி சாஸ்திரப் பயிற்சியில் விளைபொருள் முதலியவற்றை திருஷ்டாந்தங்களின் மூலமாகத் தெளிவுபடுத்துவதுடன், இயன்றவரை பிள்ளைகளை யாத்திரைக்கு அழைத்துச் சென்று பிற இடங்களை நேருக்கு நேராகக் காண்பித்தல் நன்று. பூமிப் படங்கள், கோளங்கள் முதலியவற்றிலெல்லாம் பெயர்கள் தேச பாஷையிலேயே எழுதப்பட்டிருக்க வேண்டும்.\nதொகுப்பாசிரியர் பெ.தூரன் அவர்களின் குறிப்பு:\nஇக்கட்டுரை ஐந்து பகுதிகளாக 1920 மே மாதம் 13, 18, 20, 21, 28 என்ற தேதிகளில், சுதேசமித்திரனில் வெளியாகியுள்ளது. இவற்றைத் தொகுத்து ஒரே கட்டுரையாக சமூகம் என்ற பகுதியில் பாரதி பிரசுராலயத்தார் வெளியிட்டுள்ளார்கள். ஸ்ரீமான் ஜினராஜ தாஸரின் கருத்தையும், வேறு சில பகுதிகளையும் இக்கட்டுரையின் இரண்டாம் பாகமாகவும் தந்துள்ளார்கள். இதில் ஒரு சிலவற்றைப் பொருந்தாத முறையிலும் பதிப்பித்துள்ளனர். ஒரு பகுதியை மட்டும் நீக்கிவிட்டு, அப்படியே இங்கு சேர்த்துள்ளேன்.\nஆனால், சுதேசமித்திரனில் வெளியானதைவிட, இதில் சற்று விரிவாகவே இருக்கிறது.\nதேசீயக்கல்வி (2) என்ற பகுதியும் புதிதாகச் சேர்ந்துள்ளது. என்ன காரணம் பற்றி இதைச் சேர்த்தார்கள் என்பதை அறிய வழியில்லை.\nபாரதியார் புதுச்சேரியை விட்டு மீண்டும் அன்றை�� தமிழகத்திற்கு வந்துவிட்டார். ஆனால் 1920ஆம் ஆண்டு நவம்பர் மாத மத்தியில்தான் மித்திரனில் இரண்டாம் முறையாகச் சேர்ந்தார் என்று ஊஹிக்க முடிகிறது. தேதி திட்டமாகத் தெரியவில்லை.\nதேசீயக்கல்வி என்ற கட்டுரையோ மே மாதத்தில் வெளியாகியுள்ளது. அது சமயம் பாரதியார் கடயத்திலிருந்துகொண்டு பலவித முயற்சிகள் செய்கின்றார். தமது நூல்களை வெளியிடுவதற்குப் பெரியதொரு திட்டம் வகுக்கிறார். அமிர்தம் என்ற பெயரில் ஒரு பத்திரிகை நடத்தவும் விரும்புகிறார். ஆனால் அவருக்குப் பொருள் உதவி செய்ய மக்கள் முன்வரவில்லை என்பது வருந்தத்தக்கது.\nஆனால், பாரதியார் தமது எழுத்துப் பணியை நிறுத்தவில்லை; சோர்வடையவில்லை.\nஇந்த நேரத்தில் எழுதியதே இக்கட்டுரை என்று கருதலாம்.\nஇக்கட்டுரை சிந்தித்தற்குரியது. தேசீயக் கல்வி எவ்வாறு அமைய வேண்டும் என்று பாரதியார் விரும்பினார் என்பதை இதில் அறிகிறோம்.\nமுதலாவது தேசீயக் கல்வியென்றால் அது தாய் மொழியில் அமையவேண்டும்.\nஅப்படியில்லாவிட்டால் அது தேசீயக் கல்வியாகமாட்டாது.\nஸ்லேட், பென்சில் என்பவற்றிற்குக்கூடத் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்தவேண்டும் என்பது அவர் எண்ணம். இக்காலத்தில் உருவாகிப் பழக்கத்திற்கு வந்துள்ள கலைச்சொற்கள் அன்றி இருந்திருந்தால் நிச்சயம் அவற்றையே கையாண்டிருப்பார் என்பதில் ஐயமில்லை.\nஆசிரியருக்குக் குறைந்தது 30 ரூபாய் சம்பளம் என்று அவர் கூறுவது அக்காலத்திற்குப் பொருந்தியதேயன்றி, எக்காலத்திற்கும் அவர் சம்பளம் நிர்ணயம் செய்யவில்லை.\nஇஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் இக்கல்வித்திட்டத்தை முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று பாரதியார் விழைகின்றார். அவர்களுக்குத் தனியாக அவரவர் மதம் போதிக்கப்படும் என்று உறுதி கூறுகிறார். இதில் எவ்விதமான குழப்பமும் உண்டாக நியாயமில்லை. அவர் எழுதியுள்ளதைக் கவனியுங்கள் – முக்கியமான குறிப்பு:- ஹிந்துக்களல்லாத் பிள்ளைகள் இப்பாடசாலைகளில் சேர்ந்தால், அவரவர் மதக் கொள்கைகளை அன்னியமத தூஷணையின்றி பெருந்தன்மையாகக் கற்றுக் கொடுப்பதற்குரியன செய்ய வேண்டும்.\nஇவ்வாறு கூறியிருந்தாலும், மற்ற சமயத்தவர்களுக்குத் தேசீயப் பாடத்திட்டத்தில் ஹிந்து சமயத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுள்ளதாகத் தோன்று.\nஇதை அடிப்படையாகக்கொண்டு பலருக்��ும் ஏற்றவாறு பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். பாரதியார் வழங்கியுள்ள தேசீயக் கல்வித்திட்டம் ஆழ்ந்து கவனத்தில் கொள்ளத்தக்கது. இந்தியப் பண்பாட்டை நன்குணர வழிசெய்வது. தேசீய ஒருமைப்பாட்டை உண்டாக்கவல்லது. “தேசீயக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்று சொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் விஸ்தாரமான சுடுகாடேயாம்” எவ்வளவு அழுத்தமாகப் பாரதியார் கூறியுள்ளார் பார்த்தீர்களா\nஇவருடைய கல்வித்திட்டம் மாற்றத்திற்குரியதேயாகும். யாரும் என்றைக்கும் பொருந்திய திட்டத்தை வகுக்க முடியாது. இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமே முக்கியம். எளிய தமிழில் சொல்லித் தரவேண்டும், இயன்ற இடத்திலெல்லாம் தமிழ்ப்பெயர்களை வழங்கவேண்டும், என்றும் அவர் கூறியுள்ளதை நன்கு மனத்திற் கொள்ளவேண்டும். அன்று பாரதியாருக்குக் கிடைத்த சொற்களைப் பயன்படுத்தியுள்ளதையும் நோக்க வேண்டும்.\nLabels: 1920, கல்வி, தேசீயக் கல்வி, பாரதி கட்டுரைகள்\nகண்ணன் - என் காதலன்\nபோகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nபாரத ஜனங்களின் தற்கால நிலைமை\nகண்ணம்மா - எனது குலதெய்வம்\nதேசீயக் கல்வி (பகுதி 3)\nதேசீயக் கல்வி (பகுதி 2)\nதேசீயக் கல்வி (பகுதி 1)\nதமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்\nதமிழ் நாட்டிலே புஸ்தகப் பிரசுரம்\nஅம்மாக் கண்ணு பாட்டு (1)\nஆசாரத் திருத்த மகா சபை (1)\nஇரட்டைக் குறள் வெண்செந்துறை (1)\nகாணி நிலம் வேண்டும் (1)\nகிளி விடு தூது (1)\nசின்னஞ் சிறு கிளியே (1)\nசின்ன்ஞ் சிறு கிளியே (3)\nசுட்டும் விழிச் சுடர் (1)\nமதுரை மணி ஐயர் (1)\nஜகதீச சந்திர வஸு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/646", "date_download": "2018-04-23T15:32:45Z", "digest": "sha1:XCYP552Z4JMF6TYHW72R264BMWCJXPZL", "length": 6324, "nlines": 57, "source_domain": "relaxplease.in", "title": "என் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை ! நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்", "raw_content": "\nஎன் மகள் தற்கொலை செய்யவில்லை, பலாத்காரம் செய்யப்பட்டு கொலை நடிகை பிரதியுஷாவின் அம்மா திடுக்கிடும் தகவல்\nதமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்து முகம் தெரிந்த நடிகையானவர் பிரதியுஷா. மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி என சில படங்களில் நடித்திருந்தவர். தெலுங்கு சினிமாவை சேர்ந்த நடிகையான இவர் கடந்த 2002 ம் ஆண்டு தன் காதலருடன் தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவ��் வெளியானது.\nஆனால் அவரது காதலன் உயிர்பிழைத்து விட்டார். இதன் வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அவரின் அம்மா நேற்று முன் தினம் ஹைதராபாத்தில் பேட்டியளித்துள்ளார்.\nஇதில் என் மகள் தற்கொலைசெய்யவில்லை. விஷமும் குடிக்கவில்லை. அவளை நண்பர்கள் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றுவிட்டு அவளின் வாயில் விஷத்தை தடவியுள்ளனர். நாடகம் நடந்துள்ளது.\nஅதற்கான காயங்கள், நகக்கீரல்கள் அவளின் உடல் முழுவதும் இருந்தது. ஆனால் என் மகள் தற்கொலை செய்துகொண்டாள் என வழக்கை முடித்துவிடுவார்கள். குற்றவாளிகள் விடுதலையாவார்கள்.\nஆண்டவன் இருக்கிறான். அவர்களை தண்டிப்பான். மகளின் இறப்பால் மகனும் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளான். 15 வருடமாக தீர்ப்பு கிடைக்கும் என போராடிவரும் எனக்கு ஆதரவில்லை என பிரதியுஷாவின் அம்மா கதறி அழுதுள்ளார்.\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=13110", "date_download": "2018-04-23T15:14:28Z", "digest": "sha1:HW2MWLFBCC5PPYJZZLBSR4ZN75OAPYIV", "length": 19489, "nlines": 188, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple News | News | Dinamalar Temple | தமிழகத்தில் அன்னதானம் வழங்க கூடுதலாக 50 கோவில்கள் தேர்வு!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் ... சாய்பாபா கோவில் காணிக்கை தங்கம் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதமிழகத்தில் அன்னதானம் வழங்க கூடுதலாக 50 கோவில்கள் தேர்வு\nமாமல்லபுரம்: தமிழகக் கோவில்களில் நடைமுறைப் படுத்தப்படும் அன்னதான திட்டம், மேலும், 50 கோவில்களுக்கு விரிவுபடுத்தப்படுகிறது. தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தில் உள்ள திருக்கோவில்களில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டம், 2002ம் ஆண்டு துவக்கப்பட்டது. இத்திட்டம், 468 கோவில்களில், நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தை, மேலும், 50 கோவில்களுக்கு விரிவுபடுத்தி, நடப்பு நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தற்போது, 50 கோவில்களை தேர்வுசெய்து, அங்கு விரைவில் அன்னதானம் வழங்க\nஉத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக, பக்தர்கள் மற்றும் நன்கொடையாளர்கள் அறியும் வகையில், கோவில்களில் அறிவிப்பு பலகை, அன்னதான உண்டியல் ஆகியவை அமைக்கவும், திட்ட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்ட�� உள்ளது. அன்னதானம் வழங்க தேர்வு செய்யப்பட்டுள்ள கோவில்கள் விவரம்:\nகாஞ்சிபுரம் மாவட்டம்: வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம். ஸ்தலசயனப்பெருமாள் கோவில், மாமல்லபுரம். திருவள்ளூர் மாவட்டம்\nஅகத்தீஸ்வரர் கோவில், கும்பமுனி மங்களம். வாசீஸ்வரர் சுவாமி கோவில், திருப்பாச்சூர். வீரராகவப்பெருமாள் கோவில், திருவள்ளூர்.\nவிழுப்புரம் மாவட்டம்: சிதம்பரேஸ்வரர் கோவில், கள்ளக்குறிச்சி. கடலூர் மாவட்டம் வைத்தியநாத சுவாமி கோவில், திட்டக்குடி.\nதிருவண்ணாமலை மாவட்டம்: சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், எலத்தூர் மோட்டூர்.\nதஞ்சாவூர் மாவட்டம்: நாகேஸ்வர சுவாமி கோவில், கும்பகோணம். சாரபரமேஸ்வர் கோவில், திருச்சேறை. கோடீஸ்வரர் கோவில், கொட்டையூர். செல்லிஅம்மன் வகையறை கோவில், வெட்டுவாக்கோட்டை. மாரியம்மன் கோவில், வீரசிங்கம்பேட்டை. அப்பால ரங்கநாதர் கோவில், கோயிலடி. காத்தாயி அம்மன் கோவில், நெல்லித்தோப்பு (தஞ்சாவூர்).\nதிருவாரூர் மாவட்டம்: வீழிநாதசுவாமி கோவில், திருவீழிமிழலை.\nநாகப்பட்டினம் மாவட்டம்: பரிமள ரெங்கநாதர் கோவில், திரு இந்தளூர். ரெத்தின கிரீஸ்வரர் கோவில், திருமருகல்.\nதிருச்சி மாவட்டம்: திருநெடுங்குளநாதர் கோவில், திருநெடுங்குளம்.\nகரூர் மாவட்டம்: காளியம்மன், மாரியம்மன் கோவில், தான்தோன்றிமலை.\nபுதுக்கோட்டை மாவட்டம்: முத்துமாரியம்மன் கோவில், நார்த்தாமலை. ஆத்மநாதசுவாமி கோவில், ஆவுடையார்கோவில்.\nஅரியலூர் மாவட்டம்: வைத்தியநாதசுவாமி கோவில், திருமழப்பாடி.\nமதுரை மாவட்டம்: மதன கோபாலசுவாமி கோவில், (மேலமாசி வீதி) மதுரை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மேலதிருமாணிக்கம். கல்யாண\nதிண்டுக்கல் மாவட்டம்: மாரியம்மன் கோவில், வேடசந்தூர்.\nஇராமநாதபுரம் மாவட்டம்: வழிவிடுமுருகன் கோவில் மற்றும் சுவாமிநாத கோவில், இராமநாதபுரம். கைலாசநாதசுவாமி கோவில், இராஜசிங்கமங்கல வட்டம்.\nசிவகங்கை மாவட்டம்: வீரசேகர உமையாம்பிகை கோவில், சாக்கோட்டை.\nதூத்துக்குடி மாவட்டம்: சக்தி விநாயகர் கோவில், நாசரேத். கற்குவேல் அய்யனார் கோவில், தேரிக்குடியிருப்பு.\nதிருநெல்வேலி மாவட்டம்: வெங்கடாசலபதி கோவில், மேல திருவேங்கடநாதபுரம். முப்பிடாதி அம்மன் கோவில், சங்கரன்கோவில். பொருந்திநின்றபெருமாள் கோவில், தென்காசி.\nகன்னியாகுமரி மாவட்டம்: ஆதிகேசவ பெரு��ாள் கோவில், திருவட்டார். நீலகண்டசுவாமி கோவில், பத்மநாபபுரம். மகாதேவர் கோவில், திற்பரப்பு.\nகோயம்புத்தூர் மாவட்டம்: ஆஞ்சநேயசுவாமி கோவில், பாலாற்றங்கரை. மாரியம்மன், அங்காளம்மன் கோவில், பொள்ளாச்சி வட்டம். சங்கமேஸ்வரர் கோவில்,கோட்டை, கோவை.\nதிருப்பூர் மாவட்டம்: கந்தப்பெருமாள் கோவில், கொங்கணகிரி. நீலாம்பூர் காளியம்மன் கோவில், கரையூர். வெற்றி வேலாயுதசுவாமி கோவில், ஊத்துக்குளி.\nஈரோடு மாவட்டம்: செல்லாண்டியம்மன் கோவில்,பெருந்துறை.\nசேலம் மாவட்டம்: அங்காளம்மன் கோவில், கல்வடங்கம்.\nநாமக்கல் மாவட்டம்: பாலசுப்பிரமணியசுவாமி கோவில், கபிலர்மலை. துலுக்க சூடாமணியம்மன் கோவில், புதுப்பட்டி.\nகிருஷ்ணகிரி மாவட்டம்: வெங்கட்ரமண சுவாமி கோவில், கண்ணம்பள்ளி.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-10-04-2018/", "date_download": "2018-04-23T15:20:00Z", "digest": "sha1:KRRKYPTG63L4KAIUE7QS7MNGOI3CEPLY", "length": 14039, "nlines": 140, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 10.04.2018\nஏப்ரல் 10 கிரிகோரியன் ஆண்டின் 100 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 101 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 265 நாட்கள் உள்ளன.\n1658 – ஊர்காவற்துறைக் கோட்டை டச்சுக்காரரினால் கைப்பற்றப்பட்டது.\n1710 – காப்புரிமை பற்றிய முதலாவது சட்ட விதிகள் பிரித்தானியாவில் வெளியிடப்பட்டன.\n1741 – புரூசியா ஆஸ்திரியாவை மோல்விட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் வெற்றி கண்டது.\n1790 – ஐக்கிய அமெரிக்காவில் காப்புரிமம் (Patent) பற்றிய விதிகள் எழுதப்பட்டன.\n1815 – இந்தோனீசியாவில் டம்போரா மலை தீக்கக்கியதில் பல தீவுகள் அழிந்தன. 71,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1821 – கொன்ஸ்டண்டீனோபோலின் ஆயர் ஐந்தாம் கிரெகோரி துருக்கியர்களினால் தூக்கிலிடப்பட்டார்.\n1826 – துருக்கியப் படைகளின் ஆக்கிரமிப்பை அடுத்து மெசோலோங்கி என்ற கிரேக்க நகரில் இருந்து 10,500 பேர் நகரை விட்டு வெளியேறினர். இவர்களில் மிகச்சிலரே தப்பினர்.\n1848 – இங்கிலாந்தில் கிரேட் யார்மூத் நகரில் பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 250 பேர் கொல்லப்பட்டனர்.\n1864 – முதலாம் மாக்சிமிலியன் மெக்சிக்கோவின் மன்னனாக முடி சூடினான்.\n1868 – அபிசீனியாவில் அரோகீ என்ற இடத்தில் பிரித்தானிய மற்றும் இந்தியக் கூட்டுப் படைகள் தியோடர் மன்னனின் படைகளை வெற்றி கண்டன. 700 எதியோப்பியப் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இந்திய/பிரித்தானியப் படையினரில் இருவர் மாட்டுமே கொல்லப்பட்டனர்.\n1869 – கியூபாவில் கியூபா புரட்சிக் கட்சி ஜொசே மார்ட்டீயினால் தொடங்கப்பட்டது.\n1912 – டைட்டானிக் பயணிகள் கப்பல் தனது முதலாவதும் கடைசியுமான பயணத்தை இங்கிலாந்தின் சௌதாப்ம்டன் துறையில் ஆரம்பித்தது.\n1919 – மெக்சிக்கோ புரட்சித் தலைவர் எமிலியானோ சப்பாட்டா அரச படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1963 – ஐக்கிய அமெரிக்காவின் த்ரெஷர் என்ற நீர்மூழ்கி 129 பேருடன் காணாமல் போனது.\n1972 – வியட்நாம் போர்: அமெரிக்க விமானங்கள் வடக்கு வியட்நாமில் குண்டுகளை வீசின.\n1979 – டெக்சாஸ் மாநிலத்தில் விச்சிட்டா அருவியில் சுழற்காற்று தாக்கியதில் 42 பேர் கொல்லப்பட்டனர்.\n1984 – ஈழப்போர்: பருத்தித்துறை காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.\n1985 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் காவல் நிலையம் விடுதலைப் புலிகளால் தகர்க்கப்பட்டது.\n1991 – இத்தாலியின் மொபி பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பல் லிவோர்னோவில் எண்ணெய்த் தாங்கி கப்பல் ஒன்றுடன் மோதிய���ில் 140 பேர் கொல்லப்பட்டனர்.\n1992 – லண்டனில் பால்ட்டிக் எக்ஸ்சேஞ்சு என்ற கட்டடம் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் குண்டுவெடிப்பால் அழிந்தது.\n1998 – அயர்லாந்து குடியரசுக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையில் வட அயர்லாந்து குறித்த பெல்பாஸ்ட் உடன்பாடு எட்டப்பட்டது.\n2002 – விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகவியலாளர் மகாநாட்டில் கலந்து கொண்டார்.\n2006 – இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் நகரில் வர்த்தகக் கண்காட்சி ஒன்றில் ஏற்பட்ட தீயில் 60 பேர் கொல்லப்பட்டனர்.\n1870 (பழைய முறை) – விளாடிமிர் லெனின் (இ. 1924)\n1887 – பெர்னாடோ ஹொசே, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1971)\n1898 – ஆபிரகாம் கோவூர், பகுத்தறிவாளர், உளவியல் வல்லுனர் (இ. 1878)\n1917 – ரொபேர்ட் வூட்வார்ட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1979)\n1918 – ஜோர்ன் அட்சன், சிட்னி ஒப்பேரா மாளிகையை வடிவமைத்தவர் (இ. 2008)\n1927 – மார்ஷல் நிரென்பேர்க், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்\n1585 – பாப்பரசர் 13வது கிரெகரி, பி. 1502)\n1688 – பெர்னாவோ டி குவைறோஸ், இந்தியாவில் சமய போதகராக வந்த போர்த்துக்கல் நாட்டவர் (பி. 1617)\n1931 – கலீல் ஜிப்ரான், லெபனான் கவிஞர், ஓவியர் (பி. 1883)\n1995 – மொரார்ஜி தேசாய், இந்தியாவின் முன்னாள் பிரதமர் (பி. 1896)\n2012 – என்.வரதராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர்\n2015 – ரிச்சி பெனோட், ஆத்திரேலியத் துடுப்பாளர், வர்ணனையாளர் (பி. 1930)\nNext articleமுதலமைச்சர் வேட்பாளரை இப்போது தீர்மானிக்க முடியாது – சம்பந்தன்\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-04-23T15:22:12Z", "digest": "sha1:ISIDWOODNSALYLVJQBGALVZCZJETZH5J", "length": 23948, "nlines": 319, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தியாகி", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 23 ஆகஸ்ட், 2011\n'இரவும் பகலும் கண்விழித்து, இமையிரண்டும் தூங்காது விழித்திருந்து, வளர்த்தவளே என் சுகமிழந்து நோய்வாங்கி சுடராய் ஏற்றிய உன் வாழ்வு சிறப்படைய மெழுகுதிரியாய் நான் இருப்பேன்''' இந்த வரிகள் சுமந்த வார்த்தைக்குள் வந்தமர்ந்த மெழுகுதிரியின் விளக்கம் காண மகள், தன் மூளை நரம்பின் வேகம் கூட்டினாள். உலகுக்கு ஒளி தரும் சூரியன், மின்குமிழ், மெழுகுதிரி இம்மூன்றின் பக்கமும் தன் பார்வையைச் செலுத்தினாள்.\nஎங்கு கருத்தா இல்லாத கருவி எமது கண்களுக்குப் புலப்படுகிறது. தான்தோன்றீஸ்வரரானாலும் தோன்றியதற்கும் தோன்றுவித்ததற்கும் கருத்தா எங்கோ உள்ளார் என்று தானே தேடிக் கொண்டிருக்கின்றோம். கருத்தா இல்லாது எதுவும் காட்சிப்படுவதும் இல்லை, பயன்படுத்தப்படுவதுமில்லை. நம் தேவைக்கேற்பத் தேடிப்பெறுவோம். உலகுக்கெல்லாம் ஒளிதரும் சூரியன் பூமியில் பார்வை படும் பகுதியில் மாத்திரமே தன் ஒளியைத் தந்துதவுகின்றான். சூரியன் பார்வை படாத பகுதிகள் இருளாலே மூழ்கியிருக்கும். தானாய்த் தேடி ஒளி தரவுமில்லை, நாம் தேடிச் செல்லும் வேளையில் ஒளி தந்துதவுகின்றான். இங்கு வேண்டியவர்களுக்கே வேலைக்கதிர்கள் பயன்படும். இச்சூரியபகவானையும் மீறி நாளெல்லாம் தேவைப்படும் போதெல்லாம் ஒளி தந்து உதவிபுரிந்திடும் தோமஸ் அல்வாஎடிசன் கண்டுபிடிப்பு மின்குமிழும் ஒளி தேவைப்படும் போது மின்சாரம் ஏற்றப்படும் போதே ஒளி தந்துதவுகின்றது. அதை மீறி அழகழகாய்ப் பலவண்ணங்களில் வடிவங்களில் வார்க்கப்பட்டுத் தியாகி என்று பலரால் புகழ்ந்துரைக்கப்படும் மெழுகும், திரியும் இணைந்து மெழுகுதிரி உருகும் தன்மை பெற்றதனால் எழுத்தை ஆளுபவர்கள் வைத்த பெயர் தியாகி. அது தானாய் பிரகாசம் தரும் தன்மை பெற்றதல்ல. ஒட்சிசன் ஆட்சியும் நெருப்பின் உதவியும் ஒன்றாய் இணையும் போதே வேண்டியவர்களுக்கு விளக்காய் ஒளி தரும். அடுத்தவர் ஏற்றும் போதுதான் அழகாய் எரியும். ஒளி தந்து பெருமை சேர்க்கும். இல்லையேல், அழகாய் மட்டுமே இருக்கும். அதனால் அடுத்தவர் பயன் பெறச் சாத்தியமே இல்லை.\nசூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும் தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா. உருவாக்கமே உருகலாய் இருக்கும் போது அவ்உருகலில் பல உருவாக்கங்கள் பெறுவதனால் அதை உருவாக்கியவரே சிறப்பாகின்றார். அவ்வுருகலுக்கும் துணை செய்பவரும் சிறப்பாகின்றார். அதில் உருகுபவர் உருகியே தான் ஆகவேண்டும். இது படைப்பின் தத்துவம். ஏந்தி நிற்கும் கரங்களுக்கே பிச்சை போடப்படும். அடுத்தவர்க்குத் தேவை ஏற்படும் போதுதான் தியாகமும் செய்ய முடியும். கொடுப்பவர் இருப்பாரானால் எடுப்பவரும் இங்கு முக்கியம் அல்லவா.\nநேரம் ஆகஸ்ட் 23, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகொடுப்பவர் இருப்பாரானால் எடுப்பவரும் இங்கு முக்கியம் அல்லவா...\n23 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:46\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 2:25\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 3:40\nமேலோட்டமா வாசிச்சிட்டன் நாளைக்கு ஆறுதலா வாசிக்கிறேன்\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 4:17\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 4:47\nபுலவர் சா இராமாநுசம் சொன்னது…\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 4:52\n>> சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும் தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா.\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 5:35\n// சூழலில் இருப்பவர் சுகம் காணத் தன் சுகம் இழக்க ஒரு தியாகி கருதினாலும் தன் சேவை என்ற தேவையைப் பிறர் ஏற்றுக் கொள்ளத் தேவையான பல காரணிகள் தேவை அல்லவா. உருவாக்கமே உருகலாய் இருக்கும் போது அவ்உருகலில் பல உருவாக்கங்கள் பெறுவதனால் அதை உருவாக்கியவரே சிறப்பாகின்றார். அவ்வுருகலுக்கும் துணை செய்பவரும் சிறப்பாகின்றார். அதில் உருகுபவர் உருகியே தான் ஆகவேண்டும். இது படைப்பின் தத்துவம். //\nஅருமையான வரிகள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள். vgk\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 10:14\nஎழுதுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று --எண்ணங்களை கடத்த எழுத்து. இரண்டு- ஒருவரின் மொழியாற்றலைக் காண்பிக்க எழுத்து.முதலாவதாக இருந்தால் எளிமை தேவை. இரண்டாவதாக இருந்தால் வாசிப்பவருக்கும் மொழியாற்றல் தேவை.\n24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:21\nமிக உயர்ந்த விஷயத்தை உரத்துச் சிந்தித்து\nமிக அழகாகப் படைக்கப் பட்ட பதிவு\n(கருத்தா என்பது கர்த்தா என இருக்கவேண்டும்\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:33\nஅடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 11:37\nசரியாகச் சொன்னீர்கள் ரமணி அவர்களே எமது நாட்டில் 6 கிழமைகளாக பாடசாலைகள் விடுமுறை. அதனால், நேரம் கிடைக்கின்ற போது மகளுடன் நேரத்தைச் செலவு செய்கின்றேன். எப்படியும் கடிகாரத்துடன் இணைந்து ஓட வேண்டியுள்ளது. உங்கள் அக்கறைக்கும் வாழ்த்துக்கும் நன்றி. தொடர்ந்து ஆக்கங்களைத் தருவேன்.\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:13\nஅனைத்து வருகையாளர்களுக்கும் நன்றி. உங்கள் வாழ்த்துகளும் அறிவுரைகளும் என் வளர்ச்சிக்கு உறுதுணையாகின்றன.\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:15\nநல்ல படைப்பு. . .அருமை. . .\n25 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:52\nமனித நேயம் அறியாதோர் வாழ்வில் இனிமையை உணர இயலாது. தனக்காக மட்டுமே வாழ்வோர் உலகைக் காணாமலே மறைந்து போவார்கள். நல்ல கட்டுரை.\n27 ஆகஸ்ட், 2011 ’அன்று’ முற்பகல் 4:32\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்க��� பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nவாயில்லா ஜீவராசிகள் மௌனம் கலைகின்றன\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/03/blog-post_444.html", "date_download": "2018-04-23T15:27:16Z", "digest": "sha1:3ZHPFLQ63DMWLCADEX2GF2HUO5KKDW5Q", "length": 17357, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "ஐபோன் வேகத்தை அதிகரிக்கும் வழி - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome பயனுள்ள தகவல்கள் ஐபோன் வேகத்தை அதிகரிக்கும் வழி\nஐபோன் வேகத்தை அதிகரிக்கும் வழி\nகணினிகளுக்கு இணையாக பல அம்சங்கள், வசதிகளை உள்ளடக்கியுள்ள ஐபோன்களுக்கு மவுசு அதிகமாக இருக்கிறது.\nஆனால் சிலசமயங்களில் அதன் செயல்பாட்டு வேகம் குறைவதால் பயனாளர்கள் வருத்தமடைகின்றனர், தாங்கள் நினைப்பதை உடனுக்குடன் செய்ய முடியாமல் சிரமப்படுகின்றனர்.\nஇப்படி செயல்பாட்டு வேகம் குறைவதற்குப் பல விஷயங்கள் காரணமாக இருந்தபோதும், முக்கியமாக ஒன்று கூறப்படுகிறது. அதாவது, அனிமேஷன்கள் தான் ஐபோன்களை மந்தமாக்கிவிடுகிறதாம். ஐபோன்களில் பயன்படுத்தப்படும் அப்ளிகேஷன்களில் உள்ளடங்கியுள்ள அனிமேஷன்களே வேகக்குறைவுக்குக் காரணமாக உள்ளன என்கின்றார்கள்.\nஇந்த அனிமேஷன்களை நிறுத்துவதன் மூலமாக ஐபோன்களின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்கலாம் என்பதுடன், பேட்டரி தாக்குப்பிடிக்கும் நேரத்தையும் கூட்ட முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கரு���்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38393-h-raja-attacked-to-travitan-party.html", "date_download": "2018-04-23T15:31:58Z", "digest": "sha1:CMIC3FZG2EESFU5HDJC6QUQP6OWUK4MJ", "length": 9288, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல்: ஹெச்.ராஜா மகிழ்ச்சி | h raja attacked to travitan party", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nபெரியார் மண்ணில் ஆன்மீக அரசியல்: ஹெச்.ராஜா மகிழ்ச்சி\nபெரியார் மண்ணில் ஆன்மிக அரசியல் ஆரம்பித்துள்ளதற்காக தனது மகிழ்ச்சியை மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nநடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட இருப்பதாகவும் அறிவித்திருந்தார். அவரது கொள்கையாக ஆன்மிக அரசியல் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் சுட்டிக் காட்டி உள்ள ஹெச்.ராஜா, “இது பெரியார் மண். பிள்ளையாரை உடைத்த மண். ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண். அடியே மீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண். தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண். ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்” என்று மறைமுகமாக திராவிட கட்சிகளை விமர்சித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார்.\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசவுதி அரேபியாவில் எரிபொருள் விலை ஏற்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் குண்டுவெடிப்பு கைதி கைது\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nவேண்டும் விகிதாச்சார தேர்தல் முறை: கண்டு கொள்ளுமா அரசு\nஓடும் ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை: பாஜக பிரமுகர் கைது\nஊடகங்களுக்கு மசாலா தருவது போல் பேசாதீர்கள் : பாஜகவினருக்கு மோடி அறிவுரை\n‘முஸ்லீம் ஓட்டுநரால் வண்டியை ரத்து செய்தேன்’ - சர்ச்சையை ஏற்படுத்திய ட்வீட்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரசுப் பள்ளிகளை தரம் உயர்த்துங்கள்: நீதிமன்றம் அறிவுறுத்தல்\nசவுதி அரேபியாவில் எரிபொருள் விலை ஏற்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-astrology.in/2015/12/", "date_download": "2018-04-23T15:08:18Z", "digest": "sha1:5KTBHTPNYY4YFOYNMGSWRS35WWKI6PD7", "length": 26896, "nlines": 143, "source_domain": "www.tamil-astrology.in", "title": "தமிழ் ஜோதிடம் ஜாதகம்: December 2015", "raw_content": "\nஜோதிடம், கைரேகை சாஸ்திரம், எண் கணிதம், வாஸ்துசாஸ்திரம் மூலம் வருங்காலம் அறிய \"ஸ்வாதி ஜோதிட ஆய்வகம்\" உங்களை அன்புடன் வரவேற்கிறது.\nஇனிய புத்தாண்டு 2016 ன் நல்வாழ்த்துக்கள்..HAPPY NEW YEA 2016\nபுத்தாண்டு மினி பலன்கள்..நவகோட்களும் நாளும் சஞ்சாரம் செய்யுமே..\nஇனிய புத்தாண்டு 2016.. துவக்கமே கோலாகலமாக அமையட்டும்..ஆம்.\nமேஷ ராசிக்கரார்களுக்கு வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா..\nபண வரவுகள் சிறப்பு உண்டு.. பணியில் உற்சாகம் ஏற்படும். எது தந்தாலும் சமாளிப்போம் என்ற எண்ணம் 2015 ல் தங்களுக்கு கிடைத்த அனுபவத்தின் மிகப்பெரிய அஸ்திவாரம்.\nவயது 20க்குள் சிறிதாய் தலைவலி..\nவயது 30க்குள் மகளிரானால் கவனம்.. சிறந்த ஓய்வு ஒன்றே தாய்மை சிறப்பாகும். ஆ்டவரெனில் குதிங்கால் வலி மற்றும் வயிற்று உபத்திரவம்.\nவயது 40க்கு மேல் நோயின்றி இருப்பினும் மனதால் அச்சம்.. முதுகின் அடிப்பகுதியில் வலி உபாதை... தருவது யார்.. விருச்சிக சனி எட்டாமிடத்தில் உள்ளதால்.. கவலைப்படத் தேவையில்லை.. நிச்சயம் குணமாகும்.. பிரார்த்தனை மிகச் சிறந்த நிவாரணம்\nரிசப ராசிக்காரர்களுக்கு வாழத்துக்கள்.. பலன் அறிவோமா...\nஆகஸ்ட் முதல் மிக நல்ல மகிழ்வான ஆரம்பம். குடும்பத்தில் குதூகலம்.. கணவன் மனைவி உறவில் குறை எதுவெனினும் மாறி நிறைவாய் மகிழ்ச்சி பெற்றிடலாம். ஆபரணம் வாங்குதல் பூமி மனை வாங்குதல் உண்டு. ஆரோ்ககியம் நன்றாக இருக்கும். மருத்துவ மனை பக்கம் சென்றால் அங்குள்ள நோயாளி உறவினர்களுக்கு உதவி செய்யலாம். உங்களது இம்முன்னேற்றம் முதலில் அதாவது ஜூலை வரை எதிர்ப்பார்ப்பதில் பலனில்லை.\nஎனவே ஜனவரி முதல் ஜூலை வரை ஏழு மாதங்களும் அதிகாலைத் துயிலெழுத்து, இற���யருளைப் பெற்றிட ஆலயம் தொழுதல் நன்று\nமிதுன ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா\nஅனைத்திலும் ஓகே.. பணவரவு, கணவன் மனைவி உறவு, உறவினர்களின் பாராட்டு எனப் பலப்பல மகிழ்வுகளுககு மத்தியில், ஆகஸ்ட் 2 க்கு முன்பாக குழந்தைகளின் முன்னேற்றத்திற்கும், படிப்பிற்கு தமது ஆலோசனைகள் கேட்காமல் உதாசீனப்படுத்துகின்றனரே என்ற ஓரே கவலை கொள்ளும் அளவிற்கு உரையாட்ல்கள் குழந்தைகளிடம் அமையும். இக்கால பெற்றோர் களுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை.. குழந்தைகள் எவ்வழி அவ்வழி நம் வழி என்றாக்குவது போல் சிறிது தூரம் சென்று நம் வழிக்கு அவர்களை அழைத்திடுக.. அப்போது புரியும் ஒவ்வொரு குழந்தைக்கும் பெற்றோரின் மகிமை..\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு குரு மற்றும் சனி வழிபாடு அவசியம்.\nகடக ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள்.. பலன் அறிவோமா...\nநன்மை பாதி.. கெடுதல் பாதி என்பார்களே.. அது உங்களுக்கு.. 2016 ல் குரு இரண்டாமிடத்தில் ஆகஸ்ட் வரை பலன்கள் ஓரளவுக்குத் தரத்தான் செய்யும். அதே நேரம் அரசியலில் உள்ள பலருக்கு இது இருக்கமான மனநிலை தந்தாலும் எதிர்காலம் நம்பும் படியாக முன்னேற்றங்களும் வரும். குருப் பெயர்ச்சிக்குப் பின் பயம், பதட்டம் சோர்வு தவிக்கும் நிலைகள் ஆகியவை தவிர்த்திட திடமனது கொள்ளும் முயற்சியில் இறங்கிடுக. மனோதிடமும் முகமலர்ச்சியும் நமதாகில் நம்மை எவர் வெல்வர்.\nஆரோக்கியம் குறையும்.. சரியாகும். வயது 50க்கு மேல் உள்ளவர்கள் சிறுநீரக மற்றும் மூல நோய்கள் பயம் உள்ளவர்கள் உரிய மருத்துவம் செய்து கொள்வது நல்லது,\nவருமுன் காத்திடும் குணம் பெற்றிடுக..\nசிம்ம ராசிக்காரர்களுக்கு வாழ்த்துக்கள். பலன் அறிவோமா..\nதுணிந்து போராடும் நேரமிது, சனி 4மிடத்தில் அர்த்தாஷ்டசனி என்றாகிறதல்லவா.. ஜென்மராசியில் குரு யாரைத் தூங்கவிட்டது. தொழிலில் முகம் தெரியாதவர்கள் உதவி செய்தலும், நமக்கே உரியர்கள் சற்று தொந்தரவு தருவதுமாக ஆகஸ்ட் வரை இருந்து பின்னர் நம்மைக் கேட்டு நன்மை பெற்றவர் மனம் திறந்த பாராட்டுவர் என்பதில் ஐயமில்லை. ஒரு குறிப்பு.. சோகம் பல வந்தாலும், நேசம் நட்பு பாசம் என்ற பந்தத்தில் அனைவரையு்ம் ஒன்று சேர்க்கும் முக்கியத்துவமும் இந்த ஆண்டிற்கு உண்டு.\nதனக்கென்று இத்திறன் இருந்ததே இம்மேன்மைக்குக் காரணம் என்று சொல்லிக் கொ���்ளும் படியான தனித் திறனை வெளிப்படுத்தும் நேரமிது.\nஆரோக்கியம் உடலுக்கு பாதிப்பில்லை. மனச் சோர்வுக்கு உரமூட்ட பிரார்த்தனைகள் வேண்டும்.\nகன்னி ராசிக்காரர்களுக்கு வாழத்துக்கள். பலன் அறிவோமா..\nதன் குழந்தைகளின் முன்னேற்றமே தனக்கு முக்கியம் என்று சொல்லி வந்த அனைத்து கன்னி ராசிக்காரர்களுக்கு இது நல்ல நேரமாகும். ஆனால் அவர்களைப் பொறுத்தவரை நார்மலான நேரம். ராசியில் வருகின்ற குரு பகவான் நன்மைகள் தரத் தயக்கம் காட்டுவார். ஆனால் அனுபங்களை அள்ளி வழங்குவார். எங்கோ ஒரு மூலையிலிருந்து வருகின்ற தகவல் கூட குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பைத் தந்திடும்...\nதொழில் சொந்தமாக செய்வபவர்கள் வரும் ஆகஸ்ட்க்கு மேலாக பலன்கள் இரட்டிப்பாகும். அதே நேரம் கூட்டாளிகளுடனும் சமூகமான முன்னேற்றம் கிடைக்கும். புது தொழில் மற்றும் யுக்திகள் வந்து சேரும்.\nஆரோக்கியம்... உடலில் ஒன்றுமில்லை. மனதில் ஒன்றுமில்லை.. எல்லாம் சுகமே... பின் என்ன.. அந்த ஒன்று தானே.. ஆமாம்,. பேச்சுகளில் சரவ கவனமாக இருப்பது... இவ்வாண்டு நாம் ஒன்றை யதார்த்தமாக சொல்ல அது மற்றவர்கள் காதில் வேறுவிதமாக போய் சேர வந்தது வினை என்றாகி விடக்கூடாதே... தினமும் ஹயக்கீரிவர் மற்றும் சரஸ்வதி ஸ்லோகம் பாராயணம் முக்கியம்.\nதுலாம் ராசிக்காரார்களுக்கு வாழ்த்துக்கள். பலன் அறிவோமா..\nஜூலை 2016 வரை யோகம். பின்னர்... அதை ஏன் இப்போதே சொல்ல வேண்டும் என்று நினைக்கிறோம். ஏழரைச் சனியில் கடைசி பகுதி.. குரு மறைவு.. ராகு வேறு லாபஸ்தானத்தை பிடித்துக் கொள்வது...ஆக மொத்தம் ஆகஸ்ட் 2016 முதல் ஒரு ஐந்து மாத காலம் எதிர் நீச்சல் தான்.\nவயது வித்தியாசமின்றி, ஆகஸ்ட் முதல் ஐந்தாறு மாத காலத்திற்கு, சர்வ ரோக நிவாரணி ஏதேனும், பயன்படுத்திவர உத்தமம். சித்த வைத்திய முறையில் சொன்னால் கடுக்காய் உள் விதையை எடுத்து விட்டு, மற்றதை உரியமுறையில் மருந்தாக்கி அருந்திவரலாம்.\nவீட்டில் சுக்கு மிளகு திப்பில் இந்துப்பு காயம் சீரகம் கருஞ்சீரகம் என்ற அஷ்ட சூரணம் உரிய முறையில் தயாரித்து வைத்து பயன்படுத்திட சிறப்பு.\nகுறிப்பு உங்களுக்கு இது பற்றி இலவசமாக அறிந்து கொள்ள வேண்டுமெனில் சென்னை கே.கே.நகரில் உள்ள சித்த மருத்துவரை Dr. R. Uthayaganga Hari BSMS., MD.,(S) Peadiatric.. (குழந்தைத் திறன் வளர்ப்பு நிபுணர்)அணுகலாமே.. கைபேசி.. 9486786300\nஇந்த புத்தாண்டு முக்கியமாக தொழிலைப் ப்ற்றி குறிப்பிட வேண்டும். எந்தத் தொழிலில் இருந்தாலும், ஒரு சிறு அபகீர்த்தி - அதாவது தொழிலில் நாட்டமில்லை என்று குறையை வைத்து, செய்கின்ற தொழிலில் உள்ள பக்தியைக் குறைத்து விடுவார்கள். இது நல்லதா என்றால் நல்லது என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான். ஏனெனில் கடந்த வருட உழைப்பு, இந்த ஆண்டு பாராட்டப்பட வேண்டிய நிலையில் இந்த பின்னடைவு உள்ளதே என்று கவலைப்பட்ட பின்பு ஆகஸ்ட் 3ம் நாள் முதல் அழைத்து, புகழப்படுவீர்கள் என்பதில் ஐயமில்லை. அதே போல் விருச்சிக ராசியில் பிறந்தால் திருமணமே இல்லையே என்ற நிலைக்கு தள்ளப்பட்டு, சராசரி திருமண வயதைத் தாண்டியவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் கதவைத் தட்டி திருமண யோகத்தைத்தரும் என்பதில் மாற்றமில்லை\nகுறிப்பு.. இடது கால் வலி, கழுத்துப் பகுதி வலி, சிறிதாக தலைவலி என்பதெல்லாம் ஜென்மச் சனியின் குற்றம்... வழிபாடு மற்றும் தியானப் பிரார்த்தனைகள் நல்ல பலன் தரும்.\nதொழிலதிபர்கள் ஒரு ஆறு மாத காலத்திற்கு, தொழிலில் பின்தங்கியுள்ளவர்களை அழைத்து, ஓய்வு கொடுத்து, ஆகஸ்ட் மாதத்தில் திரும்ப அழைத்துக் கொள்ளும் படியான நிலைமை வரும். அதற்காக சோர்வடைய வேண்டாம். விசுவாசமுள்ள தொழிலார்கள் தக்க மாற்றங்களைக் கடைபிடித்து உதவுவார்கள் என்பதில் கொஞ்சம் தைரியம் கொள்ளலாம்.\n2016 ஆரம்பமே கோலாகலம் தான் என்று திருப்தி அடைந்து விடுவீர்கள்... எனினும் 30 வயதிற்குக் குறைாக உள்ளவர்களின் நிலை சற்று சிரமம். வேலை கிடைக்கும். திருப்தியாக இருக்கும். வீட்டாரின் புகழ் அண்டை அயலாரின் பாராட்டு எல்லாம் கிடைத்துவிடும். ஆனால் நம்மை போற்ற வேண்டிய மிக நெருக்கத்தில் உள்ளவர்கள் ந்ம்மை ஏளனம் செய்து பரிகசிப்பார்கள்.. ஏன்.. ஏழரைச் சனி மட்டுமில்லாது. அதிசார குரு பத்தாமிடத்தில் உள்ளதால் தான். சொத்து வாங்குதல் பழையதை விற்றல் என்பதில் உள்ளுரில் பிரச்சனையில்லை. தொலைவில் மற்றும் வெளிநாடுகளில் சொத்து வாங்குதல் விற்றலில் சற்று கவனம் தேவை. பெண்கள் தம் வீட்டின் மூத்த குழந்தைகளின் மேல் சற்று அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும். தனுசு ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு பின்பாக பணியில் மாற்றங்கள் தவிர்க்க முடியாததாக உள்ளது.\nகுறிப்பு ஆரோக்கியம் சிறு குழந்களுக்கு, மத்திய வயதை உடையவர்களுக்கும் நரம்பு சம்பந்தமான பிணிகள் வந்து மறையும். நேர்மறையாக எண்ணங்கள் உயர்வு காணலாம்.\nதூக்கம் என்பது தன்மை உற்சாகப்படுத்தி அடுத்த நாளுக்கு உரிய சக்தியை ஈட்டத்தான் என்பதைநன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். வரும் சூலை மாதம் வரை தூக்கம் ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் கூட இல்லையே என சற்று அங்கலாய்க்க வேண்டியது வரும். ஆகஸ்ட்லிருந்து, எதற்கும் தலையாட்டி வைக்கலாம். வருபவர் எல்லாம் தங்களுக்கு நன்மை செய்யவே வருவார்கள். எல்லா வழிகளிலும் மேன்மை கிடைக்கும் இந்த 2016ஐ பொறுமையாக காத்திருந்து ஆகஸ்ட் முதல் மலர்ந்த முகத்தோடு, மகிழ்வான வாழ்க்கைக்கு வித்திடலாம்.\nகுறிப்பு மன ரீதியில் டென்சன், பணிப்பளுவின் காரணமாக நிம்மதியின்மை, மன நல பிரச்சனைகள் சூலை வரை அதிகரித்து பின்னர் சரியாகும்.\nராகு கேது பெயர்ச்சி இந்த மாதம் அதாவது துவக்கத்தில் ஜனவரி மாதத்திலேயே உள்ளது. கணவன் மனைவியரிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் இருந்திடினும், அதனை அதிகாலை வேளையில் மாதம் நான்கு முறை அமர்ந்து, ஒரு தீர்மானத்தை எடுத்து அதன்படி இருவரும் கட்டுப்பாடுடன் கடைபிடிக்க வேண்டிய வருடம். வயிறு வலி என்று சொல்லும் படியாக வந்து மறையும். உணவைச் சாப்பிடும் நேரத்தில் தொந்தரவுகள் வந்து, ஜீரண சக்தியை முழுவதும் மாற்றிவிடும். சூலை மாதத்திற்குள் சுப காரியங்கள் உண்டு.\nகுறிபபு பிள்ளையார் முருகன் துர்க்கா வழிபாடு தேவை. முதுகு வலி மற்றும் இடது கை வலிகள் இருப்பின் உரிய நிவாரணம் தேடிக் கொள்வது நல்லது.\nவீடு, மனை,வாகனம், வீடடில் அத்தியாவசியப் பொருட்கள்வாங்க கடன் வாங்கலாம். ஆகஸ்ட்டில் அத்தனை கடனும் சரியாகும். உங்களுக்கு நன்மை செய்ய வேண்டிய பொறுப்புக்களை உள்ளவர்களை ஆகஸ்ட் முதல் மாதம் ஒரு முறையாகச் சந்தித்து உங்கள் முறையீடுகளைத் தக்க முறையில் சமர்ப்பித்தால், ஒருஆறு மாதத்திற்கு ஆறு முறை உயர்வை சந்திக்கலாம். மீனராசிக்காரர்களுக்கு ராகு கேதுப் பெயர்ச்சி முறையே 6லும் 12ம் வருவதால், இன்னல்கள் என்பதில் மிகக் குறைவாகவே வரும். ஆனால் குரு பகவான் 7மிடத்தில் வரும் போது வந்த போதும் உங்களை இந்த உலகத்திற்கு நல்ல விதமான வழிகாட்டுதல்களுடன் முன்னேற்றமே தந்திடும். இந்த 2016ல் தாங்கள் எண்ணி எண்ணங்கள் நிறைவேறும். சுபம்.\nதளத்தை செய்தியோடை மூலம் வாசிப்பவர்கள்\nஎங்களின் முதன��மை வலைத்தளம். Our Main Web Site\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamilpadam-2-o-09-12-1739887.htm", "date_download": "2018-04-23T14:59:29Z", "digest": "sha1:WZBJ635AYXRSBZ7I6DKL5SYDAWRJTFRL", "length": 9059, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள் - Tamilpadam 2 O - தமிழ்படம் 2.0 | Tamilstar.com |", "raw_content": "\nபூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்\nஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாகி இருக்கிறது. அதற்கேற்றார் போல் வெற்றி பெற்ற பல்வேறு படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் உருவாகி வருகிறது.\nஅந்த வகையில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் `தமிழ் படம்'. தமிழ் சினிமாவில் காலங்காலமாக நடந்து வரும் அட்ராசிட்டிகளை கிண்டல் செய்து உருவாகியிருக்கும் இப்படத்தில் நாயகனாக மிர்ச்சி சிவா நடித்திருந்தார். பல தமிழ் படங்களை கிண்டல் செய்து உருவாகியதால் பல்வேறு போராட்டங்களுக்கு இடையே படம் ரிலீசாகியது.\nஇந்நிலையில், `தமிழ்படம் 2.0' என்ற பெயரில் தமிழ் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக இயக்குநர் அமுதன் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், அந்த படத்தின் பூஜை நேற்று நடந்தது. படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.\nமுதல் பாகத்தில் நடித்த மிர்ச்சி சிவாவே இந்த பாகத்திலும் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா மேனன் நடிக்கிறார். மேலும் முதல் பாகத்தில் சிவா ஜோடியாக நடித்த திஷா பாண்டே இந்த பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சதீஷ், சந்தான பாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார்.\nசமீபத்தில் வெளியாகி வசூலை அள்ளிய `விக்ரம் வேதா' படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் சசிகாந்த் இந்த படத்தை தயாரிக்கிறார்.\n▪ சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n▪ மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் ஆண்டனியின் அடுத்த படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n▪ விஜய் சேதுபதி செயலால் நெகிழும் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்.\n ஆடையை கழற்றி காட்ட சொன்ன இயக்குனர் - நடிகை பகீர் தகவல்.\n▪ மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.\n▪ இந்த வயதிலும் இவ்ளோ செக்ஸியாவா நடிகையின் புகைப்படத்தால் ஷாக்கான ரசிகர்கள்.\n▪ தேசிய விருதுக்கு போட்டி போட்ட தமிழ் படங்கள் - முழு விவரம் இதோ.\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnppgta.com/2018/04/blog-post_61.html", "date_download": "2018-04-23T15:12:27Z", "digest": "sha1:XJPPNTOIX5PSA6VP32UZLOEGVLZJEAG6", "length": 32214, "nlines": 476, "source_domain": "www.tnppgta.com", "title": "tnppgta.com: சென்னையில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது", "raw_content": "\nசென்னையில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் கைது\nசென்னை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில், 1-ம் வகுப்பில் மாணவரை சேர்க்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியபோது, அந்த பள்ளியின் முதல்வர் கையும், களவுமாக சி.பி.ஐ. போலீசாரிடம் பிடிபட்டார்.\nதீவிர விசாரணைக்கு பிறகு அவரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.\nபொதுவாக அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளை விட, பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் பெற்றோர்கள் கடுமையான போராட்டத்தை சந்திக்கிறார்கள். தனியா��் பள்ளிகளில் எல்.கே.ஜி.யில் சேர்ப்பதற்கு ஒரு ‘சீட்’ ரூ.6 லட்சம் வரை விலை பேசி விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. பள்ளிகளில் ‘சீட்’ வாங்கிக்கொடுப்பதற்கு இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள்.\nஇந்த சூழ்நிலையில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி பயிற்றுவிக்கப்படுவதாக நல்ல பெயர் உள்ளது. இதனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவ-மாணவிகளை சேர்ப்பதில் பெற்றோர்கள் அதிக ஆர்வம் காட்டும் நிலை உள்ளது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். மற்றும் முக்கிய பிரமுகர்களின் பிள்ளைகள் அதிக அளவில் படிக்கிறார்கள். தற்போது இந்த நல்ல பெயரை கெடுக்கும் வகையில் ஒரு அதிர்ச்சி சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.\nகேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பில் மாணவனை சேர்ப்பதற்காக ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கியதாக கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் ஒருவரை சி.பி.ஐ. போலீசார் நேற்று கைது செய்தனர்.\nசென்னை அசோக்நகரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதல்வராக பணியாற்றும் ஆனந்தன் (வயது 54) என்பவர் தான் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர் கடந்த 2014-ம் ஆண்டு சிறந்த ஆசிரியருக்கான தேசிய விருது பெற்றவர். அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் தேசிய விருதை வாங்கியுள்ளார். அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மாணவ- மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள்.\nசென்னை அசோக்நகரைச் சேர்ந்த காய்கறி வியாபாரி ராஜேந்திரன் என்பவர், தனது மகனை அசோக்நகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 1-ம் வகுப்பில் சேர்க்க விண்ணப்பத்திருந்தார். தாழ்த்தப்பட்டவருக்கான ஒதுக்கீட்டில் தனது மகனுக்கு 1-ம் வகுப்பில் ‘சீட்’ ஒதுக்கி தரும்படி விண்ணப்ப மனுவில் கோரியிருந்தார். ராஜேந்திரனின் மகனுக்கு ‘சீட்’ தர வேண்டும் என்றால் ரூ.1½ லட்சம் லஞ்சமாக தர வேண்டும் என்று பள்ளி முதல்வர் ஆனந்தன் கேட்டதாக தெரிகிறது. இதைக் கேட்டு ராஜேந்திரன் அதிர்ச்சி அடைந்தார்.\nஇருந்தாலும் ரூ.1½ லட்சம் தருவதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். முதல்கட்டமாக ரூ.1 லட்சத்தை தர வேண்டும் என்றும், அடுத்து அவரது மகனை பள்ளியில் சேர்க்கும்போது மீதிபணம் ரூ.50 ஆயிரத்தை தரவேண்டும் என்றும் பள்ளி முதல்வர் ஆனந்தன் ராஜேந்திரனிடம் கண்டிப்பாக கேட்டதாக கூறப்படுகிறது.\nஇதுகுறித்து ராஜேந்திரன் சென்னை சி.பி.ஐ. போலீஸ் டி.ஐ.ஜி. துரைகுமாரிடம் நேரடியாக புகார் கொடுத்தார். இந்த புகாரைப் பார்த்து சி.பி.ஐ. போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.\nபள்ளி முதல்வர் ஆனந்தனை கையும், களவுமாக பிடித்து கைது செய்ய சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டனர். முதல்வர் ஆனந்தன் அசோக்நகரின் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் பின்புறம் உள்ள மத்திய அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் அவர் பள்ளியில் இருந்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். வழியில் ராஜேந்திரனை சந்தித்து லஞ்சப்பணம் ரூ.1 லட்சத்தை வாங்கியதாக கூறப்படுகிறது.\nஅப்போது மாறுவேடத்தில் இருந்த சி.பி.ஐ. அதிகாரிகள் முதல்வர் ஆனந்தனை கையும், களவுமாக பிடித்தனர். பின்னர் அவர் வேலைபார்த்த பள்ளிக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு அவரது அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை போட்டனர். அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இரவு விடிய, விடிய அவரிடம் சென்னை சாஸ்திரி பவனில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.\nஅவர் இதுபோல், எத்தனை மாணவர்களின் பெற்றோர்களிடம் லஞ்சப்பணம் பெற்றுள்ளார் என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின்போது, தன்னைப்போல கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர்கள் லஞ்சப்பணம் பெறுகிறார்கள் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.\nஅதுபற்றி தனிப்படை அமைத்து சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை தொடங்கியுள்ளனர். தீவிர விசாரணைக்கு பிறகு நேற்று காலையில் பள்ளி முதல்வர் ஆனந்தனை கைது செய்தனர். அவர் சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் செயல்படும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு வருகிற 24-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக நேற்று மாலை சி.பி.ஐ. போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.\nதமிழகம் முழுவதும் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்படும் என்று சி.பி.ஐ. அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எந்தெந்த பள்ளி முதல்வர்கள் லஞ்சம் வாங்குகிறார்கள் என்பதைப்பற்றிய பட்டியலை ஆனந்தன் வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.\nCPS NEWS: உயர்நீதிமன்றத்தில் 01.01.2004க்கு பிறகு ...\nபள்ளிக்கல்வி இயக்குனரகங்களை இணைப்பதற்கு ஆசிரியர்கள...\nபள்ளி மாணவர்களின் தற்போதைய பாடத்திட்டத்தில் திருப்...\nபுத்தக வினாக்களால் எளிதாக இருந்தது கணிதம் :தேனி 10...\nஒரே நாளில் 'நீட்', டி.என்.பி.எஸ்.சி. கல்வி அதிகாரி...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் இன்று துவக்கம்\n10ம் வகுப்பு கணித தேர்வில் கடினமான கேள்விகள்\nசென்னையில் சி.பி.ஐ. போலீசார் அதிரடி நடவடிக்கை கேந்...\n6, 9ம் வகுப்புக்கு தரம் உயர்த்தப்பட்ட புதிய பாடப்ப...\nஅரசு ஊழியர்கள் வீட்டுக்கடன் பெறுவதற்கான நிபந்தனைகள...\nதமிழ், ஆங்கிலத்தில், 'நீட்' இலவச பயிற்சி\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் : தேர்வுத்துறை திடீர்...\nபிளஸ் 1 மாணவர்களுக்கு, 'நீட்' பயிற்சி : 412 மையங்க...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 2 % அகவிலைப்படி உயர்வு\nதனியார் பள்ளி கட்டணம் நிர்ணயம் 16க்குள் விண்ணப்பிக...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு\n6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 1590 ம...\nபள்ளி கட்டணம் 16க்குள் விண்ணப்பிக்கலாம்\nகூட்டுறவு சங்க தேர்தல் : இடைக்கால தடை ஏப்ரல் 23-ம்...\n*CPS NEWS:-CPS வல்லுநர் குழு மேலும் ஒருமுறை (8வது ...\nமகப்பேறு விடுப்பு எடுத்த அனைவருக்குமே மேற்படிப்பிற...\nதமிழக அரசு ஊழியர் & ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி...\nஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு - அமைச்சர் செங்கோட்டையன்...\n\"விளம்பி\" தமிழ் புத்தாண்டு ராசி பலன்கள்: எந்த ராசி...\nதொடக்க கல்வி ஆசிரியர் டிப்ளமா தேர்வுக்கு பதிவு துவ...\nஇனி பள்ளி மாற தேவையில்லை : பிளஸ்2 வரை ஒரே பள்ளியில...\nஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் எப்போது\nஅண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் பதிவு : மே முதல் ...\nபாதுகாப்பு துறையை மேம்படுத்த மாணவர்கள் ஆராய்ச்சி உ...\nஅனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் ...\nTNPSC-மே 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 19.4...\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப...\nபிளஸ்2 வரை ஒரே பள்ளியில் படிக்கலாம் | பிளஸ் 2 வரை ...\nமத்திய அரசு பெண் ஊழியர்கள் வெளிநாடு செல்ல சலுகை\nFLASH NEWS: CPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்ன...\n10ம் வகுப்பு அறிவியல் சென்டம் எடுப்பதில் சிக்கல்\nமே 6-ந் தேதி நடைபெற ���ள்ள ‘நீட்’ தேர்வுக்கான நுழைவு...\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை விடுதி...\nதமிழக மாணவிக்கு கேரளாவில், 'நீட்' மையம்\nகணினி ஆசிரியர்களை தொகுப்பூதியத்தில் அரசுப் பள்ளிகள...\nஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுற...\nகோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி\n - இறுதி தேர்ந்தோர் ...\n10 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பள்ளிகளுக்கு விரைவில...\nபொதுமாறுதல் கலந்தாய்விற்கான அரசாணை ஓரிரு தினங்களில...\n7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைக்கு முன்பு ஓய்வு பெற்...\nபிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி\nவேளாண் நுழைவுத்தேர்வு மாத இறுதியில் விண்ணப்பம்\nRTE : எல்.கே.ஜி., சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக...\nபள்ளி வேலை நாள் நாளையுடன் நிறைவு\n'ஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு'\nபள்ளிகளை மூடுவதோ, திறப்பதோ அரசு தான் முடிவு செய்யு...\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு...\nஅரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை கள...\nசென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் சாகு...\nஇளையோர் - மூத்தோர் (JUNIOR/SENIOR) ஊதிய முரண்பாடு ...\nதமிழகம் முழுவதும் பள்ளி வேலை நாள் இன்றுடன் நிறைவு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் பிழ...\nஉயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அவ...\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு கறி விருந்து: ஆசிரியர் அச...\nவயதிற்கேற்ப ஓய்வூதியம் மற்றும் பனிக்காலத்திற்கேற்ப...\nபள்ளிகளில் மாணவர் சேர்க்கை கட்டாயம்\n5000 ஆசிரியர்கள் வேலை இழப்பு\n10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்...\nபள்ளிகளுக்கு இன்று முதல் கோடை விடுமுறை\nகுரூப்-2 இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25-ந் தேதி நடக்க...\n1 முதல் 5-ம் வகுப்பு வரை என்ன பாடங்கள் நடத்தப்படுக...\nதேர்வு முடிவுகள் மே 23-ந் தேதி வெளியீடு: எஸ்.எஸ்.எ...\nபிளஸ்-2 தேர்வு முடிவு திட்டமிட்டபடி மே 16-ந் தேதி ...\nவங்கி கணக்குடன் ‘ஆதார்’ இணைப்பது கட்டாயம்\nநீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பி...\nபுத்தக வங்கி துவங்க உத்தரவு\n+2-க்குப் பிறகு என்ன படிக்கலாம்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்துவது நன்மையா\nதனியார் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். மாணவர் சேர...\nதினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு பள்ளிகளுக்கு சி.ப...\nபள்ளிகள் மூடப்படாது:கல்வி அமைச்சர் செங்கோட்டையன் உ...\nஅரசுப் பள்ளி���ின் தரம் உயர்த்த ஹெலிகாப்டர் பயணம் மூ...\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ...\nமுதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரம்-அரசாணை எண் 203 பள்ளிக்கல்வி நாள்:13.09.2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/rajinikanth-try-divert-cauvery-protest-316948.html", "date_download": "2018-04-23T15:11:36Z", "digest": "sha1:SUAOAX3Z2Y3L7M552PRURZFMGYSTRTXX", "length": 15487, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "போலீஸ் விவகாரத்தை முன்வைத்து காவிரி பிரச்சினையை திசை திருப்புகிறாரா ரஜினி? | Rajinikanth try to divert Cauvery Protest? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» போலீஸ் விவகாரத்தை முன்வைத்து காவிரி பிரச்சினையை திசை திருப்புகிறாரா ரஜினி\nபோலீஸ் விவகாரத்தை முன்வைத்து காவிரி பிரச்சினையை திசை திருப்புகிறாரா ரஜினி\nநாளை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்.. காங். வேட்பாளர் நடிகர் அம்பரீஷ் எங்கே\nஉடல்பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா புறப்படும் ரஜினி... பயண திட்ட மத்தியில் மன்றத்தினருடன் ஆலோசனை\nகாலா படத்திற்கு தடை கோரிய மனு.. சென்னை ஹைகோர்ட் தள்ளுபடி\nஐபிஎல் எதிர்ப்பு போராட்டம் : காலணி வீசி கைதான நாம் தமிழர் கட்சியினர் 9 பேர் ஜாமீனில் விடுதலை\nஐபிஎல் போராட்டத்தின் போது போலீஸ் மீது தாக்குதல்- வீடியோ\nசென்னை: காவிரி போராட்டத்தை போலீஸுக்கு எதிரான வன்முறை பிரச்னையாக மாற்றிவிட்டார் ரஜினி' என்கின்றனர் விவசாய சங்கப் பிரதிநிதிகள். ' சீமானைக் கைது செய்வதற்கான முனைப்பில் காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காவிரி விவகாரத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன' எனக் கொதிக்கின்றனர் தமிழ் ஆர்வலர்கள்.\nசென்னை ஐ.பி.எல் போட்டிக்கு எதிராக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில், போராட்டக் குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சித் தொண்டர்களும் போலீஸாரைத் தாக்கத் தொடங்கினர். இதற்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்ட நடிகர் ரஜினிகாந்த், 'வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவதுதான். இத்தகைய வன்முறைக் கலாசாரத்தை உடனே கிள்ளி எறியவில்லையென்றால், நாட்டுக்கே பேராபத்து' எனக் கொதித்திருந்தார்.\nஇந்தக் கருத்தை வரவேற்ற பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை, ' பொதுமக்களைப் பாதிக்கும் அளவுக்கும், சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் அளவுக்கும் நடந்துகொள்ளும் வன்முறையாளர்களை எதிர்த்திருப்பது சரியானதே' எனக் கூறியிருந்தார். போலீஸுக்கு ஆதரவான ரஜினியின் கருத்து அரசியல் களத்தில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் உள்பட தமிழ் ஆர்வலர்கள் பலரும் ரஜினியின் கருத்துக்கு எதிராக எழுதி வருகின்றனர்.\nரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரிடம் பேசியபோது, \" போலீஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் விவகாரத்தில் ரஜினி ஒரு பக்கமும் மற்ற அரசியல் கட்சிகள் மற்றொரு பக்கமும் நிற்கின்றன. இந்த விவகாரம் மூலம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு மறைமுக ஆதரவு நிலைப்பாட்டில் நின்று அவர் பேசியிருக்கிறார். போலீஸ் மீதான தாக்குதலைக் கண்டித்ததன் மூலம், நாம் தமிழர் கட்சியோடு பகிரங்கமாக மோதியிருக்கிறார். என்றார்.\nஅதேநேரம், \"ரஜினியின் ட்வீட்டுக்குப் பின்புலத்தில் சில அழுத்தங்களும் கொடுக்கப்பட்டுள்ளன\" என விவரித்த அரசியல் விமர்சகர் ஒருவர், நாளை ராணுவக் கண்காட்சி நிகழ்ச்சிக்காக பிரதமர் மோடி வரவிருக்கிறார். 'இந்தநேரத்தில் தமிழகமே கறுப்பு வண்ணத்தில் மாறும் அளவுக்கு கறுப்புக் கொடி போராட்டத்தை நடத்த வேண்டும்' என அரசியல் கட்சிகள் திட்டமிட்டுள்ளன. ' காவல்துறை மீது நடத்தப்பட்ட தாக்குதலை தீவிரமாக முன்னெடுத்தால், காவிரி விவகாரம் நீர்த்துப் போய்விடும்' என உளவுத்துறையில் உள்ள சிலர் ஆலோசனை கூறியுள்ளனர். அதன் அடிப்படையிலேயே ரஜினியைக் கருத்து கூற வைத்தனர். இப்போது சீமான் கைது செய்யப்படலாம் என்ற தகவல் பரவுகிறது. அப்படி நடந்தால், தமிழ் ஆர்வலர்கள் திரண்டுவிடுவார்கள். மோடியின் வருகையும் சிறப்பானதாக மாறிவிடும் எனச் சிலர் ஆலோசனை கூறியுள்ளனர்.\nஅதன் எதிரொலியாகவே கொலை முயற்சி உள்பட பத்து பிரிவுகளில் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 2009-ம் ஆண்டு ஈழப்போராட்டம் வெடித்தபோது, சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுப் பேருந்தை கடத்தும் வேலைகளும் நடந்தன. ஒருகட்டத்தில் பொறுமையிழந்த காவல்துறை, வழக்கறிஞர்கள் மீது வரலாறு காணாத வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டது. இதன்பிறகு ஈழப்போராட்டம் மறைந்து போய், காவல்துறை வெர்சஸ் வழக்கறிஞர்கள் என போராட்டக் களம் திசை திரும்பியது. இதே யுக்தியைத்தான் ரஜினி மூலம் உளவுத்துறை செய்கிறது. இதற்கு டெல்லி லாபியும் துணை நின்றிருக்கிறது\" என்றார் உறுதியாக.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nrajinikanth seeman cauvery ரஜினிகாந்த் சீமான் நாம் தமிழர் காவிரி\nகோவிலுக்குள் 3வயது சிறுமியை வன்கொடுமை செய்த சூளைமேடு பூசாரி - மரணதண்டனை கிடைக்குமா\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\nதூத்துக்குடியை அதிர வைத்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு பேரணி-முற்றுகை: 18 கிராம மக்கள் பங்கேற்பு\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nவாழவழியில்லை கருணைக் கொலை செய்யுங்கள்... 28 குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனுஅளித்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2013/06/07/trees-by-joyce-kilmer-in-tamil/", "date_download": "2018-04-23T15:37:06Z", "digest": "sha1:PVHBOF5DFBNY5RWAWGIDD25QVNGXV7I3", "length": 4932, "nlines": 222, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "Trees by Joyce Kilmer in Tamil | thamilnayaki", "raw_content": "\nபசி கொண்ட தன் வேர்களை ஊன்றும்\nகோடையில் தன் உச்சி மீது\nசிட்டுக்களின் கூட்டினை அது சூடக்கூடும்\nபனி தூங்கும் அதன் நெஞ்சினிலே\nஇறைவன் ஒருவனே மரத்தைப் படைக்கமுடியும்.\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00191.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t33439-k", "date_download": "2018-04-23T15:20:31Z", "digest": "sha1:V36L65UUV365NOYTV6DZSBWHRYH3D4AY", "length": 17392, "nlines": 289, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "K இனியவன் நகைசுவை கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதி��ு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போ��ிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nK இனியவன் நகைசுவை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nK இனியவன் நகைசுவை கவிதைகள்\nஆணை அழகனாய் இருக்கிறேன் ...\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nவாய் கிழிய கிழிய கத்தினாலும் ....\nகாதில் மாற்றி மாற்றி பேசினாலும் ...\nஉழைப்பு ஒன்றாக இருக்க ....\nஉடமை ஒன்றாக இருக்கும் ....\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nகண்ணில் ஒற்றி வணங்குவாள் ....\nவிழித்தால் வீண் சண்டை போடுகிறாள் ......\nபுரிய முடியவில்லை என்னவளை ....\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\n'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''\nவீதியில் எச்சில் துப்பாதவன் .. ...\nசிறுவர் பூங்காவில் காதல் செய்யாதவன் ....\nகழிவறையில் சிறுநீர் கழிப்பவன் ....\nதலைக்கவசம் அணிந்து செல்லுபவன் ....\nஸ்கூல் மாணவிகளுக்கு குறும்பு செய்யாதவன் ...\nபந்தா லொள்ளு செய்யாதவன் ...\nகுடியால் குடியை அழிக்காதவன்.. ..\n'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''\n'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''\n'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''\n'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''\n'''''' நீ தாண்டா சூப்பர் மேன் '''''''''\n( சிரிக்க மட்டுமல்ல .....)\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nநேரம் தாண்டி சந்திக்கும் போது....\nகண்ணா பின்னா என்று ,,,,\nஅசடு வழிய சிரிக்கவேண்டும் .....\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nசீனி\" டப்பா \" உருண்டுவருவது .....\nதகர \"டப்பா \" உருண்டுவருவது\nஎன்னவளோ ஓடி வந்தால் ..\nதண்ணீர் \"பீப்பா \" உருண்டுவருவது\nசிலநேரம் செல்லமாய் அடிப்பாய் ..\nஎன்\" இதய டப்பாவுக்குள் \"\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nநடுக்கத்தால் புதிய புதிய ....\nசுரங்கள் எல்லாம் வருகிறது ....\nஅரை குறை துணியோடு ....\nபாடுகிறேன் -உள்ளே வந்து ....\nதுவசம் செய்ய மாட்டார்கள் ......\nபக்கத்து குழியல் அறையில் ....\nஎதிர் பாட்டு கேட்கிறது .....\nRe: K இனியவன் நகைசுவை கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dev.thesamnet.co.uk/", "date_download": "2018-04-23T14:53:56Z", "digest": "sha1:3PEILSG63BXG6GQ5PNUNEXRWRTY6OOWJ", "length": 23384, "nlines": 179, "source_domain": "dev.thesamnet.co.uk", "title": "தேசம் — Thesam", "raw_content": "\nஅம்பாந்தோட்டை துறைமு��த்தின் பாதுகாப்பிற்கு இலங்கை கடற்படை மாத்திரமே பொறுப்பு\nநாடாளுமன்ற மறுசீரமைப்பு நிதியில் 2000 வீடுகளை அமைக்க முடியும்\nசொந்த நிலத்தை முற்றுகையிட்டு போராட்தை ஆரம்பித்துள்ள இரணைத்தீவு மக்கள்\nஅரசாங்கத்தின் பங்காளி எதிர்க்கட்சியாக முடியாது’ செல்வம்\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்த பெண்ணுக்கு கடும் எதிர்ப்பு\nநல்லாட்சி அரசிற்கு இன்னும் இருப்பது 18 மாதங்கள் மாத்திரமே\nஉருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும் – சுமந்திரனுக்கு முதலமைச்சர் விக்கி பதிலடி\nஉருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும் எனக் கேள்வி எழுப்பியிருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நிறுவனமயப்படுத்தப்பட்ட...\nஅழுதலில் தொடங்கிய பிறப்பு அளவிடுப்போகும் இறப்பு பிறப்பு இறப்பு இரண்டுக்கும் இடையில் வாழ்க்கையின் வளர்ப்பு. திண்டு ஆடுகிறது திண்டாடும் வாழ்க்கை கொதிக்கும் குளம்பின்மேல்...\nஎந்த ஒரு பெரும் பயணமும் ஒரு சிறு அடியிலிருந்தே தொடங்குகிறது\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்று இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவையொட்டி அக் கல்லூரியின் பிரித்தானிய பழைய மாணவர் சங்கம், கொடுமையான போரினால் சிதைந்து போன முல்லைத்தீவு தண்டுவான் கிராமத்து...\nதமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தை தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானமாக கொண்டுவருவேன் - கருணாஸ்(1)\nபதவிகளின் அடிப்படையில் த.தே.கூட்டமைப்பு – ஈபிடிபி கூட்டிணைவு தமிழினத்தின் சாபக்கேடாகும் – அனைத்துலக ஈழத் தமிழர் மக்களவை(1)\nஈபிடிபி, சுதந்திரக் கட்சி ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பு கைப்பற்றியது(1)\nஈபிடிபியின் ஆதரவுடன் பருத்தித்துறை நகர சபையிலும் த.தே.கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது.(1)\nமதஸ்தலங்களில் உச்ச தொனியில் ஒலிபெருக்கிகளை பாவித்தால் நடவடிக்கை – முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்(2)\nபிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்(1)\nராஜிவ் காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம்\" ராகுல் காந்தி உருக்கம்(1)\nஉருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர் வேட்பாளராக முடியும் – சுமந்திரனுக்கு முதலமைச்சர் விக்கி பதிலடி\nஉருவாக்கியவர் வகுத்த கொள்கைவழி நிற்காத கூட்டமைப்பில் நான் எப்படி முதலமைச்சர்...\nஜதேக தனியரசாங்கம் அமைப்பதனை தவிர்க்கவே ஆதரவளித்தோம் – மஹிந்த அமரவீர\nஐக்கிய தேசியக் கட்சியின் தனி அரசாங்கம் அமைப்பதை தவிர்க்கவே நாம்...\nஇனவாதத்திற்கு எதிரான தீர்மானங்கள்: இலங்கையின் இனவாதத்திற்கு எதிரான ஒன்றியம் (பிரித்தானியா)\nஇலங்கையில் மீண்டும் தலைதூக்கியுள்ள முஸ்லீம்கள் மீதான இனவாத தாக்குதல்களுக்கு...\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் யாப்பு இன்னமும் – நாட்டின் பிரிவினையை ஆதரிக்கின்றது – தமிழீழக் கோர்கையை முன்வைத்துள்ளது : கூட்டணியின் தலைவர் பொன் சிவசுப்பிரமணியன்\nதமிழர் விடுதலைக் கூட்டணியின் அரசியல் யாப்பு 1976 வட்டுக்கோட்டைத்...\nபிரித்தானிய – ரஸ்ய இராஜதந்திர உறவு நெருக்கடியில் கருத்துச் சுதந்திரத்தை பணயம் வைக்கின்றது பிபிசி\nபிரித்தானியாவில் ரஸ்ய தொலைக்காட்சி சேவையான ஆர்ரி இன்ரநஷனலை தடை...\nநாவலர் தொடர்பில் இரத்தின ஜீவன் ஹூல் உம் கோபிநாத் உம் முன் வைக்கும் விவாதம்\nஇரத்தினஜீவன் ஹூலும் நாவலரும் தேசம்நெற் இணைய இதழில் இன்று (2018-03-11)...\nஎந்த ஒரு பெரும் பயணமும் ஒரு சிறு அடியிலிருந்தே தொடங்குகிறது\nயாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் நூற்று இருபத்தைந்தாம் ஆண்டு நிறைவையொட்டி...\nபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – ‘Think 2 Wise’ சிறிதரன்\n0 Think 2 Wise அமைப்பின் நிறுவனர் சிறிதரன் அவ்வமைப்பின் கிழக்கு லண்டனில்...\nஏழாலை மண் தந்த நூலகர் அமரர் சிற்றம்பலம் முருகவேள் – என்.செல்வராஜா, நூலகவியலாளர்,லண்டன்\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் நூலகர் அமரர் சிற்றம்பலம்...\nபாடசாலை நூலகங்களும் எமது சமூகத்தின் வாசிப்புத் திறனும் – என்.செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்.\nஒரு சமூகத்தின் அறிவு வெறும் பாடப்புத்தகங்களுடன் நின்றுவிடுவதில்லை....\nயாழ் – கொழும்பு புகையிரத சேவை : நேர அட்டவணை\nஅக்டோபர் 14 2014 முதல் யாழ் – கொழும்புக்கிடையே தினமும் 4 புகையிரதங்கள்...\nஒத்துழைப்பு மூலமாக அரசாங்கங்களுடன் பணிபுரிவதற்கு ஐ.நா அமைப்புக்கள் வழிகளைக் கண்டறிய வேண்டும்\nஐக்கிய நாடுகளின் பொதுச்சபை 69ஆவது அமர்வில் பங்கேற்ற இலங்கை ஜனாதிபதி...\nஅழுதலில் தொடங்கிய பிறப்பு அளவிடுப்போகும் இறப்பு பிறப்பு...\nராக்சி ட்றைவரும் முள் வேலியும்\nஅந்த செயற்கைமுடியின் நாற்றம் இன்னும் அவனது நாசித் துவாரங்களை...\nநஞ்சுண்டகாடு: ஒரு போரிலக்கிய நாவலின் மீள் உயிர்ப்பு -என்.செல்வராஜா (நூலகவியலாளர், லண்டன்)\nஏணைப்பிறை என்ற பெயரில் வன்னியில் 2004-2006 காலப்பகுதியில் கையெழுத்துப்...\nதீ தின்ற தமிழர் தேட்டம்: நூல் அறிமுகக் குறிப்பு – என்.செல்வராஜா -தொகுப்பாசிரியர்\nஒரு தேசத்தின் வரலாறு எப்போதும் வென்றவர்களாலேயே எழுதப்படுகின்றது....\nஇலக்கியப் படைப்பாளிகள் மட்டும் தான் எழுத்தாளர்களா\nஓய்வுபெற்ற இலங்கை வங்கி அதிகாரியான திரு. சி.குமாரலிங்கம் அவர்களை...\nதேசிய விருது பெற்ற ‘ஷிப் ஒஃப் தீசஸ்’\nஇந்தியாவின் 61-வது தேசிய விருதுகளில், சிறந்த படத்துக்கான விருதைத்...\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் நன்றி உரை – ஜனனி\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் நன்றி உரை – ஜனனி\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் உரை\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் உரை\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – சபேசன் (NLFT)\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – சபேசன் (NLFT)\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – சிவலிங்கம்\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – சிவலிங்கம்\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – ராஜேஸ் பாலா\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – ராஜேஸ் பாலா\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – சந்திரா ரவீந்திரன்\nநூலை ஆராதித்தல் பத்மநாப ஜயர் – சந்திரா ரவீந்திரன்\nBC: ஆமை புகுந்த வீடு அழியும் என்பது ப�...\nரவி: இலங்கையில் சமீபத்தில் முசுலிம் ம...\na voter: புலன் பெயர்ந்தவர்களின் பிதற்றல்....\nJEMS-BOND: புலி வல்வெட்டித்துறை தலைவன் 2009 மே...\nBC: தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈ.பி.டி....\nMohamed SR Nisthar: வரவேற்கத்தக்க நகர்வு, பாராட்டுக�...\nBC: நடைபெறும்அநீதியை முதலமைச்சர் வட ...\nBC: இறந்தவருக்கு எந்த திவசமும் வேண்ட...\nBC: ராகுல்காந்தி சுத்துமாத்து செய்வ�...\nBC: சிறப்பான முன்மாதிரி தான் அழிவு ச�...\nBC: இதில் இருந்து ஒன்று உறுதி ஆகிறது �...\nBC: மூஞ்சூறு தான் போக வழியை காணோமாம் �...\nBC: இந்த சிறிதேவியை தான் இலங்கை ஊடகவ�...\nJEMS-BOND: எழிலனின் செய்த கொலை கொள்ளை கற்பழ�...\nBC: //வவுனியாவில் முச்சந்தியில் வைத்�...\nBC: புதிய அரசியல் யாப்பு முயற்சிக்கு...\nVijay Rasalingam: ஜப்பான், ஐரோப்பா, இந்தியா, அமெரிக்...\nVijay Rasalingam: பிரார்த்தனை அது இது என கதை விடுவத�...\nvalli-puram: முதலாம் இடத்தை பிடித்தவர் முன்னா...\nvalli-puram: தோழர் பீஸீ அவர்களே, சம்பந்தன் ஐயா ...\nBC: //தாமரை மொட்டில் இருந்தே தமிழீழம் ...\nSelect Category அறிவிதல்கள் (1) கட்டுரைகள் (3583) முஸ்லீம் விடயங்கள் (96) ::சர்வதேச விடயங்கள் (1011) கலை இலக்கியம் (110) மறுபிரசுரங்கள் (164) ::தேர்தல்கள் (281) ::இனப்பிரச்சினைத் தீர்வு (32) யுத்த நிலவரம் (737) புகலிடம் (190) செய்தி (32347) லண்டன் குரல் (78) மலையகம் (120) பிரசுரகளம் (149) நேர்காணல் (92) 305.5 சாதியமும் வர்க்கமும் (7) 305.4 பெண்ணியம் (11) கவிதைகள் (17) 791.4 சினிமா (40)\nSelect Category காட்சிப் பதிவுகள் (13) தமிழ் கருத்துக்களம் (58) ஆசிரியர்கள் (13454) தோழர் அய்யா (3) பாலச்சந்திரன் எஸ் (4) கொன்ஸ்ரன்ரைன் ரி (26) சபா நாவலன் (3) விஜி (2) ஜெயபாலன் த (455) நட்சத்திரன் செவ்விந்தியன் (7) ரவி சுந்தரலிங்கம் (25) நிஸ்தார் எஸ் ஆர் எம் (10) செல்வராஜா என் (32) ராஜேஸ்குமார் சி (1) இராஜேஸ் பாலா (2) அனுஷன் (1) விமல் குழந்தைவேல் (2) வீ.இராமராஜ் (1) ஜென்னி ஜெ (7) சிவலிங்கம் வி (13) தியாகராஜா எஸ் (1) யோகராஜா ஏ ஜி (1) ரட்ணஜீவன் கூல் (14) சோதிலிங்கம் ரி (46) இம்தியாஸ் ஏ ஆர் எம் (1) மீராபாரதி (4) ஷோபாசக்தி (2) ஆதவன் தீட்சண்யா (1) அருட்சல்வன் வி (8398) யமுனா ராஜேந்திரன் (2) எஸ் வாணி (14) ரதன் (1) இளங்கோவன் வி ரி (1) பாண்டியன் தம்பிராஜா (2) ஜெயன் மகாதேவன் (1) எஸ் குமாரி (3) பிளேட்டோ (3) ஏகாந்தி (1637) மொகமட் அமீன் (109) புன்னியாமீன் பி எம் (137) நஜிமில்லாஹி (4) நடராஜா முரளீதரன் (1) மாதவி சிவலீலன் (1) அரவிந்தன் எஸ் (4) சுமதி ரூபன் (1) அசோக் (1) கிழக்கான் ஆதாம் (3) சஜீர் அகமட் பி (1175) வசந்தன் வி (1) அழகி (5) விஸ்வா (1181) வாசுதேவன் எஸ் (9) ஈழமாறன் (11) குலன் (4) நக்கீரா (25) வ அழகலிங்கம் (2) யூட் ரட்ணசிங்கம் (5) சஹாப்தீன் நாநா (1) சேனன் (11) ஜெயபாலன் த (53) கலையரசன் (2) இரா.சிவசந்திரன் (4) எஸ் கணேஸ் (14) சங்கரய்யா (1) இராவணேசன் (2) யோகா-ராஜன் (7) சுகிதா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/01/blog-post_14.html", "date_download": "2018-04-23T15:15:52Z", "digest": "sha1:FPDRJLIKRRFODJJYST7UTO3AOQS6PAT5", "length": 22321, "nlines": 172, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: திருட்டை ஒழிக்க சிறந்த வழி!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nஅல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.\n’27 மூறை திருடியவன்’ மீண்டும் திருட்டுக் குற்றத்தில் கைது\nவங்கிக் கொள்ளையில் ‘பிரபல திருடன்’ கைது\n‘ஒரு சவரன் நகையை திருடுவதற்காக’ மூதாட்டி கழுத்தை அறுத்துக் கொலை\nஇத்தகையை செய்திகளை நாம் சர்���சாதரணமாக இன்றைய காலக்கட்டத்தில் தினசரிகளின் வாயிலாக படிக்கின்றோம். படித்து விட்டு யாரோ யாருடைய பொருளையோ திருடிவிட்டான் அதனால் நமக்கென்ன என்று நமது அன்றாட வேலையில் மும்முரமாக இருந்து விடுகிறோம். ஆனால் அந்த திருட்டினால் பாதிக்கப்பட்டவர்களோ மிகுந்த மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் உள்ளாகின்றனர். சில வேளைகளில் அவர்களது வாழ்வே நசிந்து நிர்கதிக்குள்ளாகின்றார்கள். அதன் மூலம் சிலர் தற்கொலை கூட செய்து கொள்கின்றனர்.\n‘மகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டுப் போனதால் பெற்றோர் தற்கொலை’\nஇத்தகைய செய்திகள் கூட தினசரி நாளிதழ்களில் நாம் அன்றாடம் படிக்கும் செய்தியாக இருக்கிறது.\nஎனவே நாம் இத்தகைய செய்திகளை பத்தோடு பதினொன்றாக படித்துவிட்டுப் போகாமல் பறிகொடுத்தவர்களின் மன நிலையில் இருந்து யோசிக்கவேண்டும். ஏனென்றால் இத்தகைய திருடுகளினால் சாதி, சமயம் வேறுபாடில்லாமல் அனைத்து சமுதாய மக்களுமே பாதிப்புக்குள்ளாகின்றனர். எனவே ஒரு சவரன் நகையை திருவதற்காக கொலை கூட செய்யத் துணிந்து விட்ட அளவிற்கு திருட்டுக் குற்றங்கள் மலிந்து விட்டன.\nஒரு முறை திருடியவனே மீண்டும் மீண்டும் திருடுகின்றான் என்றால் நாம் அதைப்பற்றி சற்று கூட யோசிப்பதில்லை. முதல் முறை அவன் திருடியபோதே கடுமையான தண்டணையைக் கொடுத்திருந்தால் அவன் அவ்வாறு மீண்டும் திருடுவதற்கு கூட யோசிப்பானா அதனால் ‘ஒரு சவரன் நகைக்கான கொலையோ அல்லது மகளின் திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்தவைகள் திருடு போனதற்காக நிகழ்ந்த தற்கொலைகளோ நடைபெறுமா\nநடுநிலையில் உள்ள சீர்திருத்த வாதிகள் ஆராய்து சிந்தித்து திருட்டைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய வேண்டும். திருட்டுக் குற்றத்திற்கான தண்டணையை கடுமையாக்காதவரை திருட்டுக் குற்றங்கள் ஓயப்போவதில்லை திருட்டுக் குற்றங்களுக்காண தண்டணையை மிகக் கடுமையாக ஆக்கியிருக்கும் இஸ்லாமிய நாடுகளைப் பார்தோமேயானால் இது புரியும்.\nஇஸ்லாம் இத்தகைய திருட்டுக் குற்றங்களை குறைப்பதற்காக கடுமையான தண்டனையை விதிக்கிறது. பிறர் பொருளை திருடுபவன் அவர் தம் வாழ்நாள் முழுக்க மிகவும் சிரமப்பட்டு சம்பாதித்த பொருள்களாயிற்றே என்ற ஈவிரக்கமின்றி திருடி அவருடைய வாழ்வையே சிதைப்பதைப் போலவே அந்த திருடன் மீதும் ஈவிரக்கம் காட்டாமல் அவனுக்கு கடுமையான தண்டனையை விதித்து அவன் மீண்டும் அத்தகைய தொழிலில் ஈடுபட அவனைத் தடுக்கிறது. மேலும் இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து எவரும் இத்தகைய இழிசெயலில் ஈடுபட தடைசெய்கிறது.\nமனிதர்களைப் படைத்ததோடு அவர்கள் மனம்போன போக்கில் வாழ்ந்து தாமும் நெறிகெட்டு மற்றவர்களையும் சீரழிந்து போகவிடாமல் தடுப்பதற்காக, அவர்கள் சீரிய, நேரிய வாழ்வை வாழ்வதற்காக ஏக இறைவனாகிய அல்லாஹ் அருளிய இறுதி வேதமாகிய அல்-குர்ஆனில் கூறுகின்றான்:\n‘திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு, அல்லாஹ்விடமிருந்துள்ள தண்டனையாக அவர்களின் கரங்களைத் தரித்து விடுங்கள். அல்லாஹ் மிகைத்தவனும், ஞானம் மிக்கோனுமாக இருக்கின்றான்’ (அல்குர்ஆன் 5:38)\nஅப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்கள்:\n“நபி (ஸல்) அவர்கள் மூன்று திர்ஹங்கள் (வெள்ளிக் காசுகள்) விலை மதிப்புள்ள தோல் கேடயத்திற்காக (அதைத் திருடியவரின் கரத்தை)த் துண்டித்தார்கள்” (ஆதாரம் : புகாரி)\nமேலும் திருடியவன் அந்தஸ்துள்ளவனா அல்லது பணபலம் அல்லது அரசியல் செல்வாக்கு உள்ளவனா என்றெல்லாம் இஸ்லாம் பார்ப்பதில்லை. திருடியவர் யாராக இருந்தாலும் தண்டனை வழங்க வேண்டும் என்று ஆணையிடுகிறது.\n‘மக்ஸூமி’ குலத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடிவிட்டாள் என்ற செய்தி குறைஷியருக்குக் கவலையளித்தது. அப்போது அவர்கள் ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களின் செல்லப் பிள்ளையான உசாமாவைத் தவிர வேறு யார் துணிந்து (அந்தப் பெண்ணுக்காகப் பரிந்து) பேச முடியும்’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்’ என்றார்கள். அவ்வாறே உசாமா(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் (பரிந்து) பேசினார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றின் விஷயத்திலா (அதை நிறைவேற்றாமல்விட்டுவிடுமாறு) நீ பரிந்துரைக்கிறாய்’ என்று கேட்டுவிட்டுப் பிறகு எழுந்து நின்று (பின்வருமாறு) உரையாற்றினார்கள்:\n உங்களுக்கு முன்னால் வாழ்ந்த (பனீ இஸ்ராயீல்) மக்கள் வழிகெட்டுப் போனதற்குக் காரணமே, (அவர்களிடையே உள்ள) உயர் குலத்தார் திருடிவிட்டால் அவர்கள் அவரை (தண்டிக்காமல்)விட்டு விடுவார்கள். அவர்களிலுள்ள பலவீனர்கள் திருடிவிட்டால் அவர்களின் மீது தண்டனையை நடைமுறைப்படுத்துவார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக (இந்த) முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடியிருந்தாலும் முஹம்மத் அவரின் கையைத் துண்டித்தே இருப்பார்’ (ஆதாரம் : புகாரி)\nமேலும் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:\n“கால் தீனார்(பொற் காசு), அல்லது அதற்கு மேல் திருடியதற்காகக் கை வெட்டப்படும்” அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி\n“கால் தீனார் மதிப்புள்ள பொருளை திருடியவனின் கையை வெட்டுங்கள். அதற்கு குறைந்த மதிப்புள்ளதைத் திருடினால் வெட்டாதீர்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம் : அஹ்மத்)\nLabels: இஸ்லாம், திருட்டு, திருபுவனம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nகைகளுக்கு அழகு தரும் மருதாணி\nஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத்\nஇரண்டாம் கலீபா உமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nவானத்தில் புதிய சூரியன் தோன்றும்\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்\n52 முஸ்லிம்களுக்கு குடியரசுத் தலைவர் போலீஸ் பதக்கம...\nவிபரீதம் புரியாமல் செய்த தீரச் செயல்\nவெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோட...\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா\nமுஸ்லீம்களுக்கு அரசின் கல்வி உதவி-தவற விடாதீர்\nமறக்கக் கூடாத செக் லிஸ்ட்\nஇளைஞர்கள் தங்கள் உயிரின் மதிப்பை உணர்ந்துக்கொள்ள வ...\nபால் ஒரு சிறந்த மருத்துவ குணம் கொண்ட உணவு\nஏ.ஆர்.ரஹ்மானுக்கு சவுதியிலிருந்து ஒரு மடல்\nஅதிரை கல்வி மாநாடு கானொளி - CMN சலீம்\nநம் வீட்டில் பயன்படுத்தப்படும் மின்சார பொருட்களின்...\n14 மாதத்துக்கு இலவச உணவு: குவைத் மக்களுக்கு ரூ.20 ...\nமில்லர் கண்ட குர்ஆனின் அதிசயங்கள்\nநீடுரில் மருத்துவக் கல்லூரி : கவிக்கோ விளக்கவுரை\nஇலங்கையில் கனமழையால் துயரம் உதவிக்கரம் நீட்டுவோம்...\nஅழிவிற்கு அழைக்கும் அவசர உணவுகள்\nவிலை குறைவாகக் கிடைக்கும் ஒரு இடம் உள்ளது\nமதுரை அப்துல் ரஜாக்கின் அதிர வைக்கும் கண்டுபிடிப்ப...\nமுஸ்லிம்கள் பற்றி செய்தி வெளியிடுவதில் பொறுப்பின்ம...\nஇஸ்லாமியர்கள் - அர்ப்பணித்தவர்களை மறக்க முடியுமா\n2013-ல் பிளாஸ்டிக் பைகள் இல்லா அமீரகம்\nயாரட சொன்னது நாம் அன்னியன் என்று\nஎப்படி நான் இந்தியாவ காப்பாத்துவேன்…..\nதிருட்டை ஒழிக்க சிறந்த வழி\nமது அருந்த இஸ்லாத்தில் தடை இருப்பது ஏன்\nமுதுகு வலிக்கு தீர்வு என்ன\nகாங்கிரஸ் அரசின் கரசேவை:டெல்லி மஸ்ஜிதை இடித்துத் த...\nஓட்டுநர் உரிமம்: தேர்வில் மாற்றம் - துபாய் அரசு அற...\nபெற்றோர் மற்றும் மனைவிக்கு இடையே ஏற்படும் பிரச்சின...\nஅஸிமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்: நிரபராதிகளை உ...\nகர்நாடகா மாநில பாப்புலர் ஃப்ரண்ட் நிர்வாகிகள் தேர்...\nபுகைப்பிடிப்பதற்கும், விஷம் குடிப்பதற்கும் எந்த வே...\nபயோடேட்டா எப்படி இருக்க வேண்டும் உலகம் பொருளாதார ...\nஐ.பி.எல்., ஏலத்தில் வீரர்களின் விலை என்ன\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பி...\nஆரோக்கியமான குழந்தை பிறக்க உதவும் குங்குமப்பூ\nஅமெரிக்காவுக்கு போட்டியாக சீனாவின் மாயாவி விமானம்\nநக‌ங்க‌ள் ‌மீது தேவை கவன‌ம்...\nஉணரப்படாத தீமை – சினிமா\nஇந்தியாவில் 12 ஆண்டுகளில் ரூ 80 லட்சம் கோடி ஊழல்\nஸபர் மாதம் - பீடை மாதமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.termwiki.com/TA/inconsisting", "date_download": "2018-04-23T15:01:49Z", "digest": "sha1:RD6XJN2JLY3O6EH26G3QW7WYWRW2E6R4", "length": 8975, "nlines": 243, "source_domain": "ta.termwiki.com", "title": "inconsisting – Termwiki, millions of terms defined by people like you", "raw_content": "\nமுரண்பட்ட கணினி வாக்குமூலங்களை, போல் நிரல் கண்டறியப்பட்டது.\nஇந்நிலையில் மூலம் கருமபீடம் குற்றச்சாட்டு, ஒரு adversary குற்றச்சாட்டு ஆன்சரிங் உள்ள எந்த ஒரு ...\nதனக்கென்று venereal பசி quells.\nபிரிட்டிஷ் snowboarder Billy Morgan, தங்களுக்கு இதுவரை 1800 முதலில் quadruple தக்கை சிக்க வைத்துள்ளது. ரைடர் at 2014 குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் சோசி பிரிட்டன் பிரதிநிதித்துவம், யார் இருந்த Livigno, இத்தாலி, போது, manoeuvre அவர் அடைந்துள்ளனர். இது அதிகப் நான்கு முறை, முடியாமல் உடல் ஒரு sideways அல்லது எதிர்நோக்கும் கீழ்புற அச்சில் ஐந்து முழுமையான rotations ...\nநாட்டின் முதல் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் உள்ளது, Marzieh Afkham இருக்கும் தலை கிழக்கு ஆசியாவில், மிஷன் மாநில செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இது இல்லை அழிக்கவும் செய்ய எந்த நாடு அவர் இருக்கும் இருக்க வெளியிட்டது அவரது கூட்ட இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் விட்டது போல. Afkham மட்டும் ஈரான் பெற்றுள்ளார் இரண்டாவது பெண் தூதர் இருக்கும். ...\nவார பாக்கெட் அல்லது \"Paquete Semanal\" என்பதால் அது கியூபாவில் பெயரிடப்பட்டுள்ளது என்பது இணையத்திலிருந்து கியூபா வெளியே குழுமியிருந்த உள்ளது தகவலைச் என்பவற்றில் Cubans பயன்படுத்தப்படும் மற்றும் சேமிக்க வன் இயக்ககம்-கியூபா தன்னை transported வேண்டும். வார தயாரிப்புகளை உள்ளன பின் விற்கப்பட்டுள்ளதாக கியூபா இன் இல்லாமல் இணைய அணுகல், அவற்றை பெற தகவல் நாள்களில் வெறும் - ...\nஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB)\nஅந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) என்பது ஒரு சர்வதேச நிதி நிறுவனங்கள் கட்டமைப்பு வசதிகளை ஆசியாவில் தேவை முகவரி நிறுவப்பட்டது. என ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய தேவைப்படுகிறது 800 பில்லியன் டாலர் ஒவ்வொரு ஆண்டும் சாலைகள், முணையங்கள், மின் நிலையங்கள் அல்லது வேறு கட்டமைப்பு திட்டங்களுக்கு முன் 2020. முதலில் முன்மொழிந்தவர் சீனா 2013 இல், அவருடனான ...\nSpartan கொடுக்கப்பட்ட புதிய Microsoft Windows 10 உலாவிக்கு Microsoft Windows Internet Explorer மாற்றப்படும் codename உள்ளது. புதிய உலாவி இருக்கும் கட்டப்பட இருந்து வருவதாகக் மற்றும் IE மேடையில் இருந்து எந்த குறியீடு ஒத்திசைவே. ஆரம்பிக்கப்பட்ட ஒரு புதிய பதிப்பு வரைதலை இயந்திரம் உருவாக்கிய உள்ளது இயக்கத்தினர் எப்படி வலை எழுதப்பட்டுள்ளது இன்று இணக்கமாக ...\nபயனர்கள் தலைமை திரை பெரிய சாதனங்கள், ஐபோன் போன்ற உதவும் ஒரு ஆட்காட்டி நீட்டிப்பு 6 கூட்டல் மற்றும் சேம்சங் இன் சில்வர் குறிப்பு வெறும் கை கொண்டு. மிக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015041435995.html", "date_download": "2018-04-23T15:03:00Z", "digest": "sha1:OKYB2VO5MBSZ2RXHQUKH5HJH3TGT7IJC", "length": 6602, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்\nநடிகை ஹானி மரணம்: அஜீத், கார்த்தி படங்களில் நடித்தவர்\nஏப்ரல் 14th, 2015 | தமிழ் சினிமா\nவெங்கட்பிரபு இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்த பிரியாணி படத்தில் நடித்தவர் ஹானி. இப்படத்தில் இடம்பெறும் கார் ஷோரூம் திறப்பு விழா காட்சியில் கார்த்தி ஒரு பெண்ணை சந்திப்பார்.\nஅவரை பார்த்த உடனேயே தனது காத��் வலையில் விழவைப்பார். மொபைல் நம்பரையும் பறிமாறிக் கொள்வார்கள். அந்த காட்சியில் நடித்த பெண்தான் ஹானி. இவர் அஜீத்தின் ‘ஆரம்பம்’ படத்திலும் சிறு கேரக்டரில் வந்துள்ளார். நிறைய மலேசிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.\nஇந்நிலையில் ஹானி புற்றுநோய்க்கு கடந்த சில மாதங்கள் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். ஹானி மறைவுக்கு டைரக்டர் வெங்கட்பிரபு அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/jaffna/shoes-footwear", "date_download": "2018-04-23T15:38:57Z", "digest": "sha1:3DSRN23W2EL3EFDDXAFFMP25H3MANV4E", "length": 3488, "nlines": 64, "source_domain": "ikman.lk", "title": "யாழ்ப்பாணம் யில் சப்பாத்து மற்றும் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக க��டியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/nandita-swetha/", "date_download": "2018-04-23T15:18:21Z", "digest": "sha1:K5LBKK5H2SMOWOXVFLTSMNLQPCMELL3A", "length": 4590, "nlines": 66, "source_domain": "www.cinereporters.com", "title": "Nandita swetha Archives - CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nபிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா\nநெல்லை நேசன் - ஆகஸ்ட் 18, 2017\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/akai-7713-q-touch-price-p43nyB.html", "date_download": "2018-04-23T15:38:49Z", "digest": "sha1:IWLWFLIC6Z4EFPFVTFYKBMOGNLJXHO5Q", "length": 14886, "nlines": 377, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளவகை 7713 Q டச் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்ற��ம் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nவகை 7713 Q டச்\nவகை 7713 Q டச்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவகை 7713 Q டச்\nவகை 7713 Q டச் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nவகை 7713 Q டச் சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nவகை 7713 Q டச் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. வகை 7713 Q டச் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nவகை 7713 Q டச் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nவகை 7713 Q டச் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே டிபே TFT Display\nரேசர் கேமரா 3.2 MP\nஒபெரடிங் சிஸ்டம் Featured Os\nஇன்புட் முறையைத் Touch and Keypad\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nவகை 7713 Q டச்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00192.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t34646-topic", "date_download": "2018-04-23T15:08:08Z", "digest": "sha1:GG3SKFP37OTIUPCQRRCNJEEGSHBVTBHV", "length": 9313, "nlines": 142, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "பொய்யும் மெய்யும் --முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்���ி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைத��\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nபொய்யும் மெய்யும் --முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nபொய்யும் மெய்யும் --முஹம்மத் ஸர்பான்\nRe: பொய்யும் மெய்யும் --முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/47430", "date_download": "2018-04-23T15:32:43Z", "digest": "sha1:J2VXGOPJRAAS4IFELROHYEPAKOGN2WNU", "length": 8488, "nlines": 102, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளிக்கூடம் இன்று துவங்கியது | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nபாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான முதல் பள்ளிக்கூடம் இன்று துவங்கியது\nபதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 18:20\nபாகிஸ்தான் லாகூர் நகரில் மூன்றாம் பாலினத்தவர்க்கான முதல் பள்ளிக்கூடம் இன்று துவங்கியது. இந்த பள்ளியில் மூன்றாம் பாலினத்தவர்கள் 12ம் வகுப்பு வரை படிக்கலாம்.\nதி ஜென்டர் கார்டியன் ஸ்கூள் (The Gender Guardian school) என்றழைக்கப்படும் இந்த பள்ளிக்கூடத்தை ஈஎப்எப் (EFF) எனப்படும் எக்ஸ்ப்லோரிங் ஃப்யூட்சர் பவுன்டேஷன் (Exploring Future Foundation) என்ற அரசு சாரா தொண்டு நிறுவனம் துவங்கியுள்ளது.\nஇந்த பள்ளிக்கூடத்தில் பாடம் மட்டுமன்றி சமையல், பேஷன் டிசைனிங் போன்ற 8 விதமான தொழிற்கல்வியும் பயிற்றுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த பள்ளிக்கூடத்தின் உரிமையாளரான ஆசிப் ஷாசத் செய்தியாளர்களிடம் கூறுகையில்\n‘‘பாகிஸ்தான் லாகூர் நகரில் சுமார் 30,000 திருநங்கைகள் உள்ளனர். அவர்கள் அனைவரும் இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள். சிறு வயது முதலேயே பெற்றோர்களை பிரிந்து தனிமையில் வாடுகிறார்கள். அவர்கள் வளர்ந்த பின் ஆடி பாடி பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்’’\n‘‘அத்தகைய திருநங்கைகள் அனைவரும் சிறந்த கல்வி அறிவு பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த பள்ளிக்கூடம் துவங்கப்பட்டது. அவர்களும் மற்றவர்கள் போல் வாழ முடியும் என்பதை அவர்களுக்கு புரிய வைக்க முயற்சி செய்கிறோம்’’\n‘‘இந்த பள்ளிக்கூடத்தில் 15 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களில் மூன்று பேர் திருநங்கைகள். இந்த பள்ளியில் சேர வயது வரம்பு இல்லை. இதுவரை 40 பேர் இந்த பள்ளியில் சேர்ந்துள்ளனர். பாகிஸ்தானில் மூன்றாம் பாலினத்தவர்களுக்காக செயல்படும் ஒரே பள்ளிக்கூடம் இது’’ என ஆசிப் ஷாசத் தெரிவித்தார்.\nதி ஜென்டர் கார்டியன் பள்ளிக்கூடத்தில் படிப்பை முடித்த திருநங்கைகளுக்கு சுயமாக தொழில் துவங்க தேவையான நிதி உதவியையும் இந்த தொண்டு நிறுவனம் வழங்கும். தற்போது இந்த பள்ளியில் சேர்ந்த திருநங்கைகளில் பெரும்பாலானவர்கள் பேஷன் மற்றும் அழகு கலையில் அதிக ஈடுபாடு காட்டுவதாக ஈஎப்எப் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மூவிசா தாரிக் செய்தியாளர்களிடம் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=85745", "date_download": "2018-04-23T16:25:15Z", "digest": "sha1:MWRX4BDWMNNWNTEIB32PGUWKXLUYL7S7", "length": 4194, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Police: 'Barefoot Bandit' may have fled Abaco Island", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00193.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2018-04-23T15:13:51Z", "digest": "sha1:PUEXI6IJP6EMPAMA7EY2JTJTP23N3SCN", "length": 5194, "nlines": 69, "source_domain": "dheivamurasu.org", "title": "தெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » ஆசிரியர் மேசை » தெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்\nதெய்வமுரசு ஆசிரியர்க்கு டாக்டர் பட்டம்\nசெந்தமிழ்வேள்விச் சதுரர் தெய்வமுரசு ஆசிரியர் சிவத்திரு. மு.பெ.சத்தியவேல் முருகனார்க்குப் பாரத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளித்துச் சிறப்பித்தது.\nமு.பெ.சத்தியவேல் முருகனார்க்குப் பாரத் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம்\n«ஆடை – ஆலயம் – அவசரத்தீர்ப்பு – ஓர் ஆய்வு\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://imsaiilavarasan.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-04-23T15:09:26Z", "digest": "sha1:QTFNLZBYU5BGKTH7WDLO2NIDS47ORL5W", "length": 21824, "nlines": 275, "source_domain": "imsaiilavarasan.blogspot.com", "title": "பித்தனின் வாக்கு: சபரி மலை யாத்திரை", "raw_content": "\nபொய்களை அழகாய்ச் சொல்பவன் கவிஞன் உண்மையை உரக்கச் சொல்பவன் பித்தன்\nநாளை இரவு (புதன்) மங்களூர் எக்ஸ்பிரஸ்ஸில் தாம்பரத்தில் இருந்து கரூர் சென்று, வியாழன் காலை எனது ஊர் தாராபுரம் சென்று, தென் தாரையில் உள்ள சின்னக் காளியம்மன் கோவிலில் இருமுடி கட்டிக் கொண்டு மலைக்கு யாத்திரை கிளம்புகின்றேன். வியாழன் இரவு எரிமேலியில் பேட்டை துள்ளி, வாவர் பள்ளிவாசலுக்கு சென்று விட்டு,\nபின்னர் வெள்ளி அதிகாலை நாலு மணியளவில் பம்பா சென்று சக்தி பூஜை முடித்து ஆறு மணியளவில் சபரி மலை ஏறும் திட்டம் உள்ளது.\nசென்ற முறை நான் நாலு மணி நேர கியூ இருந்தது, இந்த முறை எப்படி என்று தெரியவில்லை, எத்தனை மணி நேரம் நின்றாலும் பரவாயில்லை, அய்யனின் தரிசனம் நல்ல முறையில் கிடைத்தால் போதும். மலை இறங்கி திருவனந்தபுரம், சுசீந்திரம், கன்யாகுமரி,திருச்செந்தூர் மற்றும் குற்றாலம் சென்று மதுரை வழியாக தாராபுரம் திரும்பும் எண்ணம் உள்ளது. எத்தனை மணி நேர கியூ மற்றும் செல்லும் இடங்களில் மழை, பாதை எப்படி உள்ளது என்று அறிந்த பின்னர் தான் மேற்க்கொண்டு பயணம் செல்ல வேண்டும். குருசாமி, முதலில் அய்யனை தரிசித்துவிட்டு, கீழே இறங்கி பின்னர் செல்லும் இடங்களைப் பற்றி பேசிக்கொள்வேம் என்று சொல்லிவிட்டார்.\nநாளை இரவு கிளம்புவதற்க்கான ஏற்ப்பாடுகள் நடந்து கொண்டு உள்ளது, நான், என் இரண்டாவது அண்ணா மற்றும் மூன்றாவது அண்ணா, ஆக என் வீட்டில் மூவர் செல்லுகின்றேம்.வழக்கம் போல என் நண்பனும் அவனது அண்ணாக்கள் நால்வர்,உறவினர்கள் என வருடா வருடம் செல்லும் பதினைந்து பேர் செல்ல இருக்கின்றேம்.\nநல்ல படியாக தரிசனம் கிடைத்து, எங்களின் யாத்திரை நல்ல படியாக முடிய அந்த கன்னிமூல கணபதியை வேண்டிக் கொள்கின்றேன்.\nயாத்திரை முடிந்து திங்கள் அன்று சென்னை வந்துவிடுவேன். அடுத்த வாரம் யாத்திரை குறித்து பதிவுகள் போடுகின்றேன்.\nயாத்திரை முடிந்து திங்கள் அன்று சென்னை வந்துவிடுவேன். அடுத்த வாரம் யாத்திரை குறித்து பதிவுகள் போடுகின்றேன்.\n.....பத்திரமாக போயிட்டு வாங்க அண்ணா. மீண்டும் உங்கள் பதிவுகளில் சந்திக்கிறோம்.\nஉங்கள் பயணம் நல்லபடியாக அமைய வாழ்த்துக்கள். எல்லோருக்கும் சேர்த்து சாஸ்தாவிடம் பிரார்த்தித்து வாருங்கள்.\nம்...போய் விட்டு வந்து அதன் அனுபவத்தை போடுங்கள்..:-)\nசாமிக்கிட்ட எங்களுக்கும் சேர்த்து என்னாச்சும் கேட்டு வாங்கிட்டு வாங்க.இறைவனின் அருள் நம்பிக்கை என்றும் உங்களைக் காக்கும் \nபயணம் சிறக்க வாழ்த்துக்கள் சகோ\nதங்கள் \"ஆன்மீகப் பயணம்\" சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...\nஐயப்பன் அருளால் யாத்திரை இனிதே அமைந்திருக்கும்.\nயாத்திரைப் பதிவுகள் படிக்க காத்திருக்கின்றோம்.\n இந்த முறை நான் யாத்திரை செய்ய முடியவில்லை அனைவருக்காகவும் பிரார்த்தித்து ஸ்ரீ தர்மஸாஸ்தாவைக் கண்டு பரிபூரண அருள் பெற வேண்டுமென கலியுக வரதனை மனதார பிரார்த்திக்கின்றேன் அனைவருக்காகவும் பிரார்த்தித்து ஸ்ரீ தர்மஸாஸ்தாவைக் கண்டு பரிபூரண அருள் பெற வேண்டுமென கலியுக வரதனை மனதார பிரார்த்திக்கின்றேன்\nபடங்களுடன் பகிர்வுக்கு ரொம்ப நன்றிங்க :-)\n என்ன ஆச்சு ரொம்ப நாளா ஆளையே கானோம் :-))\nநான் இப்பதான் முதல் முறையா உங்க பக்கம் வரேன்\nஅதான் லேட் கமெண்ட். என் பையனும் 7 வயது பேரனும் கூட வருஷா வருஷம் சபரிமலை போய்\nவராங்க. ஒரு மண்டலம் விரதம் எல்லாம் இருந்து\nவீட்டிலும் சாஸ்த்தா ப்ரீதி பூஜைகளும் செய்வார்கள்.\n”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி September 18, 2011 at 12:44 AM\nநல்ல தரிசனம் பண்ணிட்டு வாங்க...\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஎங்க கனவுல பூதம் வரும்,,, சரி....\nரொம்ப நாளா பதிவு எழுதாத உங்களுக்கு நல்லா தூக்கம் வருதா...... சொல்லுங்க.... :))\nஉங்களுக்கும் குடும்ப��்தினர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.\nபக்தியால் ஞானத்தை காட்டுவதில் முன்னிற்பது இன்று சபரிமலையிலே கோயில் கொண்டுள்ள\nஜோதிஸ்வருபன் தர்மசாஸ்தா ஸ்ரீ ஐயப்ப சுவாமியே\nதூய பழக்கம், எல்லோரயும் ஐயப்ப சாமியாக பார்ப்பது, எல்லோரும் ஒரே\nமாதிரி உடை, மலை அணிவது எல்லோரும் சமம் ஆகிவிடுகிறார்கள்.\n18 படி ஏறி அய்யப்பன் என்ற ஒரே நினைவோடு வரவேண்டும். அப்போதுதான் காணமுடியும்.\nஅங்கே காண்பது மகர ஜோதியை. எல்லாம் வல்ல இறைவனை ஜோதியாக காண\nநம்மை நாம் தயார் படுத்திகொள்வதே சபரிமலை யாத்திரை.\nகுருவை பணித்து அவர் வழி காட்டுதலில் இறைவனை காண பயண படவேண்டும்.\nஇதுவே சபரிமலை பயணத்தில் முக்கியமானது.\nகுரு சாமியை சந்தித்து மாலை அணிந்து விரதம் காக்க வேண்டும். குரு வழி காட்ட\nமலை ஏறி ஜோதி ஸ்வ்ருபனை காணலாம்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.\nஇது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nவளமும் நலமும் பெற 2012 புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...\nஅறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்\nஅறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்\nவலைச்சர தள இணைப்பு : என் வீட்டுத் தோட்டத்தில்\nபதிவைப் படித்து கருத்து போடலைனா\nஉங்க கனவுல பூதம் வரும்,,, ஆமா சொல்லிட்டேன்.\nநன்றிகள் சகோதரி சுவையான சுவை\nதற்புகழ்ச்சிதான், தெரிஞ்சு ஒன்னும் பயனில்லை,ஆனாலும் என்னைப் பத்தி தெரிஞ்சுக்கங்க\nT.SUDHAKAR. MA.MCOM,MBA (FIN). PGDMM உருப்படியா சொல்ல ஒன்னும் இல்லை என்றாலும் எதோ நாலு பட்டயம் வாங்கிவச்சுருக்கன். ஒரு இளனிலை பட்டமும், முதுனிலைல மூனு பட்டமும் வாங்கி வச்சுருக்கன். கல்யானம் குடும்பம் குட்டினு இல்லாம, எந்த கவலையும் இல்லா ஏகாந்தி\nநான் பின் தொடரும் வழிகாட்டிகள்\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2\nபணம் சேர என்ன செய்ய வேண்டும்\nபில்டர் காபி போடுவது எப்படி \nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில்\nகாவிரி மேலாண்மை வாரியம் தருகின்றீர்களா அல்லது சர்வதேச நீதிமன்றம் அமைக்கும் காவிரி மேலாண்மை வாரியம் தான் உங்கள் விருப்பமா\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nசும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nஇம்சை அரசிக்கு பத்து வயசாயிடுச்சு\nஃபீலிங் க்ளவுட் 9 @ ச்சிராபுஞ்சி ;-)\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅத்திவெட்டியில் ஓர் அழகிய பொங்கல்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nஉன்ன வெள்ளாவில வெச்சி வெளுத்தாங்களா\nசங்கர ஜெயந்தி: ஆதி சங்கரரும் அடியார்க்கு அடியார் தான்...\nஎனது சிந்தனையில் இந்தியா (8)\n2010தின் சூப்பர் டூப்பர் காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/11/blog-post_11.html", "date_download": "2018-04-23T15:29:51Z", "digest": "sha1:2USQ5X6OJW5TLKQQWWCEU6YJXZQFEB6U", "length": 19211, "nlines": 111, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: வகுப்பு வெறியாட்டங்களும், மறுக்கப்படும் நீதியும்", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nவகுப்பு வெறியாட்டங்களும், மறுக்கப்படும் நீதியும்\nவகுப்பு வெறியாட்டங்களும், மறுக்கப்படும் நீதியும்\nஇது நம்பிக்கைகளின் தேசம். கடலுக்கு அடியில் இராமரின் பாலம் இருப்பதாக நம்பலாம். அதை மறுத்தால் பெரும்பான்மை மக்களின் வழிபாட்டு உரிமையை அவமதித்த குற்றத்திற்கு ஆளாகக் கூடும். நாடாளுமன்றம் அனுமன் பிறந்த இடம். ஆகவே, அதை இடித்து விட்டு கோயில் கட்ட வேண்டும் என கோரிக்கை எழலாம். அனுமன் தாவிச் செல்லும் வகையை சேர்ந்தவன். அந்த இடத்தில் நாடாளுமன்றம் கட்டியதால் தான், குரங்குகளைப் போல கட்சி விட்டு கட்சி தாவும் குணம் அரசியல்வாதிகளுக்கு உருவானது என்கிற ஆதாரத்தை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளலாம். இடிக்க விட்டு வேடிக்கை பார்த்து, பின்பொரு நாளில் இரண்டு பங்கை கோயில் நிலமாக தீர்ப்பு வழங்கலாம்.\nஎவ்வித ஆதாரமும் இன்றி, பெரும்பான்மை மக்களின் மனநிறைவுக்காக அப்சல் குருவிற்கு மரண தண்டனை விதிக்கலாம். அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும், எளிய மக்களுக்குமான நீதி, எப்போதும் ஒன்றாக இருந்ததில்லை. வழக்கு நடத்த வசதியற்றவர்கள், அதிகாரத்துடன் போராட முடியாதவர்கள், மரண தண்டனை வரைக்கும் இழுத்து செல்லப்படுகிறார்கள். ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டே கட்ஜு, 'இஸ்லாமியர்கள் விசயத்தில் காவல் துறையும், ஊடகங்களும் நடந்து முறை அநீதியானது' ��ன்று குறிப்பிடுகிறார்.\nஅவரின் கருத்துப்படி, கடந்த இரு ஆண்டுகளில் மட்டும், பெங்களுரு, வாரணாசி, புனே, மும்பை மற்றும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியவர்களை காவல்துறையால் கண்டறிய முடியவில்லை. குண்டுவெடிப்பு நிகழ்ந்த சில மணி நேரங்களில் மின்னஞ்சல் வருகிறது; சில குறுந்தகவல்கள் வருகிறது. அவசர அவசரமாக குற்றவாளிகள் என சிலரை அறிவிக்கிறார்கள். உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாததால், கையில் கிடைக்கும் முஸ்லிம்கள் மீது காவல் துறை பொய்வழக்குப் போடுகிறது. தடய அறிவியல் உள்ளிட்ட விஞ்ஞான முறைகளில், நம் நாட்டின் காவல் துறைக்கு போதிய அளவு தேர்ச்சியும் திறமையும் இல்லாத காரணத்தால், தீவிரவாத வழக்குகள் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்கிறார்.\nஇப்படியான தேசத்தில் வகுப்புக் கலவரம் வெடித்தால் சிறுபான்மை மக்களின் நிலை என்ன ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு நொறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை எவ்வாறு நொறுக்கப்படும் இதை கருத்தில் வைத்து மத்திய அரசு, ஒரு சட்டமுன்வடிவை அறிமுகம் செய்கிறது. அது தான் வகுப்புக் கலவர தடுப்பு மசோதா. இதை வழக்கம் போலவே பாரதிய ஜனதாக் கட்சியும், அக்கட்சி ஆளுகிற மாநில முதல்வர்களும் எதிர்த்து கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள். அதே சமயம் தமிழகத்தில் இருந்து ஒரு குரல், பாரதிய ஜனதா கட்சியின் குரலைப் போலவே ஒலிக்கிறது. அது ஜெயலலிதாவின் குரல்.\nஉன் நண்பன் யாரென்று சொல் உன்னை யாரென்று சொல்கிறேன் என்கிற பொன்மொழிக்கு மிகவும் பொருத்தமானவர் ஜெயலலிதா. சோ.ராமசாமி துவங்கி நரேந்திர மோடி வரை, நட்பு பாராட்டும் பேரன்பில் இருந்தே, அவரை நாம் புரிந்து கொள்ளலாம். திராவிட இயக்கத்தின் பெயரை வைத்துக் கொண்டே இந்துத்துவத்தின் ஆட்சியை அவரால் சிறப்பாக செயல்படுத்த முடிகிறது. இதை எதிர்க்க வேண்டிய மற்ற திராவிடக் கட்சிகளின் நிலை யோக்கியமாக இல்லையென்பது வருந்தத்தக்கது.\nவகுப்பு கலவரத் தடுப்பு மசோதாவை எதிர்க்க ஜெயலலிதா கண்டுபிடித்த காரணம் விசித்திரமானது. மாநிலங்களுக்கான அதிகாரம் பறிபோய் விடும் என்கிறார். மாநில சுயாட்சி குறித்த கருத்தை எப்போதும் முன்வைக்காத அதிமுக திடீரெனப் பேசுவது பலத்த சந்தேகங்களை விதைக்கிறது. வகுப்புக் கலவரங்களை விசாரிக்கும் வ���ஞ்சிய அதிகாரம், தேசிய அதிகார அமைப்பிற்கு வழங்கப் படக் கூடாது என்கிறார். இழவு வீட்டில், தனக்கான முதல் மரியாதையை எதிர்பார்த்து, படுகொலையை மறைக்க பாடுபடுகிறார்.\nஇதற்கான சட்ட முன்வடிவின் பிரிவு 13-இல்.. பொது அமைதியைக் காக்க, புகார் அளிக்கப்பட்ட நிலையில் அதை தடுக்க தவறுவது கடமை தவறுவதாக கருதப்படும். அதன்படி சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆணையிடும் பொறுப்பில் இருக்கும் அதிகாரி, தன்னுடைய பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. இத்தகைய நடவடிக்கையை ஜெயலலிதா கடுமையாக எதிர்க்கிறார். இதே ஜெயலலிதா, கடந்த காலகட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை எப்படி நடத்தினார் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇச்சட்டத்தின் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை மட்டும் நீக்கி விடுங்கள் என்று கோரிக்கை வைக்கவில்லை. முற்றிலுமாக நிராகரித்து, குப்பைத் தொட்டியில் போட சொல்கிறார். இச்சட்டம் அறிமுக நிலையிலேயே தூக்கி எறியப் பட வேண்டும் என்கிறார்.பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே, நீதியின் பக்கம் நிற்பதாக இருக்கக் கூடும்.\nபண்டித ஜவஹர்லால் நேரு குறிப்பிட்ட சொற்கள் இன்றளவும் மெய்ப்பிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. பெரும்பான்மை சமூகம், வன்முறைக் கலவரத்தில் ஈடுபட்டால், அதை தேச பக்தியாகப் பார்ப்பதும், அதையே சிறுபான்மைச் சமூகம் திருப்பித் தாக்கினால், தீவிரவாதம் என்பதும், சமூகத்தின் மிகவும் ஆபத்தான மனப்போக்கைக் காட்டுகிறது. நேருவின் வார்த்தைகளை அரை நூற்றாண்டு கழிந்த பின்னும் நம்மால் மாற்ற முடியவில்லை.\nசமய நம்பிக்கைக் கொண்ட பெரும்பான்மை இந்து மக்களுக்கு இத்தகைய அநீதியில் உடன்பாடு இல்லை. ஆனால், அவர்களின் பெயராலேயே இத்தகைய மேலாதிக்கம், அதிகாரத்தின் துணையோடு தொடர்ந்து நிகழ்கிறது. பெரியாரின் வாழ்நாள் உழைப்பில் உதித்த திராவிட இயக்கம், அண்ணாவின் ஆட்சியோடு தன் நேர்மையை முடித்து கொண்டது. அவருக்குப் பின்னால் ஊழல்வாதிகளிடம் சிக்கியது. இப்போது மதவாத சக்திகளின் முகமூடியாகத் தொடர்கிறது.\nஅரசியல் அறியாமையின் பெருவெற்றியாக திகழும் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த், இட ஒதுக்கீட்டை எதிர்த்துப் பேசுகிறார். பண்ருட்டி ராமச்சந்திரன் சமீபமாக அவரோடு முரண்பட்டு, அறிக்கை எழுதித் தருவதில���லை என்று நம்பத் தகுந்தவர்கள் சொல்கிறார்கள். கொள்கையற்ற கோமாளிகளின் கூட்டம், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வாக்காளர்களின் அறியாமையும், வறுமையும் காரணமாக உள்ளது. பேய்க்குப் பயந்து பிசாசுக்கு வாக்களிக்கும் நிலை தொடர்கிறது. பெரியாரின் கைத்தடி காணாமல் போய் விட்டது. மாயைகளுக்குப் பின்னால் மக்களும், தலைவர்களும் மாறி மாறிப் பயணிக்கிறார்கள்.\nஇதற்கான வேகத்தடையை உருவாக்க வேண்டியது, காலத்தின் கட்டாயம். வரலாற்றுக் கடமையும் கூட\nLabels: ஆளுக்கொரு நீதி, வகுப்பு வெறி\nஒட்டுமொத்த இந்திய இஸ்லாமியர்களையும் கொன்று குவிக்க அறிவாளியொருவர்……. விடியோ விளக்கம்\n11 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:16\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\n12 நாள் குழந்தைக்கு அபூர்வ அறுவை சிகிட்சை: மருத்து...\nஆறே மாதங்களில் அதிரடி சாதனைகள்\nவிருந்துத் துறையை நாடுகின்ற நாம் மருந்துத் துறையை ...\nMcAfee Anti virus Plus 2012 தரவிறக்கம் செய்வதற்கு\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nவகுப்பு வெறியாட்டங்களும், மறுக்கப்படும் நீதியும்\nபுதிய கலாச்சாரத்திற்கு துவக்கம் குறிப்போம் -அரஃபா ...\nஅண்ணல் நபி (ஸல்) அவர்களின் இறுதி பேருரை\nஉண்மையில் அத்வானி செல்லும் பாதையில் குண்டு வைத்தது...\nலிபியா-கதாஃபி : 'போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_48.html", "date_download": "2018-04-23T15:18:30Z", "digest": "sha1:BUCN6TNTI3HKMYR6F4JZENEEYBLLJ2NK", "length": 6515, "nlines": 50, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "மீண்டும் விலைபோனதா தேசியப்பட்டியல்; தேர்தல் வருகிறது கேட்டுப்பெறுங்கள்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / மீண்டும் விலைபோனதா தேசியப்பட்டியல்; தேர்தல் வருகிறது கேட்டுப்பெறுங்கள்\nமீண்டும் விலைபோனதா தேசியப்பட்டியல்; தேர்தல் வருகிறது கேட்டுப்பெறுங்கள்\nஅட்டாளைச்சேனைக்கு வழங்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டுள்ள தேசியப்பட்டியல் வேறு ஒரு பிரதேசத்திற்கு கைமாறவுதற்கான முஸ்தீபுகள் எட்டப்பட்டுள்ளதாக அறியக்கிடைப்பதான எமது கொழும்பு விவகார செய்தியாளர் முஹம்மட்கான் தெரிவி��்தார்,\nகிழக்குமாகாண சபை கலைந்துள்ள நிலையில் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, இறக்காமம், பொத்துவில் ஆகியவை அதிகாரமிழந்து காணப்படுகிறது, இந்த பகுதிகளில் எதிர்வரும் தேர்தலில் பாரிய சவாலை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொள்ள கூடும் ஆகவே அட்டாளைச்சேனைக்கு வாக்குறுதியளித்தபடி தேசியப்பட்டியல் வழங்கினால் ஏனைய ஊர்களின் வாக்குவங்கியும் பாதுகாக்கப்படும், ஆனால் இதுவரை அதற்கான எந்தவொரு முஸ்தீபுகளும் எட்டப்படவில்லை.\nஎமது கொழும்பு விவகார செய்தியாளர் குறிப்பிடுகையில், குறிப்பிடப்பட்ட ஒருவர் இதனை தாரைவார்க்க தயாராக உள்ளதாகவும் இதற்கான விலையும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் இத எந்தவகையில் நடைமுறைச்சாத்தியம் என்பது தெளிவில்லை, ஆனால் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் வழங்குவதே சரியான தீர்வாக இருக்கும்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/47431", "date_download": "2018-04-23T15:29:35Z", "digest": "sha1:637CQPRJFPB5SJZQEM2ICK4HSKSXDLWJ", "length": 6347, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தென் ஆப்பிரிக்கா: அதிபர் ராமபோசா தலைமையில் காந்தி நினைவு பேரணி | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2017\nராகு கேது பெயர்ச்ச��� பலன்கள் - 2017\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2018\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் -2017\nசனிப் பெயர்ச்சி பலன்கள் - 2017\nதினமலர் முதல் பக்கம் தேசியம்\nதென் ஆப்பிரிக்கா: அதிபர் ராமபோசா தலைமையில் காந்தி நினைவு பேரணி\nபதிவு செய்த நாள் : 16 ஏப்ரல் 2018 18:31\nதென் ஆப்பிரிக்காவில் தெற்கு ஜோகன்ஸ்பர்க்கில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான லெனசியாவில், காந்தி நினைவு பேரணி அந்நாட்டு அதிபர் சிரில் ராமபோசா தலைமையில் நடந்தது.\nமக்களிடையே உலக சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட இப்பேரணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nதென் ஆப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவாக ஒரு மையக் கருத்துடன் காந்தி பேரணி நடத்தப்படுவது வழக்கம். இது 33வது ஆண்டு காந்தி பேரணி என காந்தி பேரணி அமைப்பின் தலைவர் அமித் பாரூசரண் கூறினார்.\nகடந்த பல ஆண்டுகளாக முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இந்த காந்தி பேரணியில் கலந்து கொண்டாலும் பதவியில் இருக்கும் அதிபர் ஒருவர் இப்பேரணியில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும் என்றும் பாரூசரண் தெரிவித்தார்.\nஅதிபர் ராமபோசா, தென் ஆப்பிரிக்காவுக்கான இந்திய தூதர் ருசிரா காம்போஜ், அமெரிக்க சமூக ஆர்வலர் ஜெசி ஜேக்சன் உள்ளிட்டோர் 12 கி.மீ. தூரமுள்ள காந்தி பேரணியை துவக்கி வைத்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/10060/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-2?", "date_download": "2018-04-23T14:55:52Z", "digest": "sha1:5GYE2F5FLQGOBIBTV4IYLQSWCVFE3VEX", "length": 5721, "nlines": 77, "source_domain": "www.panncom.net", "title": "தனுஷ் தயாரிப்பில் கபாலி-2?", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n30-08-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\n2.0′ படத்தைத் தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் புதிய படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார்.\nரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘��பாலி’. தாணு தயாரிப்பில் வெளியான இப்படம் இந்தியளவில் பெரும் வசூல் சாதனை படைத்தது. இந்தி திரையுலகின் முன்னணி நடிகர்களின் படங்களின் சாதனையை வசூலில் முறியடித்தது.\nஅப்படத்தைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ’2.0′ உருவாகி வருகிறது. இப்படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளிவரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஅதனைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் ரஞ்சித். இப்படத்தை தனுஷ் தயாரிக்க இருக்கிறார். இப்படம் ‘கபாலி 2′ ஆக இருக்கும் என தெரிவிக்கிறார்கள். ஆனால் தனுஷ் மற்றும் ரஞ்சித் இதனை உறுதிப்படுத்தவில்லை.\nதனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவின் மூலமாக இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பால் முன்னணி தயாரிப்பாளர்கள் பலரும் ஆச்சர்யத்தில் இருக்கிறார்கள்.\nமொத்த வருகை: 671 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-23T15:35:04Z", "digest": "sha1:EYHVIAXDHHSKQKXCJCC2A4AVIXLTMIX3", "length": 5344, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடியெடுத்து வை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அடியெடுத்து வை\nதமிழ் அடியெடுத்து வை யின் அர்த்தம்\n(ஒன்றை நோக்கி) நடகக ஆரம்பித்தல்.\n‘நான் வீட்டை நோக்கி அடியெடுத்து வைத்தேன்’\n‘தயங்கித்தயங்கி அடியெடுத்து வைத்து அறைக்குள் நுழைந்தாள்’\nஉரு வழக்கு ‘அடுத்த நூற்றாண்டில் அடியெடுத்து வைக்கும் தருணத்தில் இயற்கையோடு நமக்குள்ள உறவை மேம்படுத்திக்கொள்ளவேண்டும்’\n(புதியவரின் அல்லது புதிய ஒன்றின் வருகையைக் குறிப்பிடும்போது) நுழைதல்; புகுதல்.\n‘இவன் எப்போது இந்த அலுவலகத்தில் அடியெடுத்து வைத்தானோ அப்போதே பிரச்சினை ஆரம்பமாகிவிட்டது’\n‘சீனாவில் தோன்றிய காகிதத் தொழில் ஐரோப்பாவில் அடியெடுத்து வைப்பதற்குக் கிட்டத்தட்�� ஆயிரம் ஆண்டுகள் ஆயிற்று’\n(ஒருவர் புதிய துறையில்) ஈடுபடுதல்; (ஒன்று புதிய நிலைக்கு) செல்லுதல்.\n‘அந்த நாடக நடிகர் இப்போதுதான் திரைப்படத் துறையில் அடியெடுத்து வைக்கிறார்’\n‘இத்தகைய சகிப்பின்மை இப்போதே தடுத்து நிறுத்தப்படாவிட்டால் நம் சமூகம் அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்துவிடும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2015/06/28/periyathiruvanthadi8/", "date_download": "2018-04-23T15:35:54Z", "digest": "sha1:HRSID5NZSKFGD4RSETWUOHR2BL666LYE", "length": 10314, "nlines": 329, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "பெரிய திருவந்தாதி-8 | thamilnayaki", "raw_content": "\nஎன் உள்ளத்தில் இருந்து உலவும்\nஉன் திருமேனியின் ஒரு பாகம்\nஇத்தகு பெருமைகள் கொண்டவன் நீ\nஎனக்கு இனி என்ன இருக்கிறது\nஒளி மிகு தாமரை மலர் தோன்றி\nஅவன் தன் திருமேனி காட்டவில்லை\nபசுக்களைக் காத்த கோபாலன் அவன்\nஅவன் அருள் வெள்ளம் பாய முடியா\nமேட்டு நிலமா நம் நிலம்\nஎன் செவி வழி புகுந்து\nஎன் பாவங்கள் அழியும்படி அருள் புரிந்தாய்\nஉற்ற துணைவன் நீதான் எனக்கு\n‘நானே உனக்குத் துணை ‘ என சொல்பவர்\nஇன்பங்கள் பல தினமும் அடைந்தாலும்\nஇழிவான எந்தத் தொழிலைச் செய்தால் என்ன\nபெருமை மிகு மேய்ப்பன் கோபாலன்\nபழம் பாவங்கள் பற்றிய பயம் ஓடி விடும்\nவீடு பேற்றை அடையலாம் என்றபோதும்\nவேறு வகையாய் எண்ணமாட்டேன் நான்.\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00194.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ghsmannampadi.blogspot.in/2014/03/blog-post.html", "date_download": "2018-04-23T15:31:02Z", "digest": "sha1:K73KPNHQPJGMRFO6T5SO4NWDEVIGMMYF", "length": 7440, "nlines": 155, "source_domain": "ghsmannampadi.blogspot.in", "title": "அரசு உயர்நிலைப்பள்ளி மன்னம்பாடி : கல்வி உரிமைச்சட்டம் கலந்துரையாடல்", "raw_content": "\nமன்னம்பாடி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களின் படைப்புகளும் செயல்பாடுகளும்\nஇப்பள்ளியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சுட்டி விகடனில்\nLabels: கலந்துரையாடல், கல்விஉரிமைச்சட்டம், சுட்டிவிகடன்\nஅரசு உயர்நிலைப் பள்ளி மன்னம்படி,GHS. MANNAMPADI\nகடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டத்திலுள்ள சிற்றூர் மன்னம்பாடி.2011 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது.\n10 ஆம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வு கால அட்டவணை - மார்ச்-2013\nஉலக கை கழுவும் நாள்\nகட்சி முறைகளில் எது சிறந்தது\nகாமராசர் பிறந்த நாள் விழா\nமாணவர் மலர்2014 பகுதி 2\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\nமூன்றாம் பருவ செயல் திட்டங்கள்\nநியூட்டன் வட்டு வெள்ளை ஒளி என்பது ஏழு நிறங்களால் ஆனது. என்று நியூட்டன் கண்டறிந்த உண்மையை இந்த வட்டின் மூலம் அறியலாம். தேவையான பொருள்கள்...\nமன்னம்பாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் இலக்கியமன்ற தொடக்கவிழா 7-8-14 வியாழக்கிழமை நடைபெற்றது. தலைமை ஆசிரியர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற வ...\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்\n10 ஆம் வகுப்பு தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நன்றி: க.நாகராஜன், பட்டதாரி ஆசிரியர், திருக்குவளை. https://driv...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/december-monthly-magazine/item/979-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-7", "date_download": "2018-04-23T15:28:33Z", "digest": "sha1:TVLKAAU7ASL27NB2UMY4EDGG6QWS7M5N", "length": 41452, "nlines": 171, "source_domain": "samooganeethi.org", "title": "முதல் தலைமுறை மனிதர்கள்-7", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nநாகூர் தமிழக முஸ்லிம்களின் பழம் பெரும் பதியாகும். இந்த ஊரின் பெயரைக் கேட்டவுடனேயே அங்கிருக்கும் மகான் சாகுல் ஹமீது பாதுஷா நாயகத்தின் தர்கா நமது நினைவிற்கு வரும். தமிழக கடற்கரைப் பகுதிகளில் அவர்கள் ஆற்றிய தீன் பணிகள் நினைவிற்கு வரும். “ஆரிபு நாயகம்” உள்ளிட்ட எண்ணற்ற இலக்கியங்களைத் தந்த குலாம் காதிர் நாவலர் நினைவுக்கு வருவார். சிறந்த சிறுகதை ஆசிரியரும்இசிங்கப்பூரில் “சிங்கை நேசன்” என்ற இதழை நடத்தியவருமான சி.கு.மகதூம் சாகிபும் நாகூரில் பிறந்தவரே. முதல் முஸ்லிம் நாவலாசிரியரும்இ பெண் எழுத்தாளருமான சித்தி ஜுனைதா பேகம்இ கவிஞர் சலீம்இபேராசிரியர் நாகூர் ரூமி உள்ளிட்ட எண்ணற்ற இலக்கியவாதிகளையும்இ எழுத்தாளர்களையும்இ கவஞர்களையும் தமிழ் கூறும் நல்லு��கிற்கு வழங்கிய பெருமை இந்த மண்ணுக்குண்டு. நமது நெஞ்சங்களில் நிறைந்திருக்கும் இசை முரசு ஹனீபாவின் பிறந்தகம் நாகூர் இல்லையென்றாலும் அவர் வாழ்ந்து சிறந்தது நாகூரிலேயே. அதனால் தான் அவர் நாகூர் ஹனீபா என அறியப்பட்டார். அதே நேரத்தில் நாகூரில் பிறந்திருந்தும் அந்த ஊரால் அடையாளப்படுத்தப் படாத பெருந்தகையாளர் ஒருவர் உண்டு. அவர் தான் சென்னை உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகவும்இ மிகச் சிறந்த இலக்கியவாதியாகவும் திகழ்ந்த எம்.எம்.இஸ்மாயில் அவர்கள்.\nநீதிபதி எம்.எம். இஸ்மாயில் 08-02-1921 அன்று நாகூரில் முஹம்மது காசிம்-ருக்கையா பீவி தம்பதியினரின் மகனாகப் பிறந்தார். தனது தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வியை நாகூரிலும்இ நாகப்பட்டினத்திலும் கற்றுத்தேறிய அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும்இ பட்ட மேற்படிப்பையும் (ஆ.யு.இ)சட்டக்கல்லூரியில் சட்டப் பட்டப் படிப்பையும் கற்றுத் தேறினார். உ.வே. சாமிநாத ஐயரின் மாணவரான சந்தானம் அய்யங்கார்இ கம்பராமாயணசாகிபு என அறியப்பட்ட தாவூத்ஷா சாகிப்இ வித்வான் கிருஷ்ண மூர்த்தி ஐயர் ஆகியோர் இவரது ஆசிரியர்கள்.\nகல்லூரியில் படித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் நாடெங்கும் நடைபெற்றுக் கொண்டிருந்த சுதந்திர போரட்டம் இவரைப் பெரிதும் ஈர்த்தது. காங்கிரஸ் பேரியக்கத்தின் அனுதாபியாக மாறினார். எப்போதும் கதராடையே அணிந்து வந்தார். இவரது இளமைக்கால பள்ளித் தோழர்களினல் பெரும்பாலோர் அகில இந்திய முஸ்லிம் லீகில் சேர்ந்து பணியாற்றி வந்தனர். இவரையும் அக்கட்சியில் சேரும்படி வலியுறுத்தினர். எனினும் அவர் முஸ்லிம் லீகில் சேராமல் காங்கிரஸ் ஆதரவாளராகவே தொடர்ந்து இருந்து வந்தார்.\nநீதிபதி இஸ்மாயில் பள்ளிப் பருவத்திலேயே செய்தித்தாள்களையும்இ வார மாத இதழ்களையும்இ நூல்களையும் படிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும்இ சுதந்திரப் போராட்ட வீரருமான மௌலானா அபுல் கலாம் ஆஸாத் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த அவர் 1945 ஆம் ஆண்டு அதாவது தனது 24 வயதிலேயே மௌலாவின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் நூல் ஒன்றை எழுதினார். இதுவே அவர் எழுதிய முதல் நூலாகும். மௌலானா ஆஸாதைப் பற்றித் தமிழில் முதன் முதலில் வெளிவந்த நூலும் இதுவாகவே இருக்கக்கூடும்.\nசட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்ற பின்னர்இ சென்னை சட்டக்கல்லூரியிலேயே எட்டு ஆண்டுகள் பகுதி நேர விரிவுரையாளராகப் பணி புரிந்தார். விவேகானந்தா கல்லூரியிலும் வணிகச் சட்ட விரிவுரையாளராக சில காலம் பணியாற்றினார். பின்னர் அரசின் கூடுதல் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு அந்தப் பொறுப்பை நேர்மையுடன் வகித்து வந்தார்\nபல்லாண்டுகள் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர்இ 1967 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதி மன்றத்தின் கூடுதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 1969 ஆம் ஆண்டு தனது விருப்ப வேண்டுகோளின்படி சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக பணி மாற்றம் செய்யப்பட்டார். 1979 ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இப்பணியில் அவர் இரண்டாண்டுகள் இருந்தார். தமிழகத்தின் ஆளுநராகப் பணிபுரிந்த பிரபுதாஸ் பட்வாரியை அரசு பதவி நீக்கம் செய்த போது 27-10-1980 அன்று மாநிலத்தின் தற்காலிக ஆளுநராக அவர் நியமிக்கப்பட்டார். அடுத்த ஆளுநராக நியமிக்கப்பட்ட சாதிக் அலி பதவியேற்கும் வரை அவர் அப்பொறுப்பில் இருந்தார். 1981 ஆம் ஆண்டு அவர் சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து விலகினார். இதன் பின்னணியில் சில தார்மீக நெறி முறைகள் இருந்தன.\nபொதுவாக உயர்நீதி மன்ற தலைமை நீதிபதிகளை அவர்களது விருப்ப வேண்டுகோளின் அடிப்படையிலேயோ அல்லது அவர்களைக் கலந்தாலோசித்த பின்னரோ தான் ஒரு உயர்நீதி மன்றத்திலிருந்து இன்னோரு நீதிமன்றத்திற்கு மாறுதல் செய்வது மரமாக இருந்து வந்தது. ஆனால் இந்த மரபிற்கு மாறாக 1981 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவரை சென்னை நீதி மன்றத்திலிருந்து கேரளாவிலுள்ள திருவனந்தபுரம் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக தீடிரென்று மாறுதல் செய்து மத்திய அரசு உத்திரவிட்டது. பாட்னா உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கே.பி.என். சிங் அவருக்குப் பதிலாக நியமிக்கப்பட்டார். (அப்போது திருமதி இந்திராகாந்தி பிரதமராகவும் திரு சிவசங்கர் சட்ட அமைச்சராகவும் இருந்தனர்) மேலும் மத்திய சட்ட அமைச்சகம் மாநில முதல்வர்களுக்கு அப்போது எழுதியிருந்த கடிதத்தில் தத்தமது மாநிலங்களில் கூடுதல் நீதிபதிகளாகப் பணியாற்றுபவர்களிடமிருந்து பிற மாநிலங்களிலுள்ள நீதி மன்றங்களுக்கு நியமனம் செய்யப்படுவதற்கு ஒப்புதல் கடிதங்களைப் பெற்று அனுப்புமாறும் வேண்டியிருந்தது. மத்திய அரசின் இந்த அறிவிக்;கைக்கு நீதித் துறையினர் பெரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது நீதித் துறையின் சுதந்திரத்திற்கு விடப்பட்ட அச்சுறுத்தல் எனக் கண்டனம் தெரிவித்தனர். தன்னைக் கலந்தாலோசிக்காமல் வழங்கப்பட்ட மாறுதல் உத்தரவு நீதிபதி இஸ்மாயிலுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனவே அவர் இது பற்றி அப்போதைய குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டிக்கு விரிவான கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி விட்டு ஐந்து மாத காலம் விடுப்பில் சென்றார். இந்த இடைப்பட்ட காலத்தில் அவரது மாறுதல் உத்தரவு மத்திய அரசால் திரும்பப் பெறப்படவில்லை. எனவே அவர் 09-07-1981 அன்று தலைமை நீதிபதிப் பதவியிலிருந்து விலகினார். (சுநளபைநென) அவரது இந்தப் பதவி விலகலுக்கு நீதித்துறையினர் பெரும் பாராட்டுதல்கள் தெரிவித்தனர். நீதித்துறையின் மாண்பை பாதுகாத்து விட்டதாக “தினமணி” நாளேடு தனது தலையங்கத்தில் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்திருந்தது.\nமத்திய அரசின் மாறுதல் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றிருக்கலாமே என அவரிடம் கேட்கப்பட்டபோது “உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் அந்தப் பதவியில் நீடிக்கும் தனது உரிமை விஷயமாக வேறொரு நீதி மன்றத்தில் மனுச் செய்வது சரியாக இருக்காது” எனக் குறிப்பிட்டார். எனினும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளைத் தன்னிச்சையாக மாற்றும் அதிகாரம் அரசிடம்; இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். அதன் காரணமாகவே தான் வகித்த உயர்பதவியிலிருந்து விலகினார்.\nநாட்டில் நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்த போது தமிழகத்தில் தி.மு.கஇ கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்)இ ஜனதா ஆகிய கட்சிகளைச் சார்ந்த தலைவர்களும் தொண்டர்களும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தி.மு.க. தலைவர்கள் குறிப்பாக முரசொலிமாறன்இ ஆற்காடுவீராச்சாமிஇ மு.க.ஸ்டாலின் ஆகியோரை சிறைத்துறை அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக புகார்கள் வந்தன. (சிறைத்துறை அதிகாரிகளின் தாக்குதல் காரணமாக சென்னை மாநகர மேயர் சிட்டிபாபுஇ சாத்தூர் பாலகிருஷ்ணன் ஆகியோர் உயிரிழந��தனர். முரசொலி மாறன்இ ஆற்காடு வீராசாமி ஆகியோரின் உடல் உறுப்புகளில் நிரந்தரப் பாதிப்புகள் ஏற்பட்டன.) சிறைத்துறை அதிகாரிகளின் அத்துமீறிய நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தி.மு.க. தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வந்தது. எனினும் மத்திய மாநில அரசுகள் இக் கோரிக்கையை ஏற்கவில்லை. 1989 ஆம் ஆண்டு தி.மு.க. மீண்டும் ஆட்சிப்பொறுப்புக்கு வந்தபோது முதல்வர் கலைஞர் கருணாநிதி சென்னை மத்திய சிறையில் நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்து விசாரணை நடத்தி நீதிபதி இஸ்மாயில் தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தார். அதன் படி நீதிபதி இஸ்மாயில் விசாரணைகள் மேற்கொண்டு நெருக்கடி நிலையின் போது சென்னை மத்திய சிறையில் நடைபெற்ற அத்துமீறல்கள் உண்மைதானென்றும்இ அதில் ஈடுபட்ட அதிகாரிகளின் பெயர்களைப் பட்டியலிட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் அரசிற்குப் பரிந்துரை செய்தார். ஆனால் தி.மு.க. ஆட்சி 1991 ஆம் ஆண்டு மத்திய அரசால் கலைக்கப்பட்டதால்இ நீதிபதி இஸ்மாயில் குழுவின் அறிக்கை மீது பின்னர் வந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.\nபொதுவாகவே நீதிபதிகளாக இருப்பவர்கள் கலைஇ இலக்கியம்இவரலாறு ஆகிய துறைகளில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் நீதிபதி இஸ்மாயில் மிகச்சிறந்த இலக்கியவாதியாகத் திகழ்ந்தார். இஸ்லாமிய இலக்கியங்களில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்த அவர்இ 1946 ஆம் ஆண்டிலேயே இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து “குமரி மலர்” என்ற இதழில் கட்டுரை ஒன்று எழுதினார். இஸ்லாமிய இலக்கியங்களைத் தமிழ் மக்களிடையே அறிமுகப்படுத்துவதற்கு பெரிதும் முயற்சிகள் மேற்கொண்டார். இஸ்லாமிய கூட்டங்களிலும்இமாநாடுகளிலும் கலந்து இஸ்லாமிய இலக்கியங்கள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தினார். 1973 ஆம் ஆண்டு கலைமகள் மாத இதழில் “இறைமை” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். 1977 ஆம் ஆண்டில் மௌலவி ஆ.அப்துல் வஹாப் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வந்த “பிறை” மாத இதழில் “அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்று எழுதினார். இதில் அல்லாஹ்இ ரப்பு ஆகிய இரு வார்த்தைகளுக்கும் விரிவான விளக்கங்கள் எழுதியிருந்தார். ஏ.வி.எம். ஜாபர்தீன் அறக்கட்டளை நடத்திய தொடர் சொற்பொழிவில் கலந்து கொண்டு வண்ணக்களஞ்சியப் புலவர் எழுதிய இராஜநாயகம் காப்பியம் குறித்து “இனிக்கும் இராஜநாயகம”; என்ற தலைப்பில் உரையாற்றினார் (சுலைமான் நபியைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டது இந்தக் காப்பியம்)\nதமிழகத்தில் இஸ்லாமிய தமிழ் இலக்கியக்கழகம் தொடங்கப்படத் தூண்டுகோலாக இருந்தார். 1974 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் உரையாற்றிய அவர் “அறிமுகத்திற்குப் பிறகே ஆராய்ச்சி வர வேண்டும். முஸ்லிம் தமிழ் இலக்கியங்கள் குறித்து முஸ்லிம் சகோதரர்களே அறியாமல் இருக்கும்போது மற்றவர்கள் அறியாமலிருப்பது பற்றி சொல்ல வேண்டியதில்லை. இலக்கியத்திற்குச் சாதி, மதம் கிடையாது. முஸ்லிம் புலவர்கள் இவ்வளவு பாடியிருக்கிறார்களா என்று வியப்புடன் கேட்கப்படுகிறது. அவை தரத்திலோ அளவிலோ, இலக்கிய நயத்திலோ குறைந்தவை அல்ல” என்று குறிப்பிட்டார். 1978 ஆம் ஆண்டு காயல்பட்டிணத்தில் நடைபெற்ற (ஜனவரி 13, 14, 15 தேதிகளில்) இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் அவர் அக்கழகத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1982 ஆம் ஆண்டு வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். 1979 ஆம் ஆண்டு ஜூன் 29, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாட்டில் கலந்து கொண்டு முதல் நாள் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்திடும் வாய்ப்பினைப் பெற்றார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆனந்த விகடன் இதழின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்குத் தலைமை வகித்துச் சிறப்புரையாற்றினார்.\nநீதிபதி இஸ்மாயில், தமிழ் இலக்கியங்களில் குறிப்பாகக் கம்ப இராமாயணத்தில் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தார். கம்பரின் தமிழ்ப்புலமை அவரைப் பெரிதும் ஈர்த்தது. கம்பஇராமாயண கூட்டங்களிலும் மாநாடுகளிலும் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். காரைக்குடியில் நடைபெற்று வந்த கம்பன் விழாவில் தொடர்ந்து ஐம்பது ஆண்டுகள் கலந்து கொண்டார். சென்னைக் கம்பன் கழகத்தின் தலைவராக இருபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்தார். கம்பஇராமாயணம்இ வால்மீகி இராமாயணம், துளகி இராமாயணம் ஆகியவற்றை ஒப்பாய்வு செய்து பல கட்டுரைகள் எழுதினார். கம்பஇராமாயணப் பட்டி மண்டபங்களில் பேச்சாளராகவும், நடுவராகவும் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார். இராமாயணத்தில் வரும் சிறிய கதாபாத்திரங்களான வாலி, குகன், சத்துருக்���ணன், தாரா, திரிசடை, சூர்ப்பநகை ஆகியோர் குறித்து வரிவான ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். “வாலிவதம்” குறித்து இவர் எழுதிய “மூன்று வினாக்கள்” என்ற நூல் இராமாயண பக்தர்களிடடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நூலில் வாலியை இராமன் மறைந்திருந்து தாக்கிக் கொன்றது சரியே என ஆணித்தரமான வாதங்கள் மூலம் நிறுவியிருந்தார். இந்தக் கருத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார் அவரிடம் லுழர யசந வாந ஊhநைக துரளவiஉநஇ லுழர hயஎந சநனெநசநன தரளவiஉந வழ சுயஅய என்று குறிப்பிட்டாராம். கம்ப இராமாயண ஆராய்ச்சிப் பணிகளுக்காக அவருக்கு “இராம ரத்னம்” “கம்ப இராமாயண ஒளி” ஆகிய பட்டங்கள் வழங்கப்பட்டன. 1980 ஆம் ஆண்டு சென்னைக் கம்பன் கழகம் இவரது இலக்கியச் சேவையைப் பாராட்டும் முகத்தான் கவியரங்கம் ஒன்றை நடத்தியது. அதில் பத்துக் கவிஞர்கள் கலந்து கொண்டு இவருக்குப் புகழாரம் சூட்டினர்.\n1970களில் ஆனந்த விகடன் வார இதழில் “இலக்கிய மலர்கள்” என்ற தலைப்பில் இலக்கியத் திறனாய்வுத் தொடர் ஒன்றினை எழுதி வந்தார். இக்கட்டுரைகளில் கம்ப இராமாயணத்திலும், குறுந்தொகையிலும் காணக் கிடைக்கின்ற காதல் செய்திகளை சுவைபட எழுதியிருந்தார். “இலக்கிய மலர்கள்” இரண்டாம் பாகத்தில் பாரதியார், குணங்குடி மஸ்தான், இராமலிங்க வள்ளலார் ஆகியோரின் பேரின்பப் பாடல்கள் குறித்து எழுதினார்.\nபல்வேறு இதழ்களில் இவர் எழுதிய தொடர் கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குச் சொற்பொழிவுகள் ஆகியன பின்னர் நூல்களாக வெளிவந்தன. அவையாவன. இனிக்கும் இராஜநாயகம், அடைக்கலம், உந்தும் உவகை, தாயினும், வள்ளல் தன்மை, மூன்று வினாக்கள், கம்பன் கண்ட சமரசம், கம்பன் கண்ட இராமன், செவிநுகர் கனிகள், அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்கள், மும்மடங்கு பொலிந்தன, இலக்கிய மலர்கள.; ஜனாதிபதி மற்றும் ஆளுநர்களின் அரசியல் சட்ட அதிகாரங்கள் குறித்தும் விரிவான நூல் ஒன்றை எழுதியுள்ளார். தனது இல்லத்தின் ஒரு பகுதியில் மிகச் சிறந்த நூலகம் ஒன்றையும் அமைத்திருந்தார். அதில் பல பழந்தமிழ் நூல்களை சேகரித்து வைத்திருந்தார்.\nநீதிபதி இஸ்மாயிலின் துணைவியார் பெயர் சுபைதா நாச்சியார் காரைக்காலைச் சார்ந்தவர்;. இத்தம்பதியினருக்கு மூன்று மகன்கள் ஒரு மகள் என நான்கு பிள்ளைகள். நாகூரைச் சார்ந்தவராக இருந்த போதிலும் செ��்னை மயிலாப்பூரிலேயே அவர் தனது இறுதிக்காலம் வரை வாழ்ந்து வந்தார்.\nசிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த அவர் 17.1.2005 அன்று காலமானார். நீதிபதி இஸ்மாயில் தனது வாழ்வாள் முழுவதும் சைவ உணவுப் பழக்கம் கொண்டவராகவே விளங்கினார். சமய நல்லிணக்கம் பேணுபவராக இருந்தார். அனைத்துப் பிரிவு மக்களாலும் மதிக்கப்படுவராகத் திகழ்ந்தார். தனி வாழ்விலும் பொது வாழ்விலும் மிகச் சிறந்த நெறிமுறைகளைப் பின்பற்றினார். சில உயரிய நெறி முறைகளைப் பேணுவதற்காக தான் வகித்து வந்த மிகப்பெரிய தலைமை நீதிபதி பொறுப்பிலிருந்து விலகினார். அவரது பொதுப்பணிகளும், இலக்கியப் பணிகளும் தமிழ் மக்களால் என்றும் நினைவு கூறப்படும்.\nகைபேசி எண் 99767 35561\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nநேரடியாக எம்.எஸ்சி., படிக்க வாய்ப்பு\nபள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் இளங்கலைப்…\nபேட்மாநகரத்தில் மதரஸா மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு\nதூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் 27.08.2017 அன்று காலை நூருல்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/shortfilm_guidance_awards_lenin.php", "date_download": "2018-04-23T15:28:49Z", "digest": "sha1:GXNFL2SRIFZKP2P2EYFFL5DW4WA4YTKE", "length": 6520, "nlines": 44, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nகாணொளி படைப்பாளிகள் கட்டுரைகள் போட்டிகள் தொடர்கள் குறும்பட சேமிப்பகம் குறும்பட வழிகாட்டி குறும்பட திறனாய்வு மற்றவை\nதமிழ் ஸ்டுடியோவின் விருதுகள் பகுதிக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்...\nகுறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்கள் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஅவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nவாயில் குறும்பட வழிகாட்டி விருதுகள் விருதுகள் வாயில்\nலெனின் விருது - தமிழ் ஸ்டுடியோ\n# விருதுகள் விருது வழங்கும் அமைப்பு\n5 லெனின் விருது 2014 வழங்கும் விழா 15-08-2015\n4 லெனின் விருது 2013 வழங்கும் விழா 15-08-2013\n3 லெனின் விருது 2012 வழங்கும் விழா 15-08-2012\n3 லெனின் விருது - 3 - அம்ஷன் குமார் 15-08-2012\n2 லெனின் விருது - 2 - ஆர்.ஆர். சீனிவாசன் 15-08-2011\n1 லெனின் விருது - 1 15-08-2010\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர\nகருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்\nபத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு\nநிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்\nதொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்\n© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2007/01/blog-post_05.html", "date_download": "2018-04-23T14:56:37Z", "digest": "sha1:PJJ7CESZJ5XFSUVRZ2T65GCQWFCAZZT6", "length": 54965, "nlines": 230, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "முதலிரவு - Being Mohandoss", "raw_content": "\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக்கும் சத்தம் கேட்டதாலும், இனிமேல் முடியாது என உணர்ந்ததாலும், திறந்த மடிக்கணினியை மூடும் வேலையை செய்யத் தொடங்கினான்.\nகொலுசுச் சத்தம், அவள் நெருங்கிவருகிறாள் என்பதை உணர்த்த, திரும்பிப் பார்த்தான், அவர்கள் வீட்டில் கொலுசுச் சத்தம் கேட்பதில்லை. பெண் குழந்தை இல்லாத காரணமோ என்னமோ தெரியாது. அவன் அம்மா அணிந்திருக்கும் கொலுசு சத்தம் தராது. ஆனால் அதற்காக வருபவளை குற்றம் சொல்ல முடியுமா திருமணம் முடிந்த முதல்நாள் அன்று, என்பதற்காக மட்டும் கிடையாது. ஒருவேளை அவளுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஒன்றாகக் கூட கொலுசு இருக்கலாம்.\nஅவளைப் பற்றி என்ன தெரியும் அவன் யோசித்துப் பார்த்தான். பெயர் அலமேலு, படித்தது ஹோலிகிராஸ் கல்லூரியில் முது அறிவியல் கணிப்பொறி பயன்பாட்டியல், அவ்வளவுதான். இதற்கு முன்னர் வெகுசில சமயந்தான் அவளைப் பார்த்திருக்கிறான். ஒரு முறை நிச்சயதார்த்தத்தின் பொழுதும் பிறகு கல்யாணப் புடவை எடுக்க வந்தபொழுதும். பின்னர் இன்று கல்யாண மேடையிலும் பின்னர் திருமணம் முடிந்தபின்னர் கோவிலிலும்.\nஇருவரும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக்கொள்ளவில்லை, இடையில் வந்து பரிசளித்த அவன் பக்கத்து உறவினர்களை அவளுக்கும் அவள் பக்கத்து உறவினர்களை அவனுக்கும் அறிமுகம் செய்து வைத்ததைத் தவிர. அவர்கள் வீட்டில் கேட்டுக்கொண்டதற்காக திருமணம் ஷ்யாமினுடைய சொந்த ஊரில் - திருவிளையாட்டத்தில் - நடைபெற்றது. ஆனால் ஷ்யாம் வீட்டு வழமையில், முதலிரவு அவர்கள் வீட்டில்தான் நடைபெற வேண்டுமென உறுதியாக இருந்ததால், அங்கிருந்து காரில் திருச்சிக்கு மீண்டும் பயணித்தார்கள். ஷ்யாம் தனிக் காரில் அவன் குடும்பத்துடன், அலமேலு வேறொரு காரில் அவளது குடும்பத்துடன்.\nஅன்றிரவு தான் வரமுடியும் என முன்பே தெரிந்தும் தீர்மானித்தும் விட்டதால் வரவேற்பு அடுத்தநாள் மாலைதான். இடையில் வீட்டிற்கு வந்து சேரும் நேரம், நல்ல நேரமாக இல்லாத காரணத்தால் நேராக மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு போகச்சொல்லி ஷ்யாமின் பாட்ட�� சொல்ல மறுமொழியில்லாமல் கார்கள் மலைக்கோட்டைக்கு நகர்ந்தன.\nஅதற்குப் பிறகுதான் வீட்டிற்கு வந்தது. கல்யாணத்திற்காக நினைத்த நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள அனுமதியளித்த ஷ்யாமின் அலுவலகம், ஒரேயொரு கட்டளையிட்டிருந்தது. அது மின்னஞ்சலில் அனுப்பப்படும் பிரச்சனை சார்ந்த கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க வேண்டும்மென்பது. திருமணத்திற்கு முந்தைய நாள் வரை அமைதியாக இருந்த அவன் அம்மா, திருமண நாளன்று மடிக்கணினியை பிடுங்கி வைத்துக்கொண்டது தான் சோகமே. நாள் முழுக்க வந்த அஞ்சல்களைப் படிக்க வேண்டித்தான் அவன் முதலிரவு என்றுகூட பார்க்காமல் மடிக்கணினியை உபயோகித்துக் கொண்டிருந்தான்.\nநினைவு தெரிந்ததிலிருந்தே அவன் உபயோகப்படுத்திய அறைதான், சினிமாவில் காண்பிப்பதைப் போன்று பெரிதும் பூத்தோரணங்களால் அலங்கரிக்கப்படாத அவன் உபயோகப்படுத்திய அதே பழைய கட்டில், ஒரேயொரு வித்தியாசம் ஒன்றிற்கு இரண்டாய் தலையணைகளும், சற்றே பெரிய படுக்கை விரிப்பும்.\nஉள்ளே வந்தவள், மிருதுவாய் அலங்கரிக்கப்பட்டிருந்தாள். பயணக் களைப்பு அவள் முகத்தில் தெரிந்தது; கல்யாணப்புடவைதான் அணிந்திருந்தாள்; இது அவன் அம்மாவின் வேண்டுகோளாயிருக்குமென்று நினைத்தான். அவள் முகத்தைப் பார்த்ததிலிருந்தே மணியம் செல்வத்தின் ஒர் ஓவியம் உருக்கொண்டு வந்ததைப் போன்ற உணர்வு அவனுக்கு ஏற்பட்டது. நீண்ட கண்கள், செழுமையான புருவங்கள், அளவான நெத்தி, நீண்ட சடை, கானலை போலில்லாமல் காணும்படியான இடைகள் ஒன்றுதான் வித்தியாசம் அந்த ஓவியங்களுக்கும் இவளுக்கும் என்று நினைத்தான்.\n\"உங்களுக்கு வேலையிருந்தால் முடித்துவிடுங்கள். பரவாயில்லை.\" ஓவியம் அசைந்து பேசுவதுபோல் தான் இருந்தது. பின்னர் நினைவிற்கு வந்தவனாய், \"இல்லை முடிஞ்சிருச்சு. நிக்கிறியே உட்காரு\" சொன்னவன் மடிக்கணினியை மடியில் இருந்து பிரித்து அந்தப் பக்கம் வைத்தான்.\n\"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா...\"\nஅவசரமாய், \"இங்கப்பாரு இன்னிக்கின்னு மட்டுமில்லை, என்னிக்குமே நீ என் காலில் விழணும் அப்பிடின்னு அவசியம் இல்லை. எனக்கு பிடிக்காத ஒருவிஷயத்தில இதுவும் ஒன்னு. பரவாயில்லை உட்காரு.\"\n\"உங்கம்மாவா, பரவாயில்லை நாளைக்கு கேட்டாங்கன்னா விழுந்தேன்னு சொல்லு, என்கிட்ட கேட்டாங்கன்னா நானும் சொல்றேன்.\" சொல்லிவிட்டு அவளைப் பார்த்தான். கொஞ்சம் குழப்பமாய் இருப்பதாய்ப் பட்டது, மெதுவாக கட்டிலில் அவன் அருகில் உட்கார்ந்தவளிடம், \"இன்னிக்கு உன்கிட்ட நிறைய பேசணும், பேசலாமா\nஅவனுக்கு அவள் எப்படிப்பட்ட பெண் என்று தெரியாது, அதுமட்டுமில்லாமல், பெண்களுடனான அவன் அறிமுகமும் மிகக்குறைவே, தன் அம்மாவைத்தவிர வேறு பெண்களிடம் நெருக்கமாய்ப் பழகியதில்லை. ஆரம்பத்திலிருந்தே இருபாலரும் படிக்கும் பள்ளி, கல்லூரியில் படித்தாலும் கூடப்படிக்கும் பெண்களுடன் சண்டை போட்டிருக்கிறானே ஒழிய, சாதாரணமாய் பழகியதில்லை. அந்தப் பெண்களிடம் எதிரி போன்ற ஒரு உருவகத்தையே பெரிதும் எடுத்திருக்கிறான்.\n\"ம்ம்ம்...\" அவ்வளவுதான் பதில் வந்தது.\n\"எனக்கு உன்னைப்பத்தி எல்லாம் தெரியணும், உனக்கு என்னென்ன பிடிக்கும், பிடிக்காது, எதைப் பத்தியெல்லாம் தெரிஞ்சிக்க ஆசைப்படுற, என்னைப் பத்தி என்ன தெரியணும். இன்னிக்கு உன்னைப் பத்தி நானும் என்னைப் பத்தி நீயும் தெரிஞ்சிக்கணும். அதுதான் முக்கியம்.\"\n\"நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா\" கேட்டுவிட்டு அவனையே பார்த்தாள். அந்தக் கண்களின் உள்ளே சென்று பார்க்க நினைத்தான், அந்தக் கண்கள் எதையுமே தனியாக விளக்கவில்லை.\n\"உங்களுக்கு எதாவது கெட்ட பழக்கம் இருக்கா\" இந்தக்கேள்வி ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எதிர்பார்த்ததுதான், ஆனால் முதல் கேள்வியாக இருக்குமென நினைக்கவில்லை.\n\"புரியலை, நீ கெட்ட பழக்கம்னு எதைச் சொல்லவர்ற சிகரெட் பிடிக்கிறது, இல்லை தண்ணியடிக்கிறதப் பத்தி கேக்கறன்னா, கிடையாது. வேற எதையாச்சும் பத்தின்னா குறிப்பா கேட்டாத்தான் சொல்ல முடியும்.\" சொல்லிவிட்டு சிரித்தான், ஏனென்றே தெரியாமல்.\n\"இல்லை நீங்க குறிப்பிட்டதைத்தான் கேட்டேன், ஏன் நீங்க அந்த தப்பையெல்லாம் பண்ணலை\nஆச்சர்யமான கேள்வி என்று நினைத்தான் பலர் இந்தக்கேள்வியை அவனிடம் கேட்டதில்லை, இந்தக் கேள்விக்கான பதில் அவனுக்குத் தெரிந்துதான் இருந்தது,\n\"அது உங்கள் விருப்பம்.\" சிரித்தாள். முதல்முறை இப்பொழுதுதான் விகல்பமில்லாமல் அவள் சிரிப்பதாய்ப் பட்டது. கல்யாண மண்டபத்தில் பரிசுப்பொருள்கள் கொடுத்துக்கொண்டிருந்த பொழுது இருந்த அவளுடைய சிரிப்பில் இருந்து தற்போதைய சிரிப்பு வித்தியாசமாய் இருந்தது. அந்தச் சிரிப்பில் ஒரு செயற்கைத்தன்மையிருந்தது.\n\"சரி சொல்றேன், உண்மையா இல்லையான்னு நீதான் முடிவு பண்ணணும். எங்கப்பா தண்ணியடிப்பாரு, சொல்லப்போனா தினமும் அதனால வந்தப் பிரச்சனைகளை நேரில் இருந்து பார்த்தவன்ங்கிறதால தண்ணியடிக்க முடியலை. சிகரெட் பத்தி கேட்டீன்னா, என் மாமா சிகரெட் குடிப்பான் அவன் அதை நிறுத்த முடியாம தவிக்கிறதை நேரில் பார்த்திருக்கேன். இதெல்லாம் ஆரம்பத்தில் நான் தவறு செய்யாம இருந்ததுக்கு காரணம்; இப்ப வரைக்கும் அது தொடருதுன்னா அதுக்கு காரணம்...\" அங்கே நிறுத்திவிட்டு அவளைப் பார்த்தான். அவள் மிகவும் ஆர்வமாய் அவன் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தாள்.\n\"எனக்கு நெத்தி கொஞ்சம் பெரிசுங்கிறதால, ஆரம்பத்திலிருந்தே ஒரு தாழ்வு மனப்பான்மை உண்டு. அதனால என்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அழகான பொண்ணுக்கு பரிசா எதையாவது கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். அதுதான் இன்னிவரைக்கும் தொடர்ந்துட்டு வர்றேன். இனிமேலும் என்னை நல்லவனா காப்பாதிக்க வேண்டியது உன் பொறுப்பு.\" சொல்லிவிட்டு சிரிக்க அவள் சிரிக்காமல் அவன் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.\nஅவள் அதற்கு பதில் சொல்லாமல் அடுத்த கேள்வியில் இறங்கினாள்.\n\" அவள் வாய்தான் பேசியதேயொழிய கண்கள் அவன் கண்களையே உற்று நோக்கிக் கொண்டிருந்தன; உண்மையை மட்டும் உறிஞ்சக் கூடிய அன்னங்களாய்.\n\"உண்மையைச் சொல்லணும்னா, இந்தக் கேள்விக்கு பதிலளிக்க சில விளக்கம் வேணும், காதலிச்சீங்களான்னு கேட்டா ரொம்ப பொதுவான விஷயம். சின்ன வயசிலேர்ந்தே எனக்கு நிறைய இனக் கவர்ச்சி இருந்திருக்குது, எட்டாவது படிக்கும் பொழுது பக்கத்தில் பரிட்சை எழுதிய ஆறாவது படிக்கிற பொண்ணு, முதல் முதல்ல பாப் அடிச்சு நான் பாத்த எதிர்த்த மாடிவீட்டுப்பொண்ணு, அந்த பொண்ணு வீட்டுக்கு எதிர் வீட்டில் இருந்த, உன்னை மாதிரியே ஓவியமா தெரிந்த, ஒருகை இல்லாத ஆன்ட்டி, பன்னிரெண்டாம் வகுப்பு படிச்சப்ப கூட வாலிபால் விளையாண்ட பொண்ணு, இப்படி பல பெண்ணுங்களை எனக்கு பிடிச்சிருந்தது; இன்னிக்கு வரைக்கும் பிடிக்கும்; ஆனா ஒன்னு ரெண்டு வார்த்தைகளைத் தவிர அதிகமா இவங்க யார்கிட்டையுமே நான் பேசினது கிடையாது. இல்லை, நான் உண்மையிலேயே யாரையாவது காதலிச்சேனான்னு கேட்டீன்னா இல்லைன்னுதான் சொல்வேன்; அதுக்கும் என்னோட தாழ்வு மனப்பான்மைதான் காரணம்னு வைச்சுக்கோயேன்.\"\nஅவன் சொல்லச் சொல்ல அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தவளின் முகத்தில் உணர்ச்சியே இல்லையாகையால், \"ஏய் என்ன நான் சொன்னதை நம்ப முடியலையா\n\"இல்லை இதைப் பத்தி எனக்கு முன்னாடியே தெரியும்; நீங்கதான்னு நிச்சயமான பிறகு என்கிட்ட தொலைபேசலை, எனக்கு ஏன்னு தெரியாது, நான் நினைச்சேன் ஒருவேளை உங்களுக்கு என்னை பிடிக்கலையோன்னு. உங்கம்மாகிட்ட நான் பேசிக்கிட்டுத் தான் இருந்தேன். அவங்க நீங்க சொன்ன அத்தனையையும் சொன்னாங்க, ஒருவரி விடாம. இன்னோன்னும் சொன்னாங்க.\"\n\"நீங்க இனிமேலும் தண்ணியடிக்காம, சிகரெட் பிடிக்காம இருக்கிறதுக்கு உத்திரவாதம் தர்றதாகவும் ஆனால் இன்னொரு பொண்ணு பின்னாடி போக மாட்டீங்கங்கறதுக்கு உத்திரவாதம் தரமுடியாதுன்னும், நான்தான் காப்பாதிக்கணும்னும் சொன்னாங்க.\" சொல்லிவிட்டுச் சிரித்தாள்.\nஅவனுக்கும் தெரியும் அவங்கம்மா இதை சொல்லியிருப்பார்கள்தான், அக்காவோ தங்கையோ இல்லாத காரணத்தால் அவன் சம்மந்தப்பட்ட அத்துனை நிகழ்ச்சிகளும் அவன் அம்மாவிற்குத் தெரியும். அதுமட்டுமில்லாமல் அவன் தன் அம்மாவை வம்பிழுக்க சில சமயங்களில் அதிகமாகவே அவனைப் பாதித்த பெண்களைப்பற்றி சொல்லியது கூட காரணமாக இருக்கலாம்.\n\"நமக்கு நிச்சயம் ஆகியிருந்தாலும், திருமணம் முடிந்தபிறகுதான் பேசவேண்டும் அப்பிடின்னு நினைச்சிக்கிட்டிருந்தேன். அது என் கொள்கை சார்ந்த ஒரு முடிவு. சரி என்னைப் பத்தியே கேட்டுக்கிட்டிருக்கியே, உன்னைப்பத்தி ஏதாச்சும் சொல்லு.\" அவன் கேட்க,\n\"என்னைப் பத்தி சொல்றதுன்னா, உங்களமாதிரித்தான் எனக்கும் தண்ணியடிக்கிற, தம்மடிக்கிற கெட்ட பழக்கம் கிடையாது. இன்ஃபேக்சுவேஷன், உங்களமாதிரி தூயதமிழ்ல சொல்லணும்னா இனக்கவர்ச்சி இருந்ததுண்டு, அதுவும் உங்கள மாதிரிதான், ஆனா எனக்கு தாழ்வு மனப்பான்மை கிடையாது. மற்றபடிக்கு நிறைய கோவில் குளமுன்னு ஊர் சுத்துவேன், நிறைய கதையடிப்பேன், புஸ்தகம் படிப்பேன். எனக்குன்னு தனியா கொள்கை எதுவும் கிடையாது, அதேமாதிரி கொள்கையைப் பிடிச்சுக்கிட்டு தொங்கமாட்டேன். எனக்காகத்தான் கொள்கை, கொள்கைக்காக நான் கிடையாது. இன்னிக்கு நீளமான தலைமுடியோட இருக்கிறது பிடிக்குதுங்கறதுக்காக வைச்சிருக்கேன், நாளைக்கே தலைவலிக்கிற மாதிரி இருந்ததுன்னா பாப் அடிச்சிட்டு வந்து ந��ப்பேன்...\" அவள் சொல்லிவிட்டு ஷ்யாமையே பார்த்தாள். அவன் இதற்கு பதில் என்ன சொல்றதுன்னு தெரியாம யோசித்துக் கொண்டிருந்தான்.\n\"இதுக்கு நீங்க பதில் சொல்லணும் அப்பத்தான், உங்களைப்பத்தி நான் புரிஞ்சிக்க முடியும்.\" அவள் கேட்டும் இவன் யோசித்துக்கொண்டிருந்ததால் தொடர்ந்தவள், \"நிச்சயம் ஆன நாள்ளேர்ந்து காத்துக்கிட்டிருந்தேன்; நம்மாளுக்கிட்ட கடலை போடலாம்னு. நீங்க போன் பண்ணாததால், காதல் தோல்வி போலிருக்கு, நம்ம தலையில கட்டிவைக்கிறாங்கன்னுதான் நினைச்சேன். இப்படி லூசுத்தனமான கொள்கையிருக்கும்னு நினைக்கலை.\" அவள் சொல்லிவிட்டுச் சிரித்தாள்.\n\"இங்கப்பாரு நீ இப்படி வெளிப்படையா பேசுறது ரொம்ப பிடிச்சிருக்கு. நீ உன் முடியை பாப் வெட்டிக்கிட்டு வந்தாலும் சரி, இல்லை நான் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்தான் போடுவேன்னு சொன்னாலும் சரி, அது உன்னோட விருப்பம். அதில் எக்காரணம் கொண்டும் நான் தலையிடமாட்டேன். எனக்கு நீ பண்ணவேண்டியதெல்லாம் ஒன்னே ஒன்னுதான்.\"\nஅவள் முக்கியமாக கவனிக்கவேண்டிய ஒன்று என்பதால் கவனிக்கிறாளா என்று பார்த்துக்கொண்டான்.\n\"எங்கம்மா பத்தி நான் சொல்லணும், நான் இன்னிக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு ஒரே காரணம் அம்மாதான்; அடுத்தநாள் உயிரோட இருப்பனான்னே தெரியாத நாட்கள் என்னோட வாழ்கையிலே இருந்திருக்கு, அதிலேர்ந்தெல்லாம் மீண்டு நானும் எங்க குடும்பமும் வந்திருக்குன்னா அதுக்கு ஒரேயொரு காரணம் அம்மாதான். அதனால அம்மாவை மட்டும் நீ அனுசரிச்சுப் போகணும். அதுமட்டும்தான் நான் உன்கிட்ட கேக்குறது, எனக்கும் இந்த பெண்சுதந்திரம் அப்பிடிங்கிற விஷயத்தில் எல்லாம் நம்பிக்கையுண்டு.\"\nஅவன் சொல்லிமுடித்ததும் பலமாகச் சிரித்தாள்.\n\"நான் நினைச்சேன், நீங்க சரியான அம்மா புள்ளையாத்தான் இருப்பீங்கன்னு; சரியாத்தான் இருக்கு. இங்கப் பாருங்க எனக்கும் ஒரு அண்ணன் உண்டு; அவனுக்கு கல்யாணம் ஆகி அண்ணி எங்க வீட்டிலையும் இருக்காங்க. அதனால நீங்க பயப்படாதீங்க; நிறைய கதை கட்டுரையெல்லாம் படிச்சு பயந்து போயிருக்கிறீங்கன்னு நினைக்கிறேன். பயப்படாதீங்க உங்கம்மாவை நான் கடிச்சி தின்னுடமாட்டேன். பிரச்சனையே வராதுன்னு சொல்லமாட்டேன், வந்தாலும் நம்ம இரண்டு பேரும் சேர்ந்து சரி பண்ணிடலாம்.\nஇன்னோன்னு, இந்த பெண் சுதந்திரம் இதிலெல்���ாம் உங்களுக்கு நம்பிக்கையிருக்கிறது சந்தோஷமா இருக்கு. கதை கட்டுரையெல்லாம் எழுதுவீங்க போலிருக்கு. ஆனா எனக்கு நம்பிக்கை கிடையாது. நான் பாப் அடிப்பேன்னு சொன்னா, நீங்க உங்க பக்கத்து எதிர்பார்ப்பைச் சொல்லணும், இல்லை என் பொண்டாட்டி பாப்பெல்லாம் அடிக்ககூடாதுன்னோ இல்லை பரவாயில்லை அடிச்சுக்கோன்னோ; அதெல்லாமில்லாம அது உன்னோட விருப்பம்னு சொல்றது எனக்குப் பிடிக்காது. உரிமை எடுத்துக்கணும் என்கிட்ட, அதேபோல்தான் நானும், பெர்முடாஸ் போட்டுக்கிட்டு ரோட்டில் ஆம்பளைங்க நடக்கிறது எனக்கு பிடிக்கலைன்னா, உங்களை நடக்க விடமாட்டேன். அந்த உரிமையை நீங்களும் எடுத்துக்கலாம்.\nஎனக்கு இந்த விவாகரத்து பண்றதுல எல்லாம் நம்பிக்கையே கிடையாது, இனிமே எனக்கு நீங்கதான், நீங்க மட்டும்தான். அதேமாதிரிதான் உங்களுக்கும் நான் மட்டும்தான், உங்கம்மா சொன்னாங்கறதுக்காக எல்லாம் மணியம் செல்வம் ஓவியம் மாதிரியிருக்குறா இல்லை அஜந்தா ஓவியம் மாதிரியிருக்குறான்னு சொல்லிக்கிட்டு வேறபொண்ணை சைட் அடிக்கலாம்னு நினைச்சீங்க அவ்வளவுதான் சொல்லிட்டேன், பின்னிடுவேன்.\nகடைசியா ஒன்னு, நீங்க குறிப்பிட்டதால சொல்றேன். எனக்கு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் போடுறது பிடிக்காது.\" சொல்லிவிட்டு விழுந்து விழுந்து சிரித்தாள்.\nஆச்சர்யமாய் இருந்தது, வந்தவுடன், \"இல்லை கொஞ்சம் எந்திருச்சி நின்னீங்கன்னா...\" அப்பிடின்னு திருதிருன்னு முழிச்சிக்கிட்டே கேட்ட பொண்ணா இவள் என்று யோசித்தான். சந்தேகமாய் இருந்தது, அதேபோல் சந்தோஷமாயும். மனதில் பட்டதை வெளிப்படையாய் பேசிவிடுகிற பெண்கள் எப்பொழுதுமே பிரச்சனையில்லாதவர்கள், அவன் அம்மாவைப்போல்.\nஅவன் யோசித்துக்கொண்டிருக்க, \"என்ன பலத்த யோசனை\n\"இல்லை, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி, நல்ல பொண்ணா, கொஞ்சம் எழுந்திருச்சி நிக்கிறீங்களா அப்பிடின்னு கேட்ட பொண்ணா இதுன்னு யோசிச்சேன்.\" சொல்லிவிட்டு சிரித்தான்.\n\"கால்ல விழுறதப் பத்தி கேக்குறீங்கன்னா, இப்பவும் கேக்குறேன் எந்திரிச்சு நில்லுங்கோ நமஸ்காரம் பண்ணிக்கிறேன். எங்கள் வீட்டில் நல்லநாள் பெரியநாள்னா பெரியவங்க காலில் விழுவது சம்பிரதாயம் தான், நானும் ஏன் என் அண்ணணுமே இன்னமும் எங்க மாமா, அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது உண்டு, அதனால் புருஷனான உங்கள் காலில் ��ிழுவதிலும் எனக்கு பிரச்சனை கிடையாது. இல்லை நான் அதிகமா பேசுறேன்னு நினைச்சீங்கன்னா, எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலை, பழக்கதோஷம்னு வேண்ணா வைச்சுக்கோங்கோ.\" முகம் லேசாக வாடத் தொடங்கியிருந்தது. அவன் அவள் பக்கத்தில் நெருங்கி உட்கார்ந்து கொண்டு, \"இல்லம்மா, நான் வேடிக்கையாத்தான் சொன்னேன், நீ உங்கவீட்டில் எப்படி இருப்பியோ அப்படியே இங்கையும் இருக்கலாம். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் குழந்தைகளைப் பற்றி நீ எதாச்சும் யோசிச்சு வைச்சிருக்கியா, வேலைக்கு போறாப்புல எதுவும் ஐடியா இருக்கா\n\"எனக்குத் தெரிஞ்ச டாக்டர் ஒருத்தங்க கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க; அவங்க சொன்னாங்க, நம்ம இரண்டுபேருக்கும் குழந்தை பெத்துக்குறதுக்கு இதுதான் நல்ல வயசாம். அதனால தள்ளிப்போடாம பெத்துக்கச் சொன்னாங்க. எங்கம்மாவும் இதைத்தான் சொன்னாங்க; மற்றபடிக்கு நீங்க வேற ஏதாச்சும் யோசிச்சு வைச்சிருந்தா சொல்லுங்க, அதேமாதிரி வேலைக்கு போறாப்புல ஐடியாயெல்லாம் கிடையாது, லட்சியமே அதுதான், நீங்கத்தான் பெரிய கம்பெனியில வேலை பார்க்குறீங்கல்ல. வாங்கிக் கொடுங்க.\" சொல்லிவிட்டு நக்கலாய்ச் சிரித்தாள்.\n\"எனக்கும் நாம் சீக்கிரமா குழந்தை பெத்துக்குறதுதான் நல்லதா படுது, உன் வேலையைப் பத்தி கவலைப் படாதே, உனக்கு ஆர்வமிருந்தா போதும், படிப்பு முடிந்தவுடன் வாங்கிரலாம். வேற ஏதாச்சும் கேக்கணும்னா கேளு, இல்லைன்னா ஒரே ஒரு வேண்டுகோள், எனக்கு கொஞ்சம் மின்னஞ்சல் எல்லாம் பாக்க வேண்டியிருக்கு, பத்து நிமிஷம் கொடுததேன்னா பார்த்திடுவேன்.\" கெஞ்சலாய்ப் பார்த்தான்.\n\"அப்பவே சொன்னேன்ல பார்த்துக்கோங்கன்னு, ஆனா ஒன்னு உங்க அம்மா சொன்னாங்க லேப்டாப் உங்க முதல் பொண்டாட்டி மாதிரின்னு; அப்பிடியிருக்காதுன்னு நினைக்கிறேன். அப்பிடித்தான்னா உங்க லாப்டாப்புக்கு நேரம் சரியாயில்லைன்னு அர்த்தம், உங்களை நீங்களே மாத்திக்கோங்க.\" சொல்லி விட்டு மீண்டும் நக்கலாய்ச் சிரித்தாள்.\n\"அம்மா தாயே லாப்டாப்பை ஒன்னும் பண்ணீராதம்மா, இனிமே இந்த ரூமிற்குள்ளேயே எடுத்துட்டு வரமாட்டேன். இன்னிக்கு ஒருநாள் மன்னிச்சிரு.\" இரண்டு கைகளையும் கூப்பி அவனும் நக்கலடித்தான்.\n\"சரி சரி பொழச்சுப்போங்க, முதல் நாள்னு மன்னிக்கிறேன், நான் இந்த புடவையை கழட்டிவைச்சிட்டு நைட்டி போட்டுட்டு வ���ுவேன்; அதுக்குள்ள பாத்து முடிச்சிருக்கணும். என்ன புரியுதா\" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, அவன், 'ஆகா, ப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ\" அவள் கேட்டுவிட்டு அங்கிருந்த குளியலறைக்குள் நுழைய, அவன், 'ஆகா, ப்ரண்ட்ஸ் எல்லாம் சொன்னதையும் மீறி கல்யாணம் பண்ணிக்கிட்டது தப்போ' என்று யோசிக்க ஆரம்பித்தான்.\nமுதலிரவு பூனைக்குட்டி Saturday, October 15, 2016\nநல்ல பதிவு. இதை ஒரு கற்பனைக்கதை என்று பொய் சொல்லமாட்டீர்கள் என நம்புகிறேன்.\nநல்ல கதை/பதிவு. மரத்தடியில் படித்த நாளன்றே - இதை வலைப்பதிவிலும் இடுமாறு உங்களுக்கு ஒரு வேண்டுகோள் இட எண்ணினேன். மறந்து போயிற்று. நன்றி.\nசம்பாஷணை மிக இயல்பு. இன்றைய (தமிழ்) கணினி மென்பொருளாளன் பார்வையிலிருந்து பலவும் உண்மையே.\nசுரேஷ் பொய்யெல்லாம் சொல்லலைங்கோ, உண்மையிலேயே கற்பனை கதைதாங்கோ.\nஅலெக்ஸ் பாண்டியன், வருகைக்கு நன்றி.\nஎதார்த்தம் இருக்கற அளவுக்கு, அந்நியோன்யம் கொஞ்சம் கம்மியா இருக்கு. பராவாயில்லை நக்கலா பேசி கொஞ்சம் நம்மள அசமாஞ்சியாக்கிட்ட வீடு மதுரையாயிடும், நம்ம திருச்சிக்காரங்களுக்கு, சிதம்பர ஆளுமை உண்டாச்சே\nவெளிக்கண்ட நாதரே உண்மைதான், திருச்சிகாரர்கள் சிதம்பர ஆளுமை உடையவர்களே, ஆனால் என் விஷயத்தில் இப்படி உறுதியாய் கூற இயலாது. :-)\n//அவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக\nநன்றிங்கோ தங்கம். உங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்.\nரொம்ப பிடிசிருந்துச்சு .... அருமையா எழுதி இருக்கிங்க\nகதை நிஜமாகவே ரொம்ப நல்லாயிருக்கு. அதுலயும் இந்த கணவன்-மனைவி சம்பாஷனை மிக மிக நன்றாகவே உள்ளது, இயல்பாகவும் கூட. இதை போல நிறைய எதிர்பார்க்கிறேன்..\nஇந்தக் கதையை ஓராண்டுக்கு முன்னால் படித்த நினைவு\nமீண்டும் படிக்க வைத்தமைக்கு நன்றிகள்\nஇன்னமும் இந்தக் கதை மக்களுக்குப் பிடித்திருப்பது மகிழ்ச்சி.\nநன்றிகள், கீதா, சுந்தர், சுமதி, அருட்பெருங்கோ\nஉங்கள் மற்றய கதைகள்போல் இல்லை ஏதோஒன்னு குறையுது\nமோகன்தாஸ், கதை சூப்பர். கலக்கலான நடை. கமல் தசாவதாரம் படத்துல சொல்லுவது மாதிரி \"இப்படி எல்லாம் இருந்தா நல்லா இருக்குமேன்னு\" சொல்ல வச்ச கரு \nசச்சின் என்ன பண்ணினாரோ / இல்லையோ, உங்களோட பதிவை எனக்கு அறிமுகம் செஞ்சி வச்சி இருக்கார் \nஇந்த கதையை நான் ஏற்கனவே \"மரத்தடியில்\" படித்துள்ளேன் ..இது உண்மையில் உங்கள் கதையா (நான் கொஞ்சம் அதிக பிரசங்கி )..அப்படி இருப்பின் மிக சிறந்த பொழுது போக்கு கதை ...\nதலைப்பு நல்லா வெச்ச்சிருக்கீங்க,நல்லாவும் ஆரம்பிச்சிருக்கீங்க அதுக்கு அப்புறம் வர்ணனையும்,கதைக்களமுமே போதும்\n//கமல் தசாவதாரம் படத்துல சொல்லுவது மாதிரி \"இப்படி எல்லாம் இருந்தா நல்லா இருக்குமேன்னு\" சொல்ல வச்ச கரு \nகதையில்ல நிஜம்... அப்பிடிங்கற மாதிரி\nஉணர்வு பூர்வமா எழுதின மாதிரி இருக்கு...\nஉங்கள் எதிர்பார்ப்பை ஏமாற்றியதற்கு மாப்பு. வேறென்ன சொல்ல.\nஉங்கள் பழைய ப்ளாகில் இந்த கதையை படித்து விட்டேன். நல்ல கதை பட் உங்கள் மற்ற கதை போல் இல்லை.\nஅப்படின்னா மத்த கதைகள் நல்லாயில்லைன்னு அர்த்தமா\nமென் காமம் இந்த கதையில் இல்லை என்று சொல்ல வந்தேன். உங்கள் எல்லா கதையும் பிரமாதம் . மோகனீயம் கதையை பிடிக்கும் , i lost my virgin கதை எவ்வளவு அழுத்தமான உண்மையை சொல்கின்றது.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/43775", "date_download": "2018-04-23T14:57:01Z", "digest": "sha1:X6L6ZM4FRPMYSUKQI6J4FAHVGJR55IEK", "length": 10476, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "உடலுக்கு தேவையான அளவு நீங்கள் சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள் - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் உடலுக்கு தேவையான அளவு நீங்கள் சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nஉடலுக்கு தேவையான அளவு நீங்கள் சாப்பிடுவதில்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகள்\nநமது உடலுக்கும், நமது ஆரோக்கியத்திற்கும் தேவையான அளவு சாப்பிடுகிறோமா என்பதை மறந்துவிடுகிறோம். சிலர் டயட் என்ற பெயரிலும், சிலர் அவசரகதி வாழ்க்கையின் பெயரிலும் சரியான அளவு உணவு உண்பதே கிடையாது.\nஇதனால், உங்கள் உடல் ஆரோக்கியத்தில் பல தீய மாற்றங்கள் உண்டாகின்றன. உடல் சோர்வு, வளர்சிதை மாற்றத்தில் தாக்கம், மலச்சிக்கல், கோபம் என உங்களுக்கே தெரியாமல், அன்றாடம் நீங்கள் எதிர்க் கொள்ளும் உடல்நல பிரச்சனைகளுக்கு நீங்களே காரணமாக இருக்கிறீர்கள். இனி, நீங்கள் உடலுக்கு தேவையான அளவு சாப்பிடுவதில்லை என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் பற்றி பார்க்கலாம்…\nநீங்கள் உடலுக்கு தேவையான அளவு கலோரிகள் எடுத்துக் கொள்ளவிட்டால், நீங்கள் நாள் முழுவதும் வேலை செய்ய தேவைப்படும் உடற்சக்தியும் கிடைக்காது. இதனால், நாள் முழுவதும் உடற்சோர்வாக இருப்பது போன்று உணர்வீர்கள்.\nஉடல் எடையில் மாற்றங்கள் தென்படும். ஆனால், இந்த மாற்றங்கள் தீய விளைவுகளை ஏற்படுத்தும். உண்ணா நோம்பு இருப்பது வேறு, சரியான அளவு உணவு சாப்பிடாமல் இருப்பது வேறு.\nவாரத்திற்கு ஒருநாள் விரதம் இருப்பது உடல் உறுப்புக்கள் இலகுவாக உணர, அவற்றின் செயற்திறன் அதிகரிக்க உதவும். ஆனால், வாரம் முழுக்க சரியான அளவு உணவு உண்ணாமல் இருப்பது உடலின் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்.\nதினமும் மலச்சிக்கல் ஏற்படும். அளவுக்கு அதிகமாக உண்டால் மட்டுமல்ல, அளவுக்கு குறைவாக உண்டாலும் மலச்சிக்கல் உண்டாகும். சரியான அளவு நீர் அருந்தலாம், உடலில் நீர்வறட்சி ஏற்பட்டால் கூட மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன.\nஇடைவேளைகளில் அதிகமாக பசி எடுக்கும். உணவு வேளைகளுக்கு மத்தியில் ஏதேனும் சிறுதீனி உண்ணலாமா என அலைபாய்வீர்கள். இப்படி அடிக்கடி பசி எடுப்பது��், நீங்கள் சரியான அளவு உணவு உண்பதில்லை என்பதை வெளிக்காட்டும் அறிகுறி தான்.\nநீங்கள் சரியான அளவு உண்பதில்லை என்பதை வெளிக்காட்டும் மற்றுமொரு அறிகுறி கோபம். ஆம், சரியான அளவு நீங்கள் உணவு உட்கொள்ளவில்லை எனில், உங்கள் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கோபம் அதிகரிக்குமாம்.\nசிலருக்கு சரியான நேரத்தில் உணவு அவரது தட்டுக்கு வரவில்லை எனில், கோபம் வந்து தாட்டுப்பூட்டு என கத்துவார்கள். அதற்கு காரணம் இந்த ஹார்மோன் மாற்றங்கள் தான்.\nசிலர் டயட் என்ற பெயரில் மிக குறைவான அளவு உணவு உட்கொள்வார்கள். இது, உங்கள் உடல்நலனை உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து நீங்களே இழப்பதற்கு சமம். எனவே, அளவு குறைவாக இருந்தாலும், ஊட்டசத்து நிறைந்த உணவாக உண்ண வேண்டியது அவசியம்.\nநீங்கள் சரியான அளவு உணவு உட்கொள்ளவில்லை எனில், அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். இதை வைத்து நீங்கள் உங்கள் உடலுக்கு தேவையான அளவு உணவு உட்கொள்வதில்லை என்பதை அறிந்துக் கொள்ள முடியும்.\nPrevious articleசட்டவிரோதமான முறையில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவோர் துப்பாக்கியை வைத்து எங்களுடைய மாடுகளை சுட்டுள்ளனர்\nNext articleகண்பார்வை குறைபாடு ஏன் உருவாகிறது\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://onelanka.wordpress.com/2013/09/30/jaff-uni-vc-against-tamils/", "date_download": "2018-04-23T15:28:27Z", "digest": "sha1:VMBLMQNSEOHHWKOMI7NNNJZYQFWISDJT", "length": 10379, "nlines": 92, "source_domain": "onelanka.wordpress.com", "title": "யாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் !! | Onelanka.tk", "raw_content": "\nபுதிய காணொளிகள�� (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nதமிழருக்கு பாரபட்சம் காட்டும் வசந்தி\nEmail மூலம் செய்திகளை பெற..\nஇங்கே mail address பதிவு செய்வதன் மூலம் நாளாந்தம் செய்திகளை உங்கள் inbox இல் பெற்றுக்கொள்ள முடியும்.\nபுதிய காணொளிகள் (Video Page)\nஇந்த வார மொக்கை படம்\nஇளம்பெண், நர்ஸ், விபசார பெண், கல்லூரி மாணவியர்களுடன் அர்ச்சகர் செக்ஸ் லீலை\nபுதிய காணொளிகள் (Video Page)\nதமிழக செக்ஸ் பொலிஸின் அதிர வைக்கும் பாலியல் வன்புணர்வுகள்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலை துணை வேந்தர் வசந்தி அரசரத்தினம் நிர்வாக திறமை அற்றவர் என்ற கருத்து மாணவர்கள் மத்தியிலும் கல்வியாளர் சமூகத்தின் மத்தியிலும் பரவ அராம்பித்துள்ளது .இதற்க்கு காரணம் தமிழ் மாணவர்கள் மீது இவர் காட்டும் பாரபட்சம் தான். சிங்கள மாணவர்கள் எந்த விதமான சீரழிவு நடவடிக்கையில் ஈடுபட்டாலும் கண்டு கொள்ளாமல் விடும் இவர் தமிழ் மாணவர்கள் விடும் சிறு தவறுகளுக்கும் பழி வாங்கும் குணத்தை காட்டி வருகிறார்.இவ்வளவுக்கும் இவர் ஒரு தமிழர் என்றதை இவரே மறந்து விட்டார் போலும் .நீங்கள் தமிழினத்துக்கு துரோகம் இழைக்கலாம் ஆனால் தன் சொந்த இனத்தவனை இன்னொருவனை விட குறைத்து நடத்தும் இவரை போன்றவர்களை என்ன செய்வது \nஅண்மையில் விஞ்ஞான பீடத்தை சேர்ந்த சிங்கள மாணவனும் மாணவியும் மாலை 5 மணி அளவில் பல்கலை வளாகத்தினுள் ஒருவர் மீது இன்னொருவர் அமர்ந்தவாறு தகாத உறவில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டும் துணை வேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இது தொடர்பாக பல்கலை மாணவர்கள் பலரும் விசனம் வெளிடியிட்டும் எந்த ஊடகமும் இது பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை .\nஅண்மையில் சிங்கள மாணவர்கள் கை கலப்பில் ஈடுபட்டு பலர் வைத்தியசாலைக்கு சென்றும் வந்தனர் அவர்களுக்கு இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை ஏன் என்றால் அவர்கள் சிங்களவர்கள்.ஆனால் கைகலப்பில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களுக்கு மட்டும் வகுப்பு தடை இது எந்த விதத்தில் ஞாயம். விரிவுரையாளர்கள் இது தொடர்பாக மௌனம் சாதிப்பது ஏன்\nஒரு பதில் to “யாழ் பல்கலை வளாகத்தில் த���ாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \n6:30 பிப இல் செப்ரெம்பர் 21, 2014\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n« யாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nவிடிய விடிய குடித்து விட்டு கும்மாளம் : நடிகைகளின் உண்‌மையான முகங்கள்\nயாழ் பல்கலை வளாகத்தில் தகாத உறவில் ஈடுபட்ட சிங்கள ஜோடியை கண்டும் காணமல் விட்ட துணை வேந்தர் \nயாழ் பல்கலையில் மன்மத லீலையில் ஈடுபட்ட விரிவுரையாளர் இளங்குமரன் தற்க்காலிக பணி நிறுத்தம்\nதமிழர் ஏன் தீபாவளியை புறக்கணிக்க வேண்டும் \nபேராசைக்காரர்கள் .இளைய தளபதி விஜய்யும், அவரின் அப்பா எஸ்.ஏ.சியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/01/12/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-23T15:11:37Z", "digest": "sha1:FVVWZC52CP2AMRRU27SJ4XK2G6H343JN", "length": 9511, "nlines": 100, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "உதகசாந்தி – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nஉத்தராயணம் வரப்போகின்றது. கூடவே மாசி மாதமும் தொடரும். பல இல்லங்களில் அவர்களது குழந்தைகளுக்கு பிரஹ்மோபதேச வைபவம் நடத்த யோசித்து வரலாம். உபநயனத்தின் ஒரு அங்கமாக உதக சாந்தியும் உண்டு என நமக்கு தெரிந்திருக்கும்.\nஇந்த உதகசாந்தி கர்மாவானது உபநயனம், சீமந்தம் ஆகிய விசேஷங்களுக்கு அங்கமாக, பூர்வாங்கமாக, செய்யப்படும்.\nமிகவும் உசத்தியான கர்மாவாகும். ஒரு சிலர் விவாஹத்திற்கு அங்கமாகவும் செய்வர்.\nஅந்த உதகசாந்தியை பற்றி ஒரு வார்த்தை :\nஇந்த பிரயோகம் போதாயன மகரிஷியினால் சொல்லப் பட்டதாகும்.\nஉபநயன கர்மாவிற்கு அங்கமாக செய்வதானால் கர்மாவுக்கு முந்தினம் சாயங்காலத்திலும் இதை செய்யலாம். சாயங்காலத்தில் செய்வதானாலும் ஸ்நான, மடி வஸ்த்ரங்கள் அவசியம்.\nபூணுல் போட்டுகொள்ளும் பையனை க்ருஹங்கள் படுத்தாமல் இருப்பதற்காகவும், க்ருஹங்களின் தோஷம் ஏதவது இருந்தால் அவைகள் நீங்குவதற்காவும், பையனுக்கு புத்தி கூர்மை, தேஜஸ், ஆயுரார்பிவ்ருத்தி, வேத அத்யாயனம் செய்ய பூர்ண யோக்யதை ஏற்படுவதற்காகவும், எல்லோரும் சுபிக்ஷமாக இருப்பதற்காகவும், இந்த கர்மா செய்யப்படுகின்றது. இதனால் பல பாவங்களும் தொலைகின்றது. லோக க்ஷேமார்த்தமும் இதில் பிரார்த்தனை உண்டு.\nஇதில் ஜபிக்கவேண்டிய மந்திரங்கள் ஒன்று இரண்டு அல்ல; யஜுர்வேத ஸம்ஹிதை மற்றும் தைத்ரீய ப்ராஹ்மண பகுதிகளிலிருந்து கிட்டத்தட்ட 40க்கு மேற்பட்ட விசேஷ மந்திரங்களும் சூத்ரங்களும் இந்த ஜபத்தில் அடங்கும்.\nஇதில் என்னவெல்லாம் மந்திரங்கள் இருக்குத் தெரியுமா பட்டியலை கேட்டால் பிரமிப்பு ஏற்படத்தான் செய்யும். இதோ நீங்களே பாருங்களேன்…\nரக்ஷோக்னம், ஆயுஷ்காமேஷ்டி மந்த்ரங்கள், ராஷ்ட்ரப்ருத், பஞ்சசோடா:, அப்ரஹிதம், சமகத்தில் ஒரு பகுதி, விஹவ்யம், ம்ருகாரம், ஸர்ப்பாஹுதி:, கந்தர்வாஹுதி:, அஜ்யாநி:, அதர்வஸிரஸம், ப்ரத்யாங்கிரஸம் ’ஸிகும்ஹே..’ எனத் துவங்கும் யக்ஞ மந்திரங்கள், …என்ன படிக்கும்போதே உங்களுக்கு மூச்சு வாங்குகிறதா… அவசரப் படாதீர்கள்; பட்டியல் இன்னும் முடியவில்லை……தொடர்ந்து…\nஅன்ன சூக்தம், வாக் சூக்தம், ஸ்ரத்தா சூக்தம், ப்ரஹ்ம சூக்தம், கோ சூக்தம், பாக்ய சூக்தம், நக்ஷத்ர சூக்தம், பவமாந சூக்தம், ஆயுஷ்ய சூக்தம் முதலிய ஸ்ரேஷ்டமான வேத பகுதிகள் உதகசாந்தியில் இடம் பெறுகின்றது.\nஇப்பேற்பட்ட சக்தியும், மகத்துவம் வாய்ந்த இந்த உதகசாந்தி கர்மாவை நமது இல்லத்தில் ஏற்பாடு செய்யும்போது நாம் அதிக எண்ணிக்கையில் வைதிகாளை ஜபத்திற்கு அழைத்து ச்ரத்தையாக நடத்த சங்கல்பம் செய்துகொள்ளவேண்டும்.\nஜபம் நடக்கும் சமயத்தில் நாமும் மற்ற லெளகீக கார்யங்களில் ஈடுப்படாமல் ச்ரத்தையுடன் மந்திரங்களை செவிமடுப்பது நல்லது.\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/02/22/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-04-23T15:16:24Z", "digest": "sha1:YU5IROBJ6C7KOYFMF63COUSQHPHTSVIO", "length": 8650, "nlines": 109, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "ராம நாம மகிமை – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nநம்பிக்கை – ராம நாம ஜெப மகிமை.\nநம்பினோர் கைவிட படார் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே. கடவுள் நம்பிக்கை தான் வாழ்வில் ஒரு பெரும் பங்கு வகிக்கிறது.\nஅந்த சக்தி நம்மை ஊக்குவிக்கிறது. துன்பம் தவிர்க்கிறது. இதை அடிப்படையாய் கொண்டு இந்த அக்பர் பீர்பால் கதை\nஒரு ராஜா அவனுடைய மந்திரியோடு காட்டில் வேட்டையாட போனான். மந்திரி சிறந்த ராம பக்தன். எப்போதும் அவன் ராமநாமம் உச்சரித்துக்கொண்டிருப்பவன். ரொம்ப கெட்டிக்கார மதியூகி என்பதால் ராஜாவுக்கு அவனிடம் நிறைய கேள்விகள் கேட்டு\nபதில் பெறுவதில் இன்பம். காட்டில் வேட்டையாட வெகு தூரம் போனதில் ராஜா களைத்து போனான். பசி காதடைத்தது. களைப்பு தீர ஒரு மரத்தடியில் இருவரும் அமர்ந்தனர். மந்திரி சற்று வயதானவன் கூட.\n“ கிளம்பு நாம் இருவரும் எங்காவது உணவு தேடுவோம்” என்றான் ராஜா.\n“ இல்லை ராஜா நான் வரவில்லை. இங்கேயே இருக்கிறேன்”\n“. நீ என்ன செய்வாய் நான் வரும்வரையில்\n“ பேசாமல் ராம ஜபம் பண்ணிக்கொண்டு இருப்பேன்”\n. ராஜா சிரித்தான். “\n“ ராம ஜபம் உணவு கொண்டு தருமா கஷ்டப்பட்டு உழைத்தால், முயற்சி எடுத்தால் மட்டுமே உணவு கிடைக்கும். புரிந்து கொள். நீ ரொம்ப களைத்திருக்கிறாய். ஆகவே இங்கேயே இரு. நான் போய் அருகில் எதாவது வீடு இருக்கிறதா என்று பார்த்து உணவு சேகரித்து வருகிறேன்”\nஎன்று ராஜா கிளம்பிவிட்டான். மந்திரிக்கு தனிமையில் ஆரண்யத்தில் ராமநாம ஜபம் பண்ண நேரம் கிடைத்ததே வரப்ரசாதம் என கருதி சந்தோஷமாய் ஜெபத்தில் ஈடுபட்டான்.\nசுற்றி அலைந்து ஒரு வீட்டை எங்கோ கண்டுபிடித்து ராஜா கதவை தட்டினான். வீட்டில் இருந்தவர்கள் ராஜாவை அடையாளம்\nகண்டுகொண்டு வரவேற்று அவனுக்கு அவர்களால் முடிந்தவரை விருந்து வைத்தனர். ராஜாவும் உண்டு பசியாறி மந்திரிக்கும்\n“இப்போது புரிகிறதா. என் உழைப்பும் முயற்சியும் தான் உணவு தந்தது. உன் ராம நாம ஜபம் என்ன பலன் தந்தது\nஅவனை ஏற இறங்க பார்த்து மந்திரி அமைதியாக சொன்னான்:\n“நீ ஒரு பெரிய ராஜா, உணவுக்காக அலைந்து தேடி ஒரு எழை குடும்பத்திடம் பிச்சையெடுத்து உண்டு பசியாறினாய். என்னைப் பார்\nஇருந்த இடத்திலேயே நான் செய்த ராமநாம ஜெபம், ஒரு ராஜாவின் கையால் எனக்கு உணவு கொண்டு வந்து தந்தது. இப்போது புரிகிறதா\nராம நாம ஜெப மகிமை” ராஜா மந்திரியை பக்தியோடு நோக்கினான்.\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00195.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2010/12/7.html", "date_download": "2018-04-23T15:36:55Z", "digest": "sha1:V7K4J5FQPGWF7N2IW2IRIH72G5RJAJK3", "length": 22941, "nlines": 105, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "விண்டோஸ் 7 வசதிகள் | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\n2012 இல் மைக்ரோசொப்டின் விண்டோஸ் 8 தொகுப்பு வெளிய...\nவிண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.\n1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை அதிகப்படுத்து வதுதான். ராம் மெமரியை அதிகப்படுத்துகையில், உங்கள் கம்ப்யூட்டர் சி.பி.யு. தனக்கு வேண்டிய டேட்டாவிற்காக, ஹார்ட் டிஸ்க்கை அணுக வேண்டிய தேவை குறையும். ராம் மெமரியிலிருந்து டேட்டா படிக்கப்படுவதால், ராம் மெமரி, ஹார்ட் டிஸ்க்கினைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் டேட்டாவினைத் தருவதால், கம்ப்யூட்டர் அதிக வேகத்தில் இயங்கும். மேலும் ராம் மெமரி தற்காலிக மெமரி என்பதால், அதில் ஏற்றப்படும் டேட்டா, கம்ப்யூட்டர் இயங்கும் வரையில் மட்டுமே இருக்கும். கம்ப்யூட்டரை ஆப் செய்தவுடன், டேட்டா தங்காது.\nஆனால் சில கம்ப்யூட்டர் மதர்போர்டுகளில் தான், ராம் மெமரியை அதிகப்படுத்த காலியான ஸ்லாட்டுகள் இருக்கும். சில கம்ப்யூட்டர்கள் இவற்றை ஏற்றுக் கொள்ளாது. மேலும் மதர்போர்ட் வரை சென்று, புதிய ராம் மெமரி சிப்களை இணைப்பது எல்லோராலும் இயலாத காரியம். இதற்கு விண்டோஸ் 7 ஓர் எளிய வழி ஒன்றைத் தருகிறது. இதன் பெயர் ரெடி பூஸ்ட் (Ready Boost). கூடுதல் மெமரி கொள்வதற்கு, ராம் நினைவகச் சிப்களைப் பயன்படுத்த வேண்டிய தில்லை. நம்மிடம் உள்ள பிளாஷ் ட்ரைவினையே அதற்குப் பயன்படுத்தலாம். ஆம், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, அதன் போர்ட்டில் செருகி, விண்டோஸ் 7 சிஸ்டத்தில் சில அமைப்புகளை ஏற்படுத்தினால், உங்கள் கம்ப்யூட்டர், பிளாஷ் ட்ரைவினை கூட���தல் ராம் மெமரியாக எடுத்துக் கொண்டு செயல்படும். உங்கள் கம்ப்யூட்டரின் பின்புறம் ஏதேனும் யு.எஸ்.பி.போர்ட்டில், பிளாஷ் ட்ரைவ் ஒன்றினைச் செருகி, இந்த செட் அப் மாற்றங்களை ஏற்படுத்தலாம். அப்போதுதான், நிலையாக அந்த பிளாஷ் ட்ரைவ், கூடுதல் ராம் மெமரியாக என்றும் செயல்படும்.\nபிளாஷ் ட்ரைவினைச் செருகியவுடன், சிறிய விண்டோ பாக்ஸ் ஒன்று எழுந்து வரும். இதில் “Speed up my system, using Windows Ready Boost”என்று ஒரு பிரிவு இருக்கும். இந்த விண்டோ கிடைக்கவில்லை என்றால்,Start மெனு சென்று My Computer தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் பிளாஷ் ட்ரைவில், ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் கீழ் விரி மெனுவில், Propertiesஎன்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் , கிடைக்கும் டேப்களில்Ready Boostஎன்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த டேப்பிற்கான விண்டோவில் Use this device என்று ஒரு வரி இருக்கும். இந்த ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், கீழாக உள்ள வேகத்தின் அளவை ஓரளவிற்கு அதிகப்படுத்தவும்.\nஇதற்குக் குறைந்த பட்சம் 256 எம்பி அளவு உள்ள பிளாஷ் ட்ரைவ் தேவை. ஆனால் 1 ஜிபி பயன்படுத்துவது நல்லது. இப்போது மிகவும் குறைவான விலையில், பிளாஷ் ட்ரைவ் கிடைப்பதால், இன்னும் கூடுதலாக கொள்ளளவு கொண்ட பிளாஷ் ட்ரைவினைப் பயன்படுத்தலாம். உங்கள் கம்ப்யூட்டர் இதன் பின் வேகமாகச் செயல்படுவதனைக் காணலாம்.\n2.கிளிப் போர்டைக் காலி செய்திட: பல வேளைகளில் நாம், நம்மை அறியாமல், பெரிய அளவில் டேட்டாவினை கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்வோம். அதனைப் பயன்படுத்துவோம்; ஆனால் கிளிப் போர்டில் இருந்து நீக்க மாட்டோம்; அல்லது மறந்துவிடுவோம். அதனால் தான் ஆபீஸ் புரோகிராம்களை மூடுகையில், நீங்கள் அதிகமான டேட்டாவினைக் கிளிப் போர்டில் வைத்திருக்கிறீர்கள். அதனை அப்படியே வைத்திருக்கவா என்று ஒரு கேள்வி கேட்கப்படும். இவ்வாறு கிளிப் போர்டில் வைக்கப்படும் டேட்டா அளவு பெரிய அளவில் இருந்தால், சிஸ்டம் இயங்கும் வேகம் குறையும். ஏனென்றால், இது அதிகமான இடத்தை எடுத்துக் கொள்ளும். பெரிய அளவிலான டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றைக் காப்பி செய்கிறீர்கள். அது கிளிப்போர்டில் சென்று அமர்ந்து கொள்கிறது.\nபின் அதனை இன்னொரு பைலில் ஒட்டுகிறீர்கள். ஒட்டப்பட்டாலும், அது கிளிப் போர்டில் இடத்தைப் பிடித்துக் கொண்டுதான் இருக்கும். இதனால் ���ம்ப்யூட்டர் இயங்கும் வேகம் தடைப்படும். இதனைத் தீர்க்க, கிளிப் போர்டில் உள்ளதை, உடனே எளிதான முறையில் காலி செய்திட வேண்டும். இதற்கென ஷார்ட் கட் ஒன்றை டெஸ்க் டாப்பில் அமைக்கலாம். மேலும் காலி செய்வதன் மூலம், கிளிப் போர்டில் உள்ளதை, கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் மற்றவர்கள் அறியும் வாய்ப்பினைத் தடுக்கலாம்.\nமுதலில், டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில்New, பின் Shortcut என்பவற்றைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது, Create Shortcut என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் நீள் சதுரம் ஒன்று தரப்படும். அதில் cmd/c “echo off /clip” என டைப் செய்திடவும். அடுத்து நெக்ஸ்ட் என்பதில் டைப் செய்து, பின் இந்த ஷார்ட் கட் கீக்கு ஒரு பெயர் கொடுத்து, Finish என்பதில் கிளிக் செய்து வெளியேறவும். இனி இந்த ஷார்ட் கட் ஐகானில் கிளிக் செய்திடுகையில், கிளிப் போர்டில் காப்பி செய்த டெக்ஸ்ட், படம் போன்றவை நீக்கப்பட்டு, மெமரி இடம் அதிகமாகும்.\n3. விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாக்க: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் டெக்ஸ்ட் சைஸ் 96 டி.பி.ஐ. (DPI dots per inch) அதாவது 100%. ஆனால் இதனையும் நாம் விரும்பும்படி அட்ஜ்ஸ்ட் செய்திடலாம். இதனை நம் மானிட்டரின் ஸ்கிரீன் ரெசல்யூசனை மாற்றாமலேயே மேற்கொள்ளலாம். ஸ்டார்ட்(Start)மெனு சென்று, கண்ட்ரோல் பேனல்(Control Panel) தேர்ந்தெடுக்கவும். கண்ட்ரோல் பேனல் விண்டோவில் டிஸ்பிளே (Display) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Adjust Font Size (DPI) என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Large Sizeஎன்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply மற்றும் OK கிளிக் செய்து வெளியேறவும். அடுத்து விண்டோஸ் மீண்டும் பூட் ஆகும்போது, இந்த மாற்றங்கள் அமலாக்கப்பட்டு, விண்டோஸ் டெக்ஸ்ட் பெரிதாகக் காட்டப்படும்.\nஇந்த DPI Scaling Windowவில், நமக்கேற்ற வகையில், எழுத்தின் அளவை செட் செய்திட, ஒரு ஸ்கேல் கொடுக்கப்பட்டிருக்கும். இதனை எப்படிக் கையாள்வது என்பது, இதனைப் பார்த்தாலே புரியும். இதனை நீங்களாக செட் செய்து, பின் டெக்ஸ்ட் அளவைப் பார்த்து, அதன் பின் உங்கள் மனதிற்கு நிறைவைத் தரும் வரையில், அளவை மாற்றிப் பின் சரியான அளவு வந்த பின், அதனையே கொள்ளலாம்.\n4. அட்ரஸ் பார் வழி இணைய தளம்: நாம் எல்லாரும், இணையதளம் ஒன்றைப் பார்க்க, முதலில் பிரவுசரைத் திறக்கிறோம். பிரவுசரில் ஹோம் பேஜாக ஏதேனும் தளம் ஒன்றை அமைத்திருந்தால், முதலில் அது திறக்��ப்படுகிறது. பின்னர், நாம் காண விரும்பும் தளத்தின் முகவரியினை, அட்ரஸ் பாரில் டைப் செய்து பெறுகிறோம். இது சற்று தேவையற்ற நேரத்தை எடுத்துக் கொள்கிறது. விண்டோஸ் 7 தொகுப்பில் இதற்கு ஒரு சுருக்கு வழி உள்ளது.\nமுதலில் உங்கள் டாஸ்க் பாரில் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் மெனுவில், Toolbars தேர்ந்தெடுத்து, அதில் Addressஎன்பதில் கிளிக் செய்திடவும். இப்போது உங்கள் டாஸ்க் பாரில், Address என்ற வரி கிடைக்கும். இதில் நேரடியாக, நீங்கள் காண விரும்பும், இணைய தள முகவரியினை டைப் செய்திடலாம். இதில்http:// அல்லது www என்பதெல்லாம் தேவையில்லை. எடுத்துக்காட்டாக ஞீடிணச்ட்ச்டூச்ணூ என்று நேரடியாக டைப் செய்திடலாம். டைப் செய்தவுடன், என்டர் தட்டவும். நீங்கள் செட் செய்துள்ள பிரவுசர் இயக்கப்பட்டு, இந்த இணைய தளம் காட்டப்படும். டாஸ்க் பாரில் உள்ள அட்ரஸ் பாரில் உள்ள இணைய முகவரியின நீக்க, ஷார்ட் கட் மெனுவில் அட்ரஸ் பாரில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். இது போல பல செயல்பாடுகளில், விண்டோஸ் 7 தொகுப்பு நம் வேலைத்திறனைக் குறைப்பதுடன், விரைவாகவும் செயல்பட பல வழிகளைத் தருகிறது.\n0 Response to \"விண்டோஸ் 7 வசதிகள்\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள��� 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/05/select-default-operating-system-for.html", "date_download": "2018-04-23T15:38:31Z", "digest": "sha1:YN5BSIUNDQHMCGNJKUX563PHWE6C5OF3", "length": 9276, "nlines": 113, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Select default operating system for startup | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nதங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு ...\nநீங்கள் வழங்கும் பெயர்களை கணணி வாசித்துக் காட்டவேண...\nFaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையி...\nPhoto 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண...\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்....\nஎமது கணனிகளில் சில தேவைகளின் நிமித்தம் நாம் ஒன்றுக்கு மேற்பட்ட இயங்குதளங்களை நிறுவிப் பயன்படுத்துவதுண்டு. இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணணியை இயக்க ஆரம்பிக்கும்போது வேறு இயங்குதளங்கள் இயங்க ஆரம்பித்துவிடும்.\nஅதாவது Windows OS பயன்படுத்தும் நீங்கள் வேறு சில தேவை கருதி Linux OS நிறுவியிருப்பீர்கள். மீண்டும் கணணியை இயக்கும்வேளை எந்த இயங்குதளத்தைப் பயன்படுத்தப் போகின்றீர்கள் என்பதை தெரிவுசெய்யவேண்டும். ஆனால், தெரிவுசெய்வதை மறந்துபோய் இருந்தீர்களானால் மற்றைய இயங்குதளம் இயங்க ஆரம்பித்துவிடும். எனவே மீண்டும் கணணியை Resert செய்யவேண்டி ஏற்படும்.\nஎனவே இவ்வாறான அசெளகரியங்கள் ஏற்படுவதை தவிர்த்து கணணியை இயக்கும்போது எந்த இயங்குதளம் இயல்பாகவே ஆரம்பிக்கவேண்டும் என்பதை மென்பொருட்கள் எதுவுமின்றி எவ்வாறு செய்வது என்பது பற்றிப் பார்ப்போம்.\nமுதலில் My Computer ஐத் திறந்து அதிலே Right Click செய்து “Propertise” என்பதனை தெரிவுசெய்யவும்.\nஅங்கு Advanced என்ற Tab ஐ தெரிவுசெய்து அங்கு “Startup and Recovery” என்பதில் உள்ள Setting ஐ கிளிக் செய்யவும்.\nDefault Operating System என்பதில் உங்களுக்கு இயல்பாகவே திறக்கக்கூடிய இயங்குதளத்தை கொடுக்கலாம். அத்துடன் எவ்வளவு நேரத்தின் பின்னர் அவ் இயங்குதளம் திறக்கவேண்டும் என்பதையும் கொடுத்தால் போதும்.\nஇனிமேல் பல இயங்குதளங்கள் நிறுவியுள்ள வேளையில் இவ்வாறான அசெளகரியங்கள் ஏற்படுவதை தவிர்த்து உங்கள் விருப்பப்படி இயங்குதளத்தை இயக்கிக் கொள்ளலாம்.\nஎனது பிரச்னையை தீர்த்துவைத்தமைக்கு மிக்க நன்றிகள்.....\n# கவிதை வீதி # சௌந்தர் says:\n# கவிதை வீதி # சௌந்தர் says:\nநண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்...\nமிக்க மிக்க நன்றி தோழரே.......\nஎனது பதிவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்து விருப்புப் பதிவாக தங்கள் தளத்தில் இணைத்தமைக்கு நன்றிகள்....\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook Status ஐ நீலக் கலரில் Link போல் கொடுக்க\nநாம் வழமையாக Face book இல் Status Update செய்யும் போது சாதரணமான எழுத்துக்களாகவே அவை காணப்படும். ஆனால் அவ்வாறில்லாமல் உங்கள் நண்பர்களிடத்த...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2014/06/3.html", "date_download": "2018-04-23T14:59:32Z", "digest": "sha1:73OIQXS4T7L3O6ZRVBIXAVPCJUBCEBMK", "length": 7636, "nlines": 122, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "கலீல் ஜிப்ரான் -3", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை ���ழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஇரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது.அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை.நீந்திக் கடப்பதைத் தவிர வேறு வழியில்லை.நதியும் குறுகலாகத்தான் இருந்தது. எனவே இருவரும் தைரியமாக நீந்திக் கடக்க முடிவு செய்தனர். இருவரில் ஒருவருக்குத்தான்.நீச்சல் நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்.சிறிது நேரம் கழித்துப் பார்த்தால், நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில் மாட்டிக் கொண்டு திணறினான். அனுபவம் அதிகம் இல்லாதவனோ விறுவிறுவென்று நீந்தி சென்று மறு கரையை அடைந்தான்.திரும்பிப் பார்த்தபோது தன உடன் வந்தவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பதைக் கவனித்தான்.உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான். மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்.பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்,''உனக்கு நீச்சலில் அதிக அனுபவம் இல்லைஎன்று சொன்னாயே பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய் பின் எப்படி சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக நதியைக் கடந்தாய்'' இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத் தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்,''இந்தப் பையில் நான் உழைத்து சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என் மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப் போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு இது.இதன் கனம் தான் என்னை நதியை கடந்து வர உதவியது.நான் நீந்தும்போது என் மனைவியும் என் குழந்தைகளும் என் தோளில் அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்.''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38688-hardik-pandya-angry-over-du-plessis.html", "date_download": "2018-04-23T15:27:47Z", "digest": "sha1:DTRDTVKAZQV2VCI6W4FQ3WQFUCP32PAM", "length": 11404, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "36 வது ஓவரில் தப்பிய டுபிளிசிஸ், கத்திய விராத் கோலி! | Hardik pandya angry over du plessis", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்��ை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\n36 வது ஓவரில் தப்பிய டுபிளிசிஸ், கத்திய விராத் கோலி\nஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூவில் இருந்து தப்பிய தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ், அடுத்த இரண்டாவது பந்திலேயே அவுட் ஆனது பரபரப்பை ஏற்படுத்தியது.\nஇந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.\nபோட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே 12 ரன்கள் எடுப்பதற்குள் தென்னாப்பிரிக்கா அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அந்த விக்கெட்டுகளை புவனேஷ்வர்குமார் சாய்த்தார். பின்னர் அந்த அணி, 286 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, முரளி விஜய் (1), தவான் (16), கோலி (5) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்துள்ளது. புஜாராவும் ரோகித் சர்மாவும் களத்தில் உள்ளனர்.\nஇந்நிலையில் நேற்று முதல் இன்னின்சில் தென்னாப்பிரிக்க அணி ஆடும்போது, 36 வது ஓவரை இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா வீசினார். அப்போது தென்னாப்பிரிக்க கேப்டன் டுபிளிசிஸ் காலில் பந்து பட்டது. இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டனர். நடுவர் ரிச்சர்ட் மறுத்ததால் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்தார் இந்திய கேப்டன் விராத் கோலி. ‘ரீப்ளே’யில் பந்து, நடு ஸ்டம்பை தட்டியது. இதனால் அவுட் கொடுப்பார்கள் என்று இந்திய வீரர்கள் காத்திருந்தனர். ஆனால் மூன்றாவது நடுவர் களநடுவர் முடிவுக்கு விட்டுவிட்டதால், அவர் அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.\nஇதனால் விராத் கோலி உட்பட இந்திய வீரர்கள் கோபத்தில் கத்தினர். ஆனால் அதே ஓவரில் அடுத்த 2 பந்திலேயே டுபிளிசிஸ் கீப்பர் சஹாவிடம் கேட்ச் ஆகி, வெளியேறினார். இதையடுத்து விராத் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் மகிழ்ச்சியில் இன்னும் அதிகமாக கத்தினர்.\nசென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி\nதுப்பாக்கி முனையில் என்ஜினீயருக்கு திருமணம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதடை விதிக்கப்பட்ட வார்னர் என்ன செய்கிறார் இப்போது\nவாகா எல்லையில் இந்திய ராணுவ வீரர்களை அவமதித்த பாக். கிரிக்கெட் வீரர்\nசென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மாறுவேடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்\n'ரத கஜ துரக பதாதிகள்' ஹர்பஜன் சிங் சிலிர்ப்பு\nஆஸி. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி\nபேட்ஸ்மேன்களை குழப்பிய தூஸ்ரா முரளிதரன் பிறந்த தினம் \nகல்லி கிரிக்கெட் ஆடிய கிரிக்கெட்டின் கில்லி\nலுங்கி நிகிடி தந்தை திடீர் மரணம்: தென்னாப்பிரிக்கா பறந்தார்\nதோனியை ஏமாற்றிய கட்டட நிறுவனம்\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசென்னையில் தமிழர்களின் பாரம்பரியத்தை நினைவூட்டும் கண்காட்சி\nதுப்பாக்கி முனையில் என்ஜினீயருக்கு திருமணம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-auction.com/lk/minicms/id/allgemeine_geschaeftsbedingungen_12.html", "date_download": "2018-04-23T15:30:25Z", "digest": "sha1:IWJKCAWAKDIVEN7SO4KH2TEUHBX7KXFI", "length": 44365, "nlines": 665, "source_domain": "www.tamil-auction.com", "title": "நிபந்தனைகள் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப���புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (6)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (4)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (4)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (51)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (6)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆடை & ஆபரனங்கள் (10)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (16)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (6)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (51)\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n195 பதிவு செய்த பயனர்கள் | 161 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 7 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 350 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:45:32Z", "digest": "sha1:PYVRCIMPQLCNTZ7EIMP22G3OQQBRBB74", "length": 3686, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மக்குப் பிளாஸ்திரி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் மக்குப் பிளாஸ்திரி\nதமிழ் மக்குப் பிளாஸ்திரி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு மிகச் சாதாரண விஷயத்தைக்கூட எளிதில் புரிந்துகொள்ளாத நபர்.\n‘ஒரு சாதாரணக் கணக்கைக்கூட இந்த மக்குப் பிளாஸ்திரிக்குப் போடத் தெரியவில்லையே\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00196.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bhaarathi.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-04-23T15:26:15Z", "digest": "sha1:SZBKRDKRTFENR4MUXWIZFOJF2LRX55PM", "length": 21405, "nlines": 440, "source_domain": "bhaarathi.blogspot.com", "title": "மகாகவி சுப்பிரமணிய பாரதியார்: புதிய உயிர்", "raw_content": "\n“இவ்வுலகத்தில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய வலிமைகளையெல்லாம் நான் எனக்கு உண்டாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு வசப்படக்கூடிய செல்வங்களையெல்லாம் எனக்கு வசமாக்கிக் கொள்வேன். மனிதனுக்கு விளையக்கூடிய அறிவுகளையெல்லாம் என்னிடம் விளைவித்துக் கொள்வேன். மனிதனுக்கு கிடைக்கக்கூடிய இன்பங்களையெல்லாம் நான் தேடியனுபவிப்பேன்; ஸ்ர்வ சக்தி பெறுவேன்.”\nஎன்று மனத்திலே நிச்சயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாக்ஷிமை பெறுவதற்குத் தீராத விருப்பமும் துணிவுமே வழி. வேறு வழியில்லை. ஒருவன் தெய்வ பக்தியுள்ளவனாக யிருந்தாலும் அல்லது நாஸ்திகனாக இருந்தாலும் இந்த வழியை அனுசரிக்கலாம். நாஸ்திகன் அறியக்கடவது யாதெனில்,\n‘இவ்வுலகம் நமது தாய்’ என்பது.\n“உலகம் என்னிடம் பகைமையுடைய வஸ்துவில்லை உலகவனத்தில் நான் ஒரு மலர்… உலகம் என் அறிவுக்கு வசப்படுவதை அனுபவத்திலே கண்டிருக்கிறேன் உலகம் என்னிடம் அன்பு பூண்டது” இந்தச் செய்தியை ஸாமான்ய மதியுடைய எவனும் தன் உள்ளத்திலே பதியச் செய்துகொள்ளுதல் சிரமமில்லை. உலகம் நமக்குப் பிரதிகூலமாக இருந்தால், இங்கே மூன்று க்ஷணங்கள் கூட உயிருடன் வாழமுடியாது; “ஆனால், உலகம் நமக்கு நோய் உண்டாக்குகிறதே. இறுதியில் நம்மைக் கொன்றுவிடுகிறதே; இதை நம்மிடம் அன்பு பூண்டதாக எங்ஙனம் சொல்லலாம்” என்று சிலர் ஆக்ஷேபிக்கலாம்.\nஉலகம் நம்முடைய தாய். அது நமக்குத் துன்பங்கள் விளைவிக்கும்போது நமக்குப் பாடங்கள் கற்றுக் கொடுக்கிறது. மூடக்குழந்தையைத் தாய் அடிப்பது போலவும் கட்டிபுறப்பட்ட சதையை ரணவைத்தியன் அறுத்தெறிவது போலவும், உலகம் நம்மைத் துன்பப்படுத்துகிறது.\nபெருந்துன்பமடைந்து அதனால் பரிசுத்த நிலைபெற்ற மேதாவிகள் எல்லோரும் இவ்வுண்மையைக் கண்டு கூறியிருக்கிறார்கள். திருஷ்டாந்தமாக, ஏழைத்தனம் பெரிய துன்பங்களிலே ஒன்றென்பது மனித ஜாதியின் பொது அநுபவம். எனிலும் இதைக்குறித்து விக்டர் ஹ்யூகோ என்ற பிரான்ஸ் தேசத்து ஞானியொருவர் பேசும்போது, “வறுமைத் தீயிலே ஸத்தில்லாத மனிதர் அழிந்து போகிறார்கள். ஸத்துடையவர்கள் பத்தரை மாற்றுத் தங்கம்போல் தேறிச் சுடர்வீசி மாண்பு பெறுகிறார்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்.\nநோயிலே செத்தவன் போக, அதிலிருந்து நன்றாகத் தேறியெழுந்தவன் அறிவிருந்தால் முன்னைக்காட்டிலும் தான் அதிக சுகநிலையில் இருப்பதை உணர்ந்துகொள்வான். வெளிப்படையாகத் தோன்றும் நோய்க்குறிகள் எல்லாம் உடலுக்குள் இருக்கும் விஷத்தை வெளியேற்றிச் சுகந்தரும் பொருட்டாக இயற்கையால் செய்யப்படும் உபாயங்களே யாகுமென்று சிறந்த வைத்தியர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nஸூக்ஷ்ம ஞானத்திலே நாட்டமில்லாத ஐரோப்பிய ஸயன்ஸ்’காரர்கூட, அடியிலே பூச்சி நிலையிலிருந்து உயிர் மேன்மேலும் படிப்படியாக ஏறி மனிதநிலை பெற்றிருப்பதை நோக்கும்போது உயிர்களை மேன்மைப்படுத்த வேண்டும் என்பதே இயற்கையில் உட்கருத்தென்பது தெளிவாகிறதென்று சொல்லுகிறார்கள். ஜந்துக்கள் செய்யும் போராட்டங்களும், அவைபடும் துன்பங்களும் அவற்றின் உயர்வுக்காகவே ஏற்படுத்தப்படுகின்றன என்பதையும் அங்கீகாரம் செய்து கொள்கிறார்கள். இங்ஙனம் நம்மை உயர்வுறச் செய்ய வேண்டும் என்ற நோக்கமுடைய இயற்கைக்கு நாமும் அறிவுத் துணிவினாலே உதவி புரிவோமானால், அவ்வுயர்வு விரைவிலே கைகூடும்.\nவீணாக அஞ்சுவதிலே பயனில்லை. இவ்வுலகம் நம்மிடம் கருணையுடையது என்பதை நாஸ்திகரும் ஒப்புக்கொள்ள வேண்டும். ஒப்புக் கொண்டால் அவர்களுக்கு நல்லது.\nLabels: உலகம், பாரதியார் கட்டுரை\nகண்ணன் - என் காதலன்\nபோகின்ற பாரதமும் வருகின்ற பாரதமும்\nபாரத ஜனங்களின் தற்கால நிலைமை\nகண்ணம்மா - எனது குலதெய்வம்\nதேசீயக் கல்வி (பகுதி 3)\nதேசீயக் கல்வி (பகுதி 2)\nதேசீயக் கல்வி (பகுதி 1)\nதமிழ் பாஷைக்கு உள்ள குறைகள்\nதமிழ் நாட்டிலே புஸ்தகப் பிரசுரம்\nஅம்மாக் கண்ணு பாட்டு (1)\nஆசாரத் திருத்த மகா சபை (1)\nஇரட்டைக் குறள் வெண்செந்துறை (1)\nகாணி நிலம் வேண்டும் (1)\nகிளி விடு தூது (1)\nசின்னஞ் சிறு கிளியே (1)\nசின்ன்ஞ் சிறு கிளியே (3)\nசுட்டும் விழிச் சுடர் (1)\nமதுரை மணி ஐயர் (1)\nஜகதீச சந்திர வஸு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninjukanval.blogspot.com/2012/10/blog-post_22.html", "date_download": "2018-04-23T15:10:33Z", "digest": "sha1:BDZBAGIPIQ2VOUGYCCZ4ODW4ZZBLGHXC", "length": 3567, "nlines": 89, "source_domain": "ninjukanval.blogspot.com", "title": "Niranjan's Voice: எழுத்து", "raw_content": "\nஎன்னைத் தாக்கினாய் - அதனால்\nநீ ஆயுத எழுத்து ;\nஇரு கண்ணால் சுட்டாய் - அதனால்\nஉயிரோடு உயிரானாய் - அதனால்\nநீ என் உயிரெழுத்து ;\nவிடக் கூடிய எழுத்தா நீ \nயோசித்தேன் - நீ தான்\nஎனக்கு நல்ல துணையெழுத்து ;\nஎனை நீங்காத இணையெழுத்து ;\nதனியெழுத்தாய் நான் நின்றேன் ;\nநான் ஒரு சொல்லெழுத்தானேன் ;\nநீ என்ன என் ஒற்றெழுத்தா\nகண்டு கொள்ளாது இருக்க ;\nநீ என் காலெழுத்து அன்றோ\nகண்டு கொண்டே இருக்க - கண்டு\nநீண்டு கொண்டே இருக்க ;\nநீ, ஒரு எழுத்து ;\nநான் ஒரு எழுத்து ;\nஓரு எழுத்து ஈரெழுத்து - இல்லை,\nஈரெழுத்து ஒரு எழுத்து ;\nஒன்று சொல்கிறேன் கேள் :\nஇல்லை, அது நெடிலெழுத்து ;\nஎட்டே கால் - ஒரு கதைக் கவிதை\n247 - அ முதல் ஃ வரை\nகாளமேகரின் சிலேடை \"கள் \" ளில் மதி மயங்கி அதன் தா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=24&ch=32", "date_download": "2018-04-23T15:39:55Z", "digest": "sha1:7TOEK5B2FUGLUGB3AEV4OZ7PWDDN3CX7", "length": 26106, "nlines": 155, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.\n2அப்பொழுது பாபிலோனிய மன்னனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினர் எரேமியாவோ யூதா அரசனது அரண்மனையில் இருந்த காவல்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.\n3யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.\n4யூதாவின் அரசன் செதேக்கியா கல்தேயரின் கைக்குத் தப்பமாட்டான்; மாறாக, அவன் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்படுவது உறுதி. செதேக்கியா அவனோடு நேருக்கு நேர் பேசுவான்; அவனை முகத்துக்கு முகம் பார்ப்பான்.\n5அவன் செதேக்கியாவைப் பாபிலோனுக்கு இழுத்துச் செல்வான். நான் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்,” என்கிறார் ஆண்டவர். மேலும், கல்தேயருக்கு எதிராக நீங்கள் போரிட்டாலும் வெற்றி பெறமாட்டீர்கள் என்று நீ இறைவாக்கு உரைத்தது ஏன் என்று சொல்லி, அவரைச் சிறைப்படுத்தினான்.\n6அப்பொழுது எரேமியா கூறியது: ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:\n7இதோ, உன் உறவினன் சல்லூமின் மகன் அனமேல் உன்னிடம் வந்து, “அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை நீ விலைக்கு வாங்கிக் கொள். எனெனில் அதை வாங்கி மீட்பது உனது உரிமை ஆகும்” என உன்னை வேண்டுவான்.\n8ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, “தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்; ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை; நீரே அதை வாங்கிக்கொள்ளும்” என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன்.\n9அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து நான் வாங்கினேன்; அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன்.\n10பத்திரத்தில் கையெழுத்திட்டு, அதில் முத்திரையிட்டேன்; சாட்சிகள் முன்னிலையில் வெள்ளியைத் தராசில் வைத்து நிறுத்துக் கொடுத்தேன்.\n11பின்னர் விதி முறைகளும் நிபந்தனைகளும் அடங்கிய முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அதன் முத்திரையிடப்படாத நகலையும் நான் பெற்றுக் கொண்டேன்.\n12ஒப்பந்தப் பத்திரத்தை மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான பாரூக்கிடம் நான் கொடுத்தேன். என் உறவினரின் மகன் அனமேல் முன்னிலையிலும் பத்திரத்தில் கையொப்பமிட்டிருந்த சாட்சிகள் முன்னிலையிலும் காவல்கூடத்தில் உட்கார்ந்திருந்த யூதர் அனைவருடைய முன்னிலையிலும் நான் அதைக் கொடுத்தேன்.\n13அவர்கள் முன்னிலையில் நான் பாரூக்கிற்குக் கொடுத்த கட்டளையாவது;\n14இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்த ஒப்பந்தப் பத்திரங்களை — அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும் — எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை.\n15ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மீண்டும் விலைக்கு வாங்கப்படும்.\n16ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த ��ின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:\n உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே உமக்குக் கடினமானது எதுவும் இல்லை.\n18ஆயிரமாயிரம் பேருக்கு நீர் அருளன்பு காட்டி வருகிறீர். ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர். மாபெரும் ஆற்றல் மிகு இறைவா படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும்.\n19நீர் திட்டமிடுவதில் பெரியவர்; செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர்.\n20நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும் இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர். இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர்.\n21அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால் பேரச்சம் உண்டாக, வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும் உம் மக்கள் இஸ்ரயேலை எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர்.\n22அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக நீர் வாக்களித்திருந்த நாட்டை — பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை — அவர்களுக்குக் கொடுத்தீர்.\n23அவர்கள் வந்து அதைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் உம் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை; உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை; நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை. ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்தீர்.\n24இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்\n தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, ‘வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்; அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்’ என்று சொல்கிறீரே ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே\n26பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது;\n27நானே ஆண்டவர்; எல்லா மக்களுக���கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ\n28ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.\n29இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்; அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்; ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்; வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்; இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள்.\n30இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்; ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.\n31இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை, என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன்.\n32ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டியுள்ளார்கள்; அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள்.\n33அவர்கள் தங்களது முகத்தை அல்ல, முதுகையே எனக்குக் காட்டினார்கள். திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை, அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.\n34எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர்.\n35மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்வதன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.\n36இப்பொழுதோ வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக இந்நகர் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதைக் குறித்துக் கூறுவது இதுவே;\n37“இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்; அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன்.\n38அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.\n39ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். இதனால் அவர்கள் தங்கள் நலனையும், தங்களுக்குப்பின் தங்கள் பிள்ளைகளின் நலனையும் கருதி, எந்நாளும் எனக்கு அஞ்சி நடப்பார்கள்.\n40நான் அவர்களோடு என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன். எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன். என்னைப் பற்றிய அச்சத்தை அவர்களது இதயத்தில் பதியவைப்பேன். இதனால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமாட்டார்கள்.\n41அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்; என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன்\n42ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும் இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே, நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும் எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன்.\n43“இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு; இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள்.\n44வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்; அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்; இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன், என்கிறார் ஆண்டவர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=44&ch=12", "date_download": "2018-04-23T16:08:43Z", "digest": "sha1:2USQO6DLBULLMWOE3ZHKFCJKQ44NTI6S", "length": 9669, "nlines": 128, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1நீ நன்மை செய்தால் யாருக்குச் செய்கிறாய் என்பதைத் தெரிந்து செய்; உன் நற்செயல்களுக்கு நன்றி பெறுவாய்.\n2இறைப்பற்றுள்ளோருக்கு நன்மை செய்; உனக்குக் கைம்மாறு கிடைக்கும். அவர்களால் இயலாவிடினும் உன்னத இறைவன் கைம்மாறு செய்வார்.\n3தீமையில் விடாப்பிடியாய் இருப்போருக்கு நன்மை பிறவாது; தருமம் செய்யாதோருக்கும் அவ்வாறே நிகழும்.\n4இறைப்பற்றுள்ளோருக்குக் கொடு; பாவிகளுக்கு உதவாதே.\n5நலிவுற்றோருக்கு நன்மை செய்; இறைப்பற்றில்லாதோருக்குக் கொடாதே. அவர்களுக்குரிய உணவைக்கூட நிறுத்திவை; அவர்களுக்கு அதை அளிக்காதே; அதைக்கொண்டே அவர்கள் உன்னை வீழ்த்த நேரிடும். நீ அவர்களுக்குச் செய்த நன்மைகளுக்கெல்லாம் கைம்மாறாக அவற்றைப்போல் இரு மடங்கு தீமை அடைவாய்.\n6உன்னத இறைவனும் பாவிகளை வெறுக்கிறார்; இறைப்பற்றில்லாதோரை ஒறுக்கிறார்.\n7நல்லாருக்குக் கொடு; பாவிகளுக்கு உதவாதே.\n8இன்பத்தில் உண்மையான நண்பனை அறிந்துகொள்ள முடியாது; துன்பத்தில் உன் பகைவனைக் கண்டு கொள்ள முடியும்.\n9ஒருவரது உயர்வு அவருடைய பகைவருக்கு வருத்தம் தரும்; அவரது தாழ்வு நண்பரையும் விலகச் செய்யும்.\n10ஒருகாலும் உன் பகைவரை நம்பாதே; அவர்களின் தீய குணம் செம்பில் பிடித்த களிம்பு போன்றது.\n11அவர்கள் தங்களையே தாழ்த்திக் கொண்டாலும், இச்சகம் பேசினாலும், அவர்களைக் குறித்து விழிப்பாய் இருந்து உன்னையே காத்துக்கொள். கண்ணாடியைத் துடைப்போர்போன்று அவர்களிடம் நடந்து கொள். அது முழுதும் கறைபடவில்லை என்பதை நீ அறிந்துகொள்வாய்.\n12உன் எதிரிகளை உன் அருகில் நிற்கவிடாதே; அவர்கள் உன்னை வீழ்த்தி, உன் இடத்தைக் கைப்பற்றிக்கொள்ளலாம். உன் வலப்புறத்திலும் அவர்களை அமர்த்தாதே; உன் இருக்கையைப் பறிக்கத் தேடலாம். நான் சொன்னதெல்லாம் உண்மை என இறுதியில் உணர்வாய்; என் சொற்கள் உன்னை உறுத்திக் கொண்டே இருக்கும்.\n13பாம்பாட்டியைப் பாம்பு கடித்துவிட்டால் யாரே அவருக்கு இரங்குவர் காட்டு விலங்குகளின் அருகில் செல்வோர்மீதும் யாரே பரிவு காட்டுவர்\n14அவ்வாறே, பாவிகளோடு சேர்ந்து பழகி, அவர்களுடைய பாவங்களிலும் ஈடுபாடு காட்டுவோர்மீது யாரே இரக்கம் காட்டுவர்\n15சிறிது நேரம் அவர்கள் உன்னுடன் உறவாடுவார்கள்; நீ தடுமாற நேர்ந்தால் உன்னைத் தாங்கிக்கொள்ளமாட்டார���கள்.\n16பகைவர் உதட்டில் தேன் ஒழுகப்பேசுவர்; உள்ளத்திலோ உனக்குக் குழி பறிக்கத் திட்டமிடுவர்; உனக்கு முன் கண்ணீர் சிந்துவர்; வாய்ப்புக் கிடைக்கும் போது அவர்களது கொலை வெறி அடங்காது.\n17உனக்குத் துன்பம் நேர்ந்தால் அங்கே உனக்குமுன் அவர்களைக் காண்பாய்; உனக்கு உதவி செய்வதுபோல் உன் காலை இடறிவிடுவர்.\n18அவர்கள் தங்களது முகப்பொலிவை மாற்றிக்கொண்டு எள்ளி நகையாடும்படி தலையாட்டுவர்; கை கொட்டுவர்; புரளிகளைப் பரப்புவர்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00197.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2012/07/ms-word-shortcuts-print.html", "date_download": "2018-04-23T15:36:08Z", "digest": "sha1:QRZ2UZPMT5WSRKGQ5OHL4VP73FAQMAD5", "length": 8529, "nlines": 102, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப் பெற... | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nவலைப்பூவிற்கு எழுந்தமானமான Background Image ஐ உரு...\nNotepad இல் \".LOG\" பதத்தின் பயன்பாடு.....\nMS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்...\nMS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப் பெற...\nஅலுவலகங்களில் பணிபுரியும் அனைவரும் கண்டிப்பாக MS Word தெரிந்திருத்தல் வேண்டும். எனவே இதனை இலகுவாகவும் விரைவாகவும் பயன்படுத்துவதற்காக அதன் Shortcuts களை அறிந்திருத்தல் அவசியம். இதனை இலகுவாக எவ்வாறு பெறலாம் என்று இப்பதிவினூடாகப் பார்ப்போம்.\nஇதற்கு முதலில் நீங்கள் MS Word இனை திறந்து View Tap கிளிக் செய்து அதிலே “ Macros “ என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள்.\nஇப்போ உங்களுக்கு கீழே உள்ளவாறு ஒரு விண்டோ திறக்கும். இதிலே காட்டியவாறு “ Word Commands “ என்பதை தெரிவு செய்யவும்.\nஇப்போ தோன்றிய பட்டியலுக்குள் “ List Commands “ என்பதை தெரிவுசெய்து RUN என்பதைக் கொடுக்கவும். இப்போ சிறிய ஓர் விண்டோ திறக்கும். இதனை OK பண்ணவும்.\nஅவ்வளவுந்தான்; உங்களுக்கு தேவையான Shortcuts அனைத்தும் Print Format இல் தயாராகிவிடும். இனி Print வடிவில் இலகுவாகப் பெறவேண்டியதுதான்...\nமிகவும் தேவைப்படும். பகிர்வுக்கு நன்றி.\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/17160", "date_download": "2018-04-23T15:53:54Z", "digest": "sha1:ZZFQYF4RMDJFQQ7NITAEXL42NWNB62HF", "length": 6390, "nlines": 88, "source_domain": "globalrecordings.net", "title": "Tamil: Hebbar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Tamil: Hebbar\nGRN மொழியின் எண்: 17160\nISO மொழியின் பெயர்: தமிழ் [tam]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Tamil: Hebbar\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nTamil: Hebbar க்கான மாற்றுப் பெயர்கள்\nTamil: Hebbar எங்கே பேசப்படுகின்றது\nTamil: Hebbar க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 17 க்கு ஒத்தத���க பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Tamil: Hebbar தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nTamil: Hebbar பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2016/05/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ta-1228818", "date_download": "2018-04-23T15:21:18Z", "digest": "sha1:WWTKIQ5BCCFNOA7DFP4S6643LIYKB6JS", "length": 5096, "nlines": 94, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / உலகம்\nஅருளாளர்களின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகள் ஏற்பு\nமே,10,2016. முத்திப்பேறு பெற்ற இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகள் மற்றும் ஒருவர���ன் வீரத்துவமான பண்புகளை இத்திங்களன்று அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஅமலமரி குழந்தைகள் சபையை நிறுவிய அருளாளர் அருள்பணியாளர் Ludovico Pavoni, கிறிஸ்தவப் பள்ளிகள் சகோதரர் சபையின் அருளாளர் Salomone Leclercq ஆகிய இருவரின் பரிந்துரைகளால் நடந்த புதுமைகளை ஏற்றுள்ளார் திருத்தந்தை.\nமேலும், இறையடியார் அருள்பணியாளர் Raffaele Emanuele Almansa Riaño அவர்களின் வீரத்துவமான பண்புகளையும் அங்கீகரித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். 1840ம் ஆண்டு பிறந்து, 1927ம் ஆண்டில் இறந்த அருள்பணியாளர் Riaño அவர்கள், பிரான்சிஸ்கன் சபையில் வார்த்தைப்பாடுகளை எடுத்தவர்.\nஅருள்பணியாளர் Ludovico Pavoni, 1784ம் ஆண்டு பிறந்து 1849ம் ஆண்டில் இறந்தவர். அருள்சகோதரர் Salomone Leclercq, 1745ம் ஆண்டு பிறந்து 1792ம் ஆண்டில் இறந்தவர்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t387-topic", "date_download": "2018-04-23T15:07:43Z", "digest": "sha1:HSPBPCCKPUVRKGT7VE5URPIVKPSSULEL", "length": 6190, "nlines": 90, "source_domain": "tamil.boardonly.com", "title": "உதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்?", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » சிரிக்கலாம் வாங்க...\nஉதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்\nஉதா கலரு ரிப்பன், உனக்கு யாரு அப்பன்\nஇது மஞ்சள் கலர் ரிப்பன்..\nதலைவர் கொஞ்ச நாளா கோர்ட் பக்கம் அலையறாரே..ஏன்\nநீதிபதி கேட்குற கேள்விகள் அவுட் ஆகுமான்னு பார்க்கிறார்..\nஎதுக்கு கபாலி அந்த வீட்டுல திருடறதுக்கு முன்னாடி\nஅந்த ஏரியாவுல, எனக்கு அதான், முதல் திருட்டு\nசெவ்வாய் கிரகத்தில் ஒரு காலத்தில் பெரிய\nபெரிய ஆறுகளில் தண்ணீர் ஓடிய சுவடு இருக்காம்...\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/may/19/80-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2704907.html", "date_download": "2018-04-23T15:26:36Z", "digest": "sha1:AABY2S4QBLRVVAGW2HKGF4ENY57NYDDD", "length": 5766, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\n80 வயது முதியவர் விஷம் குடித்து தற்கொலை\nவிக்கிரவாண்டி அருகே விஷம் குடித்து, 80 வயது முதியவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.\nவிக்கிரவாண்டி அருகே நெடிமொழியனூரைச் சேர்ந்தவர் கண்டீபன் (80). வயது முதிர்ந்த இவர் பல்வேறு உடல் நலப் பிரச்னைகளால் அவதியடைந்து வந்தாராம். இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டில் இருந்த கண்டீபன் மனமுடைந்து, பூச்சி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், மயங்கிய அவரை, உறவினர்கள் மீட்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு, அன்றிரவு உயிரிழந்தார். பெரியதச்சூர் உதவி காவல் ஆய்வாளர் விவேகானந்தன் வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2017/jul/18/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-2739611.html", "date_download": "2018-04-23T15:11:00Z", "digest": "sha1:3KUGNCK5LPZIN53XWJ62UD5VPRU4LGPU", "length": 5083, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "ஜம்மு-காஷ்மீர்: பந்திப்பூராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை- Dinamani", "raw_content": "\nஜம்மு-காஷ்மீர்: பந்திப்பூராவில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பந்திபோரா எல்லைப்பகுதியில் குரேஸ் என்ற இடத்தில் ஊடுருவ முயன்ற இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.\nமேலும் பதுங்கி இருக்கும் 3 தீவிரவாதிகளை தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். தீவிரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டு வருவதால் அந்த பகுதியில் பதற்றம் நிலவுகிறது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%86%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86/", "date_download": "2018-04-23T15:14:53Z", "digest": "sha1:4URCKKUXZRX3DLQTTINBPUMZIO5TJMT5", "length": 7308, "nlines": 104, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் தமிழக ஆளுநருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nதமிழக ஆளுநருடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி உரிமை மீட்பு பயணத்தை தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டார்.6-நாட்களாக நடைபெற்ற காவிரி உரிமை மீட்பு பயணம் நேற்று நிறைவு பெற்றது. இதையடுத்து, இன்று அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சி தலைவர்களுடன் திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.\nஇதைத்தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். மு.க ஸ்டாலினுடன் தோழமை கட்சித்தலைவர்களும் ஆளுநரை சந்தித்து பேசினர்.\nPrevious articleபொது திட்டத்தின் அடிப்படையில் ஐதேக- சுதந���திரக் கட்சி இணைந்து ஆட்சி\nNext articleசோமாலியா: கால்பந்து அரங்கத்தில் வெடிகுண்டு விபத்து – 5 பேர் பலி\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/01/blog-post_4.html", "date_download": "2018-04-23T15:34:51Z", "digest": "sha1:2JDPDK2VYDPO5QFH73FMDDTIPR3LWGBS", "length": 23307, "nlines": 161, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: கண்களைக் கசக்குவதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடாமல்,", "raw_content": "\nகண்களைக் கசக்குவதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடாமல்,\n‘‘படிக்கும் போதே உள்ளம் உருகிடுச்சு சார். கல்லறையில தமிழ் மாணவன்னு எழுதச் சொன்னது;\nதமிழ் புத்தகங்களை உடலோட சேர்த்து அடக்கம் பண்ண வெச்சதுனு... அட அடா... ஒரு வெள்ளக்காரத்தொரயே நம்ம மொழி மேல இவ்வளவு பாசம் வெச்சிருந்தா, நாமெல்லாம் நம்ம மொழியை எவ்ளோ பாசமா பாதுகாக்கணும்.. ஒரு வெள்ளக்காரத்தொரயே நம்ம மொழி மேல இவ்வளவு பாசம் வெச்சிருந்தா, நாமெல்லாம் நம்ம மொழியை எவ்ளோ பாசமா பாதுகாக்கணும்..’’ - கண்களைத் துடைத்தபடியே (’’ - கண்களைத் துடைத்தபடியே (), கலங்கிப் போய் பேசினார் தேனியில் இருந்து ஒரு நண்பர். உண்மைதான். வசிக்கிற ஊரின் வரலாற்றுச் சிறப்பு, உள்ளூர்காரர்கள��க்கு எப்படித் தெரிவதில்லையோ, அதுபோலவே, பேசிக் கொண்டிருக்கிற தமிழ் மொழியின் மகத்துவமும் நம்மால் முழுமையாக இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. ரைட்டு), கலங்கிப் போய் பேசினார் தேனியில் இருந்து ஒரு நண்பர். உண்மைதான். வசிக்கிற ஊரின் வரலாற்றுச் சிறப்பு, உள்ளூர்காரர்களுக்கு எப்படித் தெரிவதில்லையோ, அதுபோலவே, பேசிக் கொண்டிருக்கிற தமிழ் மொழியின் மகத்துவமும் நம்மால் முழுமையாக இன்னும் உணர்ந்து கொள்ளப்படவில்லை. ரைட்டு கண்களைக் கசக்குவதோடு கடமை முடிந்து விட்டதாக நினைத்து விடாமல், இனியாகிலும் நம்மொழியைக் கருத்தூன்றி கவனமாக படித்து, தவறின்றி எழுதி, பேசி, அதற்கு பெருமை சேர்க்க முயற்சிக்கலாம். சரியா\nதமிழாகவே, தமிழுக்காகவே வாழ்ந்து, மறைந்த இத்தாலி நாட்டு இயேசுசபை குரு கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி (Constantine Joseph Beschi) என்று நான் அறிமுகப்படுத்தினால், ஒருவேளை நீங்கள் ஏற இறங்கப் பார்க்கலாம். வீரமாமுனிவர் என்று அழகுத் தமிழில் அவர் பெயரைச் சொன்னால், ‘அட... அவரா’ என்று ஆச்சர்யப்படுவீர்கள். அவரேதான் இந்தவாரம். இத்தாலி நாட்டில் உள்ள கேஸ்டிகிலியோன் (Castiglione) நகரில் நவம்பர் 8, 1680ல் பிறந்தார். 1709ல் இயேசுசபை குருவானதும், கிறிஸ்துவ மதம் பரப்பும் எண்ணத்துடன் 1710, ஜூன் மாதம் இந்தியா கிளம்பினார்.\nகோவா வந்திறங்கிய வீ.மாமுனிவர், அங்கிருந்து தமிழகம் வந்து மதுரை அருகே காமநாயக்கன்பட்டியில் அதிக நாட்கள் தங்கியிருந்தார். மதம் பரப்ப வந்தவரை, தமிழ் தத்தெடுத்துக் கொண்டது. மறை பரப்பும் எண்ணத்துடன் தமிழ் கற்றவர், இந்த மொழியின் இலக்கண வளம் கண்டு பிரமித்துப் போனார். இலக்கியச் செழுமை கண்டு வியந்து போனார். முதல் வேலையாக ஆகச்சிறந்த ஆசான்களைச் சந்தித்து, தமிழின் சகல நீள, அகலமும் ஆழ்ந்து கற்கத் துவங்கினார். ஆர்வம் காரணமாக, வெகு சீக்கிரமே தமிழில் வியத்தகு புலமை பெற்றார்.\nதமிழில் ஆர்வம் அதிகமாக, ஆக... கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்ற தனது பெயரை தூக்கிக் கடாசி விட்டு, தைரியநாதன் என ‘தமிழ்’ பெயர் சூடிக் கொண்டார். இலக்கணத்தில் இன்னும் அதிகம் கற்றுத் தேர்ந்தப் பிறகு, தைரியநாதன் என்பதும் வடமொழிப் பெயர் என்றறிந்து, வீரமாமுனிவர் என்ற மிகத் தூய தமிழ் பெயருக்கு மாறினார். கா.ஜோ.பெஸ்கி, வீரமாமுனிவர் ஆன கதை இது. தமிழுக்காக இவர் ஆற்றிய பணிகளை பட்டியல் போட்டால், பல அத்தியாயங்கள் அதுபற்றி மட்டுமே பேச வேண்டியிருக்கும். என்பதால், சுருக்க்க்க்கமாக...\n* எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்து இலக்கணங்களையும் தொகுத்து தொன்னூல் விளக்கம் என்ற நூல் வெளியிட்டார்.\n* பேச்சுத்தமிழுக்கு முதல்முறையாக இலக்கணம் அமைத்து ‘கொடுந்தமிழ் இலக்கணம்’ எழுதினார்.\n* திருக்குறளில் அறத்துப்பால், பொருட்பாலை லத்தீனில் மொழிபெயர்த்தார்.\n* திருப்புகழ், தேவாரம், நன்னூல், ஆத்திச்சூடி ஆகியவற்றை ஐரோப்பிய மொழிகளில் பெயர்த்து வெளியிட்டார்.\n* இன்றளவுக்கு நிற்கிற இவரது ஆகச்சிறந்த படைப்பாக பரமார்த்த குரு கதையைச் சொல்லலாம். நீங்கள், நான் அத்தனை பேரும் சிறுவயதில் படித்து, சிரித்திருப்போம்... இல்லையா ஐரோப்பாவில் பிரபலமான இந்தக் கதையை 1728ல் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். தமிழின் முதல் நகைச்சுவை இலக்கியம் இது.\n* மற்றொரு பிரமாண்ட சாதனை... தேம்பாவணி. 3 காண்டங்கள், 36 படலங்களாக, 3 ஆயிரத்து 615 விருத்தப்பாடல்களில் ஆன காப்பியம் இது. தமிழில் அமைந்த காப்பியங்களில், தமிழை தாய்மொழியாகக் கொள்ளாத வெளிநாட்டவர் எழுதிய காப்பியம் என்ற பெருமை இதற்குண்டு.\n* கவிதை வடிவில் இருந்த தமிழ் இலக்கண, இலக்கியங்களை அனைவரும் படித்தறிகிற வகையில் உரைநடையாக மாற்றி பெருமை சேர்த்தார்.\n* இலக்கியம், அகராதி, இலக்கணம், உரைநடை என தமிழின் சகல வகைகளிலும் பங்களிப்பு செய்தவர், வீரமாமுனிவர் தவிர வேறில்லை.\n* வெளிநாட்டவரும் தமிழ் கற்க வசதியாக, ஆயிரம் தமிழ் சொற்களுக்கான விளக்கங்களுடன் தமிழ் - லத்தீன் அகராதி, 4 ஆயிரத்து 400 சொற்களுடன் தமிழ் - போர்த்துக்கீசிய அகராதிகளை உருவாக்கினார்.\n* இதெல்லாம் விடவும், தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை முதன்முதலாக கொண்டு வந்தவர் இவரே. எ / ஏ, ஒ / ஓ, குறில், நெடில் எழுத்துகளில் சீர்திருத்தம் கொண்டு வந்தார். மெய்யெழுத்துக்கு புள்ளி வைக்காமல் எழுதுகிற வழக்கத்தை மாற்றி சீர்திருத்தினார். இப்போது வழக்கத்தில் இல்லை என்றாலும் கூட, எழுத்துச் சீர்திருத்தம் என்கிற விருட்சத்துக்கு விதையிட்டவர் இவர்.\n- இன்னும் நிறைய, நிறைய நூல்கள் எழுதி தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார் வீரமாமுனிவர். தனது பெரும்பாலான படைப்புகளில் திருக்குறளில் இருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார். பிப்ரவரி 4, 1747ல் உலகை வி���்டுப் பிரிந்த வீரமாமுனிவர், தமிழாகவே இன்னும் வாழ்கிறார்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்��ெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t23704-topic", "date_download": "2018-04-23T15:10:18Z", "digest": "sha1:4ZL7SUGFWDFBYBAPIQRXWZEJMOIF6RNC", "length": 9545, "nlines": 163, "source_domain": "www.thagaval.net", "title": "நிலவுக்கு முக்காடு இடும்…", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.���ி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\nசிவந்த ரேகை (ஹைகூ கவிதை\nRe: நிலவுக்கு முக்காடு இடும்…\nRe: நிலவுக்கு முக்காடு இடும்…\nஇளசுகள் புத்தக சுமையோடு பள்ளி செல்வதை கருத்தோடு சொல்லியிருக்கும் விதம் அருமை.\nRe: நிலவுக்கு முக்காடு இடும்…\nதகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/42887", "date_download": "2018-04-23T15:17:00Z", "digest": "sha1:CRW34AZQKZ2MYEBZRAOLGPZYVPDWMTCQ", "length": 7054, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "மட்டக்களப்பில் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மட்டக்களப்பில் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பில் புகையிரதத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழப்பு\nமட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜெயந்திரபு பிரதசத்தில் செவ்வாய்க்கிழமை (2.8.2016) அதிகாலை கொழும்பிலிழுந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற புகையிரத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nகொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி புகையிரதம் சென்று கொண்டிருந்த போது மட்டக்களப்பு ஜெயந்திரபுர பிரதேசத்தில் வைத்து புகையிரத பாதையின் குறுக்கே பாய்ந்து புகையிரத்தில் அடிபட்டு இளைஞர் ஒருவர் வீழ்ந்துள்ளார்.\nபடுகாயங்களுக்குள்ளான இவர் ஸ்த்தளத்திலேயே உயிரிழந்ததாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவித்தனர். இவரது சடலம் புகையிரத்தில் ஏற்றப்பட்டு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டதாக மட்டக்களப்பு பொலிசார் தெரிவி;த்தனர்.\nஉயிரிழந்தவர் புன்னச்சோலை குமாரபுரத்தைச் சேர்ந்த யோகரட்ணம் துஸ்யந்தன் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு பொலிசார் மேற் கொண்டு வருவதாகவும் மட்டக்களப்பு பொலிசார் மேலும் தெரிவித்தனர்..\nPrevious articleபிரசாந்தனுக்கு பிணை கோரிய மனு தொடர்பான வழக்கு எதிர்வரும் 29.8..2016ம் திகதிக்கு ஒத்தி வைப்பு\nNext article(Article) ஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/tablet/huawei-mediapad-t3-10-lte-16-gb-price.html", "date_download": "2018-04-23T15:32:53Z", "digest": "sha1:VVVBOPG2HOG4YQSYWQ6SN2HGABW6VZB6", "length": 12344, "nlines": 160, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 22 ஏப்ரல் 2018\nவிலை வரம்பு : ரூ. 29,990 இருந்து ரூ. 33,000 வரை 6 கடைகளில்\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபிக்கு சிறந்த விலையான ரூ. 29,990 Smart Mobile யில் கிடைக்கும். இது Fono(ரூ. 33,000) விலையைவிட 10% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி இன் விலை ஒப்பீடு\nஐடீல்ஸ் லங்கா ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nFono ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி இன் சமீபத்திய விலை 22 ஏப்ரல் 2018 இல் பெறப்பட்டது\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 29,990 , இது Fono இல் (ரூ. 33,000) ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி செலவுக்கு 10% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் டப்ளேட் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி விலைகள் வழக்கமாக மாறுபடும். ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி விவரக்குறிப்பு\nபயன்படுத்திய ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி விலை\nஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபிபற்றிய கருத்துகள்\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 8ஜிபி\nரூ. 31,490 இற்கு 4 கடைகளில்\nசாம்சங் கேலக்ஸி Tab 4 7.0 LTE SM-T235 16ஜிபி\nசாம்சங் கேலக்ஸி Tab E 9.6 3G 16ஜிபி\nரூ. 31,990 இற்கு 2 கடைகளில்\nரூ. 30,400 இற்கு 6 கடைகளில்\n23 ஏப்ரல் 2018 அன்று இலங்கையில் ஹுவாவி MediaPad T3 10 LTE 16 ஜிபி விலை ரூ. 29,990 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nசாம்சங் கேலக்ஸி Tab A 7.0 (2016) 4G\nரூ. 24,500 இற்கு 3 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 16ஜிபி\nரூ. 19,500 மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி Tab 3 7.0 T211 3G 8ஜிபி\nரூ. 19,500 இற்கு 2 கடைகளில் மேலும் விபரங்கள் »\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளு���்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-23T15:23:09Z", "digest": "sha1:FGAESR55JW5WVMLOANIJGN2K4DN3PVI3", "length": 27074, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "சுற்றுச்சூழல் மாசுபாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சூழ்நிலை சீர்கேடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசுற்றுச்சூழல் மாசுபாடு (சூழல் மாசடைதல்) என்பது மனித செயல்கள் மூலம் உருவாகும் மாசுகளால், சூழலின் ஆதாரங்களாகிய காற்று, நீர், மண் வளங்களும், அங்கு வாழும் உயிரினங்களும் பாதிப்புக்குள்ளாகி, அதனால் சூழல் சமநிலை சீரற்றுப் போகும் நிலையைக் குறிக்கும். சூழலுக்கும் அங்கே வாழுகின்ற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கக்கூடியவையின் சேர்க்கையினால் சூழற் சமநிலை பாதிக்கப்படும்.\nசூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. தற்பொழுது உலகை அச்சுறுத்தும் பத்து அச்சுறுத்தல்களில் சூழ்நிலை சீர்கேடும் ஒன்று என ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது[1]. சூழல் மாசானது சில வேதியியல் பதார்த்தங்களாகவோ, அல்லது வெப்பம், ஒளி, ஒலி போன்ற சக்திகளாலானதாகவோ இருக்கலாம். பல்வேறு காரணங்களால் சூழல் மாசடைகின்றது.\n2 சூழல் மாசடைதலின் விளைவுகள்\n4.1.1 மாசுக் கட்டுப்பாடுக் கருவிகள்\n4.2 பசுமைக்குடில் வளிமங்களும் புவி சூடாதலும்\nபல்வேறு வகையான வேதியியற் பொருட்களும், தூசியும் வளிமண்டலத்துக்கு வெளியேற்றப்படுவதன் மூலம் வளி மாசடைகின்றது. தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் கார்பன் மோனாக்சைடு, கந்தக ஈராக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள், நைட்ரசன் ஆக்சைடுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.\nதொழிற்சாலைகள், வேளாண் நிலங்கள், வேளாண் பண்ணைகள், நகர்ப்புறக் கழிவுகள் முதலியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுப் பொருட்கள் ஆறுகளிலும், வடிகால்களிலும், வேறு நீர்நிலைகளிலும் கலந்துவிடுவதால் நீரின் தரமும், நீர்வாழ் ���யிரினங்களும் பாதிக்கப்படுகின்றன. இதனால் புவியின் நீர்வளங்கள் பாதிக்கப்படுகின்றன.\nமேலும் வளிமண்டலத்தில் கலக்கும் மாசுகள் மழைநீருடன் கலந்து நிலத்தை அடைகின்றன. இவை நீருடன் நிலத்துக்கு அடியில் சென்று நிலத்தடி நீரையும், ஆறுகள், குளங்கள் முதலியவற்றையும் மாசுபடுத்துகின்றன. எனினும் இவை முன் குறிப்பிட்டவற்றை விட குறைந்தளவிலேயே பாதிப்பைத் தருகின்றன.\nஇதற்கும், தொழிற்சாலைக் கழிவுகள் முக்கிய காரணிகளாக இருப்பினும், தற்கால வேளாண்மை முறைகளும் மண்மாசடைதலுக்குப் பெருமளவு பங்களிப்புச் செய்கின்றன எனலாம். வேதியியல் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் முதலியவற்றின் அதிகளவிலான பயன்பாட்டினால் மண் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஅணு மின்சார உற்பத்தி, அணு ஆயுத ஆராய்ச்சிகள், அணு ஆயுத உற்பத்தி போன்ற இருபதாம் நூற்றாண்டு நிகழ்வுகளால் கதிரியக்கக் கழிவுகள் உருவாகி சூழல் மாசடைகிறது.\nஒலிசார் மாசடைதல் என்பது சாலைகளில் ஏற்படும் வண்டி ஒலி, வண்டி ஒலிப்பான்களால் ஏற்படும் மிகுதியான ஒலி, வானூர்தியின் ஓசை முதலியவற்றால் ஏற்படுகிறது.\nஒளி அத்துமீறுகை, அதிகப்படியான ஒளியூட்டம்,வானியல்சார் குறுக்கீட்டு விளைவு போன்றவை இவ்வகை மாசில் அடங்கும்.\nஇவ்வகை மாசுக்கு, தலைக்கு மேலாகச் செல்லும் மின்கம்பிகள், சாலை ஓரங்களில் வைக்கப்படும் பெரிய விளம்பரப் பலகைகள், பாதிக்கப்பட்ட நிலவடிவங்கள், திறந்த வெளிக் குப்பைக் கிடங்குகள், திடக் கழிவுகள், விண்வெளி சிதைவுக் கூளங்கள் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.\nவெப்பம்சார் மாசடைதல் என்பது காடுகளை அழித்தல், வண்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்றவற்றால் ஏற்படுகின்றது.\nசூழல் மாசுபடுதலால் மனிதனில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகளை விளக்கும் வரைபடம்.[2][3][4]\nதரமற்ற காற்று, மனிதன் உள்ளிட்ட உயிரினங்களைக் கொல்லக் கூடியது. ஓசோன் மாசு, கீழ்க்காணும் நோய்களை மனிதனில் ஏற்படுத்துகிறது:\nநீர் மாசு, நாள்தோறும் 14,000 இறப்புகளுக்கு காரணமாக உள்ளது[சான்று தேவை]. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், குடிநீரில் கலப்பதினால் ஏற்படும் மாசுதான் இதற்குக் காரணம். 700 மில்லியன் இந்தியர்கள் தகுந்த கழிப்பறை வசதியின்றி வாழ்கிறார்கள். இந்தியாவில் நாள்தோறும் 1000 குழந்தைகள் வயிற்றுப்போக்கு உடல்நலக்குறைவால் இறக்கிறார்கள்.[5] ஏறத்தாழ 500 மில்லியன் சீன மக்கள், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதற்கு அணுக்கமின்றி உள்ளார்கள்.[6]\nகாற்று மாசுபடுதல் காரணமாக சீனாவில் ஒவ்வொரு வருடமும் 656,000 பேர், குறித்த காலத்துக்கு முன்பே இறக்கிறார்கள். இந்தியாவில் இந்த நிலை 527,700 பேர் என்பதாக உள்ளது.[7] ஐக்கிய அமெரிக்காவில் ஆண்டுக்கு 50,000 பேருக்கு மேல் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[8] காற்று மாசினால் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் வயதானோர் ஆவர். ஏற்கனவே இதயம் அல்லது நுரையீரல் பாதிக்கப்பட்டோர், கூடுதல் சிரமம் அடைகிறார்கள். சிறுவர்களும், குழந்தைகளும் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.\nஎண்ணெய்க்கசிவுகள், மனிதனின் தோலில் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கேட்கும் திறன் இழப்பு, உயர் இரத்த அழுத்தம், மன அழுத்தம் மற்றும் உறக்க இழப்பு போன்றவை இரைச்சல் மாசு உருவாக்கும் நோய்கள் ஆகும்.\nநரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள், குழந்தைகளில் வளர்ச்சிக் குறைபாடுகள் போன்றவைகளுக்கு பாதரசம் காரணமாகிறது.\nகாரீயம் மற்றும் இன்னபிற கடின உலோகங்கள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு காரணமாகின்றன.\nவேதிப் பொருட்களும் கதிரியக்கப் பொருட்களும் புற்றுநோய், பிறப்புக் கோளாறுகளுக்கு காரணமாகின்றன.\nசூழல் மாசடைதல், சுற்றுப்புறத்தில் பரவலாக காணப்படுகிறது. இதனால் கீழ்காணும் விளைவுகள் ஏற்படுகின்றன:\nபைங்குடில் வளிகளின் மாசு வெளிப்பாடு பல வழிகளில் சூழல் மண்டலங்களைப் பாதிக்கும் புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கிறது.\nமண் செழிப்பற்றதாகவும் தாவரங்கள் வளர ஏற்பற்றதாகவும் மாறும். இது உணவு வலையில் உள்ள மற்ற உயிரினங்களைப் பாதிக்கும்.\nயர்ரா ஆற்றில் மிதக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் ஒரு தானியங்கி குப்பைப் பொறி (East-central, Victoria, Australia)\nஒரு தூசு சேகரிப்பான் (Pristina, Kosovo)\nஒரு நடமாடும் ‘மாசு சோதிக்கும் வண்டி’ (இந்தியா)\nசுற்றுச்சூழல் மேலாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கியச் சொல், மாசுக் கட்டுப்பாடு ஆகும். மாசு நிறைந்த உமிழ்வுகளும், கழிவுகளும் காற்று, நீர் அல்லது நிலம் போன்றவற்றில் கலப்பதனை கட்டுப்படுத்துதலே மாசுக் கட்டுப்பாடு என வரையறுக்கப்படுகிறது. மாசடைதலை தடுத்தலும், விரயங்களைக் குறைத்தாலும் மாசுக் கட்டுப்பாட்டின் முக்கிய அம்சங்களாகும்.\nமக்கிய உரங்களை உருவாக்கிப் பயன்படுத்தல் (compost)\nதூசு சேகரிப்பு கட்டகம் (Dust collection systems)\nசுழற் பாய்மப்பிரிப்பி (cyclone separator)\nநிலைமின் வீழ்படிவாக்கி (electrostatic precipitator)\nகுறுவழி வெளிப்போக்கி (Ejector venturi scrubber)\nதெளிப்புக் கோபுரம் (Spray tower)\nஈரச் சுத்தப்படுத்தி (Wet scrubber)\nகழிவுநீர்த் தரமேற்றம் (Sewage treatment)\nவண்டலாக்குதல் - முதல்நிலை தரமேற்றம் (Sedimentation)\nகழிவு உயிர்ம-பதனக்கலம் - இரண்டாம் நிலை தரமேற்றம் (Activated sludge biotreaters)\nகாற்று கலந்த கடற்கரைக் காயல் (Aerated lagoons)\nஆக்கப்பட்ட சதுப்புநிலங்கள் (Constructed wetlands)\nதொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம் (Industrial wastewater treatment)\nகரைந்த காற்றுமிதப்பு முறை (Dissolved air flotation - DAF)\nபசுமைக்குடில் வளிமங்களும் புவி சூடாதலும்[தொகு]\nமுதன்மை கட்டுரை: புவி சூடாதல்\nCO2 உமிழ்வு: இன்றும் எதிர்பார்க்கப்படுவதும் - நாடுகள் வாரியாக.\nகார்பன் டை ஆக்சைடு, தாவரங்களில் நிகழும் ஒளிச்சேர்க்கைக்கு முக்கியமானது என்றபோதிலும் இந்த வளியின் அளவு கூடும்போது புவியின் தட்பவெப்ப நிலையில் பாதிப்புகள் நிகழ்கின்றன. வளிமண்டல கார்பன் டை ஆக்சைடின் கூடிவரும் அளவினால், பெருங்கடல்களின் நீர் அமிலத்தன்மை கூடுகிறது. இதன் காரணமாக கடற்சார் சூழ்மண்டலமும் பாதிக்கப்படுவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2018, 12:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81", "date_download": "2018-04-23T15:23:27Z", "digest": "sha1:BBVWAZC4REZCI7AB3OQ2RFEGJW2XHS76", "length": 5496, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்நிலை ஒளிபரப்பு குழு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதொடர்நிலை ஒளிபரப்பு கழகம் ( Cascade Broadcasting Company ) என்பது வாசிங்டன்னில் உள்ள யகிமா என்னும் இடத்தில் இருக்கும் ஒரு ஒளிபரப்பு நிறுவனம் ஆகும் . இதில் நான்கு நிலையங்கள் உள்ளன . அவை ,\nKIMA-TV நிலையம் 29, Digital 33, யகிமா, வாசிங்டன்\nKEPR-TV நிலையம் 19, Digital 18, டிரை-சிட்டிசு , வாசிங்டன்\nKLEW-TV நிலையம் 3, Digital 32, லேவிச்டன், இடாகோ\nதொடர்நிலை ஒளிபரப்பு எல்லா வலைகளிலு��் இருந்து ஜேம்ஸ் என்பவரின் கீழ் தனித்த நிரலாக்க முறையில் இயங்கினாலும் , இப்பொழுது மற்ற மூன்று தொடர்நிலை கழகமும் CBS அதிகளிகளால் இயக்க படுகிறது .\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 23:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00198.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2013/12/why-we-shout-in-anger.html", "date_download": "2018-04-23T15:20:17Z", "digest": "sha1:PEBXPOOIPSZYWDRKEJ3DJJX7NAWUAYKM", "length": 9590, "nlines": 195, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: Why we shout in Anger", "raw_content": "\nஞாயிறு, 29 டிசம்பர், 2013\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 7:26\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாஞ்சி மகா பெரியவா - பகுதி 1\nஇயற்க்கை விஞ்சானி - நம்மாழ்வார்\nகழுத்து கருமை நிறம் மறைய எளிய வழிகள்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் படங்கள்\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹர் படங்கள்\nஜபம் செய்யும் முறைகள் :\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் ப...\nசிறப்பு கோயில்கள் - பகுதி 2\nசிறப்பு கோயில்கள் - பகுதி 1\nமங்களாசாஸனம் பெற்ற 108 திவ்ய தேசம்\nபகவத் கீதை - பகுதி 1\nபகவத் கீதை - பகுதி 2\nகட உபநிஷத் - மரணத்திற்கு பின்னால்.\nதமிழர்கள் தலை வாழை இலை விருந்து பறிமாறும் முறை\nஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்த்ர...\nஒரு மந்திரத்தைக் கொண்டு சித்தி பெறுவது எப்படி\nஅவதார் சம்பவம் வேறெங்கும் இல்லை இந்தியாவில் தான்\nநமஸ்காரம் ஒரு விரிவான பதிவு :-\nஆன்லைனில் வில்லங்க சான்று பெறுவது எப்படி\nATM Online Complaint: மிக மிக முக்கியமான செய்தி\n\"உங்களில் எத்தனை பேருக்கு \"சாம்பார்\" பண்ணத் தெரியு...\nபலன்தரும் பரிகாரத் தலம்: பூர்வ ஜென்ம தோஷம் நீங்கும...\nஹிட்லரையே அடிபணிய வைத்த ஒரு தமிழன்\nதஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு\nஇலங்கையை ஆண்டகடைசி தமிழ் மன்னன்\nஅவசர கால முதலுதவி முறைகள்...\nபோபால் ஸ்டேஷன் மாஸ்டர் துருவே\nகால் ஆணிக்கு உரிய சிகிச்சை\nதாலிகட்டும் மந்திரத்தின் பொருள் ;\n - அருள் மழை -\nஇந்தியா என்னும் நாடு வெளிநாட்டினருக்கு\nDigital Postmortem - டிஜிட்டல் போஸ்ட்மார்ட்டம்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamilpesummaname.blogspot.com/2015/08/", "date_download": "2018-04-23T14:57:48Z", "digest": "sha1:ZQRCDI3X6CILSMGJBY2DCDZYO3R2GEA5", "length": 7001, "nlines": 36, "source_domain": "tamilpesummaname.blogspot.com", "title": "indru...24x60x60: August 2015", "raw_content": "\n\"கனவு காண்பது நம் உரிமை..அதைப் மிக மிக மிகப் பெரிதாகக் காண்பது நாம் மனித இனத்திற்கே செய்யும் கடமை...\"\nநிறுத்தம் 4 - கலாம் தாத்தா.....உங்களைப் பார்க்கணுமே.... - (1)\n கண்டிப்பாக இருக்கமுடியாது.....இயற்கை அப்படியொரு விருப்பத்தை உங்களிடம் கேட்டிருந்தால் , நீங்கள் கண்டிப்பாக ஒய்வுபெற மறுத்திருப்பீர்கள் என்று எனக்கு நன்றாகத் தெரியும்..... நீங்கள் திடீரென்று என்னை விட்டுச்சென்றதற்கு காரணம் தேடி அலைந்த என் ய்மனதிற்கு , பழைய நினைவலைகள் விடையைக் கொடுத்தது....\n\"புரட்சி என்பது உன்னைப்போன்ற மாணவர்கள் கையில்தான் இருக்கிறது...மாணவன் கனவு கண்டால் எந்த சக்தியாலும் அதைத் தடுக்க முடியாது...\"\nஎன்று நீங்கள் சொன்னதை நிரூபிக்க உங்கள் அன்புக்கட்டளையாகத்தான் என்னைத் தவிக்கவிட்டு நீங்கள் சென்றதின் நோக்கமாக நினைக்கின்றேன்...உலகம் பாராட்டிய அறிவுச்செம்மலை, நம் தாய்த்திரு நாடே காதலித்த இரும்புமனிதரை , என்னைப் பெற்றெடுத்த என் தமிழ்மண்ணின் மைந்தன் என்று நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும் என் நரம்புகளில் \" சங்கே முழங்கு \" என்ற தமிழ்ச்சத்தம் கர்ஜிக்கிறது.....வறுமையின் நிறத்தை மாற்றவும் , கல்வியின் கரத்தை இறுக்கமாகப் பிடிக்கவும் , நீங்கள் செய்தித்தாள் விற்று\n\"நேற்றய இந்தியா\" அனைவரின் வீட்டிலின் வாசலிலும் சேர்க்க முயன்றதை நினைத்து நெஞ்சம் நிமிர்கிறேன்...வறுமையிலும் எவ்வளவு செழுமை...... ராமநாதபுரம் ஸ்வர்ட்ச் பள்ளி , திருச்சி செயின்ட் ஜோசஃப் கல்லூரி , எம்.ஐ.டி ( மெட்ராஸ் தொழில் நுட்ப நிலையம் ) என்று உங்களின் அறிவைத் தாலாட்டி , சீராட்டி , எழுச்சிக்கல்வி கொடுத்து உங்களை ஒரு \"அறிவுச் சிற்பமாக\" செதுக்கிய கல்விக்கூடங்களை \"அறிவுச்சிற்பக்கூடமாகத்தான்\" என் மனது ஏற்கிறது....அதோடு மட்டுமல்லாமல் , என் வாழ்க்கையில் வாழ வேண்டிய முக்கியமான இடங்களில் இந்த மூன்று இடங்களும் கண்டிப்பாக உண்டு..பார்க்க வேண்டிய இடங்கள் அல்ல , வாழ வேண்டிய இடங்கள்....ஆம்...நீங்கள் உட்கார்ந்த வகுப்பறை , நீங்கள் தங்கிய அறை, நீங்கள் உணவருந்திய இடங்கள் , உங்களிடம் பேசிப்பழகிய பாக்கியவான்கள் , உங்கள் காலடி பெற்று \"அறிவெழுச்சி\" பெற்ற ஓர் இடம் விடாமல் , உங்களிடம் சம்பந்தப்பட்ட அனைத்திலும் என் உடம்பும் , உள்ளமும் , மனமும் , அறிவும் ஒன்றாகக்கலந்து அந்தக் கல்விக்காற்றைப் பெற வேண்டும் என்பதே என் உடம்பை இயக்கும் ஒவ்வொரு அணுக்களும் எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணம் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்....உங்களுக்கு நான் எழுதும் இந்தக் கடிதத்தில் நீங்கள் என்னைப் பிரிந்த மன வலியோடு சேர்த்து , நீங்கள் புகட்டிய மன வலிமையோடு உங்கள் வாழ்க்கைப் பயணத்தை உங்களோடு பயணிக்க விரும்புகிறேன்....உங்களுக்கும் பயணம் என்றால் மிகவும் பிடிக்குமல்லவா..\nநிறுத்தம் 4 - கலாம் தாத்தா.....உங்களைப் பார்க்கணும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2017/jul/17/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2739054.html", "date_download": "2018-04-23T15:06:37Z", "digest": "sha1:X5VAJXZOVRWKJOY2TT6ZL44BJH7S24CA", "length": 8328, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக் கோரி மனு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nநகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக் கோரி மனு\nஅரக்கோணம் நகராட்சி உருது பள்ளியை இடம் மாற்றக்கோரி மசூதி தெரு வாழ் முஸ்லிம்கள் நகராட்சி ஆணையரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.\nஅரக்கோணம் நகராட்சி உருது பள்ளி கடந்த 1956 முதல் 2000-ஆம் ஆண்டு வரை மசூதி தெருவில் இயங்கி வந்தது.\nஇந்நிலையில் இப்பள்ளிக் கட்டடம் இடியும் நிலையில் இருந்ததால் பஜார் பகுதி நகராட்சி போலாட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டதையடுத்து கிருபில்ஸ்பேட்டை நகராட்சி தொடக்கப் பள்ளி வளாகத்துக்கு மாற்றப்பட்டது. அங்கு ஒரே அறையில் இப்பள்ளி தற்போது செயல்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இருந்து இப்பள்ளி சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவுள்ள பகுதியில், அதுவும் போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியில் மாற்றப்பட்டதாகக் கூறி, நகராட்சி உருது பள்ளிக்கு மாணவர்களை அனுப்புவதை பெற்றோர்கள் தவிர்த்தனர்.\nஇதனால் ஆண்டுக்கு சுமார் 200 பேர் வரை படித்து வந்த இப்பள்ளியில் தற்போது 10 மாணவர்கள் மட்டுமே படித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nஇதனால் இப்பள்ளியை மீண்டும் மசூதி தெருவில் தற்போது அங்கன்வாடி மையம் செயல்படும் வளாகத்துக்கு மாற்ற வேண்டும் எனவும், அவ்வாறு மாற்றப்பட்டால் மேலும் அப்பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க தாங்கள் தயாராக உள்ளதாகவும் அரக்கோணத்தில் உள்ள முஸ்லிம்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.\nஇந்நிலையில் திங்கள்கிழமை அரக்கோணம் நகராட்சி ஆணையர் கமலகுமாரியை நேரில் சந்தித்த சையத் கைசர் அகமது பீர், சையத் வாரிஸ் பீர் உள்ளிட்ட முஸ்லிம் பிரதிநிதிகள் ஆணையரிடம் நகராட்சி உருது பள்ளியை அங்கன்வாடி மைய வளாகத்துக்கு இடம் மாற்றித்தரக்கோரி மனு அளித்தனர்.\nஇது தொடர்பாக அவர்களிடம் பேசிய நகராட்சி ஆணையர் கமலகுமாரி, கல்வித் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டபின், பள்ளி மாற்றப்படும் எனத் தெரிவித்தார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38851-rashtriya-karni-sena-chief-sukhdev-singh-gogamedi-threatens-if-padmavat-releases-sena-will-burn-cinema-halls-with-petrol.html", "date_download": "2018-04-23T15:34:03Z", "digest": "sha1:TTFQPGP7DPEVDK57CYUHIOYTC62SXFR2", "length": 10409, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "‘பத்மாவத்’வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம் | Rashtriya Karni Sena chief Sukhdev Singh Gogamedi threatens if Padmavat releases Sena will burn cinema halls with petrol", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\n‘பத்மாவத்’வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்\nபத்மாவத் திரைப்படம் வெளியாகும் சினிமா ��ிரையரங்குகளை கொளுத்துவோம் என்று கர்னி சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.\nபத்மாவதி திரைப்படத்திற்கு மத்திய தணிக்கைக் குழு கடந்த மாதம் யு/ஏ சான்றிதழ் அளித்தது. தணிக்கைக் குழு அளித்த பரிந்துரையின் படி பத்மாவத் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதோடு சில காட்சிகள் திருத்தப்பட்டன. இதனையடுத்து பத்மாவத் திரைப்படம் வருகின்ற ஜனவரி 25-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nபத்மாவத் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்திற்கு எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. ராஷ்ட்ரிய கர்னி சேனா அமைப்பின் தலைவர் சுக்தேன் சிங் கோகமெதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பத்மாவத் திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்துவோம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.\nஇதனிடையே, பாத்மாவத் திரைப்படம் ராஜஸ்தான் மாநிலத்தில் ரிலீஸ் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று அம்மாநில பாஜக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் உள்துறை அமைச்சர் குலப்சந்த் கட்டாரியா கூறுகையில், “சர்ச்சைக்குரிய காட்சிகளை தணிக்கை வாரியம் நீக்கி இருந்தால் பிரச்சனை இல்லை. ஒருவேளை நீக்கவில்லை என்றால், நாங்கள் அதனை பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஆட்சேபிக்கக் கூடிய கதையுடன் பத்மாவத் படம் வெளியாவதை ஏற்றுக் கொள்ள முடியாது”என்றார்.\nஎன் முதல் காதல் தோல்வியில் முடிந்தது: ரஜினிகாந்த் ரொமான்ஸ்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆர்ச்சர் பந்துவீச்சு, கவுதம் விளாசலில் முங்கியது மும்பை\nசிங்கப் பாய்ச்சல்; மலைடா அண்ணாமலை - ஹர்பஜன், இம்ரான் ரகளை ட்வீட்\nடாஸ் வென்றது ராஜஸ்தான்; சென்னை அணியில் அதிரடி மாற்றம்\nராஜஸ்தானை இன்று சந்திக்கிறது சிஎஸ்கே\n- ரஹானே: வென்றது எப்படி\nராஜஸ்தான் சிவில் சர்வீஸ் பாடத் திட்டத்தில் பகவத் கீதை சேர்ப்பு\nகோலியின் அதிரடி வீண் - பெங்களூர் அணிக்கு 2வது தோல்வி\nபெங்களூர் வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு சாம்சன்\nகூலிப்படையை ஏவி பெற்ற மகனை கொன்றார் அம்மா\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஎன் முதல் காதல் தோல்வியில் முடிந்தது: ரஜினிகாந்த் ரொமான்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38427-dmk-protest-against-governor-inspection-at-tanjore.html", "date_download": "2018-04-23T15:26:39Z", "digest": "sha1:Z6GBG42FZYFO6POTPPLKGRGHQOVOBE64", "length": 10742, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தஞ்சையில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் | DMK Protest against governor inspection at Tanjore", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nதஞ்சையில் ஆளுநரின் ஆய்வுக்கு எதிர்ப்பு: திமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nதஞ்சையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். கோவை, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி, கடலூர் என பல மாவட்டங்களில் இதுவரை அவர் ஆய்வு செய்துள்ளார். ஆனால் ஆளுநரின் ஆய்வுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின��றன. ஆளுநர் அதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்.\nஇந்நிலையில் இன்று தஞ்சையில் ஆய்வு செய்ய வந்த ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடியோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில், புதிய பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த திமுகவினர், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்து செல்லும்போது கருப்புக்கொடி காட்டி முழக்கமிட்டனர். மேலும், சிலர் கருப்புக்கொடியை வாகனத்தின் மீது வீசவும் முற்பட்டனர். அதைத்தொடர்ந்து, புதிய பேருந்து நிலையம் சென்ற ஆளுநர் பன்வாரிலால், அங்கு தூய்மை இந்திய திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்து, பேருந்து நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.\nமுன்னதாக, தஞ்சை பெரிய கோயிலில் தரிசனம் செய்த ஆளுநர் தொடர்ந்து, அருளானந்தா நகரில் மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரிக்கும் மையத்தை ஆய்வு செய்தார். மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆளுநர் புரோஹித் பங்கேற்கிறார்.\nஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் கிருஷ்ணப்ரியா ஆஜர்\nகணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற அம்மா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் குண்டுவெடிப்பு கைதி கைது\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக திரண்ட 10 கிராம மக்கள்\nதொடங்கியது திமுக மனிதச் சங்கிலிப் போராட்டம்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nவேண்டும் விகிதாச்சார தேர்தல் முறை: கண்டு கொள்ளுமா அரசு\nகாவிரி விவகாரம்: திமுக கூட்டணி இன்று மனிதச் சங்கிலி\nவைகோ மீது பாஜக-வினர் கல்வீச்சு: போலீஸ் தடியடி\nகர்நாடக பேரவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசப���க்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதா மரணம்: விசாரணை ஆணையம் முன் கிருஷ்ணப்ரியா ஆஜர்\nகணவனின் சிகிச்சைக்காக பெற்ற குழந்தையை விற்ற அம்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00199.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2012/07/blog-post_1008.html", "date_download": "2018-04-23T15:31:04Z", "digest": "sha1:SQMYBP62RSSZWCXFCU42GZLGLLTUUS3M", "length": 9315, "nlines": 173, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "எல்லாரும் நம் நண்பரே! ~ Arrow Sankar", "raw_content": "\nஇஸ்லாமிய பெருமக்கள் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, \"அஸ்ஸலாமு அலைக்கும்' என வணக்கம் சொல்வார்கள்.\nஇதன் பொருள், \"அல்லாஹ்வின் அருள் உங்கள் மீது உண்டாகட்டும்' என்பதாகும்.\nஉலகம் பகை என்ற கட்டடத்தைப் பலமாகக் கட்டிக் கொண்டிருக்கிறது.\nஒருவரது முன்னேற்றம், மற்றொருவருக்கு சகிக்கவில்லை. இதன் காரணமாக, போட்டி, பொறாமை அதிகரித்து விட்டது. இதை தவிர்க்க வேண்டும் என்கிறது இஸ்லாம். \"அஸ்ஸலாமு அலைக்கும்' சொல்வது தான் இதற்கு ஒரே தீர்வு. ஆம் பகை உணர்வுடன் நடந்து கொள்ளும் ஒருவரை பார்க்கும் போதெல்லாம் ஒருவர், தொடர்ந்து \"அஸ்ஸலாமு அலைக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவரது மனம் மாறி விடும். அவர் பகையை மனதில் நினைக்காமல், அல்லாஹ்வின் அருளை நமக்காக வேண்டுகிறாரே என்ற எண்ணத்தில், நண்பராகி விடுவார். பகைவரையும் நண்பராக்கும் வார்த்தையே \"அஸ்ஸலாமு அலைக்கும்'.நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இதுபற்றி கூறும் போது, \"ஸலாத்தின் மூலம் இம்மை மறுமை நன்மைகளைக் காணலாம். மக்களிடையே அன்பு பரவும். எதிரிகள் தங்கள் பகையை மறந்து இணைவார்கள்,'' என்கிறார்கள்.\nஒருவர் நபிகளாரிடம், \"இஸ்லாத்தில் சிறந்தது எது ' என கேட்டார்.அதற்கு நாயகம், \"பசித்தவருக்கு உணவளிப்பதும், தெரிந்தவராயினும், தெரியாதவராயினும் ஸலாம் சொல்வதும் ஆகும்,\" என்றார்கள்.\nநபி ஆதம் (அலை) அவர்களுக்கும், அவர்களது உம்மத்தினர்களுக்கும் அல்லாஹ் இதை கடமையாக்கி இருக்கிறான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு, ஸலாம் சொல்லும் முறையையும் கற்றுக் கொடுத்துள்ளான். இதிலிருந்து ஸலாத்தின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.\nஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..\nஅன்பு நன்ற��� கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..\nஇதில் மிருகம் என்பது கள்ள மனம்\nஉயர் தெய்வம் என்பது பிள்ளை மனம் - கண்ணதாசன்\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nஇந்தித் திரைப்படத்துறையின் முதல் சூப்பர் ஸ்டார்\nவான்மீகி ஷேத்ரம் எனும் திருவான்மியூர்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/04/180401.html", "date_download": "2018-04-23T15:21:41Z", "digest": "sha1:BT3TL5V3WGH7B4KGOB22KHUMWZFRWCDS", "length": 41675, "nlines": 448, "source_domain": "engalblog.blogspot.com", "title": "ஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. படம் சொல்லுதே இடம்! | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. படம் சொல்லுதே இடம்\nஅதோ போவது எங்கள் கார் அல்ல...\nஎதிரில் வருகிறதே தவிர, எதிரியின் வாகனம் அல்ல\nவரிசையில்தான்.. போதுமான இடைவெளி விட்டு...\nமுதலில் இங்கு இருந்த குளிர்க் கண்ணாடி இப்போது மிஸ்ஸிங்... காரணம் உண்டாம்... அது ஒரு சேதி சொல்லும் பரிபாஷையாம்.......\nஇடம் சொல்லும் படம்.. அல்லது.. படம் சொல்லுதே இடம்\n...... மறுபடியும் இடம் சொல்லும் படம்\nசீருடைப் பணியாளர் : \"வெளியூர்க்காரங்க.. கேமிராவை ஆஃப் பண்ணவே மாட்டாங்க போல...\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா.....\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.\nபடங்கள் அனைத்தும் அழகு... அருமை..\nஇனிய காலை வணக்கம். அனைவருக்கும். படம் சொல்லும் கதைகள் எப்போ வரும் ஸ்ரீராம்.\nவாங்க வல்லிம்மா... காலை வணக்கம். உங்களுக்கு மாலை வணக்கம் படம் சொல்லும் கதைகள் அனுப்புவோருக்கு அவரவர் மெயிலிலேயே எப்போது வரும் என்று சொல்லி விடுவேன்மா.. எப்படியும் உடனே முடியாது..\nபடங்கள் அனைத்தும் சிறப்பு. ஒவ்வொரு படத்திற்கும் விமர்சனம் மிகச்சிறப்பு.\n/எதிரில் வருகிறதே தவிர, எதிரியின் வாகனம் அல்ல\nஇந்த வாசகத்தை மிகவும் ரசித்தேன்.\nஒழுங்காக நிர்வகிக்கப்படும் இந்தியாவின் அபூர்வமான மாநிலங்களில் சிக்கிம் ஒன்று. சாலைப் போக்குவரத்து ஒழுங்கைப்பார்த்ததும் ஏதோ வளர்ச்சியடையந்த வெளிநாடொன்றின் நகரம்போல் தெரிகிறது கேங்க்டாக் போகலாம்போல் ஆசையைத் தூண்டுகின்றன சில படங்கள்.\nஒழுங்கான சாலை போக்குவரத்து பாராட்டிற்குரியது\nஎதிரில் வரும் வாகனம்... ஆனால் எதிரி வாகனம் அல்ல.\n:)...... எங்களுக்கூஊஊஊஊ ஹொலிடே விட்டாச்சூஊஊஊஊ ஈஸ்டர் பிரேக்க்க்க்க்க் மூன்று கிழமைக்கூஊஊஊ..... ஓ லலலாஆஆஆ ஊஊஊஉ லலலாஆஆ:)...\nபடங்களையும் அவை தொடர்பான வாக்கியங்களையும் ரசித்தேன்.\nசிக்கிம் போய் வந்த உணர்வை அளித்த து பாராட்டுகள்\nசிக்கிம் படங்கள் தொடர்வது அருமை.\nநேற்று உறவினர் வருகையால் வலைப் பக்கம் வர முடியவில்லை.\nபடத்துக்கு கீழ் கொடுத்த வரிகள் சிரிக்கவைத்தது.\nபல வருடங்களாக சிக்கிம் போகும் ஆசை உண்டு. இனிமேல் நிறைவேறுமா\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையி��மிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல்...\n1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25 - *வீரபத்திரன் * ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். *தொடர்புள்ள பதிவுகள்:* தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் மெல்ல மெல்ல ஓய்வு அதிகம்...\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2 - சுமார் ஒரு கிலோ அரிசி, பருப்புப்பொடி, எம்டிஆர் தயாரிப்பான ரெடி டு ஈட் ... வெண்பொங்கல், பாவ்பாஜி மசாலா, வெஜ் பிரியாணி , தட்கா தால், கூடவே புளியோதரை மிக்ஸ், ...\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை - சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறா...\nதியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம் - *இரு மாநில பயணம் – பகுதி – 29* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம். - Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு மிக மிக நன்றி. ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nமங்கலத் திருநாள் 2 - தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டம் - மதுரையம்பதியின் சித்திரைத் திருவிழா... தொடரும் திருவிழாவின் திரைக்காட்சிகள் - இன்றைய பதிவில்... 20/4 வெள்ளிக்கிழமை மூன்ற...\nஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு... - நாம் வேலை செய்யும் இடமோ, வா���கைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்...\nசில தேடல்கள் - *சில தேடல்கள்* வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது. என்னுடைய சமீபத...\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு - நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு ------------------------------------------------------------------ வாழ்வில் ச...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12. - *பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.* *ச*ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் ப...\n - சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 - 27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகியோருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்கு...\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில் :) - கண்ணிலே ஒரு கட்டி ஒரு மாசம் முன்னே சின்னதாய்க் கிளம்பியது. ஒரு சின்னக் கடுகு அளவு இருந்தது மெல்ல மெல்லக் கிளம்பி ஓர் உளுத்தம்பருப்பு அளவு ஆயிடுத்து. பையர்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 17 பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம்...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nபுறநானூற்றில் அறிவின் வாயில்கள் - மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகம��க அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\nபுத்தக வாசிப்பும் அனுபவங்களும் - என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே - கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டா��் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n- *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=1779&name=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:14:35Z", "digest": "sha1:N22DHIAJCY23VEAMVAAZWTDF2NS7AWB3", "length": 6672, "nlines": 136, "source_domain": "marinabooks.com", "title": "பக்திக் தமிழ்", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத���தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள்யோகாசனம்சமையல்பெண்ணியம்அகராதிநேர்காணல்கள்சிறுவர் நூல்கள்அறிவியல்தத்துவம்மாத இதழ்கள்குறுந்தகடுகள்சட்டம்மொழிபெயர்ப்பு பொது நூல்கள்பகுத்தறிவு மேலும்...\nசெம்புலம்தமிழ்க்கவி பதிப்பகம்நிலா காமிக்ஸ்பவித்ரா பதிப்பகம்நம்மொழி பதிப்பகம்சென்னை பல்கலைக்கழகம்Spider Booksரேணுகாம்பாள் பப்ளிஷர்ஸ்ராஜ்மோகன் பதிப்பகம்மதுரை பிரஸ்ஏ.கே.எஸ்.புக்ஸ் வேர்ல்ட்அலைகள் வெளியீட்டகம்புத்தகச் சாலைவயல்வெளிப் பதிப்பகம்தமிழ்மணி புத்தகப் பண்ணை மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nஃபத்வா முதல் பத்மா வரை\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nமைசூர் மாநில முக்கிய கோயில்களுக்கு ஒரு சுற்றுலா வழிகாட்டி\nகாசி முதல் இராமேஸ்வரம் வரை அனைத்திந்திய புனிதப் பயண வழிகாட்டி\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/history/item/826-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:28:17Z", "digest": "sha1:4ROWSMEFLAPV3NI6NEXAPNXJ4WL6SJAD", "length": 13690, "nlines": 155, "source_domain": "samooganeethi.org", "title": "பைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்\nமத்திய காலப் பிரிவில் உலகின் பெரும் பாகங்கள் முஸ்லிம்களின் ஆட்சிக்கு கீழ் இருந்ததற்கு இஸ்லாமும், கலீபாக்களும், முஸ்லிம் நாடுகளும் கல்விக்கும் ஆய்வியலுக்கும் கொடுத்த கெளரவமே காரணம் என நாம் கூறலாம். எப்போது கல்வியின் முக்கியத்துவத்தை இஸ்லாமிய உலகம் படிப்படியாக கைவிடத் தொடங்கியதோ அன்றிலிருந்தே முஸ்லிம் உலகின் அனைத்து துறைகளிலுமான பின்னேற்றம் ஆரம்பமாகிவிட்டதென பிரபல ஆய்வாளர் முனைவர் உமர் சப்ரா குறிப்பிடுகிறார்.\nகலீபா அல் மன்சூர் அவர்கள் கி.பி 762ம் ஆண்டில் பக்தாத் நகரத்தை நிர்மாணித்தார். அபுல் அப்பாஸ் அப்துஸ் ஸபா, மன்சூர், மஹ்தி ஹாதி ஹாரூன் அல் ரஷீத் அமீன் மஃமூன் போன்ற ஆட்சியாளர்கள் மிகவும் திறமை வாய்ந்தவர்களாக இருந்தார்கள். பக்தாத் நகரம் என்பது அன்றைய காலத்தில் அறிஞர்கள் ஒன்று கூடும் தளமாக இருந்தது. அறிவையும் ஆய்வையும் மூல நோக்காகக் கொண்டு பல ஆய்வியல் அமைப்புக் கள் கலீபாக்களின் காலத்திலேயே தோற்றுவிக்கப்பட்டன. குறிப்பாக “பைதுல் ஹிக்மா” போன்ற அறிவியல் சார்ந்த கல்வி நிலையம் அவற்றில் மிக முக்கியமானது. இக்கல்வி நிறுவனங்கள், விவசாயம், ரசாயனவியல், உயிரியல், புவியியல், தர்க்கவியல், கணக்கியல், மருத்துவம், தத்துவவியல், மிருகவியல் போன்ற “உலூமுல் அக்லிய்யா” என்ற அனைத்து விஞ்ஞானத்துறை பாடங்களில் இலவசக் கல்வியை தொடர்ந்து வழங்கி வந்தன.\nநூல் நிலையங்கள், வைத்தியசாலைகள் போன்றவற்றுடன், எண்ணற்ற நூலாக்கப் பணிகள், மொழிபெயர்ப்புப் பணிகள் என எண்ணற்ற அறிவுப் பொக்கிஷங்களைக் கொண்டிருந்த பக்தாதின் மிகப் பெரும் அறிவுக் களஞ்சியம் “பைதுல் ஹிக்மா.”\nமுஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த உலகில் வாழ்ந்த மனிதர்களுக்கும் அறிவை, சிந்தனையை வழங்கி கல்வியை பரவலாக்கிய உலகின் அறிவுக் களஞ்சியம் “பைத்துல் ஹிக்மா” 10.2.1258 ஆம் ஆண்டு பிப்ரவரி பத்தாம் நாள் மங்கோலியர்களால் எரித்து முற்று முழுதாக அழிக்கப்பட்டது.\nபக்தாத் கலாசார, நாகரிகத் துறைகளில் மிகச் சிறந்து விளங்கிய ஒரு நகரமாயிருந்தது. பைத்துல் ஹிக்மா கல்வி நிறுவனத்தில் பல அறிஞர்கள், கல்வி கற்பதற்காகவும் கற்றுக் கொடுப்பதற்காகவும் அங்கு கூடியிருந்தனர். இப்படையெடுப்பின் போது பலியாக்கப்பட்ட முஸ்லிம்களுள் இத்தகைய அறிஞர்கள், கல்விம��ன்கள் பலரும் உள்ளடங்கியிருந்தனர். பைத்துல் ஹிக்மாவும் அதன் அறிஞர்களும், மாணவர்களும், ஆய்வுகளும் அழிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம் சமூகம் இஸ்லாமிய வரலாற்றில் மிகப் பெரும் சரிவை சந்தித்தது.\nஎதிர்காலத்தில் தமது கலாசாரத்தை, வாழ்வியல் மேன்மையை நிரூபிக்க முடியாத ஒரு அறிவு வறுமை நிலையை முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.\nஅன்று தொடங்கியது முஸ்லிம்களின் அறிவு வீழ்ச்சி இன்று வரை தொடர்கிறது…\nஅதற்கு முற்றுப்புள்ளி வைத்து அறிவு எழுச்சியை நோக்கி எப்போது முஸ்லிம் சமூகம் நகரும்\nமீண்டும் ஒரு முஸ்லிம்களின் அறிவுக் களஞ்சியம் “பைத்துல் ஹிக்மா” எப்போது உருவாகும்\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nவிகிதாச்சார தேர்தல் முறையே தீர்வு..\nதேர்தலே ஊழல் மற்றும் கறுப்புப் பணத்தின் ஊற்றுக்கண். நாளுக்கு…\nஅ. மார்க்ஸ்சட்டக் கல்லூரி ஒன்றை உருவாக்கும் நோக்குடனும், சட்டக்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nபைத்துல் ஹிக்மா ஒரு வரலாற்றுச் சுருக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/contactus.php", "date_download": "2018-04-23T15:27:55Z", "digest": "sha1:UBMOKEQY5RRTML6RJ7MEHFFMSLAAU33P", "length": 4344, "nlines": 34, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nகாணொளி படைப்பாளிகள் கட்டுரைகள் போட்டிகள் தொடர்கள் குறும்பட சேமிப்பகம் குறும்பட வழிகாட்டி குறும்பட திறனாய்வு மற்றவை\nஇத்தளத்திற்கு வந்து சேரும் படைப்புகள் வேறு எந்த தளத்திலும் வெளிவந்திருக்கக் கூடாது. அல்லது வேறு எந்த வடிவிலும் பயன்படுத்தி இருக்கக்கூடாது. படைப்புகளை திருப்பி அனுப்ப இயலாது. உங்கள் சொந்த படைப்புகளை மட்டுமே அனுப்ப வேண்டும்.\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி பிரிவுகள் செயல்பாடுகள் தமிழ் ஸ்டுடியோவில் தேட பின் தொடர\nகருத்துகள் திரைக் களஞ்சியம் குறும்பட வட்டம்\nபத்திரிகை செய்திகள் குறும்பட சேமிப்பகம் பௌர்ணமி இரவு\nநிர்வாகம் படைப்பாளிகள் குறுந்திரைப் பயணம்\nதொடர்புக்கு போட்டிகள் குறும்பட உதவிகள்\n© காப்புரிமை: தமிழ்ஸ்டுடியோ - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/20108", "date_download": "2018-04-23T15:01:26Z", "digest": "sha1:4ZCEV6J57ZKSB3KMBWJS5WMLOG4HWPLG", "length": 4423, "nlines": 85, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்! - Zajil News", "raw_content": "\nHome சர்வதேச செய்திகள் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்\nஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது, இது ரிக்டர் அளவுகோல் 5.2 ஆக பதிவாகி உள்ளது. தஜிகிஸ்தான் எல்லையில் அருகே வட-கிழக்கு ஆப்கானிஸ்தானில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.\nPrevious articleசென்னை வெள்ளத்தில் சிக்கிய கர்ப்பிணியை காப்பாற்றிய யூனுசுக்கு பதக்கம்\nNext articleஹோமாகம நீதிமன்ற பாதுகாப்புக்கு விஷேட அதிரடிப்படை\nஅமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 4 பேர் பலி\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nசிரியா மீது ராணுவ தாக்குதல் நீடிக்கும்; டிரம்ப் எச்சரிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14&ch=23", "date_download": "2018-04-23T16:02:37Z", "digest": "sha1:NHORVVTYOIRZVSJJLV6YDEKBDFUCMPMH", "length": 14232, "nlines": 133, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 22\n2 குறிப்பேடு 24 》\nஅரசி அத்தலியாவுக்கு எதிரான கிளர்ச்சி\n1அத்தலியா ஆட்சியின் ஏழாம் ஆண்டில் யோயாதா தம் நிலையை உறுதிப்படுத்திக்கொண்டு, நூற்றுவர் தலைவர்களாக எரோகாமின் மகன் அசரியா, யோகனானின் மகன் இசுமவேல், ஓபேதின் மகன் அசரியா, அதாயாவின் மகன் மகசேயா, சிக்ரியின் மகன் எலிபாபாற்று ஆகியோரைத் தம்முடன் ஒப்பந்தம் செய்ய வைத்தார்.\n2இவர்கள் யூதா எங்கும் போய் அதன் நகர்களில் இருந்த லேவியர்களையும், இஸ்ரயேல் குலத் தலைவர்களையும் கூட்டிக்கொண்டு எருசலேமுக்கு வந்தனர்.\n3சபையார் யாவரும் கடவுளின் இல்லத்தில் யோவாசுடன் உடன்படிக்கை செய்துகொண்டனர். யோயாதா அவர்களை நோக்கி, “இதோ அரசனின் மைந்தன் தாவீதின் புதல்வர்களைக் குறித்து ஆண்டவர் கூறியபடியே, அவன் அரசாள்வான்.\n4நீங்கள் செய்ய வேண்டியது இதுவே: ஓய்வு நாளில் பணிபுரியும் குருக்களும் லேவியருமான உங்களில் மூன்றில் ஒரு பகுதியினர் நகர வாயிலிலும்,\n5இரண்டாம் பகுதியினர் அரண்மனையிலும், மூன்றாம் பகுதியினர் அடித்தள வாயிலிலும் காவல் இருக்க வேண்டும்; மக்கள் எல்லாரும் ஆண்டவரின் இல்லத்து முற்றத்தில் நிற்க வேண்டும்.\n6குருக்களையும் திருப்பணியில் ஈடுபட்டிருக்கும் லேவியரையும் தவிர வேறெவனும் ஆண்டவரின் இல்லத்துள் நுழையக் கூடாது. புனிதப்படுத்தப்பட்ட இவர்கள் மட்டுமே நுழையலாம். மக்கள் அனைவரும் ஆண்டவருக்கான காவலில் கருத்தாய் இருப்பார்களாக\n7லேவியர் தங்கள் படைக்கலன்களைத் தாங்கியவராய், அரசனை எப்பக்கமும் சூழ்ந்து நிற்க வேண்டும். திருக்கோவிலுள் நுழையும் மற்ற எவனும் கொல்லப்படுவான். அரசன் வந்துபோகும் இடமெல்லாம் லேவியர் அவனோடு இருக்க வேண்டும்” என்றார்.\n8குரு யோயாதா கட்டளையிட்டவாறே லேவியர்களும் யூதா மக்கள் அனைவரும் செய்தனர். அவர்கள் ஒவ்வொருவரும், ஓய்வுநாளில் பணியேற்போரும், விடுப்���ில் செல்வோரும், அவரவர் தம்ஆள்களைக் கூட்டி வந்தனர். ஏனெனில், குரு யோயாதா விடுப்பில் செல்லும் குருக்களைக் கலைந்து போக அனுமதிக்கவில்லை.\n9அரசர் தாவீது ஆண்டவரின் இல்லத்தில் வைத்திருந்த ஈட்டிகள் கேடயங்கள், பரிசைகள் முதலியவற்றைக் குரு யோயாதா நூற்றுவர் தலைவர்களிடம் அளித்தார்.\n10மக்கள் அனைவரும் படைக்கலன் தாங்கியவராய்த் திருக்கோவிலின் தென்புறம் தொடங்கி வடபுறம் வரை பலிபீடத்துக்கும் திருக்கோவிலுக்கும் முன்னும், அரசனைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டனர்.\n11பின்னர், அரச மகனை வெளியே அழைத்து வந்து அவனது தலைமேல் மகுடத்தை வைத்து, உடன்படிக்கைச் சுருளை அவனது கையில் கொடுத்து அவனை அரசனாக்கினார்கள். பிறகு யோயாதாவும் அவர் புதல்வர்களும் அவனைத் திருப்பொழிவு செய்து, ‘அரசே வாழ்க\n12மக்கள் ஓடி வந்து அரசனைப் புகழும் பேரொலி கேட்டவுடன், அத்தலியா ஆண்டவரின் இல்லத்தில் கூடியிருந்த மக்களிடம் சென்றாள்.\n13ஆனால் வாயில் தூண் அருகில் அரசன் நிற்பதையும், தலைவர்களும் எக்காளம் ஊதுபவர்களும் அரசனின் அருகில் நிற்பதையும் நாட்டின் எல்லா மக்களும் மனமகிழ்ந்து எக்காளம் ஊதுவதையும், பாடகர்கள் இசைக்கருவிகளுடன் புகழ்ந்துபாடுவதில் முன்னணியில் நிற்பதையும் கண்டவுடன், அத்தலியா தன் ஆடைகளைக் கிழ்த்துக் கொண்டு, “சதி, சதி\n14பின்னர், குரு யோயாதா படைகளுக்குப் பொறுப்பேற்றிருந்த நூற்றுவர் தலைவர்களை நோக்கி, “அவளைப் பிடித்துச் சுற்று மதிலுக்குப் புறம்பே கொண்டு போங்கள்; எவனாவது இவளோடு சேர்ந்து கொண்டால், அவனை வெட்டி வீழ்த்துங்கள். ஆண்டவரின் இல்லத்தில் அவளைக் கொன்று போடக் கூடாது” என்று கூறியிருந்தார்.\n15அதன்படி அவளைப் பிடித்து அரண்மனையின் குதிரை வாயிலுக்குக் கொண்டுவந்து அங்கே அவளைக் கொன்று போட்டனர்.\n16பின்னர் யோயாதா, தானும் எல்லா மக்களும், அரசனும் ஆண்டவரின் மக்களாயிருப்பதாக ஓர் உடன்படிக்கை செய்து கொண்டார்.\n17அதன்பின், எல்லா மக்களும் பாகாலின் கோவிலில் நுழைந்து அதனை இடித்து, பலிபீடத்தையும் சிலைகளையும் தகர்த்து, பாகாலின் அர்ச்சகன் மாத்தானை பலிபீடங்களுக்கு முன்பாகக் கொன்றொழித்தனர்.\n18ஆண்டவரின் இல்லத்தைக் கண்காணிப்போராக தாவீதின் நியமனத்தின்படி லேவிய குருவை யோயாதா நியமித்தார். அவர்கள் மோசேயின் திருச்சட்டத்தில் எழுதியிருந்��வாறு எரிபலிகளை ஆண்டவருக்குச் செலுத்தி, தாவீதின் சொற்படி ஆர்ப்பரித்துப் பாட வேண்டும் என்று கட்டளையிட்டார்.\n19மேலும் எவ்வகையிலேனும் தீட்டுப்பட்டவர்கள் ஆண்டவரின் இல்லத்தில் நுழையாதபடி வாயில் காவலரை அவர் ஏற்படுத்தினார்.\n20பின்னர் நூற்றுவர் தலைவர்கள், மேன்மக்கள், மக்களின் ஆளுநர்கள், மற்றும் நாட்டு மக்கள் அனைவரும் புடைசூழ ஆண்டவரின் இல்லத்திலிருந்து உயர் வாயில் வழியாக அரசரை அரண்மனைக்கு அழைத்துச்சென்று, அங்கே அரசரின் அரியணையில் அமர்த்தினர்.\n21நாட்டு மக்கள் எல்லாரும் மகிழ்ந்தனர். அத்தலியா வாளுக்கு இரையாகி மாண்டபின், நகரில் அமைதி நிலவிற்று.\n《 2 குறிப்பேடு 22\n2 குறிப்பேடு 24 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00200.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2007_07_01_archive.html", "date_download": "2018-04-23T15:00:28Z", "digest": "sha1:D6DY6K2VO4JPS46ZUSKFC2YQ5OF6CTUM", "length": 24945, "nlines": 243, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: July 2007", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\n3 இன் 1 மூன்று சுரங்களுக்குள் அபூர்வ ராகம்\nடம் டமடம டம் டமடம\nஹாரிபாட்டர் கதையில என்னதான் இருக்கு\nஏன் இப்பிடி பைத்தியமா அலையிறாங்க\nநடுநிசில கட வாசல்ல வரிசைல நின்னு வாங்கித்தான் ஆகனுமா\nவிடியிற வரைக்கும் கூடப் பொறுக்க முடியலையா\nசிறுசு பெருசுன்னு வயசு பாக்காம எல்லாரையும் மயக்க எந்த ஊர் சொக்குப்பொடியத் தூவி கதை எழுதீருக்காங்க\nஇந்தக் கேள்விக்கெல்லாம் விடை தெரியலையா அப்ப நீங்க இந்தப் பதிவைப் படிக்கனும். விடை தெரியும்னாலும் இந்தப் பதிவைப் படிச்சு நான் சொன்னது சரிதான்னு சொல்லனும். பதிவுக்குப் போவோமா\nஎன்னடா ஹாரி பாட்டர்ல இனவெறின்னு பாக்குறீங்களா ஆமா. கதைக்கும் அதுக்கும் தொடர்பு இருக்கு. விளக்கமாச் சொல்றேன்.\nகிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்னாடி மொதப் புத்தகம் வந்துச்சு. ஒன்னு...ரெண்டு..மூனுன்னு...இப்பக் கடைசிப் புத்தகம் ஏழாவது பாகமா வந்திருக்கு. ஜே.கே.ரௌலிங் அப்படீங்குற இங்கிலாந்து எழுத்தாளர் எழுதுன கதைதான் இது.\nகதையோட மையக்கருத்தே இனவெறிக்கு எதிராகப் போராடுறதுதான். ஆமா. அதப் ���டிக்கிறவங்களுக்கு இந்த உலகத்துல நடந்த நடக்குற இனவெறிப் படுகொலைகள் கண்டிப்பா நினைவுக்கு வரும். நல்லாக் கவனமாக் கேளுங்க. கதைச் சுருக்கத்தத் தெளிவாச் சொல்றேன்.\nநம்மள்ளாம் சாதாரண மனிதர்கள்தானே. இதுல நம்மளப் போல மனிதர்கள் சிலருக்கு மந்திரஜாலமெல்லாம் தெரிஞ்சிருக்கு. அவங்களால நெறைய ஜாலங்கள் செய்ய முடியும். இப்ப ரெண்டு இனம் இருக்குதா மந்திரம் தெரிஞ்ச இனம். தெரியாத இனம். தெரிஞ்ச இனத்துக்கு wizard communityன்னு பேரு. தெரியாதவங்களுக்கு mugglesனு பேரு.\nஇந்த mugglesஐ விட wizardsக்கு நெறைய சக்தி இருக்குதான. அந்தச் சக்தியை சாதாரண மனிதர்களுக்கு எதிராப் பயன்படுத்தாம அமைதியா வாழனும்னு wizard communityல ஒரு கூட்டம் நெனைக்குது. அதுவுமில்லாம muggles இனத்தோட கலப்புத் திருமணமும் செஞ்சுக்கலாம்னும் அவங்க நெனைக்குறாங்க.\nஆனா இன்னொரு கூட்டம் இருக்கு. அவங்களுக்கு இனவெறி. wizard ரத்தம் எப்படிச் சாதாரண ரத்தத்தோட கலக்கலாம்னு நெனைக்கிறவங்க அவங்க. muggles எல்லாம் கீழானவங்க. அவங்க இருந்தா என்ன..இல்லைன்னா என்னனு இவங்க நெனைக்கிறாங்க. அவங்கள அப்பப்ப கொல்றது..கொடுமைப் படுத்துறதுன்னு இருக்காங்க. அதுவுமில்லாம கலப்புத் திருமணம் செஞ்சவங்க கொழந்தைங்களும் wizard/witchஆ இருந்தா அவங்களையும் வெறுக்குறாங்க. தங்களை Pure Blood அப்படீன்னு அழைக்கிறாங்க. அப்படிச் சுத்த ரத்தக் கல்யாணத்துல பொறக்காத wizard/witch குழந்தைகளை Mud Bloodன்னு கேவலமாச் சொல்வாங்க.\nஇப்பிடி wizard community ரெண்டா பிரிஞ்சிருக்குறப்போ நடக்குறதுதான் ஹாரி பாட்டர் கதை. ஒரு கெட்டவன் வோல்டேமார்ட்(Voldemort). தன்னை Pure Bloodன்னு சொல்லிப் பெரிய ஆளா வர்ரான். ஒரு கூட்டத்தச் சேத்துக்கிட்டு கொடுமைகளச் செய்றான்.\nஹோக்வர்ட்ஸ் (Hogwards) பள்ளிக்கூடத்துல இந்தப் பிள்ளைங்க படிக்கனும். மொத்தம் ஏழாண்டுப் படிப்பு. சரியா பதினோரு வயசுல சேந்து பதினெட்டு வயசுல படிச்சு முடிச்சு வெளிய வருவாங்க. அந்தப் பள்ளிக்கூடத்துல தலைமையாசிரியரா ஒரு நல்லவர் இருக்காரு. டம்பிள்டோர் (Dumbledore)னு பேரு. அவரு கெட்டவனுக்கு எதுராப் போராட ஒரு கூட்டத்த உருவாக்குறாரு. அதுல ரெண்டு பேரு ஜேம்ஸ் மற்றும் லில்லி. அவங்களுக்கு ஒரு குழந்தைதான் ஹாரி பாட்டர்.\nநம்மூர்ல ஜாதகம் எழுதுறாப்புல அவங்க Prophecy எழுதுறாங்க. அதாவது இந்தக் குழந்தை என்னாகும்னு. அதுல இந்தக் கொழந்தையால வோல்டேமார்ட்டுக்குக் கெடுதீன���னு சொல்லுது. இதத் தெரிஞ்சிக்கிட்டு அவன் இவங்களக் கொல்ல வர்ரான். ஜேம்சையும் லில்லியையும் கொன்னுட்டு பாட்டரைக் கொல்லப் போறான். அப்பத்தான் அந்த அதிசயம் நடக்குது. ஆமா. அந்தக் கொழந்தை தப்பிச்சிருது. ஆனா வோல்டேமார்ட் சக்தியெல்லாம் இழந்து ஒன்னுமில்லாமப் போயிர்ரான். கதை தொடங்குறதே அங்கதான்.\nஅந்த அனாதைக் குழந்தை இப்ப ரொம்பப் பிரபலமாயிருது. டம்பிள்டோர் அத லில்லியோட அக்கா வீட்டுல வளர்க்க விட்டுர்ராரு. அவனுக்குப் பதினோரு வயசு ஆகைல ஹாக்வோர்ட்ஸ் பள்ளிக்கூடத்துல படிக்கப் போறான். மொத்தம் ஏழு வருசம்னு சொன்னேனே. ஒவ்வொரு வருசத்துல நடக்குறதும் ஒவ்வொரு புத்தகம். இப்ப ஜூலை 21 2007ல வந்தது ஏழாவது புத்தகம்.\nஅந்தப் பள்ளிக்கூடத்துல ரான் (Ron) மற்றும் ஹெர்மயானி(Hermione) அப்படீன்னு ரெண்டு நண்பர்கள் கிடைக்குறாங்க. சக்தியெல்லாம் இழந்த வோல்டேமார்ட் திரும்பவும் சக்தி பெற்று உருவம் பெற்று ஹாரிபாட்டரைக் கொன்னுரனும்னு விரும்புறான். மொத மூனு புத்தகத்துலயும் மூனு விதமா முயற்சி செய்றான். ஆனா தோல்விதான். ஆனா நாலாவது புத்தகத்துல அவனுக்கு வெற்றி. முழு உருவம் வந்துருது. அஞ்சுல அவன் திரும்ப வந்தத மக்கள் நம்ப மாட்டேங்குறாங்குறாங்க. ஆனா அந்தப் புத்தகம் முடியுறப்போ மக்களுக்கு உண்மை தெரிஞ்சிருது. ஆறாவது புத்தகத்துலயும் ஏழாவது புத்தகத்துலயும் கடுமையான சண்டைகள். உயிரிழப்புகள். அப்பப்பா கடைசில நல்லவன் வெற்றி பெறுவதுதான் கதை.\nஅட இவ்வளவுதானான்னு நெனச்சிராதீங்க. இத ஏழு புத்தகத்துல சொல்லனுமே. எத்தனை பாத்திரங்கள் அதுக்குத் தேவை. எவ்வளவு விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தேவை. மாயாஜாலம்னு முடிவெடுத்தாச்சு. சொன்னதையே திரும்பச் சொல்லாம எவ்வளவு சொல்லனும். இதையெல்லாம் நல்லா செஞ்சிருக்காங்க ஜே.கே.ரௌலிங்.\nஇனவெறிக் கொடுமைகளை அவங்க விவரிக்கும் பொழுது இரண்டாம் உலகப் போர் சமயத்துல நாஜிகள் செஞ்ச வம்புகள் நினைவுக்கு வரும். அத வெச்சுத்தான் எழுதீருப்பாங்கன்னு நெனைக்கிறேன். ஏழாவது புத்தகத்துல வோல்டேமார்ட் ஆளுங்க எல்லாத்தையும் பிடிச்சிருவாங்க. அப்ப Pure Blood இல்லாதவங்கள்ளாம் அரசாங்கத்துக்கிட்ட பதிவு செய்யனும். அவங்களுக்கு மந்திரதந்திரம் தெரிஞ்சாலும் சொல்லக் கூடாது. பயன்படுத்தக்கூடாது. மீறிப் பயன்படுத்துனா கொல்றது. இந்த மாதிரி���ெல்லாம் படிக்கும் போது நம்ம நாட்டுலயும் வெளிநாடுகளிலும் நடந்த/நடக்குற கொடுமைகள் நினைவுக்கு வரும்.\nபுத்தகத்தோட வெலை கூடதான். ஒத்துக்க வேண்டியதுதான். அதே நேரத்துல புத்தகம் வந்ததுமே அதோட மின்பதிப்பும் கிடைச்சிருது. Technology has improve soooooooooo much. :))) ஆகையால வாங்குற கூட்டம் கொடுத்த காசு போதும். மத்தவங்க டௌன்லோடு பண்ணிக்கலாம்னு நெனைக்கிறேன்.\nஆனா புத்தகத்தைப் படிக்க முயற்சி செஞ்சு பாருங்க. அப்பத்தான் அதுல இருக்குறது புரியும். படம் பாருங்க. ஆனா புத்தகத்தோட ஒப்பிடும் போது படம் ஒன்னுமேயில்லை. படிச்சா விட முடியாது. அந்த அளவுக்கு ஈர்க்கும். சனிக்கிழமை காலைல ஒம்பது மணிக்கு புத்தகத்த வாங்குனேன். ராத்திரி கொஞ்ச நேரம் மட்டும் தூங்கீட்டு புத்தகத்தப் படிச்சு முடிச்சாச்சு. அந்த அளவுக்கு புத்தகம் என்னை மட்டுமில்ல...ரொம்பப் பேரை ஆட்டுவிச்சிருக்கு. படிக்காமலேயே அதுல என்ன இருக்குன்னு கேட்டீங்கன்னா....ஒன்னுமில்லை...போய் சாப்புடுங்கன்னு சொல்வேன்.\nஏழாவது புத்தகத்தப் பத்தி இந்தச் சுட்டியில பாருங்க. அதுல பல சுட்டிகள் இருக்கு. ஒவ்வொன்னும் நெறைய தகவல்கள் தரும். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆறாவது புத்தகம் வந்த பொழுது நான் எழுதிய பதிவு இங்கே.\nஇந்தக் கதைய எழுதுனாங்களே...அவங்க சோத்துக்குக் கஷ்டப்பட்டவங்க. இந்தக் கதையால இன்னைக்கு இவ்வளவு தூரம் முன்னேறியிருக்காங்க. எழுத்துக்கு இருக்குற வலிமை அவ்வளவு. வாங்க...ஹாரி பாட்டர் படிக்கலாம்.\n3 இன் 1 மூன்று சுரங்களுக்குள் அபூர்வ ராகம்\nஇசையின்பம் வலைப்பூவுல 3 இன் 1 மூன்று ஸ்வரங்களுக்குள் அப்படீன்னு ஒரு பதிவு போட்டிருந்தாங்க நம்ம ஜீவா. அதுல மகதிங்குற ராகத்தை இளையராஜா பயன்படுத்திப் பாட்டுப் போட்டுருந்ததைச் சொல்லியிருந்தாங்க. ரொம்ப நல்ல பாட்டு. நானும் கேட்டேன். ஷ்ரேயா கோஷல் நல்லாப் பாடுறாங்க.\nஆனா பாருங்க. இந்த ராகத்தை முதன்முறையா திரைப்படத்துல பயன்படுத்துனது மெல்லிசைமன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். எல்லாருக்கும் தெரிஞ்ச பாட்டுதான். அபூர்வ ராகங்கள் படத்துல வரும் \"அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம்...அபூர்வ ராகம்\". ஆமா. ஏசுதாஸ் பாடிய கண்ணதாசனின் பாட்டேதான்.\nஅபூர்வ ராகங்கள்னு படத்துக்குப் பேரு வெச்சாச்சே...பாட்டும் அபூர்வராகங்கள்ள போட்டா நல்லாயிருக்குமேன்னு மெல்லிசை மன்னர் பாலமுரளிகிருஷ்ணா கிட்ட கேட்டாராம். அப்பத்தான் இந்த மகதி ராகத்தைப் பயன்படுத்தினாராம்.\nஇந்த யூடியூபைப் பாருங்க. அபூர்வ ராகங்கள் படத்துல சில காட்சிகள் வருது. அதிசய ராகம் பாட்டு வரும் போது அதுல மெல்லிசை மன்னர் எப்படி இந்த ராகத்தைப் பயன்படுத்தினாருன்னும் சொல்றாரு. நல்லாக் கேளுங்க. ஏழெட்டு நிமிட வீடியோதான்.\nLabels: கவியரசர், மெல்லிசை மன்னர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jerinrjn.blogspot.com/2009/07/blog-post_1602.html", "date_download": "2018-04-23T15:25:43Z", "digest": "sha1:LYOEXCE7NXBODMZMIHBOBXNBWNDFXMGP", "length": 3305, "nlines": 87, "source_domain": "jerinrjn.blogspot.com", "title": "கலக்கும் சூர்யா ~ ஜெறின்", "raw_content": "\nசூர்யா தனது படங்களை இப்போது மிகவும் நேர்த்தியாக கொடுத்து வருகிறார்.\nசமீபத்தில் இறங்கிய அவருடைய படங்கள் அனைத்தும் வெற்றியை கண்டுள்ளது.\nஅனைத்து தரப்பில் உள்ள ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்து கொண்டு இருக்கிறார்.\nஇவர் வெற்றிக்கு ஜோதிகா தான் காரணமா என\nதிரைப்பட துறையினர் வியந்து கொண்டு இருக்கின்றனர்.\nசமீபத்திய வாரணம் ஆயிரம் மற்றும் அயன் திரைப்படங்கள் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.......................\nஇன்னும் மென்மேலும் உயரட்டும் சூர்யா புகழ்.................\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016071743154.html", "date_download": "2018-04-23T15:13:01Z", "digest": "sha1:57WL7M3HJOTMJTTVGQARY6ETAPHH3FFW", "length": 10095, "nlines": 65, "source_domain": "tamilcinema.news", "title": "கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > கபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்\nகபாலி படத்தில் ரஜினிகாந்தின் 3 தோற்றங்கள்\nஜூலை 17th, 2016 | தமிழ் சினிமா\nரஜினிகாந்த் நடித்துள்ள ‘கபாலி’ படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய் ஆகிய 4 மொழிகளில் வெளியிடுகின்றனர். தமிழகத்தில் அதிக தியேட்டர்களில் இந்த படத்தை திரையிடுவதால் 10 புதிய படங்களின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.\nமலேசியா, லண்டன், அமெரிக்கா, பாரீசில் 21-ந்தேதி சிறப்பு காட்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதற்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டன. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கபாலி சிறப்பு விமானம் இயக்கப்படுகிறது.\nஅந்த விமானத்தில் பயணம் செய்பவர்களுக்��ு காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவுடன் கபாலி பட டிக்கெட்டும் வழங்கப்படுகிறது. அவர்கள் சென்னை திரையரங்குகளில் படம் பார்த்த பிறகு மீண்டும் அதே விமானத்தில் பெங்களூருவுக்கு திரும்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்காக குறிப்பிட்ட தொகை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.\nஇந்த படத்தில் ரஜினிகாந்த் 1980 காலகட்டத்தை சேர்ந்த துறுதுறுப்பான இளைஞர், நடுத்தர வயதுக்காரர், நரைத்த தாடி-மீசை வைத்த முதியவர் ஆகிய 3 தோற்றங்களில் வருகிறார். இந்த 3 தோற்றங்களும் தற்போது வெளிவந்து இருக்கிறது. அத்துடன் கபாலி படத்தின் கதையும் இணையதளங்களில் கசிந்து இருக்கிறது.\nதமிழகத்தில் இருந்து பிழைப்பு தேடி மலேசியா சென்ற தமிழர்கள் அங்குள்ள தோட்டங்களில் கூலிகளாக வேலை பார்க்கிறார்கள். அவர்களில் ராதிகா ஆப்தேயும் இருக்கிறார். ரஜினிகாந்துக்கும், ராதிகா ஆப்தேவுக்கும் காதல் மலர்கிறது. அப்போது தமிழர்களை மலேசிய முதலாளிகள் சம்பளம் கொடுக்காமல் கொத்தடிமைகள் ஆக்குகின்றனர். இதனை ரஜினிகாந்த் தட்டிக் கேட்கிறார்.\nஇதனால் அவருக்கும் முதலாளிகளுக்கும் மோதல் ஏற்படுகிறது. ரஜினிகாந்த் மீது அவர்கள் பொய்புகார் கொடுத்து சிறைக்கு அனுப்புகின்றனர். பல வருடங்களுக்கு பிறகு சிறையில் இருந்து விடுதலையாகும் ரஜினிகாந்த் கடினமாக உழைத்து வசதி படைத்தவராக உயர்கிறார்.\nஅதன்பிறகு வில்லன் கூட்டத்தை பழி தீர்க்க “நெருப்புடா நெருங்குடா பார்ப்போம் நெருங்கினால் பொசுக்கிற கூட்டம்” என்ற பாடல் வரிகள் பின்னணியில் ஆவேசமாக புறப்படுகிறார். தமிழர்களை அவர் எப்படி மீட்கிறார் என்பது கதை. இந்த படத்துக்கான டிக்கெட் முன்பதிவுகள் தொடங்கி உள்ளன.\n10 நாட்களில் ரூ.200 கோடியை அள்ளிய ‘பத்மாவத்’ – பெருகும் வரவேற்பு\nதெலுங்கு, மலையாள படங்களுக்கு மாறும் நடிகைகள்\nவிஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடி இவர்தான்\nகமல் சுற்றுப்பயண விவரம் 16-ந்தேதி அறிவிப்பு, ஏற்பாடுகள் தீவிரம்\nதமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் ரஜினி சூறாவளி பயணம் – திருச்சியில் மாநாடு நடத்த திட்டம்\nநடிகர் கமல்ஹாசனின் பிப்ரவரி 21-ஆம் தேதி சுற்றுப்பயண விவரம் வெளியீடு\nநட்பு வேறு அரசியல் வேறு, ரஜினியுடன் கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை – கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி\nசினிமாவை விட்டு விலகுகிறேனா – கமல்ஹாசன் விளக்கம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/save-money1/", "date_download": "2018-04-23T15:10:55Z", "digest": "sha1:46EJAZHSSD6YD6QW3FHGVIF7ON6SUPQC", "length": 14734, "nlines": 86, "source_domain": "www.pasumaikudil.com", "title": "வீட்டுப் பொருட்களை வாங்கும் போது பணத்தை இப்படியும் சேமிக்கலாம்!! – பசுமைகுடில்", "raw_content": "\nவீட்டுப் பொருட்களை வாங்கும் போது பணத்தை இப்படியும் சேமிக்கலாம்\nஇந்த காலத்தில் எவ்வளவு சம்பாதித்தாலும் நமக்குப் போதுமானதாக இல்லை. சம்பாதிப்பது வயிற்றுக்கே சரியாகப் பொய் விடுகிறது என பலர் சொல்ல நீங்கள் கேட்டிருப்பீர்கள். வீட்டு வரவு செலவில் ஒரு மிகப்பெரிய செலவினமாக இந்த மாளிகையும் பிற வீட்டுப்பொருட்களும் இருக்கின்றன.\nஉண்மையில், அமெரிக்காவில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவுகளில், நான்கு பேர் கொண்ட ஒரு சராசரி குடும்பத்தின் உணவுச்செலவு வாரத்திற்கு சராசரியாக 145 டாலர் முதல் 289 டாலர் வரை பிடிக்கிறது.\nஇது ஒரு வருடத்திற்கு ஏறக்குறைய 7,500 டாலர்கள் முதல் 15,000 டாலர்கள் வரை ஆகிறது. எனவே உங்களுடைய மளிகை மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான செலவைக் குறைக்க பின் வரும் 10 வழிகளை நீங்கள் பயன்படுத்தலாம்.\nசெய்தி தாள்கள் நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாள்களுடன் பொருட்களுக்கான தள்ளுபடி கூப்பன்கள் நிறைய கிடைக்கின்றன. உங்களுடைய சேமிப்பை இரட்டிப்பாக்க அவற்றை ஒன்றிற்கும் மேலான பிரதிகள் வாங்கினால் நிறைய கூப்பன்கள் கிடைக்கும். ஆனால் நீங்கள் அதிகம் விரும்பும் உணவையே வாங்��� முயலுங்கள். கூப்பன் உள்ளதே என்பதற்காக நீங்கள் விரும்பாத அல்லது உங்களுக்குத் தேவைப்படாத ஒன்றை வாங்கி வீணடிக்காதீர்கள்.\nஉணவுத் தேவையை திட்டமிடுங்கள் அடுத்த வாரம் நீங்கள் என்ன சாப்பிடப்போகிரீர்கள் என்பதை குறித்து நீங்கள் இப்போதே கவலை கொள்ளத் தேவையில்லை. ஆனால் ஒரு வாரத்தில் பொதுவாக என்ன சமைக்க அல்லது சாப்பிடப் போகிறீர்கள் என்பதைத் திட்டமிடலாம் அல்லவா இது நீங்கள் கடைக்குபோய் பொருட்களை வாங்குகையில் மிகவும் உபயோகமாக இருக்கும் செலவையும் குறைக்கும். இதன் மூலம் கடைசி நிமிடத்தில் இது இல்லை அது இல்லை என கடைக்கு ஓட வேண்டியதில்லை, நேரமும் சமையல் கேஸும் மிச்சம்\nவாங்க வேண்டிய பொருட்களை பட்டியலிடுங்கள் மேலே சொன்ன திட்டத்தின் படி ஒரு பட்டியலை தயாரித்துக்கொள்ளுங்கள். இதற்காக அவுட் ஒப் மில்க் (Out Of Milk) எனப்படும் ஒரு சிறிய மென்பொருள் உள்ளது. அதை நீங்கள் டவுன்லோட் செய்து உங்கள் ஸ்மார்ட்போனில் வைத்துக்கொள்ளலாம். இது அந்த பட்டியலை எளிதாக தயாரிக்கவும் பராமரிக்கவும் உதவும். இது போன்று பட்டியலிடும்போது உங்களுக்கு என்ன அவசியமாக தேவை என்பதை அறியமுடிவதொடு தேவைக்கதிகமாக வாங்கி செலவுகளை அதிகரிப்பதைத் தவிர்க்க உதவும்.\nஅளவிற்கு அதிகமாக வாங்காதீங்க ஏதாவது அதிரடி ஆஃபர் அல்லது தள்ளுபடிகளைப் பார்த்தால் நமக்கு கை குறு குறு வென்று வரும். ஆனால் ஆறு பாக்கெட் தயிர் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் என்று சொன்னால் நன்றாகத்தான் இருக்கிறது அதற்காக அதை வாங்கி ஏழு பாக்கெட் தயிரை நீங்கள் சாப்பிட முடியாமல் வீணாகிப்போனால் அது வீண் செலவு தானே\n பெரும்பாலான தயாரிப்பாளர்கள் தங்கள் இணைய தளத்தில் பிரிண்ட் செய்துகொள்ளக்கூடிய கூப்பன்களை தருவார்கள். அது போன்று ஏதாவது இருக்கிறதா என்று பாருங்கள். சில ரூபாய்களை மட்டும் இது மிச்சம் செய்யுமென்றால் அவற்றை சேர்த்து வையுங்கள், நாளடைவில் அது பெரிய சேமிப்பாக மாறலாம். உங்கள் கடைகாரர் அது போன்ற கூப்பன்களை வாங்கிக் கொல்வார என்பதை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள். பெரும்பாலான கடைகள் அவற்றை வாங்கினாலும், தள்ளுபடிகளைத் தரும் சில கடைகள் அவற்றை வாங்குவதில்லை.\nஸ்மார்ட்போன் பேஸ்புக்கைப் பார்ப்பது கேம் விளையாடுவது என இருப்பதை விட்டுவிட்டு உங்கள் சேமிப்பை அதிகரிக்க இதுப���ன்ற தள்ளுபடிக் கூப்பன்களை டவுன்லோட் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.\nஉழவர் சந்தை உங்கள் உணவில் அதிக அளவு காய்கறி மற்றும் பழங்கள் இருக்குமானால், அருகில் உள்ள உழவர் சந்தையில் சென்று பாருங்கள். இங்கு அவை புதிதாகக் கிடைப்பதோடு, உங்கள் செலவில் 20 சதவிகிதம் வரை குறைக்கும், நீங்கள் தேர்வு செய்வதற்கும் நிறைய கிடைக்கும். இவை வாரத்தின் சில நாட்கள் மட்டுமே இயங்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.\nபரிசுத் திட்டங்கள் நீங்கள் வழக்கமாக வாங்கும் கடையில் உள்ள பரிசுத்திட்டங்களில் உங்கள் பெயரை வாடிக்கையாளராக சேர்த்துள்ளீர்களா அப்படி இல்லை என்றால் ஒரு பெரும் சேமிப்பினை நீங்கள் தவறவிடுகிரீர்கள். சில பெரும் ஷாப்பிங் நிறுவனத்திலிருந்து வாரத்திற்கு ஒருமுறைஅடிக்கடி வாங்கும் பொருட்கள் மீதான தள்ளுபடிக் கூப்பன்கள் வந்த வண்ணம் இருக்கும். அதை பயன்படுத்தி அதிகப்படியான பணத்தை சேமிக்கலாம்.\nகிரெடிட் கார்ட் நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்துபவரானால் சரியாக எந்த கார்டை பயன்படுத்துவது என்பதை அறிந்து வைத்துக் கொண்டால் நிறைய சேமிக்கலாம். சில வங்கி நிறுவனங்கள் வீட்டு சாமான்களை வாங்க காஷ் பேக் வசதியை தருகிறது.\n அட என்னங்க கெட்டுபோன பொருள வாங்கச் சொல்றீங்களான்னு நீங்க கேக்குறது எனக்குப் புரியிதுங்க. ஆனா பெரும்பாலும், கடைகள்ள கிளியரன்ஸ் செக்ஷன்-னு ஒன்னு உண்டு. இதில் பல பொருட்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு தள்ளுபடி கிடைக்கும், ஏனென்றால், கடைக்காரர் அதிகமாக வாங்கி வைத்து விட்டு பின்னர் அதை காலி செய்ய இது போன்று விலையைக் குறைப்பதுண்டு. அதில் தரமான பொருட்களும் கிடைக்கும்.\nபணம் அதனால் வீட்டுப் பொருட்கள் வாங்கும்போது நம் பணத்தை சேமிப்பது பெருமளவு சாத்தியமே. பணம் சும்மா உங்கள் வங்கிகளில் முடங்கிக் கிடைப்பதை விட, ஒய்வுகாலத் திட்டம் அல்லது குழந்தைகள் கல்வித் திட்டம் போன்ற நீண்டகால திட்டங்களிலோ முதலீடு செய்யுங்கள். வீட்டுசெலவுகளில் மிச்சம் பிடிப்பது நல்ல விஷயம் தான். அதே நேரம் சேமிச்சதை சரியாய் உபயோகப்படுத்துவதும் அதே அளவு முக்கியம் தானே..\nPrevious Post:தோட்டத்தில் செடிகள் செழிப்பாக வளர உதவும் வாழைப்பழத் தோல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2018/01/31.html", "date_download": "2018-04-23T15:33:45Z", "digest": "sha1:4PX5FLEBYWBQFD62T6D54P7MQ7FM6EJ2", "length": 20091, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "பெண் கல்வி உதவித்தொகை ஜன., 31 வரை அவகாசம்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபெண் கல்வி உதவித்தொகை ஜன., 31 வரை அவகாசம்\nபெண் கல்வி உதவித்தொகை ஜன., 31 வரை அவகாசம் | பெண் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தைகளுக்கு, யு.ஜி.சி., வழங்கும் கல்வி உதவித் தொகையை பெற, இந்த ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பில் சேர்ந்துள்ள மாணவியர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி : மத்திய, மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி, பல்கலைக் கழக மானியக்குழு, 2005 --- 06ம் ஆண்டு முதல், குடும்பத்தில் ஒற்றை பெண் குழந்தையாக இருந்து... முதுநிலை படிப்பில் சேரும் மாணவியருக்கு, இந்திரா காந்தி கல்வி உதவித் தொகை வழங்குகிறது. இத்திட்டத்தில், மாதம், 3,100 ரூபாய் வீதம், 20 மாதங்கள் உதவித்தொகை பெறலாம்.தொலைதுாரக் கல்வித் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு, இந்த உதவித்தொகை வழங்கப்படாது. தொழிற்கல்வி அல்லாத படிப்பில் சேரும் மாணவியரே இதற்கு தகுதியானவர்கள். வரும், ஜன., 31ம் தேதிக்குள், 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும். இம்மாத இறுதி : பல்கலை அளவில் தரம் பெற்ற மாணவர்கள் மற்றும், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும், இம்மாதம் இறுதிவரை மட்டுமே கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விபரங்களுக்கு, www.ugc.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2013/10/05/the-migrant-bird/", "date_download": "2018-04-23T15:36:38Z", "digest": "sha1:SRCFWZGBJGXP3GEGBPH325H6SE2MDGJF", "length": 6631, "nlines": 240, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "புலம் பெயர் பறவை | thamilnayaki", "raw_content": "\nஇந்த பூமி முழுதும் எனது உலகம். மேகங்களெல்லாம் எனது உறவினர்\nகவலையில்லை எனக்கு அதைப் பற்றி\nமனித இரைச்சல்களினூடே எனது சிறகுகளை விரிக்கின்றேன்\nஅச்சத்தைக் கடந்து நான் பறக்கின்றேன்\nஎனது வழியிலே சுவர்களோ, கண்காணிப்புக்கதவுகளோ இல்லை\nகொடிகள் கூட கிடையாது, வெடிக்கும் இயந்திரத்துப்பாக்கிகள் இல்லை\nஉடன்பிறப்புக்களின் மக்களும், அவர்களின் உடன்பிறப்புக்களும்\nவரைபடங்கள் இல்லை , என்னைத்தடுப்பதற்கு எல்லைகள் ஏதுமில்லை\nமுன்பு அறியாத நிலங்களில் சற்றே தங்கிப்பறக்கின்றேன்\nதூரத்து நீர்நிலைகளிலே நீந்தி முட்டையிடுவேன்\nநான் விரும்பிய இடங்களிலே என் குஞ்சுக���ை வளர்ப்பேன்\nசிறகுகளின் வேகத்தால் உயர உயரப்பறக்கின்றேன்\nகதிரவன் காய்கின்றான், கண்களை மூடுகின்றேன்\n3 Responses to புலம் பெயர் பறவை\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00201.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32609-topic", "date_download": "2018-04-23T15:18:11Z", "digest": "sha1:2O3YN6ZZ37HZDKGVQYZJQLL4FXPR4JPC", "length": 11338, "nlines": 156, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nசிந்தித்துப்பார் இதயம் நின்று விடும்.\nசதைக்கட்டி வடிவில் கருவில் ஒட்டுண்ணியாய்\nகடவுள் என்பதை மறுப்பவன் உலகில் யார்\nஉன் மதியை செதுக்கிய இறைவனை\nமறக்கச்செய்தது கானல் நீர் பூமியா\nவேதம் ஈரிரு தந்து விபரீதம் சொல்லப்பட்டது.\nபாவத்தின் தாகம் மனதில் மோகத்தை\nஏற்படுத்தி உன்னை பாவியாக்கி விடுமென்பதை\nஅறிந்தும் நாகரிக மனிதன் அநாகரிகமாய்\nசற்று ஆழமாய் சிந்தித்துக் கொள்க....\nகோடிகள் சேர்த்தாலும் நீ பல கோடி\nகருவில் தவழ்ந்து தெருவில் முடியும்\nவாழ்வு சொற்பம்.ஆனால் மறுமை நிரந்தரம்.\nபோல பாவங்களும் உனக்கே சொந்தம்.\nஇரு புயங்களிலும் கடவுளின் தூதுவர்களான\nஎன்ற வார்த்தை மனிதனுக்கே சொந்தம்,\nகல்லறை உன்னை தாங்க வெறுத்து நெருக்கும்.\nநாகிரக வாழ்க்கை வெறும் பாவத்தின் சூட்சேமம்\nஆன்மீக வாழ்க்கை இரு உலகினதும் வெற்றிக்கொடி,\nRe: வெடித்துச்சிதறல் -முஹம்மத் ஸர்பான்\nஉண்மை வெடித்து சிதறும் வரிகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/40196/", "date_download": "2018-04-23T15:22:05Z", "digest": "sha1:XIXMBENO6QD72PLIJX5RNQM3ZRTSR363", "length": 12125, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது – GTN", "raw_content": "\nகட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் பாடுபடுகின்றது\nநாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் உள்ள மக்களினதும் நலன்கள் மற்றும் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக தெரிவித்த ஜனாதிபதி நாட்டிலுள்ள பொது மக்களின் அபிவிருத்தி விருப்பங்கள் ஒருபோதும் மீறப்படமாட்டாது எனவும் தெரிவித்தார்.\nஇன்று (07) பொலன்னறுவை விஜிதபுர மகா வித்தியாலயத்தின் புதிய ஆரம்ப கற்றல் நிலையத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ; மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியை அன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களினதும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் பாடுபடுவதாக தெரிவித்த ஜனாதிபதி எவராவது மனக்குறைகளை முன்வைக்கும் போது அரசாங்கம் பூரண பங்களிப்பை வழங்கி அவற்றை தீர்த்து வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.\nஅரச கொள்கைக்கமைய பிரதேச ரீதியில் அனைத்து பாடசாலைகளின் தேவைகளையும் பூரணப்படுத்தி நகர பாடசாலைகளில் நிலவும் நெருக்கடி மற்றும் பிரபல பாடசாலைகளுக்கான போட்டியை மாற்ற எதிர்பார்ப்பதாகவும் , கல்வித்துறையில் நிலவும் வள பற்றாக்குறையை நிவர்த்தி செய்து நாட்டிலுள்ள அனைத்து பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வியை வழங்குவதற்கு அரசாங்கம் பாடுபடுவதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.\nTagsgovernment president அனைத்து மக்களினதும் அரசாங்கம் கட்சியை தீர்ப்பதற்கு பிரச்சினைகளை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nபுனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் போராளிகள் 40 பேருக்கு வாழ்வாதார உதவிகள்\nகடந்த நான்கு (2013-2017) வருடங்களில் வடக்கு சுகாதார அமைச்சு – சாதித்த சாதனைகள்-\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-nov15/29625-2015-11-12-02-38-45", "date_download": "2018-04-23T15:28:05Z", "digest": "sha1:6CS4LZHUW4L734PCQFCXIGUGJXKK3JWT", "length": 29089, "nlines": 228, "source_domain": "keetru.com", "title": "பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்", "raw_content": "\nபெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nமாட்டுக் கறியும், பார்ப்பனி��மும், இந்துத்துவ பாசிசமும் – சில வரலாற்று உண்மைகள்\nஇராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்\nஇனவரைவியல் நோக்கில் தமிழர் உணவுகளில் பசுவின் பங்களிப்பும் அரசியலும்\nபார்ப்பன ரெளடிகளின் புகலிடமாக திகழும் சென்னை ஐஐடி\nஇந்துக்கள் என்றுமே மாட்டிறைச்சி உண்டதில்லையா\nமாடுகளை பறிமுதல் செய்யும் மதவெறியர்கள்\nதமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தை இந்துத்துவாவிற்கு எதிரான போராட்டத்தை முனைமழுங்க வைக்கும் வெள்ளாளியமும் இனவாதமும்\nபார்ப்பனர்கள் காய்கறி உணவு உண்பவர்களாக ஏன் மாறினார்கள்\nதருண் விஜய் உண்மை முகம்\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nபிரிவு: பெரியார் முழக்கம் - நவம்பர் 2015\nவெளியிடப்பட்டது: 12 நவம்பர் 2015\nபார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு.\nமௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால ஸ்மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் - குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் - ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது.\nபார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும் அவன் பரிவாரங்களுக்கும் அய்ம்பது மான்களைக் கொன்று திரௌபதி விருந்து தந்ததாகவும், கறுப்பு உடும்பு, புள்ளி உடும்பு, மான், இளமான், சராபா, குழி முயல், ரிஷ்யா, ரூரூ, சம்பரா, காயல், பலவகை மான்கள், பன்றி, எருமை இன்னும் ஏனைய விலங்குகளின் இறைச்சியை தர்மர் அவர்களுக்குத் தருவார் என்று உறுதி தந்ததாகவும் சொல்லப்பட்டுள்ளது. பாண்டவர்கள் விஷம் தடவப்படாத அம்பு களால் மான்களை வேட்டையாடியதாகவும், பார்ப்பனர்களுக்குத் தந்த பின்னர் அந்த இறைச்சியை அவர்கள் உண்டதாகவும் அதில் சொல்லப்பட்டுள்ளது. மாட்டிறைச்சியையும், உணவு தானியங்களையும், பார்ப்பனர்களுக்குத் தானம் தந்து அதன்மூலம் ஈடு இணையற்ற புகழைச் சம்பாதித்துக் கொண்ட\nமன்னன் ரந்தி தேவரின் அரண்மனைச் சமையலில் தினந் தோறும் இரண்டாயிரம் பசுக்கள் கொல்லப் பட்டதாக வனபர்வம் குறிப்பிடுகிறது. கொல்லப்பட்ட பசுக்களில் இரத்தத்திலிருந்து தான் கர்மாவதி ஆறு (புதிய பெயர் சம்பல்) உருவானது. பாணினி இதை கர்மனன்வதி என்று இதற்கு முன்பே குறிப்பிட்டுள்ளார். பார்ப்பனர் களுக்கு இறைச்சி, அரிசி, நெய், பால் ஆகிய வற்றை வழங்க வேண்டும் என அனுஷாசன பர்வத்தில் நாரதர் அறிவித்துள்ளார். பிதுர்களுக்குப் படையல் செய்ய வேண்டிய பொருட்களை ஏறு வரிசைப்படி பீஷ்மர் பின்வருமாறு விவரித்துள்ளார். எள், அரிசி, பார்லி, அவரை, நீர், கிழங்குகள், பழவகைகள், மீன், ஆட்டிறைச்சி, முயல், வெள்ளாடு, பன்றி, கோழி, மான் இறைச்சி, காயல், எருமை, மாட்டிறைச்சி, பாயசம், வார்திரினஷம், காண்டாமிருகம், (கட்கம்) ஆட்டுத்தோல், சிவப்பு ஆடு. மறுபுறம், வேதச் சடங்குகளின் ஒரு பகுதியாக பலி தரப்படும். விலங்கின் இறைச்சியை உண்ணலாம் என்று மகாபாரதத்தில் இதே பர்வத்தில் குறிப்பிட்டிருக்கும் பீஷ்மர் இதற்கு முன்பே அகிம்சையை போற்றிப் புகழ்ந்து பாடியிருக்கிறார்.\nமகாபாரதத்தில் விவரிக்கப்பட்டுள்ள பொதுவான அசைவ உணவுச் சூழலை வைத்துப் பார்க்கும்போது அகிம்சையை மேன்மைப்படுத்திப் பேசியிருப்பது முரண் பாடாக இருந்தபோதிலும், பசு, கால்நடைகள் உள்ளிட்டு விலங்குகளின் இறைச்சி உணவாக உண்ணப்பட்டு வந்த நடைமுறை பண்டைக் காலத்தில் பார்ப்பனர்கள், சத்திரியர்கள் மத்தியில் பொதுவான நடைமுறையாக இருந்திருப்பது தெரிய வருகிறது. சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவினர் மட்டுமே இறைச்சி உண்டு வந்ததாக மகாபாரதத்தில் வரும் ஒரு பாத்திரம் சொல்லியுள்ள போதிலும், காளைகள் உள்ளிட்டு விலங்குகள் ஏராளமான எண்ணிக்கை யில் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் யுதிஷ்டரின் அஸ்வமேத வேள்வியின்போது நடைபெற்ற விருந்தில் பல்வேறு வகைப்பட்ட இறைச்சிகள் பரிமாறப்பட்டிருந்தன. உணவு விஷயத்தில் பார்ப்பனர்கள் மிகுந்த கட்டுப்பாடு கொண்டவர்கள் என்று பெருமையடித்துக் கொண்டபோதிலும், இம்மாதிரியான விருந்து களில் இறைச்சி உணவு வகைகளை இவர்கள் உண்பதற்கு இந்தப் பெருமை குறுக்கே நிற்கவில்லை.\nமகாபாரதத்தைப் போலவே, வால்மீகி இராமாயணத்திலும், வேள்விகளுக்காகவும், உணவுக்காகவும் கால்நடைகள் உள்பட விலங்குகளைக் கொன்று வந்த நடைமுறைக்கு ஏராளமான ஆதாரங்களைப் பார்க்க முடிகிறது. தனக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக தசரதன் ஒரு வேள்வி நடத்தியதாகவும், அதில் பலியிட சாஸ்திரங்களால் அனுமதிக்கப்பட்ட விலங்குகள் ஏராளமானவற்றை (எ.கா. குதிரைகள், பாம்புகள், நீர்வாழ் உயிரினங்கள்) முனிவர்கள் கொண்டு வந்ததாகவும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. சடங்கில் பலி தருவதற்காக பூமியைச் சுற்றி வந்த குதிரையுடன், முன்னூறு விலங்குகளையும் சேர்த்து வேள்விக் கம்பங்களில் (யுபாஷ்) கட்டி வைத்ததாக அது மேலும் குறிப்பிட்டுள்ளது. தான் நாடு கடத்தப்பட்ட செய்தியை கௌசல்யாவிடம் சொன்ன இராமன், இறைச்சியை விலக்கி வைத்துவிட்டு, தேன், கிழங்கு, பழ வகைகளை மட்டுமே சாப்பிட்டு பதினான்கு ஆண்டுகள் தான் காட்டில் வாழப் போவதாக சத்தியம் செய்து தருகிறான். உண்மையில் தொடக்கத்தில் அப்படியே நடந்தும் காட்டினான். இதனால்தான், நிஷாதர்களின் தலைவன் குகன், இறைச்சி தந்தபோது அவன் அதை மறுத்து விட்டான். உணவுக்காகவும், வேள்விகளுக்காகவும் இராமனும், இலட்சுமணனும் காட்டு விலங்குகளை வேட்டையாடியதாக இதே புராணத்தில் அடிக்கடி பல குறிப்புகளைப் பார்க்க முடிகிறது. இராமன் வேட்டையாடுவதையே பொழுது போக்காகக் கொண்டவன் என்ற படிமத்துக்கு ஆதாரமாக ஏராளமான இராமாயணக் கதைகளைக் காட்ட முடியும்.\nஇறைச்சி உணவு மீது சீதை பெரும் ஆர்வம் காட்டி வந்தாள் என்ற விஷயத்தை யும் இந்த நூலிலுள்ள பல பாடல்களிலிருந்து ஊகிக்க முடிகிறது. கங்கையைத் தாண்டியபோது அரிசிச் சோறும், இறைச்சியும் கங்கையாற்றுக்கு சமைத்துத் தருவதாக சீதை உறுதி தந்தாள். தன் கணவனுடன் பத்திரமாகத் திரும்பி வந்தால், ஏராளமான மதுவைத் தருவதாக வாக்குறுதி தந்தாள். தன் கணவன் அவன் சபதத்தை நிறைவேற்றி முடித்தால் ஆயிரம் பசுக்களையும், நூறு ஜாடி மதுவையும் யமுனை ஆற்றுக்குப் படையல் தருவதாக அந்த ஆற்றைக் கடக்கும்போது சீதை வேண்டிக் கொள்கிறாள். மான் இறைச்சி மீது சீதை வைத்திருந்த விருப்பத்தின் காரணமாகவே அவள் கணவன், பொன்மான் வேடம் போட்ட மாரீசனை துரத்திச் சென்று கொல் கிறான்; அதனால் வரும் கேடுகளை உணர்ந்திருந்த போதிலும், அந்தப் புள்ளி மானைக் கொன்று அதன் இறைச்சியை எடுத்து வர அவன் தயக்கம் காட்டவில்லை.\nசீதை கர்ப்பமாக இருந்தபோது அவளுக்குப் பல வகைப்பட்ட மதுவையும் இராமன் தந்ததாகவும், வேலைக்காரர்கள் அவளுக்கு இறைச்சியும், பழங்களும் தந்ததாகவும் இராமாயணத்தின் (வால்மீகி இராமாயணம்) இறுதிப் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. சீதையைப் பிரிந்திருந்த இராமன் அந்த நாட்களில் இறைச்சியையோ, தேனையோ, மதுவையோ தொடவில்லை என்று சீதையிடம் அனுமன் விவரிக்கின்ற போதிலும், சுக்ரீவனைச் சந்திக்கச் சென்ற வழியில் அந்த நாயகன் போகிற போக்கில் பறவைகளையும், மீன்களையும் கொன்றதாக கவந்தர் சொல்கிறார். பரதனுக்கு மீன், இறைச்சி, தேன் ஆகியவற்றையும், அவன் படைகளுக்கு கருவாடு, மீன் ஆகியவற்றை யும் குகன் விருந்தாகத் தருகிறான். பரதனின் படைகளை பரத்வாஜரும் நன்கு உபசரிக்கிறார்.இறைச்சியும் மதுவும் தந்து அவர்களைக் கௌரவப்படுத்துகிறார். “கொழுத்த கன்றை வெட்டிச் சமைத்து உணவு படைத்து இராமனை வரவேற்கிறார்.” இராவணனின் அரசவை விருந்தில் மான், எருமை, பன்றி, மயில், காட்டுக் கோழி, வெள்ளாடு ஆகிய விலங்குகளின் இறைச்சியும், கும்பகர்ணனின் பிரம்மாண்டமான அசைவ உணவு வகைகளும் முக்கிய அம்சங்களாக இருந்தன.\nஅய்ந்து விரல்கள் கொண்ட அய்ந்து வகை விலங்குகளின் இறைச்சியை உண்ணலாம் என்பது தர்மசாஸ்திரங்களின் கட்டளை என்பதை வாலி தெரிந்திருந்த போதிலும், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது விலங்குகளைக் கொல்ல அவன் ஒப்புக் கொள்கிறான். உண்ணத்தக்கவை என்று தர்ம சாஸ்திரங்களால் குறிப்பிடப்பட்ட விலங்கு இறைச்சிகள் உண்ணப்பட்டு வந்ததற்கு ஏராளமான குறிப்புகளை வால்மீகியின் நூலில் பார்க்கலாம். ஆனால், இதில் நாய் இறைச்சி வெறுப்புக்குரியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறாக, இறைச்சி உண்பதை இராமாயணம் கண்டித்திருந்த போதிலும், அசைவ உணவு மரபை அது உயர்த்திப் பிடித்திருந்தது. யமுனை ஆற்றுக்கு ஆயிரம் கால்நடைகளை வெட்டிப் பலி தருவதாகக்கூட சீதை வாக்குறுதி தந்ததை நாம் ஏற்கனவே பார்த்து விட்டோம். வைணவ பக்தி இயக்கத்தின் உறுதியான ஆதரவாளரான இராமானந்தரால் (பதினான்காம் நூற்றாண்டு) எழுதப்பட்டதாகச் சொல்லப்படும் அத்யாத்ம இராமாயணத்திலும்கூட, இறைச்சி உணவின் மீது சீதை கொண்டிருந்த விருப்பம் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதை இங்கு குறிப்பிடுவது பொருத்தமான தாகவே இருக்கும்.\n(‘பசுவின் புனிதம்: மறுக்கும் ஆதாரங்கள்’ - டி.என்.ஜா. எழுதிய நூலிலிருந்து)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/23/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/ta-1300748", "date_download": "2018-04-23T15:39:34Z", "digest": "sha1:ZE4TYPU4C2HTKNY3PG64LFGQT343AABN", "length": 7398, "nlines": 96, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா\nஈராக் நாட்டில் பணிகளை மீண்டும் துவக்கும் இயேசு சபையினர்\nமார்ச்,23,2017. ஈராக் நாட்டில் இயேசு சபையினர் தங்கள் பணிகளை மீண்டும் துவங்குவது, தங்கள் நாட்டுக்கு, குறிப்பாக, கிறிஸ்தவ சமுதாயத்திற்கு கிடைத்த ஓர் ஆசீர் என்று, கல்தேய வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை, லூயிஸ் இரபேல் சாக்கோ அவர்கள் கூறினார்.\n1969ம் ஆண்டு, ஈராக் நாட்டில் ஆட்சியைக் கைப்பற்றிய ஓர் அரசியல் கட்சியால் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட இயேசு சபையினர், மீண்டும் அந்நாட்டில் தங்கள் பணிகளைத் துவக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியைக் குறித்து, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் தன் மகிழ்வை வெளியிட்டார் என்று, வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romano கூறியுள்ளது.\nதங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வேளையில், இயேசு சபையினர் மேற்கொண்டிருந்த ��ல்விப்பணியை அவர்கள், மீண்டும் தொடர்வது, ஈராக் நாட்டிற்கு மிக அவசரமானத் தேவையாக உள்ளது என்று முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் கூறினார்.\nஇயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழு, 2014ம் ஆண்டு முதல், ஈராக் நாட்டின் எர்பில் நகரிலும், குர்திஸ்தான் பகுதியிலும் பணிகளைத் துவங்கியிருந்தது என்பதை, முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.\nஇயேசு சபையினர் தங்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்ட வேளையில் அவர்களிடம் இருந்த அனைத்துச் சொத்துக்களும், கல்தேய திருஅவையின் கண்காணிப்பில் ஒப்படைக்கப்பட்டதென்றும், அவற்றை மீண்டும் இயேசு சபையினரிடம் ஒப்படைக்க தயாராக இருப்பதாகவும், முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள் எடுத்துரைத்தார்.\n1932ம் ஆண்டு முதல், ஈராக் நாட்டில், கல்விப்பணியாற்றிய இயேசு சபையினர், 1956ம் ஆண்டு நிறுவிய ஹிக்மா (Hikma) பல்கலைக் கழகத்தின் வழியே, பெண்களுக்கும் கல்வி புகட்டத் துவங்கினர் என்பதும், இயேசு சபையினர் ஈராக் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டபோது, அவர்களிடம் பயின்ற மாணவர்களில், 70 விழுக்காட்டினர், இஸ்லாமியர் என்பதும் குறிப்பிடத்தக்கன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/08/blog-post_318.html", "date_download": "2018-04-23T15:23:35Z", "digest": "sha1:FZZ4QIO27OK36OEJL5HK5TDTRIK33LZ2", "length": 11649, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐ.நா. தலையிடவேண்டும்- இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐ.நா. தலையிடவேண்டும்- இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்\nரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் ஐ.நா. தலையிடவேண்டும்- இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்\nமியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஐ.நா. சபையிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nரோஹிங்யா முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர்ந்தலுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைமை அதிகாரி ஜுசெப்பே க்ரொசெட்டியை கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நேரில் சந்தித்து கலந்துரையாடிய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், மேற்படி வேண்டுகோளை விடுத்திருந்தார்.\nஅத்துடன், ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் அதனால் இலங்கையில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து தெளிவான விளக்கமொன்றை வழங்கிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனான் ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் மேற்கொண்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nரோஹிங்யா முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் தமது கவனத்துக்கு கொண்டு வந்ததை இட்டு நன்றி தெரிவிப்பதாகவும், இந்த கோரிக்கை கடிதம் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்துக்கு உடனடியாக இன்று (புதன்கிழமை) அனுப்பி வைப்பதாகவும் இதன்போது உறுதியளித்த புலம்பெயர்ந்தலுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான தலைமை அதிகாரி ஜுசெப்பே க்ரொசெட்டி, இராஜாங்க அமைச்சரின் காத்திரமான நடவடிக்கைக்கு பாராட்டுக்களையும் - நன்றிகளையும் தெரிவித்தார்.\n“மியன்மாரில் ராங்கைன் மாநிலத்தில் சுமார் 11 இலட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்கள் அங்கு 1200 வருடங்களுக்கு மேல் வாழ்ந்து வருவதாக வரலாற்றுச் சான்றுகள் இருந்தும் அம்மக்களுக்கு குடியுரிமை வழங்க மியன்மார் அரசு முன்வரவில்லை. குடியுரிமை இல்லாமையால் எந்த உரிமையும் அற்ற சமூகமாக மிகவும் மோசமான முறையில் பௌத்த தேசியவாத அமைப்புக்களாலும் - மியன்மார் அரசினாலும் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். உலகின் மிகப்பெரிய ‘நாடற்ற சிறுபான்மை சமூகமாக’ அடையாளப்படுத்தப்படும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது பௌத்த தேசியவாத அமைப்புக்களினதும் - மியன்மார் இராணுவத்தினதும் வரம்பு மீறிய அட்டூழி��ங்கள், தாக்குதல்கள் கடந்த சில தினங்களாக அதிகரித்துள்ளன” என சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ரோஹிங்யா முஸ்லிம்கள் விடயத்தில் சர்வதேச சமூகம் மற்றும் ஐ.நா. தலையீடு செய்து அம்மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.\nஅத்துடன், ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதல்களால் இலங்கை முஸ்லிம்கள் மிகவும் ஆழ்ந்த கவலையுடன் இருப்பதுடன், தங்களது எதிர்ப்பினையும் வெளியிட்டு வருகின்றனர். எனவே, இலங்கை முஸ்லிம்கள் சார்பில் இந்த விடயத்தில் ஐ.நா.சபை சுமூகமான தீர்வினை வழங்க வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/08/2.html", "date_download": "2018-04-23T15:17:25Z", "digest": "sha1:HT4RVB3SVU6OGDESFEJWNHYEERWKIYJM", "length": 24139, "nlines": 342, "source_domain": "www.tamilvaasi.com", "title": "2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வருவதற்கான வழித்தடங்கள்\nபதிவர் சந்திப்பு விழாவை உங்கள�� தளத்தில் நேரடியாக பார்க்க கீழே உள்ள லிங்கை கிளிக்கவும்.\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக்கான அறிவிப்பு\nபிராட்வே, சென்ட்ரல், எக்மோரில் இருந்து வடபழனி வருவதற்கு :\nஅனைத்து பேருந்துகளும் பிராட்வேயில் இருந்து சென்ட்ரல் எக்மோர் வழியாக வடபழனிக்கோ, இல்லை வடபழனி கடந்தோ செல்லக் கூடியவை.\n17E (பிராட்வே - சாலிகிராமம்) மண்டபம் மற்றும் லாட்ஜ் இருக்கும் நிறுத்தத்தில் நிற்கும், வடபழனி டிப்போவிற்கு அடுத்த நிறுத்தம்.\nகுறிப்பு : 17M, 17E. M17M தவிர்த்து வேறு 17 சீரிஸ் பேருந்துகள் ஏற வேண்டாம். பேருந்துகள் அடிகடி உள்ளன.\nகோயம்பேடில் இருந்து வடபழனி வருவதற்கு :\nகோயம்பேடில் இருந்து கிண்டி தாம்பரம், வேளச்சேரி, திருவான்மியூர், வண்டலூர் செல்லும் அனைத்து 70 (70A, M70A, D70, G70) சீரிஸ் பேருந்துகளும் வடபழனி செல்லும்.\nகுறிப்பு கோயம்பேடில் பேருந்து ஏறும்போது கவனமாய் இருக்கவும், காரணம் நீங்கள்;ஏறக் கூடிய பேருந்து கிண்டி, தாம்பரம் வழியாக செல்வதாக இருக்க வேண்டும், அங்கிருந்து வேறு இடங்களுக்கு செல்வதாக இருக்கக் கூடாது.\n70சீரிஸ் பேருந்துகள் அனைத்தும் நூறடி ரோடில் இருக்கும் வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், அங்கிருந்து நடக்க வேண்டும் காரணம் இவை வடபழனி டிப்போ செல்லாது.\nமற்றொரு குறிப்பு : திருவேற்காடில் இருந்து தி.நகர் செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nதாம்பரத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : 70A, M70A, G70 மற்றும் M18M\nஅனைத்து 70 சீரிஸ் பேருந்துகளும் (கோயம்பேடு, ஆவடி, ரெட்ஹில்ஸ்) வடபழனி பேருந்து நிறுத்தம் வழியாக செல்லும், (டிப்போ செல்லாது).\nதாம்பரத்தில் இருந்து M18M பேருந்து மட்டும் வடபழனி டிப்போ செல்லும், எண்ணிக்கை குறைவு.\nமாம்பலத்தில் இருந்து வடபழனி வருவதற்கு :\nபேருந்து எண் : ஹைப்பொதட்டிகல் :-)\nசென்னைக்கு புதியவர்கள் மாம்பலத்தில் இறங்குவதைத் தவிர்த்து எக்மோர் செல்வது நலம்.\nஒருவேளை இறங்கினால், அடுத்த மின்தொடர் வண்டி ஏறி கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து லிபர்டி நிறுத்தம் வரை நடந்து பின் எக்மோரில் இருந்து வரும் 17M, 17E. M17M பேருந்துகளையோ அல்லது 12B, 25G பேருந்துகளையோ உபயோகிக்கவும்.\nஅல்லது பொடிநடையாக மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து தி.நகர் பேருந்து நிலையம் நடந்தால் தி.நகரில் இருந்து திருவேற்காடு செல்லும் பேருந்தான M27 வடபழனி டிப்போ செல்லும் ஆனால் அரை மணி நேரத்திற்கு ஒரு பேருந்தே உள்ளது.\nவடபழனி டிப்போவில் இருந்து லாட்ஜ் மற்றும் மண்டபம் செல்வது\nபேருந்து எண் : நடராஜா சர்வீஸ் (ஆள்(ல்) டைம்)\nவடபழனி டிப்போவில் இருந்து சில நிமிட நடையில் மண்டபம் வந்துவிடும், இசைகலைஞர்கள் சங்க மண்டபம் என்றால் தெரியும். மேலும் அங்கிருந்து AVM ஸ்டுடியோ வழிகேட்டு நடந்தால் ஸ்டுடியோ எதிர்புறம் செல்லும் கெங்கப்பா தெருவில் இருக்கிறது மசாபி லாட்ஜ் இங்கு தான் பதிவர்கள் தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபதிவர் சந்திப்பு நடைபெறும் இடம்\nதிரை இசைக்கலைஞர்கள் சங்கம், 297 ஆற்காடு ரோடு, வடபழனி, சென்னை -\n26. கமலா தியேட்டர் அருகில்.\nநாள்: செப் 1. நேரம்: காலை 9 முதல் மாலை 5.30 வரை.\nமேலும் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின்\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: bloggers meet 2013, தமிழ் பதிவர்கள், நேரடி ஒளிபரப்பு, பதிவர்கள் சந்திப்பு\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nவாகனத்தில் வருபவர்களுக்கும் ரூட் சொல்லுங்கள். கூட்டம் நடைபெறும் இடம் கமலா தியேட்டர் இருக்கும் அதே சைடில் உள்ளதா அல்லது எதிர்புறமா ஏனெனில் ஒருமுறை அந்த தெருவிற்குள் நுழைந்தால் மீண்டும் அதே பாதையில் திரும்ப வெகுதூரம் சென்று யூ டர்ன் எடுக்க வேண்டும்.\nகமலா தியேட்டர் இருக்கும் சைடிலேயே உள்ளது\nவிழாவிற்கு வருபவர்களுக்குத் தேவையான தகவல்...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர...\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக...\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட ...\nபதிவர் விழாவில�� பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்க...\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பத...\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார...\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்க...\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எ...\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ra...\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00202.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A8/", "date_download": "2018-04-23T15:06:23Z", "digest": "sha1:4OZVURDEDMZHFH7AOFESBAZUGZTIFWBF", "length": 6081, "nlines": 33, "source_domain": "nikkilcinema.com", "title": "உலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. – பரதம் 5000 | Nikkil Cinema", "raw_content": "\nஉலகிலேயே மிகப்பெரிய பரதநாட்டியம் நேற்று சென்னையில் நடைப்பெற்றது. – பரதம் 5000\nஏப்ரல் 14ம் தேதி வெள்ளிக்கிழமை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைகழக வளாகத்தில் பரதம் 5000 என்ற தலைப்பில் 5000 பரதநாட்டிய கலைஞர்கள் ஒரே இடத்தில் ஆடி உலக சாதனை படைத்துள்ளனர்.\nபத்மபூஷன் பத்மா சுப்பரமணியம் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவிற்கு வேல்ஸ் பல்கலைகழக வேந்தர் திரு. ஐசரி கணேஷ் தலைமை வகித்தார். VGP குழுமத்தின் தலைவர் திரு. V.G. சந்தோஷம், சுற்றுலா ஆர்வலர் மதுரா டிராவல்ஸ் திரு. V.K.T. பாலன், சேவைரட் குழம நிர்வாக இயக்குனர் திரு. வினோத் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டார்.\nஇந்த பிரம்மாண்ட உலக சாதனை நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமின்றி மும்பை, டில்லி, பெங்களூரு மற்றும் மலேசியா போன்ற பல இடங்களில் இருந்து கிட்டதட்ட 5000 மாணவர்கள் திருக்குறள் பாடலுக்கு தொடர்ந்து 26 நிமிடம் நடனமாடி கின்னஸ் சாதனை படைத்தனர்.\nகின்னஸ் BOOK OF RECORDS சார்பாக பிரதிநிதிகள் நேரில் வந்து GUINNESS சான்றிதழ் வழங்கினார்கள்.\nபின்னர், செய்தியாளர்களை சந்தித்த கின்னஸ் பிரதிநிதிகள் திரு. சுவப்னில் மற்றும் திரு.விவேக் இந்த பரதம் 5000 என்ற நிகழ்வு தான் உலகிலேயே மிகப்பெறிய நடன நிகழ்ச்சி என்றும், இந்த சாதனை GUINNESS BOOK OF RECORDS மற்றும் INDIA BOOK OF RECORDS ல் இடம்பெற்றுள்ளது என்றும் கூறினார்.\nலஷ்மன் ஸ்ருதி திரு. ராமன் மற்றும் திரு. லஷ்மன் அவர்கள் முன்னின்று நிகழ்ச்சியினை சிறப்பாக நடத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசாகா மீடியா திரு. அன்பு மற்றும் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.\nஒருங்கிணைத்து நடனமாடிய ஆடவல்லான் இசையாலயம் திரு. அதிஷ்டபாலன் அவர்களை அனைவரும் பாராட்டினர்.\n5000 நடன கலைஞர்கள் ஒரே இடத்தில் ஒரே போல் நடனம் செய்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தமிழ் பாரம்பரியத்தை பரைசாற்றும் வண்ணம் நடந்த விழாவிற்கு பல சமூக மற்றும் கலை ஆரவலர்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52017-topic", "date_download": "2018-04-23T15:23:31Z", "digest": "sha1:CHK76TFJZFW374BDDKGQS5DA7742XBQE", "length": 13334, "nlines": 141, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பிரியாணியில இரண்டு லெக் பீஸ் இருந்துச்சி…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nபிரியாணியில இரண்டு லெக் பீஸ் இருந்துச்சி…\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nபிரியாணியில இரண்டு லெக் பீஸ் இருந்துச்சி…\nசாப்பிட வந்திருக்கிறவங்க ரெண்டு ஃபேமிலியாம்…\nஅதுக்காக ஜாயிண்ட் ஃபேமிலி தோசை கொண்டு\nஎன்னால் உனக்கு சாப்பாடு போட்டு\nஅப்ப ஒரு நல்ல இளைஞர் இல்லம் பார்த்து என்னை\nஅவர் ஒரு போலி ட���க்டர்னு எப்படி கண்டு\nநாளைக்கு நம்ம கிராமத்துல வரும்முன் காப்போம்\nமுகாம் நடத்தணும்னு ஏன் அவசரப்படுறீங்க\nஅடுத்த வாரம் நம்ம தலைவர் கிராமத்திற்கு\nஇன்னிக்கு பிரியாணியில இரண்டு லெக் பீஸ்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகை��்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-04-23T15:00:15Z", "digest": "sha1:FBAXK2BPQNVCPHCINY6W5EMWB42NRN64", "length": 4252, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "உயிருடன் மீட்கப்பட்ட சிசு! | EPDPNEWS.COM", "raw_content": "\nகிளிநொச்சியில் பிறந்து சில மணி நேரங்களே நிரம்பிய சிசு ஒன்று பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.\nகுறித்த சிசு கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் கைவிடப்பட்டிருந்ததாகவும் அதனை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஇந்நிலையில் குறித்த சிசுவின் பெற்றோர் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nடொல்பின் மற்றும் திமிங்கிலங்களை பிடிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை\nமீனவர்களைத் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரித்தது கடற்றொழில் திணைக்களம்\nபாகிஸ்தான் கடற்படை தளபதி - பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு\nதீவகத்திலிருந்து படகு மூலம் யாழ். நகருக்கு மாடு கடத்தல் - வெளிமாவட்டத்���ை சேர்ந்தவர்களும் கைது\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/aramanayil-ayambathu/19715-arai-maniyil-50-morning-27-12-2017.html", "date_download": "2018-04-23T15:30:46Z", "digest": "sha1:R3CQCAQS6LUNGWMWGCWF6GKI2QVC6NSJ", "length": 5035, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அரை மணியில் 50 (காலை) - 27/12/2017 | Arai Maniyil 50 (Morning) - 27/12/2017", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nஅரை மணியில் 50 (காலை) - 27/12/2017\nஅரை மணியில் 50 (காலை) - 27/12/2017\nஅரை மணியில் 50 (மாலை) - 06/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 01/04/2018\nஅரை மணியில் 50 (காலை) - 31/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 22/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 20/03/2018\nஅரை மணியில் 50 (மாலை) - 04/03/2018\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும���: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2014/10/2014.html", "date_download": "2018-04-23T15:02:56Z", "digest": "sha1:CFTOWK7DZVQI527ZDDJHHXYNBYEIK6NQ", "length": 29111, "nlines": 378, "source_domain": "www.tamilvaasi.com", "title": "மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: பதிவர் சந்திப்பு பதிவுகள், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்\nகடந்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் பதிவர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது தாங்கள் அறிவீர்கள். அதே போல இவ்வருடம் மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக திட்டமிட்டும், மிக விரைவாகவும் நடைபெற்று வருகிறது.\nஇவ்விழாவின் நிகழ்ச்சி நிரல் வரும் நாட்களில் உங்களின் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். அதற்கு முன்னோட்டமாக என்னென்ன நிகழ்ச்சிகள் பதிவர் விழாவில் இருக்கும் என இப்பதிவில் பார்ப்போம்.\nபதிவர் சந்திப்பில் பட்டிமன்ற முன்னணி பேச்சாளர் ஒருவரும், பிரபல எழுத்தாளர் ஒருவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று மிக விரைவில் அறிவிக்கின்றோம். அவர்கள் யாரென அறிந்து கொள்ளவும், அவர்களின் சிறப்பு பேச்சை கேட்கவும் காத்திருங்கள் நண்பர்களே\nநமது வலைப்பூவை அழகாக செதுகிடவும், தேவையான வசதிகளை இணைக்கவும் நம்மில் பெரும்பாலானோர் வலைப்பூ கட்டமைக்க தெரிந்த தொழில்நுட்ப பதிவர்களை சார்ந்தே இருக்கிறோம். அவர்களால் தான் நமது வலைப்பூ சிறப்பான தோற்றத்தைப் பெறுகிறது. நம்முடைய வலைப்பூவுக்கு தங்களின் நேரத்தை செலவிட்டு இலவசமாக செய்து தரும் அவர்களுக்கு நாம் \"நன்றி\" சொல்வோம், அல்லது நமது பதிவில் அவரது பெயரைக் குறிப்பிட்டு ஓரிரு வரிகள் எழுதுவோம். அவ்வளவுதான்.\nஆகையால், தொழில்நுட்ப பதிவர்களை பாராட்டி கௌரவப்படுத்த நமது பதிவர் விழாவில் முடிவெடுத்துள்ளோம். உங்கள் வலைப்பூவை அமைத்துக் கொடுத்த அல்லது உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்ப பதிவர்கள் பெயரை இப்பதிவின் கருத்துரையில் தெரிவியுங்கள் நண்பர்களே, அந்த தொழில்நுட்ப பதிவர்கள் கீழ்கண்ட சில விதிமுறைகளுக்கு உட்படிருக்க வேண்டும். அவ்வளவே\n1. தொழில்நுட்ப பதிவர்கள் அவர்களது வலைப்பூவில் வலைப்பூ பற்றிய தொழில்நுட்ப பதிவுகள் குறைந்தது மூன்று எழுதியிருக்க (31/08/2014-க்குள்) வேண்டும்.\n2. மற்றவர்களின் வலைப்பூக்களை தேவையான நிரலிகள் சேர்த்து கட்டமைப்புகள் (TEMPLATE, HTML and WIDGET) செய்து கொடுத்திருக்க வேண்டும்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பதிவர்களின் சுய அறிமுகம் இந்த ஆண்டும் உண்டு. விழாவிற்கு வருகை தரும் பதிவர்கள் அனைவரும் மேடையில் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம். இதனால் உங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.\nநடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில் பதிவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளியிட தயாராய் உள்ளது. அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கின்றோம். காத்திருங்கள் நண்பர்களே\nபதிவர்கள் தயாரித்த, இயக்கிய, நடித்த குறும்படங்கள் இரண்டு விழாவன்று வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் குறும்படங்கள் பற்றிய விவரங்களை அறிவிக்கிறோம்.\nஇவை தவிர இன்னும் சில நிகழ்ச்சிகள் உங்கள் முன் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அனைத்து நிகழ்ச்சிகள் அடங்கிய நிகழ்ச்சிநிரல் விரைவில் அறிவிக்கிறோம் நண்பர்களே, காத்திருங்கள், தவறாது வருகை படிவத்தில் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ளுங்கள்...\nவலைப்பதிவர் நிர்வாகக் குழு - மதுரை\nநண்பர்களே, இப்பதிவு தமிழ்வாசியின் 600வது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: பதிவர் சந்திப்பு பதிவுகள், பதிவர் விழா, பதிவர்கள் சந்திப்பு, பதிவுலகம்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nவிழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்\n600வது பதிவு 60கோடிதாண்டி வர வாழ்த்துக்கள் அண்ணாச்சி\nபட்டிமன்றப் பேச்சாளர் உள்ளூரில் மட்டுமல்ல, உலக அளவில் புகழ் பெற்ற திரு சாலமன் பாப்பையா அவர்களா\nவேடந்தாங்கல் - கருண் said...\nமச்சி ஆடலும் , பாடலும் நிகழ்ச்சி இல்லையா\nவேடந்தாங்கல் - கருண் said...\nசும்மா கேட்டேன் மச்சி.. நீங்க கலக்குங்க.. விரைவில் சந்திப்போம்..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...\nவிழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.\nதொழில்நுட்பப் பதிவர்களை கௌரவிக்க முன��வது நல்ல முயற்சி வாழ்த்துக்கள்\nவிழா சிறக்க வாழ்த்துகள் சகோ:)\nவிரைவில் நிகழ்ச்சி நிரல் வெளியிடுவோம்...\nகடந்த இரு ஆண்டுகளில் பதிவர்களின் சுய அறிமுகம் எப்படி இருந்ததோ தெரியவில்லை. ஒரு பதிவருக்கு இத்தனை நொடிகள் என்று முன்பே அறிவிக்கப்பட்டால் நலமாயிருக்கும். மேலும் அவர்களை அகர வரிசைப்படி அனுமதிப்பதும் சரியாயிருக்கும். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் time management மிகவும் அவசியம் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ்யம் இது. உங்களது 600-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\n600 க்கு வாழ்த்துகள் அண்ணே :)\nஎனக்கு உதவிய தொழில் நுட்ப பதிவர், 'பிளாக்கர் நண்பன்' அப்துல் பாசித்\nவிழா சிறுப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள்.\n600வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே\nமதுரையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்\n இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட்டு வெற்றி நடை போட எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்\nவலைத்தள தொழில் நுட்பத்தில் எங்களுக்கு உதவியவர், த க்ரேட் வலை சித்தர், பிசி பீ, நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள். அவரின் இடுகைகளிலிருந்தும் கற்றுக் கொண்டோம்.\n இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட்டு வெற்றி நடை போட எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்\nவலைத்தள தொழில் நுட்பத்தில் எங்களுக்கு உதவியவர், த க்ரேட் வலை சித்தர், பிசி பீ, நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள். அவரின் இடுகைகளிலிருந்தும் கற்றுக் கொண்டோம்.\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\n600வது பதிவினிர்க்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nவிழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nமதுரை வலைப்பதிவர் திருவிழா 2014 - வெற்றிக்கரமாக நட...\nமதுரை வலைபதிவர் திருவிழா 2014 - நேரலை ஒளிபரப்பு\nமதுரை பதிவர் திருவிழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண...\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வ...\nநிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதி...\nமதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிற...\nவருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் ...\nமதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00203.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2006/05/11.html", "date_download": "2018-04-23T15:07:05Z", "digest": "sha1:6LZB5YTKQM2BUCDLFQVN4I6MXZX2B3JL", "length": 85617, "nlines": 593, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: 11. பட்டுச் சேலைக் காத்தாட", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\n11. பட்டுச் சேலைக் காத்தாட\n10. சாப்பாட்டுச் சண்டையும் சாயிபு பிரியாணியும்\n9. கோமதி செஞ்ச சேட்டை\nபரபரப்புப் புத்தகமும் பக்குவமற்ற கொள்கைகளும்\nஅலசிப் பிழிஞ்ச தேர்தல் முடிவுகள்\n6. மருதமலையில் அல்பப் பண்டம்\nடம் டமடம டம் டமடம\n11. பட்டுச் சேலைக் காத்தாட\nதிருநெல்வேலி டவுண்ல நடுவுல இருக்கிறது நெல்லையப்பர் கோயில்னா....அதச் சுத்தி இருக்குற வீதிகள்ள ரொம்பப் பிரபலமா இருக்குறது குறிப்பா மூனு கடைகள். அல்வாவுக்குப் பேர் போன இருட்டுக்கடை ஒன்னு. துணிமணிகளுக்குப் பேர் போன போத்தீஸும் ஆரெம்கேவியும். இப்ப இவங்க சென்னைலயும் பெரிய கடைகளைத் தொறந்து பெட்டிய நெரப்புறது எல்லாருக்கும் தெரியும்.\nஅதுல போத்தீஸ்ல போயி மொட்ட போடுற வேளைக்கு வேணும்னு ரெண்டு துண்டு வாங்க உள்ள போனேன். நெல்லையப்பர் கோயில் நடை நாலு மணிக்குத்தான் தொறக்கும். இருட்டுக்கடையும் அஞ்சு மணிக்கு மேலதான் தொறக்கும். அதுனால நடுவுல் இருக்குற பொழுத ஓட்ட போத்தீஸ்தான் சரியான இடம்னு உள்ள போனோம். ஒருத்தன் வேட்டி வாங்கனுங்கறது நெனவுக்கு வந்தது.\nசரீன்னு மொதல்ல அவனுக்கு வேட்டி வாங்க அதுக்கான எடத்துக்குப் போனோம். அவனுக்குத் தமிழ் தெரியாதுங்கறதால அவன் கன்னடத்துல சொல்றதத் தமிழ்ல மாத்திச் சொல்லியும் கடைக்காரர் தமிழ்ல சொல்றத அவனுக்குக் கன்னடத்துல மாத்திச் சொல்லியும் மொழிச்சேவை செஞ்சேன். அப்பத்தான் இன்னொருத்தனுக்கு வேற ஏதாவது பாக்கலாம்னு தோணிச்சு. அவன் ஒரு பக்கமா போனான். இன்னொருத்தன் இந்தப் பக்கம். இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.\nமொதல்ல வாங்க வேண்டிய துண்டையும் வேட்டியையும் வாங்கிக்கிட்டோம். அதுக்குள்ள ஒருத்தன் பட்டுச்சேலை பாக்கனும்னு சொன்னான். அவனக் கூட்டீட்டுப் போய் அந்தப் பகுதீல விட்டாச்சு. அவன் அதப் பெரட்டீட்டு இருக்கும் போது இன்னொருத்தன் பிரிண்டேட் சில்க்ஸ் அவனோட அம்மாவுக்கு வாங்கனும்னு விரும்புனான். அந்தப் பகுதிக்கு அவனோட ஓடு. ஒவ்வொன்னா பாக்கும் போது தாமரைச் செவப்புல ஒரு சேலை. பிரிண்டேட் சில்க்தான். நல்லாயிருந்தது. செந்தாமரை பாத்திருப்பீங்களே. ரொம்பப் பளீருன்னும் இருக்காது. ரொம்பக் கம்மலாவும் இருக்காது. அந்த நெறத்துல அழகான கருப்புப் பிரிண்ட் போட்ட சேலை. கொஞ்ச நேரம் அப்படி இப��பிடி யோசிச்சி அம்மாவுக்கு வாங்கீட்டேன். கூட இருந்தவன் அவனோட அம்மாவுக்குப் பொருத்தமா ஒரு பட்டுச்சேலை எடுத்துக்கிட்டான்.\nஅதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான். அள்ளல் நெறையா இருந்ததும் கொஞ்சம் தள்ளுபடியும் கிடைச்சது. பிக் ஷாப்பர்னு சொல்ற சணல் பைகள ஒவ்வொருத்தரும் தூக்கீட்டு வந்தோம். அட சொல்ல மறந்துட்டேன். தூத்துகுடீல இருக்குற அத்தைக்கு ஒரு காட்டன் சேலையும் எடுத்துக்கிட்டேன்.\nஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். அவங்களச் சொல்லிக் குத்தமில்லை.\nவெளிய வந்ததும் பைகள வண்டீல வெச்சிட்டுக் கோயிலுக்குப் போனோம். நெல்லையப்பர் கோயில். பழைய கோயில். இன்னொரு தகவல் சொல்றேன். குறிச்சிக்கோங்க. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.\nஇசைத்தூண்கள். நெல்லையப்பர் சந்நிதி நுழைவில இருக்கு. தட்டிப் பாத்தேன். நல்ல இசை வந்துச்சு. இதையே இசை தெரிஞ்சவங்க தட்டுனா ம்ம்ம்...அது சரி...தூணைத் தட்டுனவனும் இசை தெரிஞ்சவனாத்தானே இருக்கனும். கல்லுச சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே\nகாந்திமதியம்மன், முருகன் எல்லாருக்கும் வணக்கம் போட்டுட்டு வந்தோம். கோயிலுக்குள்ள அன்னைக்கு ஏதோ ஒரு பள்ளிக்கூடத்து ஆண்டு விழா நடந்தது. கிட்டத்தட்ட ஆறு மணி வாக்குல வெளிய வந்தோம். வந்ததும் நேராப் போனது இருட்டுக்கடைக்குதான்.\nஆளுக்கு நூறுகிராம் கைல மொதல்ல வாங்கிக்கிட்டோம். அப்புறம் ஒவ்வொருத்தனும் அரக்கிலோ காக்கிலோன்னு பாக்கெட் பாக்கெட்டா வாங்கிக்கிட்டாங்க. கொண்டு போய் பெங்களூர்ல உள்ளவங்களுக்குக் குடுக்கதான். ரொம்ப நேரம் அங்கயே இருக்காம திருச்செந்தூருக்குக் கெளம்ப முடிவு செஞ்சோம்.\nமுந்தி எல்லா பஸ்சும் ஜங்சன்ல இருந்துதாம் பொறப்படும். இப்ப இன்னொரு பஸ்டாண்டு இருக்கு. அதுவும் பாளையங்கோட்ட தாண்டி...தள்ளிப் போகனும்...அங்க போய் வண்டிய கோயில்பட்டிக்குத் திருப்பி அனுப்பீட்டு திருச்செந்தூர் பஸ்சப் பிட���ச்சோம்.\nதிருநெல்வேலி எனக்குப் புது ஊர் கிடையாது. தூத்துக்குடீல இருந்துன்னாலும் கோயில்பட்டீல இருந்துன்னாலும் முக்கா மணி நேரந்தான். அதுவுமில்லாம என்னோட நெருங்கிய நண்பனின் ஊரும் திருநெல்வேலி. ரொம்ப நெருங்கிய நண்பந்தான். ஆனா இப்ப நாளாவட்டத்துல தொடர்பு கொறஞ்சு போச்சு. அமெரிக்காவுல இருக்கான். ஆனா பேச்சு வழக்கே இல்லைன்னு சொல்லலாம். எப்பவாச்சும் இந்தியாவுக்கு வந்தா ஃபோன் பண்ணுவான். பெங்களூருக்கு வந்தா சந்திப்போம். அதுவும் ஒரு வாட்டிதான். இன்னைக்கு அவனும் நல்ல நெலமைல இருக்கான். நானும் முருகன் புண்ணியத்துல நல்லாயிருக்கேன். அதுதான் உண்மை.\n கோயிலுக்கு ஒரு பதிவு, அல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே.\nஎதோ முழுமையா இல்லாத மாதிரி ஒரு உணர்வு. ஹூம்.\n//மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு.//\nசொல்லிட்டீங்க இல்ல. இப்போ பாருங்க. குமரன் வந்து சண்டை போட போறாரு. ஐ\nநெல்லைய்ப்பர் கோயில் பெரிய கோயிலு தான் ஆனா பராமரிப்பு சரியில்லவே.. தென்காசி கோபுரம் மொட்ட கோபுரமா ஒரு காலத்துல இருந்து இப்போ எப்பிடி ஆயிட்டுது பாத்தீரா.. அந்த அளவு கூட பராமரிப்பு இல்ல நெல்லைய்ப்பர் கோயில்ல. சிவபெருமான் ஆடின சபைகள்ள நம்ம நெல்லைய்ப்பர் கோயில் தாமிர சபையும் ஒன்னு...\nஅப்புறம் ஜவுளிக் கடைகளப் பத்தி சொல்லிருந்திரூ. மொத மொதல்ல ஆடிக் கழிவுன்னு ஒன்னக் கொண்டு வந்ததே நம்ம ஆளுக தான். மதுரயிலருந்து - திருவணந்தபுரம் வரைக்கும் ஜவுளி போட நம்ம ஊருக்குத் தானவே வருவாக.. மூகூர்த்தப் பட்ட நம்ம ஊருல எடுத்தா ராசின்னு மெட்ராஸ்காரவுகளே நினப்பாக...\nஎன்ன நண்பா..பழைய ஞாபகங்களை கிளறிட்டியே..\nரொம்ப நல்ல போகுது தொடர்.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு. போய்ப் பாத்தவங்க கண்டிப்பாச் சொல்வாங்க. நீங்களும் அடுத்து போனீங்கன்னா தெரியும். ஆனா மதுரைல வெளிப் பிராகாரங்க ரொம்பப் பெருசு.\nஅடுததடவை போகனும்ன்னு நினைத்துள்ளேன். எங்க போறதே 3 நாள் நெல்லைக்கு ஒரு தடவை தான் போயிருக்கேன், போகனும், போயிதான் பாப்போமே.\n//கல்லுல சுதி ஏத்துற சிற்பிகள் இப்பவும் இருக்காங்களான்னு தெரியலையே\nகட்டாயம் இருப்பாங்க, தில்லி முருகன் கோவில்ல கூட இசை த��ண்கள் சிற்பகலா மண்டபத்திலுள்ளது.\n கோயிலுக்கு ஒரு பதிவு, அல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே.\nஎதோ முழுமையா இல்லாத மாதிரி ஒரு உணர்வு. ஹூம். //\nஉண்மைதான் கொத்ஸ். நெறைய எழுதத்தான் இருந்தேன். ஆனா நேரமும் சொல்ல வந்த விஷயமும் தள்ளிப் போகுதேன்னுதான் கொஞ்சம் வேகவேகமா...வேகவேகமா.........\n////மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை விட நெல்லையப்பர் கோயில் பெருசு.//\nசொல்லிட்டீங்க இல்ல. இப்போ பாருங்க. குமரன் வந்து சண்டை போட போறாரு. ஐ ஜாலி\nஅவரு சண்டையப் போட்டா என்ன சட்டையப் போட்டா என்ன எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் மீனாட்சியம்மன் கோயிலை விட காந்திமதியம்மன் கோயில் பெருசு. அளந்து பாத்து நிரூபிக்கிறவங்க நிரூபிக்கலாம்.\nநெல்லைய்ப்பர் கோயில் பெரிய கோயிலு தான் ஆனா பராமரிப்பு சரியில்லவே..//\nஅதுவுஞ் சரிதேன். ஆள் அரவமில்லாமக் கெடக்குத் தாமிர சபை. நாந்தான் எட்டிப் பாத்தேன். நேரா கோயிலுக்குப் போறது..கும்புடு போடுறது...திரும்பி வர்ரதுன்னு செஞ்சிருக்கிட்டிருக்கு மக்கள் கூட்டம்.\n// தென்காசி கோபுரம் மொட்ட கோபுரமா ஒரு காலத்துல இருந்து இப்போ எப்பிடி ஆயிட்டுது பாத்தீரா.. அந்த அளவு கூட பராமரிப்பு இல்ல நெல்லைய்ப்பர் கோயில்ல. //\nஉண்மையோ உண்மை...ஆனா அந்தத் தேரோட்டம் இருக்கே...ஆகா...என்னோட வாழ்க்கைல மறக்கவே முடியாது. பக்கத்துலயே நண்பன் வீட்டுல படுத்துத் தூங்கீட்டு விடியக்காலைல எந்திரிச்சி தேரிழுவை பாத்துட்டு....\n// சிவபெருமான் ஆடின சபைகள்ள நம்ம நெல்லைய்ப்பர் கோயில் தாமிர சபையும் ஒன்னு...//\nஆமாம்...தாமிர சபையும் முறையான பராமரிப்பில்லாம இருக்கு.\n// அப்புறம் ஜவுளிக் கடைகளப் பத்தி சொல்லிருந்திரூ. மொத மொதல்ல ஆடிக் கழிவுன்னு ஒன்னக் கொண்டு வந்ததே நம்ம ஆளுக தான். மதுரயிலருந்து - திருவணந்தபுரம் வரைக்கும் ஜவுளி போட நம்ம ஊருக்குத் தானவே வருவாக.. மூகூர்த்தப் பட்ட நம்ம ஊருல எடுத்தா ராசின்னு மெட்ராஸ்காரவுகளே நினப்பாக... //\nஅதச் சொல்லுங்க....இப்ப சென்னைல இவுக வந்தப்புறந்தான் ஜவுளி மறுமலர்ச்சியே வந்திருக்கு.\n// நிலவு நண்பன் said...\nஎன்ன நண்பா..பழைய ஞாபகங்களை கிளறிட்டியே..\nவாங்க ரசிகவ். ரொம்ப நாக்களிச்சி நம்ம பதிவுக்கு வந்திருக்கீங்க. வாங்க. வாங்க.\nநீங்க படிச்ச ஊருல்லா...நெனவு வரனும்லா....நீங்களும் ஊரப் பத்திச் சொல்லலாமுல்ல....\n//இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.\nஅம்மாவுக்கும் அத்தைக்கும் எடுத்த அந்த ரெண்டு சேலைக சரி மூன்றாவதா 10000 கலர் சேலை ஒன்னு எடுத்தீங்களே மூன்றாவதா 10000 கலர் சேலை ஒன்னு எடுத்தீங்களே அது யாருக்குன்னு சொல்லவேல்ல\nஜி.ரா. இந்தா போன் டிசம்பர் மாசம் நம்ம பிரண்டு கூட்டத்தோட குத்தாலம் போயிட்டு அப்படியே மேலே தென்மலைப் போயிட்டு பாபநாசம் டேம் எல்லாம் பாத்துட்டு வந்தேன். டவுண்ல்ல ஜங்க்ஷன் பக்கம் அல்வாக் கடை திறக்கக் காத்துக் கிடந்த ஞாபகம் எல்லாம் வந்துருச்சு...என்னமோப் போங்க ஊர் நியாகபம் வந்துருச்சு... அடுத்து தூத்துக்குடி அப்டேட் உண்டுலா\nதிருநெல்வேலி அல்வான்ற பெயருலே கண்டதையும் தின்னுவச்சிருக்கேனே\nதவிர இந்த 'இருட்டுக்கடை அல்வா'வைத் தின்னதில்லையேப்பா.\nமுந்தி ஒருக்கா அங்கே போனப்பவும் இந்த விவரம்\nஅது ஆச்சு 35 வருசம்.\nபட்டுப் புடவை( சரி ப்யூர் ஸில்க்) அருமையா இருக்கு.\nபாவம்ப்பா, இந்த ஆரெம்கேவி ஆக்ஸிடெண்டுலே போயிட்டார்(-:\n- சட்டையுடன் குமரன் :-)\n//இப்பிடி அங்குட்டும் இங்குட்டுமாப் போயி கடைய ஒழப்பிக்கிட்டிருந்தோம்.\nகரூரா........அங்க இப்பிடித்தான் சொல்வாங்களா....ஊருராப் போயி படிச்சதால என்னோட தமிழே ஒரு கதம்பமா இருக்கும். அங்குட்டு இங்குட்டுன்னு கரூர்ப் பக்கமும் சொல்வாங்களோ\n// அம்மாவுக்கும் அத்தைக்கும் எடுத்த அந்த ரெண்டு சேலைக சரி மூன்றாவதா 10000 கலர் சேலை ஒன்னு எடுத்தீங்களே மூன்றாவதா 10000 கலர் சேலை ஒன்னு எடுத்தீங்களே அது யாருக்குன்னு சொல்லவேல்ல\n கலருக்கு ஒரு ரூவான்னாலும் வெல எங்கயோ போகுதே....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...நினைக்கைலயே பக்குங்குது.....\nஜி.ரா. இந்தா போன் டிசம்பர் மாசம் நம்ம பிரண்டு கூட்டத்தோட குத்தாலம் போயிட்டு அப்படியே மேலே தென்மலைப் போயிட்டு பாபநாசம் டேம் எல்லாம் பாத்துட்டு வந்தேன். டவுண்ல்ல ஜங்க்ஷன் பக்கம் அல்வாக் கடை திறக்கக் காத்துக் கிடந்த ஞாபகம் எல்லாம் வந்துருச்சு...என்னமோப் போங்க ஊர் நியாகபம் வந்துருச்சு... அடுத்து தூத்துக்குடி அப்டேட் உண்டுலா\nகுத்தாலமா....இப்பச் சாரல் தொடங்கீருச்சு...நல்லா தண்ணி விழுகுது....\nசாந்தி ஸ்வீட்ஸ் அல்வாதான....அப்படி லேசே அள்ளி வாயில போட்டா....களுக்குன்னு தொண்டையில வழுக்கிக்கிட்டு போகுமே...அ��டா பல்லில்லாதவங்க கூட பத்துப்படி கேப்பாங்களே\nதூத்துக்குடி பத்தி ரொம்ப சொல்லப் போறதில்ல தேவ். தூத்துக்குடி பத்தி ஒரு தனிப்பதிவே போடனும். ஆனா இந்தப் பயணக் கட்டுரைல இல்ல.\n// துளசி கோபால் said...\nதிருநெல்வேலி அல்வான்ற பெயருலே கண்டதையும் தின்னுவச்சிருக்கேனே\nதவிர இந்த 'இருட்டுக்கடை அல்வா'வைத் தின்னதில்லையேப்பா.\nமுந்தி ஒருக்கா அங்கே போனப்பவும் இந்த விவரம்\nதெரியாததாலே கோட்டை வுட்டுருக்கேன்(-: //\nஆகா...உண்மையிலேயே கோட்ட விட்டுட்டீங்க டீச்சர். இருட்டுக்கடை இல்லைன்னா சாந்தி ஸ்வீட்ஸ்....நாலு நாளைக்கு முன்னாடி ஊருல இருந்து அப்பாவப் பாக்க வந்தவங்க அரக்கிலோ இருட்டுக்கடை அல்வாவை வாங்கீட்டு வந்திருந்தாங்க...அப்பாவும் அம்மாவும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்தது போக...மிச்சத்த எல்லாம் வேற வழியே இல்லாம நானே திங்க வேண்டியதாப் போச்சு. :-)\n// அது ஆச்சு 35 வருசம். //\nஓ அப்பவா...இருட்டுக்கடை கோயிலுக்கு எதுத்த மாதிரிதான் இருக்கு. அஞ்சரைக்குத்தான் தெறக்கும். ஏழு மணிக்கெல்லாம் மூடிரும். ஏன்னா அல்வா தீந்து போயிருக்கும். திரும்ப அடுத்த நாள்தான்.\n// பட்டுப் புடவை( சரி ப்யூர் ஸில்க்) அருமையா இருக்கு. //\nஆமாம் டீச்சர். செந்தாமரை நிறத்துல பிரிண்டேட் சில்க். நல்லாருக்கு.\n// பாவம்ப்பா, இந்த ஆரெம்கேவி ஆக்ஸிடெண்டுலே போயிட்டார்(-: //\n- சட்டையுடன் குமரன் :-) //\n சட்டையோட மட்டும் வரும் போதே சந்தேகந்தான். நீங்க போலி குமரன் தானே\n நம்ம ஊரு பக்கமே சுத்து சுத்துன்னு சுத்தி நெறைய எழுதறீங்க. நல்லா இருக்கு. ஊருக்கு வந்தவுடன் உம்ம கிட்ட ஊர் சுத்த ஐடியா கேக்கணும்.\nஎங்க நெல்லைய பத்தி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது.அதுவும்\nநெல்லையப்பர் கோயில் பிரமாண்டம் காண கண்கோடி வேண்டும்.\nஅப்படியே ஜவுளிகடையெல்லாம் தாண்டி இடக்கை பக்கம் திரும்புனா,\nசின்னதும்,பெருசுமா வரிசையா நகைகடைங்க தான்.தெரியும்லா\nகோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பாத்திரக்கடைகள்,ஜவுளி\nகடைகள்,காய்கறிகடைகள்,நகைகடைகள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்.\nஒரு பெரிய கல்யாணத்துக்குவேண்டிய சகல சீர்வரிசைகளும் அரைநாளில், கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வாங்கிவிடலாம்.\n10000 கலர் புடைவையொட விலை,25000 ருபா.RmKV உரிமையாளர் விஸ்வநாதன், ஜனவரியில் நெல்லைக்கு வரும் போது,ஒரு விபத்தில் இறந்துவிட்டார் .(குலதெய்வம் கோவிலுக்கு போகும்பொது).மிகவும் நல்லவர்.2 தடவை அவர் கூட பேசி இருக்கேன்.\nஅதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான்.//\nஐய்யோ பாவம்.. பெண்டாட்டிக்கு எடுத்தது அம்மாவுக்கு புடிச்சிருக்கும்.. தங்கைக்கு எடுத்தது பெண்டாட்டிக்கு புடிச்சிருக்கும்..\nஎன்ன அவஸ்தைப் பட்டாரோ தெரியலையே.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்..\nஅல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே. இ.கொ//\nஅதானே.. நானும் சேலை காத்தாடற தலைப்ப பார்த்துட்டு ஏதோ கலர்ஃபுல்லா சொல்லா போறார்னு பாத்தேன்.. ஹும்..\nராகவன் ஒங்க வயசுக்கேத்தா மாதிரி ஒரு பதிவாச்சும் ஜில்லுன்னு எழுதுங்களேன்.. ப்ளீஸ்..\nஎங்க நெல்லைய பத்தி எவ்வளவு எழுதினாலும் சலிக்காது.அதுவும்\nநெல்லையப்பர் கோயில் பிரமாண்டம் காண கண்கோடி வேண்டும். //\nஉண்மைதான். நுழைவாயில்ல இருக்குற சிற்ப நுணுக்கங்கள் எல்லாம் பிரமாதம். ஒழுங்கா பராமரிக்க மாட்டேங்குறாங்கங்குற ஒரே வருத்தம்தான்.\nஅப்படியே ஜவுளிகடையெல்லாம் தாண்டி இடக்கை பக்கம் திரும்புனா,\nசின்னதும்,பெருசுமா வரிசையா நகைகடைங்க தான்.தெரியும்லா\nஆமா ஆமா...அந்த வீதியிலதான் தேர் சுத்துறது. அத வீட்டு மாடிகள்ள இருந்து பாக்குற அழகு இருக்கே...அடடா திருநவேலீல இருந்தவங்க வேற எந்த ஊரையும் ஊருன்னே ஒத்துக்க மாட்டாங்க.\n// கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளும் பாத்திரக்கடைகள்,ஜவுளி\nகடைகள்,காய்கறிகடைகள்,நகைகடைகள் என எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும்.\nஒரு பெரிய கல்யாணத்துக்குவேண்டிய சகல சீர்வரிசைகளும் அரைநாளில், கோயிலை சுற்றியுள்ள நான்கு வீதிகளில் வாங்கிவிடலாம். //\nஉண்மைதான் ராஜா. டவுணுக்குள் வந்தாலே எல்லாம் வாங்கி விடலாம் என்பது உண்மைதான். அல்வால இருந்து அருகாமனை வரைக்கும்.\n நம்ம ஊரு பக்கமே சுத்து சுத்துன்னு சுத்தி நெறைய எழுதறீங்க. நல்லா இருக்கு. ஊருக்கு வந்தவுடன் உம்ம கிட்ட ஊர் சுத்த ஐடியா கேக்கணும்.\nஎங்க சுத்துறது. மூனே நாளுதான சுத்துனது. அதுலயும் மொதநாளு கோயமுத்தூரு.\nஅல்வா கொடுக்க வேண்டியவங்களுக்கெல்லாம் கொடுத்தாச்சு சிவா. இப்ப நீங்கதான் எனக்குக் குடுக்குறீங்க. எப்ப எ��க்குப் பிடிச்ச பாட்டுகள எப்பப் போடப் போறீங்க\n10000 கலர் புடைவையொட விலை,25000 ருபா.RmKV உரிமையாளர் விஸ்வநாதன், ஜனவரியில் நெல்லைக்கு வரும் போது,ஒரு விபத்தில் இறந்துவிட்டார் .(குலதெய்வம் கோவிலுக்கு போகும்பொது).மிகவும் நல்லவர்.2 தடவை அவர் கூட பேசி இருக்கேன். //\n இவ்வளவு வெலைல சேலையா....இத எப்படிக் கட்டுவாங்க....ஏதோ வெல கூடுனத கட்டிக்கிட்டு இருக்குற மாதிரி uneasyயா இருக்கும்.\nஅதுக்குள்ள இன்னொருத்தன் பொண்டாட்டிக்கு ஒன்னு, அம்மாவுக்கு ஒன்னு, தங்கச்சிக்கு ஒன்னுன்னு மூனு பட்டுச்சேலைகள அள்ளீட்டு வந்தான்.//\nஐய்யோ பாவம்.. பெண்டாட்டிக்கு எடுத்தது அம்மாவுக்கு புடிச்சிருக்கும்.. தங்கைக்கு எடுத்தது பெண்டாட்டிக்கு புடிச்சிருக்கும்..\nஎன்ன அவஸ்தைப் பட்டாரோ தெரியலையே.. கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன்.. //\nகரெக்ட்டா பாயிண்ட பிடிச்சீங்க சார். அம்மா, தங்கை, மனைவி மூனு பேரும் ஒத்துப் போயிட்டாங்க. பிரச்சனையிருக்கல. ஆனா அவனோட சிக்கம்மாதான் (சித்தி) கோவிச்சிக்கிட்டாங்களாம். இவ்வளவு நல்ல சேலையா வாங்கீட்டு வந்திருக்கியே. எனக்கும் ஒன்னு வாங்கீட்டு வரக்கூடாதான்னு....ரொம்ப பாசமா இருக்குற சிக்கம்மாவாம். இவனே மறந்து போயிட்டோமேன்னு வருத்தப்பட்டான். அப்புறமா அவன் போத்தீசுக்குப் போன் போட்டு என்னவோ கேட்டுக்கிட்டிருந்தான்.\n// அல்வாவிற்கு ஒரு பதிவுன்னு எங்க நெல்லைக்கு தனி மரியாதை கொடுப்பீங்கன்னு பார்த்தா, இப்படி சப்புன்னு முடிச்சிட்டீங்களே. இ.கொ//\nஅதானே.. நானும் சேலை காத்தாடற தலைப்ப பார்த்துட்டு ஏதோ கலர்ஃபுல்லா சொல்லா போறார்னு பாத்தேன்.. ஹும்..\nராகவன் ஒங்க வயசுக்கேத்தா மாதிரி ஒரு பதிவாச்சும் ஜில்லுன்னு எழுதுங்களேன்.. ப்ளீஸ்.. //\nகிழிஞ்சது போங்க....ஜில்லுன்னு என் வயசுக்குத் தக்க எழுதனுமா ம்ம்ம்ம்ம்...முயற்சி செய்றேன். இந்தப் பயணக் கட்டுரை முடியட்டும். இன்னும் மூனே மூனு பாகந்தான் இருக்கு.\n//உண்மைதான் ராஜா. டவுணுக்குள் வந்தாலே எல்லாம் வாங்கி விடலாம் என்பது உண்மைதான். அல்வால இருந்து அருகாமனை வரைக்கும்.//\ntheme sareesன்னு சொல்லபடும் புடவைகள்,50000,60000 ஆகும்.அத்தனையும் அசல் வெள்ளி ஜரிகை,தங்க முலாம் பூசியது.வாங்கற்துக்கும் ஆளுங்க இருக்காங்க.ஒரு தபா ,மெட்ராஸ் RmKV போய் பாருங்க.நாம் எந்த உலகத்தில இருக்கிர்ரோம்னெ தெரியாது.\n//ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்��ுள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். //\nமொத்தமா எவ்வளவு நேரம் ஆச்சு\nபோத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் நெல்லையிலிருந்து வந்ததா\nஎன்னங்க இராகவன். சட்டையோட வந்தா (சட்டையோட 'மட்டும்' வரலை; எல்லா உடையும் போட்டுக்கிட்டுத் தான் வந்தேன்) உள்ளே விடமாட்டீங்களோ ஏன் தான் இப்படி சண்டைக்கு அலையறீங்களோ\nஹூம்... தெரியாத் தனமா ஒரே ஒரு தடவை (சரி. ரெண்டு தடவை) சண்டை போட்டுட்டேன். என்னை சண்டைக்காரன்னே முடிவு பண்ணிட்டீங்களா :-( போங்கப்பு வேலையப் பாத்துக்கிட்டு... வந்துட்டாய்ங்க...\nஅங்கிட்டு இங்கிட்டு எல்லாம் எங்க ஊருல பேசறது. ஒழப்புறது தான் கரூர்ன்னு நெனைக்கேன்.\n//உண்மைதான் ராஜா. டவுணுக்குள் வந்தாலே எல்லாம் வாங்கி விடலாம் என்பது உண்மைதான். அல்வால இருந்து அருகாமனை வரைக்கும்.//\nஓ டவுணையும் ஜங்சனையும் தமிழ்ப்படுத்தீட்டாங்களா....இத நாங் கவனிக்கலையே.....\ntheme sareesன்னு சொல்லபடும் புடவைகள்,50000,60000 ஆகும்.அத்தனையும் அசல் வெள்ளி ஜரிகை,தங்க முலாம் பூசியது.வாங்கற்துக்கும் ஆளுங்க இருக்காங்க.ஒரு தபா ,மெட்ராஸ் RmKV போய் பாருங்க.நாம் எந்த உலகத்தில இருக்கிர்ரோம்னெ தெரியாது. //\nஅடேங்கப்பா....சேலையில இத்தன சாமாச்சாரம் இருக்கா...\nஐயா ஆம்பிளைகளே...என்னைக்காவது உங்களுக்கு ஆயிரத்துக்கு மேல துணி எடுத்திருக்கீங்களா அதுலயும் பெரும்பாலும் சேல்ஸ்ல போய் ஒன்னு எடுத்தா ஒன்னு ஃபிரீன்னு வாங்குறது. நமக்கும் இப்பிடிச் செலவு வைக்க டிரெஸ் வரமாட்டேங்குதேப்பா...வந்தாலும் வாங்க நெனைக்கைல கண்ணக் கட்டுது. கோட்டு சூட்டெல்லாம் வெல கூடத்தான. அதையும் வாங்குறவக இருக்கத்தான செய்றாக.\nஅது யாருங்க, கரூர் கரூர்னு நான் 'அவதரித்த' ஊரைப் போட்டு ஒளப்பிக்கிட்டு இருக்கறது\nமீனா சொன்னதுபோல வெள்ளி சரிகையிலே தங்க முலாம் போட்ட சேலைகள் சொந்தத் தறியிலே நமக்குத் தெரிஞ்சவர் நெய்யறார். எல்லாம் டிஸைனர் புடவைகள்.\nவேணுமுன்னா சொல்லுங்க. அட்ரெஸ் தாரேன். அருமையா இருக்கு. விலைதான் கொஞ்சம் கூட.\nஆனா, அதுக்குப் பார்த்தா முடியுமா\nநானும் நாலே நாலுதான் வச்சிருக்கேன்(-:\nஏன் சொல்ல மாட்டீங்க,அதே RmKvல,உங்களுக்கு கோட் சூட் ,35000,45000ன்னு இருக்கு,உங்க் கல்யாணதுக்கு,எடுத்துடுங்க.அப்ப்ற்ம் பேச மாட்டீங்க.\nநீங்க சொல்லுத 50000, 60000 பட்டுச் சேலையெல்லாம் நம்ம ஊருல சும்மா உடு���ாத்துக்கு வாங்க மாட்டாவ, ஏதாவது கல்யாணங் காச்சினாத்தான் வாங்குவாவ. அம்புட்டு வெல குடுத்து வாங்குதது பெருசில்ல அதப் பத்திரமா பராமரிக்கிறது தான் முக்கியம்.\nஅப்புறம் திருநெவேலில இந்த பேரு மாத்தம் போன தி.மு.க ஆட்சி அப்ப அமைச்சரா இருந்த திரு. தமிழ்குடிமகன் பண்ணினது. சங்சனுக்கு நெல்லை சந்திப்பு, டவுனுக்கு நெல்லை நகரம், ஹைகிரவுண்டுக்கு பாளை மேட்டுத்திடல், NGO colonyக்கு அரசு அலுவலர் குடியிருப்புன்னு மாத்தி 6 வருசம் இருக்குமுன்னு நெனக்கேன்.\nRmkv விஸ்வநாத பிள்ளை அவர்கள் இறந்தது ஒரு பெரிய அதிர்ச்சி. அவரு இறந்தப்போ ரெண்டு நாளு மொத்த திருநெல்வேலியும் துக்கத்துல இருந்துது. வருசா வருசம், தை மாசம், நெல்லையப்பர் கோயில்ல Rmkv குடும்பத்துக்கு ஒரு நாள் கட்டளை இருக்கு. அதுக்கு வரும்போது தான் கோயில்பட்டி கிட்ட இந்த விபத்து நடந்து போச்சு\nகிட்டத்தட்ட 80 வருசமா திருநெவேலி மக்களோட குடும்பத்துல ஒரு அங்கமா Rmkv இருந்துகிட்டு இருக்குங்கறத யாராலயும் மறுக்க முடியாது. விஸ்வநாத பிள்ளைய மாதிரி ஒரு நல்ல மனுசன பாக்குதது இந்த காலத்துல அபூர்வம். அவரப் பத்தி, அவரு பண்ணியிருக்கிற நல்ல காரியங்கள பத்தி கூடிய சீக்கிரம் நெல்லைக் கிறுக்கன்ல ஒரு பதிவு போடுவேன்.\nதேரோட்டம்னா அது திருநெல்வேலித் தேரோட்டந்தான்யா. முன்னால எல்லாம் தேரு இழுக்க ஆரம்பிச்சா நிலைக்கு வந்து சேர 2, 3 நாள் ஆகும். இப்போ ஒரே நாள்ல நிலைக்கு வந்துருது. வேற ஏதோ ஒரு ஊருக்கு (மதுரயா, சிதம்பரமான்னு தெரியல) தெரு அழகு, திருநெல்வேலித் தேர் அழகுன்னு ஒரு பழமொழி கூட உண்டு.\n// துளசி கோபால் said...\nஅது யாருங்க, கரூர் கரூர்னு நான் 'அவதரித்த' ஊரைப் போட்டு ஒளப்பிக்கிட்டு இருக்கறது\nஅது நானு, இளவஞ்சி, குமரன்...ஆகிய மூனு பேருங்கோவ்.\nமீனா சொன்னதுபோல வெள்ளி சரிகையிலே தங்க முலாம் போட்ட சேலைகள் சொந்தத் தறியிலே நமக்குத் தெரிஞ்சவர் நெய்யறார். எல்லாம் டிஸைனர் புடவைகள்.\nவேணுமுன்னா சொல்லுங்க. அட்ரெஸ் தாரேன். அருமையா இருக்கு. விலைதான் கொஞ்சம் கூட.\nஆனா, அதுக்குப் பார்த்தா முடியுமா\nஆகா..டீச்சர்...எனக்கு இப்பவே மயக்கம் வர்ராப்புல இருக்கே. இத நம்ம அம்மாவோ ஒடன்பிறப்புகளோ படிக்கக் கூடாதே.......\n// நானும் நாலே நாலுதான் வச்சிருக்கேன்(-: //\nஏன் சொல்ல மாட்டீங்க,அதே RmKvல,உங்களுக்கு கோட் சூட் ,35000,45000ன்னு இருக்கு,உங்க�� கல்யாணதுக்கு,எடுத்துடுங்க.அப்ப்ற்ம் பேச மாட்டீங்க. //\n நீங்க வேற...நான் துணிமணின்னா ஆஃபரு போடுறப்போ ஒன்னுக்கு ஒன்னு எலவசத்துல எடுக்குற ஆளு....\nநீங்க சொல்லுத 50000, 60000 பட்டுச் சேலையெல்லாம் நம்ம ஊருல சும்மா உடுமாத்துக்கு வாங்க மாட்டாவ, ஏதாவது கல்யாணங் காச்சினாத்தான் வாங்குவாவ. அம்புட்டு வெல குடுத்து வாங்குதது பெருசில்ல அதப் பத்திரமா பராமரிக்கிறது தான் முக்கியம். //\nஇன்னைக்குக் காலைல அப்பாவும் அம்மாவும் பேசும் போது உடுமாத்துன்னு ரெண்டு மூனு வாட்டி சொன்னாங்க. இங்க நீங்களும் சொல்றீங்க. இந்த சொற்கள் இன்னமும் இருக்குறது சந்தோஷமா இருக்கு.\n// அப்புறம் திருநெவேலில இந்த பேரு மாத்தம் போன தி.மு.க ஆட்சி அப்ப அமைச்சரா இருந்த திரு. தமிழ்குடிமகன் பண்ணினது. சங்சனுக்கு நெல்லை சந்திப்பு, டவுனுக்கு நெல்லை நகரம், ஹைகிரவுண்டுக்கு பாளை மேட்டுத்திடல், NGO colonyக்கு அரசு அலுவலர் குடியிருப்புன்னு மாத்தி 6 வருசம் இருக்குமுன்னு நெனக்கேன். //\n அப்படியா. இது தெரியாத விஷயம்.\n// Rmkv விஸ்வநாத பிள்ளை அவர்கள் இறந்தது ஒரு பெரிய அதிர்ச்சி. அவரு இறந்தப்போ ரெண்டு நாளு மொத்த திருநெல்வேலியும் துக்கத்துல இருந்துது. வருசா வருசம், தை மாசம், நெல்லையப்பர் கோயில்ல Rmkv குடும்பத்துக்கு ஒரு நாள் கட்டளை இருக்கு. அதுக்கு வரும்போது தான் கோயில்பட்டி கிட்ட இந்த விபத்து நடந்து போச்சு\nகிட்டத்தட்ட 80 வருசமா திருநெவேலி மக்களோட குடும்பத்துல ஒரு அங்கமா Rmkv இருந்துகிட்டு இருக்குங்கறத யாராலயும் மறுக்க முடியாது. விஸ்வநாத பிள்ளைய மாதிரி ஒரு நல்ல மனுசன பாக்குதது இந்த காலத்துல அபூர்வம். அவரப் பத்தி, அவரு பண்ணியிருக்கிற நல்ல காரியங்கள பத்தி கூடிய சீக்கிரம் நெல்லைக் கிறுக்கன்ல ஒரு பதிவு போடுவேன். //\n// தேரோட்டம்னா அது திருநெல்வேலித் தேரோட்டந்தான்யா. முன்னால எல்லாம் தேரு இழுக்க ஆரம்பிச்சா நிலைக்கு வந்து சேர 2, 3 நாள் ஆகும். இப்போ ஒரே நாள்ல நிலைக்கு வந்துருது. வேற ஏதோ ஒரு ஊருக்கு (மதுரயா, சிதம்பரமான்னு தெரியல) தெரு அழகு, திருநெல்வேலித் தேர் அழகுன்னு ஒரு பழமொழி கூட உண்டு. //\nமதுரதாங்க அது. திருநவேலித்தேர்...இன்னமும் கண் முன்ன இருக்குய்யா....மறக்கத்தான் நினைக்கிறேன்...மறக்க முடியவில்லை....\nஅண்ணே, திருநெல்வேலிய சொல்லி என்னோட காலேஜ் ஞாபகத்த கிளறிட்டீங்க....\nஅப்பல்லாம் ரெ���்டாம் ஆட்டம் சினிமா முடிஞ்சதும் பிரண்ட்சோட பேசிட்டே, சென்ட்ரல்லேந்து பாளை ஜெயில தாண்டி engg. காலேஜுக்கு நடந்து போகுற சுகம் எங்கும் வராது...\nநான் கேட்டிருந்த 'அறிவுப் பூர்வமான' ரெண்டு கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தாலோ என்னவோ, அவற்றைத் தாண்டி வந்து கரூரையும் கோட்டு சூட்டையும் பத்தி பேசும் ராகவனுக்கு என் கண்டனங்கள்\nவ.வா. சங்கம் மொத்தமும் (துபாய் ராஜா நீங்கலாக) அவர் மீது கோபமாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொல்.. கொள்கிறேன் \nநான் கேட்டிருந்த 'அறிவுப் பூர்வமான' ரெண்டு கேள்விகளுக்கு விடை தெரியாத காரணத்தாலோ என்னவோ, அவற்றைத் தாண்டி வந்து கரூரையும் கோட்டு சூட்டையும் பத்தி பேசும் ராகவனுக்கு என் கண்டனங்கள்\nவ.வா. சங்கம் மொத்தமும் (துபாய் ராஜா நீங்கலாக) அவர் மீது கோபமாக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொல்.. கொள்கிறேன் \nஇருந்தாலும் நீங்க கேட்ட ஒரு \"பொது அறிவு\"க் கேள்விக்கு எனக்குப் பதில் தெரிஞ்சதால:\n\"ஐயா ஆம்பிளைகளே... என்னைக்காவது உங்களுக்கு ஆயிரத்துக்கு மேல துணி எடுத்திருக்கீங்களா\nஜி.ரா, உங்களுக்கும் தெரிஞ்ச என்னோட நண்பர், 1500 ரூபாய்க்கு ஜீன்ஸ் எல்லாம் எடுப்பாரு.. பொதுவா ரெடிமேட்ல நல்ல பான்ட் எடுத்தாலே 1000 கிட்ட வந்திராது\n//எப்ப எனக்குப் பிடிச்ச பாட்டுகள எப்பப் போடப் போறீங்க// முருகன் பாட்டுக்களை கேக்கறீங்களா..நானும் இன்னைக்கு தான் யோசித்தேன்..இப்படி ஒரு பேச்சு சொன்னோமே என்று :-)). யோசிச்சி சீக்கிரம் கொடுத்தறேன்..அல்வா இல்ல..பாடல் தான் :-))\n//ஆறு ஆம்பளைங்க சேலைக் கடைக்குள்ள போனாலே இப்பிடி ஆச்சே.....பொம்பளைங்க போனா என்னாகும்னு நெனச்சுக்கிட்டேன். //\nமொத்தமா எவ்வளவு நேரம் ஆச்சு\nபோத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் நெல்லையிலிருந்து வந்ததா நான் கோவைன்னு நினைச்சேன் //\nஆத்தா பொன்னரசி...கோவிச்சுக்கிறாதம்மா. இதோ கேள்விகளுக்கான விடைகள்.\n1. கிட்டத்தட்ட ரெண்டேகால் மணி நேரம் ஆச்சு. இந்த ரெண்டே கால் மணி நேரத்துல ஆறு பேரு சேந்து ஆறு சேலைகள் (ஒன்னு காட்டன்), ஒரு வேட்டி, ரெண்டு துண்டுகள், ஒரு குர்த்தா மெட்டீரியல் எடுத்தோம்.\n1. ஆரெம்கேவி, போத்தீஸ் எல்லாம் திருநெல்வேலில இருந்து வந்தது. கோவை அல்ல. கோவைலயும் திருச்சீலயும் சாரதாஸ்தான் பாப்புலர்னு நினைக்கிறேன். திருச்சி தைலா சில்க்ஸையும் சொல்லனும். மதுரைல என்ன மறந்து போச்சே. சின்ன வயசுல பாத்திருக்கேன். மறந்து போச்சு.\n// ஜி.ரா, உங்களுக்கும் தெரிஞ்ச என்னோட நண்பர், 1500 ரூபாய்க்கு ஜீன்ஸ் எல்லாம் எடுப்பாரு.. பொதுவா ரெடிமேட்ல நல்ல பான்ட் எடுத்தாலே 1000 கிட்ட வந்திராது\nஉண்மைதான் பொன்ஸ். அதுக்குதான சென்னைக்கு வந்து துணி எடுக்குறது. அதுவும் பேண்டலூன் சேல்ஸ் போட்டிருக்குறப்ப. ஒன்னு எடுத்தா ஒன்னோ. ரெண்டு எடுத்தா மூனோ இலவசமாக் கிடைக்கும். :-)\n//எப்ப எனக்குப் பிடிச்ச பாட்டுகள எப்பப் போடப் போறீங்க// முருகன் பாட்டுக்களை கேக்கறீங்களா..நானும் இன்னைக்கு தான் யோசித்தேன்..இப்படி ஒரு பேச்சு சொன்னோமே என்று :-)). யோசிச்சி சீக்கிரம் கொடுத்தறேன்..அல்வா இல்ல..பாடல் தான் :-)) //\nசரி. காத்திருக்கிறேன் சிவா. அல்வாவுக்கு இல்ல. பாட்டுக்கு.\n நீங்க வேற...நான் துணிமணின்னா ஆஃபரு போடுறப்போ ஒன்னுக்கு ஒன்னு எலவசத்துல எடுக்குற ஆளு....//\nஆஹா,இதே வசனத்தை நானும் எத்தனை தபா கேட்டிருக்கேன்,அந்த நேரத்தில,என்ன இது gentsக்கு செல்க்ஷ்னே இல்லை.ஒண்னே ஒண்ணு எடுக்கறது நல்லதா எடுக்கனும்னு என்னா காஸ்ட்லிய எடுப்பிங்க தெரியுமா\nஇது என்னுடய அனுபவதில சொல்றேன்.\nதுணி எடுக்க சென்னைய விட மாரத்தஹள்ளியல ஃபாக்ட்ரி அவுட்லெட் ரொம்ப விலை கம்மி.என் தம்பி அங்க தான் வாங்குவான்.துணி மட்டும் இல்லை,shoes,bags எல்லாமே அங்கதான்.யாராவது துணி எடுக்க சென்னை வருவாங்களா.சுதர்சன் சார் சொன்னாப்பல் ஏதோ மேட்டர் இருக்குது.என்ன துளசிம்மா ,நா சொல்லற்து சரிதானே\nநானும் இதைத்தான் யோசிச்சுக்கிட்டு இருக்கேன் மீனா.\nதுணி எடுக்க சென்னைய விட மாரத்தஹள்ளியல ஃபாக்ட்ரி அவுட்லெட் ரொம்ப விலை கம்மி.என் தம்பி அங்க தான் வாங்குவான்.துணி மட்டும் இல்லை,shoes,bags எல்லாமே அங்கதான்.யாராவது துணி எடுக்க சென்னை வருவாங்களா.சுதர்சன் சார் சொன்னாப்பல் ஏதோ மேட்டர் இருக்குது.என்ன துளசிம்மா ,நா சொல்லற்து சரிதானே //\nமீனா, மார்த்தள்ளி என்னோட வீட்டுல இருந்து நாலஞ்சு கிலோ மீட்டர்தான். நேர் ரோடு வேற. அங்கயும் துணி நெறைய எடுத்திருக்கிறேன். இல்லைன்னு சொல்லல. ஷுவெல்லாம் நான் அங்க வாங்க மாட்டேன். பேகும் கூட. அதுக்கெல்லாம் இன்னும் நல்ல கடைக இருக்கு.\nநானும் மொதல்ல மார்த்தள்ளீல எல்லாம் வாங்கீட்டு இருந்தவந்தான். ஆனால் சென்னை அடையார்லயும் டி.நகர்லயும் பேண்டலூர் அவுட்லெட்ஸ் பத்திக் கேள்���ிப்பட்ட பிறகு அங்கதான் முடிஞ்ச வரைக்கும் எடுக்குறது. நல்ல வெலைல நல்ல துணிக கெடைக்குது. சென்னை மக்களே...எந்திருச்சி வந்து சென்னை மானத்தக் காப்பாந்துங்கப்பா.\nஅதே மாதிரி நேவிகேட்டர்னு ஒரு கடை.மொதல்ல ஸ்பென்சர்ஸ்ல மட்டும் இருந்தது. நல்ல சட்டைகள் குறைஞ்ச விலைக்குக் கிடைக்கும். அவங்க பிராண்டேடு கம்பெனிகளுக்கு துணி தச்சித் தர்ரவங்க. surplus துணிகள்ள நேவிகேட்டர்னு இவங்க பேரப் போட்டு குறைஞ்ச விலைக்கு வித்துக்கிட்டு இருந்தாங்க. அதுவே பாப்புலர் ஆகி, அவங்களே இப்ப ஒரு பிராண்டு ஆகி, சென்னையில சில கிளைகளும் பெங்களூருல சில கிளைகளும் தொறந்துட்டாங்க. இதையெல்லாம் சொன்னா நம்பவா போறீங்க.\nஐயோ நானும் சென்னைதாங்க.எனக்கு பாண்டி பஜார்ல ஷாப்பிங் பண்ணாதான் த்ருப்தி.நீங்க ஷாப்பிங்காக் சென்னை வரிங்களா இலலை வேறே எதுக்காகவோ வரிங்களா ன்னுதான் அப்பட் கேட்டேன்.சென்னையில பேண்டலூம் அவுட்லெட்ஸ் தவிர இன்னும் நல்ல கடைங்கள்ளாம் இருக்கு.அட்ரஸ் வேணும்ணா தரேன்.சீப் & பெஸ்டா இருக்கும்\nராகவன், இது பொன்சு கேட்டதற்காக,\n1.//\"போத்தீஸ் ஆரெம்கெவி எல்லாம் நெல்லையிலிருந்து வந்ததா\nபோல் கடந்த ஒரு நூற்றாண்டாக தென்மாவட்ட மக்களது வாழ்வில்\n\"ஆரெம்கெவி\"-நிறுவனர்'விஸ்வநாத பிள்ளை'பெயரால் அழைக்கப்ப்டுகிறது.(நிறுவனர்-இப்போது இறந்தவரின்\n\"போத்தீஸ்\"-குடும்பத்தில் வயதான பெரியவர்களை 'போத்தி' என நெல்லையில் அழைப்போம்.அதையே பெயராக \"போத்தீஸ்\" என வைத்துவிட்டார்கள்.\nநெல்லையில்'போத்தீஸ்''ஆரெம்கெவி' இரண்டும் சென்னையைப்போல் ஒரே கடையாக இல்லை.ஒரே வீதியில் குழந்தைகள் பிரிவு,ஆடவர் பிரிவு,பட்டுச்சேலை பிரிவு,சுரிதார் பிரிவு என தனித்தனி கடைகளாக இருக்கின்றன.எனவே கூட்ட நெருக்கடி இல்லாமல் பொறுமையாக தேர்வு செய்யலாம்.\nஇருவருமே சொந்த நிறுவனங்கள் மூலம் 'ரெடிமேடு' ஆடைகளை தயாரிக்கிறார்கள்.\n2.//\"வ.வா. சங்கம் மொத்தமும் (துபாய் ராஜா நீங்கலாக) அவர் மீது கோபமாக உள்ளது என்பதையும் தெரிவித்துக்கொல்..கொள்கிறேன்.\"//\nநெல்லைக்காரன் என்பதால்தானே என்னை அடைப்புக்குறிக்குள் இட்டீர்கள் பொன்சு\n//நெல்லைக்காரன் என்பதால்தானே என்னை அடைப்புக்குறிக்குள் இட்டீர்கள் பொன்சு\nஅதே அதே.. நீங்க தான் நெல்லைன்ன உடனேயே விழுந்துட்டீங்களே..என்னத்த சொல்றது\nநெல்லை பதிவுக்கு நாந்தான் 50ஆவது பின்னூட்டமா. போட்டுடறேன்.\nஐயோ நானும் சென்னைதாங்க.எனக்கு பாண்டி பஜார்ல ஷாப்பிங் பண்ணாதான் த்ருப்தி.நீங்க ஷாப்பிங்காக் சென்னை வரிங்களா இலலை வேறே எதுக்காகவோ வரிங்களா ன்னுதான் அப்பட் கேட்டேன்.சென்னையில பேண்டலூம் அவுட்லெட்ஸ் தவிர இன்னும் நல்ல கடைங்கள்ளாம் இருக்கு.அட்ரஸ் வேணும்ணா தரேன்.சீப் & பெஸ்டா இருக்கும் //\nநெல்லை பதிவுக்கு நாந்தான் 50ஆவது பின்னூட்டமா. போட்டுடறேன்.\nஅது உம்ம ஊர்ப் பதிவுக்கு உமக்குச் சிறப்பு செஞ்சிருக்கோம். அதான். :-) திருநவேலியப் பத்தி நெறைய எழுத வேண்டியதுதான.\n//நெல்லைக்காரன் என்பதால்தானே என்னை அடைப்புக்குறிக்குள் இட்டீர்கள் பொன்சு\n//\"அதே அதே.. நீங்க தான் நெல்லைன்ன உடனேயே விழுந்துட்டீங்களே..என்னத்த சொல்றது\nஅருமையான பதிவு.இது எங்க அப்பா ஊராக்கும்.\nகோடம்பாக்கம்.லிபர்டி ஹோட்டல் பக்கத்தில தேவி கார்மெண்ட்ஸ்ன்னு ஒரு கடை உண்டு.அங்க ஜீன்ஸ்,டிராக் பேண்ட்,வீட்டுக்கு ,டிராவல்க்கு போட்ற டைப் சட்டைங்க(அதை எங்க வீட்டில ஆபிஸ்க்கே போடுவாரு)நல்ல விலையில கிடைக்கும்.இஸ்பானி செண்ட்ர்ல டைடானிக்னு ஒரு கடை.நீங்க சொன்ன நேவிகேட்டர் டைப்.அம்மாவுக்கோ,இல்லை மத்தவ்ங்க்ளுக்கோ,பாரிஸ் (கார்னர்)ல்ல,மிண்ட் ஸ்ரிட்ல உள்ள வர்தமான் காம்ளெக்ஸ் உள்ள எந்த கடையிலையும் 500-600 ரூபாய் புடவை,150-250க்குள்ள கிடைக்கும்.சூரிதார் வகைகளும் அப்படியே.டெர்பில சேல் போடும்போது ந்ல்லா பாத்து வாங்க்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/cricket/03/176634?ref=featured-feed", "date_download": "2018-04-23T15:15:54Z", "digest": "sha1:VIVFPYEOFXASVGL3FPJYOAKKSOGWDTOR", "length": 8415, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "சென்னை அணி தோல்வியடைந்தாலும்.. டோனிக்கு கிடைத்த புதிய ஹாட்ரிக் - featured-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசென்னை அணி தோல்வியடைந்தாலும்.. டோனிக்கு கிடைத்த புதிய ஹாட்ரிக்\nபஞ்சாப் அணிக்கெதிரான போட்டியின் போது சென்னை தோல்வியடைந்தாலும், டோனிக்கு புதிய ஹாட்ரிக் கிடைத்துள்ளது.\nபஞ்சாப்-சென்னை அணிகளுக்கிடையே நேற்று முன் தினம் நடந்த போ���்டியில் சென்னை அணி 4 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.\nஇந்த ஐபிஎல்லில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த சென்னை அணியின் வெற்றிக்கு பஞ்சாப் அணி தலைவர் அஸ்வின் முட்டுக் கட்டை போட்டார்.\nஇந்நிலையில் இந்த போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடும் போது டோனி ஆட்டமிழக்காமல் கடைசி வரை நின்ற, அந்த ஆட்டங்களில் சிஎஸ்கே மூன்று முறை தோல்வியை சந்தித்துள்ளது.\nகடந்த 2013-ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி வரை களத்தில் இருந்த டோனி 63 ஓட்டங்கள் குவித்தார்.\nஆனால் அப்போட்டியில் சென்னை அணி தோல்வியை சந்தித்தது. இதே போன்று கடந்த 2014-ஆம் ஆண்டும் பஞ்சாப் அணிக்கெதிரான ஆட்டத்தின் போது 42 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த போதும், சென்னை அணி தோல்வியை சந்தித்தது.\nநேற்று முன் தினம் நடந்த போட்டியில் கடை வரை வெற்றிக்கு போராட்டிய டோனி 79-ஓட்டங்கள் குவித்தார். இந்த போட்டியிலும் சென்ன அணி தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்தார்.\nமேலும் இரண்டாவது துடுப்பெடுத்தாடும் போது டோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த 15 போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nikkilcinema.com/news/english-news/meyaadha-maan-press-release/", "date_download": "2018-04-23T15:11:39Z", "digest": "sha1:2RBQBN6NC3S2AYWA6YYBXMLILG5KBOTQ", "length": 7754, "nlines": 34, "source_domain": "nikkilcinema.com", "title": "Meyaadha Maan Press Release | Nikkil Cinema", "raw_content": "\nஅன்பான பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,\nஸ்டோன் பெஞ்ச் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “மேயாத மான்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் புதன்கிழமை, செப்டம்பர் 27 அன்று மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.\nமுன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் கார்த்திகேயன் சந்தானம் தயாரிக்கும் “மேயா��� மான்” திரைப்படம் வடச்சென்னை பின்னணியில் நடக்கும் காதல் கதையாகும். இத்திரைப்படத்தில் வைபவ், பிரியா பவானிசங்கர், விவேக் பிரசன்னா, இந்துஜா உள்ளிட்ட பலர் நடிக்க ரத்ன குமார் இயக்கியுள்ளார். முதன்முறையாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மற்றும் பிரபல திரைப்பாடகர் பிரதீப் குமார் இணைந்து இசையமைகின்றனர். இருவரும் இணைந்து இப்படத்திற்கு 7 இனிமையான பாடல்கள் இசையமைத்துள்ளனர். ஒவ்வொரு பாடலும் புதுமையாகவும் தனித்தன்மையுடனும் இசையமைக்கபட்டிருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை மூன்று பாடல்கள் வெளியாகி ஒவ்வொன்றும் பல லட்சம் பேரால் கேட்கப்பட்டு வருகின்றன.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்து விவேக் வேல்முருகன் வரிகளில் அந்தோணி தாசன் பாடிய “தங்கச்சி பாடல்” முதலில் வெளியிடப்பட்டது. இரண்டாவதாக பிரதீப் குமார் எழுதி பாடி இசையமைத்த “என்ன நான் செய்வேன்” பாடல் வெளியிடப்பட்டது. மூன்றாவதாக விவேக் வேல்முருகன் வரிகளில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடிய “அடியே எஸ்.மது” பாடல் வெளியிடப்பட்டது. இம்மூன்று பாடல்களும் மக்கள் மத்தியிலும் இணையதளங்களிலும் பெரும் வரவேற்ப்பை தொடர்ந்து பெற்று வருகின்றன.\nஇதனை அடுத்து இப்படத்தின் முழு பாடல் ஆல்பத்தை வெளியிட நாங்கள் ஆவலாக உள்ளோம். லயோலா கல்லூரி மாணவர்கள் மத்தியில் அவர்களின் “Ovations” நிகழ்ச்சியில் இதனை வெளியிட இருக்கிறோம். இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சிக்கு தங்கள் புகைப்பட வீடியோ நண்பர்களுடன் வருமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறோம். இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி நேரலையாக Think Music YouTube சேனலில் ஒளிப்பரப்படும். இதற்கான காணொளி லிங்க் இந்நிகழ்ச்சியின் துவக்கத்தின் முன்னரே தங்களிடம் கொடுக்கப்படும். இந்த இசை வெளியீடு நிகழ்ச்சி முடிந்த இரண்டு மணி நேரத்துக்குள் அதன் சம்மந்தமான வீடியோ தொகுப்பு தங்களை வந்தடையும்.\nஎன்றென்றும் எங்களை ஆதரிக்க உங்களை கேட்டுகொள்கிறோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-04-23T15:21:02Z", "digest": "sha1:FBK22LM74PVG36RKVCDRHMOW2ROT7ZMW", "length": 9843, "nlines": 81, "source_domain": "silapathikaram.com", "title": "நெடுந்தகை | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. ��ி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on April 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 16.யாகம் செய்க வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175 நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் நாளைச் செய்குவம் அறமெனில்,இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180 இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவது மில்லை வேள்விக் கிழத்தி யிவளொடுங் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, ஊழி, ஏவி, ஓங்கிய, கழல், கிழத்தி, கொள, சிலப்பதிகாரம், செய்குவம், செறு, தகை, தாழ், துய்த்தல், தெரி, நடுகற் காதை, நயம், நான் மறை, நெடுந்தகை, பதம், பெரும்பதம், மறை, மாக்கள், மிகுத்து, முதுநீர், வஞ்சிக் காண்டம், வானவர், வான்பொருள்-சிறந்த செல்வம் இறையோன், வித்தல், வித்திய, வேட்கை, வேள்வி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on December 1, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 6.வஞ்சிப் பூவை சூடினான் அரும்படைத் தானை யமர்வேட்டுக் கலித்த பெரும்படைத் தலைவர்க்குப் பெருஞ்சோறு வகுத்துப் பூவா வஞ்சியிற் பூத்த வஞ்சி 50 வாய்வாள் நெடுந்தகை மணிமுடிக் கணிந்து அரிய படைகளை ஏந்திய படை வீரர்களுக்கும்,போரை விரும்பி ஆரவாரத்துடன் வந்து கூடிய பெரும்படைத் தலைவர்களுக்கும் பெரிய விருந்தளித்து மகிழ்ந்தான் சேரன் செங்குட்டுவன். இவ்வாறாக வஞ்சி … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகம், அமர், அரும், ஆய்ச்சியர் குரவை, ஆவுதி, இருஞ் சென்னி, இரும், இறைஞ்சி, உலகு, உலகுபொதி, எழுதல், கடக்களி, கடம், கடைமுகம், கலித்த, களிறு, கெழு, சிலப்பதிகாரம், சென்னி, சேவடி, ஞாலம், தானை, நறும்புகை, நறை, நறைகெழு, நல்லகம், நிலவுக்கதிர், நெடுந்தகை, பயிரும், பிடரி, பிடர்த்தலை, பூவா வஞ்சி, பூவாவஞ்சி வாய்வாள், பொதி, மணி, மணிமுடி, மதுரைக் காண்டம், மறஞ்சேர், மறம், மறையோர், வலங்கொண்டு, வேட்டு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-ஊர் சூழ் வரி-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on March 24, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nஊர் சூழ் வரி 2.ஊர் மக���களின் நிலை அல்லல் உற்று,ஆற்றாது,அழுவாளைக் கண்டு,ஏங்கி, 15 மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி- ‘களையாத துன்பம் இக் காரிகைக்குக் காட்டி, வளையாத செங்கோல் வளைந்தது இது என்கொல் மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்கொல் 20 … தொடர்ந்து வாசிக்க →\nTagged silappadhikaram, silappathikaram, அரற்றுவாள், அரி, அழுவாளை, ஊர் சூழ் வரி, என்கொல், ஐ, காரிகை, கொற்றம், சிலப்பதிகாரம், தகை, தகையள், தண், தென்னவன், நெடுந்தகை, மதி, மதுரைக் காண்டம், மல்லல், வெம்மை\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/10/12/%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D,_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/1342599", "date_download": "2018-04-23T15:43:29Z", "digest": "sha1:DN4VIVKI6LP3O7NVWMJP7LHOXB4J2XZT", "length": 9701, "nlines": 121, "source_domain": "ta.radiovaticana.va", "title": "ஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வுகள், முறையான பாதைகள் - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வுகள், முறையான பாதைகள்\nபாரிசில் புலம்பெயர்ந்தவர்கள் - AFP\nஅக்.12,2017. சமூக-பொருளாதார சமத்துவமின்மைகள் அதிகரித்துவருவதும், கட்டுப்பாடற்ற உலக தாராளமயமாக்கலுமே, உலகில் இலட்சக்கணக்கில் மக்கள் புலம் பெயர்வதற்கு காரணங்களாக அமைந்துள்ளன என்று, திருப்பீட அதிகாரி ஒருவர் ஐ.நா.வில் உரையாற்றினார்.\nஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் நிரந்தரப் பிரதிநிதியாகப் பணியாற்றும், பேராயர் இவான் யூர்க்கோவிச் அவர்கள், “ஒழுங்குமுறையற்ற புலம்பெயர்வுகள் மற்றும் முறையான பாதைகள்�� என்ற தலைப்பில் நடைபெற்ற அமர்வில், இவ்வியாழனன்று உரையாற்றுகையில், நூறு கோடி மக்கள் புலம்பெயரும் நிலையில் உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.\nஇந்த அமர்வின் தலைப்பையொட்டி சில பரிந்துரைகளை வழங்கவிரும்புவதாக, தன் உரையில் குறிப்பிட்ட பேராயர் யூர்க்கோவிச் அவர்கள், ஒழுங்காக நிர்வகிக்கப்பட்ட புலம்பெயர்வுகள், அம்மக்களின் சொந்த நாடுகள், அவர்கள் கடந்து செல்லும் நாடுகள் மற்றும், அவர்கள் குடியேறும் நாடுகளுக்கு உதவுவதாய் அமையும் என்று கூறினார்.\nமுறையற்று புலம்பெயரும் மக்கள் குறித்த அரசியல் மற்றும், சட்டமுறையான கூறுகளையும் விடுத்து, புலம்பெயர்வின் மனிதமுகத்தை நாம் புறக்கணிக்கக் கூடாது என்றும், தாராளமயமாக்கப்பட்ட உலகில் புலம்பெயரும் குடும்பங்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், பேராயர் கேட்டுக்கொண்டார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவறுமைப்பட்ட நாடுகளுக்கும் டிஜிட்டல் தொழில் நுட்பம் தேவை\nபொறுப்புணர்வற்ற தானியங்கி ஆயுத அமைப்பு முறை தடுக்கப்பட....\nதியாகங்கள் புரியும்போது, மனித சமுதாயத்தை மேம்படுத்துகிறோம்\nபுலம் பெயர்ந்தோரின் துன்பங்கள் சமுதாயத்தின் ஆழ்ந்த காயம்\nபுலம்பெயர்ந்தவர்களுடன் அன்பில் பயணம் மேற்கொள்ள அழைப்பு\nகலாச்சார உரிமைகள், சமய சுதந்திரத்தில் திருப்பீட நிலைப்பாடு\nஉலக மனித உரிமைகள் அறிக்கை வெளியிடப்பட்ட எழுபதாம் ஆண்டு\n'உலகளாவிய குடும்பம்' என்ற உணர்வு வளரவேண்டும்\nமத்தியத் தரைக்கடல் பகுதி பிரச்சனைகளுக்குத் தீர்வு காண...\nபுலம்பெயர்ந்தோர் பிரச்சனையில் கிறிஸ்தவர்கள் இணைந்துவர...\nஉயிரினங்கள் காப்புரிமைக்கு திருப்பீடம் எதிர்ப்பு\nபெண்கள், இரக்கத்தின் புரட்சியில் முன்னணியில் நிற்பவர்கள்\n'உலகளாவிய குடும்பம்' என்ற உணர்வு வளரவேண்டும்\nபுலம்பெயர்ந்தோர் பிரச்சனைகளைக் களைவதில் திருப்பீடம் பங்கு\nஒரு தந்தை, தன் பிள்ளைகளுக்கு ஆற்றும் உரை போன்று இருந்தது\nகிறிஸ்து பிறப்பை மையப்படுத்தி, வரலாறு எழுதப்பட்டுள்ளது\nஉலக வளங்கள் சமமான முறையில் கிடைப்பதில்லை\nமோதல்கள், நவீன அடிமைத்தனத்தை வளர்க்கின்றன - பேராயர் அவுசா\nபுலம்பெயர்வோரைப் பாதுகாப்பதற்கு திருப்பீடம் அழைப்பு\nஉடன்பிறப்பு உணர்வும், மனிதாபிமானமும் தோல்வி கண்டுள்ளன\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/filmsocieties.php", "date_download": "2018-04-23T15:22:01Z", "digest": "sha1:ZOWLZXPYF4LJHTEMTZXHK3RPUZ4BU7VZ", "length": 3711, "nlines": 24, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nமறக்கப்பட்ட ஆளுமைகள் தமிழ்நாட்டில் உள்ள திரையரங்கங்கள் திரைப்பட இதழ்கள் திரையிடல் திரைப்படச் சங்கங்கள்\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nதமிழ்நாட்டில் உள்ள திரைப்பட சங்கங்கள்\n# திரைப்பட சங்கத்தின் பெயர் தொடங்கியவர்\n1 தமிழ்நாட்டில் உள்ள திரைப்பட சங்கங்கள் - நிழல் திருநாவுக்கரசு\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\n© காப்புரிமை: சாமிக்கண்ணு திரைப்பட சங்கம் (தமிழ்ஸ்டுடியோ) - All rights reserved.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/like-virgin.html", "date_download": "2018-04-23T15:01:58Z", "digest": "sha1:4PXMHBQTSBEAFONOTG7TMOJDCND2UAXO", "length": 11662, "nlines": 61, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "மரப்பசு க்வென்டின் மடோனா Like a Virgin - Being Mohandoss", "raw_content": "\nமரப்பசு க்வென்டின் மடோனா Like a Virgin\nஒரு முறை ‘மரப்பசு’ பற்றி எழுதிய பொழுது - நான் அந்தக் கதையைப் புரிந்து கொண்ட விதத்தைப் பற்றி சித்தார்த் ‘கருப்பு/வெள்ளை’ யாக விஷயத்தைப் புரிந்து கொள்ளக் கூடாது என்று சொன்ன நினைவு.\nநான் இதைப் பற்றி ஒரு தனிப்பதிவெழுத வேண்டும் என்று நினைத்து அப்பொழுது விட்டிருந்தேன். django unchained பார்த்தப் பிறகான இன்னொரு முறை பார்க்கலாம் என்று ஆரம்பித்துப் பார்த்த Quentin படங்களின் தொடர்ச்சியாய் ‘Reservoir Dogs' ஆரம்பக் காட்சி மீண்டும் மரப்பசு பக்கம் என்னைத் தள்ளியது.\nஎன் கருப்பு/வெள்ளை கருத்திற்கு இது காரணமாக இருந்திருக்க முடியுமா தெரியாது, ஆனால் Quentin சொல்லும் ‘Like a virgin' கதை தான், நான் ‘மரப்பசு’ படித்ததும் உணர்ந்தது. Madonna, Quentin : Its not dick its love என்று சொல்லியிருந்தாலுமே, அட நம்மள மாதிரியே யோசிக்கிற ஒரு ஆள் என்று நினைக்க வைத்தது.\nஆன்டன் செக்காவ், ஒரு முறை டால்ஸ்டாய் சொன்ன ‘worse than Shakespeare’ க்கு சந்தோஷப்பட்டதாய் கேள்விப்பட்டிருக்கிறேன். இதுவும் அப்படித்தான். 'Worse like Quentin' ;)\nமரப்பசு பற்றி முன்னம் எழுதியது, கூகுள் பஸ்ஸில்.\nநான் மரப்பசு பற்றிப் புரிந்துகொண்டதை அத்தனை பொதுவில் போடமுடியாதென்று நினைத்து வந்திருக்கிறேன். நான் மரப்பசு படித்த பொழுது மோகமுள் படித்திருக்கவில்லை, அதனால் எனக்கு உங்களுக்கு வந்த குழப்பம் இல்லை.\nரொம்ப ராவா நான் உணர்ந்ததைச் சொல்லணும்னா, அவள் உச்சத்தைத் தேடி அலைபவளாய் இருக்கிறாள் என்றே நான் நினைத்தேன். அவளுக்கு அதுவரை கிடைத்திடாத ஒன்று கிடைத்ததும்(ஆப்பிரிக்கனுடான உறவு) எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவள் தான் தேடியது கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் முடிக்கிறாள் என்று நினைக்கிறேன். அம்மணி கடைசியில் இந்தியா வந்து செட்டில் ஆவதுடன் கதை முடியும் என்று நினைக்கிறேன்.\nஜெமோவுடன் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்த பொழுது இந்தக் கதைக்கான இன்னொரு திறப்பு கிடைத்தது. வெளியில் சொல்ல முடியாததற்கு வருந்துகிறேன் ;)\nXXX, இல்லை எனக்குமே கூட அப்படிப் பொதுவில் சொல்ல கூச்சமாக இருந்தது, ஆனால் தற்சமயங்களில் இத்தகைய ஸ்டாண்ட்களில் இருந்து நானே விலகிக் கொள்ள யத்தனிக்கிறேன் அதன் விளைவே மேற்சொன்ன பத்தி.\nகோபாலி அம்மணியை உபயோகப்படுத்திக் கொண்டிருந்தார், ஆனால் அம்மணியின் திருப்தி இங்கே கேள்விக்குரியானது. சிஷ்யனான பட்டாபியுடன் அவள் தங்கிவிடுகிறாள் ஆமாம் அவளுடைய தேடல் முடிவடைந்தது அதனால் அவள் அவனுடன் தங்கிவிடுகிறாள், கதையைப் படித்தாள் அவள் பட்டாபியுடன் தங்குவதற்கு வேறு எந்த காரணமும் இருக்க முடியாது. அவன் அவளை நன்றாய்ப் பார்த்துக் கொள்வான் அவளுக்கென்று ஒரு சொந்தம் என்பதைத் தவிர. அவள் Sexually satisfied என்ற நிலைமை வந்ததும் அவளுக்கு உறவு பற்றிய ஒரு பயம் அவளை பட்டாபியுடன் இருக்க விடுகிறது என்று படுகிறது.\nஐரோப்பியனா என்பது நினைவில் இல்லை, படித்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. அவனுடன் அம்மணி கொஞ்சம் நாள் இருப்பாள், ஆனால் அந்த நிகழ்வு - அவனுடனான உடலுறவு - நிகழ்ந்ததும் அவள் சொல்லும் வசனங்கள் தான் நான் இந்த முடிவுக்கு வர வசதியாய் இருந்தது. இன்னொரு தரம் படித்துவிட்டு விளக்கமாய் எழுதுகிறேன். அந்த உறவு அவளே விரும்பி எடுத்துக்கொண்ட கற்பழிப்பு போல் அமையும் என்று நினைக்கிறேன்.\nப்ளாக் அண்ட் வொயிட்டாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று அப்படிச் சொல்லவில்லை, ஆனால் நான் உணர்ந்ததை அது ப்ளாக் அண்ட் வொயிட்டாக இருந்தாலும் சொல்கிறேன்னு வைச்சுக்கோங்களேன் ;)\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_315.html", "date_download": "2018-04-23T15:04:54Z", "digest": "sha1:X6CJKFTRVPYNYXP5LWMK6U3ZYFF5Z6T5", "length": 6376, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "த���ருத்தச் சட்டம் இல்லையேல் டிசம்பரில் மாகாண சபைத் தேர்தல் - மஹிந்த - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / திருத்தச் சட்டம் இல்லையேல் டிசம்பரில் மாகாண சபைத் தேர்தல் - மஹிந்த\nதிருத்தச் சட்டம் இல்லையேல் டிசம்பரில் மாகாண சபைத் தேர்தல் - மஹிந்த\nஅரசியலமைப்பின் 20ம் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாவிட்டால் டிசம்பரில் மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.\nசப்ரகமுவ, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளன.\nமாகாண சபைகளின் தேர்தல்களை ஒரே தடவையில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளைக் கொண்டஅரசியலமைப்பின் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படாதவிடத்து இந்த மாகாண சபைகளின் தேர்தல்களை பிற்போட முடியாது.\nஎனவே அவ்வாறான ஒரு நிலை ஏற்படுமிடத்து எதிர்வரும் டிசம்பரில் குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.\nமாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்பு மனுக்கள் அக்டோபர் 02ம் திகதி கோரப்பட்டு, அக்டோபர்16-23ம் திகதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளது.\nஅவ்வாறான நிலையில் டிசம்பர் ஒன்பதாம் திகதி மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல் நடத்தப்படும் என்றும் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள��; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_47.html", "date_download": "2018-04-23T15:24:42Z", "digest": "sha1:YZPTZ3CS7DWRNDBJPTPSBXJHXFFYC7NY", "length": 10142, "nlines": 52, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக - காத்தான்குடியில் பெண்கள்,சிறுவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக - காத்தான்குடியில் பெண்கள்,சிறுவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக - காத்தான்குடியில் பெண்கள்,சிறுவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nஎமது சமூகத்துக்காக ஓர் அணி திரள்வோம் எனும் தொனிப்பொருளில் காத்தான்குடியில் ரோஹிங்யா முஸ்லிம் உறவுகளுக்காக பெண்கள்,சிறுவர்கள் மாத்திரம் கலந்து கொண்ட கவனயீர்ப்பு போராட்டமும், மஹஜர் கையளிப்பும் இன்று 04 திங்கட்கிழமை மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதிக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள காத்தான்குடி பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.\nபெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவியும்,முன்னாள் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்ஸாவின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் முகமூடி அணிந்த நிலையில் சில பெண்களும், முகமூடி அணியாமல் சில பெண்களும்,சிறுவர்களும் கலந்து கொண்டனர்.\nகவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் இலங்கையின் நல்லாட்சி அரசே இம் மனிதப் பேரவலத்தைக் கண்டியுங்கள்,மியன்மார் அரச தலைவியே உமக்கு நோபல் பரிசு தந்தது இவ்வாறான கொலை புரிவதற்கா,மியன்மார் அரச தலைவியே நீயும் பெண்தானே –உமக்கு அட்டூழியங்களை தடுக்க மனித நேயமற்று இருப்பது ஏனோ,மியன்மார் அரச தலைவியே நீயும் பெண்தானே –உமக்கு அட்டூழியங்களை தடுக்க மனித நேயமற்று இருப்பது ஏனோ,அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்களை பாதுகாப்போம் ,அழிகிறது மனித இனம் ஐநா சபையே நிறுத்து படுகொலையை,நிறுத்து நிறுத்து முஸ்லிம் படுகொலைகளை நிறுத்து,ஐக்கிய நாடுகள் சபை ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்,அரபுலகமே இன்னும் ஏன் மௌனம்,அப்பாவி ரோஹிங்யா முஸ்லிம்களை பாதுகாப்போம் ,அழிகிறது மனித இனம் ஐநா சபையே நிறுத்து படுகொலையை,நிறுத்து நிறுத்து முஸ்லிம் படுகொலைகளை நிறுத்து,ஐக்கிய நாடுகள் சபை ரோஹிங்யா முஸ்லிம்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும்,அரபுலகமே இன்னும் ஏன் மௌனம்,மியன்மார் அரசே ரோஹிங்யா குழந்தைகளை கொல்லாதே,மியன்மார் அரசே மனிதப் படுகொலையை நிறுத்து,யுத்த தருமத்தை மீறி பெண்களை ,சிறுவர்களை கொலை செய்கிறாயே நிறுத்து கொலையை,முஸ்லிம் தலைவர்களே முஸ்லிம்களைக் காப்பாற்றுங்கள்,துருக்கித் தலைவரே குரல் கொடுக்கும் உங்களுக்கு எங்கள் நன்றிகள் போன்ற பல்வேறு தமிழ்,ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.\nஅமைதியான முறையில் இடம்பெற்ற இக் கவனயீர்ப்பு போராட்டத்தின் இறுதியில் ரோஹிங்யா முஸ்லிம் மனிதப்படுகொலையை, இனச் சுத்திகரிப்பை உடனடியாக நிறுத்த வேண்டும்,மியன்மாரில் வாழுகின்ற முஸ்லிம் சமூகத்திற்கு குடியுரிமையை வழங்க வேண்டும் போன்ற பல்வேறு அம்ச கோரிக்கைகள் அடங்கிய மஹஜரை ஜனாதிபதி மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஆகியோருக்கு அனுப்புவற்காக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி சல்மா அமீர் ஹம்ஸாவினால்; காத்தான்குடி பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.\nகவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்ற காத்தான்குடி பிரதேச செயலக முன்றலில் பொலிசார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51941-topic", "date_download": "2018-04-23T15:25:13Z", "digest": "sha1:UVVEXT57PELMUFCZABNU5JSRSEQ4PWKS", "length": 14213, "nlines": 150, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அழாகான ஜோடியாக இருக்கீங்க…!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நட��கைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஆபரேஷன் ஆரம்பிக்கப் போறேன், நீங்க ஒரு\nநீங்க இந்த ஆபரேஷன்ல பிழைக்கலேன்னா பேயா\nமாறி எனக்கு தொல்லை கொடுக்கக்கூடாது…\nஉங்க வீட்டுக்காரருக்கு ரொம்ப ஓய்வு தேவை\nஅவரு எப்பவுமே பேச மாட்டாரு.\nநான் அவரைச் சொல்லலை, உங்களைத்தான்\nநர்ஸ், அந்த 37 ம் நம்பர் பேஷண்ட் எப்படி\nமேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க உட்கார்ந்திருக்கிறார்..\nஎன்னைப் பிடிக்க ரூம் முழுதும் சுற்றி ஓடியதால்\nநீங்கள் மிகவும் அழாகான ஜோடியாக இருக்கீங்க\nஎங்களிடம் கருத்து ஒற்றுமையே கிடையாது\nஉதாரணத்திற்கு எனக்கு பெண்களைக் கண்டால்\nபிடிக்கும், அவளுக்கு பெண்களைக் கண்டால்\nஎன்னுடைய மனைவிக்கு அந்த வியாதியை\nஅந்த நோய் வயதானவர்களுக்கு மட்டுமே வருவது\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த ���விதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2017/may/20/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2705636.html", "date_download": "2018-04-23T15:22:50Z", "digest": "sha1:LTRSIIRGQQ43WECGYCDV36HU5FF5GFSD", "length": 5970, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "மினி லாரி மோதியதில் தொழிலாளி சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nமினி லாரி மோதியதில் தொழிலாளி சாவு\nகிளியனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதியதில் தொழிலாளி இறந்தார்.\nதிண்டிவனம் அருகே உள்ள கிளிய���ூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் புஷ்பராஜ்(35). கூலித் தொழிலாளி. இவர், வியாழக்கிழமை இரவு அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பரான காளி மகன் பழனியுடன்(40) மோட்டார் சைக்கிளில் வெளியூர் சென்றுவிட்டு, வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.\nதிண்டிவனம்-புதுவை நெடுஞ்சாலையில் தைலாபுரம் தோட்டம் அருகே சாலை வளைவில் வந்தபோது, எதிரே புதுச்சேரி நோக்கி வந்த மினி லாரி மோதியதில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் காயமடைந்தனர்.\nபுதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட புஷ்பராஜ் வெள்ளிக்கிழமை இறந்தார். கிளியனூர் போலீஸார் மினி லாரி ஓட்டுநர் செல்வதுரை (34) மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:03:58Z", "digest": "sha1:DCQ55ND3MJPATATMLFLB5R7EH6TSPUGP", "length": 4011, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "இங்கிலாந்தின் பயிற்சியாளர் விலகல்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதாம், இங்கிலாந்து கிரிக்கட் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிக் காலத்தை நீடித்துக் கொள்ளப் போவதில்லை என்று, ட்ரெவர் பைலிஸ் அறிவித்துள்ளார்.\n2019ம் ஆண்டுடன் தமது பதவிக்காலம் நிறைவுக்கு வருகிறது. அதன்பின்னர் தமது ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லை என்று அவர் கூறியுள்ளார்.\n2015ம் ஆண்டு முதல் ட்ரெவர் பைலிஸ் இங்கிலாந்தின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை வருகிறது ஆஸி அணி\nபயிற்சிக் குழாமிலிருந்து உமர் அக்மால் நீக்கம்\nஇந்திய டெஸ்ட் தொடர்: மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nசென்.ஜோன்ஸ் பழைய மாணவர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது யாழ்.மத்திய கல்லூரி பழைய மாணவர் அணி\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன��றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/obituary2017/veluppillai-saravanamuththu", "date_download": "2018-04-23T15:49:40Z", "digest": "sha1:JUHXV6QK7KILC3CMJRU53YFTYG2NCL7N", "length": 16964, "nlines": 414, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மரண அறிவித்தல் 2017 - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nமரண அறிவித்தல் - சரவணமுத்து வேலுப்பிள்ளை\nமயிலிட்டி திருப்பூரை பிறப்பிடமாகவும் குடத்தனை வடக்கு குடத்தனையை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சரவணமுத்து வேலுப்பிள்ளை 01.03.2017 புதன்கிழமையன்று காலமானார்.\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://wol.jw.org/ta/wol/dt/r122/lp-tl/2018/4/23", "date_download": "2018-04-23T15:23:59Z", "digest": "sha1:OF665OS6NVMFJC6LUY5E74OQP4CXQ6KC", "length": 9963, "nlines": 45, "source_domain": "wol.jw.org", "title": "தினவசனம் — உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி", "raw_content": "\nஉங்கள் கைகளால் படைக்கப்பட்ட வானத்தைப் பார்க்கும்போது, நீங்கள் உண்டாக்கிய சந்திரனையும் நட்சத்திரங்களையும் பார்க்கும்போது, அற்ப மனுஷனை நீங்கள் ஞாபகம் வைப்பதற்கு . . . அவன் யார் ���ன்று நினைக்கத் தோன்றுகிறது.—சங். 8:3, 4.\nயெகோவா படைத்திருப்பவற்றைப் பார்க்கும்போது, அவர் ஒழுங்கின் கடவுள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர், “ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.” (நீதி. 3:19) யெகோவாவின் எல்லா படைப்புகளைப் பற்றியும் நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், ‘அவரைக்குறித்து நாம் கேட்டது கொஞ்சம்தான்.’ (யோபு 26:14) இருந்தாலும், நம்முடைய பிரபஞ்சத்தை அவர் எவ்வளவு அருமையாக ஒழுங்கமைத்திருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. விண்வெளியில், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒழுங்காகப் பயணம் செய்கின்றன. அதோடு, சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்கள், சூரியனைச் சுற்றிவரும் விதத்தைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது நட்சத்திரங்களும் கோள்களும் எப்படிச் சுற்றிவர வேண்டும் என்பதை யெகோவா ஒழுங்கமைத்திருக்கிறார். அதனால்தான், அவை ஒழுங்காக இயங்குகின்றன. அவர், ‘வானங்களையும் பூமியையும் ஞானமாக உண்டாக்கியிருப்பதை’ பார்க்கும்போது அவரைப் புகழவும், வணங்கவும், அவருக்கு உண்மையாக இருக்கவும் நாம் தூண்டப்படுகிறோம்.—சங். 136:1, 5-9. w16.11 2:3\nஏப்ரல் 23-29கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம் (2018)\nஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)\n“ஓய்வுநாளில் குணப்படுத்துதல்”: (10 நிமி.)\nமாற் 3:1, 2—இயேசுவைக் கண்டனம் செய்ய யூத மதத் தலைவர்கள் காரணம் தேடிக்கொண்டே இருந்தார்கள் (jy பக். 78 பாரா. 1-2)\nமாற் 3:3, 4—ஓய்வு நாளைப் பற்றிய மதத் தலைவர்களின் கருத்துகள் வேதவசனங்களுக்கு முரணாக இருந்ததையும், அவை மக்களை அளவுக்கு அதிகமாக கட்டுப்படுத்தியதையும் இயேசு தெரிந்துவைத்திருந்தார் (jy பக். 78 பாரா 3)\nமாற் 3:5—மதத் தலைவர்களுடைய “இதயம் மரத்துப்போயிருந்ததை நினைத்து [இயேசு] மிகவும் துக்கப்பட்டார்” (“கோபத்தோடு . . . பார்த்தார்; . . . மிகவும் துக்கப்பட்டார்” என்ற மாற் 3:5-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)\nபுதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)\nமாற் 3:29—கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை செய்வது என்றால் என்ன, அதன் விளைவுகள் எப்படியிருக்கும் (“கடவுளுடைய சக்திக்கு விரோதமாக நிந்தனை,” “தீராத பாவத்துக்கே அவன் ஆளாவான்” என்ற மாற் 3:29-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)\nமாற் 4:26-29—விதையைத் தூவுகிற ஒருவன் தூங்குவதைப் பற்றிய இயேசுவின் உதாரணத்திலிருந்து என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்\nமாற்கு 3 முதல் 4 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்\nஇந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்\nபைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மாற் 3:1-19அ\nஇரண்டாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போல் பேசுங்கள்.\nமூன்றாவது மறுசந்திப்பு: (3 நிமிடத்திற்குள்) நீங்களே ஒரு வசனத்தைத் தேர்ந்தெடுங்கள், பைபிள் படிப்புக்குப் பயன்படுத்தப்படும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள்.\nபைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 36 பாரா. 21-22—மனதைத் தொடும் விதத்தில் படிப்பை நடத்துங்கள்.\n“கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்”: (15 நிமி.) மாற்கு 4:9-ன் அர்த்தத்தை விளக்குங்கள் (“கேட்பதற்குக் காதுள்ளவன் கவனித்துக் கேட்கட்டும்” என்ற மாற் 4:9-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு). ஆலோசனையைக் கேட்டு, ஞானமுள்ளவனாகு என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ புத்தகம், அதி. 4, ‘ஆலோசனையைக் கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்ற பெட்டியில் இருக்கிற தகவல்களைக் கலந்துபேசுங்கள்.\nசபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lv அதி. 17 பாரா. 11-22\nஇந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)\nw18 பிப்ரவரிகாவற்கோபுரம் (படிப்பு) (2018)\n23 ஆன்மீக நபராக தொடர்ந்து முன்னேறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.farmerjunction.com/forums/forum/general-questions-answers/", "date_download": "2018-04-23T15:12:40Z", "digest": "sha1:OCTWMCT7TB5UIPI4VU7QR43RY657U4KD", "length": 2732, "nlines": 92, "source_domain": "www.farmerjunction.com", "title": "General Questions & Answers - Farmer Junction", "raw_content": "\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\nபறவைகளை விரட்டும் எளிய தொழில்நுட்பம்\nஒரு சென்ட் நிலத்தில் 8.1 டன் இயற்கை உரம் தயாரிப்பு முறை\nதென்னைக்கு இயற்கை உரம் செய்முறை\nஆலிவ் ஆயிலுக்கு போட்டியாக மோரிங்கா ஆயில்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nஆரம்ப முதலீடு 550 ரூபாய்… ஆண்டு லாபம் 5 லட்ச ரூபாய்\nநாட்டுக் கோழிகளுக்கும் நாட்டு மருத்துவம்\nகால்நடை தீவன மேலாண்மை யுக்திகள்\nசுத்தமாக பால் கறப்பது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/karbonn-a99-black-price-p3HfoF.html", "date_download": "2018-04-23T15:38:17Z", "digest": "sha1:BVCNVQUBP5P5PVVMRTBYXKCDP7KIX64V", "length": 22538, "nlines": 531, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளகார்போனின் அ௯௯ பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nகார்போனின் அ௯௯ பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nகார்போனின் அ௯௯ பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nகார்போனின் அ௯௯ பழசக் சமீபத்திய விலை Apr 20, 2018அன்று பெற்று வந்தது\nகார்போனின் அ௯௯ பழசக்பைடம், பிளிப்கார்ட், இன்னபிபிஎம், ஹோமேஷோப்௧௮, அமேசான் கிடைக்கிறது.\nகார்போனின் அ௯௯ பழசக் குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 12,800))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nகார்போனின் அ௯௯ பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. கார்போனின் அ௯௯ பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nகார்போனின் அ௯௯ பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 326 மதிப்பீடுகள்\nகார்போனின் அ௯௯ பழசக் - விலை வரலாறு\nகார்போனின் அ௯௯ பழசக் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3.9 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 5 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM : 900/1800 MHz\nமியூசிக் பிளேயர் Yes, MP3\nவீடியோ பிளேயர் Yes, MPEG4\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 168 hrs\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3.5/5 (326 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00204.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/04/blog-post_20.html", "date_download": "2018-04-23T15:11:36Z", "digest": "sha1:P3PZS5JYSLSFISA7C2LW5A4TPKT23WOC", "length": 25691, "nlines": 209, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: எட்டு விதமான பக்தி", "raw_content": "\nவெள்ளி, 10 ஏப்ரல், 2015\nகருட புராணம் எட்டு விதமான பக்தியைப் பற்றி சொல்கிறது.\nஇந்த எட்டுவிதமான பக்தியிலே ஏதாவது ஒன்று ஏற்பட்டாலும் அவன்தான் முனி, அவன்தான் மகாிஷி,வித்வான், அவன்தான் ஸ்ரீமான், அவனதான் யதீச்வரன் என்று கருட புராணமானது கொண்டாடுகிறது.\nஎட்டிலே முதல்: பக்தஜன வாத்ஸல்யம்\n' என்னுடைய பக்தாளிடம் வாத்ஸல்யமாக இருக்க வேண்டும் ' ...இது பகவானுடைய வாக்கு. 'பகவானுவாச ' என்று கருட புராணத்திலே பகவானே சொல்கிறான்.\nபிரஹலாதன் சொல்கிறான் விஷ்ணு புராணத்தில்.'ஒருத்தரை ஒருத்தா் துவேஷிக்க இடமேது மற்றவா்களை பாிகாசம் பண்ணலாமா.. அவிவேகிகள் வேண்டுமானால் பண்ணலாமேயொழிய விவேகமுடையவன் பண்ணவே மாட்டான்' என்கிறான் பிரஹலாதன்.\nஏன் அப்படிச் சொல்கிறான் என்றால் , எல்லோருக்குள்ளும் பகவான் இருக்கிறான் என்று உணா்ந்த பிற்பாடு, என்னுள்ளேயும் எம்பெருமான் இருக்கிறான் என்று உணா்ந்த பிற்பாடு, உன்னுள்ளேயும் இருக்கிறான் என்று உணா்ந்த பிற்பாடு...ஒருத்தரை துவேஷித்தால் யாரை துவேஷித்ததாகிறது\nஏளனம் பண்ணினால் யாரை ஏளனம் பண்ணினதாகிறது எம்பெருமானைத்தான் பழித்ததாகும். பகவானைத்தான் பழித்ததாகும். எனவே ஒருத்தரை துவேஷிப்பது என்பது முடியுமா எம்பெருமானைத்தான் பழித்ததாகும். பகவானைத்தான் பழித்ததாகும். எனவே ஒருத்தரை துவ��ஷிப்பது என்பது முடியுமா ஒருவரை நிந்திப்பது என்பது முடியுமா\nஅதனாலே பக்தஜன வாத்ஸல்யம் - பக்த ஜனங்களிடத்திலே எவன் பக்தியோடு இருக்கிறானோ அவனுக்குப் பாிபக்குவமான நிலை ஏற்படும்.\n(ஸ்ரீமுக்கூா் லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாா் ஸ்வாமி)\nஎன்னுடைய பூஜையை அனுமதிக்கக் கூடியவனாக இருக்க வேண்டும் என்கிறான் பகவான்.\nநிறைய புஷ்பம் வாங்கினால்,எதற்கு இவ்வளவு, தனுா் மாசம் முடிய பூஜை பண்ணவேண்டாமா....இன்றைக்கே எல்லாவற்றையும் வாங்கிவிட அவசியம் என்ன என்று கேட்கக் கூடாது. பகவானுக்கு செய்கிற போது கணக்கு போடுவதெல்லாம் ரொம்ப தப்பு. பகவத் விஷயத்திலே , இன்னொராரெுவா் பண்ணுவதைப் பாா்த்து ஆனந்திக்கணுமேயொழிய எதற்கு, ஏன் என்று கேட்கக் கூடாது. பகவானுக்கு செய்கிற போது கணக்கு போடுவதெல்லாம் ரொம்ப தப்பு. பகவத் விஷயத்திலே , இன்னொராரெுவா் பண்ணுவதைப் பாா்த்து ஆனந்திக்கணுமேயொழிய எதற்கு, ஏன் என்று குறுக்கிடலாகாது. ஆகவே பூஜையை ஆமோதிக்கவனாக இருக்க வேண்டுமென்பது பக்தியின் இரண்டாவது வகை.\nமற்றவா்கள் பூஜை பண்ணட்டும் என்று பேசாமல் இருந்துவிடாமல் தானும் பண்ணவேண்டும்.\nதானும் புஷ்பங்களை எடுத்து பகவானை அா்ச்சனை பண்ணி ஆராதிக்க வேண்டும்.பகவத் கைங்கா்யத்திலே ஈடுபடவேண்டும்.\nஉபநிஷத் சொல்கிறது: ஜீவாத்மாவிற்கு தனித்து ஒரு வாக்கியம் கிடையாது இந்த ஜீவாத்மாவினுடைய ஆனந்தம் எது... இந்த ஜீவாத்மாவினுடைய ஆனந்தம் எது... ஜீவாத்மாவானது பகவத் சேவை-கைங்கா்யம் பண்ணுகிறது. அதைப் பாா்த்து பரமாத்மா ஆனந்திக்கிறான். அவனுடைய திருமுகம் ' ஆகா ' என்று சந்தோஷப்படுகிறது. அதைப் பாா்த்து இவன் ஆனந்தப்படவேண்டுமேயொழிய ,வேறு ஆனந்தம் ஜீவாத்மாவுக்கு இல்லை. அப்படி உயா்ந்த ரீதியிலே எம்பெருமானை அா்ச்சனை பண்ண வேண்டும்.\nஅவன் விஷயத்தில் ஜம்பப்படக்கூடாது. படாடோபத்துக்காக, மற்றவா்கள் கொண்டாடுவாா்கள் என்பதற்காக ஒன்று பண்ணக்கூடாது. முக்குறும்பறுத்த நம்பி என்று எம்பெருமானுக்குப் பெயா். கியாதி,லாபம், பூஜை - இது மூன்றும் முக்குறும்பு.\nதனக்கு கீா்த்தி ஏற்படும் என்பதற்காகவோ, லாபம் ஏற்படும் எனபதற்காகவோ பகவான் விஷயத்தில் ஈடுபடலாகாது. அதை வெறுக்கிறான் எம்பெருமான்.\nதிருவேங்கடமுடையான் சன்னிதியில் தொண்டைமான் சக்ரவா்த்தி நித்தியம் ஆயிரம் சுவா்ண புஷ்பங்களால் அா��ச்சனை பண்ணிக்கொண்டிருந்தான். அவ்வாறு பண்ணி இரவு ஸேவை ஆன பிற்பாடு கதவைச் சாத்தி சீல் வைத்துவிடுவாா்கள்.\nஒரு நாள் காலை, கதவைத்திறந்து பா்த்தால் ,சுவா்ண புஷ்பங்களெல்லாம் கீழே, தரையிலே கிடக்கின்றன.மண்ணாலான புஷ்பம் பகவான் திருவடியிலே இருக்கிறது ராஜா பாா்த்து திடுக்கிட்டான். மண்ணாலே கூட அா்ச்சனை பண்ணுவாா்களா என்ன ராஜா பாா்த்து திடுக்கிட்டான். மண்ணாலே கூட அா்ச்சனை பண்ணுவாா்களா என்ன\nகேட்டுப் பாா்த்தால் யாருக்கும் தொியவில்லை. இந்த மாதிரியே இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. ஆஸ்தான புரோகிதா்களைக் கேட்டால், யாரோ ஒருத்தன் எங்கோ மண் புஷ்பம் சமா்ப்பிக்கிறான் . அதைத்தான் பகவான் ஏற்கிறான் என்று சொல்லி விட்டாா்கள்.அதற்கு மேல் சமா்ப்பிக்கப்படும் சுவா்ண புஷ்பத்தைக் கீழே தள்ளிவிடுகிறான் என்றாா்கள்.\nராஜா தேட வைத்தான். தேடிப் பாா்த்தால், கீழே மலையடிவாரத்திலே ஒரு குயவன், மண் பானை பண்ணுவதும் தன்னுடைய குடிசையிலேயே திருவேங்கடமுடையானை மண்ணால் பண்ணி வைத்திருப்பதும் தொிகிறது.ரொம்ப வயோவிருத்தனாக இருக்கிறான். எழுந்திருக்க முடியவில்லை அவனால்.'நீ இங்கேயே இருக்கிறாய். உன்னை என்னால் ஏறி வந்து ஸேவிக்க முடியாது.அந்த பாக்யம் எங்கே கிடைக்கும் 'என்று இருக்கிற இடத்திலேயே சேவிக்கிறான்.அதை, பரமாத்மா அங்கே உத்தம ஸ்தானத்திலே ஏற்கிறான்.\nஆகவே கியாதி அல்லது புகழுக்காகச் செய்வதை பகவான் வெறுக்கிறான். லாபம் கருதிச் செய்வதை வெறுக்கிறான். உத்தமமான பக்தியோடு பண்ணப்படுகிற பூஜையைத்தான் ஏற்கிறான்.\nஎட்டு விதமான பக்தி தொடா்ச்சி\nபகவானின் நாமத்தை சிரவணம் பண்ணும்படியான பக்தி. பக்தியோடு நாம சங்கீா்த்தனம் பண்ணவேண்டும். பிறா் கீா்த்தனம் பண்ண, நாம் படாடோபமில்லாமல் கேட்க வேண்டும். அந்த மாதிாி உருகி நாமும் சங்கீா்த்தனம் பண்ணுகிற போது ஸ்வரம் தழுதழுத்துப் போகும். எம்பெருமானை நினைத்து உருகி, ஆடி, பாடி களிக்க வேண்டும். கூத்தாட வேண்டும்.எழுந்து, பறந்து, ' நெஞ்சழியும் - கண் சுழலும் ' என்கிற ரீதியிலே எம்பெருமான் விஷயத்தில் ஈடுபடவேண்டும். ஸ்வர நேத்ரம் - நேத்ரம் அப்படியே நீரைச் சொாிய வேண்டும். அங்கம் தடுமாறி நிற்கவேண்டும்.\nநாரத பக்தி சூத்திரத்திலே சொல்கிறாா் - பிசாசு பிடித்த மாதிாி அல்லாடுவாா்களாம் பகவத் பக்தி உடையவா்கள். சில போ் குழந்தை மாதிாி விளையாடிக் கொண்டிருப்பாா்களாம்.\nஅனிா்வசனீயம் - பக்தி ஸ்வருபம்பக்தியினுடைய நிலையை வாக்கினால் வா்ணிக்க முடியாது.' அனிா்வசனீயம் ' எதுபக்தியினுடைய நிலையை வாக்கினால் வா்ணிக்க முடியாது.' அனிா்வசனீயம் ' எது வசனத்தில் அடங்காதது. வாா்த்தையில் அடங்காதது. அப்படி பகவத் விஷயத்தில் ஈடுபடவேண்டும்.\" மமாணு ஸ்மரணம் நித்யம்\" என்கிறான் பகவான்.இங்கே 'மம ஸ்மரணம்' (என்னை ஸ்மரணம் செய்) என்று சொல்லாமல் ,'மமாணு ஸ்மரணம்' என்று 'அணு' என்கிற உப வா்கத்தைச் சோ்த்துச் சொல்கிறான்.என்னையே இடையறாது ஸ்மரணை செய் என்று அா்த்தம். பகவான்தான் பரம்பொருள் என்று எண்ணி, அவனுக்கு மேற்பட்டது ஒன்று இல்லை என ஸ்மரணம் பண்ண வேண்டும்.\nஅப்படிப்பட்ட பகவானுக்கு அடியேன் தாஸன் என்கிற அறிவோடு ஸ்மரணம் பண்ணவேண்டும் .\n நித்தியம் என்னை ஸ்மரணம் பண்ணுவாயாக. நான் உனது தாஸன் என்று அா்ப்பணித்து ஸ்மரணம் பண்ணுவாயாக.\nபகவானிடத்தில் எதையும் கேட்கக்கூடாது. அவனிடத்தில் எதையும் கேட்கக்கூடாது என்று அவனே சொல்கிறான். இப்படிச் சொன்னால் ... நாம் ஏகமாகக் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தோமே...இப்படி, 'கேட்கக் கூடாது ' என்று சொல்கிறானே...\nஅதற்குப் பகவான் சொல்கிறான்....'எனக்குத் தொியாமல் போனால்தானே நீ கேட்க வேண்டும் உனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தொியாதா உனக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று எனக்குத் தொியாதா\nஒரு சின்னக் குழந்தைக்கு அதன் அம்மா பாா்த்துப் பாா்த்துக் கொடுக்கிறாள். வேளா வேளைக்கு இதைக் கொடுக்க வேண்டும்; அதைக் கொடுக்க வேண்டும் என்று கொடுக்கிறாள்.இப்போது தூங்க வைக்க வேண்டும், இப்போது சாப்பிடக் கொடுக்க வேண்டும் என்று பாா்த்துப் பாா்த்துக் கொடுக்கிறாள் இல்லையா...\n ' என்று சதா ஸ்தோத்திரம் பண்ணுகிறாயே...அப்பா என்கிறாய், என்னை அம்மா என்கிறாய்...தந்தை - தாய் என்று வெறுமே வாயளவில் சொன்னால் போதுமா...பூரணமாக என்னை நம்ப வேண்டாமா...பூரணமாக என்னை நம்ப வேண்டாமா...\nகொடுக்காதவா்களைப் பாா்த்து அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்டால் ,எத்தனை நாழி கேட்டாலும் கொடுக்கமாட்டாா். நூறு தடவை கேட்டாலும் கொடுக்க மாட்டாா். ஆனால் கொடுப்பவா்களைப் பாா்த்து நாம் கேட்கலாமா..\n நிறைய கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு போவோம். ஆனால் ஒன்றுமே கேட்கத் தோன்றாது.\nபகவானுக்குத் தொியும், என்ன கொடுக்க வேண்டுமென்று...எப்போது கொடுக்க வேண்டும் என்பதும் அவனுக்குத் தொியும். காலமறிந்து கட்டாயம் அவனே கொடுப்பான்\nஅதனால்தான் எதையும் கேட்காதே என்றாா்கள்.\nபகவான் விஷயத்தை நன்கு புாிந்து கொண்டு,அவனிடத்தில் திருவடியில் நிரந்தர பக்தியைப் பிராா்த்திக்கலாம்.அதை மட்டுமே அவனிடம் கேட்கலாம்.\nஉன் திருவடியிலே நிரந்தரமான,அசஞ்சலமான பக்தியை எனக்குக் கொடு என்று அவன் திருவடியிலே பிராா்த்திப்பதைத் தவிர நாம் வேறு என்ன பண்ணமுடியும்\nஅதைப் பண்ணினாலே போதும். அவனே அபாிதமாக வாாிக் கொடுத்து விடுவான். அப்புறம அதைத் தாங்குகிற சக்தி நமக்குக் கிடையாது. குறையில்லாத நிறைவாழ்வுதான் எப்போதும்.\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 7:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n27 வகையான உபவாச விரதங்கள் .\nபார்வை இல்லாதோருக்கு பயன் தரும் பயோனிக் கண்ணாடி\nஅர்த்தமுள்ள இந்து மதம் ” அரும்பி மலர்ந்த கதை\nஸ்ரீ காஞ்சி காமகோடி ஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேக...\nஸ்ரீ இராமானுஜர் வாழ்க்கைக் குறிப்பு\nஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...\n\"விமானமே காஞ்சி முனிவரைப் பிரார்த்திக்கும் தியான க...\nசுப முகூர்த்த நிர்ணய விதிகள்- 21 .\nகி .வீரமணிக்கு 20 கேள்விகள் - வீரமணிக்கு மட்டுமல்ல...\nதமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டாட்சியர்கள் (கலெக்ட...\nஆன்மீக பகுதி - தினமலர்\n\"ஷெல்லி-யின் அத்வைதம்+த்வைத ரஸம்\" , காஞ்சி மகானை ந...\nபலகோடி நூறாண்டு நம் தஞ்சை கோயில் வாழ வேண்டும் \nஅட்சய திருதியை அன்று பின்பற்ற வேண்டியவைகள்\nசிவனைப் பற்றி அப்துல் கலாம்\nஸ்ரீ கிருஷ்ணா பாகம் - 2\nவாரத்தின் ஒவ்வொரு நாளும் விரதம் இருக்க வேண்டிய தெய...\nபிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் உங்களது பொதுகு...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/best-courses/item/837-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:28:08Z", "digest": "sha1:RQZWSIMV7ZTVEBHL4ZOJMF4BUFYWDCJK", "length": 14931, "nlines": 166, "source_domain": "samooganeethi.org", "title": "காற்றாலை மின்சாரம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n‘காற்றுள்ள போதே தூற்றிக்கொள்’ என்பது பழையமொழி நவீன உலகின் புதிய மொழி “கற்றுள்ள போது கரண்ட் எடுத்துக் கொள்” என்பதே தமிழகத்தில் இன்றளவும் தீர்க்க முடியாத பிரச்சனை மின்தடை அதற்கு தீர்வு காற்றிலும் இருக்கிறது.\nகாற்றாலை (Wind mill) என்பது, காற்றால் உந்தப்படும், இவை காற்று உருவாக்கும் இயந்திர ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றுகின்றன.\nகாற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் இயந்திரம் முதலில் அமெரிக்கக் கண்டுபிடிப்பாளரான சார்ல் எப். புருஸால் 1888 இல் கண்டுபிடிக்கப்பட்டது. 1956ஆம் ஆண்டில் டென்மார்க்கில் 200கிலோவாற்று மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மூன்று விசிறிகளைக் கொண்ட காற்றுச்சுழலி யொகனீஸ் ஜூல் என்பவரால் உருவாக்கப்பட்டது. காற்றுச்சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் முறை பல நூற்றாண்டுகளாக விருத்தியடைந்து வந்துள்ளது. 21ஆம் நூற்றாண்டில் காற்று மின்சார உற்பத்தி உலகம் முழுதும் வளர்ச்சியடைந்து வருகிறது.\n2011 ஆம் ஆண்டளவில் தனது மொத்த மின்சார நுகர்வின் கால்பகுதியைக் காற்று மின்சாரத்தின் மூலம் பெற்றுள்ளது. ஜெர்மனி, டென்மார்க், அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில், ஜி.பி.ஆர்.எஸ். மீட்டர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, உரிய திட்டமிடலுடன் காற்றாலை மின்சாரம் வீணாக்காமல் பயன்படுத்தப்படுகிறது.\nஉலக அளவில் காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா ஐந்தாம் இடத்தில் உள்ளது.\nபிரிட்டன் மட்டுமின்றி ஜெர்மனி, டென்மார்க் போன்ற ஐரோப்பிய நாடுகள் 2020-க்குள் தமது பசுமை இலக்கை அடைய மறுசுழற்சி ஆற்றல் மூலங்களான காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களை திறந்து வருகின்றன.\nகாற்று அதிகம் வீசக்கூடிய நாடுகள் காற்றாலை மூலமாக அதிக அளவில் மின்சாரத்தை உற்பத்தி செய்து வருகிறது. காற்றாலை மூலமாக மின் உற்பத்தி செய்யப்படும்போது சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவது இல்லை. அத்துடன், நிலக்கரி உள்ளிட்ட எரிபொருளுக்கு செலவு செய்வது போன்று இந்த மின்சக்திக்கு செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.\nஇந்தியாவில் காற்றாலை மின் உற்பத்தி குறித்த விழிப்புணர்வு 1980களில் ஏற்படத் தொடங்கியது.\nபழங்காலத்தில், காற்றாலைகளின் ஆற்றல் தானியங்களை அரைக்கவும்,இறைக்கவும், மர அறுவைக்கும் பயன்பட்டது. தற்காலத்தில், மின் உற்பத்திக்கும் பயன்படுகிறது.\nகாற்றாலைகள் பெரும்பாலும் கிராமப் பகுதிகளிலும் கடலோரப் பகுதிகளிலுமே அமைக்கப்படுகின்றன. நகரங்களில் வானுயர கட்டடங்கள் இருப்பதால் காற்றின் வேகம் தடுக்கப்படுகிறது. அதனால் காற்றாலை மின் உற்பத்திக்கு கிராமப் பகுதிகளே உகந்த இடமாக தேர்வு செய்யப்படுகிறது.\nகாற்றாலை மின்சாரத்தை இன்னும் எளிமைப்படுத்தி சிறிய இடத்திலும் வைத்து அனைவரும் மின்சாரம் பெறும் வகையில் அமைக்கப்பட்டு அரசுகளும் அதற்கு உதவுமானால் அனைத்து மக்களும் பயன் பெறுவார்கள்.\nநிலக்கரி, அணு மின் நிலையம் போன்ற ஆபத்துகளில் இருந்து மக்கள் விடுதலை பெறுவார்கள்.\nRenewable Energy Sources குறித்த பயிற்சி மற்றும் Wind Energy என்ற பாடம் நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் கற்றுத் தரப்படுகிறது. ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சென்னையிலும் படிக்கலாம்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஇயற்கையில் ஆண் பெண் சமத்துவம் கிடையாது, ஆண்மை தனித்துவமானது,…\nமுஸ்லிம் சமூகம் விழிப்புணர்வு பெற வேண்டும்...\nஇந்திய முழுவதும் நடைபெற்ற 2014-15 பொறியியல் படிப்பிற்கானகலந்தாய்வு முடிவுகள்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/520-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:16:00Z", "digest": "sha1:5IZVRD6AWBJZQN6ASTMJF3I4DBNZST77", "length": 7743, "nlines": 147, "source_domain": "samooganeethi.org", "title": "இராமநாதபுரம் மாவட்டம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் 24-12-2015 அன்று மீலாது விழா ஜமாத்தார்கள் மற்றும் சுற்று வட்டார ஜமாத்தார்களால் சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக cmnசலீம் அவர்களும் காயல்பட்டினம் ஜுமஆ பள்ளிவாசல் கதீப் சையித் அப்துல் காதிர் மஹ்ளரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nமருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு சிக்கல் தொடருமா\nமருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு சிக்கல் ஆண்டு தோறும்…\nஆற்றலை மேம்படுத்தும் கலைப்பிரிவு படிப்புகள்\nவரலாறு வரலாறு இளங்கலைப் பட்டப் படிப்பு அனைத்து கலை…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpesummaname.blogspot.com/2015/07/destination-3.html", "date_download": "2018-04-23T14:51:41Z", "digest": "sha1:AUQW5KENLF7AVX4C66AN64RNULF4ZZYD", "length": 8195, "nlines": 39, "source_domain": "tamilpesummaname.blogspot.com", "title": "indru...24x60x60: Destination 3 - என் நண்பனுக்கு கல்யாணம்..", "raw_content": "\n\"கனவு காண்பது நம் உரிமை..அதைப் மிக மிக மிகப் பெரிதாகக் காண்பது நாம் மனித இனத்திற்கே செய்யும் கடமை...\"\nDestination 3 - என் நண்பனுக்கு கல்யாணம்..\nமணி 11:45…அய்யயோ… ட்ரைன் வர நேரமாச்சே… எல்லா வேலையையும் விட்டுட்டு டக்குன்னு கெளம்பிட்டேன்… பின்ன, சிவா, கல்யாணமாகி புது மாப்பிள்ளையா வரான்ல…..எல்லா வேலையையும் விட இதாங்க முக்கியம்….. நட்ப விட என்னாங்க பெரிய வேலை... ஆமாங்க..சிவா, என்னோட நீ…………..ண்ட கால நண்பன்.. ஆறாவதுலிருந்து\nஒண்ணா படிச்சிருக்கோம்..12-வது முடிச்சிட்டு ஒண்ணா ராணுவப் பயிற்சியில மூணு வருஷம் இருந்தோம்….. பயிற்சி முடிஞ்சபிறகு ஒரே மேற்படிப்புக்கு ஆப்ட் பண்ணோம்….எங்க லக் பாருங்க, 67 பேரு இருந்த கிளாஸ்ல 5 பேரு செலெக்ட் பண்ணாங்க…..அதுல பாத்தா, எங்க ரெண்டு\nபேரோட பேரும் இருந்துச்சு..எல்லாத்துக்கும் ஒரே ஆச்சரியம்… ஆச்ச்ரியத்தோட பொறாமை....இயற்கையே சில நட்பை ஆசிர்வதிக்கும்…ஆராதனை பண்ணும்…..அது மாதிரிதான் எங்க நட்பும்…….கதை இங்க முடியலங்க...… அந்த மூணு வருஷம் மேற்படிப்பு முடிச்ச கையோட வந்த அடுத்த வேலையும் ஒரே இடத்துல……சத்தியமா , நம்பவே முடியலைங்க…இப்பதான் சின்ன பையனா பழகிட்டிருந்தோம்…..எத்தனை சண்டைகள் , எத்தனை சமாதானங்கள் , எத்தனை சாதனைகள் , எத்தனை கொண்டாட்டங்கள்…..அதுக்குள்ள கல்யாணமாகி மனைவியோட வந்து நிக்கப்போறான். காலம் பயங்கர ஸ்பீடா போயிருச்சு..…கண்ண சிமிட்றதுக்குள்ள வயசு எங்கயோ போய் நிக்குது…….எதை எதையோ மனுஷன் கண்டுபுடிக்கிறான்..இந்த காலத்தை நிறுத்த ஒரு வழி கண்டுபுடிக்க முடியாதா..ஒரு பக்கத்துல அவனோட வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்த்தும் , அவனுக்கு நடக்குற நல்ல விஷயங்களைப் பார்த்து சந்தோஷமா இருந்தாலும் , இன்னோரு பக்கத்துல மனசு வலிக்குதுங்க…..என்னோட நண்பனா இருந்தவன் , இப்போ \"கணவன்\" ங்கற ஒரு புது பொறுப்போட இறங்குவான்...அந்த வசந்த காலம் ” இனிமேலும் வருமான்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு….. அவனோட வெற்றிய கொண்டாட நண்பர்கள் மட்டும் திட்டம் போடும் சுதந்திரம் பறிபோனமாதிரி ஒரு உணர்வு….திடீர்னு ப்ளான் பண்ணி , போரடிக்குதுன்னு நைட் ரெண்டு மணிக்கு கார்ல ட்ரைவ் போக முடியாதே.....இனிமேல் நெனைச்ச நேரத்துல எப்ப வேணாலும், “ டே மச்சான்.. மனசு கஷ்டமா இருக்கு..வெளிய போலாமா..ஒரு பக்கத்துல அவனோட வாழ்க்கை முன்னேற்றத்தைப் பார்த்தும் , அவனுக்கு நடக்குற நல்ல விஷயங்களைப் பார்த்து சந்தோஷமா இருந்தாலும் , இன்னோரு பக்கத்துல மனசு வலிக்குதுங்க…..என்னோட நண்பனா இருந்தவன் , இப்போ \"கணவன்\" ங்கற ஒரு புது பொறுப்போட இறங்குவான்...அந்த வசந்த காலம் ” இனிமேலும் வருமான்னு நினைக்கும்போது கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கு….. அவனோட வெற்றிய கொண்டாட ந���்பர்கள் மட்டும் திட்டம் போடும் சுதந்திரம் பறிபோனமாதிரி ஒரு உணர்வு….திடீர்னு ப்ளான் பண்ணி , போரடிக்குதுன்னு நைட் ரெண்டு மணிக்கு கார்ல ட்ரைவ் போக முடியாதே.....இனிமேல் நெனைச்ச நேரத்துல எப்ப வேணாலும், “ டே மச்சான்.. மனசு கஷ்டமா இருக்கு..வெளிய போலாமா..” ன்னு கூப்பிட முடியாது…..ஞாயித்துக்கிழமைத \"பேச்சலர் திட்டத்துல\" அவன் பேர இனிமேல் சேக்க முடியாது…சரி விடுங்க…இப்படியே லிஸ்ட் பெருசா போகும்…இந்த மனசிருக்கே மனசு , கஷ்டப்பட முத ஆளா நிக்கும்……. நம்ம தான் மனசுக்கு சந்தோஷமா இருக்க கத்துகொடுக்கணும்...இந்த விஷயத்துலயே பாருங்க...உண்மையா சொல்லப்போனா , அவனோட வெற்றிய இன்னும் சிறப்பா கொண்டாட ஒருத்தவங்க வந்திருக்காங்க…..சந்தோஷத்த பகிர்ந்துகிட்டா சந்தோஷம் குட்டி போட்டு குட்டி போட்டு இன்னும் நிறைய சந்தோஷந்தான் கொடுக்கும்……சந்தோஷம் அதிகமானா ஆனந்தம்தானே…என் மனசுக்கு சின்னக் குழந்தைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொன்னேன்.....”ரயில்வே ஸ்டேஷன்” வந்திருச்சுன்னு கண்டக்டர் சொன்னதும்தான் நினைவுக்கே வந்தேன்…. நான் ரெடி ஆகிட்டென்..என் நண்பன “அவன் குடும்பத்தோட” வரவேற்க..ஒத்தையா போனவன் ஜோடியா வராண்டா...……..அவனுக்கு எல்லா உதவி செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்……நண்பேன்டா……” ன்னு கூப்பிட முடியாது…..ஞாயித்துக்கிழமைத \"பேச்சலர் திட்டத்துல\" அவன் பேர இனிமேல் சேக்க முடியாது…சரி விடுங்க…இப்படியே லிஸ்ட் பெருசா போகும்…இந்த மனசிருக்கே மனசு , கஷ்டப்பட முத ஆளா நிக்கும்……. நம்ம தான் மனசுக்கு சந்தோஷமா இருக்க கத்துகொடுக்கணும்...இந்த விஷயத்துலயே பாருங்க...உண்மையா சொல்லப்போனா , அவனோட வெற்றிய இன்னும் சிறப்பா கொண்டாட ஒருத்தவங்க வந்திருக்காங்க…..சந்தோஷத்த பகிர்ந்துகிட்டா சந்தோஷம் குட்டி போட்டு குட்டி போட்டு இன்னும் நிறைய சந்தோஷந்தான் கொடுக்கும்……சந்தோஷம் அதிகமானா ஆனந்தம்தானே…என் மனசுக்கு சின்னக் குழந்தைக்கு சொல்ற மாதிரி எடுத்து சொன்னேன்.....”ரயில்வே ஸ்டேஷன்” வந்திருச்சுன்னு கண்டக்டர் சொன்னதும்தான் நினைவுக்கே வந்தேன்…. நான் ரெடி ஆகிட்டென்..என் நண்பன “அவன் குடும்பத்தோட” வரவேற்க..ஒத்தையா போனவன் ஜோடியா வராண்டா...……..அவனுக்கு எல்லா உதவி செய்றதுக்கு நான் கொடுத்து வச்சிருக்கணும்……நண்பேன்டா……\nDestination 3 - என் நண்பனுக்���ு கல்யாணம்..\nDestination 2 - மனிதன் என்ற அதிசயம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/11/14/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE/1348863", "date_download": "2018-04-23T15:43:18Z", "digest": "sha1:2BH5LQ2OAF2MCO2AJIK6MSGCDWHVJVDQ", "length": 10409, "nlines": 123, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாசமுள்ள பார்வையில் – மனிதச் சட்டமா? கடவுள் கட்டளையா? - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nபாசமுள்ள பார்வையில் – மனிதச் சட்டமா\nசெபத்தில் ஈடுபட்டிருக்கும் துறவியர் - AFP\nபாலை நிலத்தில் கடினமான தவ வாழ்வை மேற்கொண்டிருந்த துறவியர், உயிர்ப்புப் பெருவிழாவுக்கு தகுந்த தயாரிப்பாக, புனித வாரம் முழுவதும் உண்ணா நோன்பை கடைபிடிப்பதென, முடிவெடுத்தனர். ஒவ்வொரு துறவியும், அவரவர் அறைக்குள் சென்று, கடும் தவத்திலும், உண்ணா நோன்பிலும் ஈடுபட்டனர்.\nபுனித வாரத்தின் நடுவில், வேறு ஊரிலிருந்து இரு துறவியர், அத்துறவு மடத்தின் தலைவர், மோசே அவர்களைச் சந்திக்க வந்தனர். அவர்கள், நெடுந்தூரம் பயணம் செய்து வந்ததால், பசியாலும், களைப்பாலும் சோர்ந்திருந்தனர். அவர்களது பரிதாப நிலையைக் கண்ட மோசே அவர்கள், அத்துறவியர் உண்பதற்கு, சிறிது உணவை தயார் செய்தார். தங்களுக்கு மட்டும் உணவு வைக்கப்பட்டுள்ளது என்பதை உணர்ந்த அவ்விரு துறவியரும், உண்பதற்குத் தயங்கினர். உடனே, மோசே அவர்களும், அவர்களோடு சேர்ந்து, சிறிது உணவை சுவைத்தார்.\nமோசே அவர்களின் அறையில் சமையல் நடப்பதை அறிந்து அதிர்ச்சியுற்ற துறுவிகள், மோசே அவர்களின் அறைக்கு முன் கூடினர். அவர்கள் முகத்தில் தெரிந்த கோபத்தையும், கண்டனத்தையும் கண்ட இல்லத்தலைவர் மோசே, அவர்களிடம், \"மனிதர்களாகிய நாம் விதித்துக்கொண்ட உண்ணா நோன்பு என்ற கட்டளையைப் பின்பற்ற நான் தவறிவிட்டேன். ஆனால், பசியால் வாடியிருந்த சகோதரர் இருவருக்கு உணவளித்ததன் வழியே, இறைவன் வழங்கிய அன்புக் கட்டளைக்கு நான் கீழ்ப்படிந்தேன்\" என்று கூறவே, துறவியர், அமைதியாகக் கலைந்து சென்றனர்.\nபுனிதத்தில் வளரும் ஒரு முயற்சியாக, துறவியர் விதித்துக்கொண்ட உண்ணாநோன்பு சட்டம் பெரிதா அல்லது, அயலவரின் ���ேவை உணர்ந்து, அன்பு காட்ட வேண்டுமென்று, ஆண்டவன் வழங்கிய கட்டளை பெரிதா\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபாசமுள்ள பார்வையில் – சுனாமி உருவாக்கிய திருக்குடும்பம்\nபாசமுள்ள பார்வையில்...: எதை தேடிக்கொண்டிருக்கிறோம்\nபாசமுள்ள பார்வையில்.. பெருமைமிகு அன்னையர்\nபாசமுள்ள பார்வையில் : ஏழைகளுக்குக் கொடுப்பது, இயேசுவுக்கே...\nபாசமுள்ள பார்வையில் - மதுக்கடை முன், படிக்கும் போராட்டம்\nபாசமுள்ள பார்வையில் - கிறிஸ்மஸ் என்று அவர்களுக்கு தெரியுமா\nபாசமுள்ள பார்வையில்: கணவனும் மனைவியும் விட்டுக்கொடுக்கவில்லை\nபாசமுள்ள பார்வையில்.. எப்போதும் திறந்திருக்கும் தாயின் இதயம்\nபாசமுள்ள பார்வையில்…..........., : காலம் கடந்து பிறந்த ஞானம்\nபாசமுள்ள பார்வையில்: \"எல்லைகள் இல்லாத மருத்துவர்கள்\"\nஇமயமாகும் இளமை – எவரெஸ்டில் செயற்கை காலுடன் காலூன்றியவர்\nஇமயமாகும் இளமை - \"என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்\"\nஇமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்\nஇமயமாகும் இளமை.........: இளமையிலேயே கனவுகளை விதையுங்கள்\nஇமயமாகும் இளமை - அரசு பள்ளிகளுக்குப் புத்துயிர் தந்து...\nஇமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர்\nஇமயமாகும் இளமை: ஆடுகளே பலியாகும், சிங்கங்கள் அல்ல...\nஇமயமாகும் இளமை..: இலங்கை மாணவர் ஹெலிகாப்டர் தயாரித்து சாதனை\nஇமயமாகும் இளமை – பூமிக்கு குடை பிடிக்கும் மாணவர்கள்\nஇமயமாகும் இளமை........: முதியோர்களுக்கு கைகொடுக்கும் இளையோர்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938700", "date_download": "2018-04-23T15:32:54Z", "digest": "sha1:F6N44D354VPP6HDN562UB3XNGK4OO5MK", "length": 16158, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "\"கதர், கிராமிய பொருள் வாங்குங்க'| Dinamalar", "raw_content": "\n\"கதர், கிராமிய பொருள் வாங்குங்க'\nதிருப்பூர்:கதர் ஆடை, கிராமிய கைவினை பொருட்களை வாங்கி பயன்பெறுமாறு, கலெக்டர் பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:தமிழ்நாடு கிராம தொழில் வாரியத்தின் மூலம் கதர், பட்டு மற்றும் பாலிஸ்டர் துணி ரகங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. முற்றிலும் இயற்கையானது; நீடித்து உழ���க்கக்கூடியது, சுற்றுச்சூழலுக்கு இணக்கமானது. கதர் கிராம வாரியத்தால், பட்டு புடவைகள், அச்சிட்ட மற்றும் எம்ப்ராய்டரி வேலைப்பாடுடன் உற்பத்தி செய்யப்படுகிறது. தரம் வாய்ந்த பட்டு என்பதற்கான \"சில்க் மார்க் லேபிள்' பெற்றுள்ளது. இதன் மூலம் பட்டு நெச வாளர் குடும்பங்களுக்கு, ஆண்டு முழுவதும் தொடர் ந்து வேலை வாய்ப்பும், வருவாயும் கிடைக்கிறது.அதேபோல், உள்ளூரில் கிடைக்கும் மூலப்பொருளை கொண்டு, இயற்கையான மூலப்பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் குளியல் சோப்பு, சலவை சோப்பு, தரை கழுவும் திரவம், மருத்துவ குணம்மிக்க தேன், பனை வெல்லம், பூஜை பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்படுகிறது.கதர் பாலிஸ்டர் ரகங்கள் மற்றும் பட்டு ரகங்கள், தள்ளுபடியுடன் அரசுத்துறைகள், அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், அரசு அலுவலக பணியாளர்களுக்கு, சுலப தவணையில் வழங்கப்படுகிறது. இதற்கான விற்பனை மையம், கலெக்டர் அலுவலகம் இரண்டாம் தளம், அறை எண், 216ல் செயல்படுகிறது.கிராமப்புற ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் மேம்பட, பொதுமக்கள் கதர் மற்றும் கிராமப்பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 14\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 3\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 13\nமே 3ல் இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் ஏப்ரல் 23,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்ப���ும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/03/blog-tips-tamil-part-one-1.html", "date_download": "2018-04-23T15:02:13Z", "digest": "sha1:AKY6RB5HY6MQMTU4NP5ENUOUGV4QOM2S", "length": 24819, "nlines": 366, "source_domain": "www.tamilvaasi.com", "title": "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1 | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nவலைப்பூ என்பது ஆங்கிலத்தில் (ப்ளாக் Blog) என அழைக்கப்படும் ஓர் கருத்துப் பரிமாற்ற இலவச இணைய பக்கம் ஆகும். இந்த வலைப்பூ பற்ற�� நிறைய நண்பர்கள் தெரிந்தோ/தெரியாமலோ வெறும் கணக்கு மட்டுமாவது துவங்கி வைத்திருப்பார்கள். வலைப்பூவை தெரிந்தவர்கள் முறையாக எவ்வாறு பயன்படுத்துவது என தெரியாமல் இருக்கலாம். தெரியாதவர்களுக்கு முதலில் எங்கிருந்து ஆரம்பிப்பது, அதில் என்ன செய்வது வலைப்பூவை அமைப்பது எப்படி என நிறைய கேள்விகள் எழும்.\nஇப்படி வலைப்பூவைப் பற்றி அறிந்தவர்களுக்கும், அறியாதவர்களுக்கும் என்னால் இயன்ற அளவு ஓர் எளிமையான வழிகாட்டுதலை என் அனுபவத்தின் மூலம் இக்கட்டுரைத் தொடர் வழியாக உங்களுக்கு அறியத் தருகிறேன்.\nவலைப்பூ வசதியை Blogger, Wordpress என்ற இரண்டு தளங்கள் தருகின்றன. இவற்றில் நாம் Blogger மூலம் உள்ள வலைப்பூ பற்றியே பார்க்க போகின்றோம்.\n1. Gmail account தேவை. Account துவங்க இங்கு செல்லவும்.\nஅந்த account மூலமாகவே Blogger தளத்திலும் உள் நுழைய முடியும்.\n2. உள் நுழைந்த பின் new blog என்பதை க்ளிக் செய்தால் கீழே உள்ளவாறு ஒரு விண்டோ ஓபன் ஆகும்.\n3. மேலே உள்ள படத்தில் title என்ற கட்டத்தில் உங்கள் வலைப்பூவின் பெயரை கொடுக்கவும். \"இணையப் பூங்கா\" என நான் கொடுத்துள்ளேன்.\n4. அடுத்து address என்ற கட்டத்தில் வலைப்பூவிற்கான தள பெயரை தரவும். நான் netpoonga என கொடுத்துள்ளேன். நீங்கள் தரும் பெயர் ஏற்கனவே Blogger-ல் இருந்தால் Sorry, this blog address is not available என காட்டும். எனவே, நீங்கள் வேறு பெயரை தேர்வு செய்ய வேண்டும். உங்களது பெயர் இருந்தால் This blog address is available என காட்டும்.\nகுறிப்பு: Title மற்றும் Address-ஐ தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் கொள்ளுங்கள். Title என்பது வலைப்பூவிற்கான தலைப்பு, அதாவது வலைப்பூவின் முகப்பு பகுதியில் மேலே காட்டக்கூடியது. Address என்பது வலைப்பூவிற்கான முகவரி. அதாவது வலைப்பூவின் URL Name. பெரும்பாலும் Title/Address இரண்டிலும் ஒரே பெயர் வரும்படி அமையுங்கள். Title ஒரு பெயர், Address ஒரு பெயர் என வைத்தால் வாசகர்கள் குழப்பமடைய வாய்ப்பு உள்ளது. Title தமிழில் இருந்தால் Addressஐ ஆங்கில மொழிபெயர்த்தும் வைக்கலாம். அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.\n5. Template என்ற பகுதியில் simple என்ற டெம்ப்ளேட்டை தேர்வு செய்து create blog என்பதை க்ளிக் செய்யதால் உங்களுக்கான வலைப்பூ ரெடி.\nகுறிப்பு: வலைப்பூவிற்கான டெம்ப்ளேட் அமைக்க இணையத்தில் நிறைய டெம்ப்ளேட்கள் இலவசமாக கிடைகின்றன. நாம் இப்போது ப்ளாக்கர் வழங்கும் டெம்ப்ள���ட்டை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் ஒரு பத்து இடுகை(post) வரையாவது பிளாக்கர் வழங்கும் டெம்ப்ளேட்டை பயன்படுத்திய பின், நமக்கு தேவைப்படும் இணைப்புகளை இணைத்த பின்னர், மற்றைய டெம்ப்ளேட்டை அந்த வலைப்பூவிற்கு அமைப்பது மிக நல்லது.\nநண்பர்களே, வலைப்பூ தொடங்கியாச்சு. இனி என்ன செய்வது என்பதை அடுத்த பாகத்தில் பார்ப்போமே\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, tamil blog tips, தமிழில் உதவி, தமிழ் ப்ளாக் டிப்ஸ், தொழில்நுட்பம், பிளாக் டிப்ஸ்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nபுதியவர்களுக்கு அவசியமான தொடராக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை\n// அதாவது, இரண்டும் ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வைக்க வேண்டாம் என்பதில் கவனம் கொள்க.//\nஅவ்வ்வ்வ்வ்... எனக்கு இரண்டும் வேறு வேறு\nநல்ல தொடக்கம்... தொடர வாழ்த்துக்கள்...\nஇராஜ முகுந்தன் வல்வையூரான் said...\nநல்ல ஆரம்பம் தோழா. தொடருங்கள்.\nசகோ தாமதமான இடுகை இருந்தாலும் என்னைப் போன்றவர்கள் தெரிந்து கொள்ள உதவும் நன்றி சகோ. தொடருங்கள்.\nஎன்னை போன்ற புதியவர்களுக்கு மீண்டும் ஒரு ரெப்ரெஅஷ் நன்றி தொடருங்கள்\nஇனிதே இப் பகிர்வு தொடர வாழ்த்துக்கள் சகோ .\nநல்ல வேளை நான் முன்னாடியே ஆரம்பிச்சுட்டேன் இல்லாட்டி என் பதிவை படிச்சுதான் பிரபல பதிவராகிட்டீங்கன்னு பெருமை அடிச்சுக்குவார் தமிழ்வாசி\nஅண்ணே நானும் தெரியாத விஷயங்கள் தெரிந்து கொள்வேன் அடுத்த பதிவ போடுங்க புது டெம்ப்ளேட்இலவசமாக பதிவிறக்கம் செய்ய லிங்க் கொடுங்க\nஉங்கள் தொடர், வலைப்பூ தொடங்க நினைக்கும் புதியவர்களுக்கு ஒரு புதிய வழிகாட்டியாய் அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்\nநல்ல அறிவுரை இன்று வலைச்சர அறிமுகத்துக்கு வாழ்த்துக்கள்\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2���் பாகம்\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nவிவரமான பையனும், விழித்த போலீஸும், பதிவர் சந்திப்ப...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/01/27/%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:11:14Z", "digest": "sha1:P6UE62BT2MHGVZ5MDDNSO7TACAF53GBY", "length": 8866, "nlines": 143, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத் – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nஒரு வைஷ்ணவர் பெரியவாளிடம் வந்து உபதேசம்\nசெய்யுமாறு ப்ரார்த்திது வந்து நின்றார்.\n‘உங்களுக்கென்று தனி ஆசாரியார்கள் இருக்கிறார்கள்..\nஜீயர்ஸ்வாமிகள், ஆண்டவன் ஸ்வாமிகள் எந்றெல்லாம்..\nஅவாளிடம�� போய் பரந்யாசம் பண்ணிக்கறதுதான் முறை’\nஆனால் வைஷ்ணவர் மனம் சிறிதும் தளராமல் அங்கேயே\nநின்று”எம்பெருமான் ஆக்ஞை …தங்கள் திருவாக்கால்\nஏதாவது சொல்லணும்’.. என மன்றாடினார்.\nவியாசாசாரியர் மாதிரி விளங்கிய பெரியவா சொன்னார்கள்..\n‘வாஸநான் வாஸுதேவஸ்ய வாஸிதம் தே ஜகத் த்ரயம் |\nஸர்வபூத நிவாஸோஸி வாஸுதேவ நமோஸ்துதே ||\n..இதையே ஜபம் மாதிரி ஸதா சொல்லிண்டிருக்கலாம்’\nஎன்று சொல்லி ப்ரஸாதமாகக் கல்கண்டும், பழமும்\nவைஷ்ணவருக்கு பாற்கடல் போன்ற சந்தோஷம்\nஸர்வம் விஷ்ணு மயம் ஜகத் என்று சொல்லிட்டா\nஎன்று அணுக்கத் தொண்டர்களிடம் சொல்லி த்\nதன் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டார்.\nஅளவற்ற பக்தி. திரு நீறு அணிந்து, ருத்ராக்ஷமும்\nஅவ்வப்போது பெரியவா தரிசனத்துக்கு வருவார்\nஅவர். ஒருதடவை வந்தபோது பெரியவாளிடம்\nபிரதோஷத் தன்னிக்கு நான் பஸ்ம தாரணம்\nபண்ணிக்கணும்…, நிறைய ருத்ராக்ஷ மாலை\nபோட்டுக்கணும். ஸ்ரீருத்ர சம்கம் சொல்லி\nநனோ ..வைஷ்ணவன்.. நான் இப்படிச் செய்யலாமா\nஅவர் சொல்வதை பொறுமையாகக் கேட்டு\nபிரதோஷ காலத்திலே உன் வழக்கப்படி பன்னிரண்டு\nதிருமண் இட்டுக்கோ. அனுஷ்டானம் செய். லக்ஷ்மி\nநரசிம விக்ரஹம் அல்லது சாளக்ராமத்துக்கு திருமஞ்சனம்\nதிருவாராதனம் பண்ணு, அது போதும் சம்பிராதயங்களை\nமாற்றக் கூடாது, விடவும் கூடாது.\n”பிரதோஷ காலத்தில் அஹோபிலமடம் ஜீயர் ஸ்வாமிகள்\nலக்ஷ்மி நரசிமஸ்வாமிக்கு திருவாராதனம் செய்வது\n‘தன்யனானேன்’… என்றார் வந்த வைஷ்ணவர்.\nசெய்யச் சொன்னதில்லை பெரியவா. மாறாக\nமரபுகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது\nநம் கடமை என்பதையே வலியுறித்தினார்கள்.\nதகவல் கோதண்டராம சர்மாவின் அனுபவ தரிசனங்கள்.\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nOne thought on “ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்”\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00205.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2012/10/blog-post_7253.html", "date_download": "2018-04-23T15:28:43Z", "digest": "sha1:BQCGPH2724CP7VFAJEHJDQZGYGVUYCHG", "length": 18398, "nlines": 377, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "என் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய ~ Arrow Sankar", "raw_content": "\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\n8.அப்துல் கலாமி��் “அக்னி சிறகுகள் “\n9.அப்துல் கலாமின் “ஒரு இந்தியனின் கனவு “\n12.ஏரோ சங்கரின் \" இனிப்பான இதயம்\"\n13.வான்மிகியூர் L.L சங்கரின் \"மஹா பாரதம்\"\n14.வான்மிகியூர் L.L.சங்கரின் \"மந்திரங்களும் பயன்களும்\"\n15.வான்மிகியூர் L.L.சங்கரின் \"மாந்திரிக சித்தன்\"\n16.ஏரோ சங்கரின் \"நடுக்கு வாதமும் பக்க வாதமும்\"\n21.வான்மிகியூர் L.L.சங்கரின் \"திருமண பொருத்தம்\"\n23.ஆயுள் பாவம் -ஆதி சங்கராச்சாரியார்\n27.எண்ணியல் கைரேகை ஜோதிட கலைஞானம்\n37.எண் கணித ஜோதிடத்தில் கர்ம எண்\n45.ஞான குறள் - ஔவையார்\n47.மனு நீதி - ஔவையார்\n சினிமா ஓர் உலக வலம்\n58.வேத மாதா காயத்ரி மந்திர மகிமைகள்\n63.இந்து கலாச்சாரம் கோயில்களும் சிற்பங்களும்\n72.ஜக்கி வாசுதேவ் - ஆயிரம் ஜன்னல்\n74.ஜக்கி வாசுதேவ் - ஞானோதயம்\n75.ஜக்கி வாசுதேவ் - மனித சக்தி மகத்தான சக்தி\n84.கல்கி - இலங்கையில் ஒரு வாரம்\n89.கல்கி - சோலைமலை இளவரசி\n91.கனவு இல்லம் 100 குமுதம் வீடு சிறப்பு இதழ்\n93.கணினியை மிஞ்சும் மனித மூளை\n94.கி.வா.ஜ வின் \"காவியமும் ஓவியமும் \"\n95.கி வா ஜ வின் \"சிறுகதை தொகுப்பு\"\n96.கோவிலின் அமைப்பும் விஞ்ஞான விளக்கமும்\n101.லேனா தமிழ்வாணனின் புன்னகை என்ன விலை\n102.லைட் ரீடிங் 1 ஆம் பாகம்\n103.லைட் ரீடிங் 2 ஆம் பாகம்\n104.எம் ஜி ஆரின் வரலாறு 1 ஆம் பாகம்\n105.எம் ஜி ஆரின் வரலாறு 2 ஆம் பாகம்\n108.சுவாமி சுகபோதானந்தாவின் \"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 01\"\n109.சுவாமி சுகபோதானந்தாவின் \"மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் 02\"\n111.மதனின் \" மனிதனுக்குள்ளே மிருகம்\"\nநல்ல அருமையான புத்தகங்கள்..சிலவற்றை நானும் டவுன்லோடு செய்தேன்..தங்களது மகாபாரத புத்தகம் நன்று.நன்றிகள் பல.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nஅற்புத திரட்டு. உங்கள் முயற்சியால் பயனடையபோகும் பலரில் நாமும் இருவர்.\nபுத்தகங்களை பதிவிறக்க முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது.\nநல்ல அருமையான புத்தகங்கள்..சிலவற்றை நானும் டவுன்லோடு செய்தேன்..தங்களது மகாபாரத புத்தகம் நன்று.நன்றிகள் பல.\nஉங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி\nநிஷா - பிரதீபன் said:\nஅற்புத திரட்டு. உங்கள் முயற்சியால் பயனடையபோகும் பலரில் நாமும் இருவர்.\nபுத்தகங்களை பதிவிறக்க முடியவில்லை. வருத்தமாக இருக்கிறது.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nமணிராஜ்: மங்களங்கள் மலர்விக்கும் மங்கள நாயகி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nநலந்தானா... உடலும் உள்ளமும் நலந்தானா...:\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/27861/", "date_download": "2018-04-23T15:36:33Z", "digest": "sha1:HNQPL57KAFOBQWWH72ALWINPIKH54JFN", "length": 10750, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம் – GTN", "raw_content": "\nமுஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பினால் நாளை மேற்கொள்ளப்படவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தம்\nநாளை இடம்பெறவிருந்த ஹர்த்தால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு அறிவித்துள்ளது. அரசாங்கம் அளித்துள்ள வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, அந்த அமைப்பு இலங்கையில் முஸ்லிம்கள் மீது அதிகரித்து வரும் இனவாதத் தாக்குதல்களைக் கண்டித்து வியாழக்கிழமை நாடளாவிய ரீதியில் ஹர்த்தாலை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.\nமேலும் ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு குறித்த அமைப்பு ஆதரவு கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nTagsஇடைநிறுத்தம் தற்காலிகமாக முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஹர்த்தால்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nநாவற்குழியில் சட்டவிரோதமாக கட்டப்படு���் விகாரையில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட 300 பிக்குகள் யாழ்.வருகை\nவடக்கின் நூறாவது எரிபொருள் நிரப்பு நிலையம்பூநகரியில் :\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=92912", "date_download": "2018-04-23T15:35:41Z", "digest": "sha1:CA4Z4ORSSSYEAFCEEAQI7RAD6RRIMZMU", "length": 50777, "nlines": 302, "source_domain": "kalaiyadinet.com", "title": "விதையிட்ட மரங்களின் நிலைமை!!! - KalaiyadiNetKalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பர���ணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nகிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\ns on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018\njegatheeswaran on திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ\nGopal on திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ��� உறவுகள். படங்கள்,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி\nTharun and dilo on பச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் \nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த தெய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் ந���டவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nதிக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலைப் பண்பாட்டுக் கழகத்தின் கோடைகால ஒன்றுகூடல்,, 30 /06 2018 ,,\nபச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் \nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\nகடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட அனர்த்தம் கடலில் மூழ்கும் ஒரு இலங்கையின் பிரதான பகுதி தீவு\nஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\nகருத்துக்களம் -86 7 Comments\n« பரீட்சைக்கு செல்வதாக கூறி காதலனை திருமணம் செய்த மாணவி: நேர்ந்த விபரீதம் photos\nயாழில் பெருமளவானோரின் கண்ணீருக்கு மத்தியில் அக்கினியுடன் சங்கமமாகிய உடலங்கள் »\nபிரசுரித்த திகதி January 11, 2018\nஉன் உடலை நெஞ்சில் வைத்து\nபத்து ரூபாய் கையில் தந்து\nபாச முத்தம் தந்தவனாய் வழி\nஅனுப்பி வைப்பானே மறந்தாயா நீ \nதங்கம (டி) டா தந்தை\nகரம் பிடித்து நடை பழக\nகால் வலிக்குதப்பா என நீ கதற\nதோள்மீது சுமந்த புகுழ் மறந்தாயோ \nஅவர் உடலை தினமும் உருக்கி\nஉன் உயர்வை தான் வளர்த்தான்\nஅவர் தியாகம் ஏன் மறந்தாய் \nதந்தை தன்மை நீயும் வர\nகணவன் (மனைவி) பிள்ளை வந்தவுடன்\nதாய்க்கு மேல் அறிவாயோ நீ \nஉன் சிந்தையில் தீ வை\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nவிதையிட்ட மரங்களை வீதிக்குத் தள்ளி முளைவிட்ட துளிர்கள் மூச்சு விடுகிறது ஆணி வேர்களை…\nதிக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ 2 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம் உள்ளடங்கலான பல்பொருள்…\nபச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் \nசுழிபுரம் மத்தி கல்லை வேம்படியில் வசித்துவரும் சாந்தகுமார் ரஞ்சனி தம்பதிகளுக்கு பத்து…\n��ிறந்த நாளை முன்னிட்டு நோர்வே ஒஸ்லோவில் இருந்து கபில் வழங்கிய உதவி, புகைப்படங்கள் காணொளி 3 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக, மீண்டும் ஓர் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள்…\nபெருமாள் கோவிலில் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nநெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட…\nஅம்பானி மருமகளுக்கு தங்கத்தில் சேலை வைரத்தில் ஜாக்கட்\nஇந்தியா பணக்காரர்களின் பட்டியலில் பல வருடங்களாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளவர், முகேஷ்…\nயார் இந்த SRI REDDY உண்மையில் என்ன பிரச்னை\nயார் இந்த SRI REDDY\nகுழந்தையை மாடியில் இருந்து வீசிய கொடூர தந்தை\nதென் ஆப்பிரிக்காவில் ஒரு வயது குழந்தையை கீழே தூக்கி எறிந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை…\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE 0 Comments\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2…\nசிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன இதோ அதிரடி ரிப்போர்ட். புகைப்படங்கள் 0 Comments\nசிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும்…\nபெண்களுடன் செக்ஸ் இல்லாமல் நடிகரால் இருக்க முடியாது, எந்த அளவிற்கு செக்ஸ் அடிமை- ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி 0 Comments\nதெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி என்ற நடிகை நாளுக்கு நாள் தெலுங்கு சினிமா பிரபலங்கள்…\nதாயாரிப்பாளர் மகன் என்னை கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட்டார் ஸ்ரீ ரெட்டி பரபரப்புப் புகார்.. மகனின் லீலை புகைப்படத்தை 0 Comments\nதெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக…\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்து வறுமையில் வாடும் பிரபல தமிழ் நடிகை\nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு அத்…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு எ���்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nநிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nநமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…\nஅவசியம் படிக்கவும், குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nஒருவரது உடல் ஆரோக்கியத்துக்கு குடல் சுத்தமாக இருப்பது அவசியம், ஏனெனில் அப்பொழுது தான்…\nதினமும் இதை சாப்பிடுங்க பருத்த உடல் மெலிய\nதேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள் இது காய்ச்சிய…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\nமரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet\nபனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…\nவீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன்று இயற்கை எய்தியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…\nமரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet\nஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet\nபணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…\nமரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet\nகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…\nமரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் - 21.01.2018 Posted on: Jan 21st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் - 21.01.2018 பணிப்புலம் அம்மன் கோவிலடியை…\nமரண அறிவித்தல் உயர்திரு.நல்லையா .சின்னத்துரை Posted on: Jan 10th, 2018 By Kalaiyadinet\nசெருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், ஜெர்மன் நாட்டில் ஒஸ்னாபுறூக் மாநிலத்தை…\nமரண அறிவித்தல் - திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) Posted on: Dec 23rd, 2017 By Kalaiyadinet\nபணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும்…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தகவல்…\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…\nஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை பொன்னம்பலவானர் Posted on: Nov 9th, 2017 By Kalaiyadinet\nஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐ��ாத்துரை…\n1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம் ,, Posted on: Jun 1st, 2017 By Kalaiyadinet\n1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம்…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ றுற்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுட��் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_23.html", "date_download": "2018-04-23T15:25:24Z", "digest": "sha1:K5455IG7363275EI6V5SGXSNZ3ILLGPK", "length": 6776, "nlines": 51, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "சைட்டம் விவகாரம் – இன்றும் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / சைட்டம் விவகாரம் – இன்றும் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்\nசைட்டம் விவகாரம் – இன்றும் வைத்திய சேவைகள் ஸ்தம்பிதம்\nமாலபே சைட்டம் தனியார் வைத்திய கல்லூரி தொடர்பிலான சர்ச்சைகளுக்கு, ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுவிடமிருந்தும் தீர்வுகள் கிடைக்காததானால் இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, 25 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில், சுழற்சி முறையில் வேலைநிறுத்தப்போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.\nஅந்தவகையில் சைட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மலையகத்தில் உள்ள சில வைத்தியசாலைகளில் இன்று வைத்திய சேவைகள் செயழிழந்��ு காணப்பட்டன.\nஹட்டன் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்குத் தூர பிரதேசங்களிலிருந்து வருகை தந்த தோட்ட தொழிலாளர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்தனர். வெளிநோயளர் பிரிவு மற்றும் கிளினிக் முழுமையாக செயழிழந்ததனால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்குள்ளாகினர்.\nஎனினும் நோயளர்களின் நிலைமையைக் கருத்திற்கொண்டு அவசர சிகிச்சை பிரிவு மாத்திரம் இயங்கியமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் போது அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில் கிடைக்காத பட்சத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி மேலும் பல தொழிற்சங்கங்களை இணைத்துக்கொண்டு மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938701", "date_download": "2018-04-23T16:03:26Z", "digest": "sha1:LDZRDOMKO3NSWXRRW3E3A3GMSKHZNPTT", "length": 14867, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி - கரூர்| Dinamalar", "raw_content": "\nபுகார் பெட்டி - கரூர்\nநாய்கள் தொல்லை தீரவில்லை: கரூர் அருகே, திருக்காம்புலியூர் பகுதியில், அதிகளவில் நாய்கள் சுற்றித் திரிகின்றன. இதனால், அங்கு வசிக்கும் சிறுவர், சிறுமியர் சுதந்திரமாக விளைய���ட முடியவில்லை. இரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் ஓயாத சத்தத்தால், மக்கள் தூங்க முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் விரட்டுகின்றன. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.\nவாகன சோதனையால் மக்கள் அவதி: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், காலை நேரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு, அபராதம் வசூலிக்கின்றனர். இதனால், மக்கள் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. இப்பகுதியில், பஸ் பாடி கட்டும் பட்டறைகள், தறிப்பட்டறைகளில், ஏராளமான தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். தாமதம் ஆவதால் அவர்களுக்கு வருமான இழப்பு ஏற்படுகிறது. எனவே, காலை நேர வாகன சோதனையை தவிர்க்க வேண்டும்.\n- எம்.நவநீத கிருஷ்ணன், வாங்கப்பாளையம்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்ப��ுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jul/17/299-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2738717.html", "date_download": "2018-04-23T15:25:39Z", "digest": "sha1:2NRZMKP5HQXKM4O4KXGLQSMKF2IZOPUR", "length": 7603, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "\"299 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்'- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\n\"299 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும்'\nதமிழகத்தில் 299 கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சியாகத் தரம் உயர்த்த வேண்டும் என, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nதமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட 3-ஆவது மாவட்ட மாநாடு விருத்தாசலம் அருகே உள்ள மங்கலம்பேட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சிக்கு சங்கத்தின் மாவட்���த் தலைவர் ராமலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலர் ஸ்ரீரவிக்குமார், அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் எல்.அரிகிருஷ்ணன், திட்டக்குடி வட்டத் தலைவர் பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயலர் அருள்குமார், பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் அறிக்கைகளை சமர்ப்பித்தனர்.\nகூட்டத்தில், தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்ட 299 கிராம ஊராட்சிகளைப் பேரூராட்சிகளாகத் தரம் உயர்த்த வேண்டும். ஊழியர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் பணி வழங்கிடும் வகையில் அரசாணையில் திருத்தம் செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநிலச் செயற்குழு உறுப்பினர் சரவணவேல், மாவட்டத் துணைத் தலைவர் மகேஸ்வரி, பொறியாளர் சங்க நிர்வாகி அன்புக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமானுஜம், நாட்டுதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, மாவட்ட இணைச் செயலர் செல்வராஜ் வரவேற்க, மாவட்ட இணைச் செயலர் பழனிசாமி நன்றி கூறினார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2016/04/01/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2018-04-23T15:21:11Z", "digest": "sha1:BCAJUWIDBFH2J7OLF7XF4LEY3GUX6B6U", "length": 27473, "nlines": 450, "source_domain": "vidhai2virutcham.com", "title": "தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்த��ன் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nதினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால்\nதினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் . . .\nதினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் . . .\nஅக்காலத்தில் இஞ்சி ஓர் மருத்துவப் பொருளாக பல நோய்களுக்கு சிகிச் சையளிக்கப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அத்தகைய\nஇஞ்சியை பெரும்பாலான உணவுகளிலும் நாம் சேர்த்து வருகிறோம். ஆனால் அந்த இஞ்சியை தின மும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிடு வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா\nஆம், இஞ்சியை தினமும் காலையில் சிறிது உட் கொண்டு வருவதன்மூலம் அதிலுள்ள நோயெதிர்ப்பு அழற்சிப்பொருட்கள் பல்வேறு நோய்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பளிக்கும். இங்கு தினமும் இஞ்சியை காலையில் வெறும் வயிற்றி ல் எடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் கொடுக்கப் பட்டுள்ளன.\nசர்க்கரை நோயாளிகள் காலையில் எழுந்ததும் ஒருசிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சிசாற்றி னை பருகினால், இரத்த சர்க்கரை அளவை கட்டு ப்பாட்டுடனும், சீராகவும் வைத்துக் கொள்ளலாம்.\nஉடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்��ி மிகவும் சிறந்த உணவுப் பொருள். காலையில் இஞ்சியை சிறிது உட்கொண்டால், உங்கள் உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.\nஉங்களுக்கு சில நாட்களாக சரியாக பசி எடுப்பதில்லை யா அப்படியெனில் காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மெல்லுங்கள். இதனால் உங்களுக்கு பசியுணர்வு அதிகரிக்கும்.\nநீங்கள் ஒற்றைத்தலைவலியால் கஷ்டப்படுபவராயின், சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவி னால், ஒற்றைத் தலைவலி நீங்கும்.\nசளி இருமலுக்கு இஞ்சி நல்ல நிவாரணம் வழங்கும். அதற்கு நீரில் சிறிது இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிக்க, நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி முறிந்து, விரைவில் நிவாரணம் கிடைக்கும்.\nபல்வலி இருக்கும்போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்தால், நிவாரணம் கிடைக்கும். இல்லாவிட்டால், நீரில் இஞ்சியை தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந் நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.\nஇஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி வருவதைத் தடுக்கும். அதுமட்டுமின்றி, காலையில் ஏற்படும் சோர்வையும் இஞ்சி தடுக்கும்.\nஇஞ்சியைத்தட்டி நீரில்போட்டு கொதிக்கவைத்து இறக்கி, தேன் கலந்து பருக செரிமான பிரச்சனைகள் அகலும். அதிலும் காலையில் பருகினால், உங்கள் செரிமான மண் டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.\nஇது விதை2விருட்சம் இணையத்தின் பதிவு அல்ல‍\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், மரு‌த்துவ‌ம், விழிப்புணர்வு | Tagged: இஞ்சி, ஒரு, காலை, சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள், தினமும் காலையில் இஞ்சியை பச்சையாக கடித்து சாப்பிட்டு வந்தால் . . ., தினமும் காலையில் ஒரு துண்டு இஞ்சியை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கும் நன, தினம், துண்டு, பச்சையாக, ginge, ginger |\n« ரஜினி ரசிகர்களின் எதிர்ப்பால் பின்வாங்கிய அட அதாங்க ஜகா வாங்கிய‌ ராகவா லாரன்ஸ் இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க அப்பறம் பாருங்க‌ உங்க லைஃப் குஷியோ குஷிதான் »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவி��் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 30 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 34 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00206.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2012/04/blog-post_30.html", "date_download": "2018-04-23T15:30:33Z", "digest": "sha1:PC3TZUCZJ7Q5TJVOZS2UUESD2NHYYQ7I", "length": 22127, "nlines": 194, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "மே தின வரலாறு ~ Arrow Sankar", "raw_content": "\nமே தினம் எனப்படும் உலகத் தொழிலாளர் தினம் ஆண்டுதோறும் மே 1 உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுவதாகும்.\n18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் - 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில் தோன்றிய சாசன இயக்கம் (chartists). சாசன இயக்கம் 6 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொடர் இயக்கங்களை நடத்தியது. அதில் குறிப்பிடத்தக்கது 10 மணி நேர வேலை கோரிக்கை.\n1830களில் பிரான்சில் நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் தினமும் கட்டாயமாக 15 மணி நேரம் உழைக்க வேண்டி இருந்தனர். இதை எதிர்த்து அவர்கள் பெரும் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தினர். 1834இல் ஜனநாயகம் அல்லது மரணம் என்ற கோஷத்தை முன்வைத்து பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இவையனைஇத்தும் தோல்வியில் முடிவடைந்தன.\nஆஸ்திரேலியாவில் மெல்பேர்னில் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழி லாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக் கையை முன்வைத்து 1856இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு, வெற்றியும் பெற்றனர். இது தொழிலாளி வர்க்க போராட்டத்தின் மைல் கல்லாக அமைந்தது.\nசார் மன்னரின் ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளானார்கள். இங்கும் 1895 - 1899க்கு இடைப்பட்ட காலத்தில் நூற்றுக்கணக்கான வேலை நிறுத்தங்கள் நடைபெற்றன. 1896 ஏப்ரல் மாதத்தில் லெனின் மே தினத்திற்காக எழுதிய சிறு பிரசுரத்தில், ரஷ்யத் தொழிலாளிகளின் நிலைமை குறித்து விரிவாக அலசியதோடு, ரஷ்யத் தொழிலாளர்களின் பொருளாதார போராட்டம் - அரசியல் போராட்டமாக எழுச்சிக் கொள்ள வேண்டும் என்பதையும் வலியுறுத்தினர். தொழிலாளிகளின் 8 மணி நேர வேலைக்கான போராட்டங்களே ரஷ்யப் புரட்சிக்கு வித்திட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nமே 3, 1886 அன்று “மெக்கார்மிக் ஹார் வஸ்டிங் மெஷின் நிறுவனத்தின்” வாயிலில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணி திரண்டு கண்டனக் கூட்டத்தை நடத்தினர். இங்கு இடம்பெற்ற கலவரத்தில் 4 தொழிலாளர்கள் காவற்துறையினரின் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாயினர். இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் ஹேமார்க்கெட் சதுக்கத்தில் மே 4 அன்று மாபெரும் கண்டன கூட்டம் ஒன்றை நடத்தினர் தொழிலாளர்கள். 2500 தொழிலாளர்கள் கலந்து கொண்ட கண்டனக் கூட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது. இந்நேரத்தில் காவல்துறையினர் அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினர். இவ்வேளையில் திடீரென்று கூட்டத்தில் வெடிகுண்டு வீசப்பட்டதில் அந்த இடத்திலேயே ஒரு காவல்துறையினர் பலியானார். பின்னர் போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தித் தொழிலாளரைத் தாக்கினர். அத்துடன் தொழிலாளர் தலைவர்களை கைது செய்து வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு ஜூன் 21, 1886 அன்று துவங்கியது. 7 பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.\nநவம்பர் 11, 1887 அன்று தொழிலாளர் தலைவர்கள் ஆகஸ்ட் ஸ்பைஸ், ஆல்பேர்ட் பார்சன்ஸ், அடொல்ஃப் ஃபிஷர், ஜோர்ஜ் ஏங்கல் ஆகியோர் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். நவம்பர் 13, 1887 அன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அமெரிக்க தேசமே அணி திரண்டது. நாடு முழுவதும் 5 லட்சம் பேர் இவர்களது இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டதோடு, அமெரிக்கா முழுவதும் கறுப்பு தினமாக அனுஷ்டிக்கப்பட்டது.\nஅமெரிக்க தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும், சிகாகோ தியாகிகளின் தியாகமும்தான் இன்றைக்கு மே தினமாக - உழைப்பவர் தினமாக நம்முன் நிற்கிறது.\nஅனைத்து நாடுகளிலும் மே தினம்\n1889 ஜூலை 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம்’’ கூடியது. 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். பிரெட்ரிக் ஏங்கெல்ஸ் உட்படப் பலர் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் கார்ல் மார்க்ஸ் வலியுறுத்திய 8 மணி நேர போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வது என்றும், சிக்காகோ சதியை இம்மாநாடு கடுமையாக கண்டித்ததோடு, 1890 மே 1 அன்று அனைத்துலக அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட வேண்டு���் என்றும் அறைகூவல் விடப்பட்டது.\nஇந்த அறைகூவலே மே முதல் நாளை, சர்வதேச தொழிலாளர் தினமாக, மே தினமாக அனுஷ்டிப்பதற்கு வழிவகுத்தது.\nஇந்தியாவில் சென்னை மாநகரில் தான் முதன்முதலில் தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது. பொதுவுடைமைவாதியும் தலைசிறந்த சீர்திருத்தவாதியும் ம.சிங்காரவேலர் தான் 1923 -இல் சென்னை உயர்நீதிமன்றம் அருகே உள்ள கடற்கரையில் தொழிலாளர் தின விழாவைக் கொண்டாடினார்.\nநம்மில் பலர் சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலையை (தொழிலாளர் சிலை)யை பார்த்திருப்பீர்கள், சிலை அருகே நின்று புகைப்படம் எடுத்து இருப்பீர்கள்.\nஇந்த காலத்தால் அழியாத சிலையை செய்தது யார் \nஅவர் பெயர் தேவி பிரசாத் ராய் சௌத்ரி, வங்கத்தை சேர்ந்த இவர் அடிப்படையில் ஒரு ஓவியர் ஆனால் சிலை வடிப்பதிலும் ஆர்வம கொண்டவர். மேலும் இவர் ஒரு எழுத்தாளர், புல்லாங்குழல் இசை வித்தகர், மல்யுத்த வீரர், வேட்டைக்காரர் என்று பன்முகத் தன்மை கொண்டவர்.\n4 தொழிலாளர்கள் ஒரு கடினமான பாறாங்கல்லை உந்தி தள்ளுவது போன்ற இந்த சிலை வெண்கலத்தால் உருவாக்கப்பட்டது. உழைப்பாளர்களின் கோவணத் துண்டோடு கூடிய இறுகிய உடல், உழைப்பின் களைப்பு, விடாமுயற்சி, ஒற்றுமை, மனோபலம் மேலும் உழைப்பின் உன்னதத்தை நம் பார்வைக்கு இம்மியளவும் பிசகாமல் எடுத்துக் காட்டியிருக்கிறார் ராய். சுதந்திர இந்தியாவின் கரடு முரடான பாதையில் நாம் எதிர் கொள்ள வேண்டிய கடமையை(உழைப்பை) உருவகப் படுத்துவதாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அது நமக்கு இருக்க வேண்டிய மன வலிமையையும், ஒற்றுமையை எடுத்தியம்புவதாக அமைந்து இருக்கிறது.\nD.P.ராய், ஹிரன்மாய் ராய் சௌத்ரியிடம் சிலை வடிப்பதை கற்றார், அபாநிந்த்ரநாத் தாகூர் என்பவரிடம் WATER COLOUR முறையில் ஓவியத்தை கற்றார் பின் மேற்கத்திய பாணியில் ஆர்வம கொண்டு அவ்வழியில் தன் பணியை தொடர்ந்தார். சிலை வடிப்பதில் IMPRESSIONISM வகையின் கீழ் வரும் AUGUSTIN RODIN போன்றவர்களின் பால் ஈர்ப்பு கொண்டு நவீன மேற்கத்திய சிலை வடிப்பாளர்களின் வழியில் ராய் தன் பணியை தொடர்ந்தார். ராயின் முக்கிய அம்சமாக கருதப்படுவது செதுக்குவதை காட்டிலும் வார்த்து எடுத்தலே ஆகும். இவரின் பல படைப்புகள் உலக சிறப்பு வாய்ந்ததாகும், சென்னையில் உள்ள உழைப்பாளர் சிலை, காந்தி சிலை, பாட்னாவில் உள்ள மார்ட்டிர்���் மெமோரியல்(வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது தேசியக் கொடியை ஏற்ற முற்பட்டு உயிர் துறந்த 7 இளைஞர்களின் நினைவாக உருவாக்கப்பட்டது), விவேகானந்தர் சிலை, தண்டி யாத்திரையை சித்தரிப்பது போன்ற கியாரா மூர்த்தி சிலை என பட்டியல் நீண்டு கொண்டே போகும்.\nஇவர் தன் முதல் ஓவியக் கண்காட்சி 1933-34ல் கொல்கத்தாவில் நடத்தினார், 1937ல் ஆங்கிலேய அரசாங்கத்தால் MBE பெற்றார், 1953ல் லலித் கலா அகாதமியின் முதல் தலைவராகவும் பின்னர் 1955ல் UNESCOவின் ART SEMINARக்கு தலைவரவாகவும், இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு 1958ல் பத்மா பூசன் விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டார். ராய் சென்னை ஓவியக் கல்லூரியின் தலைவராகவும் இருந்தார் அச்சமயம் தான் உழைப்பாளர் சிலை வடித்தார் என்பது கேள்வி, இது தவிர கடற்கரையின் மறுமுனையில் இருக்கும் காந்தியின் சிலையும் இவரால் வடிக்கப்பட்டதே.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/10/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:20:50Z", "digest": "sha1:64LSRIBTXIGCVN7ERDO5SDHDFYNZZSTF", "length": 6060, "nlines": 48, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: நண்பர்களுக்கு வேண்டுகோள் !", "raw_content": "\nஈழத்தில் நம் தொப்புள் குடி உறவுகள் போரினால் வாழ்க்கை இழந்து,\nசொந்தங்கள் இழந்து வழியற்று வலியோடு வறுமையில்\nசெத்து கொண்டு உள்ளனர். ஒரு தீபட்டியின் விலை rs130,\nமண்ணெண்ணெய் விலை rs300-இது தான் .\nஉடுத்த உடை இல்லாமல் நிர்வாணமாக உலவும் இழி நிலைக்கு செல்லப்பட்டுள்ளனர் உலகத்திற்கு நாகரிகத்தை கற்று தந்த தமிழினம்.வழிபோக்கர்கள் வந்தால் கூட அசதியில் கண்ணயர்ந்து உறங்கி செல்ல வீட்டிற்கு வீடு திண்ணை கட்டிய தமிழினம் இன்று ஒண்ட வழியில்லாமல் வீதிக்கு வந்துள்ளனர். ஈழத்தமிழர்கள்\nஉங்களால் முடிந்தால் உடைகள்,உணவு,மருந்து பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து ரசீது பெற்று கொள்ளுங்கள். நிதியுதவி செய்ய விரும்புவர்கள் \"SRILANKAN TAMILS RELIEF FUND\" என D.D or cheque தலைமை செயலகம்,தமிழ்நாடு அரசு,சென்னை-600009 என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.ஐ.நா சபை மூலம் ஈழம் செல்கிறது. இதை நம் தமிழக முதல்வர் கலைஞரும் சொல்லி இருக்��ிறார் அவர்கள் கடலளவு துயரத்தில் ஒரு துளியையாவது நாம் சுமப்போம்-மனிதநேயத்தோடு\nவகைகள் : அரசியல், தமிழீழம், தமிழ், தமிழ்நாடு\nஏகப் பிரதிநிதிகளின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சம்பந்தன் அவர்கள் இந்தியாவினது தற்போதைய உதவி தேவையில்லை என்று சொல்லியிருப்பது வேதனை தருகிறது. மக்கள் படும்பாடு கொழும்பிலுள்ள இவர்களுக்குத் தெரியாது தமிழக தலைவர்களை குறை சொல்லும் இவர்கள் தாங்கள் முதலில் பதவி விலகுவது நல்லது தமிழக தலைவர்களை குறை சொல்லும் இவர்கள் தாங்கள் முதலில் பதவி விலகுவது நல்லது தமக்கு அரசால் வழங்கப்படும் பாதுகாப்பையும் (சிங்கள பொலிசால்) தவிர்ப்பது நல்லது\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2013_04_07_archive.html", "date_download": "2018-04-23T15:18:44Z", "digest": "sha1:RGUWXRG3VFLKK6JQGFP7L7AVM5FSMVEA", "length": 19872, "nlines": 382, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2013-04-07", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nகல்லறை கூட தாங்காது அன்பே ..\nவசதி இருந்தும் அசதி இல்லை\nபிச்சை எடுத்தும் புனிதம் இல்லை\nநடு நிலைவாதிக்கு தாகம் திற்பதர்க்கு\nஎதிர்பார்ப்பு, ஏழையின் சிரிப்பில், வறுமை\nஅம்மா, உறவுகள், எதிர்பார்ப்பு, முத்தம், வாழ்க்கை, smd safa mohamed\nஎதிர்பார்ப்பு, சோகம், தேடல், தேர்வு, வாழ்க்கை, smd safa mohamed\nகுத்தி கொண்டே இருக்கும் ....\nஆசை, இதயக் காதல், காதல், காதல் கவிதைகள், தேவதை\nஅன்று தான் பார்த்தேன் அப்படி ஒரு அழகியை\nதொடர்ந்தேன் நீ திரும்புவாய் என எண்ணாமல்\nபூவிற்கு பெயர் வைக்க சொல்லி\nஆத்திரம் இல்லா உன் கடு��் பார்வையால்\nகொஞ்சம் வெட்கம் தான் பட்டுவிட்டேன்\nகிருமி ஏதும் தாக்காமல் காய்ச்சலும்\nஎன் முன்னே எதிரே வர எனக்கானவளாய்\nஉன் கை என் கையை கிள்ளிய வலி\nஇன்று வரை சுகமான வலி\nஉன் ஆர்வத்தை அறியா மடையன் நான்\nபேச்சு என்ற ஒன்றை மறந்த மக்கும் நான்\nஆணாய் நான் தொடர பேச\nஉன் பெயர் என்ன என்ற ஒரு வரியின்\nமுதல் வார்த்தை உன் என்ற ஒரு சொல்\nநான்கு முறை ஒளித்ததே உன் முன்னே\nவிடுமுறைக்கு நீ வர பக்கத்துக்கு\nவீட்டிருக்கு என் பாதங்கள் பாதை போட\nவிடுமுறை முடிய எனக்கு விடுப்பு சொல்ல\nசரி என்ற சொல்லுடன் விடை பெற்றாய்\nஏதும் ஒளி அடிக்கா என் கைபேசி\nநீ போய் இரண்டு தினம் ஆகி\nஉன்னை திட்டவே மறு தருனம்\nநான் தான் என்ற ஒரு சொல்\nநொடி நின்ற என் மூச்சு மீண்டும் வந்தது\nஇன்று வரை தொடர்ந்து .....\nஇதயக் காதல், காதல் கவிதைகள், சோகம்\nநிறுத்தும் வரை .. ஒவ்வொரு துடிப்பிலும்\nஉன் பெயர் சொல்லும் ...\nஎப்போது உன் பெயர் என்\nஇதயக் காதல், எதிர்பார்ப்பு, காதல், காதல் கவிதைகள், தேவதை\nமாலை வரை - தன்\nஇதயக் காதல், காதல், காதல் கவிதைகள், சோகம்\nஇதயக் காதல், எதிர்பார்ப்பு, கவிதைகள், காதல் கவிதைகள், சோகம்\nகட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்\nசலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை\nநடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை\nமரணம் கொண்டாலும் மரித்து எழுவேன் பெண்ணே\nஉன் பால் கொண்ட காதலுக்காக..\nஆசை, காதல் கவிதைகள், தேடல், நம்பிக்கை\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1024-%E0%AE%9C%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:23:58Z", "digest": "sha1:6O662BWBWQQAPX37FO3GKWI2KT37F655", "length": 5290, "nlines": 112, "source_domain": "samooganeethi.org", "title": "ஜமாலுத்தீன், திருவள்ளூர்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஅப்டோபர் மாத தலையங்கம் சூடாக எழுதப்பட்டிருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு உணர்த்தப்பட வேண்டிய அவசர அவசியச் செய்தி. முஸ்லிம் சமூகத்தின் ஓட்டம் இலக்கில்லாமல் இருக்கிறது. தன்னைச் சுற்றி பிரச்சனைகள், நெருக்கடிகள் அனைத்தையும் பார்த்துப் பார்த்து உள்ளுக்குள்ளே குமைந்து கொள்ளும் முஸ்லிம் சமூகம் அதிலிருந்து விடுபடும் வழிகளைத் தேடாமல் சும்மா இருப்பது நெருக்கடியை பெரும் நெருக்கடியாக்கி வருகிறது. அதற்கு ஒரு தீர்வை தலையங்கம் தந்துள்ளது. இயக்கங்கள் சிந்திக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thenamakkal.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-04-23T14:55:51Z", "digest": "sha1:HY3GRSJETRM5Q52LZAMX3MTYCMNW7JO4", "length": 4427, "nlines": 65, "source_domain": "thenamakkal.com", "title": "மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். | Namakkal News", "raw_content": "\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nநாமக்கல் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம். 1 முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டையுடன் வரவேண்டும். 8ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவ, மாணவியர் குறைந்த பட்சம் 40 சதவீத மதிப்பெண்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அட்டை பெற்றிருக்க வேண்டும்.\nவேறு எந்த துறையிலும் உதவித்தொகை பெறாத மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் மாத இறுதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன்பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.\nஎனவே, அந்த வாய்ப்பினை மாணவ, மாணவியர் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.\nheadline, Namakkal News, ஆட்சியர் குமரகுருபரன், உதவித்தொகை, கல்வி உதவித்தொகை\nமாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அழைப்பு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். added by admin on August 27, 2012\nநாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் இடமாற்றம்\nசேலம் – கரூர் அகல ரயில்பாதை திட்டம் முடிவடையும் நிலையில் உள்ளது\nநாமக்கல்லில் சுதந்திர தினவிழா கொண்டாட்டம்.\nபூமியை தாக்கும் சூரிய புயல் – நாசா\nநாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லூரியில் 43-ம் ஆண்டு விளையாட்டு போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_686.html", "date_download": "2018-04-23T15:14:16Z", "digest": "sha1:MZNDSJLWQBJDX3QYN47HCZJATWOUHC7H", "length": 5189, "nlines": 48, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவர் லியாக்கத்அலி அமெரிக்கா பயணமானார்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / அக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவர் லியாக்கத்அலி அமெரிக்கா பயணமானார்\nஅக்கரைப்பற்று வர்த்தக சங்க தலைவர் லியாக்கத்அலி அமெரிக்கா பயணமானார்\nஅக்கரைப்பற்று வர்தகர்கள் சங்க தலைவரும் பிரபல தொழிலதிபருமான லியாக்கத் அலி இன்று அதிகாலை அமெரிக்கா பயணமானார், அம்பாறை மாவட்ட வர்த்தக சங்கங்களின் கூட்டு அமைப்பின் ஏற்பாட்டில் 15 நாட்கள் கொண்ட அமெரிக்க பயணத்திற்கே சென்றுள்ளதாக அவருடைய புதல்வர் காலிக் சற்று முன்னர் தெரியப்படுத்தினார்.\nஅமெரிக்காவின் நியுயோர்க் எட்பட 9 ஸ்டேற்ஸ்களுக்கு விஜயம் செய்யவுள்ள குழுவினர் அமெரிக்காவின் தொழில் அதிபர்களையும் சந்திக்கவுள்ளவு, நாசா வெள்ளை மாளிகை போன்றவற்றிற்கும் விஜயம் செய்யவுள்ளனர்\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்���ு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/01/vs.html", "date_download": "2018-04-23T15:35:42Z", "digest": "sha1:5YEZSLQ5G7AKORHH5XAXZJKXQIPCML2M", "length": 20159, "nlines": 178, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: திருக்குறள் Vs. குரான் –வம்புக்கிழுக்கிறது தெளகீத் ஜமாஅத்?", "raw_content": "\nதிருக்குறள் Vs. குரான் –வம்புக்கிழுக்கிறது தெளகீத் ஜமாஅத்\n‘ஆட்டைக் கடிச்சு மாட்டைக் கடிச்சு கடைசியில் மனுசனைக் கடிச்சுதாம்’ என்ற பழமொழி போல் கடைசியில் தமிழர்களின் திருக்குறளும் மதப்பிரச்சாரப் பொருளாக மாறி விட்டது. சாதிபாகுபாடுகளுக்கும், மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டது, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய உயர்ந்த நூல் என்ற கருத்தில்'உலகப் பொதுமறை' என்று தமிழர்கள் மட்டுமன்றி பன்னாட்டு அறிஞர்களும் போற்றுவதுடன், பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுமுள்ள தமிழர்களின் பெருமைக்குரிய திருக்குறளைப் பற்றி விவாதிக்க சீமானை, தெளகீத் ஜமாஅத் எனப்படும் முஸ்லீம் இயக்கம் அழைக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது ஜப்னா முஸ்லீம்(JaffnaMuslim) என்ற இணையத்தளம்.\nதெளகீத் ஜமா அத் எனப்படும் முஸ்லீம் இயக்கம் திருக்குறள் எந்த மதத்தின் நூல்களையும் விட சிறந்த உலகப் பொதுமறை அல்ல என்று விவாதிக்கும் போது அவர்களின் மதநூலுடன் (அரபுக்களின் குரான்) ஒப்பிட்டு, அவர்களின் மதக் கொள்கைகளின் அடிப்படையில் தானே விவாதிப்பார்கள். ஒரு மதநூலை எவ்வாறு எந்த மதத்துடனும் சம்பந்தமில்லாத நூலுடன் ஒப்பிட்டு விவாதிக்க முடியும்\nதமிழர்களுக்கும் திருக்குறளுக்கும் இதைப் போன்ற அவமானம் வேறேதுமிருக்க முடியாது. தமிழ்நாட்டில் தமிழர் மத்தியில் ‘தமிழர்களாக’ வாழ்ந்து கொண்டே, தமிழர்களையும், தமிழர்கள் யாரை, எதை உயர்ந்ததாக நினைக்கிறார்களோ, போற்றுகிறார்களோ அவற்றை இழிவு படுத்த இவர்களுக்கெல்லாம் இடம் கொடுத்தது யார் எந்தளவுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் இளிச்சவாய்த் தமிழர்களாக இருக்கிறார்கள் என்று எண்ணி நொந்து கொள்வதைத் தவிர உலகத் தமிழர்களால் எதுவுமே செய்ய முடியாது.\nகண்டவனுக்கெல்லாம் இப்படியான துணிச்சல் வருவதற்கு பெரியாரியம் முக்கிய காரணம் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அவர்கள் தான் பார்ப்பனர்களை எதிர்க்கிறேன் என்ற போர்வையில் தமிழர்களின் முன்னோர்களை, தமிழ் மாமன்னர்களை, தமிழர்களின் முன்னோர்கள் கட்டிய கோயில்களை, தமிழர்களின் கலை, இலக்கியங்களை இழிவு படுத்தி, பேசி மற்றவர்களுக்கும் வழி காட்டியவர்கள். கடைசியில் மத வேறுபாடேயற்ற திருக்குறளை அவர்களின் மதப்பிரச்சாரக் கருவியாக்கி வள்ளுவப் பெருந்தகையை இழிவுபடுத்தத் துடிக்கின்றனர் வஹாபிகள். இந்த விடயத்திலாவது தமிழர்கள் தமது சாதி, மத வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒன்றுபட்டு இதைத் தடுக்க வேண்டும்.\nஅனைத்து இலக்கியங்களும் விவாதத்திற்க்கு உட்பட்டது தான் என் தாய் தமிழ் என்றும் தளே நிமிர்ந்து நிற்க்கும். அதற்க்கு எவரும் மதச்சாயங்கள் பூசவேண்டாம்.இப்படிக்கு தமிழழன்.\nதமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்.\nவிவாதத்திற்கு தயார் என நான்காம் தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.\nவிவாதத்திற்கு நானே போதும் தயார். குல்லா ஆசாமிகளே வாங்க பார்க்கலாம்\nதமிழைப் பழித்தவனை தாய் தடுத்தாலும் விடேன்.\nவிவாதத்திற்கு தயார் என நான்காம் தமிழ்ச்சங்கம் அறிவித்துள்ளது.\nவிவாதத்திற்கு நானே போதும் தயார். குல்லா ஆசாமிகளே வாங்க பார்க்கலாம்\nஇது மதப் பிரச்சனை அல்ல.மதி பிரச்சனை.குறிப்பு : இந்த தகவல்களை எனக்கு அளித்ததே என் முகமதிய நண்பர் சஃபியுல்லா MA,B.ED (TAM)\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி த��ன் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அ��ிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_38.html", "date_download": "2018-04-23T15:34:28Z", "digest": "sha1:UVKJN7P6TKLL6BSNPFVHNZ24HSDECYPA", "length": 21070, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார்\nபுதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலராக தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவர் முனைவர் சாமி.சத்தியமூர்த்தி பொறுப்பேற்றார் புதுக்கோட்டை மாவட்டம் வாகவாசல் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரும், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநிலத்தலைவருமான முனைவர் சாமி.சத்தியமூர்த்தி அவர்களை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தின் மாவட்டக்கல்வி அலுவலராக பதவி உயர்வு வழங்கி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். ஆசிரியப்பணியில் 31 ஆண்டுகளாக திறம்பட பணியாற்றி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டியாகத்திகழும் சாமி.சத்தியமூர்த்தி அவர்கள் மாவட்டக்கல்வி அதிகாரியாக சிறப்புடன் பணியாற்ற, சிவகங்கை மாவட்டக்கல்வி அதிகாரி மாணிக்கம்,துணை இயக்குநராகப் பதவியேற்கவுள்ள தமிழ்ச்செல்வன்,முன்னாள் மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரமசிவம்,சண்முகம்,தலைமையாசிரியர் சங்க நிர்வாகிகள் பீட்டர் ராஜா,அருள் சுந்தரராஜ்,திராவிடச்செல்வம்,மணவாளன்,சேகர் ஆகியோரும், பட்டதாரி ஆசிரியர் கழகம், பதவி உயர்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகளும்,ஆசிரியர்கள், DIET முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்களும் வாழ்த்தினார்கள்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தம���ழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரி��ர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் ந��னுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/06/vs-vs.html", "date_download": "2018-04-23T15:05:18Z", "digest": "sha1:O7LHVP3IKKHCAGGJQZILIRBPRKMMISSG", "length": 39866, "nlines": 550, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா காமெடிஸ் | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரட்டை, சிரிப்பு, நகைச்சுவை\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா காமெடிஸ்\nசோமு: கருண் சார் கிட்ட டியுசன் சேர போறேண்டா... நானும் படிக்க போறேண்டா...\nராமு: ஏண்டா... உனக்கு தான் படிக்ரதுனாலே பிடிக்காதே... என்ன திடீர்னு ஞானோதயம் வந்திருக்கு...\nசோமு: பிளஸ் டு பெயிலா போயிட்டேனா காலேஜ் சேர முடியாது,,,, அம்மா கொடுக்கற இலவச லேப்டாப் வாங்க முடியாதுல.. அதான்\nவனிதா: ஏண்டி உன் புருசன் அம்மியில சட்னி அரைக்கிறார்\nஅனிதா: மிக்சி ரிப்��ேர் ஆயிடுச்சு. அதான் அம்மிக்கல்ல அரைக்கிறார்.\nவனிதா: மிக்ஸி ரிப்பேர் சரி பண்ண வேண்டியது தானே...\nஅனிதா: போடி இவளே... இன்னும் மூணு மாசத்துல அம்மா இலவசமா மிக்சி கொடுதிருவாங்க.. அதுவரைக்கும் அம்மியில அரைக்கட்டுமே...\nபெரிய வீடு: எம் புருசனை விட்டுட்டு ஓடிப் போயிருடி... இல்லையினா காலை உடச்சிடுவேன்...\nசின்ன வீடு: அதெல்லாம் விட்டுட்டு போக முடியாது... நீ வேணும்னா எம் புருசனை வச்சுக்க...\nபெரிய வீடு: உன் மொத புருசன் வேண்டாம், ரெண்டாவது புருசனை வேணா வச்சுக்கறேன்...\nடீச்சர்: உன் கூட பிறந்தவங்க எத்தனை பேர்\nடீச்சர்: என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்\nமாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..\nடீச்சர்:- நான் ஒருத்தனை கொலை பண்ணிட்டேன்.. என்ற வாக்கியத்தை எதிர் காலத்தில் சொல்லு..\nசர்தார் மாணவன்:- எதிர் காலத்துல நீங்க ஜெயில்ல இருப்பீங்க..\nபேருந்தில் நடத்துனர் காலேஜ் பசங்களிடம்: செக்கர் வந்துருக்கார், பசங்களா எல்லாரும் அவங்கவங்க டிக்கட்ட காமிங்க..\nகாலேஜ் பசங்க: என் டிக்கட் போன ஸ்டாப்ல இறங்கி போய்டுச்சி சார்...\nசோமு: உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க யாருன்னு சொல்லு பாக்கலாம்..\nராமு: உலகத்துலயே ரொம்ப ரொம்ப சுத்தமானவங்க நம்ம ஷகீலா ஆண்ட்டி தான்..\nராமு: ஷகீலா ஆண்ட்டி தான் எல்லா படத்துலேயும் குளிச்சிகிட்டே இருக்காங்க..\nஒருத்தன் துப்பாக்கிய தூக்கிட்டு பேங்க்குக்கு போனான். அங்கே இருந்த கஸ்டமர்கிட்ட துப்பாக்கிய காமிச்சி பணத்த எல்லாம் வாங்கினான். அத பார்த்துகிட்டு இருந்த ஒருத்தனை பார்த்து துப்பாக்கி காரன் கேட்டான், 'நான் கொள்ளை அடிச்சத நீ பார்த்தியா\nஅவன், 'ஆமா..நான் பார்த்தேனே..' என்றான்.\nதுப்பாக்கிகாரனுக்கு கோபம் வந்து அவனை சுட்டுட்டான். உடனே சுத்தி பார்த்தான். அங்கே ஒரு திருமணமான ஜோடி இவனையே பார்த்துட்டு இருந்தாங்க..\nதுப்பாக்கி காரன் அவங்கள நெருங்கி கேட்டான்,'நான் அவனை சுட்டதை நீங்க பார்த்தீங்களா..' என்றான்.\nஉடனே அந்த கணவன் சொன்னான், 'நான் பார்க்கலை, ஆனா என் மனைவி பார்த்துகிட்டு இருந்தத நான் பார்த்தேன் சார்.' என்றான்..\nநீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..\nமனைவி கணவனிடம்:- இனிமே குடிச்சிட்டு வீட்டுக்குள்ள வராதே, உன் மூஞ்சிய பாக்க சகிக்கல..\nகணவன்:- என்னடி பண்��து, குடிக்காம வீட்டுக்குள்ள வந்த உன் மூஞ்சிய பாக்க சகிக்கலியே...\nஒரு ஆண்மகன் தன் காதலிக்கு கீழ்கண்டகவிதையை SMS அனுப்பினான்..\n'கண்ணே..நீ தூங்கி கொண்டிருந்தால், உன் கனவுகளை எனக்கு தருவாயா..\nநீ அழுது கொண்டிருந்தால் உன் கண்ணீரை எனக்கு தருவாயா..\nநீ சிரித்து கொண்டிருந்தால் உன் புன்னகையை எனக்கு தருவாயா..\nகண்ணே..நீ என்ன செய்து கொண்டிருக்கிறாய் பதில் தருவாயா..\nஅதற்க்கு காதலி REPLY செய்தாள்.\n'நான் இப்போ டாய்லேட்ல இருக்கேன்...'\nஆசிரியர்: ஏன்டா..ஹோம் ஒர்க் செய்யல..\nமாணவன்: கரண்ட் இல்ல சார்...\nஆசிரியர்: மெழுகுவத்தி ஏத்திவிச்சிகிட்டு எழுத வேண்டியது தானே..\nமாணவன்: தீப்பெட்டி தேடி பார்த்தேன்..இல்ல சார்..\nஆசிரியர்: தீப்பெட்டி கூட இல்லாமலா இருக்கும்..\nமாணவன்: இருக்கு சார்..ஆனா சாமி ரூம்க்குள்ள இருந்துச்சி.. அதான் எடுக்கல..\nஆசிரியர்: சாமி ரூம்குள்ள இருந்தத ஏன் எடுக்கல\nமாணவன்: குளிக்கல சார்..குளிக்காம எப்படி சாமி ரூம்குள்ள போறது சார்..\nமாணவன்: மோட்டார் வேலை செய்யல சார்..\nஆசிரியர்: மோட்டார் ஏன் வேலை செய்யல..\nமாணவன்: எத்தன தடவ சார் சொல்லுறது..கரண்ட் இல்லைன்னு சொன்னேன்ல..\nடிஸ்கி: ஹன்சிகா படங்கள் பார்த்து ரசிக்க மட்டுமே...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரட்டை, சிரிப்பு, நகைச்சுவை\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n* வேடந்தாங்கல் - கருன் *\nஅந்த மாணவன் நீங்க தானே\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n# கவிதை வீதி # சௌந்தர் said...\n* வேடந்தாங்கல் - கருன் *\nதமிழ் மனத்தை கடைக்கு கூட்டிட்டு போய்டீங்களா\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nபிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....\nபிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....\nபிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....\nபிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....\nபிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....\nபிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....\nபிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....பிரகாஷ் மல்லிகைப்பூ படம் போட்டிருக்கான்....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஇது காமெடி டைம் சூப்பர்\nபெரியவீடு சின்னவீடு ஜோக் தவிர மற்றதெல்லாம் பயங்கர காமெடி.\nபாங்க் ஜோ��் மாதிரி சந்தர்ப்பம் கிடைத்தால் எல்லோரும் மனைவியை போட்டுத்தள்ள தயாரா இருக்கீங்கன்னு புரியுது.\nமல்லிகைப்பூவெல்லாம் வேணாம்பா ஓபன் ஆக லேட்டாகுது..ஓ..இது போஸ்டுக்கு தேவைதான்\nமல்லிகைப்பூக்களின் வாசனையுடன் நல்லா சிரித்தேன். பாராட்டுக்கள்.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nடிஸ்கி: ஹன்சிகா படங்கள் பார்த்து ரசிக்க மட்டுமே...\nநோ இது அனியாயம், அக்கிரமம், எங்கள் ரசனைக்கு தடைபோட்ட ப்ரகாஷை வன்மையாக கண்டிப்போம்\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\n///ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசிsaid...\nடிஸ்கி: ஹன்சிகா படங்கள் பார்த்து ரசிக்க மட்டுமே...\nநோ இது அனியாயம், அக்கிரமம், எங்கள் ரசனைக்கு தடைபோட்ட ப்ரகாஷை வன்மையாக கண்டிப்போம்///\nஎங்கள் \"ரசனைக்கு\" தடை போட இவர் யார்பிரகாஷை கண்டித்து பாரிஸ் லாசப்பல் பகுதியில் வரும் ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு கண்டனக் கூட்டம் நடைபெறும்பிரகாஷை கண்டித்து பாரிஸ் லாசப்பல் பகுதியில் வரும் ஞாயிறு மாலை ஐந்து மணிக்கு கண்டனக் கூட்டம் நடைபெறும்அனைவரும் வருக,பங்கு\n//டீச்சர்: உன் கூட பிறந்தவங்க எத்தனை பேர்\nடீச்சர்: என்னடா சொல்லுற...எப்படி இது சாத்தியம்\nமாணவன்: ஐய்யோ டீச்சர்.. நான் கவர்மென்ட் ஆஸ்பிடல்ல பிறந்தேன்..\nசூப்பருங்கோ. அனைத்தையும் பாராட்டலாம். அருமை.\nநீதி:- சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை நழுவிடாம கெட்டியா புடிச்சிக்கணும்..//\nபிளஸ் டு பெயிலா போயிட்டேனா காலேஜ் சேர முடியாது,,,, அம்மா கொடுக்கற இலவச லேப்டாப் வாங்க முடியாதுல.. அதான்//\nஅவ்....அப்போ டியூசன் கொடுக்கிற வாத்தியாருக்கு கமிஷன் இல்லையா,,,,\nமிக்ஸி ரிப்பேர் சரி பண்ண வேண்டியது தானே...\nஅனிதா: போடி இவளே... இன்னும் மூணு மாசத்துல அம்மா இலவசமா மிக்சி கொடுதிருவாங்க.. அதுவரைக்கும் அம்மியில அரைக்கட்டுமே...//\nகாற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளனுமோ,,\nஉன் மொத புருசன் வேண்டாம், ரெண்டாவது புருசனை வேணா வச்சுக்கறேன்...//\nமாப்பிளை...மண்டை மண்டையா அடிச்சு சிரிக்க வைக்கிறியே....\nஎதிர் காலத்துல நீங்க ஜெயில்ல இருப்பீங்க..//\nபதிவின் டைட்டில்லுக்கு 90 மார்க்.. ஜோக்ஸ்க்கு 70 மார்க்\nம்ம்ம்புதுசு...டைட்டில் கலக்கல்..அண்ணன் சிபியே சொல்லிட்டாரு\nலேப்டாப் மனோவின் New Keyboard\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு ல��் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n3G யில இருந்து 5G க்கு எப்போ போவோம்\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nதல தீனா படமும் என் தீராத மோகமும்... வீடியோ இணைப்பு...\nஎன்னன்னமோ டவுட்டு எனக்கு வருது\nசமையலறை: கதம்ப சாதம், வெஜிடபுள் கட்லெட் செய்வது எப...\nவரவே‌ண்டிய நேர‌த்‌தி‌ல் ர‌‌ஜி‌னி க‌ண்டி‌ப்பாக வருவ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - சிம்மக்கலிலிருந்து......\nஆமையும் , முயலும் மாத்தி யோசிக்குமா\nநெல்லைக்கு பதிவர்கள் பயணமும், சதி செய்த அரசு பேருந...\nநெல்லை பதிவர்கள் சந்திப்பு ஒரு முன்னோட்டம் - படங்க...\nவைரமுத்து தன் அம்மாவுக்காக எழுதிய கவிதை - அவரே வாச...\nDTH தொலைக்காட்சிகள் எப்படி உருவானது\nநான் டீக்கடை வைக்க போறேன்\nமனோ... பிளைட்ல வர்றப்ப உங்க மொபைல் சுவிட்ச் ஆப் பண...\nஎன் பதிவையும், பாட்டியின் வடையையும் திருடியது யார்...\nஉங்க கண் முட்டைக் கண்ணா - ரொம்ப நல்லது\nலேப்டாப்புக்கு ஏங்கிய சி.பி, மற்றும் கருண் - ஏமாற்...\nகலைஞரே நியூட்டனின் 3வது விதி தெரியுமா\nஅட்ராசக்க சி.பி. செந்திலின் கலக்கல் எக்ஸ்க்ளுசிவ் ...\n ஏன்யா இப்படி விபத்தை ஏற்படுத்துற\nபெரிய வீடு VS சின்ன வீடு; வனிதா VS அனிதா: கில்மா ...\nரேசன் கார்டு வாங்காதவங்க சீக்கிரமா வாங்குங்க\nகுருவி கூடு எப்படி கட்டுகிறது\nடேய் பதிவா, கொஞ்ச நாளா இதை மறந்துட்டியே\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழ�� 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2013/03/02/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-23T15:19:21Z", "digest": "sha1:CZ46REGKEIUIA23LYOVVFPK3YVJ2SHC3", "length": 10697, "nlines": 177, "source_domain": "lakshmanaperumal.com", "title": "சோமாசி – சுவையான தின்பண்டம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nசோமாசி – சுவையான தின்பண்டம்\nமைதா – 1 கப்\nசோள மாவு – 3 டேபிள் ஸ்பூன்\nஉப்பு – சிறிது அளவு\nஎண்ணெய் – 3 டீ\nபூரணம் 1 செய்ய :\nபாதாம் உடைத்து – 5 முதல் 6 டேபிள் ஸ்பூன் வரை (முந்திரியும் உடைத்தது வைக்கலாம்)\nசீனி – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்)\nசீனி – 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் (தேவைக்கு ஏற்ப கூட்டியோ குறைத்தோ கொள்ளவும்)\nபாதாம் உடைத்தது, சீனி (sugar ) சேர்த்து பூரணம் 1 அல்லது பூர்ணம் 2 செய்து கொள்ளவும்.\nமைதா, சோள மாவு, சிறிது உப்பு சேர்த்து எண்ணெய் சேர்த்து நன்கு பிசையவும்.\nஎண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்த பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியாக பிசையவும்.\nமாவை சிறிய உருண்டைகளாக உருட்டி மெல்லிய பூரிகளாக இட்டு ஒரு ஓரமாக பூரணம் வைத்து மடிக்கவும்.\nமடித்ததை ஓரங்களை மைதா,தண்ணீர் கலந்த கலவையால் ஒட்டவும்.\nஓரங்களை எதாவது கத்தி அல்லது கரண்டியால் சீர் செய்து மிதமான சூட்டில் எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.\n5:12 மு��� இல் மார்ச் 3, 2013\t ∞\nஇந்த ஒட்டறது தான் சிறிது சிரமம்…\n7:21 முப இல் மார்ச் 3, 2013\t ∞\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« பிப் ஏப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← இளைய தலைமுறையினரின் கவனச் சிதறல்கள்\nகற்குவேல் அய்யனார் கோவில் வரலாறு பகுதி 1 →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00207.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2018-04-23T15:17:35Z", "digest": "sha1:Y7PIVPFCVGOULEZGLS5OSLNE2NCSKZKN", "length": 4466, "nlines": 66, "source_domain": "dheivamurasu.org", "title": "சிவபுராணம் – டாக்டர் மு.பெ.ச குரலில் | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » சிவபுராணம் – டாக்டர் மு.பெ.ச குரலில்\nசிவபுராணம் – டாக்டர் மு.பெ.ச குரலில்\n«ஆசிரியர்க்கு மீண்டும் ஒரு டாக்டர் பட்டம்\n6-ஆம் ஆண்டு மாணவர் குழாம் (Batch) சேர்க்கை அறிவிப்பு»\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00208.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2013/08/blog-post_7.html", "date_download": "2018-04-23T15:05:33Z", "digest": "sha1:5IYSINTS26MRMVVOMFULODWGMXJKM6QS", "length": 10232, "nlines": 126, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "உண்மையான பிரார்த்தனை", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nநூற்றுக்கணக்கானோர் பயணம் செய்த கப்பல் நடுக்கடலில் கவிழ்ந்ததில் இருவர் மட்டுமே உயிர் பிழைத்து ஒரு தீவில் ஒதுங்கினார்கள். அங்கே மனித நடமாட்டமே இல்லை.குடிக்கத்தண்ணீர் இல்லை. உண்ண உணவு எதுவும் இல்லை.ஒதுங்க ஒரு நல்ல இடம் இல்லை.கடுமையாக அலைந்து ஒன்றும் பயனில்லாது போகவே இருவரும் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது என்று முடிவு செய்தனர்.ஒருவன் கடவுளிடம் வெகு நேரம் பிரார்த்தனை செய்தான்.மற்றொருவனோ ஒரே நிமிடத்தில் தனது பிரார்த்தனையை முடித்துக் கொண்டான்.பிரார்த்தனை முடிந்து அவர்கள் சிறிது தூரம் நடந்தபோது அங்கே ஒரு நீரூற்று தென்பட்டது.தாகம் தீர அதில் அவர்கள் தண்ணீர் பருகினார்கள்.இப்போது பசி வந்து காதை அடைத்தது.மீண்டும் கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்கள்.இப்போதும் ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரே நிமிடத்தில் முடித்துக் கொண்டான்.சிறிது தூரம் சென்றதும் ஒரு பழ மரத்தைக் கண்டு ஆவலுடன் பழங்களைத் தின்று பசியாறினார்கள்.அந்தத் தீவில் வாழ வழியில்லை என்பதை உணர்ந்து மறுபடியும் அந்தத் தீவிலிருந்து வெளியேறி ஊர் போய்ச் சேர வேண்டும் என்று இருவரும் இறைவனைப் பிரார்த்தித்தார்கள். வழக்கம்போல ஒருவன் மட்டும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்ய மற்றவன் ஒரு நிமிடத்தில் முடித்துக் கொண்டான்.என்ன ஆச்சரியம்.அப்போது அத்தீவின் பக்கம் ஒரு கப்பல் வந்தது.இவர்கள் கூச்சல் போட்டதும் கப்பலில் இருந்தவர்கள் இவர்களைக் கவனித்து,வந்து இருவரையும் கப்பலுக்கு அழைத்துச் சென்றார்கள்.அப்போது நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தவனின் மனதில் ஒரு வஞ்சக எண்ணம் உருவானது.அவன் மற்றவன் கப்பலில் ஏற கூடாது என்று தடுத்தான்.ஏன் என்று அனைவரும் கேட்க அவன் சொன்னான்,''ஒவ்வொரு முறையும் நான் நீண்ட நேரம் வேண்டி உருகிக் கடவுளை வழிபட்டு ஒவ்வொன்றையும் அடைந்தேன்.இவனோ பேருக்குப் பிரார்த்தனை செய்தவன்.இவனுக்கு இந்த பலனை அடையத் தகுதியில்லை,'' .அப்போது வானிலிருந்து ஒரு அசரீரி கேட்டது, ''மூடனே,உன்னால்தான் எல்லாம் நடந்தது என்று நீ நினைக்கிறாய். ஆனால் உண்மையில் உன் நண்பனின் பிரார்த்தனைக்குத்தான் எல்லாமே கிடைத்தது.ஒரு நிமிடம்தான் வேண்டினாலும் அவன் என்ன வேண்டினான் தெரியுமா'கடவுளே,என் நண்பன் கேட்கும் உதவிகளை எல்லாம் செய்து கொடுங்கள்,'என்பதுதான்.அவனுடைய உண்மையான பிரார்த்தனைக்கு செவி சாய்த்துத்தான் நான் எல்லா உதவிகளையும் செய்தேன்,''முதலாமவன் வெட்கித் தலை குனிந்து தன் நண்பனிடம் மன்னிப்புக் கோரினான்.பின் கடவுளுக்கு நன்றி கூறி நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான்.மற்றவன் வழக்கம்போல ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்துவிட்டு தன் வேலையைப் பார்க்கப்போனான்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2751&sid=6cdb1c7c67d2ef35f4d0833c9340ef3f", "date_download": "2018-04-23T15:36:28Z", "digest": "sha1:Q3OE22WPX5QXFTKVV2AOX2DY3XUIL234", "length": 29033, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஉங்களோட ஜோக்கை ஏழு எட்டு தடவை படிச்சுட்டேன் சார்\nஊகூம், நீங்க எழுதறதுக்கு முன்னாடி சொன்னேன்\nஉங்க மேல ஊழல் கறை படிஞ்சிருக்குன்னு\nசொல்றாங்களேனு நிருபர் கேட்டதுகு ‘போரப்போ’னு\nசொல்லி, நைசா சிரிச்சு சமாளிச்சுட்டார்\nஇவ்வளவு பெரிய காலேஜில் படிச்சுமா உங்க பையன்\nஇவ்வளவு பெரிய காலேஜில படிச்சதாலதான்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச��சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/888-%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9", "date_download": "2018-04-23T15:27:38Z", "digest": "sha1:JNMP3VNVYZXGALLYE2IUQX5MWOZBYEJZ", "length": 23758, "nlines": 168, "source_domain": "samooganeethi.org", "title": "\"ரமளான் என்பது என்ன...?\"", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHAகல்லூரி,தாராபுரம்.\nஇது ரம்ஜான் மாசமுங்க... என்று அனைவராலும் அன்புடன் அழைக் கப்படும் ரமளான் நோன்பு உண்மையிலேயே புனிதம் மிக்கது; மனிதம்மிக்கது. பசி என்றால் என்ன என்பதை எம் எல்லோருக்கும் புரியவைப்பது; சுய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் அடக்கிவைப்பது; பிறரது பட்டினியை அறிந்துகொள்ள வைப்பது; சுய கட்டுப்பாட்டுடன் நாம் வாழக்கற்றுக் கொள்வது; பசியுடன் வாழப்பழகுவது இரவில் விழித்து வணக்கம் புரிவது என பல்வேறு பாடத் திட்டங்களை படித்துத் தருவது தான் இப்புனித ரமளான் மாத நோன்பு ஆகும்.\nரமளான் என்ற அரபுச் சொல்லிற்கு எரிப்பது, கரிப்பது, சாம்பலாக்குவது என பொருள்கள் பலவுண்டு. ஆம் உண்மையிலேயே ரம்ஜான் நோன்பு நமது சிறுசிறு பாவங்களை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடுகிறது என்பதுதான் நபிமொழிகள் நமக்குக் காட்டும் உண்மை. நோன்பு என்பது நம்மை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல... உண்மையிலேயே ரம்ஜான் நோன்பு நமது சிறுசிறு பாவங்களை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடுகிறது என்பதுதான் நபிமொழிகள் நமக்குக் காட்டும் உண்மை. நோன்பு என்பது நம்மை சிரமப்படுத்துவதற்காக வந்த ஒன்றல்ல... நாம் ஈருலகிலும் சிரமம் இல்லாமல் வாழுவதற்காக வல்லான் அல்லாஹ்வால் வார்க்கப்பட்ட ஒன்றுதான் இந்த ரமளான் நோன்பு. அதற்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் இரு மாதத்திற்கு முன்பிருந்தே தயாராகி விடுவார்கள் என்பதை அவர்களது அல்லாஹும்ம பாரிக் லனா ஃபீ ரஜப என்ற பிரபலமான பிரார்த்தனை நமக்கு துல்லியமாய் எல்லா விபரங்களையும் சொல்லி விடுகிறது.\nஇருந்தும் நாம் நமது நோன்புக்காக கொஞ்சமாவது தயாராகியிருக்கிறோமா.. நம் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் எப்படியெல்லாம் அதற்கு நாம் தயாராகிறோம்.. நம் வீட்டில் ஒரு நிகழ்வு என்றால் எப்படியெல்லாம் அதற்கு நாம் தயாராகிறோம்.. நோன்பு என்றால் பிறையைக்கூட பார்க்க நாம் முன்வருவதில்லையே.. நோன்பு என்றால் பிறையைக்கூட பார்க்க நாம் முன்வருவதில்லையே.. புனித நோன்பு அவ்வளவு கீழானதாஎன்ன. புனித நோன்பு அவ்வளவு கீழானதாஎன்ன. நோன்பு என்பது உலக மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஒன்றல்ல. நோன்பு என்பது உலக மக்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கிய ஒன்றல்ல. அது அந்த அல்லாஹ்வால் நம்மீது கடமையாக்கப்பட்ட ஒன்று. நோன்பைப்பற்றி இறைமறை வசனம் உரைக்கிறது\nஇப்படி : ஈமான் கொண்டோர்களே உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட் டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆகலாம். (அல்குர்ஆன் : 2:183)\nநோன்பு நமக்கு மட்டும் கடமையாக்கப்படவில்லை. நமக்கு முன் வாழ்ந்த சமூகத்தினர் மீதும் இந்நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது என்கிறது மேற்கண்ட வான்மறை வசனம். அதன்\nஇறுதியில் இந்நோன்பின் பலனையும் அவ்வசனம் வெகுஅழகாகவே எடுத்துக்காட்டுகிறது நீங்களும் இறையச்சம் உடையோராக ஆகலாம் என்று... மனித வாழ்வு சிறக்க இறையச்சம், பயபக்தி, தக்வா மிகமுக்கியமான ஒன்று. அது இந்த நோன்பின் மூலமும் கிடைக்கப் பெறுகிறது என்றால் அதை நாம் ஏன் மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளக் கூடாது...\nஇறையச்சம் இல்லாமல் செய்யப்படும் எந்தவொரு அமலும் இறைவனிடம் ஏற்கப்படுவதில்லை என்பது நபியவர்களின் நன்மொழி. அம்மொழி பொய் மொழியல்ல பொய்யாமொழி. ஏன் நமக்கு வழிகாட்ட வந்த வான்மறை கூட \"இறையச்சமுள்ளவர்களுக்குத்தான் நான் நேர்வழிகாட்டுவேன்\"\nஎன்று ஆரம்பத்திலேயே அடித்துச் சொல்கிறது. ஆக இறையச்சமற்ற எந்தவொன்றும் வீண்தான் என்று எளிதாக எவராலும் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அற்புதமான இறைநிறை அச்சத்தை இந்த நோன்பு நமக்கு வாரிவாரி வழங்குகிறது என்றால் அதை நாம் ஏன் மிகச்சரிவர பயன்படுத்திக் கொள்ளக்கூடாது\nஸவ்ம் என்ற அரபுச்சொல்லிற்கு தடுத்துக் கொள்ளுதல் என்பது அகராதிப் பொருள். அதாவது நம்மை நாமே குறிப்பட்ட சில மணிநேரம் அதாவது சூரிய உதயத்திற்கு முன்பு இருந்து, சூரிய மறைவுவரை சுமார் 12 முதல் 14 மணிநேரம் வரை உண்ணல், பருகல், உறவுகொள்ளல் போன்றவற்றிலிருந்து தடுத்துக் கொள்வதற்கு நோன்பு என்று பெயர்.\nமற்றவர்களின் நோன்புக்கும் நமது நோன்புகும் நிறைய அல்ல மிகப் பெரும் வித்தியாசமே இருக்கிறது. நம் வாயில் ஊறும் உமிழ்நீரைக் கூட சேர்த்து வைத்து விழுங்கக் கூடாது என்பது நோன்பின் விதிகளில் ஒன்று. உணவுகளிலும், நீராகாரங்களிலும் கூட எவ்வித வேறுபாடும் இல்லை. அப்படி ஒரு கட்டுப்பாட்டில் இருந்தால்தான் அது மெய்யான கட்டுப்பாடாக ஆகும். இல்லையெனில் நாம் சும்மா பட்டினிகிடப்பதில் நமக்கும் நாற்கால் ஜீவன்களுக்கும் இடையே பெருத்த வித்தியாசம் இல்லாமலேயே போய்விடும்.\nஇறையச்சம் என்பது நீங்கள் நினைப்பதைப் போல் வெறுமனே அல்லாஹ்வை அஞ்சுவது மட்டுமல்ல அவன் விதித்தவைகளை ஏற்று நடப்பதும், அவன் விலக்கியவைகளை விட்டு நடப்பதும் தான் தக்வா என்பது...\nஅப்படி நடக்கும் போது தான் கட்டுப்பாடு என்பது நமக்குள் நன்றாக வேர்பிடிக்கும். ஒருவனுக்கு சுயகட்டுப்பாடு வந்து விட்டால் அவனைவிட பெரும் பாக்கியசாலி யார்..\nவரவேண்டும் என்பதற்குத்தான் வருடம் தவறாமல் போராடிக் கொண்டிருக்கிறது இந்தப்புனித நோன்பு.\nகூடவே நாமும் போராடிக் கொண்டிருக்கிறோம் எப்படியாவது \"முத்தகீன் இறையச்சமுள்ளவன்\" ஆக ஆகிவிட வேண்டும் என்று... ரமளானில் ஷைத்தான் இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடப்பட்டாலும் அவன் நமக்கு பழக்கிக் கெ(கொ)டுத்து விட்டுச் சென்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து அணுவளவும் நம்மால் நகரமுடியவில்லையே இது ஏன்.. ரமளானில் ஷைத்தான் இரும்புச் சங்கிலிகளால் கட்டிப் போடப்பட்டாலும் அவன் நமக்கு பழக்கிக் கெ(கொ)டுத்து விட்டுச் சென்ற தீய பழக்க வழக்கங்களிலிருந்து அணுவளவும் நம்மால் நகரமுடியவில்லையே இது ஏன்.. என்று நீங்கள் உங்கள் மனதுக்குள் கேட்கும் ஓசையை ஓரளவு நாமும் ஒரு ஓரத்தில் புரியமுடிகிறது. விடை மிக எளிதானது தான். என்றைக்குமே தொட்டுவைப்பது மட்டும் தா���் அந்த ஷைத்தானின் வேலை.\nமீதியெல்லாமுமே நமது பழக்கவழக்கம் தான். இதிலிருந்து மீளுவதென்பது மிகக் கடினமானது தான் என்றாலும் அதையும் மாற்றிக்காட்டும் பேராற்றல் நம் நோன்புக்கு நிச்சயம் உண்டு. எனவே நோன்பு உங்களுக்கு தக்வாவைத் தரும் என குர்ஆன் கூறிக்காட்டுகிறது. இதனால் தான் நோன்பைக்குறித்து நோன்பு ஒரு கேடயம் என்றும், தடுப்பு சாதனம் என்றும் ஜுன்னத், விஜாஉ என்ற இருவேறு சொற்களால் நபி (ஸல்)அவர்கள் நவின்றுள்ளார்கள். முன்னது உடலையும், பின்னது உயிரையும் பாதுகாக்கக்கூடியது என்று நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.\nஅதாவது உடலின் ஆசைகளையும், உயிரின் ஆசைகளையும் நோன்பு நிச்சயம் தடுத்து நிறுத்தும் என்று பொருள். அதற்கு முதலில் நாம் நமது நோன்பை நோன்பாக கடைப்பிடிக்க வேண்டும். சும்மா பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் அல்ல நோன்பு..\nஇதனால்தான் நோன்பு எனக்குரியது அதற்கு நானே கூலிகொடுப்பேன் அல்லது அதற்கு நானே கூலியாக ஆகிவிடுவேன் என்கிறான் அல்லாஹ். இதை விடவேறு என்ன பெரும் பாக்கியம் வேண்டும் நமது வாழ்வில் அல்லாஹ்வே நமக்கு கிடைத்துவிட்ட பிறகு வேறு என்ன நமக்கு கிடைக்க வேண்டியதிருக்கிறது அல்லாஹ்வே நமக்கு கிடைத்துவிட்ட பிறகு வேறு என்ன நமக்கு கிடைக்க வேண்டியதிருக்கிறது இப்பாக்கியம் நோன்பாளிகளுக்கு மட்டுமே கிடைக்கப்பெறும் என்பதுதான் நாம் பெற வேண்டிய கூடுதல் தகவல்.\nஇவ்வளவு சிறப்புகளை நோன்பு தன்னுள் வைத்திருப்பதால் தான் \"இதை யார் சரியாக பயன் படுத்திக் கொள்ள வில்லையோ அவர் நாசமாகட்டும்...\" என ஜிப்ரயீல் (அலை) துஆ செய்ய அதற்கு \"ஆமீன் - அவ்வாறே ஆகட்டும்..\" என ஜிப்ரயீல் (அலை) துஆ செய்ய அதற்கு \"ஆமீன் - அவ்வாறே ஆகட்டும்..\" என பதில் கூறினார்கள் சாபத்தையே விரும்பாத சர்தார் நபி (ஸல்) அவர்கள். இதிலிருந்தே நாம் நமது நோன்பின் மாண்பை நன்கு விளங்கிக்கொள்ளலாம். வரும் இந்த ரமளானில் நாம் சாபத்தைப் பெறப்போகிறோமா இல்லை லாபத்தைப் பெறப் போகிறோமா என்பது இனி நமது கை(வாய்)களில் தான் இருக்கிறது. இது குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் கூடுதலாக நாம் அதிகமதிகம் குர்ஆன் ஓத வேண்டிய மாதமும் கூட என்பதையும் இந்நேரத்தில் நாம் நன்கு கவனத்தில் வைக்க வேண்டும். ஏனெனில் இம்மாதத்தில் ஒரே ஒரு முறை முழுக்குர்ஆனையும் நாம் ஓதி முடித்தால் அது எழுபது முறை நாம் முழுக்குர்ஆனையும் ஓதி முடித்ததற்குச் சமமாகும் என்பதை மட்டும் என்றைக்கும் நாம் மறந்து விடக் கூடாது.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nவேம்பின் உரிமைக்கு வெள்ளைக்காரன் காப்புரிமை கோரிய பிறகுதான், அடடா..…\nமத்திய அரசு பணிகளில் ஓபிசி\n3மத்திய அரசு பணிகளில் ஓபிசி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் 11…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938704", "date_download": "2018-04-23T16:02:29Z", "digest": "sha1:LS5CKY74NZYFCZJSASDBCJJAXVPEU5HH", "length": 14447, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "மாயனூர் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள்| Dinamalar", "raw_content": "\nமாயனூர் பூங்காவில் கலை நிகழ்ச்சிகள்\nகிருஷ்ணராயபுரம்: மாயனூரில் உள்ள அம்மா பூங்காவில், கரூர் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் கலைப் பண்பாட்டு சுற்றுலாத் துறை இணைந்து நடத்திய, பொங்கல் விழா கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் விழாவை துவக்கி வைத்தார். முன்னதாக, கிருஷ்ணராயபுரம் யூனியன் சார்பில், சமத்துவ பொங்கல் வைத்து, சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், பூங்காவில் உள்ள எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா கலையரங்கத்தில், பரதநாட்டியம், கரகாட்டம், ஒயிலாட்டம் முதலான கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சூரியபிரகாஷ், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., கீதா, மாவட்ட திட்ட இயக்குனர் கவிதா, கிருஷ்ணராயபுரம் தாசில்தார் பாலசுந்தரம், யூனியன் கமிஷனர் புவனேஷ்வரி மற்றும் யூனியன் அலுவலர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=7075", "date_download": "2018-04-23T16:26:02Z", "digest": "sha1:7YLZ3HUSSKLWXTCRVHUKGQFD3VN7WCNN", "length": 4191, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Educator association urges alternatives to CMS layoffs", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://desinghjothi.wordpress.com/2016/11/10/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-16/", "date_download": "2018-04-23T15:35:44Z", "digest": "sha1:P3S4IQXRBA6ZF56OE7YZO73M7K26EVNJ", "length": 2726, "nlines": 74, "source_domain": "desinghjothi.wordpress.com", "title": "களவழி நாற்பது! | மழைத்துளி!!!!!", "raw_content": "\nஆர்ப்பு எழுந்த ஞாட்பினுள் ஆள் ஆள் எதிர்த்து ஓடி,\nதாக்கி எறிதர, வீழ்தரும் ஒண் குருதி\nகார்த்திகைச் சாற்றில் கழி விளக்குப் போன்றனவே-\nபோர்க் கொடித் தானை, பொரு புனல் நீர் நாடன்\nஆர்த்து அமர் அட்ட களத்து.17\nபோர்க் கொடி நாட்டி சோழன் ஆர்த்துப் போரிட்ட களத்தில், வீரர்கள் ஒருவரோடு ஒருவர் போரிட்டதால் உடல்களில் ஏற்பட்ட புண்களில் இருந்து இரத்தம் கொட்டுகிறது. அக்காட்சி கார்த்திகைத் திருவிழாவில் கூட்டம் கூட்டமாக ஏற்றப் பெற்ற தீபங்களைப் போலத் தெரிந்தது.\nமழை பெய்து ஏழையெமைக் காத்து நன்கு வாழ வழிசெய்வாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/05/20/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T14:58:29Z", "digest": "sha1:4LJJBJTDYE7OHXHZTNHYPYI24LLX4YAI", "length": 14444, "nlines": 144, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "ஜெய் சீதாராம் – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ ర���్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nராவண வதம் முடிந்து, நாடு திரும்பி, பட்டாபிஷேகம் நடந்து விட்டது. வந்த\n‘தங்களை தரிசித்தபடி தங்கள் திருநாமத்தை ஜபித்தபடி, இங்கேயே இருக்கிறேன்’ என்று சொல்லிவிட்டான் ஹனுமன். ராமனும் சம்மதித்துவிட்டான்.\nபிரம்மச்சர்யம், ஞானம், ஆற்றல், வீரம், சாதுர்யம், பக்தி… என்று\nவிரும்பத்தக்க குணங்களின் கூட்டாக இருந்தாலும் அடக்கமே உருவாக, பணிவே தோற்றமாக விளங்கிய ஹனுமனின் செயல், ராமனை இளக்கியது. தொண்டுக்கு ஒரு தூயவனாய், பலனை எதிர்பார்க்காத பவித்ரமாய் திகழ்கிறான். அதனால், வெண்ணெய் இளகுவதுபோல் ராமனின் இதயமும் இளகியது. அதைக் கவனித்துதான் சீதையும் கேள்வி\n“பிரபு, தாங்கள் இன்னமும் தங்களை ஒளித்துக்கொள்ள வேண்டியது அவசியமா தங்களை யாரென்று வெளிப்படுத்திக்கொள்ளலாமே…\n“ஆம் தேவி. வெளிப்படுத்திக்கொள்ளத்தான் வேண்டும். என்னவென்று வெளிப்படுத்த\nஅதைத்தான் யோசிக்கிறேன்…” என்று மர்மமான புன்னகையை அடுத்துச் சொன்னான் கருணையே வடிவான காகுத்தன்\n“தேவி, இந்த ஹனுமன் எந்தவிதமான களங்கமும் இல்லாதவன்; பரிபூரண ஞானத்தை அடையத் தகுந்தவன்; நம்மிடம் மாசில்லாத பக்தி கொண்டவன்; பலன் கருதாது பணி செய்யும் பெரும் யோகி; இவனுக்கு நீ ஏன் தத்துவோபதேசம் செய்யக்கூடாது\nசீதையின் முகம் ஆனந்தத்தால் விகசித்தது. ஸ்ரீராமனை தன் விழிகளால் நோக்கிச் சொன்னாள்: “தங்கள் நோக்கம் புரிகிறது பிரபு. நானும் உபதேசிக்க வேண்டும் இல்லையா” என்று கேலி இழையோடக் கேட்டவள், சொல்ல ஆரம்பித்தாள்.\nஅந்த ‘உம்’காரத்தில் ஒளிந்திருக்கும் உட் பொருள்தான் என்ன\nதேவியும் உரிமையால் பேசிக்கொள்வதன் பொருள் புரியாமல், இலக்குவனும் ஹனுமனும் பார்த்தபடி நின்றார்கள்.\n ஸ்ரீராமனின் திருவுள்ளம் உன் மேல் கனிந்திருக்கிறது. அவர் யார்\n அனைத்துமாகவும், அனைத்துக்குள் ஊடுருவியுள்ள உட்பொருளாகவும், அவற்றில் பந்தப் படாமலும் இருக்கும் முதற்பொருள்.\nமாறுதலற்றவர். அவருடைய சக்தியின் விசேஷமாகவே நான் செயல்படுகிறேன் என்பதை\nசீதை பேசப்பேச, லக்ஷ்மணன் கரங்குவித்து நின்றான். ஹனுமன், மேலும் பவ்யமாக வணங்கிக் கேட்க ஆரம்பித்தான்.\nஜனகனின் மகளாக உலவிய சீதை, மாயாஸ்வரூபிணி. பரம் பொருளின் செயல்கள் அவள்\nமூலமாகவே நிகழ்கின்றன என்பதை அதுவரை உணர்ந்திராததால், ஆச்சர்யம���ம்\nசீதையைத் தொடர்ந்து ஸ்ரீராமனே பேச ஆரம்பித்தான்:\n“ஹனும, பரம்பொருளான ஒரே ஆத்மாதான் எல்லா வடிவங்களிலும் தனித்தனி ஆத்மாவாகத்\nதோன்றுகிறது. உண்மையில் இருப்பது ஒன்றுதான். வெவ்வேறாகத் தோன்றுவது மாயை\n இதை உணர்ந்து கொள்பவனே என் பக்தன். அவனே என்னை\nஉணர்கிறான். இதைப் புரிந்து கொள்ளாத எந்த சாஸ்திர அறிவும், பூஜைகளும்,\nதவங்களும் என்றும் என்னை அடைய வைக்காது.”\nபெருமானும் பிராட்டியும் சொல்லச் சொல்ல வணக்கமுடன் கேட்டுக் கொண்டிருந்தான் ஹனுமன். தேவி கேட்டாள்:\n“பிரபு, தாங்கள் ஹனுமனுக்கு உபதேசம் செய்ய நினத்ததது சரி. என்னையும் சொல்லப் பணித்தீர்களே, அது ஏன்\nகுறும்புச் சிரிப்புடன் சொன்னான் ராமன்:\n“தேவி, ஹனுமன் பரமபக்தன், அவனுக்கு என்னுடைய அருள் பரிபூரணமாகக்\nகிடைக்கும். ஆனால், உன்னுடைய அருளும் அவனுக்குத் தேவை. மாயாஸ்வரூபிணியான\nநீயே அவனுக்கு உபதேசம் செய்து, குருவாகவும் ஆகிவிட்டாய். இனி வேறு எது அவனை\n” சீதை தொடர்ந்து கேட்டாள்:\n“அப்படியானால், தாங்களும் ஏன் உபதேசம் செய்தீர்கள்\n யார் மாயைக் கடந்து நிற்கிறார்களோ, யார் ஞானத்தை\nஎய்திவிட்டார்களோ, அவர்கள் முன் பரம்பொருள் தாமாகவே, குருவாக வந்து\nகுடிகொள்ளும். சீடனின் பக்குவமே குருவை அவனிடம் சேர்ப்பிக்கிறது.\nஹனுமனின் விழிகளில் ஆனந்தப் பரவசம்\nஸ்ரீராமனின் கருணைதான் எவ்வளவு பெரியது\nசெய்யும் வல்லமை கொண்டவன். தன்னையும் ஒரு பொருட்டாகக் கருதி கணையாழி\nதந்தனுப்பினான். அவன் தேவியோ, மரத்தடியில் ஏதுமே அறியாத பெண்போல கண்ணீர்\nசிந்தி இளைத்தாள். தான் செய்த உதவியை எண்ணி மகிழ்வதாகச் சொல்லி\nகடல் கடந்தது, போர்க்களம், ராவணன் மரணம், பட்டாபிஷேகம்… என்று அடுத்தடுத்த சம்பவங்கள், சீடனின் மனத்திரையில் ஓடின…\n“எல்லாம் செய்ய வல்ல அவர்கள், என்னை ஒரு கருவியாகக் கொண்டு, என் மூலமே\nஅந்தச் செயல்களைச் செய்தார்கள். ஆனால், நான் செய்ததாகச் சொல்லி, என்னைப்\nபுகழ்ந்தார்கள். ஆ… தன்னை ஒளித்துக்கொண்ட இந்தத் தெய்விகத்தின் சக்திக்கு\nமுன்னால், நான் இன்னமும் குழந்தைதான்…”\nஹனுமனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுக்க ஆரம்பித்தது. தன்னை\nமறந்து, ‘ஜெய் சீதாராம்’ என்று பாட ஆரம்பித்தான். கணீரென்று ஒலித்தக்\nஅந்தக் குரல், திசையின் முகடுகளில் பட்டு, காற்றை நிறைக்க ஆரம்பித்தது.\nகடவுளைத் ���ேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:26:50Z", "digest": "sha1:ZSZKS4TOP747VZ4TOUPOQDPAEFSNB3RY", "length": 46608, "nlines": 1066, "source_domain": "vidhai2virutcham.com", "title": "அரசியல் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nமுதலிடம் பிடித்த‍ #GoBackModi – பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான ஹாஸ்டேக்\nமுதலிடம் பிடித்த‍ #GoBackModi – பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான Hashtag (#)\nமுதலிடம் பிடித்த�� #GoBackModi – பிரதமர் மோடி அவர்களுக்கு எதிரான ஹேஷ்டேக்\nசமூகவலைதளங்களில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து Continue reading →\nFiled under: அரசியல், செய்திகள் | Tagged: #GoBackModi, எதிர்ப்பு, கருப்புக் கொடி, சமூகவலைதளம், பிரதமர், பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு, மோடி, வருகைக்கு, Black Flag, BlackFlag |\tLeave a comment »\nகாந்திக்கும்- ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்\nகாந்திக்கும் ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்\nகாந்திக்கும் ராகுல் குடும்பத்துக்கும் உள்ள‍ நெருங்கிய‌ சம்பந்தம்\nநான் எந்த அரசியல் கட்சியிலும் கிடையாது. நான் யாருக்கும் ஆதரவாளனோ Continue reading →\nக‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது\n– ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது\nக‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் ‘ஆப்பு’ வைக்கிறது\nதமிழ்த்திரையுலகில் இரு துருவங்களாக விளங்கிவரும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் Continue reading →\nFiled under: அரசியல், சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: அரசியல், ஆப்பு, என்னுடைய, க‌மல், க‌மல் வேதனை, க‌மல் வேதனை- ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது, நட்பு, ரஜினி, ரஜினியுடனான என்னுடைய நட்புக்கு அரசியல் “ஆப்பு” வைக்கிறது, வேதனை, வைக்கிறது, Kamalhaasan, Makkal Needhi Maiam, Makkal Needhi Maiyam, Politics, Rajinikanth, tamilnews |\tLeave a comment »\nOPS, EPS-க்கு அதிகாரம் இல்லை – அதிமுகவில் இருந்து என்னை நீக்க – K.C. பழனிச்சாமி சவால்\nOPS, EPS-க்கு அதிகாரம் இல்லை – அதிமுகவில் இருந்து என்னை நீக்க – K.C. பழனிச்சாமி சவால்\nOPS, EPS-க்கு அதிகாரம் இல்லை – அதிமுகவில் இருந்து என்னை நீக்க – K.C. பழனிச்சாமி சவால்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுக செய்தித்தொடர்பாளருமான திரு. கே.சி.பழனிசாமியை Continue reading →\nFiled under: அரசியல், செய்திகள் | Tagged: அதிகாரம் இல்லை, அதிமுக, இபிஎஸ், இபிஎஸ்-க்கு அதிகாரம் இல்லை - அதிமுகவில் இருந்து என்னை நீக்குவதற்கு - கே.சி.ப, என்னை நீக்குவதற்கு - கே.சி.பழனிச்சாமி சவால், ஓபிஎஸ், கே.சி. பழனிச்சாமி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி அதிமுகவில் இருந்து அதிரடிய, EPS-க்கு அதிகாரம் இல்லை - அதிமுகவில் இருந்து என்னை நீக்க - K.C. பழனிச்சாமி சவால், K C Palanichamy, K C Palaniswamy, K C Pazhanichamy, K C Pazhaniswamy, OPS |\tLeave a comment »\nடிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற‍ கழகம் – கொடி அறிமுகம்\nடிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற‍ கழகம் – கொடி அறிமுகம்\nடிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா முன்னேற்ற‍ கழகம் – கொடி அறிமுகம்\nஅதிமுகவின் பெயரையும், சின்னத்தையும் நாங்கள் மீட்டெடுப்போம் எனக்கூறி Continue reading →\nFiled under: அரசியல், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: 'அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்': கட்சிப் பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன், Amma Makkal Munnetra Kazhagam, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அம்மா முன்னேற்ற‍ கழகம், கட்சிப் பெயர், கொடி அறிமுகம், டிடிவி தினகரன், டிடிவி தினகரன் கட்சிப் பெயர் அம்மா முன்னேற்ற‍ கழகம் - கொடி அறிமுகம், MLA, R.K. Nagar, RK nagar, TTV Dhinakaran |\tLeave a comment »\nரஜினி சென்னையில் ஆவேசம் – மிரண்ட ரசிகர்கள் – அதிர்ந்தது அரங்கம்\nரஜினி சென்னையில் ஆவேசம் – அதிர்ந்தது அரங்கம் – மிரண்ட ரசிகர்கள்\nரஜினி சென்னையில் ஆவேசம் – அதிர்ந்தது அரங்கம் – மிரண்ட ரசிகர்கள்\nசென்னை வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி யில் Continue reading →\nFiled under: அரசியல், சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: அதிர்ந்தது அரங்கம், ஆவேசம், சென்னை, தமிழகத்தில் வெற்றிடம் இருப்பது உண்மை தான் அதனால் தான் அரசியலுக்கு வருகிற, மிரண்ட ரசிகர்கள், ரஜினி, ரஜினி சென்னையில் ஆவேசம் - அதிர்ந்தது அரங்கம் - மிரண்ட ரசிகர்கள் |\tLeave a comment »\nஆனால் தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin\nஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin\nஆனால், தளபதி ஸ்டாலின் அப்படியல்ல… #HBDStalin\n”கருணாநிதிக்குக் கைவந்தது ஸ்டாலினுக்குச் சாத்தியமாகுமா\nஅகிலமே போற்றும் ஒரு மாமனிதரின் இடத்தை நிரப்பும் மிகப்பெரிய Continue reading →\nஅதிர்ச்சியில் தொண்டர்கள் – ஜெயலலிதா சிலைதானா\nஅதிர்ச்சியில் தொண்டர்கள் – இது ஜெயலலிதா சிலைதானா\nஅதிர்ச்சியில் தொண்டர்கள் – இது ஜெயலலிதா சிலைதானா\nஜெயலலிதாவின் 70-வது பிறந்த நாளான இன்று (பிப்ரவரி 24) பகல் 11 மணிக்கு Continue reading →\nFiled under: அரசியல், செய்திகள் | Tagged: ADMK, AIADMK, அதிர்ச்சியில் தொண்டர்கள் - ஜெயலலிதா சிலைதானா - மக்க‍ள் குழப்ப‍ம், ஜெயலலிதா சிலைதானா - மக்க‍ள் குழப்ப‍ம், ஜெயலலிதா சிலைதானா\nகட்சியின் பெயரை அறிவித்தார் கமல் – மக்க‍ள் நீதி மய்யம் – ஆர்ப்பரித்த மக்க‍ள்\nகட்சியின் பெயரை அறிவித்தார் கமல் – மக்க‍ள் நீதி மய்யம் – ஆர்ப்பரித்த மக்க‍���்\nகட்சியின் பெயரை அறிவித்தார் கமல் – மக்க‍ள் நீதி மய்யம் – ஆர்ப்பரித்த மக்க‍ள்\nஇன்று இரவு மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்று வரும் அரசியல் பிரகடன Continue reading →\nFiled under: அரசியல், சினிமா செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: கட்சியின் பெயரை அறிவித்தார் கமல் - மக்க‍ள் நீதி மய்யம் - ஆர்ப்பரித்த மக்க‍�, மக்க‍ள் நீதி மய்யம், makkal neethi maiyam |\t1 Comment »\nஆளுங்கட்சியை பதறவைக்கும் ஸ்டாலின் – திணறும் O.P.S. & E.P.S. – வீடியோ\nஆளுங்கட்சியை பதறவைக்கும் ஸ்டாலின் – திணறும் O.P.S. & E.P.S. – வீடியோ\nஆளுங்கட்சி (Ruling Party)யை பதறவைக்கும் ஸ்டாலின் – திணறும் O.P.S. & E.P.S. – வீடியோ\nதமிழகத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரமாக‌ அதேநேரத்தில் Continue reading →\nFiled under: அரசியல், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: ஆளுங்கட்சியை பதறவைக்கும் ஸ்டாலின் - திணறும் O.P.S. & E.P.S. - வீடியோ, திணறும் O.P.S., வீடியோ, ஸ்டாலின், E.P.S. |\t1 Comment »\n30 நாளில் அரசியல் – இயக்குநர் கே. பாக்கியராஜ் அதிரடி அறிவிப்பு\n30 நாளில் அரசியல் – இயக்குநர் கே. பாக்கியராஜ் (K. Bakiyaraj) அதிரடி அறிவிப்பு\n30 நாளில் அரசியல் – இயக்குநர் கே. பாக்கியராஜ் (K. Bakiyaraj) அதிரடி அறிவிப்பு\nதமிழக அரசியலில் ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் Continue reading →\nFiled under: அரசியல், சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: 'ஒருமாதத்தில் அரசியலுக்கு வருகிறேன்'- பாக்யராஜ் அறிவிப்பு, 30 நாளில் அரசியல் - இயக்குநர் கே. பாக்கியராஜ் (K. Bakiyaraj) அதிரடி அறிவிப்பு, அரசியலுக்கு நேரடியாக வருகிறேன். எப்போது என்று சொல்லமுடியாது. அநேக மாக, ஆதரவு குறித்து பாக்யராஜ், இயக்குநர் பாக்யராஜ், கே.பாக்யராஜ், பாக்யராஜின் அரசியல் அறிவிப்பு, Director, Director K. Bakiyaraj, K. Bakiyaraj |\tLeave a comment »\nகுழப்ப‍த்தில் ரஜினி – ஆன்மீக அரசியலா திராவிட அரசியலா – தீர்வு தேடி கலைஞரிடம் ரஜினி\nகுழப்ப‍த்தில் ரஜினி – ஆன்மீக அரசியலா திராவிட அரசியலா – தீர்வு தேடி கலைஞரிடம் ரஜினி\nகுழப்ப‍த்தில் ரஜினி (Rajini Confused) – ஆன்மீக அரசியலா (Spiritual politics (Dravidian politics) – தீர்வு தேடி கலைஞரிடம் ரஜினி\nக‌டந்த வாரம் சனிக்கிழமை (31-12-2017) அன்று… தான் அரசியலுக்கு Continue reading →\nFiled under: அரசியல், ஆசிரியர் பக்க‍ம், சினிமா செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: ஆன்மீக அரசியலா, குழப்ப‍த்தில் ரஜினி, குழப்ப‍த்தில் ரஜினி - ஆன்மீக அரசியலா, குழப்ப‍த்தில் ரஜினி, குழப்ப‍த்தில் ரஜினி - ஆன்மீக அரசியலா திராவிட அரசியலா - தீர்வு தேடி கலைஞரிட, திராவிட அரசியலா\nரஜினி அரசியல் – கட்சி சின்ன‍த்துடன் இணையதளம் தொடக்கம்\nரஜினி அரசியல் – கட்சி சின்ன‍த்துடன் இணையதளம் தொடக்கம்\nகடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற Continue reading →\nFiled under: அரசியல், சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: அரசியல், கட்சி சின்ன‍த்துடன் இணையதளம், தொடக்கம், ரஜினி, ரஜினி அரசியல் - கட்சி சின்ன‍த்துடன் இணையதளம் தொடக்கம், ரஜினி மன்றம் இணையதளம் தொடக்கம்: வீடியோ பதிவில் ரசிகர்களுக்கு அழைப்பு |\tLeave a comment »\nஆன்மிக அரசியல் குறித்து ரஜினி புது விளக்கம்\nஆன்மிக அரசியல் குறித்து ரஜினி புது விளக்கம்\nகோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று நடைபெற்ற‍ ரசிகர்களுடையா ஒளி ப்பட Continue reading →\nFiled under: அரசியல், செய்திகள் | Tagged: ஆன்மிக அரசியல், ஆன்மிக அரசியல் என்றால் என்ன- ரஜினி விளக்கம், ரஜினி, ரஜினி அரசியல், விளக்கம் |\tLeave a comment »\nஎன்னை வர வேண்டாம் என்று சொன்னார்கள் – ரஜினிகாந்த் (Rajinikanth) ஓப்ப‍ன் டாக்\nஎன்னை வர வேண்டாம் என்று சொன்னார்கள் – ரஜினிகாந்த் (Rajinikanth) ஓப்ப‍ன் டாக்\nநான்காவது நாளாக இன்று சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரர் கல்யாண Continue reading →\nFiled under: அரசியல், சினிமா செய்திகள், செய்திகள் | Tagged: 'ஓப்ப‍ன் டாக்', என்னை வர வேண்டாம் என்று சொன்னார்கள் - ரஜினிகாந்த் (Rajinikanth) ஓப்ப‍ன் டாக், காலம் வரும் போது அரசியலிலும் மாற்றம் வரும் - ரஜினிகாந்த் புதிர் பேச்சு, ரஜினிகாந்த், Rajinikanth |\tLeave a comment »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்ய��ான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 36 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 39 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00209.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/05/blog-post_59.html", "date_download": "2018-04-23T15:10:51Z", "digest": "sha1:SMO2ZRI6TE4NHMEAOXPVMDDUZPPV7UWA", "length": 25112, "nlines": 232, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: அதிரை நியூஸின் முக்கிய அறிவிப்பு !", "raw_content": "\nஉள்ளாட்சி தேர்தல் 2016 முன்னேற்பாடு பணிகள் கலந்தால...\nமரக்கன்று நடும் பழக்கத்தை மறக்காத கவுன்சிலர் \nஅதிரையில், ADT நடத்திய கோடைக்கால பயிற்சி முகாம் நி...\n [ கோஸ் முஹம்மது அவர்கள் ]\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது வி...\nதக்வா பள்ளி மையவாடி நுழைவாயிலில் புதிதாக மேற்கூரை ...\nமரண அறிவிப்பு [ டீ கடை முஹம்மது யூனுஸ் அவர்கள் ]\nஅதிரையில் 18 அடி தார் சாலையுடன் கூடிய வீட்டு மனைகள...\nகடற்கரைத்தெருவில் நடந்த கல்வி விழிப்புணர்வு மாநாட்...\nமரண அறிவிப்பு [ மீன் வியாபாரி அப்துல் ஜப்பார் அவர்...\nஅதிரையில் அல்-லதீஃப் மஸ்ஜித் புதிய பள்ளிவாசல் திறப...\nதேனீ வளர்ப்பில் அதிக ஆர்வம் காட்டும் அதிரை இளைஞர் ...\nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nSSLC தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்த...\nSSLC தேர்வில் ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி...\nவீட்டில் TV இல்லாததால் SSLC தேர்வில் சாதனை நிகழ்த்...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள இமாம் ஷா...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள காதிர் ம...\nSSLC தேர்வில் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 100 சதவ...\nSSLC தேர்வில் முதல் 3 இடங்கள் பிடித்துள்ள காதிர் ம...\nஅதிரை சிறுவர்கள் முதல் / இரண்டாம் இடங்கள் பிடித்து...\nஅரசு இணையதளங்களில் இன்று SSLC தேர்வு முடிவு வெளியீ...\nஅதிரையில் SSLC தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள...\nஅதிரை நியூஸ் கல்வி மற்றும் சாதனையாளர்கள் விருது அற...\nஒரு தெருவுக்கே செல்லப்பிள்ளையான கன்றுக்குட்டி \nஆலடி குளத்திற்கு பம்பிங் நீர் வருகை \nமூட நம்பிக்கையின் மொத்த உருவங்கள்\nபிலால் நகர் இஸ்லாமியப் பயிற்சி மையம் ஆண்டு விழா நி...\nஅதிரையில் முதன் முதலாக சூரிய ஒளியில் 3 HP பம்ப் செ...\nஅரேபியர்கள் ஆட்சி செய்த ஐரோப்பாவின் அழகிய தீவு \nகொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்...\nகவுன்சிலர் சேனா மூனா சி.வி சேகரை சந்தித்து வாழ்த்த...\nஅதிரையில் ADT நடத்தும் கோடை கால நல்லொழுக்கப் பயிற்...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் வெடி வெடித்...\nஅதிராம்பட்டினத்தில் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் \nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்ட...\nஅதிரை பேருந்து நிலையத்தில் அதிமுகவினர் உற்சாக கொண்...\nபட்டுக்கோட்டை தொகுதி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் ...\n[ 12:00 PM ] அதிமுக 133, திமுக 85 காங்கிரஸ் 10, பா...\nபட்டுக்கோட்டை தொகுதியில் சி.வி சேகர் முன்னிலை \nநாகப்பட்டினம் தொகுதியில் தமீமுன் அன்சாரி முன்னிலை ...\n[ 10:30 AM ] அதிமுக 140, திமுக 70 காங்கிரஸ் 5, பாம...\nகடையநல்லூர் தொகுதியில் முஸ்லீம் லீக் K.A.M முஹம்மத...\n[ 10:00 AM ] அதிமுக 120, திமுக 77, காங்கிரஸ் 4, பா...\n[ 09:30 AM ] அதிமுக 102, திமுக 77 தொகுதிகளில் முன...\n[ 9:00 AM ] அதிமுக 69, திமுக 65 தொகுதிகளில் முன்ன...\nமரண அறிவிப்பு [ A.J இக்பால் ஹாஜியார் அவர்கள் ]\nதுபாயில் வீசிய அனல் காற்றால் இருசக்கர வாகன ஓட்டிகள...\n [ ஹாஜி M.M.S ஜமால் முஹம்மது அவர்கள...\nமரண அறிவிப்பு [ மவ்லவி சேக் கலிபுல்லாஹ் அவர்கள் ]\nமுகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகத்தின் நினைவூட்டல் \nமாவட்டத்தில் முதல் 3 இடங்களை பிடித்துள்ள மாணவர்களு...\nஅதிரையில் 42.80 மி.மீ மழை பதிவு \n+2 தேர்வில் முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளி மாணவி மாவட...\n+2 தேர்வில் அதிரை அளவில் முதல் 4 இடங்களை பிடித்துள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைபள்ளி மாண...\n+2 தேர்வில் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ள...\n+2 தேர்வில் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...\nஅரசு இணையதளங்களில் இன்று +2 தேர்வு முடிவு வெளியீடு...\nதஞ்சை மாவட்டத்தில் 77.44 % வாக்குப்பதிவு \nஎந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்\nஅதிரையில் +2 தேர்வு முடிவுகளை இலவசமாக அறிந்துகொள்ள...\nஅதிரையில் 28.40 மி.மீ மழை பதிவு \nவாக்குப்பதிவு வெப் கேமிரா மூலம் கண்காணிப்பு \nஅதிரையில் தொடர் மழையால் வாக்குப்பதிவதில் சிரமம்: த...\nஅதிரையில் இரவில் 4-1/2 மணி நேர மின் தடையால் பொதுமக...\nதஞ்சாவூர் தொகுதி தேர்தல் 23ந் தேதிக்கு ஒத்திவைப்பு...\nமாதிரி வாக்குச்சாவடி மையங்கள் [ படங்கள் இணைப்பு ]\nஅதிரையில் பதற்றமான 8 வாக்குச் சாவடிகளில் 4 அடுக்கு...\nவாக்கு சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனு...\nஅதிரையில் திடீர் தூறல் மழை \nஇந்த ஆண்டு பலத்த மழையும், வெள்ளப் பெருக்கும் ஏற்பட...\nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் தமாகா \nஇறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் அதிரை சேர்மன் \nஅதிரையில் அதிமுக வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன் வீ...\nதமிழ் வழியில் ஐஏஎஸ் தேர்வு எழுதி வெற்றிபெற்ற கிராம...\nஜித்தா மெப்கோ நிகழ்ச்சியில�� ஏராளமான பரிசுகளை தட்டி...\nஅதிரையில் துணை ராணுவ படையினர் அணிவகுப்பு \nஅதிரை பேரூர் 1 முதல் 21 வார்டுகளில் மகேந்திரன் வாக...\nஅதிரையில் கவுன்சிலர் சிவக்குமார் வீட்டில் திடீர் ர...\nமனோரா பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவ, மாணவிகளின் பு...\nஅதிரையில் புதிதாக மஸ்ஜீத் தவ்பா பள்ளிவாசல் திறப்பு...\nபட்டுக்கோட்டையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேச்சு ( ...\nஅதிரை பேருந்து நிலையத்தில் நாம் தமிழர் கட்சி வேட்ப...\nபறவைக்காய்ச்சல் குறித்து முன்னெச்சரிக்கை கூட்டம் \nஅதிரையில் தீவிர வாக்கு சேகரிப்பில் தமாகாவினர் \nபட்டமளிப்பு விழாவில் வாக்கு சேகரிப்பு \nஅதிரை அல் மதரஸத்தூர் ரஹ்மானிய அரபிக்கல்லூரி பட்டமள...\nமரண அறிவிப்பு [ ஹாஜிமா ஜெமிலா அம்மாள் அவர்கள் ]\nஅதிரை பாரூக் ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nஅதிரை நியூஸின் முக்கிய அறிவிப்பு \nஅன்பான அதிரை நியூஸ் வலைதளத்தின் பதிவர்களுக்கும் வாசகர்களுக்கும் கருத்திடுபவர்களுக்கும் அதிரை நியூஸ் நிர்வாகத்தின் அன்பான வேண்டுகோளுடன் கூடிய அறிவிப்பு.\nஅதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.\nஅவ்வகையில்தான் எவ்வித தவறும் நிகழ்ந்துவிடாதவகையில் இந்த வலைத்தளம் தொடங்கிய காலம் முதல் சுத்தமான மனதுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்.\nஅதே முறையில்தான் கருத்துச் சுதந்திரங்களுக்கு எவ்வித தடையும் போடாமல் அனைவரின் கருத்தையும் தடை இல்லாமல் பிரசுரித்தும் வருகிறோம��.\nகடந்த சில நாட்களாக அதிரை நியூஸ் இணையதளம் மற்றும் முகநூலில் நாம் பதியப்படும் சில செய்திகளின் பின்னூட்டங்களில் தனி நபர் விமர்சனங்களும், நாகரிகற்ற வார்த்தைகளால் மற்றவர்களைப் புண்படுத்துவது போன்ற அம்சங்களும் அமைந்து இருப்பதை நாம் வருத்தத்துடன் உணர முடிகிறது. பின்னூட்டங்களால் பாதிக்கப்பட்டவர்கள் நம்மை தொடர்புகொண்டு வருத்தத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.\nஅதிரை நியூஸ் தனது கண்ணியத்தை கட்டிக் காக்க நினைக்கிறது. இந்த மண்ணில் சகோதரத்துவமும் சமத்துவமும் தழைத்து வளர்ந்திருக்கிறது. அண்மைக்கால அரசியல் நடவடிக்கைகளால் சமுதாயத்தின் பிரிவினர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதற்கு அதிரை நியூசை ஒரு களமாகப் பயன்படுத்துவதை நிர்வாகம் அனுமதிக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஎவராக இருந்தாலும் தங்களின் கருத்தை பண்புடனும் கண்ணியத்துடன் பதிய நினைத்தால் அவர்களை அதிரை நியூஸ் ஊக்கப்படுத்தி வரவேற்கும் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக்கொள்கிறோம்.\nஎன்றும் உங்களின் அன்பான சேவையில்,\nபதிவுகளை இடுவதற்கு முன், நன்கு சிந்தித்து, சர்ச்சைகள், மோதல்கள், பின்னூட்டத் தாக்குதல்கள் வருமா என்பதை எச்சரிக்கைக் கருவியாக எடுத்துக்கொள்ளுமாறு பரிந்துரை செய்கின்றேன்.\nசில குறுக்கல் வருவது இயற்கை. ஆனால் அது பிழை அல்ல.\nஅதிரை நியூஸ் வலைத்தளத்தின் நோக்கம் அதிரை மற்றும் அதன் வட்டாரப்பகுதிகளில் நடக்கும் அன்றாட நிகழ்வுகளை சாதி மத இன பேதமின்றி வெளியிட்டு அதிரையின் அனைத்து மக்களின் கவனத்துக்கும் சென்று சேர்க்க வேண்டுமென்பதே.\nஉங்களின் இந்த கருத்தில் சிறு மாற்றம்.\nசமீப காலமாக உங்கள் வலைத்தளத்தில் அன்றாட நிகழ்வுகள் அனைத்தும் நீங்கள் மக்களிடம் கொண்டுசெல்லவில்லை குறிப்பிட்ட சிலரை பற்றிய பதிவுகள் மற்றும் உங்களுக்கு ஆதயம் உள்ள பதிவுகள் மட்டும் பதிவிடுகிறீரகள்\nஇதனை சற்று மாற்றிக்கொண்டு அனைத்து நிகழ்வுகளையும் நடுநிலையுடன் பதிவிட்டு உங்கள் வலைதளத்தின் மேல் உள்ள நம்பகதன்மையை பாதுகாத்துக்கொள்ளவும்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_726.html", "date_download": "2018-04-23T15:11:28Z", "digest": "sha1:HZGZGCJ2HGOYISJHL6JCRJAKHB4HSX2W", "length": 38387, "nlines": 131, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "சிறைச்சாலை மருத்துவமனையில் சேர, கைதிகளுக்குப் புதிய கட்டுப்பாடு ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nசிறைச்சாலை மருத்துவமனையில் சேர, கைதிகளுக்குப் புதிய கட்டுப்பாடு\nஇலங்கையில் சிறைக் கைதி ஒருவர் தனது நோயின் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டிய தேவை ஏற்பட்டால் இனி அம்மருத்துவமனை மருத்துவர்கள் மூவரின் பரிந்துரை பெறப்பட வேண்டும் என சிறைச்சாலை மறு சீரமைப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.\nஇந்த உத்தரவு சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவர்களின் பரிந்துரைகள் முழுவதும் அமைச்சுக்கு அனுப்பப்படவேண்டும்.\nஅப்பரிந்துரைகள் தொடர்பாக அமைச்சு மட்டத்திலான விசாரணைகள் நடைபெறும் என சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சு கூறுகின்றது.\nஇதுவரை சிறைக்கதி ஒருவர் சிறை மருத்துவமனையில் சேர ஒரு மருத்துவரின் பரிந்துரை இருந்தால் போதும் என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.\n\"கைதிகளை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு முறைகேடுகள் இடம் பெறுவதாக கிடைத்த புகார்களையடுத்தே இந் நடவடிக்கை \" என்கின்றார் புனர்���ாழ்வு , மீள் குடியேற்றம் மற்றும் சிறைச்சாலைகள் மறு சீரமைப்பு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன்.\nஅரசியல்வாதிகள் , உயர் பதவியில் இருப்பவர்கள் , பதவிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் சிறையில் இருக்கும் சந்தர்ப்பங்களில் சிறைச்சாலை வைத்தியசாலையை பயன்படுத்தி சலுகைகளை அனுபவிப்பதாக ஏற்கனவே விமர்சனங்களும் குற்றச்சாட்டுக்களும் எழுந்திருந்தன.\nஇதேவேளை, 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ரூ 600 மில்லியன் அரச நிதி மோசடி தொடர்பான வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக இனம் காணப்பட்ட முன்னாள் ஜனாபதி மகிந்த ராஜபக்சவின் செயலாளராகப் பணியாற்றிய லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணையகத்தின் முன்னாள் தலைவர் அனுஷ பல்பிட்ட ஆகியோருக்கு கடந்த வியாழக்கிழமை 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.\nஇருவரும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 24 மணி நேரத்தில் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஅபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக பதவி வகித்த காலத்தில் 85 இலட்சத்து 95 ஆயிரம் பெறுமதியான அரச வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதான முன்னாள் துனை அமைச்சர் சரண குனவர்த்தன கடந்த திங்கட்கிழமை முதல் எதிர்வரும் 18 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.\nவெள்ளிக்கிழமை முதல் சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமை��்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்க��ம், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00210.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://balasee.blogspot.com/2011/01/blog-post_13.html?showComment=1295051220929", "date_download": "2018-04-23T15:18:29Z", "digest": "sha1:PSUS6JJ6FS2B5YX4XDLFI7JVQVNVNBUX", "length": 25175, "nlines": 208, "source_domain": "balasee.blogspot.com", "title": " க.பாலாசி: ஒரு விமர்சனம்", "raw_content": "\n‘கள்ளிக்காட்டில் பெறந்த தாயே’ என்று தொடங்கும்போதே இந்த ஒத்தையடிப்பாதை எந்த மையத்தில் செல்லப்போகிறது என்று தெரிந்துவிடுகிறது. பெயர்கள் ஓடும்போது வருகிற செஃபியா டோன் புகைப்படங்கள் அத்தனை கிராமத்து முகங்களையும் ஒத்தியெடுத்திருக்கிறது. கூடவே எனக்கு அண்ணன் கருவாயனின் புகைப்படங்கள்தான் ஞாபகத்திற்கு வந்தது. படம் தென்மேற்கு பருவக்காற்று, இயக்கம் சீனு ராமசாமி அவர்கள்.\nநசநசத்த மண்ணும் தூரிக்கொண்டிருக்கும் மழையுமாக பட்டிகளுக்குள் அடைந்துகிடக்கும் செம்மறியாட்டு கூட்டங்களை காட்டும்போது கூடவே படத்துடன் அடைந்துபோவதைத்தவிற வேறுவழியில்லையெனக்கும். எல்லா நகர மனிதனுக்குள்ளும் பிதுங்கிவழியும் அந்த கிராமத்துமண் ஏக்கம் காரணமாக இருக்கலாம். வாயில்லாப்பூச்சிகளை வசைக்குள்ளாக்கும் எத்தனையோ மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றும் வீதிகளில் செல்லும் டயர்வண்டி மாடுகளை பார்க்கும்போது அதன் முதுகில் உள்ள தார்க்குச்சி புள்ளிகளில், மாட்டுக்குச் சொந்தக்காரனின் ‘வீரம்’ தான் முதலில் தெரிகிறது. இதில் பசுமாடுகளும், ஆடுகளும் மட்டும் கொஞ்சம் விதிவிலக்கு, இறுதியில் பலியானாலும்கூட. ஆடுகளை கொஞ்சி வளர்ப்பதும், அவைகளுக்கு சீக்��ுவந்து கழிந்தால்கூட கண்ணீர் சிந்துமளவுக்கு பாசங்காட்டும் பொம்பளைகள் இன்னும் கிராமத்தில் இருக்கிறார்கள்.\nபோக... ஆடு மேய்க்கும் தொழிலு‘முடைய குடும்பத்திற்கும், அவைகளை களவாடி இறைச்சியாக்கி பிழைப்பு நடத்தும் ஒரு குடும்பத்திற்கும் கொஞ்சம் காதலுடன் கட்டப்பட்ட கதை. படத்தின் நாயகன் நாயகி என்று காட்டப்படும் இரண்டு முகங்களைத்தாண்டி ஓடியாடி உழைத்திருப்பது ‘நாயகனின்’ நாயகி சரண்யாவும், ஒளிப்பதிவாளர் செழியனும், இயக்கிய சீனுராமசாமியுந்தான் என்பதே சரி. சிற்றுந்துகள் தூரத்திலிருந்து வரும்பொழுது பின்னாலொலிக்கும் இசையில், இளையராஜாவின் இசைச்சுவற்றில் கொஞ்சம் சுண்ணாம்பைச்சுரண்டி எடுத்ததுபோல் தெரிகிறது. மேலும் ஆரம்ப இறுதி மற்றும் இடையில்வரும் ‘கள்ளி கள்ளிச்செடி’ பாடல்களைத்தவிர மற்றெதுவும் பெரிய தாக்கத்ததை தரவில்லை.\nகதை, திரைக்கதை, செம்மண் வசனங்கள் இதர பாத்திரங்கள் மற்றும் மற்ற இத்யாதிகளை ஓரங்கட்டிவிட்டு இங்கே பார்க்கவேண்டியது பொன்வண்ணனின் பொண்டாட்டி முகத்தையும் நடிப்பையும். மேலுதட்டுக்கு மேலே ஓட்டைகள்தெரிய புடைத்த அந்த மூக்கே போதும். பார்ப்பவர்கள் ராட்சஸி பட்டம்தர ஏற்ற இந்த பொம்பளையை, ‘ச்ச்சே என்ன பொம்பளடா’ என்று நவநாகரீகத்தார் நினைத்துக்கொள்ளலாம். ஆயினும் கிராமத்து புழுதியை எண்ணெய்த்தலையில் சுமந்தலைந்தவர்களுக்கு அவள் ஒரு பழக்கப்பட்ட முகமாகவே தெரிவாள். எனக்கு அப்படித்தான். இந்த ராங்கி ரப்பு இல்லாத பொம்பளைகளை எங்கள் தெருவில் பார்ப்பதரிது. மயிலாம்பாள், சரசு, முருகனோட அம்மா, வைத்தி பொண்டாட்டி, பக்கத்து தெரு ராசாவோட அக்கா என்று பட்டிவாய்ப் பொம்பளைகளுடன் புழங்கியப்பொழுதுகள் படம் முடிந்தபொழுதும், கனவிலும்கூட வந்து தொலைத்தது.\n‘இந்த ரத்தம்லாம் அப்பனாத்தா இல்லாத புள்ளைங்களுக்கு குடுப்பாங்களா’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப�� பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டையும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா’ என்று கேட்டுவிட்டு ரத்தம் கொடுக்க போகுமிடத்தே தொடங்குகிறது அவளின் அலப்பறை. ‘தோ பாரு, நா வாக்கு குடுத்திட்டேன், மீறி நடக்கணும்னு நெனச்ச சங்கருத்துடுவேன்’ என்று மகனை மிரட்டும் காட்சியாகட்டும், கடைசியில் தாலியை திருப்பிக்கொடுக்க வந்த நாயகியை மனம்மாறி ஏற்றுக்கொண்டபிறகு அவள் அண்ணனை எதிர்க்க ஊர் முனையில் தடியோடு நிற்பதாகட்டும், கத்தியால் குத்துப்பட்டபின்பு ‘களவாணிப் பய குத்திட்டான்னு தெரிஞ்சா மானம்போயிடும் யார்டையும் சொல்லாத’ என்று சொல்லிவிட்டு துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும் வீராப்பாகட்டும், அதற்கு முன்பு ‘இந்தா வெத்தலப்பாக்கு வச்சிருக்காயாடா’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா’ என்று கேட்டுவாங்கி அப்பவே 101 யை வைத்து நிச்சயம் செய்யுமிடமும்...., ‘முண்டச்சி வீட்ல சம்பந்தம் பண்ணக்கூடாதுன்னு அப்பவே எல்லாம் சொன்னானுக.. நாங்கேட்டனா... நீ நல்லாவே இருக்கமாட்ட...நல்லாவே இருக்கமாட்ட’ என்று அந்த தம்பிமுறையான் மண்ணை தூற்றிவிட்டு செல்லுமிடத்தில், அவமானத்திலும் ஆங்காரத்திலும் விழிபிதுங்கும் இடமும்............இந்த பொம்பளை வாழ்ந்திருக்கிறாள். எனக்கென்னமோ எல்லாரையும் தாண்டி அப்படியே என் சரசு அத்தையை ஞாபகப்படுத்தினா‘ள் அல்லது ‘ர்’.\nஇன்னொரு கருவாச்சி பெண்ணும் வருகிறாள். ‘நீங்க எனக்கு தூரத்து சொந்தந்தான்’ என்று தொங்கட்டான் குலுங்க தலையாட்டிப்பேசும் பேச்சே போதும்..செமத்தியான சிறுக்கி.\nபடத்தில் ஆங்காங்கே இழுத்து இழுத்து பேசும் நண்பனின் வசனமும், மூடியக்கையில் நொழுந்திய வெங்காயப்பக்கோடா போன்ற ஒரு கிளைமாக்ஸ் காட்சியும் தவிர்த்திருக்கலாம். இருந்தாலும் இவையெல்லாம் அந்த தாயின் கலப்பையில் அரைந்துபோன மண்புழுப்போலதான்.\nஇப்படத்தின் நாயகியைப்பற்றி ஒரு சிறுகுறிப்பு வரைக என்று யாராவது கேட்கக்கூடும்.\nஒரு அலக்குக்குச்ச���க்கு பாவாடைத்தாவணி போட்டதுபோல்தான் நாயகி. முனை அருவாளை கண்ணில் வைத்திருக்கிறாள். கள்ளிப்பழத்தை சாப்பிடும்போது மோவாயில் குத்துகிற பூமுற்களைப்போல நெஞ்சில் குத்துகிறாள். அந்த உதட்டெச்சிலைத் தொட்டு வெறுமனே கன்னத்தில் வைத்துக்கொள்ளலாம்போல. என் முகத்தில் பருக்கள் வந்து காலமாகிவிட்டது. மீண்டும் இக்காலத்தே வரலாம். (கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட) வேறொன்றுமில்லை. கண்களால் நடிக்கத்தெரிந்தவளுக்கு வளையவளைய வந்தாலும் பெரிதாய் சொல்’லமுடியாத ‘வாய்’ப்பூ.\nஒரு நல்ல படைப்பையும், சரண்யாவின் முழு நடிப்புத்திறனையும் திரையுலகிற்கொணர்ந்த இயக்குநர் சீனுராமசாமிக்கு எக்காலமும் நன்றி.\nஎழுதினது க.பாலாசி at 5:47 PM\nங்கொய்யால. ஒன்னுத்தையும் உட்டு வைக்காத. நிஜம்மா ரொம்ப வித்யாசமான அருமையான விமரிசனம்.\n/கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட\nஇப்புடி கேட்டா பொண்ண பெத்தவங்களே தரமாட்டாய்ங்க. அவுங்க சரின்னாலும் பொண்ணு ஒத்துக்காது. இதுல கடவுளு வேற. ரொம்பதான் லொல்லு உனக்கு.\nமுழுதுமான கிராமத்து வாசனை.அம்மா பாடல் மிகவும் பிடித்திருந்தது.\nபடம் அருமையா இருக்கு பாலாசி... உங்க விர்மசனமும் தான்...\nமண் வாசனை மூக்கை தொலைக்குது பாலாசி... அருமை :)\n||கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட\nசரண்யா படத்துக்கு மேலே இதப் போட்டிருக்கியே\nபொன்வண்ணன் கிட்டே மாட்டுனே மவனே என்கவுண்டர்தான்\n# ஸ்க்ரோல் பண்ணி கடைசி பத்தி மட்டும் படிப்போர்\nஅருமையா எழுதியிருக்கீங்க பாலாசி. உண்மையிலயே சூப்பரான விமர்சனம். அடிக்கடி இதுபோன்ற விமர்சனப் பதிவுகளையும் எழுதுங்கள்.\nசெமத்தியான சிறுக்கியை ரசித்தேன் நண்பா.\nநல்ல படம் .. மனதை தொட்ட பாடல்கள் .. அது போன்றே உங்க விமர்சனமும்..\nபாலா இந்த சரண்யா இருக்காய்ங்களே எல்லா நடிப்பையும் தூக்கிசாப்டுர்ர்றாங்க.\nஇன்னும் அந்த பங்கர்வாடி நாவலில் மணக்கும் ஆட்டுக்கொட்டடியின் வாசனை\nவித்தியாசமா விமர்சனம் எழுதி, கலக்கி இருக்கீங்க.\nஇந்த படத்தை பார்க்கும் போது இது பற்றி யாரும் விமர்சனம் எழுதலையேன்னு நினைச்சேன். அந்த குறையை போக்கிட்டீங்க. ஒரே எண்ணம்.\nஉங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.\nஆஹா , சந்தடி சாக்கில் அம்மாவுக்கு பெட்டிசன் போட்டது இன்னும் அழகு .\n//(கடவுளே, எம்மாக்கு இந்தமாரி ஒரு ஃபிகர் மருமவளாக் கெடச்சாப்போதும், பிறவென்ன கேக்கப்போறேன் உங்கிட்ட\nதம்பி பாலாசி, எப்படி பட்ட பொண்ணு வேண்டும்னு சொல்லிட்ட, முருகன் அம்மாகிட்ட சொல்லி தகவல வீட்டுக்கு தெரியப்படுத்தலாமா\nநண்பா விமர்சனம் சரி அது என்ன பொன்வண்ணனின் மனைவி அவரை விட சரண்யாவிற்கு\nபட கண்ணோட்டத்துக்கு நீங்க கையாண்ட கிராமிய சொற்களும் அந்த நிகழ்வுகளும் அருமை பாலாசி.\nநல்ல படத்தை நன்கு அலசிய உங்களுக்காகவேணும்..... உங்க அம்மாவுக்கு ஒரு நல்ல ம(று)ருமகள் அமையும்.\nஉங்களுக்கும் உங்க அம்மாவின் மருமகளுக்கும் என் குடும்பத்தின் பொங்கல் நில் வாழ்த்துக்கள் பாலாசி.\nபட கண்ணோட்டத்துக்கு நீங்க கையாண்ட கிராமிய சொற்களும் அந்த நிகழ்வுகளும் அருமை பாலாசி.\nநல்ல படத்தை நன்கு அலசிய உங்களுக்காகவேணும்..... உங்க அம்மாவுக்கு ஒரு நல்ல ம(று)ருமகள் அமையும்.\nஉங்களுக்கும் உங்க அம்மாவின் மருமகளுக்கும் என் குடும்பத்தின் பொங்கல் நல் வாழ்த்துக்கள் பாலாசி.\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.\nதமிழ் மண விருது பெற்ற தங்களுக்கு மனம் கனிந்த வாழ்த்துக்கள்\n//தலித் மக்களின் பிரச்சனைகள், மனித உரிமை, நிறவெறி (Racism) தொடர்பான கட்டுரைகள்\n1.சில புழுக்கள் - சி - க.பாலாசி-முதல் பரிசு//\nரொம்ப வித்யாசமான அருமையான விமரிசனம்.\nபதிவை அம்மா படிக்கிறாங்களா. இல்லாட்டி கூரியர் பண்ணிறலாம்..:))\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nஅந்த நாய்களையே குளிப்பாட்டி நடுவீட்டில் வைப்போம்\nதீமைக்கு தீமையென்பது ஒரு தீர்வா\nஒரு கூடும் சில குளவிகளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=5%208828&name=%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE", "date_download": "2018-04-23T15:08:47Z", "digest": "sha1:CINDNENICEQSPFBK3JRSSDCLON7WEYSA", "length": 5947, "nlines": 129, "source_domain": "marinabooks.com", "title": "வேரா பானோவா", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசிறுவர் நூல்கள்உடல்நலம், மருத்துவம்இலக்கியம்அகராதிஆன்மீகம்இல்லற இன்பம்சினிமா, இசைகட்டுரைகள்இஸ்லாம்உரைநடை நாடகம்சுயமுன்னேற்றம்பகுத்தறிவுகணிப்பொறிஅறிவியல்தமிழ்த் தேசியம் மேலும்...\nஅகல்யா பதிப்பகம்ஜே பி ரூபன் பப்ளிகேஷன்ஸ்விவேக் பதிப்பகம்நிழல்ஓலைச்சுவடிலிபி பதிப்பகம்வேர்கள் பதிப்பகம்பார்வதி படைப்பகம்வாழ்க்கை சட்டம் பப்ளிகேஷன் & மீடியாதிருமலா பப்ளிகேஷன்ஸ்சிவா பதிப்பகம்யாழ் மை பதிவுகள் பதிப்பகம்வெள்ளம்ஜி ஜமால் தாவூது பதிப்பகம் தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅய்யாச்சாமி தாத்தாவும் ஆட்டுக்கல் மீசையும்\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒரு பூ ஒரு பூதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938706", "date_download": "2018-04-23T16:02:41Z", "digest": "sha1:CVI3IWSD2EY64GSXOWY2IVUDPMUCOXGY", "length": 21786, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "பள்ளிகளில் பொங்கல் விழா கோலாகலம்| Dinamalar", "raw_content": "\nபள்ளிகளில் பொங்கல் விழா கோலாகலம்\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nபணமதிப்பிழப்பிற்கு பின் கள்ள நோட்டுக்கள் புழக்கம் ... 56\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' 145\nகவர்னருக்கு களங்கம்: பத்திரிகையாளர்கள் கண்டனம் 142\nகர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி 118\nதிருப்பூர்:திருப்பூர் சுற்றுவட்டார பகுதி பள்ளிகளில், பொங்கல் விழா, உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.\nபலவஞ்சிபாளையம் வேலவன் மெட்ரிக் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பள்ளி முதல்வர் தலைமை வகித்தார். பெற்றோர்கள், மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று, சமத்துவ பொங்கல் வைத்து, விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். பெற்றோர் கள், மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற���றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.· திருப்பூர், விஜயாபுரம், பிரைட் பப்ளிக் பள்ளியில் நடந்த விழாவில், பொங்கல் வைத்து இறைவனுக்கு படைக்கப்பட்டு, வழிபாடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியர் வண்ண கோலமிட்டு, கும்மியடித்து, ஆடி பாடி மகிழ்ந் தனர். மாணவர்களுக்கு, \"கயிறு இழுத்தல் போட்டி' நடத்தப்பட்டது. மாணவ, மாணவியர் பாரம்பரிய உடை யில் பங்கேற்றனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.\n·பெருமாநல்லூர், கே.எம்.சி., - சி.பி. எஸ்.சி., பள்ளியில் நடந்த விழாவுக்கு, பள்ளி தலைவர் சண்முகம், தாளாளர் மனோகரன், பள்ளி முதல்வர் மேரி எமரென்ஸியா முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பொங்கல் வைத்து, இறைவனுக்கு படைத்து, வழிபட்டனர். அனைவருக்கும் பொங்கல் பிரசாதம் வழங்கப்பட்டது. கோலப் போட்டி, உறியடி போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.\n· திருமுருகன் பூண்டி ரிங் ரோடு, செட்டிபாளையத் தில் உள்ள கே.ஜி.எஸ்., மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கயிறு இழுத்தல், தண்ணீர் பந்து விளையாடுதல், உறியடித்தல், கும்மியடித்தல், உள்ளிட்ட போட்டிகள், பெற்றோர்களுக்கு நடத்தப்பட்டு, பரிசு வழங்கப்பட்டது.\tபள்ளி தாளாளர் ரமேஷ், செயலாளர் குமாரவேல் பேசினர். பள்ளி முதல்வர் சாந்தி, துணை முதல்வர் ஆனந்த், ஒருங் கிணைப்பாளர் சரண்யா\n· கூலிபாளையம் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடந்த விழா வுக்கு, தாளாளர் ராமசாமி தலைமை வகித்தார். வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் வைத்து, மாவிலை தோரணம் கட்டி, புதிய பானையில் பொங்கல் வைத்து, கொண்டாடப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.\tஉழவர் சிறப்பையும், தமிழர்களின் பெருமையையும் எடுத்து கூறினர். \"பொங்கலோ பொங்கல்' என்று குலவையிட்டு, மாணவ, மாணவியர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பள்ளி முதல்வர் அனிதா நன்றி கூறினார்.· பல்லடம் அரு@க வதம்பச்@Œரியில் உள்ள எஸ்.சி.எம்., பள்ளியில், பொங்கல் விழா, பள்ளி ஆண்டு மற்றும் விளையாட்டு விழா நடந்தது.\tஊராட்சி செயலர் சுகுமாரன் விழாவை துவக்��ி வைத்தார். தலைமை ஆசிரியர் மகாலிங்கம் முன்னிலை வகித்து, ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியை தேவபாலா வரவேற்றார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, மற்றும் ரூட்ஸ் நிறுவன மேலாளர் இயக்குனர் கவிதாசன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.விழாவில், பள்ளி மாணவ மாணவிரின் அணிவகுப்பு மரியாதை, விளையாட்டு போட்டிகள் மற்றும் பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு தலைமை ஆசிரியர் பரிசுகள் வழங்கினார். ஆசிரியர் பார்த்தசாரதி நன்றி கூறினார். முன்னதாக, பள்ளி வளாகத்தில், பொங்கல் வைக்கப்பட்டது.· பொங்கலூரில் உள்ள சுப்பா நாயுடு வெங்கிட்டம்மாள் மெட்ரிக் பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி வளாகத்தில், புதுப்பானையில் பச்சரிசியிட்டு பொங்கல் வைத் தனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. பெற்றோர்களுக்கான விளை யாட்டு போட்டி, மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\nமே 3ல் இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் ஏப்ரல் 23,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உ���்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.islam-hinduism.com/ta/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0/", "date_download": "2018-04-23T15:34:03Z", "digest": "sha1:3XZETYD5HCYYJBTHDRY56D2RXB3JM2J7", "length": 14298, "nlines": 181, "source_domain": "www.islam-hinduism.com", "title": "மறுமை அடையாளத்தின் மாபெரும் உண்மைகள்! - Islam for Hindus", "raw_content": "\nமறுமை அடையாளத்தின் மாபெரும் உண்மைகள்\nமறுமை அடையாளத்தின் மாபெரும் உண்மைகள்\nமறுமை அடையாளத்தின் மாபெரும் உண்மைகள்\nஇஸ்லாம் மறுமையின் உண்மையான தாத்பர்யத்தை, அவசியத்தை அறிவுப்பூர்வமாக அலசுகின்றது.\nஇந்துத்துவமும் இஸ்லாமும் மரணத்துக்குப் பின்னுள்ள வாழ்க்கை, சுவனம்,நரகம் ஆகியவற்றைக் குறித்துப் பேசுகின்றன. ஆனால், இஸ்லாம் மறுமையின் உண்மையான தாத்பர்யத்தை, அவசியத்தை அறிவுப்பூர்வமாக அலசுகின்றது. இதுகுறித்த அம்சங்களை இங்கே கவனிப்போம்.,\nஆம் மரண வாழ்வும் மறுமை வாழ்வும் உலகத்தின் கற்பனை சித்தரிப்புக்களுமல்ல.பிரட்ட பிரட்ட பிரமிக்கச் செய்யும் நாவல் கதையுமல்ல. வாழ்க்கைச் சுருங்கி, மரணப் புள்ளியில் சங்கமித்து, புதைகுழியில் தனிமையில் தள்ளப்பட்டு, இவ்வாறே , சத்திய குர்ஆனும் , சரிந்திடா இறைத்தூதர் இயம்பிச் சென்ற அடையாளங்களினூடாக அனைத்து உயிரினங்களும், ஏனைய பிற படைப்புக்களும் பூண்டோடு அழிக்கப்படும். அதன் பின் ஆரம்பிக்கும் இறைமை மிக்க இறைவனின் வீரியமிக்க விசாரனைகள்….\nஇறைவன் மீது நம்பிக்கை வைத்துள்ள ஆத்திக கொள்கை கொண்ட மதங்கள் பெரும்பாலும் மறுமை எனும் இறந்த பின் வாழ்க்கையின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளன என்பது உண்மையே. சுவனம்-நரகம்,நற்கூலி-தண்டனை ஆகியன அவ்வாழ்க்கையில் நிர்ணயிக்கப்படுகின்றன என்றும் மதநம்பிக்கையாளர்களின் நம்பிக்கை கருவூலத்தில் பொதிந்திருக்கின்ற பொக்கிஷம்\nஏக இறைத்துவத்தின் இணையில்லாப் பிரவாகமாக உருவெடுத்து நிற்கும் இஸ்லாமியக் கண்ணோட்டத்தில், மறுமை ஆணித்ததரமாக வலியுறுத்தப்படுகின்றது.இறைநம்பிக்கையின் ஓர் அதிமுக்கிய அம்சமாகவும் அது போற்றப்படுகின்றது.\nமனிதனின் நியாயமான ஆசை-அபிலாஷைகள், எதிர்பார்ப்பபக்கள், ஏக்கங்கள், இலட்சியங்கள் அனைத்தும் ஒரு முடிவின்பால் முற்றுப் பெற வைப்பது மரணம்.அதனைத் தொடர்ந்து வரவிருக்கும் ஒரு பொது நிகழ்வாகிய மறுமை, இந்த முடிவுகளின் விளைவுகள் அறிய மிகவும் அவசியம்.உலகம் எனும் தேர்வுக்களத்தில் பல்வகை சோதனைகள்-மீளுதல்கள்,வெற்றிகள்-தோல்விகள் உள்ளிட்ட பல அம்சங்களை உள்ளடக்கிய தேர்வுகளை எழுதிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு அதனுடைய முடிவுகள் தெரியப்படுத்தப்பட வேண்டியது நியாயமே ஆதலால் மனிதனுக்குரிய உரிமை கிடைக்க வேண்டிய இத்தகைய மறுமை அவசியமே.., அதில் அவனுடைய கருமங்களின்படி நற்கூலியோ.தண்டனையோ, எது கிடைத்தாலும் சரியே\nஎப்போது ஊதப்படும் மறுமை எக்காளம்\nமறுமை பற்றிய அம்சங்களை நிலைநிறுத்திக் கொள்வதில் முஸ்லிம்களின் அறிவு விளக்கம் எத்துணை உறுதியாக இருக்க வேண்டுமோ, அதேபோன்று மறுமை எப்போது நிகழும் எனும் வினாவுக்குரிய விடையையும் ஒரு முஸ்லிம் அதற்குரிய முறையில் விளங்கியிருக்க வேண்டும்.இந்த வினாவுக்குரிய பதில் பின்வரும் திருக் குர்ஆன் வசனத்தின் விடையில் அடங்கியிருக்கின்றது:-\nமறுமை நாள் எப்போது வரும் என்று மக்கள் உம்மிடம் கேட்கின்றார்கள்.நீர் கூறும்: அதைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. உமக்குத் தெரியுமா அந்நாள் நெருங்கி வந்திருக்கலாம். (33:63)\nஅதற்கடுத்து அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாய்மொழியாகவே இந்த நாள் நிகழக்கூடிய நேரத்தையும்-அது எப்போது வரும்என்பதற்குரிய கால ஒப்பீட்டையும் குறித்து பின்வரும் நபிமொழி வாயிலாக அறிய முடிகின்றது:-\nஇறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் தனது சுட்டுவிரலையும் நடுவிரலையும் (ஏ போன்று) காட்டி, நானும் மறுமைநாளும் இவ்விரண்டும் அண்மித்து இருப்பது போன்று இருக்கும் நிலையில் நான் நபியாக அனுப்பப்பட்டுள்ளேன் என்றார்கள். –ஆதாரம்: புகாரி\nஅதாவது, மறுமை நாள் நிகழும் கால தொலைவு மிகவும் சுருக்கப்பட்ட நிலையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவம் நிகழ்ந்துள்ளது.தூதுத்துவம் முடிவுக்கு வந்து 1440 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இனி,இவ்விரண்டுக்கும் உள்ள இடைவெளி மறுமை வரக்கூடிய குறுகிய காலகட்டத்தையே உணர்த்துவதாக அண்ணலார் (ஸல்) அவர்களுடைய விரல் சைகை காட்டுகின்றது.\nஇந்து வேதங்களில் முஹம்மத் (ஸல்)\nசத்தியத்தின்பால் திண்மைத் தழுவிய இந்துக்கள்\nபுனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம் (A Brief Guide to Hajj)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neerodai.com/", "date_download": "2018-04-23T15:21:04Z", "digest": "sha1:WVX3E3Z32KOQGQWHIPNLIN33IZRIHPBA", "length": 11871, "nlines": 127, "source_domain": "www.neerodai.com", "title": "நீரோடை - வற்றாத ஞானமும் அறிவுத்தேடலும்", "raw_content": "\nமழலை புகைப்பட போட்டி 2015\nமழலை புகைப்பட போட்டி முடிவுகள் – 2015\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nமழலை புகைப்பட போட்டி 2015\nமழலை புகைப்பட போட்டி முடிவுகள் – 2015\nபெண் குழந்தை தமிழ் பெயர்கள்\nஆண் குழந்தை தமிழ் பெயர்கள்\nசமீபத்திய பதிவுகள் - Latest Articles\nசமையல் / நலம் வாழ\nகியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை\nஇன்றைய காலகட்டத்தில் சமையல் எரிவாயு (கியாஸ்) இல்லாதவர்கள் வீடே இல்லை எனலாம். எளிமையாகவும், விரைவாகவும் சமையல் வேலைகளை முடிக்கவேண்டிய அவசர யுகத்தில் நாம் அனைவரும் உள்ளோம்.அவ்வாறு உபயோகிக்கும் கியாஸ் சிலிண்டரை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். கியாஸ் சிலிண்ட��ை கையாளும் வழிமுறைகள் சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க...\nகிரகங்களை ஆட்டிப்படைக்கும் கணிபொறி காலத்திலும் .. வெறும் வேதிப் பொருள்களால் ஒரு உயிரை உருவாக்கும் வல்லமை வந்துவிட்ட இந்த அறிவியல் உலகத்திலும் . சில மனிதர்கள் மனதில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு விசக்கிருமியைப் பற்றியதுதான் இந்த கவிதை …. சகுனம் வெள்ளை தேவதை வீதி உலா...\nஉன் அந்த வெட்கச் சிணுங்கல்களுக்கு, வெளிப்படும் வெட்கத்தை புன்னகைத்து மறைக்கும் உதடுகளுக்கு, என் கண்ணிமையின் சிமிட்டல்களை மறந்து பார்க்கத் தூண்டும் உன்னிருவிழிகளுக்கு, நான் செய்த சிறு தவறுகளுக்கு அதட்டல் சொன்ன உன் குரலுக்கு, உன் உதட்டோரப் புன்னகையில் மட்டுமே முகம் காட்டும் அந்த முத்துப் பற்களுக்கு, என்...\nஅழகு குறிப்புகள் / உடல் நலம் / நலம் வாழ\nஅவுரி இலை – நீலி\nஅவுரி இலைகள் சாயம் ஏற்ற மட்டும் பயன்படகூடியதல்ல மிகச் சிறந்த மூலிகை குணங்களைக் கொண்டது .இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த மலமிளக்கி . 18 வகை விஷங்களை நீக்கும் வல்லமை பெற்றது. ஆயுர்வேதத்தில் இதனை நீலி என்று சொல்வார்கள் . கப வாத நோய்களை தீர்க்கும் ,விஷத்தை...\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ\nஎல்லா வகையான முகமும் பளபளக்க மினுமினுக்க\nபெண்கள் எல்லோரும் அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்.நல்ல வெள்ளையான சருமம் பெற்றவர்கள் மட்டும் அழகானவர்கள் அல்ல, வெள்ளையோ, கருப்போ, அல்லது மாநிறமோ முகமானது முகபரு, கரும்புள்ளி, தழும்பு ,மரு மற்றும் மங்கு இல்லாமல் இருந்தாலே முகம் பிரகாசமானதாய் இருக்கும். அவ்வாறு இருக்க பார்லர் மூலம் தற்காலிகமாக தீர்வு தேடுவதை...\nஉடல் நலம் / நலம் வாழ / பெண்கள்\nஅந்த காலத்தில் பெண்கள் தலை முதல் கால் வரை ஆபரணங்களை அணிதிருந்தர்கள். ஆனால், நவநாகரிக உலகில் அது பெரும் மாற்றத்தை சந்தித்து இருக்கிறது அணியும் ஆபரணங்கள் வெறும் அழகுக்காக மட்டும் அணிவதில்லை ஒவ்வொரு ஆபரணமும் நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளுக்கான வேலையை செய்கிறது. அவை எவை என்பதைப்...\nஅழகு குறிப்புகள் / பெண்கள்\nபிரசவத்திற்கு பின் உடல் எடை குறைய – 2\nபெண்­களின் வாழ்க்­கையில் கருத்­த­ரித்தல் மற்றும் பிர­சவம் என்­பது கடவுளின் வரம் மற்றும் மிக முக்­கி­ய­மான தருணமும் கூட. இத்­த­ரு­ணங்­களில் உடல் எடை­யா­னது அள­வுக்கு அதி­க­மாக இருக்கும். இவ் உடல் எடை பிர­ச­வத்­திற்குப் பின்னும் குறை­யாமல் அப்­ப­டியே இருந்தால் அது, அழகைக் கெடுப்­பதுடன், எரிச்­ச­லூட்டி மன அமைதியை குறைக்கும்...\nதன் காதலி ஒரு மாடல் அழகி. அவள் தனக்கு கிடைத்த வாய்ப்புக்காக காதலை manam kothi paravai kavithai பெரிதாகக் கருதாமல், காதலன் எண்ணங்களை மதிக்காமல், தன் வழியில் போகிறாள். அந்த நிலைமையில் காதலனின் எண்ணங்களை, புலம்பல்களை கவிதையாக சித்தரித்திருக்கிறேன் manam kothi paravai kavithai. இப்போதெல்லாம் என் மனதில்...\nசமையல் / நலம் வாழ\nகியாஸ் சிலிண்டர் பாதுகாப்பாக உபயோகிக்கும் முறை\nஅழகு குறிப்புகள் / உடல் நலம் / நலம் வாழ\nஅவுரி இலை – நீலி\nஅழகு குறிப்புகள் / நலம் வாழ\nஎல்லா வகையான முகமும் பளபளக்க மினுமினுக்க\nமுகவரி தொலைத்த முகில் கூட்டம்\nபேருந்து பயணத்தில் கவிதை எழுத வைத்த கண்களுக்காக \nஅந்த நாற்காலிக்கு அறுபது வயசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-04-23T15:39:45Z", "digest": "sha1:ZHE7BQDDAWHCMMSP5ZCGEUBXRS427UBZ", "length": 4045, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அதனால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அதனால் யின் அர்த்தம்\n‘(குறிப்பிடப்படுவதன்) காரணமாக அல்லது விளைவாக’, என்ற பொருளில் இரண்டு வாக்கியங்களைத் தொடர்புபடுத்தும் இடைச்சொல்; ‘ஆகவே’; ‘எனவே’.\n‘அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் வரவில்லை’\n‘அந்த வேலைக்கான அடிப்படைத் தகுதிகள் எனக்கு இல்லை. அதனால் அந்த வேலை எனக்குக் கிடைக்காது’\n‘வாக்காளர் அடையாள அட்டை நான் இன்னும் வாங்கவில்லை. அதனால் ஓட்டுப்போட முடியாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/09/29/%E2%80%8B96-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-04-23T15:05:48Z", "digest": "sha1:44RDWCCHGS2CV3HOV3VSR5RWHJGKQ3OX", "length": 3779, "nlines": 77, "source_domain": "sripadacharanam.com", "title": "​(96) நாச்சியார் மறுமொழி… – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nஎனக்கும், ஏன் இந்த சோதனையோ\nஇது, யாரே தந்த போதனையோ\nதகிக்கும் தென்றல் காற்றே, நீயும்−\nதளிர் கொடியாளிடம், தகவலைச் சொல்லு;\nசுகிக்கும் பொழுது எல்லாம், வீண் போய், நான்−\nசோகம் கொண்ட சேதியைச் சொல்லு\nநெஞ்சில் என் மேல், ஈரம் வைத்து,\nநங்கை அவளிடம், நியாயம் கேளு\nதஞ்சம் போன எந்தன் நெஞ்சை−\nகொஞ்சம் கருணையால், நோக்கச் சொல்லு\nபொறுமை நிறைந்து, பொலிந்தவள் அன்றோ\nவறுமை இன்றதில், வந்ததும் ஏனோ\nசிறுமை செய்தெனை, சினம் கொண்டாளே\nபெருமை அவளுக்கு, பரிவதில் உண்டே\nகன்னி, அவளும் கனிந்து விட்டாலே,\nகாலடி கிடப்பான், கண்ணன் தானே\nஎன்னை அவளும், ஏற்றுக் கொண்டாலே,\nஏழை என்றும், அவள் வசம் தானே\nஉள்ளம் உடைந்து, நொறுங்கி விட்டேனே−\nஓடி வந்தெனை, அவள் தேற்றிடுவாளோ\nPrevious Previous post: ​(சூச்சுமம் வேணுமடி, சுந்தரி…)\nNext Next post: ​(97) நாச்சியார் மறுமொழி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00211.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://dheivamurasu.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-23T15:13:11Z", "digest": "sha1:ZNLCUFWVNMTSKOJYCV3HM63B2JAKFZQL", "length": 6766, "nlines": 72, "source_domain": "dheivamurasu.org", "title": "தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை | தெய்வத்தமிழ் அறக்கட்டளை - தெய்வமுரசு", "raw_content": "\nHome » செய்திகள் » தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை\nதமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பு – செய்தி அறிக்கை\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக தமிழ்ப்பேராயம், தெய்வத்தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் ஓராண்டு பட்டயப் படிப்பின் ஐந்தாம் குழாம் முன்பதிவு நடந்து கொண்டிருக்கிறது.\nபிறப்பு முதல் இறப்பு வரை உள்ள வாழ்வியல் சடங்குகளையும் கோவில் கடவுள் மங்கலம் மற்றும் நாட்பூசைகளையும் சிவதீக்கை பெற்று தமிழில் செய்வதற்கு உரிய இந்தப் பயிற்சி வடபழனி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.\nவகுப்புகள் ஒவ்வொரு மாதமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் என 4 நாட்கள் நடைபெறும். கட்டணம் ரூ.2500 (ரூபாய் இரண்டாயிரத்து ஐந்நூறு மட்டும்) பயிற்சி, நூல்கள் மற்றும் தேர்வு கட்டணம் உட்பட.\n8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற யார் வேண்டுமானாலும் விண்ணப்பித்து இவ்வகுப்பில் பயின்ற�� செந்தமிழாகம அந்தணர்களாக உயரும் படி அன்புடன் அழைக்கின்றோம்.\nவிண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்ய.\n«24 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல்\nபியந்தைக் காந்தாரம் – ஓர் ஆய்வு»\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nஇ மெயில் தேடி வரும் செய்திகள்\nதினமும் ஒரு திருமுறைப் பாடல்\n9/1 மாஞ்சோலை முதல் தெரு\nகலைமகள் நகர் சென்னை – 600032\nதமிழ் வழிபாட்டுக் கொள்கைப் பரப்புப் பயணத் தொடக்க விழா\nசிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி \nகிரகணங்களின் போது கோயில் நடை சாத்தப்பட வேண்டுமா \nCopyright © 2018 தெய்வத்தமிழ் அறக்கட்டளை – தெய்வமுரசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:11:10Z", "digest": "sha1:23SYFBWEHW25GFYVS5JY5GP4IVEOJHQ6", "length": 10601, "nlines": 88, "source_domain": "silapathikaram.com", "title": "விறல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 10)\nPosted on November 3, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 12.சேரன் செங்குட்டுவன் சபதம் புன்மயிர்ச் சடைமுடி,புலரா வுடுக்கை முந்நூல் மார்பின்,முத்தீச் செல்வத்து இருபிறப் பாளரொடு பெருமலை யரசன் மடவதின் மாண்ட மாபெரும் பத்தினிக் கடவு ளெழுதவோர் கல்தா ரானெனின்.130 வழிநின்று பயவா மாண்பில் வாழ்க்கை கழிந்தோ ரொழிந்தோர்க்குக் காட்டிய காஞ்சியும், முதுகுடிப் பிறந்த முதிராச் செல்வியை மதிமுடிக் களித்த மகட்பாற் காஞ்சியும் தென்றிசை … தொடர்ந்து வாசிக்க →\nTagged Kaatchi kathai, அயல், அலர், ஆகவனீயம், ஆங்கயல், இரு பிறப்பாளர், இல், உடுக்கை, காட்சிக் காதை, காண்குவல், காருகபத்தியம், சிலப்பதிகாரம், சேரன் செங்குட்டுவன், தக்கிணாக்கினி, பயவா, புன், புலரா, பெருங்காஞ்சி, பெருமலை, மகட்பாற் காஞ்சி, மடம், மடவதின், மந்தாரம், மலைதல், மாண்பில், மாண்பு, முதிராச் செல்வி, முதுகாஞ்சி, முதுகுடி, முத்தீ, முந்நூல், வஞ்சிக் காண்டம், விறல், விளங்கு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-காட்சிக் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on October 6, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகாட்சிக் காதை 2.செங்குட்டுவன் சென்றக் காட்சி வளமலர்ப் பூம்பொழில் வானவர் மகளிரொடு 10 விளையாட்டு விரும்பிய விறல்வேல் வானவன் பொலம்பூங் காவும்,புனல்யாற்றுப் பரப்பும், இலங்குநீர்த் துருத்தியும்,இளமரக் காவும், அரங்கும்,பள்ளியும்,ஒருங்குடன் பரப்பி ஒருநூற்று நாற்பது யோசனை விரிந்த 15 பெருமால் களிற்றுப் பெயர்வோன் போன்று, கோங்கம்,வேங்கை,தூங்கிணர்க் கொன்றை, நாகம்,திலகம்,நறுங்கா ழாரம் உதிர்பூம் பரப்பின் ஒழுகுபுனல் ஒளித்து, மதுகரம் … தொடர்ந்து வாசிக்க →\nTagged ஆரம், இடுமணல், இணர், இயைந்து, இலங்கு, எக்கர், ஒருங்கு, களிற்று, கா, காட்சிக் காதை, சிலப்பதிகாரம், செங்குட்டுவன், ஞிமிறு, துருத்தி, தூங்கு, நெடியோன், புனல், பெயர்வோன், பெரு, பொலம், பொழில், மதுகரம், மால், வஞ்சிக் காண்டம், வளமலர், வானவர், விறல்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nமதுரைக் காண்டம்-கட்டுரை காதை-(எளிய விளக்கம்:பகுதி 14)\nPosted on August 25, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-மதுரைக் காண்டம்\nகட்டுரை காதை வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. மண்ணில் உள்ள அனைத்து பெண்களுக்கும்,அணிபோல விளங்கிய கண்ணகி தெய்வமாகி,வானத்தில் இருக்கும் பெண்களுக்கு விருந்தாளியானாள்.அதனால் வேறு தெய்வங்களை வணங்காமல்,தன் கணவனைப் போற்றி வணங்கிய பெண்களை தெய்வமும் வணங்கும் என்பது உறுதி. குறிப்பு … தொடர்ந்து வாசிக்க →\nTagged katturaik kathai, Madhurapathy, madurai, parasaran, silappathikaram, அரைசு, அறன், ஆரபடி சாத்துவதி, ஒடியா, ஒரு பரிசா, கட்டுரை காதை, கூழி, கெழு, கைசிகி, கொழுநன், சிலப்பதிகாரம், தகைமை, தடக்கை, திண்ணிதால், திண்மை, துஞ்சிய, தொழாஅள், தொழுவாளை, பாரதி, புதுப்பெயல், புரை, புரைதீர், பேரியாறு, மதுரைக் காண்டம், மறன், மலி, மாதர், மூதூர், விறல், விழவு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unmaiyanavan.blogspot.com.au/2015/01/blog-post_83.html", "date_download": "2018-04-23T15:14:15Z", "digest": "sha1:7VKH3BVK7IPW7VWCEK7WASIW5JUBPGMW", "length": 51729, "nlines": 331, "source_domain": "unmaiyanavan.blogspot.com.au", "title": "உண்மையானவன்: பொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின் ஒரு கலந்துரையாடல்", "raw_content": "\nபொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின் ஒரு கலந்துரையாடல்\nசனிக்கிழமை மாலை, சிட்னி தமிழ் மன்றத்தின் சார்பில் நடைப்பெற்ற பொங்கல் விழாவில், எங்கள் தமிழ் பள்ளிக் குழந்தைகள் “பொங்கலைப் பற்றி இளைய தலைமுறையினருக்காக ஒரு கலந்துரையாடல் நிகழ்ச்சியை வழங்கினார்கள். சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு தான், என்னைத் தொடர்பு கொண்டு, இந்த பொங்கல் விழாவிற்கு உங்கள் பள்ளியிலிருந்து 20நிமிடத்திற்கு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை வழங்க முடியுமா என்று கேட்டார்கள். பொதுவாக இம்மாதிரி கேட்பவர்களிடம் நான் முடியாது என்று உடனடியாக சொல்ல மாட்டேன். இப்படி தமிழ் மேடைகள் கிடைக்கும்போது நம்மளால் முடிந்த அளவில் குழந்தைகளுக்கு தமிழில் சொல்லிக்கொடுத்து மேடை ஏற்ற வேண்டும் என்று எண்ணுபவன். ஆனால் இம்முறை அதற்கு மிக பெரிய சோதனை ஏற்பட்டது. மிக முக்கியமாக எங்கள் பள்ளிக் குழந்தைகள் பாதிக்கு மேல் விடுமுறைக்காக இந்தியாவிற்கு போய்விட்டார்கள். இன்னும் ஒரு சிலரோ, நான் ஒரு வார அவகாசத்தில் கேட்டதால், வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இறுதியாக ஐந்து மாணவர்களை மட்டும் வைத்துக் கொண்டு ஒரு பொங்கலைப் பற்றி ஒரு கலந்துரையாடல் ஸ்கிரிப்ட் தயார் செய்தேன். அதில் மூவர் தான் சற்று பெரிய மாணவர்கள். அதனால் அவர்களுக்கு மட்டும் சற்று நீண்ட வசனங்களை கொடுத்து மற்ற இருவரையும் வெறும் கேள்வி கேட்பவர்கள் மாதிரி அமைத்திருந்தேன். ஒரு வார அவகாசத்தில் அந்த பெரிய மாணவர்களுக்கு ஒரேடியாக வசனங்களை கொடுத்தால் அவர்கள் சிரமப்படுவார்கள் என்று, நான் சில வசனங்களை எடுத்துக்கொண்டேன். ஆனால் எனக்கு குழந்தைகளோடு மேடையில் உட்கார்ந்து பேசுவது பிடிக்காது. குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் நான் அவர்களுடன் பங்குக்கொள்வதை விரும்ப மாட்டேன். அதனால் இதில் குழந்தைகள் எனக்கு போன் செய்து சந்தேகங்கள் கேட்பது மாதிரி அமைத்திருந்தேன். அந்த யுக்தி,ஒரு புதிய விஷயம் போல் நன்றாகவே வேலை செய்தது. மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போது, திரையில் அந்த விஷயங்கள் சம்பந்தமாக சில படங்கள் மற்றும் காணொளிகளையும் ஒளிபரப்பி பார்ப்பவர்களின் கவனத்தை சிதற விடாமல், நிகழ்ச்சியை நடத்தினோம்.\nபொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க\nவணக்கம். உங்க எல்லோருக்கும் பொங்கலைப் பத்தி தெரிஞ்சிருக்கும்.ஆனா என்னைப் போல இருப்பவர்களுக்கு தெரிஞ்சிருக்காது. அதனால இவுங்கக்கிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கலாம்.\nபொங்கலை உழவர் திருநாள் என்று சொல்லுவார்கள். அதாவது நல்லா நெல் விளைச்சலை கொடுத்த கடவுளுக்கு நன்றி சொல்லும் திருநாள். இத்திருநாள் ஜனவரி 14 ஆம் தேதி ஆரம்பித்து 4 நாள்களாக கொண்டாடப்படும்.\n முதல் நாள் என்ன பண்ணுவாங்க \nமுதல் நாள் போகி பண்டிகையாகும். இந்த நாள்ல தான் வீட்டை சுத்தப்படுத்தி இருக்கிற பழைய சாமான்களையும், குப்பைகளையும் எரிப்பார்கள். அப்புறம் வீட்டையும் வெள்ளை அடிப்பார்கள்.\nஅப்ப முதல் நாள் பொங்கல் இல்லையா\nஇல்லை. இரண்டாம் நாள் தான் பொங்கல் பண்டிகையாகும். அன்று தான் தமிழ் மாதம்மான தை மாதத்தின் முதல் நாளாகும். இந்த நாள்ல சூரிய பகவானுக்கு நன்றி செலுத்துவதற்காக வீடுகளில்லோ அல்லது கோவில்களில்லோ பெரிய கோலம் போட்டு, வாசலில் விறகு மூட்டி புது பானையில் சர்க்கரை பொங்கல் செய்து \"பொங்கலோ பொங்கல்\" என்று கூறி சூரிய பகவானுக்கு கரும்பையும் சேர்த்து படைப்பார்கள்.\n அப்ப மாட்டு பொங்கல்ன்னு சொல்றங்களே \nமூன்றாம் நாள், விவசாயத்துக்கு பயன்படும் மாடுகளுக்கு நன்றி சொல்லும் நாளாக \"மாட்டுப் பொங்கல்\" கொண்டாடப்படுகிறது. அன்னைக்கு மாட்டோட கொம்புகளுக்கு வர்ணம் பூசி,கழுத்தில் மணிகளை அணிவிச்சு, தெருவில் அழைத்து செல்வர்கள். இதனை சிறுவர்கள் “பூம் பூம் மாடு” என்று வேடிக்கையாக கூறுவதும் உண்டு. அன்னைக்கு மதியம் சாப்பாடு செஞ்சு மாட்டுக்கு கொடுப்பாங்க.\nமாட்டுப் பொங்கலை பத்தி எனக்கு ஒரு சந்தேகம். இப்ப எல்லாம் விவசாயம் செய்றதுக்கு machine எல்லாம் வந்துடுச்சே, அப்புறம் நாம ஏன் ���ாட்டுப் பொங்கல் கொண்டாடனும் \nசரியாகத்தான் கேட்டு இருக்க. இன்னும் நம்மோட கிராமங்களில் மாடுகள் தான் விவசாயத்திற்கு பயன்படுகிறது. அதனால அவைகளுக்கு நன்றி செலுத்துவதை மறந்து விடக்கூடாது என்பதற்காக இன்னும் நாம் நம்முடைய பழக்கத்தை விடாமல் கடைப்பிடிக்கிறோம்.\nஅதான் பொங்கல், மாட்டுப்பொங்கல்ன்னு கொண்டாடியாச்சே, அப்புறம் இன்னும் என்ன இருக்கு\nநான்காம் நாள் \"காணும் பொங்கல்\"ன்னு சொல்லுவாங்க அன்னைக்கு சொந்தக்காரங்களையும், நண்பர்களையும் சந்திச்சு வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வர்கள். அப்புறம் சிறியவர்கள் பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி, அவர்கள் கொடுக்கும்\nஅன்பளிப்பை பெற்றுக்கொள்வர்கள். இந்த நாளை \"திருவள்ளுவர் தினம்னு கூட சொல்லுவாங்க.\nசரி, தீபாவளி மாதிரி பொங்கலுக்கும் எதாவது புராணக்கதை இருக்குதா\nபுராணக் கதையா, மது உனக்கு ஏதாவது தெரியுமா\nஎனக்கும் அந்த மாதிரி கதை இருக்குதான்னு தெரியலை. இரு, எதுக்கும் நம்ம தமிழ் ஸ்கூல் சொக்கன் அங்கிள் கிட்ட கேக்கலாம் .\nஅங்கிள்,நான் மது பேசுறேன். இப்ப உங்ககிட்ட பேசலாமா\nசொல்லும்மா மது என்ன விஷயம்\nபொங்கலைப் பத்தி நாங்க பேசிக்கிட்டு இருக்கோம். அதுல எங்களுக்கு கொஞ்சம் டவுட் அங்கிள். அதை கொஞ்சம் சொல்றீங்களா\nஅட, பொங்கலைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்களா,ரொம்ப நல்ல விஷயம். ஆமா யார் எல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க\nநானு, ஸ்வேதா,சிரஞ்சீவி,ப்ரீத்தி அப்புறம் ஓவியா. தீபாவளி மாதிரி பொங்கலுக்கும் எதாவது புராணக்கதை இருக்குதா அங்கிள்\nநான் ஒரு புராணக்கதையை கேள்விப்பட்டிருக்கேன். அதை சொல்றேன். இறைவன் சிவனுடைய வாகனம் மாடு. ஒரு நாள் சிவன் தன்னுடைய வாகனமான மாட்டை கூப்பிட்டு, பூலோகத்தில் உள்ள எல்லா உயரினங்களிடமும் சென்று, தினமும் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்றும், மாதத்திற்கு ஒரு நாள் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லு என்று கூறி தன் மாட்டை அனுப்பினார். அந்த மாடோ எல்லோரிடமும் சென்று நீங்கள் தினமும் சாப்பிட வேண்டும் என்றும் மாதத்திற்கு ஒரு நாள் தான் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும் என்று மாற்றிக் கூறியது. இதனால் கோபமடைந்த சிவபெருமான், அந்த மாட்டை பார்த்து, நீ இனிமேல் பூலோகத்தில் தான் வாழ வேண்டும், நிலத்தை உழுது, மக்களுக்கு பயன்பட வேண்டும் என்று சாபமிட்டார். அதனாலத்தான், நாம விவசாயத்துக்கு உதவுகிற சூரியனுக்கும் , மாட்டுக்கும் பொங்கல் வச்சு கும்பிட்டு நன்றி செலுத்துகிறோம். ஆனா இந்த கதை எந்த அளவுக்கு உண்மைன்னு எனக்குத் தெரியாது.\nஅங்கிள்,அப்புறம் இந்த பொங்கல் பண்டிகையை ஆஸ்திரேலியாவிலும் மத்த நாடுகளிலும் கொண்டாடுகிறோம். இதனால் உலகுக்கு நாம் சொல்றது தான் என்ன\nதமிழர்களாகிய நாம் நிறைய விஷயங்களை உலகுக்கு உணர்த்தி இருக்கிறோம். இந்த பொங்கலின் மூலமும் நம் பண்பாட்டை உலகுக்கு உணர்த்துகிறோம். அவைகள் என்னவென்றால்,\nபொங்கல் பண்டிகையும், அமெரிக்காவில் கொண்டாடப்படும் Thanksgiving day பண்டிகையும் ஒன்று தான்.\nநம் இந்திய நாடு ஒரு விவசாய நாடாகும். விவசாயத்துக்கு மிக முக்கியம் மழை, சூரியன் மற்றும் மாடு. இவைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கொண்டடபடுவது தான் பொங்கல் பண்டிகை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் தமிழர்கள் நன்றி மறப்பது இல்லை .\n“தை பிறந்தால் வழி பிறக்கும் “, என்று சொல்வது உண்டு.அர்த்தம் என்னவென்றால், தை மாதம் வந்தவுடன் , எல்லோர் வாழ்விலும் சந்தோசமும், அமைதிமும் நிறையும்.\nஇருங்க, இருங்க புது வருசத்துக்கு தானே இப்படி சொல்லுவோம்.\nமேற்கித்தியவர்கள், ஜனவரி மாதம் முதல் தேதியன்று, இந்த வருடம் எல்லோருக்கும் எல்லா சந்தோசங்களும் உண்டாகட்டும் என்று வாழ்த்துவர். தமிழர்களாகிய நாமோ தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறுவோம். ஏனென்றால் தை மாதத்தில் தான் அறுவடை செய்து அந்த வருடத்திற்கான விளைச்சலை நாம காண்போம்.\nபொங்கல் திருவிழாக்களில், என்னமோ மாட்டை எல்லாம் பிடிப்பாங்கலாமே ஆமா மாட்ட பிடிச்சு என்ன தான் பண்ணுவாங்க\nஅங்கிள். நீங்க இன்னும் கொஞ்ச நேரம் லைன்லேயே இருக்கீங்களா. எங்களுக்கு எதுவும் தெரியலைன்னா கொஞ்சம் சொல்லுங்க.\nசரிம்மா ஸ்வேதா, நான் லைன்லேயே இருந்து நீங்க பேசுறதை எல்லாம் கேட்டுக்கிட்டு இருக்கேன்.\n ப்ரீத்தி, மாட்ட பிடித்து ஒன்னும் பண்ண மாட்டாங்க. அது எல்லாம் பொங்கல் திருவிழாக்களில் விளையாடப்படும் வீர விளையாட்டுக்கள்.\nஅந்த விளயட்டுக்களைப்பற்றி நான் விரிவா சொல்றேன்.\nமாட்டுப் பொங்கல்ன்னு சொன்னாலே நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு தான். அன்னைக்கு இந்த வீர விளையாட்டான மாடுகளை அடக்கும் விளையாட்டு நடக்கும். இணைக்கும் தமிழ்நாட்ட���ல் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மிகவும் பிரசித்தி பெற்றது.\nஇந்த விளையாட்டினால் ஆபத்து இல்லையா \nஆபத்து இருக்கத்தான் செய்யும். இதே விளையாட்டு ஸ்பெயின் போன்ற நாடுகளில் மிகவும் பாதுகாப்பாக நடக்கிறது. இதே மாதிரி பாதுகாப்பு முறைகளை நாமும் இப்பொழுது பின்பற்றுகிறோம் என்று கேள்வி பட்டேன்.\nஅப்புறம் இளவட்ட கல் தூக்குதல்ன்னு இன்னொரு விளையாட்டு.\nஅது என்ன கல்லு தூக்குறது, மண்ணு எடுக்குறதுன்னு, இதுல்லாம் ஒரு விளையாட்டா \nஉனக்கு தெரியாது. இந்த காலத்துல மாதிரி கல்யாணம் எல்லாம் அந்த காலத்துல ஈசி இல்ல. அதிலும் இந்த ஆண்கள் நிலைமை தான் ரொம்ப கொடுமை. அந்த காலத்துல பெண்கள் எல்லாம் பெரிய வீரன் தான் தனக்கு கணவனாக வரணும்னு நினைப்பாங்களாம் அதனால இந்த ஜல்லிக்கட்டு காளையை அடக்குறவுங்களோ இல்ல ஊருக்கு நடுவில ஒரு சின்ன குன்று போல இருக்கும் ஒரு பெரிய கல்லை தூக்கபவர்களையோத் தான் அவுங்க திருமணம் செஞ்சு கொள்ளுவாங்களாம். இந்த கல்லை தூக்குவதற்கு பெயர் தான் இளவட்ட கல் தூக்குதல் .\nஅடடா , இப்படியெல்லாம் அந்த காலத்தில் இருந்திருக்குதா இப்ப அந்த மாதிரி இருந்த என்னவாகும்\nஏம்மா, உனக்கு இந்த விபரீத ஆசை அந்த மாதிரி மட்டும் இப்ப இருந்திருந்தா, எனக்கு எல்லாம் கல்யாணம்னு ஒண்ணு நடந்திருக்கவே நடந்திருக்காது. நான்னு இல்ல, நிறைய ஆண்களுக்கு கல்யாணமே நடந்திருக்காது. பாவம் பெண்களுக்கு எல்லாம் கனவில தான் திருமணம் நடக்கும். அவுங்க இலவு காத்த கிளி போல எப்படா ஒரு வீரன் வருவான்னு காத்து இருக்க வேண்டியது தான். ஆனா ஒன்னு சொல்லணும் இந்த காலத்துல ஆண்கள் எல்லாம் தப்பிசிட்டாங்க.\nஇந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதில், புலம் பெயர்ந்த தமிழர்களோட பங்கு என்ன\nதமிழர்களாகிய நாம் நம் தாய் மண்ணை விட்டு வேறு எந்த நாட்டுக்கு போனாலும், நம்முடைய கலாச்சாரத்தை மறக்கவில்லை என்பதற்கு பொங்கல் பண்டிகை ஒரு சிறந்த உதாரணம் .\nஇங்கு ஆஸ்திரேலியாவில் பொங்கலன்று, தமிழர் அனைவரும் சர்க்கரை பொங்கல் மற்றும் வித விதமான உணவுகள் செய்து, கடவுளுக்கு கரும்புடுன் படைக்கிறோம். கோவிலுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பங்கு பெறுகிறோம். இங்கு உள்ள எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெறுகிறது.\nதமிழ்நாட்டில் கொண்டாடப்படும் அ���விற்கு இங்கு நாம் கொண்டாடவில்லை என்றாலும், இருக்கின்ற இடத்தில் அந்த வசதிக்கேற்ப நாம் பொங்கலை கொண்டாடுகிறோம். சிங்கப்பூர், மலேசியா மற்றும் ஏனைய நாடுகளிலும் பொங்கல் மிகவும் சிறப்பாக கொண்டாடபடுகிறது.\nஆஸ்திரேலியாவில் வாழும் நாம் யாரும் விவசாயிகள் இல்லை. அப்புறம் ஏன் நாம் பொங்கல் வைக்க வேண்டும் \"எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு\", என்பது தெரியாமல் செய்கிறோமோ என்று நினைக்கிறேன்.\nமெய்பொருள் - அதாவது ஆஸ்திரேலியாவில் பொங்கல் கொண்டாடுவதின் மெய்பொருள், புலம் பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்கு பொங்கல் தெரிய வேண்டும் என்பதற்காக கொண்டாடுகிறோம். அதே சமயம் தமிழரின் பண்பாடுகளை பண்டிகை மூலம் ஒரு வேடிக்கையாக \"fun போல செய்து காண்பிக்க இது ஒரு வாய்ப்பு தானே.\nமது - பொங்கலைப் பத்தி எங்களுக்கு தெரியாத விஷயத்தை எல்லாம் சொன்னதுக்கு ரொம்ப நன்றி அங்கிள்.\nபொங்கலைப் பற்றி உங்க தலைமுறையினருக்கு நீங்க எடுத்துரைத்ததை கேட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி. சரி நான் போனை வைக்கிறேன்.\nஅருமையான நிகழ்ச்சி தொகுப்பு நண்பரே....\nஇன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச்சொல்ல வேண்டியதை புதுமையான நிகழ்வாக அமைத்தது அருமையிலும் அருமை.\nபுகைப்படங்கள் அனைத்தும் அழாகாக இருக்கிறது..\nஅதிலும் மேலிருந்து கீழாக அந்த ஏழாவது புகைப்படத்தில் தாங்கள் மங்கலகரமான உடையணிந்து இருப்பது பதிவின் சிறப்பு.\nஅதனினும் சிறப்பு பதிமூன்றாவது புகைப்படத்தில் நான் மாட்டை அடக்குவது புகைப்படமே எனக்கு தற்பெருமை பிடிக்காது என்று எத்தனை தடவை சொல்வது இதற்க்குத்தான் நான் புகைப்படங்களை யாருக்கும் அனுப்புவதில்லை\nஅனைவருக்கும் எமது வாழ்த்துகளை சொல்லவும்.\nதங்களின் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே.\nஎனக்கு பின்னால் நீங்கள் தானே இருக்கிறீர்கள். அதனால் தான் இந்த பதிவு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\nஅநியாயம், அநியாயம், நான் உங்களிடம் சொன்னதை அப்படியே காபியடித்து என்னிடமே திருப்பி சொல்லுகிறீர்களே, இது உங்களுக்கே தப்பாக தெரியலையா\nகுறைந்த அவகாசத்தில் தயார் செய்ததாகக் கூறி இருக்கிறீர்கள். எனில், அதற்குள் சிறப்பாகச் செய்திருக்கிறீர்கள். மாட்டுப் பொங்கல் அன்று கனுப்பொங்கல் என்றும் கொண்டாடி, சகோதரர்கள் (திருமணமாகிச் சென்றிருந்தாலும்) உடன் பிறந்த சகோதரிகளுக்கு 'சீர்' தருவதும் வழக்கம்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.\nஎனக்கு இந்த விஷயம் சட்டென்று ஞாபகத்துக்கு வரலை. எடுத்துச் சொன்னதுக்கு மிக்க நன்றி.\nமுன்பே சொல்லி இருந்தால் இளவட்டக் கல்லை நான் தூக்கிற படத்தை அனுப்பி இருப்பேனே :)\nகேள்விப்பட்டேன்,கேள்விப்பட்டேன், நீங்கள் இளவட்டக் கல்லை தூக்குறேன்னு சொல்லி ஒரு மாதம் ஆஸ்பத்திரியில் இருந்ததை.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜி\nஇன்றைய இளம் தலைமுறையினர் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சி நண்பரே\nவாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி ஜெயக்குமார் சார்.\nகுழந்தைகளுக்கே உரித்தான அழகான அருமையான உரையாடல்... ரசித்தேன்...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி டிடி.\nகுறைவான நேரத்தில் நிறைவாய் தயாரித்த பொங்கல் கலந்துரையாடல் அருமையிலும் அருமை.சகோ.\nஅட எழுதிட்டு மேல பார்த்தா...கில்லர்ஜியும் அப்படியே எழுதி இருக்கிறாரே....\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.\nதேவகோட்டைக்காரர்கள் எல்லாம் ஒரேமாதிரியாகத்தான் சிந்திப்பார்கள் போல...\nஇப்போதுதான் உங்கள் சைவப் பதிவை வாசிக்க வந்த போது இது கொடுத்திருந்தீர்கள். நன்றி\n அழகாகத் தயாரித்துள்ளீர்கள். அந்தப் புராணக்கதை அருமை. இப்போதுதான் அறிந்தோம்...பரவாயில்லை பொங்கலைப் பற்றி வெளிநாடுகளில் வாழும் நீங்கள் எல்லோரும் குழந்தைகளுக்குச் சொல்லித் தருகின்றீர்கள் அருமையாக, அவர்களையும் பங்கெடுக்க வைத்து. இங்குதான் ம்ம்ம்\nபங்கு பெற்றக் குழந்தைச் செல்லங்கள், ஸ்வேதா,மதுமிதா, ப்ரீத்தி , ஓவியா, சிரஞ்சீவி...ம்ம் ஒருவரை விட்டு விட்டோமே சொக்கன் உட்பட\nஅனைவருக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nஎல்லாம் சரி நம்ம கில்லர்ஜி எப்ப அங்க வந்தாரு...வந்ததும் வராததுமா பாவம் புள்ளையப் போயி... இப்படிக் கல்ல எல்லாம் தூக்க வைச்சுட்டீங்களே...மாட்ட அடக்க வைச்சு......அவரு ஏற்கனவே அப்பாவி....அவரு எப்படிங்க இதெல்லாம் செஞ்சாரு....அவருக்குப் பெரிய மீசை இருந்தா அவரு வீரர்னு நினைச்சுட்டீங்களோ.....அவரு சின்னப் புள்ளைங்க....ஹ்ஹாஹ்ஹ் அதான் அவரு டயர்டாகிட்டாரு போல இங்க ஆள க் காணோம்....\nதங்களின் வாழ்த்��ுக்கு மிக்க நன்றி சகோஸ்.\nஎன்னை குழந்தை என்று சொன்ன உங்கள் வாய்க்கு சர்க்கரையை அல்லவா நான் போட வேண்டும். பரவாயில்லை, அடுத்த முறை இந்தியா வரும்போது, ஆஸ்திரேலியா சாக்லேட்டை கொடுக்கிறேன்.\nஅவருக்கு தான் ரொம்ப இளமையானவருன்னு நினைப்பு. வேற ஒண்ணும் இல்லை.\nபொங்கலை பற்றி தற்போது உள்ள சிறார்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் நல்லதொரு கலந்துரையாடல். கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் திரு. சொக்கன்\nபொங்கலை பற்றி தற்போது உள்ள சிறார்கள் புரிந்து கொள்ளக் கூடிய அளவில் நல்லதொரு கலந்துரையாடல். கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் உங்களுக்கும் பாராட்டுக்கள் திரு. சொக்கன்\nஅருமையான உரையாடல் ..குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வண்ணம் அமைத்துள்ளீர்கள் ..\nஇந்த பதிவு இப்போ 13 நிமிடமுன் என்று டாஷ்போர்டில் காட்டுதே \nநன்றாக ஒரு உரையாடலை ,எளிமையாக தயார் செய்து சிறுவர்களுக்கு புரியும் வண்ணம் கொடுத்திருக்கிறீங்க. இதையே என் மகனுக்கும் வாசித்து புரியவைத்திருக்கேன். பங்கு பற்றிய சிறுவர்களுக்கும், உங்களுக்கும் பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள் சகோ.\nநல்ல விடயம் சகோ நன்றாகவே உள்ளது இப்படியேனும் எப்படியேனும் குழந்தைகளுக்கு புகுத்த வேண்டும் என்ற தங்கள் ஆர்வம் மெச்சத் தகுந்தது இன்னுமொரு முறை செய்யும் போது வில்லுப் பாட்டு மாதிரி முயற்சி செய்யுங்கள் அதுவும் ரசிக்கக் கூடியதே அதுவும் இன்றி இப்போதெல்லாம் அது பற்றி யாரும் பேசுவதும் இல்லையல்லவா. முடிந்தால் முயற்சி செய்து பாருங்கள் சகோ...... அனைவரும் அழகாக நடித்து விட்டார்கள் போனில் பேசும் யுக்தியும் சிறப்பே மேலும் வளர வாழ்த்துக்கள் சகோ இப்போதெல்லாம் அதிகம் வரமுடிவதில்லை வலைப்பக்கம் ஓரிரு நிமிடங்கள் எட்டிப் பார்த்து விட்டு ஓடிவிடுவேன் .... என்னை மறந்து விடுவீர்களோ என்று ஓரிரு பதிவுகளும் இடுவேன் ஹா ஹா ....வாழ்த்துக்கள் சகோ \nஇன்றைய இளைய தலைமுறையினர் நம் பாரம்பரியம் பழக்கவழக்கங்கள் பண்பாடு தெரியாமல் போய்விடுமோ என்று ஒரு கவலை உண்டு. எனவே தான் என் கல்லூரி மாணவிகளிடம் பாவாடை தவணி உடை, காலை எழுந்து கோலம் போடுவது இப்படி ஏதேனும் சொல்லிக்கொண்டு இருப்பேன், அருமை வாழ்த்துகள்.\nநாரதரின் சிட்னி விஜயம் - தமிழ் பள்ளி மாணவர்கள் நடித்த நாடகம்\nசில நாட்களுக்கு முன்பு , மின்தமிழ் குழுமத்தில் இருக்கும் நண்பர் ஒருவர் , இணையத்தில் சிறுவர் நாடகங்கள் கிடைத்தால் மிகவும் பயனுள்ளதா...\nதமிழ் பாடம் - சிறு குழந்தைகளின் சிறிய நாடகம்\nவெளிநாடுகளில் வாழும் நம் தமிழ் குழந்ததகள் ஆங்கிலத்தத தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தவறில்லை. ஏனென்றால் அவர்கள் வளர்கின்...\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\nஇந்த வருடத்தின் முதல் பதிவை எப்படி ஆரம்பிக்கலாம் என்று யோசித்து(இருக்கிற கொஞ்ச மூளையையும் கசக்கி) , கடைசியில் நகைச்சுவையோடு தொடங...\nஎங்கள் இல்லத்தை அலங்கரிக்க வந்த ஐயப்பன்\nசரியாக ஒன்பது மாத வனவாசத்தை முடித்து விட்டு (நாரதரும் சிட்னியை விட்டு செல்ல மனமில்லாமல் சென்று விட்டார்) , மீண்டும் வலைப்பூ உலகத்தி...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nஎல்லோருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். இந்தியாவில் இருந்த வரை , நாங்கள் எங்கள் வழக்கப்படி பொங்கலை கொண்டாடியிருக்கிறோம். வ...\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931) சரித்திரம் – பத்தாம் அதிகாரம் – சிவதீக்ஷைப் பேறு\nசொக்கலிங்க ஐயா சரித்திரம் - முகவுரை,மதிப்புரை மற்றும் பதிப்புரை சொக்கலிங்க ஐயா சரித்திரம் - சிறப்புப்பாயிரம் சைவ சித்தாந்...\nஆத்திச்சூடி நமக்கு கற்றுத் தரும் வாழ்க்கைப் பாடம்\nஇங்கு சனிக்கிழமைகளில் இரவு 8மணி முதல் 10மணி வரை ஒளிப்பரப்பாகும் தமிழ் முழக்கம் வானொலிக்காக (98.5FM) இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நான் த...\nஇந்த புகைப்படம் என்னவென்று யாராவது சொல்லுங்களேன் இந்த புகைப்படம் வித்தியாசமாக இருக்கிறதே , இதனை நம் வலைப்பூவில் பகிர்ந்துக...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத்தான் வேண்டுமா.....)\nஇதுவரைக்கும் விக்ரம் பிரபு ஆக்க்ஷன் படத்தில் தான் நடித்து வந்தார் , இந்த படத்தில் அவர் காமெடியில் கலக்கியிருக்கார் , மேலும் இந்...\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம்\nமுத்தமிழின் சிறப்புகள் – ஒரு விளக்கம் வித்ய ஸ்ரீ பாரதி சண்முகம் , ஆறாம் வகுப்பு , பாலர் மலர் தமிழ் பள்ளி , ஹோல்ஸ்வொர்தி. இ...\nமூன்று முத்தான ஆசிரியர்கள் வழங்கிய விருது\nவிருது வழங்கிய ஆசிரியர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்\nஎன்னை பின் தொடரும் நண்பர்கள்\nபதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற\nஆ��்திரேலிய தமிழ் ஆசிரியர்கள் மாநாட்டில் படைத்த கட்...\nகாதல் - மௌனம் பேசியதோ\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nபொங்கலைப் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க–குழந்தைகளின்...\nசிட்னியில் நாங்கள் கொண்டாடிய பொங்கல்\nசைவ சித்தாந்தச் செல்வர், சொக்கலிங்க ஐயா(1856-1931)...\nவெள்ளைக்கார துரை – விமர்சனம் (இந்த படத்தை பார்க்கத...\nபணமா, படிப்பா: சாதிக்க எது தேவை\nகணவன் மனைவி துணுக்குகள் - நீங்கள் ரசிப்பதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938707", "date_download": "2018-04-23T16:02:58Z", "digest": "sha1:HYSGBBGNYBBDFFA437G4L2NDTZD6OIRZ", "length": 16850, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "கடையில் தரமற்ற உணவு பொருள்: பாதுகாப்பு அதிகாரிகள் பாராமுகம்| Dinamalar", "raw_content": "\nகடையில் தரமற்ற உணவு பொருள்: பாதுகாப்பு அதிகாரிகள் பாராமுகம்\nதிருப்பூர்:உணவு பாதுகாப்புத்துறையின் தொடர் கண்காணிப்பு இல்லாததால், எண்ணெயில் பொரித்த \"சிப்ஸ்' உள்ளிட்ட, பாக்கெட் தின்பண்டங்கள், விதிமுறைகளை மதிக்காமல் விற்பனை செய்யப்படுகின்றன.\nபொதுமக்களின் சுகாதார நலன்கருதி, உணவு பாதுகாப்புத்துறை பல்வேறு விதிமுறைகளை வகுத்துள்ளது. உணவு பொருள் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர்களுக்கு, பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. காலாவதியாகும் தேதி விவரம், உற்பத்தி செய்த தேதி, எடையளவு போன்ற விவரங்கள், பாக்கெட்டுகளில் இடம் பெற வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையினர், அவ்வப்போது ஆய்வு நடத்தி, தரமான உணவு பொருள் விற்பனை செய்வதை உறுதிசெய்து வந்தனர்.திருப்பூர் நகரப்பகுதி, அவிநாசி மற்றும் திருமுருகன்பூண்டி, சாமளாபுரம் பேரூராட்சி பகுதிகளில், உணவு பாதுகாப்புத்துறை செயல்படாததால், மீண்டும் தரம் குறைவான உணவு பொருட்களை வாங்கி, மக்கள் பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பெரிய ஓட்டல்கள், \"டிபார்ட்மென்ட்' ஸ்டோர்களில் அடிக்கடி ஆய்வுக்கு செல்லும் உணவு பாதுகாப்புத்துறையினர், மக்கள் அதிகம் பயன்படுத் தும், ஓட்டல், பேக்கரிகளில் விற்கப்படும் உணவு பண்டங்களையும் சோதனை செய்து, ஒழுங்கு படுத்த வேண்டும்.அவிநாசி பேரூராட்சி பகுதியில், வீடுகளில் தயாரிக்கப்படும் உணவு பண்டங்கள், எவ்வித விவரமும் இல்லாமல் \"பேக் கிங்' செய்து விற்கப்படுகின்றன. இதேபோல் மங்கலம், பெருமாநல்லூர், முதலிபாளையம் சு���்றுப்பகுதிகளிலும், இதேபோல் தர மில்லாத உணவு பொருள் விற்பனை கொடி கட்டி பறக்கிறது. உணவு பாதுகாப்புத்துறையும் கை கட்டி வேடிக்கை பார்க்கிறது. மக்களின் ஆரோக் யத்தை கருத்தில்கொண்டு, உணவு பாதுகாப்பு விதிமுறைகளை சரியாக அமல்படுத்த, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\nமே 3ல் இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் ஏப்ரல் 23,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவ���ம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_427.html", "date_download": "2018-04-23T15:02:05Z", "digest": "sha1:ONXFVSZDGMC5BUYB2URRKEKZR5WQEMYO", "length": 38377, "nlines": 132, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "வைத்தியரின் கவனயீனம், குழந்தையின் உயிர் போனது - கதறும் தாய் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nவைத்தியரின் கவனயீனம், குழந்தையின் உயிர் போனது - கதறும் தாய்\nகொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர் ஒருவரின் கவனயீனத்தால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக முறைப்பாடு பதிவாகியுள்ளதாகக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇரத்தினபுரி பல்லேபெத்த எனும் பிரதேசத்தைச் சேர்ந்த குழந்தையே வைத்தியரின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளது.\nஇது தொடர்பாக குழந்தையின் தாய் தெரிவித்துள்ளதாவது,\n“கடந்த வருடம் டிசம்பர் மாதம் கண் பரிசோதனைக்காக என் குழந்தையை அழைத்துக்கொண்டு இரத்தினபுரி வைத்தியசாலைக்குச் சென்றேன். குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தையின் கண்களில் எந்த குறையும் இல்லை. குழந்தையின் தலையிலேயே கட்டி ஒன்று வளர்ந்து வருகின்றது என்று கூறி குழந்தையை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தனர்.\nஅதன் பிறகு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைத்தியரொருவரால் குழந்தைக்கு முதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு ஒரு மாத காலம் வரை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டுக்கு அழைத்து வ��்தோம்.\nஅறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளதாகவும் கட்டியின் ஒரு பகுதி இன்னும் தலையில் இருப்பதாகவும் இன்னும் ஒரு மாதகாலத்தின் பின்னரே எஞ்சியுள்ள பகுதியை அகற்ற முடியும் என தெரிவித்தனர்.\nசிறிது நாட்களின் பின்னர் குழந்தையின் கால் பின்னி கீழே விழுந்துவிட்டான் அதனால் குழந்தையை இரண்டாவது முறையாகவும் வைத்தியரிடம் காட்ட அழைத்துச் சென்றோம்.\nஅங்கு சென்றதும் முதல் முறை அறுவை சிகிச்சை செய்த வைத்தியரின் வாட்டில் குழந்தையை அனுமதித்து இரண்டாவது அறுவை சிகிச்சையையும் செய்தனர்.\nஅதன் பின்னரே தெரிந்து கொண்டோம் குழந்தைக்கு முதல் முறை அறுவை சிகிச்சை செய்த சான்றிதழ்களைப் பார்க்காமலே இரண்டாவது அறுவை சிகிச்சையையும் செய்துள்ளனர் என.\nஇறுதிக் கட்டத்திலேயே தெரிந்து கொண்டோம் குழந்தைக்கு ஏற்பட்டுள்ளது புற்று நோய் என்று. இது சம்பந்தமான தகவல்கள் முதல் முறை அறுவை சிகிச்சை செய்த சான்றுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த சான்றுகளைவிட வேறு ஒரு வாட்டில் இருந்தே எனது கணவர் எடுத்து வந்தார்.\nஅதன் பிறகே குழந்தையை மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பினர். அங்கு குழந்தையை பரிசோதித்த வைத்தியர் குழந்தைக்கு நோய் முற்றிவிட்டது இதற்கு மேல் எதுவும் எம்மால் செய்ய முடியாது ஆரம்பத்திலேயே அழைத்து வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என கையை விரித்து விட்டனர்” என கண்ணீர் மல்க தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடாத்தி வருகின்றனர்\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஆஷிபாவை கொன்றது சரிதான் - விஷ்ணு நந்தகுமார்\nசிறுமி ஆஷிபாவை கொன்றது சரிதான் என கேரளாவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பேஸ்புக்கில் பதிவு செய்த நிலையில் அதிரடியாக குறித்த வங்கி பணி...\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாவை கற்பழித்தோம்\"\n\"இந்துக்களை பார்த்தால் முஸ்லிம்களுக்கு பயம் வரவேண்டும் என்று 8 வயது ஆசிபாஃவை கற்பழித்தோம்\" 8 நாள் கோயிலில் வைத்து பிஞ்சு க...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயு��ோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/07/blog-post.html", "date_download": "2018-04-23T15:12:31Z", "digest": "sha1:ZRMGPGZXJMZNOMEBQW5IGXQTKDDLBJLJ", "length": 18597, "nlines": 225, "source_domain": "www.sangarfree.com", "title": "ரொம்ப நாளாச்சுங்க ஒரு பதிவு போட்டு ... ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nரொம்ப நாளாச்சுங்க ஒரு பதிவு போட்டு ...\nமுந்தி எல்லாம் யாரும் எனக்கு நேரமே இல்லப்பா அங்க வேலை இங்க வேலை அப்பிடி இப்பிடி எண்டு சொல்லும்போது நமக்கு கொஞ்சம் சிரிப்பு வரும் ஆஹா ரொம்ம்ப ஓவரா பிலிம் காட்டுறான் .இவன் அப்பிடி என்ன வேலை செய்கிறான் என்று பார்த்து விட வேனுமுடா மாப்பிள்ள அப்பிடி எல்லாம் எண்ணம வரும் .இப்ப அந்த மாதிரி நான் சொல்ல வேண்டி வந்திடுச்சு எண்டு நினைக்ககுள்ள எனக்கே என் மேல சிப்பு வந்திடுச்சு சிப்பு .\nய்யோவ் யாருயா அது கல்லெடுத்து என் மேல அடிக்க வாறது .விடுங்க பாஸ் எனக்கும் ஒரு வேலை கிடைச்சுட்டுது எண்டு சொல்லுறதுக்கு இவாளவு சுத்தி வளைக்க வேண்டி கிடக்குது .ஆகவே அன்பு மெய்யடியார்களுக்கு இத்தால் அறிய தருவது யாதெனில் சங்கருக்கு ஒரு வேலை கிடைத்த காரணத்தினால் (அதுல சங்கர் என்கிறது நான்தான் அப்பு )இந்த பதிவு எழுதும் அலுவல்கள் கொஞ்சம் குறைந்து போய்விட்டது .சுருங்க சொன்னால் நிறைய ஆணி புடுங்க வேண்டி இருக்குது ஆவலவுதான் )\nஇப்பிடித்தான் நான் ஆணி புடுங்கிறது\nசரி நிறைய நாளைக்கு பிறகு ஒரு பதிவு போடுராம் ரத பத்தி போடுறது (நீ எத்த போடாலும்ஹிட்ஸ் வாறது குறைவுதான் அதுக்குள்ளே என்ன சீனு அப்பிடி ஏன்னு என் உல் மனசு சொல��லிச்சு ஆனாலும் விடுவமா நாங்க அப்பிடியே ஒரு ரூம்ஸ் போட்டு யோசிச்ச்மில்ல ....(அதுல அப்பிடியே தூங்கி போன கதை வேணாமே )\nஅட இதுக்கு இடையில ஒன்னு சொல்ல மறந்திட்டேங்க நம்ம ரசிகர்கள் வேற தொல்லையப்ப்பா என்ன பாஸ் ஒன்னும் போடல்ல (அட நான் பதிவ சொல்லுறன் யட்டிய இல்லை ).உங்க ப்லோக்ஸ் சும்மா கிடக்குது அப்பிடி எண்டு வேற உசுப்பு எத்தி விட்டங்களா சரி எதாச்சும் ஒன்னு சிக்கும் அத பத்தி போடுவம் அப்பிடி எண்டு வந்து உக்காந்தா .(மேல் உள்ள பந்தியில் உள்ள தற்பெருமை கூ ரும் வாசகங்கள் யார் மனசையும் புண் படுத்தி இருந்தால் நான் பொறுப்பு இல்லை ,அத்துடன் அவை கதையல்ல நிஜம் என்றும் தெரிவித்து கொள்கிறேன் )\nசரி சரி மேட்டருக்கு வா வா ...(அது சரி மேட்டர் இருந்தா நாங்களே டிரக்க்டா அங்கே வந்து குத்துகால் போட்டு உக்காந்துகுவமில்ல ..)இது எப்பிட் இருக்கு தெரியுமா விஜய் டிவில போடுதுக்கு சரக்கு இல்லாட்டி பெஸ்ட் ஒப் -------------- அப்பிடி எண்டு போட்டு ஒரு நாலா ஓட்டுவான்களே அது மாதிரி தாங்க .என்ன ஒரு மாதிரி விஜய் டிவி பக்கம் நகர்திகிட்டு வந்திட்டன் எண்டு பார்கிரிங்களா .அங்கேயும் இதே சீன போகுதுங்க .சுப்பர் சிங்கர் ஜூனியர் அப்பிடி எண்டு ஒரு நல்லா நிகழ்சி போச்சுதுங்க இப்ப அது முடின்ச்சு அதுல நடந்து டகால்டி வேலை எல்லா தொகுத்து இப்ப நம்ம சிவா போட்டு கிட்டு இருக்காரு . அது மாதிரி நானும் எதாசும் பண்ணலாம எண்டு கூ ட யோசிக்க வேண்டி இருக்கு .\nஇன்னும் ஒரு வசனம் இதுக்கு மேல எழுதினா உன் ப்லோக்ஸ் அட்டராஸ் முனாடி வந்து பெற்றோல்ஊத்தி கொளுத்தி செத்த்விடுவன் அப்பிடி எண்டு இங்க மிரட்ட ஒருவரும் இல்லை ஏன் எனா பெற்றோல் விலை ரொம்ம்ப கூ டி போயட்டுன்கா .\nசரி நான்இப்ப போய்ட்டு நாளைக்கு கண்டிப்பா ஒரு புது மேட்டரோட கட்டயாம் வருவன் .இது ஏன் மாமியார் நாகம்மா மேலை சத்தியம் இப்படிக்கு சிநேக்க் சங்கர் (ஒழுங்கா சத்தியம் பண்ண கூ ட தெரியல்ல )\nஇறுதி செக்கனில் விபத்தில் இருந்து தப்பிய புத்திசால...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் மந்திரக்கள்ளி மாயம் ...\nஏன் எதற்கு எப்பிடி ---புத்தக வடிவில்\nமட்டு .களுவாஞ்சிக்குடியில் பட்டபகலில் 50 லட்சம் து...\nஎன்ன நடக்குது எங்க ஊருல \nபிரேசிலின் உலக கிண்ண கனவு தகர்ந்து போனது\nரொம்ப நாளாச்சுங்க ஒரு பதிவு போட்டு ...\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஇறுதி செக்கனில் விபத்தில் இருந்து தப்பிய புத்திசால...\nமுகமூடி வீரர் மாயாவி தோன்றும் மந்திரக்கள்ளி மாயம் ...\nஏன் எதற்கு எப்பிடி ---புத்தக வடிவில்\nமட்டு .களுவாஞ்சிக்குடியில் பட்டபகலில் 50 லட்சம் து...\nஎன்ன நடக்குது எங்க ஊருல \nபிரேசிலின் உலக கிண்ண கனவு தகர்ந்து போனது\nரொம்ப நாளாச்சுங்க ஒரு பதிவு போட்டு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=108113", "date_download": "2018-04-23T15:58:07Z", "digest": "sha1:O5RSHBZUO3BWJNSDJ6FGQMIGKJ6T3SP6", "length": 4203, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Carter Predicts Tea Party Candidates Will Do Well In November", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://sathana.org/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-23T14:55:22Z", "digest": "sha1:7XFLH7KHO7O3VWDPG7MAAP4CZFE4FQAL", "length": 8805, "nlines": 42, "source_domain": "sathana.org", "title": "பத்தி – சாதனா பக்கங்கள்.", "raw_content": "\nபிப்ரவரி 14, 2016 மார்ச் 17, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nநேற்றுத்தான் தாரை தப்பட்டை பா���்த்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதாகயிருந்தால் ஆபாசக் குப்பை.பாலா தாரை தப்பட்டை எடுத்திருந்ததற்குப் பதில் போர்னோ படம் ஏதாவது எடுத்திருக்கலாம். அந்தளவிற்கு தாரை தப்பட்டையின் காட்சிகளும், வசனங்களும் ஒரு போர்னோ படத்திற்குரிய அம்சங்களுடனிருந்தன.\nஒரு உதாரணம் சொல்லுகின்றேன். அண்ணனும், தங்கையும் ஒரு காட்சியில் ஆடுகின்றார்கள். கூடவே பாடலும் பாடுகின்றார்கள். எல்லோரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டத்தில் ஒருவர் ரஜனி பாட்டுப் பாடு என்கிறார். உடனே அண்ணன் கீழ்வருமாறு ஒரு பாடலைப் பாடுகின்றான்.\nஒழுங்கமைப்பின் பித்தலாட்டம் அல்லது அவற்றின் சதியாட்டம்.\nஒக்ரோபர் 24, 2013 மார்ச் 19, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\nஇருபது/பத்து அன்று, பாரிஸில் நடைபெற்ற எட்டாவது சங்கிலியன் குறும்பட நிகழ்விற்கு தோழர் கருணாகரனுடன் சென்றிருந்தேன்.விழாவில் வழக்கம்போலவே நிறைய இசகுபிசகுகள்.\nஈழத்திலிருந்து பெயம்பெயர்ந்து வாழும் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கிவித்து அவர்களின் திறமைகளை உலகமெங்கும் பரப்புவதற்கு பாரிஸ்,லண்டன்,கனடா போன்ற நாடுகளில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.அவை பெரும்பாலும் முதலாளித்துவவர்கத்தினாலேயே நடத்தப்படுகின்றன. இதுவரை குறைந்தது நான்கு அல்லது ஐந்து குறும்பட விழாக்களுக்கு சென்றிருப்பேன்.அவையாவுமே, “இப்படியான விழாக்களை நடத்துவதற்குப் பதிலாக நடாத்தாமலேயே இருந்திருக்கலாம்” என்கின்ற ஒருவித சலிப்பு மனநிலையையே எனக்கு அளித்திருக்கின்றது. (மேலும்…)\nஒக்ரோபர் 20, 2013 மார்ச் 19, 2017 · 1 பின்னூட்டம் ·\nஜெயமோகன் தன்னுடைய தளத்தில் புதியவர்களின் எழுத்தை அறிமுகப்படுத்துகின்றார் என்று தெரிந்தவுடன், எப்போதோ எழுதி என் தளத்தில் வெளியிட்டிருந்த “ஒருதாய், ஒருமகன்” சிறுகதையை கொஞ்சம் திருத்தி “மகனுமானவன்” என்கின்ற தலைப்பில் அவருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தேன்.வெளியிடுவார் என்றுதான் நினைத்தேன்.ஆனால் பதில் இவ்வாறு வந்திருந்தது. (மேலும்…)\nசெப்ரெம்பர் 12, 2013 மார்ச் 17, 2017 · பின்னூட்டமொன்றை இடுக ·\n//சொன்ன மயித்தைத் தாண்டி என்ன மயித்தை இருக்கு இந்த சுஜாதா கதையில//கதையை படித்துவிட்டு “என்னமா எழுதியிருக்கின்றார்,எங்களுக்கெல்லாம் இப்படி தோன்றவில்லையே,எப்படியாவது இப்படியொரு கதை��ை எழுதிவிடவேண்டும்” என்று உங்களை தூண்டிவிட்டிருக்கின்றாரே அந்த மயிரு போதாதா\nகொஞ்சம் விரிவாக பார்த்துவிடலாம்.சிலபல வருடங்களுக்கு முன்னர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா நிஜத்தைத் தேடி என்கின்ற கதையொன்றை எழுதியிருந்தார்.அக்கதை மனிதமனங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தது. அதிகம் எழுதப்படாத கரு.ஆனால் உண்மையான கரு.எத்தனை மனிதர்கள் சுயகற்பனை செய்துகொள்கின்றார்கள்.அது அப்படியிருக்குமோ,இது இப்படியிருக்குமோ என்று ஏகத்துக்கும் அதிகமாய் சிந்திக்கின்றார்கள்.ஆனால் முடிவு தங்கள் கற்பனைக்கு எதிராக அமைந்துவிடும்போது…அவர்களுக்குள் எத்தனை உள்ளக்குமுறல்கள்.சிலசமயங்களில் தங்கள் தோல்வியை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாமல் போகின்றது.இது எத்தனை நிஜம்.கதையில் வருகின்ற பிரதான கதாப்பாத்திரம் கிருஷ்ணமூர்த்தி நம் அண்டைவீட்டு மனிதனோ அல்லது நம்வாழ்வில் எப்போதாவது நம்மைகடந்துபோகின்ற மனிதனோ அல்ல. நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்ற, ஆனால் எப்போதாவது மட்டுமே எட்டிப்பார்க்கின்ற ஒரு மனிதன்தான் அவன்.இது எத்தனை உண்மை என்பதை அறிந்துகொள்வதற்கு முதல் சுஜாதாவின் சிறுகதையை படித்துவிடுதல் உத்தமம். (மேலும்…)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/07/15/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-4/", "date_download": "2018-04-23T15:08:57Z", "digest": "sha1:WRXE2V54QE2YRPJFFBTC7DTYC4G6TZYZ", "length": 8606, "nlines": 116, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "தர்ம சாஸ்திரம் – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\n1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கூடாது.\n2. உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது, உடனே வெளியே எரிந்து விட வேண்டும்.\n3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும், தலையைச் சொறியக் கூடாது.\n4. திருமணம் போன்ற மங்கள நிகழ்ச்சிக்கு, சென்று வந்தவுடன் குளிக்க கூடாது\n5. சாப்பிடும் அன்னத்தை உருண்டையாக உருட்டி சாப்பிடக்கூடாது.\n6. ஈரத்துணியை உடுத்திக்கொண்டு உணவு அருந்தக்கூடாது.\n7. வபனம் (ஷேவ் ) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடக்கூடாது.\n8. தாய் தந்தை உள்ளவர்கள் ஒருபோதும் வெள்ளிக்கிழமையன்று ஷவரம் (ஷேவ் ) செய்துக்கொள்ள கூடாது.\n9. இரண்டு கன்னங்களிலும் கைகளை வைத���துக்கொண்டு நிற்பதோ , உட்கார்ந்து கொள்வதோ கூடாது.\n1. மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை, கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.\n2. பெண்கள் கோவிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).\n3. கோவில்களில் பிரஸாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.\n4. பெண்கள் எப்போதும் முந்தானையை தொங்க விட்டு நடக்கக்கூடாது.\n5. கோவிலில் தெய்வத்தை வணங்கும் பொழுது போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.\n6. தலை குளிக்கும் பொழுது, சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.\n7. கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.\n8. திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணிய கூடாது, அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல் ,வருமானம் )பாதிப்பு அடையும்.\n9. கர்ப்பமான பெண்கள் உக்கர தேவதைகள் இருக்கும் கோவிலுக்கு போககூடாது.\n10. பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை, இரண்டு புருவ மத்தியிலும், உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது.\n11. அமாவாசை, திவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.\nOne thought on “தர்ம சாஸ்திரம்”\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:31:30Z", "digest": "sha1:EG5OMVORHKINB4SERIXOOB4MWIJNYHI6", "length": 9384, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "அமீதா பானு பேகம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஅமீதா பானு பேகத்தினால் கட்டுவிக்கப்பட்ட உமாயூனின் சமாதி. 1562 ல் அவரும் இங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்.\nஉமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் பிற முகலாய அரச குடும்பத்தினரின் கல்லறைகளுடன் காணப்படும் அமீதா பானு பேக���்தின் கல்லறை.\nஅமீதா பானு பேகம் (1527-1604) இரண்டாவது முகலாயப் பேரரசர் உமாயூனின் மனைவிகளில் ஒருவரும், பேரரசர் அக்பரின் தாயும் ஆவார். தில்லியில் உள்ள புகழ் பெற்ற உமாயூனின் சமாதி இவரால் கட்டுவிக்கப்பட்டது. 1562 ல் தொடங்கி அடுத்த எட்டு ஆண்டுகள் முயன்று அதனை நிறைவேற்றினார்.\nஅமீதா பானு பேகம் 1527 ஆம் ஆண்டு, பாரசீகத்தைச் சேர்ந்த சியா முசுலிமான சேக் அலி அக்பர் ஜாமி என்பவருக்கு மகளாகப் பிறந்தார். அலி அக்பர் ஜாமி, முதலாவது முகலாயப் பேரரசரான பாபரின் கடைசி மகனான மிர்சா இன்டலின் நண்பரும் குருவும் ஆவார். அமீதா பானுவின் தாயார் மா அஃப்ராசு பேகம். இவர் அலி அக்பர் ஜாமியை சிந்தில் உள்ள பாத் என்னும் இடத்தில் மணந்து கொண்டார்.\nஉமாயூனின் தந்தையின் இன்னொரு மனைவியான தில்தார் பேகம் அளித்த விருந்தொன்றில், அமீதா பேகம் முதன் முதலாக உமாயூனைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 13 வயது. சேர் சா சூரியின் படையெடுப்பின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய உமாயூன் நாடுகடந்து வாழ்ந்து வந்தார். தொடக்கத்தில் உமாயூனைச் சந்திக்க அமீதா பேகம் மறுத்தாலும், தில்தார் பேகத்தின் வற்புறுத்தலினால் உமாயூனை மணந்து கொள்ள அவர் சம்மதித்தார். நல்ல சோதிட அறிவு பெற்றிருந்த உமாயூனே குறித்த 1541 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஒரு திங்கட்கிழமை நடுப்பகல் நேரத்தில் திருமணம் நடைபெற்றது. இதன் மூலம் அமீதா பானு பேகம், உமாயூனின் இளைய மனைவி ஆனார்.\nஇரண்டு ஆண்டுகள் கழித்துப் பாலைவனங்களூடாக மேற்கொண்ட கடுமையான பயணத்தின் பின்னர் 1542 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 22 ஆம் தேதி உமாயூனும், அமீதா பேகமும் உமர்கோட்டில் இருந்த ராசபுத்திரர் கோட்டைக்கு வந்தனர். அதன் ஆட்சியாளராகிய ராணா பிரசாத் சிங் அவர்களை வரவேற்றார். இங்கே இரண்டு மாதங்களுக்குப் பின்னர் 1542 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் அதிகாலை அமீதா பேகம் எதிர்காலப் பேரரசரைப் பெற்றெடுத்தார்.\nஇந்திய அரச குடும்பப் பெண்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2017, 19:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2014/01/26/puram394/", "date_download": "2018-04-23T15:36:11Z", "digest": "sha1:BCTUKQL56YI4ODX3JZD5TIBHNU5H2BA6", "length": 7663, "nlines": 246, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "பரிசில் பெற எப்போதும் செல்ல மாட்டேன் | thamilnayaki", "raw_content": "\n← விண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன\nஓர் இலக்கண வித்தகனின் இறுதி யாத்திரை →\nபரிசில் பெற எப்போதும் செல்ல மாட்டேன்\n394. “பரிசில் பெற எப்போதும் செல்ல மாட்டேன்”\nபாடியவர் : கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்குமரனார்\nபா டப்பட்டவ ர் : சோழிய ஏனாதி திருக்குட்டுவன்\nதிணை : பாடாண் (ஒருவரின் சிறப்பியல்புகள் கூறல்)\nதுறை : கடைநிலை (அரண்மனை வாயிலில் பாடுதல்)\nவில் பயிற்சியால் உயர்ந்து, அகன்ற\nவலிமை வாய்ந்த பெரிய கைகள்\nஇதனை ஊரிலுள்ள நல்லோர் புகழ்ந்தாலும்\nஉயர்ந்த கருத்துடைய சொற்களை வழங்கும்\nஅவனிடம் பரிசு பெறலாம் என்கிற நினைப்பை ஒழிப்பீர்.\nபெரிய தடாரிப்பறையை மெல்ல ஒலிக்குமாறு இசைத்து\nமுழங்கும் முரசும், தேரும் உடைய\nஅவன் தந்தையின் போர்த்திறம் பாடினேன் நான்\nஅந்த யானையைக்கண்டு நான் பயந்து\nநான் திருப்பிவிட்டேன் என நினைத்துவிட்டான்\nபிறிதும் ஒரு பெரிய யானையைக்கொடுத்தான்\nஎன் சுற்றத்தார் பலர் வறுமையில் வாடினாலும்\nகுன்றுகள் உடைய அவன் நாட்டுக்கு\nபரிசில் வழங்குவான் என எண்ணி\nஇதன் மூலத்தை இங்கே காணலாம்\n← விண்மீன் வெள்ளி எத்திசையில் இருந்தாலென்ன\nஓர் இலக்கண வித்தகனின் இறுதி யாத்திரை →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00212.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2014/11/blog-post_7.html", "date_download": "2018-04-23T15:30:45Z", "digest": "sha1:VEVPXDUHUUGBGGJ5ICLYW2MXY2QNUZMI", "length": 14206, "nlines": 285, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "ஷோடசீ நாமாவளி ~ Arrow Sankar", "raw_content": "\nஓம் அஸ்ய ஸ்ரீ சோடஷீ அஷ்டோத்ர சத நாம ஸ்தோத்ரஸ்ய சம்பு ரிஷி. அனுஷ்டுப் சந்த: ஸ்ரீ சோடஷீ தேவதா தர்மார்த காம மோஷ சித்தயே வினியோக:\nஓம் சிவத்யான பராயணாயை நம\nஓம் சமுத்ர மதின்யை நம\nஓம் சாது சேவ்யாயை நம\nஓம் ஷட்வர்க பரிசாரிகாயை நம\nஓம் ஷோடச வார்ஷிக்யை நம\nஓம் க்ரது ரூபாயை நம\nஓம் அந்தஸ்தானந்த ரூபிண்யை நம\nஓம் காலம்ருத்யு ஜராபஹாயை நம\nஓம் தர்மகர்ம பராயணாயை நம\nஓம் மதுதைத்ய வினாசின்யை நம\nஓம் பவ சுத்தர்யை நம\nஓம் ஷோடசீ தேவ்யை நம\nஆதி சங்கரரால் ஸெளந்தர்ய லஹரியில் கேசம் முதல் பாதம் வரை செய்யுள் நடையில் வர்ணிக்கப்பட்டவள். வேத ஸ்வரூபமாகிய கட்டிலில் வீற்றிருப்பவள். கட்டிலின் நான்கு கால்களாக பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேச்வரன், இருந்து கொண்டு, தேவியின் ஸ்வரூபத்தை எப்பொழுதும் உபாஸித்து வருகின்றனர். கட்டிலின் மேலுள்ள மஞ்சமாக ஸதாசிவன், ஸ்படிகம் போல் வெண்ணிறமாக இருக்கிறார். பேரழகியாக, மூன்று உலகங்களிலும் இருப்பதால் திரிபுரசுந்தரி என்றும், என்றும் பதினாறாக இருப்பாய் என்று சிவனால் ஆசீர்வதிக்கப்பட்டதால் ஷோடசீ என்றும் பெயர் கொண்டவள். இந்தியாவில் த்ரிபுராவில், இத்தேவியின் முக்கியமான கோயில் உள்ளது. த்ரிபுராவின் தலைநகரமான அகர்தலாவிலிருந்து 55 கி.மீ. தொலைவிலுள்ள இக்கோயிலின் மேற்புரம் ஆமை வடிவில் உள்ளது. இவ்விடத்திற்கு கூர்ம பீடம் என்று பெயர். 51 சக்தி பீடங்களில், தேவியின் வலது பாதம் விழுந்த இடமே இக்கோயில்.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nகிருஷ்ணருக்கு உலகிலேயே மிகப்பெரிய கோவில்: மதுரா அர...\nஆயுள் ஸ்திர தந்திர வழிபாடு:\nஆதிசங்கரர் அருளிய 27 நட்சத்திர மந்திரங்கள் ..\nஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்-தமிழ் அர்த்தமுடன்\nகுரு தட்சிணாமூர்த்தி காயத்திரி மந்திரம்\nஸ்ரீ லலிதா த்ரிபுரஸுந்தர்யை அஷ்டோத்திரம்\nதேவியின் அர்களா ஸ்தோத்திரம் - அர்த்தமுடன்\nவியாபார முன்னேற்றத்திற்கு விநாயகர் ஸ்லோகம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2011_07_17_archive.html", "date_download": "2018-04-23T15:08:42Z", "digest": "sha1:H6NNUUY4QQ54WIHR3W3F6JDXXWPHCUJM", "length": 27208, "nlines": 449, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2011-07-17", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nநிரந்தர வீட்டை இழந்தவர்கள் நாம்...\nநிரந்தர முகவரியை பிரிந்தவர்கள் நாம்...\nஓலை- குடில்களில் கூட வாழ்ந்தவர்கள் நாம்...\nமர நிழல்களில் கூட உறங்கியவர்கள் நாம்...\nசிறு தறப்பாளை கூட வீடாக்கியவர்கள் நாம்...\nமண் குழியினில் கூட உண்டுறங்கியவர்கள் நாம்...\nஇத்தனை தூரம் வந்தவர்கள் நாம்...\nஎங்காவது ஒண்டிப்போய் கையேந்த யாசகர்களா நாம்...\nபாய் கண்ட இடத்தில் படுத்துறங்க பைத்தியங்களா நாம்\nதண்ணி கண்ட இடத்தில் விழுந்துகிடக்க எருமைகளா நாம்...\nகூடபிறந்தவன் எப்படியிருப்பினும் எப்படி நடப்பினும்\nஉறவென்று வரும்போது துடிக்கிறதே எம் சதை,\nஅடுப்படி பிரச்சினைகளை அங்காலே வைத்திடுவோம்...\nநாமும் உணர்வுகள் சாகாத மனிதரென்பதை நினைத்திடுவோம்...\nவானம் தரமறுத்த மழை துளிகளை எண்ணி விவசாயி வடிக்கும் கண்ணீர் துளி {கடல் நீர்},\nஅதனாலோ என்னவோ கடல் நீரும் கரிக்கின்றது விவசாயிஇன் கண்ணீரை போல................\nமுகம் பார்க்கும் கண்ணாடி. smd safa smohamed\nநம்மை புரிந்து கொண்ட உண்மையான உறவுகள்..\nமுகம் பார்க்கும் கண்ணாடியை போன்றது..\nஅதில் நாம் நம்மையே பார்த்து கொள்ளலாம்..\nஅந்த உண்மையான உறவுகளை பாதுகாத்து கொள்ள..\nவேண்டியது நம் கரங்களியே உள்ளது...\nகைதவரி விழுந்து அது உடைந்து விட்டால் கூட..\nஅதில் மீண்டும் ஒரு முகம் காண்பது அறிது...\nஎன்னவளின் மேனியை வருடிச் செல்ல ....... smd safa smohamed\nஎனக்குள் ஒரு காதல் smd safa smohamed\nஒரு பெண்ணை வேண்டாம் என்று சொன்னாய்\nஅவள் மனது புரியாமல் போன\nஅவள் வாழ்க்கையை கெடுக்க நினைத்த பாவி\nஎதைப்பற்றியும் கவலை கிடையாது எனக்கு\nகோபமாய் சொல்லிவிட்டேன் அவள் எனக்கு வேண்டாம் என்று\nஇதனாலே திட்டி திட்டி தீர்த்தனர்\nஇவனுக்கெல்லாம் எங்கே காதல் வரப்போகுது\nஅவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல்\nஎனது அறைக்கு சென்று விட்டேன்\nகதறி அழுகிறேன் சத்தம் வராமல்\nநான் காதலித்தவள் என்னை காதலிக்கவில்லை\nஏற்பாடு செய்தும் வேண்டாம் என்றேன்\nஅவள் காதல் வெல்ல என் காதலை புதைத்தேன்\nயாருக்கு தெரியும் என் காதல்\nஅவளுக்கே தெரியாத புரியாத என் காதல்\nஇனி யாருக்கு தெரிய வேண்டும்\nஅழுது புரளும் என் காதல்\nஅவள் நினைவிலேயே வாழும் என் காதல்\nஇது எனக்குள் ஒரு காதல்\nஜன்னலோர சாரல்கள்... smd safa smohamed\nதெருவில் குட்டியோடு கொஞ்சிடும் நாயிடம்,\nஇரண்டு மணி நேரம் மூச்சடிக்கி,\nஇவளுக்காக ஜன்னல் திரையில் கொடுத்ததுக்காக...\nஐந்து மணி ஆகிய ஆத்திரத்தில்,\nஅலுவலக தொலைபேசியில் இருந்து ,\nஉனக்காக துடிக்க smd safa smohamed\nஒரு நொடி கூட உன்னை\nபிரிய முடியாது என்று உன் இதயமாகிறேன்\nஇதயம் எதெற்கு எனக்கு தனியாக\nகண்கள் இரண்டும் smd safa mohamed\n\"கண்ணே நீ என்னைப் பார்த்தால்,\nஎன் கண் இமைகள் குட\nஅன்பே உன் அனல் பார்வை smd safa smohamed\nஇதயத்தை நனைத்தவள் smd safa smohamed\nகண்ணீர் கொண்டு கண்ணீர் கொண்டு\nஎன் காதலை அழித்து விட்டு\nஅன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் தேடுபவர்களே\nஅறிந்தது கொள்வீர் அன்பென்றால் அம்மா தானே..........\nஇரைந்து மாதங்கள் இடுப்புவலி பொறுத்து\nஇவ்வுலகை பரிசளித்தாள் இனியவாழ்வை எமக்களித்தாள்........\nஅருகிருக்கையில் அலட்சியம் அம்மா உன்சொல்களுக்கு\nசோகமதில் துவண்டால் தாய்மடியே சொர்க்கம்\nஎன்வேதனைகள் போக்க உன் ஒரு துளி புன்னகையே மருந்து ....\nநான் படும் துன்பங்கள் அனைத்தும்\nதாயே உன் நினைவால் தவிடு பொடியாகிவிடும்\nதாவிடும் மனது அடுத்த செயலுக்கு ......\nதாய் அன்பால் இந்த தரணியை விலைபேசிடலாம் .........\nஇதயத்துடிப்பு smd safa smohamed\nசெல்போன் காதல் smd safa mohamed\nஎன்றும் நட்புடன்... smd safa smohamed\nகூடிவாழ்ந்தால் கோடி நன்மை - என்று\nநண்பனென்றால் நட்பு அல்ல - பெற்ற\nதகப்பனைப்போல் தாயுள்ளம் உண்டு ..\nஎனக்கு வலிக்க அவனும் துடிப்பான்\nஎன் தோல்வி கண்டு கரை ஏற்றிடுவான்,\nஇனிமையிலும் அருகில் இருந்திருப்பான் - என்\nமுயற்சிக்கு முதுகெலும்பாய் இருப்பான் - யாரும்\nஇகழ்ச்சி கொண்டால் எரிமலையாய் வெடிப்பான்\nஎன் காதலுக்கு இவன் தூதும் செல்வான்\nவேண்டாம் காதலென்று போதனையும் தருவான்..\nநட்பு எனும் மந்திரம் என்றும் - அது\nஎன்றும் வாழும் இனிய நட்பு -எதையும்\nவென்று காட்டும் நமது நட்பு...\n1. அனுபவம் இன்றி யாரும் அறிவாளி ஆவதில்லை.\n2. மவுனமாக தியானித்தால் மனம் தெளிவு பெறும்.\n3.அடக்கமான இதயம் அனைவரின் அன்பையும் பெறும்.\n4. இளமையில் படியுங்கள்; முதுமையில் அதை பயன்படுத்துங்கள்.\n5.ஆசான் புகட்டாத அறிவை அனுபவம் புகட்டும்.\n6. மருந்தைவிட மனக்கட்டுப்பாடு நோயை விரட்டும்.\n7. அறிவாளிக்கு வாழ்க்கை ஒரு திருவிழா.\n8. நம்பிக்கை செழிப்பை தராது; ஆனால் தாங்கி நிற்கும்.\n9. துன்பம் இல்லாத இன்பமும், முயற்சி இல்லாத வெற்றியும் அதிக நாள் நிலைப்பதில்லை.\n10. நல்ல நூலைப் போன்று சிறந்த நண்பன் வேறில்லை.\nவாழ்க்கை கணக்கு smd safa smohamed\n* எதிர்கொள்ளாமல் எதுவும் வெற்றி பெறுவதில்லை. * தோல்வி என்பது மீண்டும் முயற்சிக்க நல்ல வாய்ப்பு.\n* பொருளை தவிர வேறு செல்வங்கள் கிடைக்கப் பெறாதவனும் ���ழைதான்.\n* இதயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக்\nஎன் அம்மா பசு விடம் கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nமுகம் பார்க்கும் கண்ணாடி. smd safa smohamed\nஎன்னவளின் மேனியை வருடிச் செல்ல ....... smd safa s...\nஎனக்குள் ஒரு காதல் smd safa smohamed\nஜன்னலோர சாரல்கள்... smd safa smohamed\nஉனக்காக துடிக்க smd safa smohamed\nகண்கள் இரண்டும் smd safa mohamed\nஅன்பே உன் அனல் பார்வை smd safa smohamed\nஇதயத்தை நனைத்தவள் smd safa smohamed\nஇதயத்துடிப்பு smd safa smohamed\nசெல்போன் காதல் smd safa mohamed\nஎன்றும் நட்புடன்... smd safa smohamed\nவாழ்க்கை கணக்கு smd safa smohamed\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samansoorali.blogspot.in/2017/07/blog-post.html", "date_download": "2018-04-23T14:56:52Z", "digest": "sha1:LW33WOMCPSJK4MUGSIK3QE6P7TRH3TJJ", "length": 8893, "nlines": 95, "source_domain": "samansoorali.blogspot.in", "title": "இறை சிந்தனை! நபி வழியில்!!", "raw_content": "\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:\nசுப்ஹானல்லாஹில் அளீம்\". (நபிமொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:\n- என்று யார் ஒருவர் காலையில் 100 தடவையும் மாலையில் 100 தடவையும் ஓதி வருகிறாரோ.....\nஅவர் - கியாமத் நாளில் அடைகின்ற நன்மைகளை, அதே போன்று அல்லது அதை விட அதிகமாக ஓதி வருபவர்களைத் தவிர வேறு யாரும் அடைந்திட முடியாது. (நபிமொழி ஆதார நூல்: முஸ்லிம்)\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்��ள்:\nஃதிக்ர்களில் சிறந்தது - லா இலாஹ இல்லல்லாஹ் - என்பதாகும். (நபிமொழி ஆதார நூல்: திர்மிதி)\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் அருளினார்கள்:\nஒவ்வொரு (கடமையான) தொழுகைக்குப் பிறகும்\nசுப்ஹானல்லாஹ் - 33 தடவை\nஅல்ஹம்துலிலாஹ் - 33 தடவை\nஅல்லாஹு அக்பர் - 34 தடவை\nயார் ஓதி வருகிறாரோ அவர் ஒரு போதும் நிராசை அடைந்திட மாட்டார். (நபிமொழி ஆதார நூல்: முஸ்லிம்)\nவ லா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்.\"\n- என்று நான் ஓதுவது கதிரவன் எந்தெந்தப் பொருள்கள் மீதெல்லாம் உதிக்கின்றதோ அவையெல்லாவற்றையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது- என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள்\nஅருளினார்கள். (நபிமொழி ஆதார நூல்: முஸ்லிம்)\nஹள்ரத் அபூ மூஸா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள்:\nசுவனத்தில் உள்ள பெரும் சொத்துக்களில் ஒன்றை உமக்குச் சொல்லித் தரவா\nசொல்லித் தாருங்கள் யா ரஸூலுல்லாஹ் - என்று நான் சொன்னேன்.\nஅண்ணல் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்:\nஅது தான் = \"லா ஹவ்ள வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்\"\n(நபிமொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\nவஹ்தஹு லா ஷரீக்க லஹு\nலஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து\nவஹுவ 'அலா குல்லி ஷைஇன் கதீர்\"\nஎன்று ஒவ்வொரு நாளும் நூறு முறை ஓதி வருகிறாரோ, அவருக்கு\nபத்து அடிமைகளை விடுதலை செய்த நற்கூலி உண்டு;\nஅவருக்காக நூறு நன்மைகள் எழுதப் படும்;\nநூறு பாவங்கள் அவருக்கு நீக்கப் படும்;\nஇதனை ஓதிய நாள் மாலை வரை அவர் ஷைத்தானிடமிருந்து பாது காக்கப் படுவார்.\nமறுமை நாளில் இதைப் போன்று ஓதியவரைத் தவிர வேறு யாரும் இவரை நன்மையில் மிஞ்சி விட முடியாது\". (நபிமொழி ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\nஎன்ன, இறை சிந்தனையில் மூழ்கலாம் தானே\nஅன்னை கதீஜா அறிவியல் மகளிர் கல்லூரியில்...\nபடிப்பு வராத குழந்தைகளைப் படிக்க வைப்பது எப்படி\nஎல்லாக் குழந்தைகளையுமே அல்லாஹு தஆலா சுரங்கங்களாகவே தான் படைத்து இவ்வுலகுக்கு அனுப்பி வைக்கிறான். குழந்தைகளில் சிலரை இயல்பிலேயே “திறமை உள்ளவர்களாகவும்” வேறு சிலரை “திறமை அற்றவர்களாகவும்” படைப்பதில்லை இறைவன். எல்லாக் குழந்தைகளுமே சில அல்லது பல உள் ஆற்றல்களுடன் தான் பிறக்கின்றன.\nS. A. மன்சூர் அலி\nகுழந்தைகள் நம் இல்லங்களை அலங்கரிக்க வருகின்ற அலங்காரப் பொக்கிஷங்கள்\nகுழந்தைகள் நம் கண்களுக்கு குளிர்ச்சி தருகின்ற பெட்டகங்கள்\nகுழந்தைகள் இறைவன் புறத்திலிருந்து நமக்கு வழங்கப் பட்டிருக்கின்ற நன்கொடைகள்\nசூரத்துன் நபா சிந்தனைகளில் இருந்து கொஞ்சம் மட்டும்\nஅத்தியாயத்தின் மையக்கருத்து: மரணத்துக்குப் பின் வாழ்வு உண்டா\nஒன்றுக்கு ஒன்று ஆதரவாக படைக்கப்பட்டிருக்கின்ற ஆறு ஜோடிகளைப் பற்றி அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான். (பார்க்க வசனங்கள்: 6 - 16)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/08/blog-post_5324.html", "date_download": "2018-04-23T15:20:59Z", "digest": "sha1:W6X32XZNEZXXQ6ZS3S2VJINR7EHTFR4B", "length": 26433, "nlines": 405, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): வடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: – ஸ்ரீகாந்தா", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nவடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: – ஸ்ரீகாந்தா\nவடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது: – ஸ்ரீகாந்தா\nவடக்கு கிழக்கு இணைந்த பிராந்தியம் தமிழர்களின் தாயகபூமி, அதனை யாரும் இல்லை என மறுக்க முடியாது. வடக்கு கிழக்கை பிரித்து சிங்கள மயப்படுத்த நினைக்கும் பேரினவாத சக்திகளுக்கும் அவர்களுக்கு பின்னால் திரிபவர்களுக்கும் தமிழ் மக்கள் தங்கள் வாக்குசீட்டை ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவர்களில் ஒருவருமான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.\nநேற்று மட்டக்களப்பு தேற்றாத்தீவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை வேட்பாளர் கோவிந்தன் கரணாகரம் ஜனாவை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகைலேயே அவர் இதனைக் கூறினார்.\nகிழக்கு மாகாணம் முஸ்லீம்களுக்கு உரியது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க விடமாட்டோம் என திமிருடன் பேசிய சிறிலங்காவின் அரை அமைச்சர் ஹிஸ்புல்லாவுக்கு ஸ்ரீகாந்தா பலத்த செருப்படி கொடுத்துள்ளார்.\nகடந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாதது ஒரு விபத்து என்று கூறமுடியாத���. அது தமிழ் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறு. அன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டிருந்தால் சிங்கள பேரினாவாதிகளின் சில கைக்கூலிகள் முகவரி இல்லாமல் இருந்திருப்பார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாததால் சிங்கள பேரினவாதிகளின் கைக்கூலிகள் இன்று மீண்டும் முதலமைச்சர் கனவுடன் சுற்றி திரிகிறார்கள். எனினும் இம்முறை கிழக்கு மாகாணசபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பே கைப்பற்றும் என ஸ்ரீகாந்தா கூறியுனார்.\nஇலங்கையில் அதிகுறைந்த வயதில் நாடாளுமன்னறம் சென்றவர் என்ற பெருமையை கோ.கருணாகரமையே சாரும். இச்சாதனையை இன்றுவரை யாராலும் முறியடிக்க முடியாதுள்ளது. கோ.கருணாகரம் கடந்த 1989 ஆம் ஆண்டு 25 வயதில் இலங்கைப் நாடாளுமன்றத்திற்கு மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து அதிகப்படியான வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவராவார்.\nவடக்கு கிழக்கு பிரதேசம் 88,000 சதுரமைல் பிரதேசத்தினைக் கொண்டுள்ளது. இது எமது தாயக பூமி. ஆனால் தற்போது திருகோணமலையிலும் அம்பாறை மாவட்டத்திலும் பெரும்பான்மை இனத்தவர்கள் எமது தாயக பூமியைச் சூறையாடி வருகின்றார்கள்.\nஆனால் இலங்கை அரசாங்கம் அவர்களுக்குத் தெரியாமலேயே வடக்கு கிழக்கு இணைப்புக்கு அத்திவாரமிட்டுள்ளார்கள். இதனை நாம் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அது என்னவென்றால் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட அனைத்து வீதிளையும் வெளிநாட்டின் உதவிகளுடன் புணருத்தருணம் செய்துள்ளார்கள். இது எம்மினத்திற்கும் வடகிழக்கு இணைப்புக்கு இவை பெரும் சாதகமாக அமைந்துள்ளது.\nஎம்மினத்தவர்கள் கிட்டத்தட்ட 12 லட்சம் போர் தற்போது வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். நமக்கு வடகிழக்கில் வேண்டிய நிலங்கள் உண்டு. வெளிநாட்டில் உள்ளவர்கள் மீண்டும் இங்கு வரும் வாய்ப்புக்கள் உள்ளன.\nஇவற்றுக்கு எதிர்வரும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் உந்து சக்தியாக அமைய வேண்டும். கடந்த 2007 ஆம் ஆண்டு நான் லண்டன் சென்றபோது கோ.கருணாகரன் மிகவும் வசதி வாய்ப்புக்களோடு லண்டனில் வாழ்ந்ததை பார்த்தேன். இந்த அரசியலில் இறங்கி சம்பாதிக்க வேண்டிய தேவை அவருக்கில்லை. ஆனால் நம் உறவுகள் சுவாசிக்கும் காற்றை இந்த வெயிலில் அடிபட்டு நம் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு பெற்றுக் கொடுப்பதற்கான இத்தேர்தல் மூலம் போராட வந்துள்ளார். எனவே இத்தேர்தலில் அரசுக்கு ஒரு பாடம் புகட்டுவதற்கு எம்மினம் ஒன்று திரள வேண்டும்.\nவடக்கு கிழக்கினைப் பொறுத்த மட்டில் வடக்கினைவிட கிழக்கு மாகாணம் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டதாகும். அந்த வகையில் மக்கள் தங்களது வாக்குச் சீட்டை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும் இம்முறை தமிழ்தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாண ஆட்சியைக் கைப்பற்றும்.\nசிலாபம், உட்பட வடக்கு. கிழக்கு, பிராந்தியம் தழிழர்களின் தாயக பூமியாகும். எனவே இத்தேர்தலை கிழக்கு மக்கள் அனைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஆதரித்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பிரும் அரசியல் அனுபவமுள்ள அரசியல்வாதியுமான கோ.கருணாகரம் போன்றவர்களை ஆதரித்து அதிகூடிய விருப்பு வாக்கினால் வெற்றிபெறச் செய்ய வேண்டும்� என கேட்கின்றேன் என ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்��த்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_71.html", "date_download": "2018-04-23T15:23:54Z", "digest": "sha1:H53LCGKJEWBVCKROVRG4YROA6EV6KSYS", "length": 7211, "nlines": 53, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "டுபாயில் இருந்து இலங்கையை, ஆட்டிப்படைக்கும் மாகந்துரே மதுஷ் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / டுபாயில் இருந்து இலங்கையை, ஆட்டிப்படைக்கும் மாகந்துரே மதுஷ்\nடுபாயில் இருந்து இலங்கையை, ஆட்டிப்படைக்கும் மாகந்துரே மதுஷ்\nஇலங்கையின் பாதாள உலக பிதாமகன் (God Father) என அழைக்கப்படும் மாகந்துரே மதுஷ் என்பவரை கைது செய்ய சர்வதேச பொலிஸாரின் ஊடாக பிடியாணை பிறப்பிக்க, பாதாள உலகக்குழுக்களை ஒழிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கை பிரிவு தீர்மானித்துள்ளது.\nமாகந்துரே மதுஷ் என்பவர் துபாய் நாட்டில் வசித்து வருகிறார்.\nஅண்மையில் நடந்த சமயங் என்ற பாதாள உலக தலைவர் உள்ளிட்டோரின் கொலைகள், பொலிஸ் பரிசோதகர் நியோமால் ரங்கஜீவ மீதான துப்பாக்கி பிரயோகம், முல்லேரியாவில் வர்த்தகர் ஒருவர் மீதான துப்பாக்கி பிரயோகம் உட்பட பல சம்பவங்களுக்கு மாகந்துரே மதுஷ் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஎனினும் இதுவரை மதுஷ் என்ற இந்த சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் ஊடாக பிடியாணை பிறப்பிக்க, இலங்கை பொலிஸாருக்கு முடியாமல் போயுள்ளதாக பாதாள உலகக்குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.\nஇதனால், பாதாள உலகக்குழுக்கள் மற்றும் போதைப்பொருளை ஒழிக்கும் நோக்கில் கடந்த மாதம் 12ஆம் திகதி பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் புதிய நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.\nமதுஷ் செய்துள்ள குற்றச்செயல்கள் சம்பந்தமாக இலங்கையின் நீதிமன்றத்தின் ஊடாக சர்வதேச பிடியாணையை பிறப்பிக்க புதிய நடவடிக்கை பிரிவு முனைப்புகளை மேற்கொண்டுள்ளது.\nவிசேட அதிரடிப் படையினரை கொண்டு இந்த புதிய நடவடிக்கை பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938708", "date_download": "2018-04-23T16:01:43Z", "digest": "sha1:R5O37YAUJHAYUPOJR3ATJ3HPZE64HA3S", "length": 14720, "nlines": 221, "source_domain": "www.dinamalar.com", "title": "தீ விபத்து தடுப்பு பயிற்சி| Dinamalar", "raw_content": "\nதீ விபத்து தடுப்பு பயிற்சி\nதிருப்பூர் ;மாவட்ட பேரிடர் மேலாண்மைத்துறை, தீயணைப்புத்துறை சார்பில், தீ விபத்து தடுப்பு குறித்த மாதிரி பயிற்சி அளிக்கப்பட்டது.கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்த பயிற்சியை, டி.ஆர்.ஓ., பிரசன்னா ராமசாமி துவக்கி வைத்தார். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு, தீ விபத்தை தடுப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர், தீ விபத்தின் வகைகள், தடுப்பு நடவடிக்கை, உயிரிழப்பை தடுப்பது, பொருட்கள் சேதமாவதை தடுப்பது, முதலுதவி உள்ளிட் டவை குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சி அளித்தனர்.\nவீட்டில் உள்ள காஸ் அடுப்பு, \"டியூப்' பராமரிப்பு மற்றும் ஓராண்டு இடைவெளியில் \"டியூப்' மாற்றுவது குறித்தும் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மாவட்ட பேரிடர் மேலாண்மை முகமைத் துறை தாசில்தார் ரமேஷ், தீயணைப்பு அலுவலர்கள் சுரேஷ் சந்திரகாந்த், சண்முகம், சுரேஷ்குமார் உட்பட, அரசு அலுவலர்கள் திரளாக பங்கேற்றனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/galle/mobile-phones", "date_download": "2018-04-23T15:38:08Z", "digest": "sha1:Z3R6UFEJPB64S335CECIHCSO6GWNGKFX", "length": 7955, "nlines": 205, "source_domain": "ikman.lk", "title": "காலி யில் புதிய மற்றும் பாவித்த கைபேசி;கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nதேவை - வாங்குவதற்கு 15\nகாட்டும் 1-25 of 1,298 விளம்பரங்கள்\nகாலி உள் கையடக்க தொலைபேசிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%A9%E0%AE%AE", "date_download": "2018-04-23T15:44:28Z", "digest": "sha1:FQHMMPHXEPXUXUTGMWVJX7AIR7EECTAK", "length": 3459, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கலப்பு பின்னம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கலப்பு பின்னம்\nதமிழ் கலப்பு பின்னம் யின் அர்த்தம்\nஒரு முழு எண்ணும் தகுபின்னமும் சேர்ந்து அமையும் பின்னம்.\n‘2¾ என்பது ஒரு கலப்பு பின்னம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-04-23T15:44:42Z", "digest": "sha1:4LH3CGMHJXW6KED56AHKYS2WMOHQMJHX", "length": 3960, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "மால் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் மால் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு பனை அல்லது தென்னை ஓலையால் வேயப்பட்ட கூரையுடன் ஒரு அடி உயரத்துக்கு எழுப்பப்பட்ட தடுப்பைச் சுற்றி மரச் சட்டம் அடித்து (மண் தரையோடு) அமைக்கப்படும் கொட்டகை.\n‘இடம்பெயர்ந்து வந்தவர்களை மாலுக்குள் தங்க வசதி செய்து தந்துள்ளேன்’\n‘கோடைக் காலத்தில் பெரும்பாலும் மாலுக்குள்தான் இருப்போம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/guindy-children-s-park-will-be-closed-tomorrow-316967.html", "date_download": "2018-04-23T15:06:35Z", "digest": "sha1:OQY4Z4T2DHQMKZG6EKOZ3WRH5UYDLTI3", "length": 9612, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிண்டி சிறுவர் பூங்கா திடீர் மூடல்- பொதுமக்கள் குழப்பம்... மோடிக்காகவா? | Guindy Children's park will be closed tomorrow - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கிண்டி சிறுவர் பூங்கா திடீர் மூடல்- பொதுமக்கள் குழப்பம்... மோடிக்காகவா\nகிண்டி சிறுவர் பூங்கா திடீர் மூடல்- பொதுமக்கள் குழப்பம்... மோடிக்காகவா\nஐஐடி சுவர் இடிப்பு, சிறுவர் பூங்கா இழுத்து மூடல்... பிரதமர் வருகையால் அல்லோகல்லப்படும் சென்னை\nகொள்ளையர்களால் தாக்கப்பட்ட லாவண்யாவை மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.. நலம் விசாரிப்பு\nஎம்ஜிஆர் பிறந்தநாள்... கிண்டியில் ஓ.பிஎஸ், ஈபிஎஸ் மரியாதை\nகாவிரி வாரியம் அமைக்கக்கோரி மருந்தகங்கள் போராட்டம்.. தமிழகம் முழுவதும் 30000 மருந்து கடைகள் மூடல்\nசென்னை: கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nகிண்டி சிறுவர் பூங்காவில் ஏராளமான பறவைகள், மற்றும் பல்வேறு வகையான மான் உள்ளிட்ட விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்களும் அதிகளவில் உள்ளன.\nஇந்த பூங்காவுக்கு நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். கிண்டி சிறுவர் பூங்காவுக்கு வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிப்பது வழக்கம்.\nஇந்நில��யில் வழக்கத்திற்கு மாறாக வியாழக்கிழமையான நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகக் காரணங்களுக்காக விடுமுறை என அறிவிப்பு காகிதம் ஒட்டப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடி நாளை அடையாறு ஐஐடி மற்றும் அடையாறு புற்றுநோய் மையத்திற்கு வருகை தருகிறார். இதற்காக சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனை கருத்தில்கொண்டே நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nguindy closed leave கிண்டி சிறுவர் பூங்கா மூடல் விடுமுறை\nநிர்மலாதேவி வழக்கு: உதவிப்பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி விசாரணை\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி... பிரிக்க முடியாது - நமது அம்மா\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kamalhaasan-condemns-mourns-asifa-317099.html", "date_download": "2018-04-23T15:09:36Z", "digest": "sha1:4JQ3QHVV2UE7V5FRSPZQQYAQBIBID5EW", "length": 11420, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "மன்னித்துவிடு மகளே உனக்கான பாதுகாப்பை நாடு தரவில்லை... கமல் கண்டனம்! #Justiceforkatuavictim | Kamalhaasan condemns and mourns for Asifa - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» மன்னித்துவிடு மகளே உனக்கான பாதுகாப்பை நாடு தரவில்லை... கமல் கண்டனம்\nமன்னித்துவிடு மகளே உனக்கான பாதுகாப்பை நாடு தரவில்லை... கமல் கண்டனம்\nலோயா மரண வழக்கில் சிறப்பு விசாரணை வேண்டாம் என சுப்ரீம் கோர்ட் சொல்ல காரணம் என்ன\nநீதித்துறையில் மத்திய பாஜக அரசின் தலையீடு... மீண்டும் வெடிக்கும் நீதிபதி செல்லமேஸ்வரின் கலகக் குரல்\nஅது ஒரு பொற்காலம்.. நீதியரசர் ரத்தினவேல் பாண்டியன் பற்றிய நெகிழவைக்கும் ஃபேஸ்புக் போஸ்ட்\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக் குழு... சென்னையில் கமலுடன் சந்திப்பு\nஆசிஃபாவின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்\nசென்னை : 8 வயது காஷ்மீர் சிறுமி படுகொலைக்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவள் என்னுடைய மகள் இல்லை, ஆனால் ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக அந்தச் சிறுமியை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது எதிர்காலத்திலாவது இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க போராடுவேன் என்றும் கமல் ட்வீட்டியுள்ளார்.\nஜம்மு காஷ்மீரின் கத்துவாவில் 8 வயது சிறுமி கடந்த ஜனவரி மாதம் 8 பேரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சிறுமிக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nகோவிலுக்குள் அடைத்துவைத்து சிறுமிக்கு உணவு கொடுக்காமல் சிறுவன், அரசு ஊழியர் உள்பட 8 பேர் சிறுமிக்கு மயக்க மருத்து கொடுத்து 3 நாட்கள் தொடர்ந்து வன்புணர்வு செய்து இறுதியில் அந்த சிறுமி உயிரிழந்ததும் காட்டுப் பகுதியில் உடலை தூக்கி வீசிஎறிந்துள்ளனர். காஷ்மீர் சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஅவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், அந்தச் சிறுமி உங்களுடைய சொந்த மகள் என்ற புரிதல் கூட ஏற்படவில்லையா. அவள் என்னுடைய மகள் இல்லை, ஆனால் ஒரு மனிதனாக, தந்தையாக, குடிமகனாக அவளை பாதுகாக்கவில்லையே என்ற கோபம் வருகிறது. மன்னித்துவிடு மகளே இந்த நாடு உனக்கான பாதுகாப்பை தரவில்லை. உன்னுடைய நீதிக்காக நான் போராடுவேன், குறைந்தபட்சம் எதிர்காலத்திலாவது உன்னைப் போன்ற நிலை எந்த குழந்தைக்கும் வராமல் இருக்க போராடுவேன். உனக்காக துயரப்படுகிறேன், என்றுமே உன்னை மறக்கமாட்டேன் என்று கமல் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஉடல்பரிசோதனைக்காக இன்று அமெரிக்கா புறப்படும் ரஜினி... பயண திட்ட மத்தியில் மன்றத்தினருடன் ஆலோசனை\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\nகோவிலுக்குள் 3வயது சிறுமியை வன்கொடுமை செய்த சூளைமேடு பூசாரி - மரணதண்டனை கிடைக்குமா\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் - Live ஏபிபி சர்வே முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00213.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/08/blog-post_3299.html", "date_download": "2018-04-23T15:28:53Z", "digest": "sha1:IV7EZ2F7OFGED73NZK6HVBFH2XR5N35K", "length": 20228, "nlines": 406, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): இந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை!", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nஇந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை\nஇந்தியாவுக்கு இலங்கை ஜனாதிபதி மஹிந்த அறிவுரை\nஅண்டை நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் தீர்மானம் எடுக்கும்போது இந்தியா நிதானத்துடன் செயற்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇந்தியாவில் இருந்து இயங்கும் ரைம்ஸ் ஒவ் இந்தியா ஊடகவியலாளருக்கு அலரி மாளிகையில் வைத்து அளித்த பேட்டியிலேயே ஜனாதிபதி இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.\nஅந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,\nஇலங்கை இனப்பிரச்சினைக்கு பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் ஊடாகவே தீர்வு காணப்படும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் பாராளுமன்றின் ஊடாகவே எடுக்கப்படும்.\nஇதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென என வலியுறுத்தி வருகிறோம்.\nஇனப்பிரச்சினைக்கான தீர்வை ஜனநாயக ரீதியில் காண வேண்டும்.\nகற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.\nஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும்.\n70 வீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர். ஆனால் இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை.\n2009ம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 15000ஆக குறைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கி உறவு பேணப்பட்டு வருகின்றது.\n(அத தெரண - தமிழ்)\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\n���ண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ���ந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://itstechschool.com/ta/itil-mock-test-itil-exam-preparation/", "date_download": "2018-04-23T15:13:34Z", "digest": "sha1:W2T4KVTTZQEQMDEYPACRROQWHO75PI4W", "length": 45973, "nlines": 360, "source_domain": "itstechschool.com", "title": "பயிற்சிக்கு இலவச ITIL மோக் டெஸ்ட் | ITIL அறக்கட்டளை தேர்வு தயாரிப்பு", "raw_content": "\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nஐடிஐஎல் சேவை வியூகம் (எஸ்எஸ்)\nITIL சேவை வடிவமைப்பு (SD)\nITIL சேவை மாற்றம் (ST)\nITIL சேவை ஆபரேஷன் (SO)\nITIL தொடர்ச்சியான சேவை மேம்பாடு (சிஎஸ்ஐ)\nEC- கவுன்சில் டிசார்டர் மீட்பு நிபுணத்துவ (EDRP)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு நிபுணர் (ECSS)\nEC- கவுன்சிலின் சான்றளிக்கப்பட்ட முதன்மை தகவல் பாதுகாப்பு அதிகாரி (C | CISO)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட சம்பவம் ஹேண்ட்லர் (ECIH)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ECSP.net)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட செக்யூர்க் புரோகிராமர் (ஜாவா)\nகணினி ஹேக்கிங் தடயவியல் புலன்விசாரணை (CHFI)\nEC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட குறியாக்க சிறப்பு (ECES)\nசான்றளிக்கப்பட்ட பாதுகாப்பான கணினி பயனர் (CSCU)\nCAST 614 மேம்பட்ட பிணைய பாதுகாப்பு\nCAST XX ஹேக்கிங் மற்றும் ஹார்டனிங் கார்பரேட் வலை ஆப் / வெப் சைட்\nCAST 616 பாதுகாப்பான விண்டோஸ் உள்கட்டமைப்பு\nLPT (உரிமம் பெற்ற ஊடுருவல் சோதனையாளர்)\nசான்றளிக்கப்பட்ட நெட்வொர்க் டிஃபென்டர் (CND)\nECSA V10 (EC- கவுன்சில் சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு ஆய்வாளர்)\nமாஸ்டர் டிரெய்னர் & ஃபேஸ்லிடிட்டர் (MTF)\nசான்றளிப்பு ஆட்சேர்ப்பு ஆய்வாளர் (CRA)\nசான்றளிக்கப்பட்ட சைமோமெட்ரிக் டெஸ்ட் நிபுணத்துவ (CPTP)\nசான்றளிக்கப்பட்ட செயல்திறன் மற்றும் திறன் டெவலப்பர் (CPCD)\nசான்றளிக்கப்பட்ட OD தலையீடு வல்லுநர் (CODIP)\nசான்றளிக்கப்பட்ட நிறுவன அபிவிருத்தி ஆய்வாளர் (CODA)\nசான்றளிக்கப்பட்ட கற்றல் மற்றும் மேம்பாட்டு மேலாளர் (CLDM)\nசான்றளிக்கப்பட்ட அறிவுரை வடிவமைப்பாளர் (சிஐடி)\nசான்றளிக்கப்பட்ட மனித வர்த்தக பங்குதாரர் (CHRBP)\nHR அனலிட்டிக்ஸ் இல் சான்றளிக்கப்பட்ட நிபுணத்துவம் (CHAMP)\nசான்றளிக்கப்பட்ட நிர்வாக மற்றும் வாழ்க்கை பயிற்சியாளர் (CELC)\nசான்றளிக்கப்பட்ட இருப்பு ஸ்கோர் அட்டை நிபுணர் (CBSCP)\nAWS பயிற்சி மீது கட்டிடக்கலை\nAWS தொழில்நுட்ப எசென்ஷியல்ஸ் பயிற்சி\nACI பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் சுவிட்சுகள் சுவிட்சுகள் கட்டமைத்தல் V9000\nNX-OS பயன்முறையில் சிஸ்கோ நெக்ஸஸ் 9000 ஐ கட்டமைக்கிறது (C9KNX)\nCCNP ரவுட்டிங் & ஸ்விட்சிங்\nஹெச்பி மென்பொருள் ஆட்டோமேஷன் சோதனை\nரனோரேக்ஸ் V8.x (அடிப்படைக்கு மேம்பட்டது)\nஇதற்கு முந்தைய சகாப்தங்கள் கொண்டு செலினியம்\nITIL போலி சோதனைஐ.டி.ஐ.எல் அடித்தளப் பரீட்சைக்கு முன்னதாக ஐ.டி.ஐ.எல். தேர்வாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ஆனால் அவர்கள் தயாரிக்கும் அளவை மதிப்பீடு செய்ய முடியும். ஐடிஐஎல் அறக்கட்டளை பரீட்சை ஒரு விலையுயர்ந்த பரீட்சை மற்றும் எடுத்து இல்லாமல் ஒரு ITIL பரீட்சை முயற்சிக்க கூடாது ஐடிஐஎல் போலி தேர்வுகள். ஐடிஐஎல் அடித்தளம் IT மற்றும் ITES தொழில் வல்லுனர்களுக்கான கட்டாய தகுதி வகையாகும். நீங்கள் ஐடிஐஎல் அடித்தள பரீட்சை அல்லது ஐடிஐஎல் பரீட்சைக்கு தயார் செய்யாவிட்டால், நீங்கள் டாலர் XXX அபாயத்தை எடுத்துக்கொள்வதாக அர்த்தம். அந்த ஆபத்தை நீங்கள் எடுக்க விரும்பவில்லை என்று நம்புகிறேன்.\nஐடிஐஎல் மோக் டெஸ்ட் அல்லது ஐடிஐஎல் அறக்கட்டளை தேர்வு தயாரிப்பு நன்மைகள்\nவேகம் மற்றும் துல்லியம் அதிகரிக்கும்\nITIL அறக்கட்டளை பரீட்சை விலையுயர்ந்த பரீட்சைகளாகும், அதனால் ஒரு சூழலை நன்கு அறிந்திருக்க வேண்டும், ITIL போலி சோதனை இருந்து அதன் இதே அனுபவம். 40 கேள்விகளை 60 நிமிடங்களில் முயற்சி செய்ய வேண்டும், அதே சூழ்நிலையில் இருப்பதோடு, உண்மையா�� தேர்விற்கு முன்பு அதே அழுத்தத்தை உணர்கிறேன். போலி சோதனை நம்பிக்கையை அளிக்கிறது மற்றும் பங்கேற்பாளர் உண்மையான நேரத்தில் மிகவும் தளர்வான இருக்கும் ITIL அறக்கட்டளை தேர்வு.\nITIL பரீட்சைகளில் கேள்விகள் மிகவும் தந்திரமான, எனவே அது எப்போதும் உண்மையான சோதனை முன் பயிற்சி சோதனை கொடுக்க ஆலோசனை ஆகும். ஐடிஐஎல் போலி பரிசோதனை முயற்சிக்கையில், இது கேள்விகளை, கேள்வி வகைகளை மேலும் புரிந்துகொள்வதோடு வேகத்தையும் துல்லியத்தையும் அதிகரிக்கும்.\nஅனைத்து பரீட்சார்த்திகளும் ஒரே நேரத்தில் மட்டுமே இருக்கும் ITIL அறக்கட்டளை தேர்வு, 40 நிமிடங்களில் எக்ஸ்எம்எல் கேள்விகள் மற்றும் மதிப்பெண் கடந்து, ஒரு வேக வேகமாக இருக்க வேண்டும். அதன்.ITIL போலி சோதனைத் தொடர் உண்மையான ஐடிஐஎல் பரீட்சைகளை மேற்கொள்ளும்போது நேர மேலாண்மைக்கு நல்லது செய்யும்.\nITIL அறக்கட்டளை தயாரிப்பு தேர்வு - 1\nITIL அறக்கட்டளை தயாரிப்பு தேர்வு - 2\nITIL அறக்கட்டளை தயாரிப்பு தேர்வு - 3\nITIL அறக்கட்டளை தயாரிப்பு தேர்வு - 4\nAs ITIL அறக்கட்டளை தேர்வு செலவு தேர்வுகள் மற்றும் அது உங்கள் வருங்கால முதலீடாகும், எனவே நீங்கள் உண்மையான தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம். எங்கள் ITIL மோக் டெஸ்ட் தொடர் இதே போன்ற கேள்விகளை உங்களுக்கு தருவீர்கள் அல்லது அவற்றை சமீபத்தியதாக கருதுகிறேன் ITIL அறக்கட்டளை தேர்வு டம்பிள், நீங்கள் கேள்விகளுக்கு சிறந்த மற்றும் எளிதில் வழி புரிந்து கொள்ள உதவுகிறது.\nமேலும் தகவலுக்கு எங்களைத் தொடர்புகொள்ளவும் ITIL பயிற்சி மற்றும் தேர்வு\nஅடித்தளம் பரீட்சைகேள்விகள் மற்றும் பதில்கள் 2016\nஅடித்தளம் பரீட்சைகேள்விகள் மற்றும் பதில்கள் 2017\nபடிக்க எவ்வளவு நேரம்அடித்தளம் பரீட்சை\nபடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்அடித்தளம் பரீட்சை\nஐடிஐஎல் சான்றிதழ் எவ்வாறு தொழில் வாழ்க்கையில் உதவுகிறது\nITIL சான்றிதழ் கண்ணோட்டம் - ITIL அடிப்படைகள்\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூசீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\nTOGAF பயிற்சி மற்றும் சான்றிதழ் பெற காரணங்கள்\nவெளியிட்ட நாள்20 சித்திரை 2018\nSCCM கேள்விகளும் பதில்களும், இன்வெர்ட்வில் XENX இல் கேட்டன\nவெளியிட்ட நாள்17 சித்திரை 2018\nவேலை வாய்ப்புகள் மற்றும் ஆரக்கிள் சான்றிதழ் படிப்பின் நன்மைகள்\nவெளியிட்ட நாள்13 சித்திரை 2018\nவெளியிட்ட நாள்12 சித்திரை 2018\nஇந்தியாவில் சிறந்த மென்பொருள் சோதனைப் பாடநெறிகள் என்றால் என்ன\nவெளியிட்ட நாள்05 சித்திரை 2018\nB 100 A, தெற்கு நகரம் 1, அருகில் கையொப்பம் டவர்ஸ், குர்கான், HR, இந்தியா - 122001\nபதிப்புரிமை © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை - புதுமையான தொழில்நுட்ப தீர்வுகள் | தனியுரிமை கொள்கை\nநீங்கள் ஒரு மனித மற்றும் இந்த துறையில் பார்க்கிறீர்கள் எனில், அது வெற்று விடுங்கள்.\nஒரு குறிக்கப்பட்ட புலங்கள் * தேவைப்படும்\nஆப்கானிஸ்தான்அல்பேனியாஅல்ஜீரியாஅமெரிக்க சமோவாஅன்டோராஅங்கோலாஅங்கியுலாஅண்டார்டிகாஅன்டிகுவா மற்றும் பார்புடாஅர்ஜென்டீனாஆர்மீனியாஅரூபஆஸ்திரேலியாஆஸ்திரியாஅஜர்பைஜான்பஹாமாஸ்பஹ்ரைன்வங்காளம்பார்படாஸ்பெலாரஸ்பெல்ஜியம்பெலிஸ்பெனின்பெர்முடாபூட்டான்பொலிவியாபோஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினாபோட்ஸ்வானாபொவேட் தீவுபிரேசில்பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம்புருனெ டர்ஸ்சலாம்பல்கேரியாபுர்கினா பாசோபுருண்டிகம்போடியாகமரூன்கனடாகேப் வேர்ட்கேமன் தீவுகள்மத்திய ஆப்பிரிக்க குடியரசுசாட்சிலிசீனாகிறிஸ்துமஸ் தீவுகோகோஸ் (கீலிங்) தீவுகள்கொலம்பியாகொமொரோசுகாங்கோகாங்கோ, ஜனநாயக குடியரசுகுக் தீவுகள்கோஸ்டா ரிகாகோட் டி 'ஐவோரிகுரோஷியா (உள்ளூர் பெயர்: குரோஷியா)கியூபாசைப்ரஸ்செ குடியரசுடென்மார்க்ஜிபூட்டிடொமினிக்காடொமினிக்கன் குடியரசுடிமோர்-லெஸ்டெ (கிழக்கு திமோர்)எக்குவடோர்எகிப்துஎல் சல்வடோர்எக்குவடோரியல் கினிஎரித்திரியாஎஸ்டோனியாஎத்தியோப்பியாபோக்லாந்து தீவுகள் (மால்வினாஸ்)பரோயே தீவுகள்பிஜிபின்லாந்துபிரான்ஸ்பிரான்ஸ், பெருநகரபிரஞ்சு கயானாபிரஞ்சு பொலினீசியாபிரஞ்சு தென் பகுதிகள்காபோன்காம்பியாஜோர்ஜியாஜெர்மனிகானாஜிப்ரால்டர்கிரீஸ்கிரீன்லாந்துகிரெனடாகுவாதலூப்பேகுவாம்குவாத்தமாலாகினிகினியா-பிசாவுகயானாஹெய்டிஹார்ட் அண்ட் மெக் டொனால்ட் தீவுகள்ஹொலி சி (வாடிகன் நகர மாநிலம்)ஹோண்டுராஸ்ஹாங்காங்ஹங்கேரிஐஸ்லாந்துஇந்தியாஇந்தோனேஷியாஈரான் (இஸ்லாமிய குடியரசு)ஈராக்அயர்லாந்துஇஸ்ரேல்இத்தாலிஜமைக்காஜப்பான்ஜோர்டான்கஜகஸ்தான்கென்யாகிரிபட்டிகொரியா, ஜனநாயக மக்கள் குடியரசுகொரியா, குடியரசுகுவைத்கிர்கிஸ்தான்லாவோ மக்கள் ஜனநாயக குடியரசுலாட்வியாலெபனான்லெசோதோலைபீரியாலிபிய அரபு சமாகிரியாலீக்டன்ஸ்டைன்லிதுவேனியாலக்சம்பர்க்மக்காவுமாசிடோனியா, முன்னாள் யூகோஸ்லாவிய குடியரசுமடகாஸ்கர்மலாவிமலேஷியாமாலத்தீவுமாலிமால்டாமார்சல் தீவுகள்மார்டீனிக்மவுரித்தேனியாமொரிஷியஸ்மயோட்டேமெக்ஸிக்கோமைக்குரேனேசிய ஆபிரிக்காமால்டோவா குடியரசின்மொனாகோமங்கோலியாமொண்டெனேகுரோமொன்செராட்மொரோக்கோமொசாம்பிக்மியான்மார்நமீபியாநவ்ரூநேபால்நெதர்லாந்துநெதர்லாந்து அண்டிலிசுபுதிய கலிடோனியாநியூ���ீலாந்துநிகரகுவாநைஜர்நைஜீரியாநியுவேநோர்போக் தீவுவட மரியானா தீவுகள்நோர்வேஓமான்பாக்கிஸ்தான்பலாவுபனாமாபப்புவா நியூ கினிபராகுவேபெருபிலிப்பைன்ஸ்பிட்கன்போலந்துபோர்ச்சுகல்புவேர்ட்டோ ரிக்கோகத்தார்ரீயூனியன்ருமேனியாஇரஷ்ய கூட்டமைப்புருவாண்டாநெவிஸ்செயிண்ட் லூசியாசென் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்சுசமோவாசான் மரினோசாவோ டோமி மற்றும் பிரின்கிப்பிசவூதி அரேபியாசெனிகல்செர்பியாசீசெல்சுசியரா லியோன்சிங்கப்பூர்ஸ்லோவாக்கியா (ஸ்லோவாக் குடியரசு)ஸ்லோவேனியாசாலமன் தீவுகள்சோமாலியாதென் ஆப்பிரிக்காதென் ஜார்ஜியா, தெற்கு சாண்ட்விச் தீவுகள்தெற்கு சூடான்ஸ்பெயின்இலங்கைசெயின்ட் ஹெலினாசெயின்ட் பியர் மற்றும் மிக்குலன்சூடான்சுரினாம்ஸ்வால்பார்ட் மற்றும் ஜான் மாயென் தீவுகள்சுவாசிலாந்துஸ்வீடன்சுவிச்சர்லாந்துசிரியாதைவான்தஜிகிஸ்தான்தான்சானியா, ஐக்கிய குடியரசுதாய்லாந்துடோகோடோக்கெலாவ்டோங்காடிரினிடாட் மற்றும் டொபாகோதுனிசியாதுருக்கிதுர்க்மெனிஸ்தான்துருக்கிகள் மற்றும் காய்கோஸ் தீவுகள்துவாலுஉகாண்டாஉக்ரைன்ஐக்கிய அரபு நாடுகள்ஐக்கிய ராஜ்யம்ஐக்கிய மாநிலங்கள்அமெரிக்காவைச் சுற்றியுள்ள சிறிய தீவுகள்உருகுவேஉஸ்பெகிஸ்தான்Vanuatuவெனிசுலாவியத்நாம்விர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்)வர்ஜின் தீவுகள் (யு.எஸ்)வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுகள்மேற்கு சகாராஏமன்யூகோஸ்லாவியாசாம்பியாஜிம்பாப்வே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:40:01Z", "digest": "sha1:Y22EAHHQA4RCVH7ATJPZGGTTOTTP46ID", "length": 3794, "nlines": 71, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆத்ம திருப்தி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் ஆத்ம திருப்தி\nதமிழ் ஆத்ம திருப்தி யின் அர்த்தம்\nஒருவர் தான் கொண்டிருக்கும் மதிப்பீடுக���ின் அடிப்படையில் (குறிப்பாகப் பொருள் ரீதியான வெற்றியைக் குறிக்கோளாகக் கொள்ளாமல்) ஒரு காரியத்தைச் செய்வதால் அடையும் மன நிறைவு.\n‘இவர் பணத்துக்காக அல்லாமல் ஆத்ம திருப்திக்காக எழுதுகிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/hery", "date_download": "2018-04-23T15:36:50Z", "digest": "sha1:GZ2YUBINRMCDAQFL7LCIFMYUIUYLK5LW", "length": 4291, "nlines": 81, "source_domain": "ta.wiktionary.org", "title": "hery - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒவ்வொரு சொல்லும் 500 எண்ணுண்மிகள்(bytes) இருக்க வேண்டும்.இச்சொல், அதற்கும் குறைவானவை என 26.07.2012 அன்று, விக்கி நிரல் கூறியது. எனவே, இதனை விரிவாக்குக.\nவிரிவாக்கிய பின்பு, {.{விரிவாக்குக}} என்பதனை நீக்கி விடவும்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 07:38 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2016/06/19/sonnet-116/", "date_download": "2018-04-23T15:35:21Z", "digest": "sha1:X72FUK73DHOBJP35PQAYXOXNATDBWH6F", "length": 6198, "nlines": 225, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "எதுதான் உண்மைக் காதல்? | thamilnayaki", "raw_content": "\n← வண்ணத்துப்பூச்சிபோல் மிதந்து, தேனீயைப்போல் கொட்டு\nஎன்னில் நீ பார்க்கலாம் →\nகருத்தொருமித்த உண்மைக் காதலர் இருவர் இணையத்\nசூழ்நிலையில் மாற்றம் நேர்ந்தால் மாறுவது\nஇருவரில் ஒருவர் உறுதி குலைந்து கலங்குவதும்\n பின் எதுதான் உண்மைக் காதல்\nஅது தொலைந்துபோன ஒவ்வொரு கப்பலுக்கும்\nஅதன் உயரத்தை அளக்க முடிந்தாலும்\nஅதன் ரோஜா நிற அதரங்களும் கன்னங்களும்\nகாலத்தின் வளைந்த எல்லைக்குள் இருந்தாலும்\nகாலத்தின் தயவில் அது இல்லை.\nசில நேரங்களிலோ சில வாரங்களிலோ மாறாது அது.\nவாழ்வின் இறுதி நாள் வரை தொடர்ந்திருக்கும்.\nகாதல் பற்றிய இந்த என் சிந்தனைகள்\nநான் எழுதிய எல்லாமே தவறென்று கூறுவேன்.\nஉண்மையாக யாரும் எப்போதும் காதலிக்கவில்லையென்பேன்.\nஷேக்ஸ்பியரின் Sonnet 116 ன் தமிழ் வடிவம்\n← வண்ணத்துப்பூச்சிபோல் மிதந்து, தேனீயைப்போல் கொட்டு\nஎன்னில் நீ பார்க்கலாம் →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2012/12/31/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:33:59Z", "digest": "sha1:6AMGCOGGIUTAFZOSFV2EF7DC53KFV25Z", "length": 16441, "nlines": 235, "source_domain": "vithyasagar.com", "title": "நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஇல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்) →\nநானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..\nPosted on திசெம்பர் 31, 2012\tby வித்யாசாகர்\nஅது ஒரு கண்ணாடி உடையும்போன்ற\nஅது இதுவென்றுச் சொல்லி உடைத்துவிடுவதில்\nஉடையாமல் பார்த்துக் கொள்ளும் அன்பில் தான்\nசாய்ந்துக் கிடப்பதை நானென்றே உணர்வேன்;\nதூங்கிப்போவேன் ரசித்தே தூக்கம் தொலைப்பாள்\nஅடடா அடடா வாழ்க்கை இதுவென்று இனிக்கும்\nஇதுபோலிணையாப் பிற இதயமெண்ணித் துடிக்கும்;\nஇருப்பது ஒரு வாழ்வு – இதிலெதற்கு\nநீயும் நானுமென சிறகடித்துப் பறப்போம்\nஒரு மனதின் இரு இறக்கை விரிப்போம்\nஇரவையும் பகலையும் ஏமாறச் செய்வோம்\nஎவன்வீட்டுச் சொத்து அது; அன்பை\nவாரி வாரி நெஞ்சக்கூட்டில் நிறைப்போம்;\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in உன்மீது மட்டும் பெய்யும் மழை and tagged அந்தம், அன்பு, அவள், ஆணும பொண்ணும், ஆண், ஆண்பிள்ளை, ஆண்பெண், ஆதி, ஆம்பளை, இரவு, இரவுகள், உன்மீது மட்டும் பெய்யும் மழை, ஏழை, ஏழ்மை, கடிதம், கலாச்சாரம், கல்யாணம, கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சமம், திருமணம், தைரியம், நட்பு, நவீன கவிதை, பண்பாடு, புதுக்கவிதை, பெண், பெண்பிள்ளை, பொம்பளை, ரணம், ரத்தத்தில் நனைந்த, ரத்தம், லட்சியம், வலி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை. Bookmark the permalink.\nஇல்லறத்தில் நல்லறம் சேர்ப்போம்.. (குவைத் தமிழோசை கவியரங்கம்) →\n2 Responses to நானும் அவளும் மேகத்தின் இரு சிறகு போல..\n8:24 பிப இல் ஜ���வரி 3, 2013\nஇரவையும் பகலையும் ஏமாறச் செய்வோம்\nஎவன்வீட்டுச் சொத்து அது; அன்பை\nவாரி வாரி நெஞ்சக்கூட்டில் நிறைப்போம்;”\nகனிந்த அன்பிற்குக் காலம் ஏது..\n10:27 முப இல் ஜனவரி 5, 2013\nவாழ்ந்தவரின் வாழ்பவரின் வார்த்தைகள் உற்சாகத்தைத் தருகிறது.மிக்க நன்றி ஐயா..\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« நவ் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிறுகதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=2&ch=37", "date_download": "2018-04-23T15:45:51Z", "digest": "sha1:HC6QOUXTOQGK75HNPBRDUGGZAKXQWCW3", "length": 13739, "nlines": 146, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 விடுதலைப் பயணம் 36\nவிடுதலைப் பயணம் 38 》\n1பெட்சலேல் சித்திம் மரத்தால் ஒரு பேழை செய்தார். அதன் நீளம் இரண்டரை முழம், அகலம் ஒன்றரை முழம், உயரம் ஒன்றரை முழம்.\n2அவர் அதன் உள்ளும் புறமும் பசும்பொன்னால் வேய்ந்தார்; அதைச்சுற்றிலும் பொன்தோரணம் பொருத்தினார்.\n3அவர் இரு வளையங்களை ஒரு பக்கத்திற்கும், இரு வளையங்களை மறு பக்கத்திற்குமாக, அதன் நான்கு கால்களுக்காகவும் நான்கு பொன் வளையங்களை வார்த்தார்.\n4அவர் சித்திம் மரத்தால் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.\n5அவர் பேழையைத் தூக்கிச் செல்லும்படி, தண்டுகளைப் பேழையின் பக்கங்களிலுள்ள வளையங்களில் செருகிவிட்டார்.\n6அவர் பசும்பொன்னால் இரக்கத்தின் இருக்கையைச் செய்தார். அதன் நீளம் இரண்டரை முழமும் அகலம் ஒன்றரை முழமும் ஆகும்.\n7அவர் இரு பொன் கெருபுகளைச் செய்தார்; இரக்கத்தின் இருக்கையிலுள்ள இரு பக்கங்களிலும் அவற்றை அடிப்பு வேலையாகச் செய்தார்.\n8ஒரு புறத்தில் ஒரு கெருபும், மறுபுறத்தில் இன்னொரு கெருபுமாக இரக்கத்தின் இருக்கையோடு இணைந்தனவாக, அதன் இரண்டு பக்கங்களிலும் கெருபுகள் செய்யப்பட்டன.\n9கெருபுகள் தம் இறக்கைகளை மேனோக்கி விரித்தவாறும், இரக்கத்தின் இருக்கையை தம் இறக்கைகளால் மூடியவாறும் இருந்தன. கெருபுகளின் முகங்கள் ஒன்றை ஒன்று நோக்கியவாறும், இரக்கத்தின் இருக்கையைப் பார்த்தவாறும் இருந்தன.\n10அவர் சித்திம் மரத்தால் மேசையொன்று செய்தார். அதன் நீளம் இரண்டு முழம்; அகலம் ஒரு முழம்; உயரம் ஒன்றரை முழம்.\n11அவர் அதனைப் பசும்பொன்னால் பொதிந்து சுற்றிலும் ஒரு பொன் தோரணம் செய்து வைத்தார்.\n12அவர் கையகல அளவில் அதற்குச் சுற்றுச் சட்டம் அமைத்து அச்சட்டத்தைச் சுற்றிலும் பொன்தோரணம் செய்து வைத்தார்.\n13அவர் அதற்கு நான்கு பொன்வளையங்கள் செய்து அவ்வளையங்களை நான்கு மூலைகளிலும் நான்கு கால்களில் பொருத்தினார்.\n14மேசையைத் தூக்கிச்செல்லும் தண்டுகள் தாங்கும் இவ்வளையங்கள் சட்டத்தின் அருகில் இருந்தன.\n15மேசையைத் தூக்கிச் செல்வதற்கான தண்டுகளைச் சித்திம் மரத்தால் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.\n16மேசைமேல் இடம்பெறும் துணைக்கலன்களான தட்டுகள், கிண்ணங்கள், சாடிகள், நீர்மப் படையலுக்கான குவளைகள் ஆகியவற்றையும் பசும்பொன்னால் செய்தார்.\n17பசும் பொன்னால் ஒரு விளக்குத் தண்டு செய்தார். அதை அடிப்பு வேலையாகச் செய்தார். அதன் அடித்தண்டு, கிளைகள், கிண்ணங்கள், குமிழ்கள், மலர்கள் ஆகியவை ஒன்றிணைந்ததாக இருந்தன.\n18விளக்குத் தண்டின் ஒரு பக்கத்தில் இருந்து மூன்று கிளைகளும், விளக்குத் தண்டின் மறு பக்கத்திலிருந்து மூன்று கிளைகளுமாக அதன் பக்கங்களில் ஆறு கிளைகள் பிரிந்து சென்றன.\n19ஒரு கிளையில், வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. மறு கிளையிலும் வாதுமை வடிவில் மூன்று கிண்ணங்கள் தம்தம் குமிழுடனும் மலருடனும் இருந்தன. இவ்வாறே விளக்குத் தண்டிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.\n20விளக்குத் தண்டுக்கு நேர் மேலே, வாதுமை வடிவில் நான்கு கிண்ணங்கள் தம்தம் குமிழ்களுடனும் மலர்களுடனும் இருந்தன.\n21முதல் இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், இடை இருகிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ், கடை இரு கிளைகளுக்குக் கீழே ஒரு குமிழ் என்று அதிலிருந்து பிரிந்து செல்லும் ஆறு கிளைகளும் அமைந்தன.\n22அதன் குமிழ்கள் கிளைகள் யாவும் ஒன்றிணைந்தனவாயும், பசும்பொன் அடிப்பு வேலையுடன் செய்யப்பட்டனவாயும் இருந்தன.\n23அதன் ஏழு அகல்கள், அணைப்பான்கள், நெருப்புத் தட்டுகள் ஆகியவை பசும்பொன்னால் செய்யப்பட்டன.\n24அவர் அதனையும் அதன் எல்லாத் துணைக்கலன்களையும் ஒரு தாலந்து பசும்பொன்னால் செய்தார்.\n25அவர் சித்திம் மரத்தால் தூபப்பீடம் செய்தார். அது நீளம் ஒரு முழமும் அகலம் ஒரு முழமுமாக சதுரவடிவமாயிருந்தது. அதன் உயரமோ இரண்டு முழம். அதன் கொம்புகள் அதனுடன் ஒன்றிணைந்திருந்தன.\n26அவர் அதன்மேல் பாகம், அதன் பக்கங்கள், அதன் கொம்புகள் ஆகியவற்றைப் பசும்பொன்னால் வேய்ந்து சுற்றிலும் தங்கத் தோரணம் பொருத்தினார்.\n27அதைத் தூக்கிச் செல்லும் தண்டுகளைத் தாங்க அதன் தோரணத்துக்குக் கீழே இரு மூலைகளிலும் இரு பொன் வளையங்கள் வீதம் இரு பக்கங்களிலும் அவர் பொருத்தினார்.\n28சித்திம் மரத்தால் அவர் தண்டுகள் செய்து அவற்றைப் பொன்னால் பொதிந்தார்.\nதிருப்பொழிவு எண்ணெயும் நறுமணத் தூபமும் தயாரித்தல்\n29அவர் தூய திருப்பொழிவு எண்ணெயையும் திறமை வாய்ந்த பரிமளத்தயாரிப்பாளன் செய்வது போல் செய்யப்பட்டதும் கலப்பற்றதுமான நறுமணத் தூபத்தையும் தயாரித்தார்.\n《 விடுதலைப் பயணம் 36\nவிடுதல���ப் பயணம் 38 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/rajini-acts-in-mumbai-haji-masthan-biography-next/4612/", "date_download": "2018-04-23T15:26:38Z", "digest": "sha1:ZZ36QEO6ROY6MPHQYENM4PQSNBLJPYMH", "length": 9942, "nlines": 106, "source_domain": "www.cinereporters.com", "title": "மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வேடத்தில் ரஜினி..? | CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome சற்றுமுன் மும்பை தாதா ஹாஜி மஸ்தான் வேடத்தில் ரஜினி..\nமும்பை தாதா ஹாஜி மஸ்தான் வேடத்தில் ரஜினி..\nஇயக்குனர் ப.ரஞ்சித் அடுத்து ரஜினியை வைத்து இயக்கும் படம், மறைந்த மும்பை தாதா ஹாஜி மஸ்தானின் வாழ்க்கை வரலாற்றை பற்றியது என்ற செய்தி வெளியாகியுள்ளது.\nநடிகர் ரஜினிகாந்தை வைத்து கபாலி படத்தை இயக்கினார் ரஞ்சித். அது மலேசியாவில் வாழும் தமிழர்கள் பற்றிய கதையாகும். அதன் பின் ரஜினி தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார். அதற்கு பின், அதே ரஞ்சித் படத்தில் அவர் மீண்டும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறார்.\nஇந்நிலையில், 1926-1994ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் மும்பையில் பெரிய தாதாவாக வலம் வந்த மிர்ஜா ஹாஜி மஸ்தான் என்ற தமிழரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி, இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஹாஜி மஸ்தான் மிகப்பெரிய கடத்தல்காரராகவும், திரைப்படங்களுக்கு நிதியுதவி செய்பவராகவும், ரியல் எஸ்டேட் அதிபராகவும் வலம் வந்தவர். எப்போதும் வெள்ளை நிற ஆடைகள் மற்றும் காலணிகளை அணிந்து, வெள்ளிநிற மெர்சிடிஸ் காரில், ஸ்டைலாக வலம் வருவார்.\nஇவரின் வாழ்க்கை வரலாற்றைத்தான் ப.ரஞ்சித் சினிமாவாக எடுக்க இருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், ஹாஜி மஸ்தானின் கதையை நாங்கள் எடுக்கவில்லை என ரஞ்சித் படக்குழு மறுத்துள்ளது.\nPrevious articleகாளி தலைப்பிற்காக ஸ்டண்ட் மாஸ்டருடன் மோதும் விஜய் ஆண்டனி\n சரவணா ஸ்டோர் சரவணன் எடுத்த அதிரடி முடிவு\nசிவகுமார்(Trainee Subeditor)- இவர் திரைத்துறையை சார்ந்தவர்.கடந்த 10 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் துணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். இணையதள செய்தி பிரிவிற்கு புதியவர். ஆனாலும் அனுபவம் உள்ள ஆசிரியர் போன்று செய்திகள் கொடுப்பது இவரது சிறப்பு. தொடர்புகொள்ள- 9788855544\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00214.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/05/photo-2-text.html", "date_download": "2018-04-23T15:29:08Z", "digest": "sha1:65SJMDDO55VOV4V6GNHE3JG5CD4MIPBL", "length": 9077, "nlines": 104, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Photo 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா? ] | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nதங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு ...\nநீங்கள் வழங்கும் பெயர்களை கணணி வாசித்துக் காட்டவேண...\nFaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையி...\nPhoto 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண...\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்....\nPhoto 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா\nபொதுவாக நாம் நமது தொலைபேசிகளிலே எழுத்துக்கள் மற்றும் இலக்கங்களைப் பயன்படுத்தி சிறிய உருவங்களை வரைந்து நண்பர்களுக்காக அனுப்புவதுண்டு.\nஆனால் உங்கள் புகைப்படங்களை; அவ்வாறு எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் குறியீடுகளைப் பயன்படுத்தி வரைந்தால் எவ்வாறு இருக்குமென எண்ணுகின்றீர்களா\nஅவ்வாறாயின், குறியீடுகள் மூலம் உங்கள் புகைப்படங்களை எவ்வாறு உருவாக்கலாம் என்ற எண்ணத்திற்கு தீர்வாக ஒரு தளம் உள்ளது.\nஇங்கு நீங்கள் உங்களுக்கு விருப்பமான படங்களை தரவேற்றியபின் விரும்பிய குறியீடுகளை கொடுத்தால் அது அக் குறியீடுகளைப் பயன்படுத்தி படம் வரைந்து தரும்.\nவிரும்பின் நீங்கள் அப் படத்தை சேமித்தும் கொள்ளலாம். சேமிக்கும்போது அது “.txt” வடிவிலேயே சேமிக்கப்படும். அதாவது Notepad இல். விரும்பின் சேமித்த படத்தில்கூட நீங்கள் மாற்றம் செய்து ரசிக்கலாம்.\n0 Response to \"Photo 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண்டுமா\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் க��ணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashfaashraf.blogspot.com/2012/11/blog-post_15.html", "date_download": "2018-04-23T15:01:12Z", "digest": "sha1:6OHJN4DIZRIUGQE5ULP6Y7X4WUZGWSZM", "length": 4105, "nlines": 82, "source_domain": "ashfaashraf.blogspot.com", "title": "ASHFA ASHRAF ALI : மெழுகுவர்த்தி !!", "raw_content": "\nஎன் மனதில் கிடந்த விதைகளை தூவியுள்ளேன்.வாருங்கள் நடந்துகொண்டே பார்க்கலாம்..\nவியாழன், நவம்பர் 15, 2012\nஇடுகையிட்டது ASHFA ASHRAF ALI நேரம் 11:00 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎன்னைப் பின் தொடர ..\nஅன்றலர்ந்த தாமரையோ - அன்றி அணிலளைந்த செங்கனியோ கன்றிழந்த காளையைபோல் - எதைநீ கண்சுழற்றி தேடுகிறாய் \nதன்னந் தனியே தவித்தேமனத் துள்நி னைக்க அன்னை மொழியால் அணைத்தேயிறு கப்பி டித்து கன்னித் தமிழே கனிந்தேயெனக் குள்கு விந்தே என்னைத் தொடவே இ...\nசிந்துப் பாடல் ( இலாவணி )\nநெம்பதுபோல் நாள்முழுதும் நேரடியா யுன்னினைவே நெஞ்சினிலே குத்துதடிப் பெண்ணே பெண்ணே செம்பவள வாய்திறந்து சேதியொன்னு சொல்லுவந்து சேர...\nஅல்லோல கல்லோலப்பட்டது வீடு அந்த அதிகாலையிலேயே அடித்துக் கொள்ளாதது மட்டும்தான் .. எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருந்தார்கள் வா...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=106175", "date_download": "2018-04-23T15:29:07Z", "digest": "sha1:667AUBL6YHWKGQV6UHVPME7M3YSR724Y", "length": 5290, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nசினிமா சினிமா ஜூன் 16,2017 09:00 IST\nமெர்குரி - திரை விமர்சனம்\nதமிழ் ரசிகர்களுக்கு 'மெர்குரி' பிடிக்கும்: கார்த்திக் ...\nதமிழ்த் திரையுலக ஸ்டண்ட் யூனியன் பொன் விழா ஆண்டு கொண்டாட்டம்\nதேசிய விருதை எதிர்பார்க்கவில்லை.. டுலெட் இயக்குநர் செழியன் ...\nநாட்டுப்புற கலைக்கு உலக அங்கீகாரம் : அந்தோணிதாஸ்\n» சினிமா வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2184", "date_download": "2018-04-23T15:34:48Z", "digest": "sha1:SIQST7VTKDKTDJRSKD4GNVEII6XXC7RX", "length": 7971, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவிண்வெளியில் புதிதாக கண்டறியப்படும் கிரகத்திற்கு பெங்களூரு மாணவியின் பெயர்\nநியூயார்க் விண்வெளியில் புதிதாக கண்டறியப்படும் கிரகத்திற்கு பெங்களூரு மாணவியின் பெயர் சூட்டப்படும் என லிங்கன் அறிவியல் ஆய்வகம் அறிவித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்தவர் சாஹிதி பிங்காலி. அங்குள்ள இன்வென்ட்சர் அகாடெமியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் அமெரிக் காவின் மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் நடத்திய சர்வதேச அறிவியல் மற்றும் பொறியியல் கண்டுபிடிப்பு போட்டியில் பங்கேற்றார். உலகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மிகப்பெரும் அறிவியல் போட்டியான இதில் மாசடைந்து வரும் நீர் நிலைகளை தூய் மையாக பாதுகாப்பது தொடர்பான ஆய்வு கட்டுரையை சாஹிதி சமர்ப்பித்தார். இதன் மூலம் ஆறு, ஏரி, குளங்களில் உள்ள நீரின் தூய்மை தரத்தை மொபைல் செயலி மூலமாக கண்காணிக்க முடியும். சாஹிதி சமர்ப்பித்த கட்டுரை ஆய்வாளர்களால் முதல் மூன்று இடங்களுக்குள் தேர்வு செய்யப் பட்டது. மேலும் பெங்களூருவில் மாசடைந்துள்ள வர்தூர் ஏரியை சோதித்து, அதைத் தூய்மைப்படுத்துவது தொடர்பாக சாஹிதி ஆய்வு செய்துள்ளார். இதனிடையே சாஹிதியின் இந்த கண்டுபிடிப்பை சிறப்பிக்கும் வகையில் விண்வெளியில் அடையாளப்படுத்தப்படும் சிறிய கிரகத்துக்கு சாஹிதி பிங்கா லியின் பெயரை சூட்டப் போவதாக மாசசூசட்ஸ் லிங்கன் ஆய்வகம் அறிவித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள சாஹிதிக்கு பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட‌ சமூக வலைத் தளங்களிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. அறிவியல் துறையில் ஆர்வம் மிகுந்த சாஹிதி, தேசிய, சர்வதேச அள விலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று விருதுகளை குவித்துள்ளார்.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=18173", "date_download": "2018-04-23T14:58:56Z", "digest": "sha1:A7S3XD2PU4OGCPROAHSMDTQHJMEFLFFU", "length": 15178, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Alagar | Temple News | Dinamalar News | ஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு : நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன��� கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nசெண்பகவல்லியம்மன் கோயில் பங்குனி ... தஞ்சை கோயிலுக்கு ரூ.50 லட்சம் செலவில் ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nஆற்றில் அழகர் இறங்க தண்ணீர் திறப்பு : நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்பு\nமதுரை : மதுரையில் ஏப்., 25ல் நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக, தண்ணீர் திறந்து விட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இரண்டு பருவ மழையும் பொய்த்து விட்டதால், கண்மாய்கள் மட்டுமின்றி, அணைகளும் வறண்டு விட்டன. குடிநீர் பிரச்னையைக் கூட சமாளிக்க முடியுமா என்ற நிலை உள்ளது. இந்நிலையில், ஏப்.,25ம் தேதி நடக்கும் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்கு விழாவிற்காக, தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர். பெரியாறு கிரெடிட்டில் உள்ள தண்ணீர், மதுரையின் குடிநீருக்கு மட்டுமே பயன்படும். இதன்படி ஜூன் இறுதி வரையான தேவைக்கு அங்கு தண்ணீர் உள்ளது. வைகை அணையில் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு முறையே 2:3:7 என்ற வீதத்தில் தண்ணீர் பங்கீடு வழங்கப்படும். இந்நிலையில், ஏப்.,15 முதல் 4 நாட்களுக்கு, மேற்கூறிய மாவட்டங்களின் தேவைக்காக வைகையில் தண்ணீர் திறந்துவிட்டால், நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கும் என ஆலோசனை நடந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தினரோ, சற்று தாமதமாக திறந்தால் தங்கள் தண்ணீர் தேவைக்கு பயனுள்ளதாக இருக்கும் என கருதினர். திறக்க வாய்ப்பு: இதையடுத்து, அழகர் விழாவிற்கும், 3 மாவட்ட தண்ணீர் தேவைக்குமாக சேர்த்து, ஒரேநேரத்தில் தண்ணீர் திறக்கலாம் என முடிவெடுத்துள்ளனர். இதன்படி வைகை அணையில் இருந்து ஏப்., 20 முதல் 25ம் தேதி வரை 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கலாம் என அதிகாரிகள், அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர். வைகை அணையில்(உயரம் 71 அடி) நேற்றைய நிலவரப்படி 46 அடி நீர்மட்டம் உள்ளது. இதில் ஏப்., 20ம் தேதி நிலவரப்படி, 736 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கும். இதில் ஆவியாதல் (30 மி.க.அ.,), இறுதிகட்ட ஸ்டோரேஜ் (43 மி.க.அ.,), அவசரத் தேவை (33 மி.க.அ.,) போக மீத இருப்பு 630 மி.க.அ., நீர்தான். இதில் 3 மாவட்டங்களுக்குமான விகிதாச்சாரப்படி, மதுரைக்கு 105 மி.க.அ., சிவகங்கைக்கு 157 மி.க.அ., ராமநாதபுரத்திற்கு 367 மி.க.அ., கிடைக்கும்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2017/07/04/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_-_%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D/1323081", "date_download": "2018-04-23T15:39:41Z", "digest": "sha1:BLU4URHAWV7V2EMDB52HWCRVU3EZGBIC", "length": 9435, "nlines": 136, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாசமுள்ள பார்வையில் - இழப்பின் வலியறிந்தோர் பேறுபெற்றோர்... - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவார ஒலிபரப்பு \\ முதல் நிமிடம்\nபாசமுள்ள பார்வையில் - இழப்பின் வலியறிந்தோர் பேறுபெற்றோர்...\nபார்வையற்றோர் சாலையைக் கடக்கின்றனர் என்பதைக் கூறும் அறிக்கை - RV\n\"வெளிச்சம் வெளியே இல்லை\" என்ற கவிதைத் தொகுப்பில் கவிஞர் மு.மேத்தா அவர்கள் எழுதியுள்ள ஒரு கவிதை இதோ...\nசாலையைக் கடந்து செல்வதற்காகக் காத்திருந்தார்கள்.\nசிக்னல் கண்ணசைத்ததும் பரபரப்போடு பறந்தார்கள்.\nசாலையின் குறுக்கே, தன்னுடைய ஊன்று கோலையே கண்களாக்கி,\nபார்வையில்லாத அவர் பாதியில் திகைக்க...\nமாறப் போகிறேன் என்றது சிக்னல்;\nபாயப் போகிறேன் என்றது பஸ்.\nசட்டென்று வேகமாய் வந்த இளம் பெண்ணொருத்தி,\nஅவரைக் கையில் பிடித்து இழுத்தபடி, விரைந்து சாலையைக் கடந்தாள்.\nதெருவோரம் சென்றவள் திரும்பியபோதுதான் தெரிந்தது,\nஅவளுக்கு உள்ளதே அந்த ஒரு கைதான் என்று.\nஇரு கைகளும் இருந்த பலர், பார்வை இழந்தவருக்கு உதவி செய்யாமல் பறந்துகொண்டிருந்தபோது, ஒரு கை மட்டுமே உள்ள அந்தப் பெண்ணால் மட்டும் எப்படி அந்த உதவியைச் செய்ய முடிந்தது அவருக்குத்தான், இழப்பின் வலி தெரிந்திருந்தது. இழப்பின் வலியுடன் வாழ்ந்த மற்றொருவருக்கு வழிகாட்டத் தெரிந்திருந்தது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nஇமயமாகும் இளமை – தூண்டுதலாக, துணையாக இருக்கும் தந்தை\nஇமயமாகும் இளமை: பசுமை இந்தியாவை வலியுறுத்திய மாற்றுத்திறனாளி\nஇமயமாகும் இளமை .....: சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி இளைஞர்\nஅன்பில் வெளிப்படும் விசுவாசம், தொட்டுணரக் கூடியதாக உள்ளது\nபாசமுள்ள பார்வையில்...: நானென்ன கைம்மாறு செய்ய முடியும்\nமாற்றுத்திறனாளிகள், வேதியர்களாக மாற காலம் கனிந்துள்ளது\nசிறப்பு ஒலிம்பிக் கால்பந்து வீரர்களுக்கு வாழ்த்து\nமாற்றுத்திறனாளி வீ��ர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது\nகாப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை\nஇமயமாகும் இளமை – எவரெஸ்டில் செயற்கை காலுடன் காலூன்றியவர்\nஇமயமாகும் இளமை - \"என் நண்பரின் ஆன்மா மிகவும் முக்கியம்\"\nஇமயமாகும் இளமை – இளையோருக்கு விவேகானந்தரின் அறிவுரைகள்\nஇமயமாகும் இளமை.........: இளமையிலேயே கனவுகளை விதையுங்கள்\nஇமயமாகும் இளமை - அரசு பள்ளிகளுக்குப் புத்துயிர் தந்து...\nஇமயமாகும் இளமை – பார்வைக் குறைவை திறமையாக மாற்றியவர்\nஇமயமாகும் இளமை: ஆடுகளே பலியாகும், சிங்கங்கள் அல்ல...\nஇமயமாகும் இளமை..: இலங்கை மாணவர் ஹெலிகாப்டர் தயாரித்து சாதனை\nஇமயமாகும் இளமை – பூமிக்கு குடை பிடிக்கும் மாணவர்கள்\nஇமயமாகும் இளமை........: முதியோர்களுக்கு கைகொடுக்கும் இளையோர்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2007_11_01_archive.html", "date_download": "2018-04-23T15:12:35Z", "digest": "sha1:KGOXAMPLPD7WLRTCMTMZOT3FGT3RXXLO", "length": 91074, "nlines": 162, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "11/1/07 - 12/1/07 - Being Mohandoss", "raw_content": "\nஇந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே சரியான வேலையிருந்தது, போனவாரம் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் கூட நான் அலுவகத்திற்கு வந்திருந்தேன். இரண்டு முக்கியக் காரணங்கள் ஒன்று ரிலீஸ், இரண்டாவது அப்ரைஸல். ரிலீஸ் என்றால் கூட அசையாமல் இருக்கும் என் மனதை ஆட்டிப்பார்க்கும் திறமை வாய்ந்தது அப்ரைஸல். செய்து கொண்டிருந்த வேலை வளவளவென்று அதிகரித்துக்கொண்டே செல்ல, பெருந்தலை ஒன்று முடிச்சதும் அப்ரைஸல் வைத்துக்கொள்ளலாம் நகைத்தபடியே விளையாட்டுக்காய்ச் சொல்ல வேற வழியேயில்லாமல் வேலை - முடிக்கவேண்டிய ஒன்றாகியது. நானும் பருப்பு மாதிரி அப்ரைஸல் டாக்குமென்ட்டில் எழுதியது எல்லாமே தற்பொழுது செய்துகொண்டிருக்கும் வேலையைப்பற்றி மட்டுமே. அதுகூட ஒரு காரணம் என் அப்ரைஸல் நாள் தள்ளிக்கொண்டு போவதற்கு.\nநாளையும் மறுநாளும் கம்பெனி கிறிஸ்மஸ் பார்ட்டி என்பதால் எங்களுடன் சேர்ந்து கொண்டாட வந்திருந்ததாக நினைத்த கம்பெனியின் CTO மீட்டிங் ஒன்றில் சட்டென்று Product Developmentல் யூரோப்பிலும் அமேரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தவர்கள் Lay off செய்யப்போகும் விஷயத்தைச் சொல்ல, நிசப்தம் - இருநூறு பேர் ம��கத்திலும் பயம் தாண்டவமாடியது. ஆனால் தொடர்ந்த ஸ்டேட்மென்ட்டிலேயே பெங்களூர் டெவலப்மென்ட் சென்டரில் எந்த மாற்றமும் கிடையாது. அடுத்த 24 - 36 மாதங்களுக்கான ப்ளான் இருக்கிறது என்று சொன்ன பின்னரும் யார் முகத்திலுமே உயிரேயில்லை.\nInsurenceல் செய்து முடிக்கவேண்டிய ஒரு காம்பனென்ட் பல்வேறு காரணங்களூக்காக செய்துமுடிக்கப்படாமல்/கிடைக்காமல் போக இந்த முடிவை எடுக்கவேண்டியதாய் அவர் சொன்னார். ஆனால் எனக்குத் தெரிந்து பெங்களூர் டெவலப்மென் ட் சென் ட்டரின் பிரம்மாதமான வெற்றி, அவர்களை டப்ளினில் இன்னொரு டெவலப்மென் ட் சென் ட்டரை நடத்துவதைப் பற்றி தீவிரமாக யோசிக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். உண்மைதானே, ரூபாய்க்கும் யூரோ - டாலர் சம்பளத்திற்கும் உள்ள வித்தியாசம் எல்லோருக்குமே புரிந்தது தான். Oracle, SAP போன்ற ஜாம்பவான்கள் சண்டை போடும் ஒரு ஏரியாவில் தொடர்ச்சியாக Leaderஆக இருப்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம் தான்.\nCTO பேசும் பொழுது முன் பக்கத்தில் உட்கார்ந்திருந்ததோ வேறு விஷயமோ தெரியாது, எனக்கு பிரகாசமாகப் புரிந்த இந்த Layoff விஷயம் நண்பர்களுக்கும் மற்ற கம்பெனி மக்களுக்கும் புரியவில்லை. மேபி Layoff என்றதைக் கேட்டதுமே நின்று கொண்டிருக்கும் தரை நழுவுவதாக உணர்ந்திருக்க வேண்டும். CTO தனித்தனியாக, குழு குழுவாகச் சென்று பெங்களூர் சென்ட்டரில் மாற்றம் இல்லை என்று சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் ஒரு Product ஆக நினைத்து செய்யாத ஒரு விஷயத்தை சட்டென்று கடைசி சமயத்தில் இறுக்கிப்பிடித்து Productஆக மாற்றியதால் எங்கள் Teamன் மீது ஏகக் காதலாக இருந்தவரை எங்க head அதை பொதுவாக வெளியில் சொல்லவைத்தது அவருடைய சாமர்த்தியமே ஒரு வழியாக வெள்ளைக்காரர்களின் வேலையைப் பறித்தாகிவிட்டது இனிமேல் நிச்சயமாய் இன்னும் அதிக மக்களை PDக்கு வேலைக்கு எடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். தெரியவில்லை.\nநான் செய்து கொண்டிருக்கும் வேலை பற்றியும், கம்பெனி பற்றியும், நாங்கள் உபயோகிக்கும் Architecture பற்றியும் எழுத வேண்டும் என்று முன்னமே நினைத்திருந்தேன். ஆனால் என்னமோ இழுத்துக்கொண்டே போகிறது. சுவாரசியமான ஒன்றாகக்கூடயிருக்கும். ம்ம்ம் அப்ரைசல் அதைவிட்டுட்டேன் இடையில் நான் என் வேலையைச் செய்து காட்டியபிறகும் பெருந்தலை அப்ரைசலை அடுத்தவாரம் வைத்துக் கொள்ளலாம் என��று சொல்லிவிட்டார். ரிலீஸ், CTOவின் இந்தியா வருகை என்று அவரும் பிஸிதான் எனக்கு நன்றாகவே தெரியும். எனக்கு எந்த நாளில் அப்ரைஸல் மீட்டிங்க் நடந்தாலும் நாள்கணக்கு தவறாமல் கிடைக்க வேண்டிய கூடுதல் பணம் arrear ஆகக்கிடைத்துவிடும். இந்த தலை தான் என்னைத் தனிப்பட்ட முறையில் interview வைத்து எடுத்தது, என்ன காரணத்தினாலோ HR மக்கள் வெளியில் சென்றிருக்க, முதல் ரவுண்ட் இன்டர்வியூ எடுக்கும் ஆளும் வெளியில் சென்றிருந்த பொழுதில் நான் ஹோட்டலுக்குச் சென்றிருந்ததால் இவர் தான் என்னை தனிப்பட்ட முறையில் எடுத்திருந்தார்.\nஒரு முக்கால் மணிநேர இன்டர்வியூ முடியும் பொழுதே நீங்க பேப்பர் போட்டுவிட்டு காத்திருங்கள் நீங்கள் கேட்கும் சம்பளம் கொடுக்கமுடியும் என்று சொல்லியனுப்பினார். அன்று நினைத்தேன் சரியான மாங்காயாயிருப்பான் போலிருக்கு என்று ஆனால் ஆள் சரியான டெக்னிகல் மனுஷன், அங்க உதைக்குது இங்க உதைக்குது என்றால் தானே உட்கார்ந்து debug பண்ணி சரிசெய்யும் அளவிற்கு எங்கள் architectureன் in and out தெரிந்தவன். சரியான ஞாபகசக்தி, சென்ற முறை கம்பெனி அளவில் நடந்த Quiz போட்டியில் தன்விடை மட்டுமல்லாமல் மற்றவர்களுடைய விடைகளையெல்லாம் சொல்லி ஆச்சர்யப்படுத்தியவர். ம்ம்ம் பல சமயங்களில் நம்முடைய First impression படுதோல்வியடைகிறது. எனக்கு என் தலை விஷயத்தில் அப்படியே இன்னும் அப்ரைஸால் முடியவில்லை பார்ட்டி முடிந்து வந்ததும் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். இந்த முறை அப்ரைஸல் பற்றிய பெருங்கனவுகள் இல்லை, நான் என்ன செய்தேன் என்ன செய்யலை என்று எல்லாவிஷயங்களும் பெரியவருக்கு தெரியுமாதலால் அப்ரைஸல் இந்த முறை பிரச்சனையில்லாமல் செல்லும் என்று தான் நினைக்கிறேன். பார்க்கலாம்.\nகம்பெனி வழக்கப்படி டிசம்பரில் கிறிஸ்மசுடன் சேர்த்து பதினைந்து நாள் விடுமுறை கொடுப்பது வழக்கம். இந்த முறையும் உண்டு, டிசம்பர் 19ல் இருந்து ஜனவரி 2 வரை விடுமுறை ஏற்கனவே இந்த விடுமுறையைக் கணக்கிட்டு டூர் ப்ளான் ஒன்று போட்டு டிக்கெட் எல்லாம் புக்செய்தாகிவிட்டது. என்ன உயிருக்கு ஆபத்து இல்லாமல் திரும்பி வரவேண்டும் அவ்வளவே தூங்கி எழுந்து வேலை செய்து திரும்பவும் தூங்கத்தான் நேரம் கிடைக்கிறது எதுவும் எழுதியே ஆகவேண்டும் என்று எழுதிக்கொண்டிருக்கிறேன்.\n'கார்சியா மார்க்வெஸ்' பிச்சை ���ாங்கணும் சுஹாசினி கிட்ட - மாஜிக்கல் ரியலிஸம்\nவியாழக்கிழமை அதுவும் ப்ரொஜக்ட் ரிலீஸ் பிஸியில் இருந்த நான் டீவி பார்த்திருப்பதே பெரிய விஷயமாயிருந்திருக்க வேண்டும். என்ன செய்ய கலிகாலம் முத்திடுச்சு, நான் 1,2,3 என்று சன் மியூஸிக்கிற்காக நகர்த்திக்கொண்டே வர 4 ல் ஜெயாடிவி, சுஹாசினி தங்கச்சி(ஹிஹி) ஹாசினி பேசும் படத்தில் பேசிக்கொண்டிருந்தாங்க நானும் பேசாம மூடிட்டு போயிருக்கணும் இல்லாமல் சரி என்னா சொல்றாங்கன்னு பார்த்தேன் - சரியா கவனிச்சிக்கங்க நான் பார்த்தது கடைசி ஐந்து நிமிஷம் தான் இருக்கும் அதற்கே இப்படி ஒரு பதிவு.\nஅவருடைய கொனொஷ்டைகளைத் தாண்டி அவர் விமர்சனத்தைப் பார்ப்பதே பெரிய விஷயம், இருந்தாலும் ஹீரோ ஹீரோயின் பின்னாடி ஐம்பது க்ரூப் ஆர்ட்டிஸ்ட் ஆடுறதுக்கு சுத்திச் சுத்தி காரணம் சொல்லிட்டு 'மாஜிக்கல் ரியலிட்டி' அப்படின்னாங்க பாருங்க. என்ன சொல்ல 'கார்சியா மார்க்வெஸ்' கேட்டிருந்தா வருத்தப்படுவார் என்பதைத் தவிர. இந்த மாதிரி நேம் டிராப்பிங்களை முதலில் நிறுத்தலாம் இந்த தங்கச்சி.\nநினைத்துக் கொண்டேன், இன்னும் இரண்டு தரம் 'அரசூர் வம்சத்தையோ' 'டார்த்தீனயத்தையோ' படிச்சி பாவத்தைப் போக்கிக்கலாம் என்று இருக்கிறேன்.\nசுஜாதாவுடன் சாட்டிக் கொண்டிருந்த பொழுது 'கற்றதும் பெற்றதும்' பற்றிய பேச்சின் பொழுது - தான் நிறுத்தவில்லை என்றும் ஆவிதான் நிறுத்தியதாகவும் சொன்னது எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. நான் இன்றுவரை வெள்ளிக்கிழமை ஆன்லைன் ஆவியை வெள்ளிக்கிழமையே படிக்காமல் இருப்பதற்கு ஒரே காரணம் சுஜாதாதான்.\nஇதுவும் கூட ஆச்சர்யமான ஒரு ஸ்டேட்மென்ட்டே என்னைப் பொறுத்தவரை. ஞானியைப் பற்றிப் பேசும் பொழுது சொன்ன,\nஎன்றது கூட எனக்கு ஆச்சர்யத்தையே அளித்தது. அப்ப \"ஓ பக்கங்கள்\" நிறுத்தியதை எந்தக் கோணத்தில் அணுகுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். பின்னர் இன்னொரு கேள்விக்குச் சொன்ன,\nபதிலைப் பற்றி எனக்குச் சொல்ல ஒன்றுமில்லை ;).\nஉயிர்மையில் பாரதிராஜாவைப் பற்றி எழுதியிருந்தார் அதிலும் ஏகப்பட்ட ஆச்சர்யப்படுத்தக் கூடிய விஷயங்கள். கேட்டதற்கு என்னுடைய சிறிது கால அவதானிப்பு என்று வைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார், சமீபத்தில் நடந்த ஒரு சந்திப்பின் பொழுது பிரபல வலைப்பதிவரிடம் இதைப் பற்றிப் பேசினேன். ஆனால் பேச்சு சட்டென்று சினிமா, பாரதிராஜாவிடம் இருந்து நகர்ந்து வேறுபக்கம் சென்றுவிட்டது.(வேறயாரு சாருநிவேதிதா தான் அது - அதாவது பேச்சு சென்றது)\nசமீபத்தில் பெங்களூரில் இருந்து ஒரு தமிழ் ப்ளாக் எழுதும் படிக்கும் கும்பல் 'ஆடு தாண்டிய காவிரி' 'முத்தத்தி' வரை சென்று வந்தது. ஒரு 'நைஸ்' ட்ரிப். SLR வாங்கிய பிறகு பெங்களூரில் செய்யும் முதல் பயணமாயிருக்கும், முன்னமே திருச்சி, கங்கை கொண்ட சோழபுரம் போய் வந்திருந்தேன். ஆனால் இந்த முறை என் காமராவை கையில் எடுக்கவே மனம் நடுங்கியது. எல்லாம் பெரிய பெரிய கைகள் எல்லாம் அவங்கவங்க SLR உடன் வந்திருந்ததால் கொஞ்சம் portrait மட்டும் எடுத்தேன். போர்ட்ராய்ட்டுகள் போட அனுமதி கிடைக்காததால் ;) போடலை. தமிழ்மணத்தின், மற்ற குழுமங்களின் அரசியல் அதிகம் பேசப்பட்டது, என் வாயை நன்றாகக் கிளறினார்கள். எவ்வளவு உளறினேன் என்று தெரியாது. யாராவது பதிவெழுதினால் பார்க்கலாம். இருமுறை ஃபோனில் மட்டுமே பேசியிருந்த நண்பரொருவர் பக்கத்து சீட்டில் மாட்டினார், பாவம், ஆனால் நாங்கள் இருவரும்(வேணும்னா நான் மட்டும்) பேசிய பேச்சில் டெம்போ டிராவலரே கொஞ்சம் ஆடிப் போயிருந்தது. ஹிஹி. வெளியில் பப்ளிஷ் செய்றோனோ இல்லையோ அதைப்பற்றி ஒரு பதிவு எழுதிவைச்சிக்க முயற்சி செய்யணும்.\nஉங்கள் பதிவை ஹாக்கினால் தப்புவது எப்படி\nஇட்லிவடையின் பதிவை ஹாக்கிவிட்டார்கள் என்று ஒரு புரளியோ உண்மையோ கிளம்பி பெரிதாய் பேசப்பட்டது. அப்பொழுது இட்லிவடை gmail account hack ஆகிவிட்டதாகவும் blogger அக்கவுண்டை திரும்ப எடுத்துவிட்டதாகவும் சொன்னார். நிறைய பேர் இதைப்பற்றி பேசினார்கள் இட்லிவடை பதில் சொன்னாரா என்று தெரியாது ப்ளாக்கர் அக்கவுண்டை எப்படி திரும்பஎடுத்தார் என்று.\nஇந்தப் பிரச்சனை நடந்து கொண்டிருந்த பொழுது நெருங்கிய நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார் இட்லிவடை சொல்வது சாத்தியமா என்று. நான் இல்லை என்று அவரிடம் கூறினேன். ஏனென்றால் இதைப்போல் செய்ய முயன்று தேடி கண்டுபிடிக்கமுடியாமல் இருந்ததால்.\nஎனக்கு பூனையாக இல்லாமல் போன சோகங்களுக்கும், செப்புப்பட்டயத்திற்கும் ஒரே மாதிரியான பெயர், ஃபோட்டோ வருவது பிடிக்கவில்லை. செகுவாராவை பூனைக்குட்டிக்கு அவ்டாரா போட்டு சக்க கடியா இருந்தது எனக்கு இது நடந்தது ப்ளாக்கரில் இருந்து பீட்டா ப்ளா��்கருக்கு மாறிய பொழுது. எல்லா பதிவும் ஒன்னா ஒரு மெயில் ஐடிக்கு போய்விட்டது.\nமுதலில் இன்னொரு gmail idக்காரரை உங்களில் பதிவில் எழுத இன்வைட் செய்யவேண்டும். எப்படியென்றால் Settings - Permissions - Add Authorல் ஒரு gmail idக்கு இன்வைட் அனுப்புங்க, அதை அந்த gmail idயில் இருந்து accept செய்துகொள்ளுங்கள்.\nபின்னர் அந்த புதிய gmail id போட்டு ப்ளாக்கரை திறந்தால் நீங்கள் இன்வைட் எந்த பதிவில் இருந்து செய்திருந்தீர்களோ அந்தப் பதிவில் வெறும் எழுதுவதற்கான வசதி கிடைத்திருக்கும். இப்பொழுது திரும்பவும் உங்களின் பழைய gmail idல் ப்ளாக்கரைத் திறந்தால். அதே Settings - Permissionsல் Grant admin privileges என்று ஒரு லிங்க் வரும் இதைக் கிளிக்கினால் அந்த புதிய gmail idக்கு admin privileges கிடைக்கும், எப்படி உங்கள் பழைய gmail idக்கு இருக்கிறதோ அதைப் போல்.\nஇப்பொழுது பழைய gmail idக்கு admin rights இல்லாமல் author rights மட்டும் தான் இருக்கும். அந்த author rightsஐயும் எடுத்துவிட்டால் உங்கள் பதிவு உங்கள் புதிய gmail idயில் இயங்கத் தொடங்கும். author rights எப்படி எடுப்பதென்றால் அதற்குப் பக்கத்தில் இருக்கும் Delete பட்டனை குத்தி நீக்கலாம்.\nஇப்பொழுது நான் அப்படிச் செய்து என் பூனைக்குட்டியையும் செப்புப்பட்டயத்தையும் பிரித்துவிட்டேன். அதை டெஸ்ட் செய்ய இந்தப் பதிவு வந்த சில நிமிடத்தில் பூனனக்குட்டியில் weekend ஜொள்ளு வரும். இந்த விளக்கம் கொஞ்சம் மேம்போக்காக programming terms போல இருக்கலாம். உதவி வேண்டினால் தனியாக விளக்குறேன்.\nஇட்லிவடை இப்படித்தான் செய்தாரா என்றும் விளக்கலாம் ;)(அவரு பின்னூட்டம் போடுவாரா\nடைரிக் குறிப்புகள் - வாலிபால் அனுபவங்கள்\nநான் வாலிபால் விளையாட மனதளவில் தயாரான பொழுது இன்னமும் நினைவில் இருக்கிறது பசுமையாய். ஒன்பது முடித்து பத்தாவது சேர்வதற்கு முன்னான வருடப்பரிட்சை விடுமுறை காலம். BHELல் கோச்சிங் கேம்ப்கள் நிறைய நடைபெறும், உங்கள் வசதிக்கேற்ப நீங்கள் துறையைத் தேர்ந்தெடுக்கலாம், ஓவியம், நீச்சல், டென்னிஸ், ஷட்டில் இப்படி. என் வாழ்க்கையில் விடுமுறைக்கென்றோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ என் வீட்டை விட்டு வெளியில் தங்கியதில்லை. அதேபோல் வேறு மனிதர்கள் யாரும் எங்கள் வீட்டிலும் தங்கியதில்லை நான் அக்கா அம்மா அப்பா எல்லாம் ஒரு தனித்தீவு போலத்தான் அந்தக் காலத்தில். இப்பவும் ஒன்னும் என்னைத் தவிர்த்த மற்றவர்களின் வட்டம் அவ்வளவு பெரியது இல்லை என்றே நினைக்கிறேன்.\nBHELல் ஒரு அருமையான பாஸ்கெட்பால் கிளப் ஒன்று உண்டு, கலைச்செல்வன் என்பவர் நடுத்துகிற கிளப் அது. அப்பா PET என்பதால் கலை அண்ணாவுடன் நல்ல பழக்கம் அதுமட்டுமல்லாமல், அப்பாவின் நெருங்கிய நண்பரான இன்னொரு PETயின் அண்ணா பையன் என்கிற முறையில் அப்பா சிலதடவைகள் பாஸ்கெட்பால் காம்படிஷனுக்கு முன்னால் பிஸிகல் டிஸ்ப்ளே செய்து கொடுத்திருக்கிறார். அந்தக் காலத்தில் நான் அப்பாவிடம் அவ்வளவாகப் பேசமாட்டேன், அம்மாவிடம் நச்சரித்து என்னை அங்கே சேர்த்துவிடுமாறு சொல்லிக்கொண்டிருந்தேன். அது அப்படி நடந்திருக்க வாய்ப்பே இல்லை தான்; என்ன காரணமோ அப்பா கலை அண்ணாவிடம் பேசி என்னைச் சேர்த்துக் கொள்ளச் சொல்லியிருந்தார்.\nநான் சின்ன வயதில் இருந்தே பாஸ்கெட்பால் விளையாடுவதில் மிகவும் ஆர்வமுடன் இருந்தேன். ஒரு அழகான விளையாட்டு, கலை அண்ணா நடத்தின அத்தனை டோர்னமென்ட்டும் பார்த்திருக்கிறேன். அப்பா PET என்றாலும் கோ-கோ, கபடிக்கு ஊதுவார் தெரியும் - ஆனால் பாஸ்கெட்பால் எல்லாம் ரெஃப்ரி பண்ணமாட்டார். அவர் மற்றவர்களைப் போல் PETக்கு படித்து வந்தவர் இல்லை, நல்ல உடற்பயிற்சியும் உடல்திறனும் சேர்த்து அவரை உடற்பயிற்சி ஆசிரியராக்கியிருக்கிறது. அவரைப் பற்றி இன்னொருமுறை எழுதுகிறேன். எனக்கு ரொம்பவும் வருத்தமாகயிருக்கும் அப்பா ஏன் பாஸ்கெட்பால் ரெஃப்ரி பண்ண மாட்டேங்கிறார் என்று. அப்படி எனக்கு விருப்பமான விளையாட்டு.\nஅம்மா காலையில் எழுப்பிவிட வீட்டிலிருந்து நடந்தே ஸ்டேடியம் வந்து பேஸ்கட்பால் காலரியில் உட்கார்ந்திருந்தேன். கலை அண்ணாவுக்கு என்னை நன்றாகத் தெரியும் அப்பாவுடன் வைத்து நிறைய முறை என்னைப் பார்த்திருக்கிறார், என்னுடன் நன்றாகப் பேசவும் செய்வார். அந்தக் காலத்தில் ஸ்கூலுக்கெல்லாமுமே ட்ரௌஸர் என்பதால் ட்ரௌஸரும் டீஷர்ட்டும் போட்டுக்கொண்டு கேன்வாஸ் ஷூ அணிந்து கொண்டு சென்றிருந்தேன். இது போன்ற கோச்சிங்-கேம்ப்களுக்கு பணம் கட்டித்தான் சேரமுடியும், ஆனால் அப்பா PET என்பதாலும் கலை அண்ணாவின் நண்பர் என்பதாலும் காசு எதுவும் கட்டவில்லை என்று எனக்குத் தெரியும்.\nநான் தான் முதல் ஆள், அன்று தான் பாஸ்கெட்பால் கோச்சிங் முதல் நாள், நேரம் ஆக ஆக புதிதாய் கோச்சிங்கில் சேரவந்தவர்கள் ஒன்றிரண்டாக வரத்தொடங்கினர். ஏற்க���வே அங்கே பயிற்சி பெற்று வருடம் முழுவதும் ஆடும் மற்றவர்களும் சிறிது நேரத்தில் வர பழைய ஆட்கள் களத்தில் இறங்கி விளையாடத் தொடங்கினர். புதியவர்கள் கூட்டாகச் சேர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள், நமது inferiority complex யாருடனும் என்னைப் பேச விடாமல் செய்தது அதுமட்டுமில்லாமல் அவர்கள் எல்லோரும் அழகான ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்து கொண்டு ஜெர்ஸியில் வந்திருந்தார்கள். நான் ஒருவன் தான் ட்ரௌஸர் மற்றும் டீஷர்ட். எனக்கு சாதாரணமாக எழுந்த தாழ்வு மனப்பான்மையால் அங்கிருந்து நகர்ந்துவிட்டேன் அன்று. பக்கத்தில் வாலிபால் கோச்சிங் நடந்து கொண்டிருந்தது. அன்று அங்கும் சேரவில்லை, அம்மாவிடம் அழுது நான் பாஸ்கெட்பால் சேரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்று வாலிபால் கோச்சிங்கில் சேர்ந்தேன்.\nஇன்று என்னால் சொல்லமுடியவில்லை நான் வாழ்க்கையில் பாஸ்கெட்பாலை இழந்துவிட்டேனா என ஏனென்றால் எனக்கு வாலிபால் கிடைத்திருக்கிறதே. பாஸ்கெட்பால் க்ரவுண்டுக்கு அருகில் தான் வாலிபால் க்ரவுண்ட், கலை அண்ணா நான் பாஸ்கெட்பால் கோச்சிங் வராமல் வாலிபால் கோச்சிங்கில் இருப்பதைப் பார்த்து அப்பாவிடம் வருத்தப்பட்டதாக அம்மா சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அண்ணன் என்னையும் சிலசமயம் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விடுவார். நிறைய பேருக்கு நான் ஏன் அன்று அப்படியொரு முடிவெடுத்தேன் என்று தீர்மானிக்க கஷ்டமாகயிருக்குமாயிருக்கும். பள்ளிக்கூடத்தில் இருந்து அப்பாவின் ஆதிக்கம் செல்லுபடியாகும் எல்லா இடங்களிலும் சலுகை, பணம் கட்டி பெரிதாக எதையுமே செய்ததில்லை. டியூஷனாகட்டும், டைப்ரைட்டிங்க், ஷார்ட் ஹாண்ட் ஆகட்டும் எல்லாமே ஃப்ரீ. ஆனால் அப்பாவின் முன் காசுகேட்க விரும்பாதவர்கள் என்னிடம் காசு கொடுத்து படிப்பவர்களிடம் காட்டும் அக்கறையைக் காட்டவில்லை என்று எனக்குத் தோன்றியிருக்கிறது. நான் எதையுமே சரியாய் முடித்ததில்லை, டியூஷனாகட்டும் டைப்ரைட்டிங் கிளாஸாகட்டும் இரண்டு மாதங்கள் பணம் தராமல் இருப்பதை ஒத்துக்கொள்ளும் அவர்களால் தொடர்ச்சியாக அப்படியிருக்க முடிந்திருக்கவில்லை அதனால் பெரும்பாலும் நானே நின்றுகொண்டுவிடுவேன். அப்பாவுக்கும் தெரியுமாயிருக்கும் ஆனால் கண்டுகொள்ளமாட்டார்.\nவாலிபால் கோச்சிங் வந்தவர்கள் என்னைப் போலவேயிருப்பதாகப் பட்டது எனக்கு. ஒரு மாத கோச்சிங் முடியும் பொழுது நான் சர்வீஸ் போட, பூஸ்டிங் செய்ய, அன்டர் ஆம் எடுக்கக் கற்றுக்கொண்டிருந்தேன். கோச்சிங் முடித்ததும் எல்லோருக்கும் கொடுத்த பனியன் எனக்குக் கொடுக்கப்படவில்லை முதலில் ஏனென்றால் அதெல்லாம் காசுகட்டி பயின்றவர்களுக்குத் தான். ஆனால் என் கோச் ராஜமாணிக்கம் எனக்கும் வாங்கித் தந்தார். மற்றவர்களைப் போல ஒரு மாதப் பயிற்சிக்குப் பின் நான் வாலிபால் விளையாடுவதை நிறுத்திவிடவில்லை அதற்கு முக்கியக் காரணம் என் கோச் ராஜமாணிக்கம் என்னைத் தொடர்ந்து வந்து விளையாடச் சொன்னார்.\nநானும் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்குச் சென்று காபி குடித்துவிட்டு கிளம்பி வாலிபால் விளையாட வந்துவிடுவேன், Community Center என்று சொல்லப்படும் ஒரு கிளப்பைச் சார்ந்தது தான் அந்த வாலிபால் கிரௌண்ட். BHELக்கு இருக்கும் வாலிபால் டீம் அங்கே தான் விளையாடுவார்கள், அவர்கள் ஏழு மணிக்குத்தான் வருவார்கள், எங்கள் வாலிபால் க்ரவுண்டும் சரி பாஸ்கெட்பால் க்ரவுண்டும் சர்ரி Fled Light வசதியுள்ளவை. அதனால் இரவு ஒன்பது மணிவரை விளையாடிவிட்டுத்தான் செல்வார்கள். கம்யூனிட்டி செண்டருக்குச் சென்று வாலிபால் பந்துகளை எடுத்துக்கொண்டு க்ரவுண்டுக்கு வருவது எனக்கு வழக்கம். வந்து மற்ற எல்லா பந்துகளையும் வைத்துவிட்டு ஒரு பந்தை எடுத்து பயிற்சி செய்து கொண்டிருப்பேன்.\nஎன்னை எல்லாம் விளையாட்டில் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள், நான் ரொம்பவும் சின்னப்பையன் ஃபிங்கரிங் போடும் பொழுது பந்து கைக்குள் நிற்காத காலங்கள் அவை. ஆனால் இடைவிடாதப் பயிற்சி, பந்து பொறுக்கிப்போடுவது தான் வேலை ஒரு பக்கம் நெட்கட்டியிருப்பார்கள் இன்னொரு பக்கம் ஓப்பன் ஸ்பேஸ். கையில் வைத்து ஃபிங்கரிங், அண்ட்ர் ஆம் போட்டுக்கொண்டே அவர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பேன். பந்து என்னைத் தாண்டிச் சென்றால் என் கையில் இருக்கும் பந்தைக் கொடுத்துவிட்டு வெளியில் சென்ற பந்தை எடுத்து பயிற்சி செய்வேன். இரண்டு மூன்று மாதங்கள் இப்படி பயிற்சி செய்திருக்கிறேன்.\nஎன்ன ஆனதோ தெரியாது ஒரு நாள் community centerல் வேலை பார்க்கும் நபர் எனக்கு பந்து தரமுடியாது என்று சொல்லிவிட, அன்று நான் க்ரவுண்டில் பந்து இல்லாமல் உட்கார்ந்திருக்க வந்த BHEL ப்ளேயர்கள் இனிமேல் என்���ிடம் அப்படிச் சொல்லக்கூடாது என்று சொல்லி அந்த நபரைத் திட்டினார்கள். அதில் விளையாடும் எல்லோருக்கும் என் தாத்தாவைத் தெரிந்திருக்கும், எங்க அம்மா வழித்தாத்தா வாலிபால் ப்ளேயர், National referee. இன்றுவரை அவரை மாதிரி சர்வீஸ் போடமுடியாதென்று நிறையபேர் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ரயில்வேஸ்காக விளையாடியவர் அவர். சொல்லப்போனால் எங்கள் குடும்பத்திலேயே வாலிபால் விளையாடத்தெரியாத(proper) ஆள் எங்கக்கா தான். சித்தி, அம்மா, மாமா இருவரும், அப்பா, தாத்தா எல்லோரும் விளையாடுவார்கள் அவரவர்களின் பள்ளி கல்லூரிக்காக விளையாடியவர்கள்.\nபின்னர் BHEL அணியினரின் பயிற்சி நிறைவு பெற, அதில் விளையாடிக் கொண்டிருக்கும் வேறு அண்ணன்கள் மட்டும் விளையாடுவார்கள் அப்பொழுது என்னையும் சேர்த்துக் கொள்வார்கள். அப்படித் தொடங்கியது தான் நான் க்ரவுண்டிற்குள் மேட்சிற்காக இறங்கியது என்றால் அதற்குப் பிறகு பள்ளிக்காக, கல்லூரிக்காக, கம்பெனிக்காக(Kanbay) விளையாடியிருக்கிறேன். இன்று ஏதேதோ காரணங்களுக்காக பேஸ்கெட்பால் கிடைக்காததால் தான் வாலிபால் விளையாடினேன் என்று நான் நினைக்கவில்லை, என் உயரத்திற்கு என்னைச் சாதிக்க வைத்தது வாலிபால், நான் என்னுடைய உழைப்பை போட்டேன் பலன் கிடைத்தது. அவ்வளவே பெரிய அளவில் வெற்றிகள் பெற்றதில்லை தான், மறுக்கவில்லை. ஆனால் நல்ல ஸ்டெமினாவைக் கொடுத்தது வாலிபால் தான், சொல்லப்போனால் எங்கள் வீட்டிலேயே ஸ்டெமினா குறைவாக இருப்பது நானாகத்தானிருக்கும்.\nஅம்மா அப்பா பெங்களூருக்கு தீபாவளிக்கு வந்திருந்ததால் ஏதாவது ஒரு தீபாவளி ரிலீஸ் படம் போகாலாம் என்று ப்ளான் இருந்தது. போனதடவை வந்திருந்த பொழுது சிவாஜி போகலாமான்னு கேட்டாங்க ஆனால் டிக்கெட் வாங்கச் சென்ற பொழுது நான் எதிர்பார்த்த சமயத்தில் சிவாஜி படம் பார்க்கமுடியாது என்று வந்துவிட்டதால் இந்தமுறை டிக்கெட் முன்பே வாங்கிவிட்டேன். INOXல் வெள்ளிக்கிழமை மதியம் தான் முதல் ஷோ. அதற்கு ரிஸர்வ் செய்து வைத்திருந்தேன், பதிவுகளில் விமர்சனம் என்ற பெயரில் இந்தப்படத்தைப் பற்றி எழுதியிருந்தாலும் அதைப்படித்து நான் இந்தப்படத்தைப் பார்க்கப்போகும் வாய்ப்புகள் எதுவும் குறையப்போவதில்லை என்பதால் அவைகளைப் படிக்கவில்லை; எல்லாம் ஒரு முன்னேற்பாடு தான்.\nமுதல் பாதி படம் நல்ல விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது, என்னக் கொடுமைன்னா படத்தின் ஆரம்பத்திலேயே படத்தில் ஏதோ 'கதை' சொல்ல வந்திருக்கிறார்கள் என்பதைப்பார்த்து ஆச்சர்யமாகத்தான் இருந்தது. என்னாது டாக்டர். விஜய் படத்தில் கதையா அதுவும் பர்ஸ்ட் ஹாஃபிலா ஆச்சர்யம்தான். படம் மலைக்கோட்டையில் தொடங்குகிறது, இதையும் ஏதோ சாமியார் சொல்லியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். இப்பல்லாம் நிறைய படத்தில் மலைக்கோட்டையை காண்பிச்சிட்டுத்தான் தொடங்குறாங்க.\nவிஜய் ஸ்போர்ட்ஸ் ஷூ போட்டுக்கொண்டு 100M ஓடுறார், எனக்குத் தெரிந்து BPBHSS(அதாங்க எங்க ஸ்கூல் Boiler Plant Boys Higher Secondary School)ல் நடக்கும் ஸ்கூல் லெவல் போட்டியில் கூட மக்கள் ஸ்பைக்ஸ் ஷூக்கள் போட்டுத்தான் ஓடுவார்கள். அண்ணாத்த காலையில் ஜாகிங் போகும் ஷூவில் வந்து 100M ஓட்டம் ஓடுகிறார். ஆனால் விஜய் படத்தில் இந்த அளவுக்கு லாஜிக் பார்க்கிறதெல்லாம் ரொம்ப ஓவர்னு எனக்கே படுவதால் எஸ்கேப்.\nஸ்ரேயா அக்கா வராங்க, கொஞ்சமா ட்ரெஸ் போட்டு ஆட்டம் ஆடுறாங்க, கொஞ்சம் கண்ணீர் விடுறாங்க கடைசி கிளைமாக்ஸில் சென்டிமென்ட் ஆகப்பேசி 'கெட்ட'விஜய்யை திருத்துகிறார். ஹிஹி பெண்ணிய பக்வாஸ் விமர்சனம் ஒன்றை எதிர்பார்க்கலாம், ஒரிஜினல் விஜய்யையும் டூப்ளிகேட் விஜய்யையும் கண்டுபிடிக்கக்கூட முடியாத அளவிற்கு ஸ்ரேயாவை முட்டாளாகக் காண்பித்திருக்கிறார்கள் என்று ஆனால் படத்தில் பாதியில் கழட்டி விடாமல் ஷ்ரேயா அக்காவை கடைசி வரை இழுத்துக்கொண்டு வந்திருக்கிறார்கள்.\nவிஜய்க்கு இரட்டை வேஷமாம், ஒரு இன்ச் கூட வித்தியாசம் இல்லாமல் இரண்டு வேடங்களிலும் விஜய், ஆனால் அதற்கேற்றார்ப்போல் கதையும் இரண்டும் பேரும் ஒரே மாதிரி. எனக்குத் தெரிந்து ஜீன்ஸ் என்று ஒரு படம் வந்தது அதில் பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். அதில் ஐஸ்வர்யாராயை உண்மையாகக் கல்யாணம் செய்துகொள்ளும் பிரசாந்திற்கு(அதாவது இரட்டையரில் ஒருவர்)த் தான் எல்லாப் பாடல்களும் இருக்கும் ஒரே ஒரு பாடலைத் தவிர, இதை ஏன் சொல்றேன் என்று கேட்கிறீங்களா அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வந்ததும் வெளியில் என் வயசொத்த பையன்கள் ரொம்பவும் கவலைப்பட்டார்கள் கடைசியில் அந்த இன்னொரு பிரசாந்தைக் இப்படி செஞ்சிட்டாங்களேன்னு அதனால ரொம்பவும் வருத்தப்பட்டதாகவும் சொன்னார்கள்.\nஇப்படி எல்லாம் ரசிகர்கள் நினைப்பார்கள் என்று நினைத்தோ என்னமோ 'கெட்டவன்' விஜய்க்கு ஒரு பாட்டு, ஒரு ஹீரோயின், ஒரு ரேப் சீன்(அப்படியா), ஒரு குழந்தை என சொல்லிக்கொண்டே வந்தவர்கள், இரட்டையரில் கெட்டவனான விஜய்யைக்கூட கடைசியில் திருந்துவதாகக் காட்டியிருக்கிறார்கள், கெட்டவனாக இருப்பவன் வாழ்க்கையில் நல்லவனாக ஆவதை எதிர்ப்பவனல்ல நான் என்றாலும் எனக்கென்னமோ இந்தப்படத்தை அவன் கெட்டவனாகவே கடைசியில் இருப்பதாக நினைத்து கிளைமாக்ஸ் வைத்திருக்கலாம் என்றே தோன்றுகிறது.\n'பொன்மகள் வந்தாள்' பாட்டு சொல்லப்போனால் கதைக்கு ஏற்றவகையில் ரீமிக்ஸ் செய்திருப்பதாகச் சொல்லலாம் தான், ரீமிக்ஸ் பாடல்களில் இது தனியாக நிற்கிறது - ரஹ்மானாம், கலக்கலாக இருக்கிறது பாட்டு. ஆனால் இன்னும் நல்லா செய்திருக்கலாம் இந்தப்பாடலின் டான்ஸ், அதுவும் விஜய் இருக்கும் பொழுது படம் காண்பித்திருக்கலாம். ம்ஹூம் ஒழுங்காக இந்தப்பாடலை எடுக்கவில்லை, விஜய்யின் ட்ரெஸ்ஸிங்கும் இந்தப்பாடலுக்குப் பொருந்தவில்லை சிம்புவிடமாவது கேட்டிருக்கலாம்(சிம்பு அந்த விஷயத்தில் சூப்பர், லூசுப்பெண்ணே எடுத்திருந்திருந்த விதமும் ட்ரெஸ்ஸிங்கும் அருமை).\nமற்றபடிக்கு ஷகிலாவுடனான இரட்டை அர்த்த கிச்சுகிச்சு, ஷகிலாவின் Cleavage ஷாட்ஸ் வைக்கணும்னே ஷகிலாவை இழுத்திருப்பார்களோ என்னமோ இன்னொரு பாட்டில் ஷ்ரேயாவும் Cleavage காட்டிச் செல்கிறார் என்ன சொல்ல தியேட்டரின் முதல் சீட் வரிசையில் ஏற்கனவே கழுத்தை தூக்கி படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என் நிலைமை கவலைக்கிடம் ;).\nசந்தானம், கஞ்சா கருப்புவும் கூட கிச்சு கிச்சு மூட்டுகிறார்கள் சில இடங்களில் சிரிப்பும் வருகிறது.\nஇரட்டையர் படம், கிராபிக்ஸ்க்கு இன்னும் கொஞ்சம்(நிறைய) செலவு செய்திருக்கலாம். பக்வாஸா இருக்கு, ஜீன்ஸ் குறைந்தபட்சம் ஆளவந்தான் அளவுக்கு கூட கிராபிக்ஸ் இல்லை. விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை() செலவு செய்திருக்கலாம். பக்வாஸா இருக்கு, ஜீன்ஸ் குறைந்தபட்சம் ஆளவந்தான் அளவுக்கு கூட கிராபிக்ஸ் இல்லை. விஜய் இந்த அளவுக்காவது ரிஸ்க் எடுத்து ஒரு கதை() இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே) இருக்கும் படத்தில் நடித்திருக்கிறாரே பாராட்டலாம் ஏன் என்றால் இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால் தான் விஜய் இன்னும�� கீழிறங்கி பக்வாஸ் படங்கள் எடுத்து அதையும் நூறு நாள் ஓட்டமாட்டாராயிருக்கும். படத்தின் பாதியிலேயே விஜயின் அம்மா, அப்பாவைக் காணோம். இரண்டு விஜயில் எது ஒரிஜினல் என்பதில் வரும் சந்தேகங்கள் என நிறைய லாஜிக் ஓட்டைகள் உண்டுதான் என்றாலும் விஜய்கிட்டேர்ந்து இந்த அளவு படம் வருவதே பெரிசுன்னு நினைச்சிக்க வேண்டியதுதான். விஜய் எப்படி படம் எடுத்தாலும் அவங்க அப்பா 100 நாள் ஓட்டுறார்ங்கிறதால இது மாதிரி படம் எடுக்கவாவது தோனிச்சே. எங்கப்பாவின் விமர்சனத்தை பொதுப்புத்தி சார்ந்த விமர்சனமாகப் பார்த்தால் படம் நல்லாயிருக்கு என்று தான் என் அப்பா சொன்னார். வேறெதுவும் நினைவில் வந்தால் பின்னால் இணைக்கிறேன்.\nநானே நினைத்தாலும் ஒரு நாளைப் போலவே இன்னொரு நாள் என்னால் இருக்க முடிந்திருக்கவில்லை; அதே கடற்கரை, அதே நீ, அதே நான், அதே கடலைக்காரன், ஆனால் வேறு அலைகள் வேறு மேகக்கூட்டம் வேறுவகையான மனிதர்கள். ஒரு நாளைப் போல இன்னொரு நாள் என்றைக்குமே எனக்கு அமையாமல் போனது. முந்தைய நாள் உட்கார்ந்திருந்த அதே மது அருந்துமிடம், அதே வகையான மது, ஊற்றிக்கொடுப்பவனும் நேற்றயவனே அதிலெந்த மாற்றமும் இல்லை; ஆனால் இங்கும் வேறு வகையில் வேறுபாட்டை நான் உணர்கிறேன்; வாழ்க்கை மாறுதல்களையும் சேர்த்தே தன்னுடன் சுழற்றிக்கொண்டு பயணம் செய்கிறது என்று, இன்னொரு ஐந்து கோப்பை மது அருந்திய பிறகும் நான் வாந்தியெடுக்காத நாளொன்றில் சொன்ன மனிதனுக்கு மற்றுமொரு நாள் ஐந்து கோப்பை மதுவாங்கித் தர நினைத்திருக்கிறேன். அம்மட்டிலுமாவது எண்களில் ஒற்றுமையை உருவாக்கப் பார்க்கிறேன் அவனுடைய நான்கு கோப்பை மதுவின் போதையிலேயே வாந்தியெடுக்க வைக்க விடாமல் இருக்கவேண்டும் என்ற நம்பிக்கையுடன். அத்தனை சுலபமானதா இந்த விஷயம் அதற்கு யாரை வேண்டுவது காலையில் அவனுடைய மனைவி நல்ல உணவு தர வேண்டும்; அதற்கு, முந்தையநாள் அவனுடைய போதை அவனுடைய மனைவியுடன் சண்டைவரை சென்றிருக்காமல் இருக்கவேண்டும். இப்படி ஒன்றைப் போலவே மற்றொன்றை உருவாக்க நிறைய அனுமானங்கள் ப்ரார்த்தனைகள் கட்டுப்பாடுகள்.\nஒன்றிலிருந்து மாறுபட்ட மற்றொன்றை அதனுடைய மாறுதலுக்காகவே ரசிக்கும் எண்ணம் எனக்கு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கத்தொடங்கியதை நேற்றிரவு உன்னுடனான முயங்குதலுக்குப் பிறகே உணர்ந்தே��். அதே கட்டில் அதே உந்தன் எந்தன் நிர்வாணங்கள் திறந்திருந்த ஜன்னலின் வழியே அதே பழைய நிலா என்று கேட்டாலும் நினைவுகளைப் பசுமையாக்கும் முஹம்மத் ரஃபி, உன்னுடைய வேண்டுகோளுக்காக நறுமணம், என்னுடைய வேண்டுகோளுக்காக தேவைக்கதிமான வெளிச்சம், நேற்றிரவு முயங்கிய அதே நிலை ஆனாலும் உன் உச்சத்திலோ என் உச்சத்திலோ, உச்சத்தின் பொழுதான நினைவுகளிலிலோ மாறுதல்கள். ஆனால் நான் மாற்றங்களை அதன் முந்தைய நிலையின் மாறுபாடுகளுக்காகவே காதலிக்கத் தொடங்கினேன். மாற்றங்களை விரும்பாதவளாய், மீண்டும் மீண்டும் ஒரே இரவை உருவாக்கத் துடிப்பவளாய், நேற்றைப்போலவே இன்றும் இருக்கவேண்டும் என்ற உன் விருப்பம் நீ பழையது ஆகிவிட்டாய் என்ற உன் கழிவிரக்கத்தின் வெளிப்பாடாக வியர்வைப் பிசுபிசுத்தலுடன் கூடிய முயங்குதலுக்குப் பின்னரான உறக்கமற்ற நிலை உணர்த்துகிறது.\nஅறையின் சமநிலையை நிர்மூலமாக்குவதற்கான முயற்சிகளை தன்னுடைய நான்கு கைகளால் ஆன தீவிர தேடுதலால் புறப்படும் ஒலியலைகளால் நிகழ்த்திக் கொண்டிருந்த மின்விசிறியின் தேடல் ஓய்வதாயும் இல்லை வெற்றி பெற்றதாயும் இல்லை. திறந்த மார்பும் முட்டிக்காலை உரசிக்கொண்டிருக்கும் பெர்முடாவும் என்னுடைய அடையாளங்களாக மாறிவிட்டிருந்தன. நினைவுகளைப் போன்ற கொடுமையான ஒரு கொலைகாரன் இல்லை என்று நினைத்தவனுக்கு அந்த அறையே கொலைக்களமாக தோற்றமளித்தது ஆச்சர்யம் இல்லைதான்; அந்த அறையின் ஒவ்வொரு அங்குலமும் என்னைக் கொல்வதற்கான ஆயுதங்களைத் தாங்கியவாறு ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததாகப் பட்டது எனக்கு.\nஒரிரு மாதங்களுக்கு முன்னர் மனிதர்களின் முகங்களைப் போல் கொடூரமானது ஒன்றும் இல்லை என்று நினைத்து நானாய் அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த அறையின் நீள அகலம் தான் இன்று என்னை கற்பனையின் கருப்புக் கதவுக்குப் பின்னால் அழைத்துச் செல்வதாயும் மீண்டு வரும் வழி நிச்சயமாய்த் தெரியப்போவதில்லை என்பதாயும் உலகின் அத்தனைக் கொலைக்களங்களிலும் பயன்படுத்திய கருவிகள் தாவாங்கட்டைக்குக் கீழும் வளர்ந்த பற்களைக்காட்டி சிரிப்பதாயும் பட்டது.\nஎன் எழுத்துநடையைப் பற்றிய கிரேஸ் எனக்கு உண்டுதான்; பலநாட்களில் மனம் ஒரு நிலையில் இல்லாதபொழுது முன்பு எழுதியவற்றை எடுத்து படித்து சிரித்துக் கொண்டிருந்திருக்கிறேன். அதென்னமோ எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட நடை கிடையாது கொஞ்சம் போல் சுஜாதாவைக் காப்பியடித்துக் கொண்டுவந்ததாக நினைத்துக்கொண்டிருக்கிறேன். சுஜாதா படிச்சிட்டு என்னுதில்லை இதுன்னு சொன்னாருன்னா என்னுதுதான் இந்த நடை. விருப்பமில்லாமலோ இல்லை வேறு காரணங்களுக்காகவோ தங்கள் சொந்த நடையை மாற்றிக்கொண்டு எழுதுபவர்களை நினைத்தால் பாவமாகயிருக்கும். என்னால் ஒரு முழுநீள நகைச்சுவைப் பதிவு எழுதமுடியாததற்குக் காரணமாய் நான் நினைத்துக்கொண்டிருப்பது கூட இந்த விஷயத்தால் தான்.\nPOGOவில் Just for laughs gags, Smile OK please ம் ரொம்ப வருஷமா பார்த்துவருகிறேன். Takeshi's castle முன்பிருந்தே வருகிறதென்றாலும் அவ்வளவு தீவிரமாய் பார்க்கமுடியாததற்கு வீட்டில் இருந்த மற்றவர்களுக்கு பெரும்பாலும் விருப்பத்திற்கு உரிய ஒன்றாக இல்லாமல் இருந்தது தான் காரணம் பெங்களூர் வந்ததில் இருந்து நான் தொடர்ச்சியாக பார்க்கும் ஒரு விஷயம் இந்த நிகழ்ச்சி மனசுவிட்டு சிரிப்பதற்கு ஏற்ற நிகழ்ச்சி மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் பார்த்து சிரிப்பதெல்லாம் சரியா என்ற கேள்வி எழுந்தாலும் பங்கேற்பவர்களும் Enjoy செய்வதால் நமக்கும் சந்தோஷத்தை ஏற்படுத்துகிறது.\nசன் மியூஸிக்கில் இரவு 9 - 10 மணிக்கு ஹலோ ஹலோவில் தொடர்ச்சியாக ஹேமா சின்ஹா வந்துகொண்டிருந்த நாட்களில் நானும் தொலைபேசி ஜல்லியடித்திருக்கிறேன். அந்தப் பொண்ணு கொஞ்சம் வாத்து மாதிரியிருக்கும், சுமாரா தமிழ் பேசும் மொக்கையாக கேள்வி கேட்டு அதுக்கு அதைவிடவும் மொக்கையாய் க்ளூ கொடுக்கும். ராஜிவ் காந்தியோட அம்மா பேர் என்னான்னு கேட்டுட்டு அவங்க பேரில் ஒரு பாதி இந்திரான்னு க்ளூ கொடுக்கும்னா பார்த்துக்கோங்க. ஆனால் எனக்குத் தெரிந்து ஆனந்த கிருஷ்ணன் - ஹேமா ஜோடி நல்லாயிருக்கும் ஆனால் ஹைட் வித்தியாசம் அதிகம் இருக்குங்கிறதுனால விடமாட்டாங்கன்னு நினைக்கிறேன். ஒரு நாள் இப்படித்தான் பேசிட்டு பிடித்த பாடலான \"ஊரோரம் புளியமரம்...\" போடுங்கன்னு சொல்லிட்டு போனை வைக்குறேன். நண்பரொருவர் போன் செய்து ஏன்யா வேற பாட்டே கிடைக்கலையா என்று கேட்டார். அப்பத்தான் தெரிஞ்சது ரொம்பப்பேர் இதை பார்த்துக்கிட்டு வேற இருப்பாங்கன்னு.\nநான் \"ஜூன் போனால் ஜூலைக்காற்றே...\" தான் கேட்டேன் ஆனால் அந்தப்பாட்டை கொஞ்ச நேரத்திற்கு முன் தான் ஒளிபரப்பினோம் வேற சொல்லுங்கன்னு முன்னமே கேட்டு இந்தப்பாட்டை வாங்கிக்கிட்டாங்க. இப்பொழுதெல்லாம் ஒரு பாட்டை பிரபலப்படுத்தணுனு சன்மியூசிக்கில் நினைச்சிட்டா பண்ணிடுவாங்கன்னு நினைக்கிறேன். \"உலக அழகி நான் தான்...\" இந்த பிறப்பு படப் பாடலை முதலில் பார்த்தப்ப சுத்தமா பிடிக்காம இருந்தது. ஆனால் தொடர்ச்சியா பார்க்கப்போய் இப்ப ரொம்பப் பிடிச்சிப்போச்சு.\nஅழகான பொண்ணை என்னப் பாடு படுத்தியிருக்காரு பாருங்க அந்த இயக்குநர். இந்தப் பொண்ணும் ஹேமா சின்ஹாவும் ஒரு நிகழ்ச்சிக்காக சன்மியூசிக்கில் ஒன்றாய் நின்னப்ப எந்தப் பொண்ணை சைட் அடிக்கிறதுன்னு பெரிய குழப்பமே வந்துடுச்சுன்னா பார்த்துக்கோங்களேன். இந்தப் பொண்ணுங்களுக்கு எதுவும் ரசிகர் மன்றம் இருக்கான்னு தெரியலை; இருந்தா சேர்ந்துக்கலாம் இல்லைன்னா ஒன்னு உருவாக்கலாம்னு இருக்கேன் என்ன சொல்றீங்க.\nஅப்படின்னு ஒரு மேட்டர் எழுதி என்னுடைய ஸ்டேட்டஸ் மெசேஜில் போட்டதும் போட்டேன். சக்க மொத்து வாங்கினேன். அதுவரைக்கு சாட்டிங்கில் பார்த்திராத நண்பர்கள் எல்லாம் வந்து காட்டு காட்டிவிட்டு சென்றிருந்தனர். ஆனால் எல்லாருமே சொல்லிவைத்ததைப் போல் காதலியைத் தான் துக்கம் விசாரித்திருந்தார்கள். \"பாவம்யா உங்க காதலி\" என்று.\nவா.மணிகண்டனின் \"ஒரு தற்கொலையும் இரண்டு காரணங்களும்\" சிறுகதை படித்தேன். கிளைமாக்ஸில் சடர்ன்னான திருப்பம் இருக்கும் பெரும்பான்மையான கதைகள் நன்றாகத்தான் இருக்கும். இக்கதையும் அப்படியே ஆனால் சஸ்பென்ஸ் கதைகளுக்கு முக்கியமான ஆரம்பத்தில் இருந்தே வாசகரை அந்தக் கதைக்குள் தள்ளி அவரையும் ஒரு பக்கம் சிந்தித்துக் கொண்டு வரவைக்க வேண்டும். முடிவென்பது முற்றிலும் வாசகர் ஊகிக்காத ஒன்றாகயிருக்க வேண்டுமே ஒழிய அதுவரை கதையில் சொல்லப்படாத ஒரு விஷயமாக இருக்கக்கூடாது; இந்தக் கதையில், \"இதுதான் ச‌மய‌ம் என்று பேச நான் ஆர‌ம்பித்தேன்.\" என்ற ஒரு இடத்தில் மட்டும் தான் அவர் அந்த விஷயத்தில் இவருக்கான தனிப்பட்ட ஆர்வத்தைக் காட்டுகிறார்.\nபிகே சிவக்குமார் என்னிடம் சொல்வார், துப்பாக்கியைப் பற்றிய விவரங்களைக் கொடுத்து எழுதுகிறீர்கள் என்றால் அந்தக் கதையில் துப்பாக்கி எங்காவது ஒரு இடத்தில் வெடித்திருக்கவேண்டும் என்று. ஆனால் இந்தக் கதையில் துப்பாக்கி வெடிக்கிறது ஆனால் அதைப்பற்றி விவரங்கள் இல்லை ;). எங்கிருந்தோ சட்டென்று முளைத்த துப்பாக்கியொன்று வெடிக்கிறது. வாசகர் முதல் முறை படிக்கும் பொழுது ஜட்ஜ் செய்ய முடியாமல் அந்த ஹீரோவுக்கும் நரேஷின் பெண்டாட்டிக்கும் முதலிலேயே தொடுப்பு உண்டு என்று எங்காவது சொல்லியிருக்க வேண்டும். வாசகர் கவனிக்காத மாதிரி அதைச் செய்ய வேண்டும். ஆனால் அந்தக் கதை படிக்கும் பொழுது விறுவிறுப்பாக இருந்தது உண்மை. உரையாடலே இல்லாமல் சரசரன்னு இழுத்துட்டுப் போயிருக்கிறார் வாழ்த்துக்கள்.\nராஜேந்திர குமார், சுபா மற்றும் ஏனைய சஸ்பென்ஸ் புத்தகங்கள் மீதான ஆர்வம் குறைந்ததற்கு இதுதான் காரணம். கிளைமாக்ஸில் எங்கிருந்தோ முளைக்கும் ஒரு புதிய வில்லனைக் காண்பித்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள் எல்லாக் கதைகளையும் சொல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக எழுதும் பொழுது உழைப்பு குறைந்து எழுதித்தள்ளுவது தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன்.\nஷேர் டிரேடிங்கில் இறங்கியிருக்கிறேன்னு சொன்னதும் அட்வைஸ் கொடுக்காதவங்களும், எச்சரிக்கை செய்யாதவர்களும் தான் குறைவாகயிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அம்மா உண்மையிலேயே பயந்துவிட்டார்கள், அக்காவைத் தவிர பயமுறுத்தாதவர்கள் இல்லையென்றே சொல்லலாம். அக்காவிற்குத் தெரியுமாயிருக்கும் சொன்னாலும் திருந்தாத ஜென்மன் என்று. சைடில் Portfolio என்றொன்றைப் போட்டிருக்கிறேன். இதில் தற்சமயம் நான் வாங்கியிருக்கும் Stock களைப் போடலாம் என்றொரு உத்தேசம் இருக்கிறது; தற்சமயம் குறைவாக இன்வெஸ்ட் செய்வதால் சரி, பின்னால் பிரச்சனை வருமே என்று நண்பர் ஒருவர் கேட்டார் நான் சொன்னேன் 100 வாங்கினேன் என்றால் 10 என்று சொல்லிவிட்டுப் போகலாம் என்று.\nஇந்த நண்பர் தான் என்னுடன் சிவாஜி பார்த்தது. என்னமோ நினைத்துக்கொண்டவராய் சட்டென்று \"நீ பொண்ணுங்க ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறியா\" என்று கேட்டார். \"நான் ரொம்பவும் யோசித்துப் பார்த்துவிட்டு ஆமாம் நம்ம \"பம்பா நந்தி\" இல்லை அவ இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறேன் ஏன் கேக்குறீங்க\" என்று கேட்டேன். \"இல்லை அவளை விடு கல்யாணம் ஆனவ அவ புருஷன் ஷேகர் சொல்லி செய்றாளாயிருக்கும். நான் பார்த்திருக்கேன் ஷேகர் டிரேடிங் செய்வதை\" சொல்லிவிட்டு மீண்டும் \"கல்யாணம் ஆகாதவளுங்க யாராவது செ���்சு பார்த்திருக்கிறியா\" என்று கேட்டார். \"நான் ரொம்பவும் யோசித்துப் பார்த்துவிட்டு ஆமாம் நம்ம \"பம்பா நந்தி\" இல்லை அவ இன்வெஸ்ட் செய்து பார்த்திருக்கிறேன் ஏன் கேக்குறீங்க\" என்று கேட்டேன். \"இல்லை அவளை விடு கல்யாணம் ஆனவ அவ புருஷன் ஷேகர் சொல்லி செய்றாளாயிருக்கும். நான் பார்த்திருக்கேன் ஷேகர் டிரேடிங் செய்வதை\" சொல்லிவிட்டு மீண்டும் \"கல்யாணம் ஆகாதவளுங்க யாராவது செஞ்சு பார்த்திருக்கிறியா\" என்று கேட்டார். நான் பதில் சொல்லாமல் \"நான் தேடிப்பிடிச்சி சொன்னாலும் அவங்கப்பா சொல்லிச் செய்றான்னு சொல்லுவீங்க\" என்று சொன்னேன்.\nபின்னர் இதைப்பற்றி கொஞ்சம் நேரம் பேசிக்கொண்டிருந்தோம் பெண்களுக்கு இந்த விஷயத்தில் இன்னும் சுதந்திரம் கிடைக்கலை என்று நான் சொல்ல நிறைய விஷயங்களுக்கு அப்படித்தான் அப்படிப்பார்த்தா இந்த விஷயம் ரொம்பக்கடைசியாத்தான் வரும்னு சொல்லிட்டுப் போனார் அவர். நான் வேறெதாவது சொல்வேன்னு தெரியும் அவருக்கு அதனால் தான் அவ்வளவு வேகமாய் நகர்ந்தது.\nஇதே போல் முன்பொருமுறை எழுதிய குறிப்புகள் கல்லூரி உறவுகளைப் பற்றிய சிறுகுறிப்புகள்\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/12/blog-post_14.html", "date_download": "2018-04-23T15:14:14Z", "digest": "sha1:LKKNBDYYZBYPLIEAORBNBKRDXR6HEOO3", "length": 24559, "nlines": 272, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: தற்பாதுகாப்பு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nஒரு மனிதன் வாழும் வரை தன் வாழ்வில் தனக்கு ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளுதல், தற்பாதுகாப்பு எனப்படுகின்றது. மிருங்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளக் கூரிய பற்களும், நகங்களும், சிறகுகளும், திண்ணிய கால்களும் கொண்டு வாழ்கின்றார்கள். ஆனால், மனிதன் இத்தகைய கருவிகளுடன் பிறக்கவில்லை. ஆயினும் தன் அறிவென்னும் ஆயுதத்தால், தன்னைக் காத்து அகிலத்தில் சிறந்து வாழ்கின்றான். இம்மனிதன் தன்னைப் பாதிக்கின்ற விடயங்களாக உள்ளம், உயிர், உடல், மானம், மரியாதை போன்றவற்றை மனம் கொள்ளுகின்றான். இவற்றைப் பாதுகாப்பதற்குத் தன்னாலான முயற்சிகள் அத்தனையையும் நாடுகின்றான். நோய்நொடியின்றி வாழ நல்ல உணவுப் பழக்கவழக்கங்களையும் உடற்பயிற்சிகளையும் செய்கின்றான். தன் உடலுக்கும் உளத்துக்கும் யாதொன்றும் நடந்துவிடக் கூடாதென்பதற்காகத் தன்னைப் பாதுகாத்துக் கொள்வான்.\nதன்னைத்தான் காதலனாயின் எனைத் தொன்றும்\nஎன்ற வள்ளுவர் குறளைப் போல் ஒருவன் தன்னில் பற்றும் பாசமும் கொண்டிருக்கும் போது தீவினை யாதொன்றும் செய்ய மாட்டான். ஏனெனில் அதனால் ஏற்படுகின்ற பழி, பாவங்கள் அனைத்துக்கும் அவனே காரணமாகி விடுவான். ஒவ்வொரு மனிதனும் தன்னைச் சரியான முறையில் பாதுகாத்துக் கொண்டால், உலகத்தில் எவ்விதப் பிரச்சினைகளுக்கும் இடமில்லை. ஆயினும், எல்லோரும் ஒழுக்கசீலர்களாக இருப்பதில்லையே. அதற்கமைய ஏற்படுகின்ற பிரச்சினைகளில் இருந்தும், சூழல் மாசடைதலில் இருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகின்றது. மானம் மரியாதை இழக்கின்ற போது உள்ளத்தால் பாதிக்கப்படுகின்றான். எனவே உள்ளத்தைப் பாதுகாக்க மானம், மரியாதையைப் பாதுகாப்பது அவசியமாகின்றது.\nமயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்\nஎன்னும் குறள் விளக்குகின்றது. மானத்தைப் பெரிதாக மதிக்கும் மனிதன் தன்னைப் பாதுகாக்கின்ற தற்பாதுகாப்பை மறந்து விடுகின்றான். ஆனால், சிலர் மனமோ மரியாதையோ எதுவானாலும் தமது புகழுக்காக தமது காரியம் நடைபெற வேண்டும் என்பதற்காக மானம் என்பதைப் பாதுகாக்க விரும்புவதில்லை. இவர்கள் தமது மானம் என்னும் தமது உளஉடைமைப் பொருளை இழந்து விடுகின்றார்கள். இவ்வாறு சில மனிதர்கள் இருக்க மானம், மரியாதையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சில மனிதர்கள் தமக்கு மரியாதை இழக்கின்ற சந்தர்ப்பம் ஏற்படுகின்ற போது இவ்விடத்தை விட்டு மௌனியாக விலகிவிடுகின்றான். இங்கு மௌனம் தற்பாதுகாப்புக்கலையாகத் திகழ்கின்றது. 32 பற்களை அரணாக அமைத்து, ஒரு நாக்கை மட்டும் கொண்டிருக்கும் மனிதன், அதனைப் பயன்படுத்தி அளந்து பேசக் கற்றுக் கொள்ள வேண்டும். 10 மணிநேரம் பேசவேண்டுமானால், 10 நாள்கள் பேசாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.\nயாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்\nஎன்று வள்ளுவர் தெரிந்துதான் சொல்லியிருக்கின்றார். இந்த நாவே பல உளப் போராட்டங்களுக்களுக்குக் காரணமாய் அமைந்து விடுகின்றது. பேச்சுச் சுதந்திரம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்தாலும், பேசுகின்ற பேச்சைப் புரிந்து கொள்ளாத மனிதர் எதைப் பேசினாலும் புரிந்து கொள்ளப் போவதில்லை. அது செவிடன் காதில் ஊதிய சங்காகவே அமையும். இக்காலப்பகுதியில் நாவென்ற கூரான ஆயுதத்தாலே பலர் பல இதயங்களைக் குத்திக் கிழித்துக் கொண்டு இருக்கின்றார்கள். பல உளப்போராட்டங்களுக்குக் காரணமாக இருக்கின்றார்கள். உளத்தை அழித்து வாழும் ஒர் வாழ்க்கை நன்றாம் என்று கருதுவோரும் உளரோ வாழ்வில் என்றால், ஆம் என்றே கூற வேண்டும். உளத்தை அழித்தல், உயிரைக் கொல்லலுக்குச் சமமாகும். எனவே இது போன்றோருடன் உரையாடும் போது நாவடக்கம் ஒரு சிறப்பான தற்பாதுகாப்புக்கலை என்றே கருதுகின்றேன். நாவாலே கெட்டாரும் உண்டு. நாவிழக்கப் பேசுவாரும் உண்டு. நாமாக இவ்வுறவைத் துண்டித்துக் கொண்டால், நல்லது நடக்கும் நம் வாழ்வில்.\nஅடுத்து மரியாதை என்னும் பண்பை எடுத்துக் கொண்டால், ஒரு சுவரிலே பந்தை எறிகின்ற போது அந்தப் பந்து திரும்பவும் நம்மை வந்தடைகின்றது. அதேபோலேயே ஒரு மனிதன் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கின்ற போதே தனது மரியாதையைப் பெற்றுக் கொள்ளுகின்றான். ஆறிவைப் பெற்றுத் தரும் கல்வியானது ஒரு மனிதனுக்கு மரியாதையைக் கொடுக்கின்றது. பெருக்கத்து வேண்டும் பணிவு என்பது போல் கற்கக் கற்க பணிவும் கற்றவர்களிடம் வந்து சேருகின்றது. எனவே மற்றவரை மதிக்கின்ற பண்பையும் பெற்றுக் கொள்ளுகின்றார்கள். கற்றவர் சபையிலே நின்று பேசக்கூடிய சக்தியை கல்வியின் மூலம் ஒரு மனிதன் பெறுகின்ற போதே அம்மனிதன் பலரால் மதிக்கப்படுகின்றான். சபைநடுவே நீட்டோலை வாசியான் நின்றான் குறிப்பறிய மாட்டான் காட்டிலுள்ள நன்மரம் என்று ஒளவை கூறியது கல்வியின் மகத்துவத்தை எடுத்துக் காட்டவே ஆகும். கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பதன் பொருள், கற்றவர் எங்கு சென்றாலும் கல்வியின் மேல் பற்றுக் கொண்டவர்களாகவே இருப்பார்கள். எங்கு எந்த மொழி வழங்குகின்ற நாடாக இருந்தாலும், அந்த மொழியை இலகுவாகக் கற்று அந்நாட்டில் மரியாதை உடையவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதனாலேயே சென்ற இடமெல்லாம் சிறப்பு ஏற்படுகின்றது. எனவே மரியாதையைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால், கல்வியில் பற்றுக் கொள்ள வேண்டும். அது பெற்றுத் தரும் மரியாதையைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக் கலையை.\nபொதுவாக அனைத்து உளப் போராட்டங்களுக்கும் மனஅமைதி அவசியமாகின்றது. அந்த மனஅமைதியைப் பெற்றுத்தரும் யோகாசனக்கலையானது, ஒவ்வொரு மனிதனையும் உடலால் ஏற்படும் நோய்களில் இருந்தும் உளத்தால் ஏற்படும் நோய்களில் இருந்தும் பாதுகாக்கின்றது.\nஎனவே தன்னைப் பாதுகாக்கும் தற்பாதுகாப்புக்கலைகளாக உடற்உயிர் பாதுகாப்புக்கலைகளான கராட்டி, யுடோ, யோகாசனம் போன்றவையும். சத்தான உணவுவகைகளும், கல்வி, நாவடக்கம் போன்றவையும் அமைகின்றன. எனவே இவற்றில் மனம் பதித்து வாழுகின்ற வாழ்க்கையை வசந்தமான வாழ்க்கையாக வாழப்பழகிக் கொள்வோம்.\nநேரம் டிசம்பர் 14, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதற்பாதுகாப்புப் பற்றி மிக நிதானமாகவே கட்டுரையில் கூறப்பட்டுள்ளது. பின்பற்றுவோர் பயனடையக்கூடியது. வாழ்த்துகள் கௌசி.\n15 டிசம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 5:54\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்��ில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு ...\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nபுலம்பெயர்வில் திருந்த வேண்டிய தமிழர் வாழ்வு\nஅவள் நினைத்தாளா இது நடக்குமென்று.\nநன்றி மறந்தோர் தம்மை மறந்தோராவார்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/163909/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8C-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-23T15:32:39Z", "digest": "sha1:O5I6KFKHACEVWWNUODI556AAZJUDM2JB", "length": 9830, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "மெனிக்தென்ன மற்றும் நாரங்கஸ்வௌ தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது... - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nமெனிக்தென்ன மற்றும் நாரங்கஸ்வௌ தீப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது...\nதம்புள்ளை – மெனிக்தென்ன வனப்பகுதி மற்றும் ராஜாங்கனை – நாரங்கஸ்வௌ பகுதிகளில் ஏற்பட்டிருந்த தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.\nகாவல்துறையினரும் பொதுமக்களும் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.\nராஜாங்கனை – நாரங்கஸ்வௌ பகுதியில் நேற்று ஏற்பட்ட தீப்பரவலினால் சுமார் 50 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமடைந்துள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.\nதம்புள்ளை – மெனிக்தென்ன வனப்பகுதியில் ஏற்பட்ட தீயினால் 5 ஏக்கர் வனப்பகுதி எரியுண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅத்தனகல துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி\nசுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற பேரூந்து குடைசாய்ந்து விபத்து - 36 பேர் பலி\nவட கொரியாவில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில்...\nகோடிக்கணக்கான மக்கள் பார்வையிட்ட புகைப்படம் இது\nநேற்று முன்தினம் இடம்பெற்ற காலஞ்சென்ற...\nஆண் குழந்தையை பெற்றெடுத்தார் கேட் மிடில்டன் (படங்கள்)\nஇளவரசர் வில்லியம் - கேத் மிடில்டன்...\nஒரே நாளில் 6 சிறுமிகள் பாலியல் பலாத்காரம்\nஇந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில்...\nதமிழகம் முழுவதிலும் மனித சங்கிலிப் போராட்டங்கள்\nகாவிரி மேலாண்மை பேரவை அமைக்குமாறு...\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஅலங்கார மீன் ஏற்றுமதி திட்டம் தயாரிப்பு\nதேசிய ஏற்றுமதி வினைமுறை தொடர்பான இறுதி அறிக்கை தயாராகிறது\nவர்த்தக நடவடிக்கைகள் பாதிப்பு..; தங்க வர்த்தக சமூகத்தவர்கள்\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nசீரியல் நடிகைகளின் நிஜ கணவர்கள் இவர்கள் தான் – புகைப்படங்கள் உள்ளே\nஉங்கள் அபிமான சீரியல் நடிகைகளின் நிஜ கணவர்கள் இவர்கள் தான்... Read More\nஇப்படியொரு அற்புதமான பிடியெடுப்பை இதுவரை பார்த்திருக்க மாட்டீர்கள்..\nஇறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் த்ரில் வெற்றி\nலசித் மாலிங்க திடீர் என வெளியிட்டுள்ள அதிரடி கருத்து...\nபாடசாலை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு\nஇலங்கை அணியின் தென்னாபிரிக்கா சுற்றுத் தொடர் - கால அட்டவணை வௌியீடு\nசாதனை படைத்த யாழ் வீராங்கனை\nதினேஸ் கார்த்திக்கின் செயலால் நெகிழ்ச்சியடைந்த ஷாருக்கான் - தீயாக பரவும் காணொளி\nயுவராஜ் சிங் ரசிகர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி\nஇறுதிவரை பரபரப்பாக இடம்பெற்ற போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் த்ரில் வெற்றி\nஉலக புகழ் பெற்ற பிரபல நடிகர் திடீர் மரணம்\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபிரபல நடிகர் இலங்கை விஜயம் - படங்கள்\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamilpadam-29-01-1734494.htm", "date_download": "2018-04-23T15:00:01Z", "digest": "sha1:7LDKQPQA6W4PWU7OJQ3DLHHCY5TCHDYD", "length": 5128, "nlines": 109, "source_domain": "www.tamilstar.com", "title": "ஏழாம் ஆண்டில் தமிழ் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்! - Tamilpadam - தமிழ் படம் | Tamilstar.com |", "raw_content": "\nஏழாம் ஆண்டில் தமிழ் படம், ரசிகர்கள் கொண்டாட்டம்\nநடிகர் மிர்ச்சி சிவா, மனோ பாலா, எம்.எஸ்.பாஸ்கர், பறவை முனியம்மா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் தமிழ் படம். இது பக்கா கமர்சியல் கதையல் வெளிவந்தது.\nசி.எஸ்.அமுதன் இயக்கத்தில், தயாநிதி அழகிரி தயாரிப்பில் கடந்த 2010, ஜனவரி 29 ல் வெளியாகி பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல வசூலை பெற்று ஹிட்டானது.\nஅப்படம் வெளியாகி தற்போது 7 ஆண்டுகள் நிறைவானதையொட்டி சமூக வலைதளங்களில் வாழ்த்துகளும், பேனர்களும் குவிகிறது.\nஅந்த படத்தின் பலவிதமான போஸ்டர்களை அதன் எடிட்டர் சுரேஷ் பகிர்ந்துள்ளார்.\n▪ பூஜையுடன் தொடங்கிய `தமிழ்படம் 2.0' - படக்குழுவில் இணைந்த பிரபலங்கள்\n▪ உருவாகிறது தமிழ்படம் பார்ட் 2\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எ���ிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00215.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32370p50-topic", "date_download": "2018-04-23T15:11:44Z", "digest": "sha1:L3UQLAI56DJCXBOLMKT4QI67M5PXSM7T", "length": 36177, "nlines": 685, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "திருக்குறளும் கவிதையும் - நட்பியல் - Page 3", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nஉயிர் நட்பு அரண்போல் காக்கும் ....\nவேறு எந்த சொத்தும் ...\nஎவரும் நெருங்க முடியாது ...\nஅசையாத சொத்து நட்பு ...\nசெயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 01\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nசிறப்பான குறள்... மிக்க நன்றி\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nஉயிருக்கு உயிராய் பழகினாலும் ...\nஉயிருக்கு உயிராய் பழகினாலும் ...\nஉயிரைதருவேன் என கூறினாலும் ....\nதீய நட்பு தீயதே -தொடராதீர் ....\nபேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nபகை கொண்ட நட்பு மேல் ....\nசிரித்து சிரித்து பழகும் ....\nகெட்ட நட்பை காட்டிலும் ....\nவெறுத்து வெறுத்து பேசும் ....\nபகை கொண்ட நட்பு மேல் ....\nசில நன்மைகள் கிடைப்பதை ....\nகாட்டிலும் - பகை நட்பால் ....\nஆயிரம் தீமைகள் வருவது ....\nநகைவகைய ராகிய நட்பின் பகைவரால்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nசெய்ய கூடிய உதவியை ....\nபாசாங்கு காட்டும் நட்பை ....\nநடிப்போடு பழகும் நட்பை ....\nமெல்ல மெல்ல விலக்குவதே ....\nஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகனவிலும் துன்பம் தரும் ....\nஇரு தலை பண்பை .....\nகனவிலும் துன்பம் தரும் ....\nகனவினும் இன்னாது மன்னோ வினைவேறு\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nRe: தி��ுக்குறளும் கவிதையும் - நட்பியல்\nஉயிரை கொடுத்து பழகிய ....\nஎனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 40\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nநம்பிக்கை இல்லாத நட்பே ....\nமனத்தால் நேசிக்காத நட்பு ....\nமனம் நிறைந்த வார்த்தை ....\nஉண்மை நட்பு அல்ல ....\nமனத்தால் இணையாத நட்பு ....\nநம்பிக்கை இல்லாத நட்பே ....\nமனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 45\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nமனமில்லாமல் பழகும் நட்பு ....\nவேண்டும் ஆனால் வேண்டாம் ...\nஅன்பு இருக்கும் , இருக்காது\nசந்தேகத்துடன் பழகும் நட்பு .....\nமனமில்லாமல் பழகும் நட்பு ....\nபாலியல் இன்பத்துக்கு நிகர் ....\nஇரண்டுமே வேண்டாம் மனமே ....\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 42\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nசென்றவுடன் வெறுக்கும் நட்பு ....\nபழகும் நட்பை தொடராதே ....\nகண்டவுடன் பழகும் நட்பு ...\nசென்றவுடன் வெறுக்கும் நட்பு ....\nநெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....\nபழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...\nமுகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 44\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nநல் நட்பாக மாறிவிடாது ....\nமனதால் பொருந்தாத நட்பு ....\nமனதுக்கு பொருந்தாத நட்பு ....\nஆயிரம் ஆயிரம் நூல்களை ...\nவாசித்து அறிவை பெற்றாலும் ....\nநல் நட்பாக மாறிவிடாது ....\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 43\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nமனதால் நேசிக்காத நட்பு ....\nநேசிப்பதுபோல் நடிக்கும் நட்பு ....\nகாரியத்துக்காய் பழகும் நட்பு ....\nஆருயிர் போல் பழகினாலும் ....\nஅது கூடா நட்பே ....\nஉள் ஒன்று வைத்து ....\nபுறமொன்று பழகும் நட்பை ....\nவளர்ப்பதை விட ஆரம்பத்தில் ...\nவெட்டி எரிவதே சிறப்பு ....\nசீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 41\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய உறுப்பினர்: manirocky\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்��ியல்\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகருத்து சொன்ன அனைத்து உள்ளங்களுக்கும்\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nமனமில்லாமல் பழகும் நட்பு ....\nவேண்டும் ஆனால் வேண்டாம் ...\nஅன்பு இருக்கும் , இருக்காது\nசந்தேகத்துடன் பழகும் நட்பு .....\nமனமில்லாமல் பழகும் நட்பு ....\nபாலியல் இன்பத்துக்கு நிகர் ....\nஇரண்டுமே வேண்டாம் மனமே ....\nஇனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 42\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nநல் நட்பாக மாறிவிடாது ....\nமனதால் பொருந்தாத நட்பு ....\nமனதுக்கு பொருந்தாத நட்பு ....\nஆயிரம் ஆயிரம் நூல்களை ...\nவாசித்து அறிவை பெற்றாலும் ....\nநல் நட்பாக மாறிவிடாது ....\nபலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 43\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nசென்றவுடன் வெறுக்கும் நட்பு ....\nபழகும் நட்பை தொடராதே ....\nகண்டவுடன் பழகும் நட்பு ...\nசென்றவுடன் வெறுக்கும் நட்பு ....\nநெஞ்சு முழுதும் நஞ்சை கொண்டு ....\nபழகும் நட்பு - பகைவனுக்கு நிகர் ...\nமுகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 44\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nநம்பிக்கை இல்லாத நட்பே ....\nமனத்தால் நேசிக்காத நட்பு ....\nமனம் நிறைந்த வார்த்தை ....\nஉண்மை நட்பு அல்ல ....\nமனத்தால் இணையாத நட்பு ....\nநம்பிக்கை இல்லாத நட்பே ....\nமனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 45\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nநீ பேசிய வார்த்தையில் ....\nஎவ்வளவோ நல்லவன் போல் .....\nநடித்தாலும் உன் முகமூடி ....\nகிழிந்ததை கண்டேன் நட்பே ....\nநட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 46\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nவேஷங்கள் அடுத்தநொடி அழிந்துவிடும் .....\nசொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 47\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nதொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 48\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nபசுத்தோல் போர்த்த புலிபோல் ....\nபசுத்தோல் போர்த்த புலிபோல் ....\nகொண்ட நட்பு வேண்டாம் ....\nமுகம் சிரிப்பை காட்டி ப��சும் ....\nஅகம் சாக்கடைக்குள் இருக்கும் ....\nநாமும் அதுபோல் இருதலையாய் ....\nபழகுவது போலி நட்பு .....\nமிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 49\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nமுகத்தால் பழகி அகத்தால் வெறு....\nபுல்லும் சமமாக வளரும் ....\nஓடும் புளியம் பழம் போல் ,,,,\nபழகி அகத்தால் வெறுப்பதே ....\nபகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு\nதிருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nகவிதை எண் - 50\nRe: திருக்குறளும் கவிதையும் - நட்பியல்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=106770", "date_download": "2018-04-23T15:31:31Z", "digest": "sha1:L3QZRGZUHK6FW3TGBIK46TZSH46ITSZH", "length": 5551, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nடிராக்டர் கவிழ்ந்து 12 பேர் காயம் ஜூன் 19,2017 16:24 IST\nநீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, கட்டுமான பொருட்களை ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்து விபத்த��க்குள்ளானதில், வடமாநில தொழிலாளர்கள் 12 பேர் படுகாயமடைந்தனர்.\nலஞ்சம்: இணை சார் பதிவாளர் கைது\nமகள் பலாத்காரம்: தந்தை கைது\nபேருந்து மோதி சிறுவன் பலி\nரவுடி கொலை: இருவர் கைது\nதொழிற்சாலை சூறை: 144 தடை\nவங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nயானை தாக்கி ஒருவர் பலி\nஏரியில் மூழ்கி இருவர் பலி\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/650", "date_download": "2018-04-23T15:44:37Z", "digest": "sha1:ABWI2FIXNVEPX5GNAT3M52IJGUAWCKHW", "length": 4301, "nlines": 55, "source_domain": "relaxplease.in", "title": "ஜூலி செய்த கேவலமான வேலை - இன்னும் நீ திருந்தலையா!", "raw_content": "\nஜூலி செய்த கேவலமான வேலை – இன்னும் நீ திருந்தலையா\nபிக் பாஸ் போட்டியின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் ஓவியா, இதற்கு நேர்மாறாக அதல பாதாளத்திற்கு தள்ளப்பட்டவர் ஜூலி.\nவழக்கமாக பொய் சொல்வதையும், போலியாக நடிப்பதையும் செய்துவரும் ஜூலி. போட்டியை விட்டு வெளியேறிய பின்னாவது திருந்தினாரா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஜூலி செய்த கேவலமான வேலையை இந்த வீடியோவை கிளிக் செய்து பாருங்க.\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/06/blog-post_74.html", "date_download": "2018-04-23T15:20:56Z", "digest": "sha1:AWOMKGHSTW6STXXCMMGELCSUVP2D22XN", "length": 18665, "nlines": 464, "source_domain": "www.ednnet.in", "title": "‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் | கல்வித்தென்றல்", "raw_content": "\n‘நீட்’ தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்\nஇந்தியா முழுவதும் இந்த ஆண்டு முதல் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு ‘நீட்’ என்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து விலக்கு கோரியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.\nநீட் தேர்வுக்கு 11 லட்சத்து 38 ஆயிரத்து 890 பேர் விண்ணப்பித்து இருந்தனர். கடந்த மாதம் 7-ந்தேதி நடைபெற்ற இந்த தேர்வில் 10 லட்சத்து 90 ஆயிரத்து 85 பேர் எழுதினார்கள். தமிழகத்தில் சுமார் 85 ஆயிரம் பேர் எழுதினார்கள். தேர்வு ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளில் நடத்தப்பட்டது.\nஇதற்கிடையே நீட் தேர்வில் கேள்விகள் பாரபட்சமாக இருந்ததாக கூறி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதனால் தேர்வு முடிவு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது.\nஎனவே இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. மதுரை ஐகோர்ட்டு உத்தரவை ரத்துசெய்ததுடன், ஜூன் 26-ந்தேதிக்குள் நீட் தேர்வு முடிவை வெளியிட சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.\nஇந்த நிலையில் நேற்று காலை நீட் தேர்வு முடிவு www.cbseneet.nic.in, www.cbse.nic.in , www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட்டது. முடிவை மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.\nமுதல் 25 இடங்களை பிடித்தவர்களின் பெயர், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்களை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.\nஇந்திய அளவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவ்தீப் சிங் முதலிடம் பெற்றார். அவர் 720 மதிப்பெண்களுக்கு 697 மதிப்பெண் பெற்றார். மத்தியபிரதேசத்தை சேர்ந்த ஆர்சித் குப்தா, மணிஷ் மூல்சந்தானி ஆகியோர் தலா 695 மதிப்பெண்கள் பெற்று 2-வது, 3-வது இடங்களை பெற்றனர்.\nமுதல் 7 இடங்களை மாணவர்களே பெற்றுள்ளனர். முதல் 25 இடங்களில் 16 மாணவர்களும், 9 மாணவிகளும் உள்ளனர்.\nமுதல் 25 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nதேர்வு எழுதியவர்களில் 6 லட்சத்து 11 ஆயிரத்து 539 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 66 ஆயிரத்து 221 பேர் ஆண்கள், 3 லட்சத்து 45 ஆயிரத்து 313 பேர் பெண்கள். திருநங்கைகள் 5 பேர். திருநங்கைகள் 8 பேர் தேர்வு எழுதியதில் 5 பேர் தேர்வு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.\nநீட் தேர்வை ஆங்கிலத்தில் தான் அதிகமான மாணவர்கள் எழுதியுள்ளனர். ஆங்கிலத்தில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 33 பேரும், 2-வதாக இந்தியில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 663 பேரும் எழுதினார்கள்.\nஇந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 65,170 எம்.பி.பி.எஸ்., 25,730 பி.டி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீதம் அகில இந்திய கவுன்சிலிங் மூலமும், மீதி 85 சதவீத இடங்கள் மாநில கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும். நீட் தேர்வு முடிவு வெளியானதை தொடர்ந்து மருத்துவ கவுன்சிலிங் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.மாநில கவுன்சிலிங் எப்போது நடத்துவது என்பது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/06/blog-post.html", "date_download": "2018-04-23T15:28:44Z", "digest": "sha1:LZBK5KFUBM2VZZYZXBTNKGJKDATMYHQA", "length": 19825, "nlines": 325, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: வணக்கம் செலுத்துதல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 6 ஜூன், 2014\nசந்திக்கும் இருவரும், நம் இருவர் மனங்களும் சந்திக்கட்டும் என்னும் கருத்துடன் இரண்டு கரங்களையும் நெஞ்சின் முன் வைத்து வணங்குகின்றனர். ஐரோப்பியர்கள் இருவர் கரங்களையும் ஒன்றிணைத்துக் குலுக்கி வணக்கத்தைத் தெரிவிப்பார்கள். இஸ்லாமியர்கள் இருவரும் அணைத்து இரு இதயங்களையும் தொட்டுத் தொட்டு வணக்கம் செலுத்துவார்கள். இவ்வாறு ஒவ்வொரு இனத்தவரும் ஒவ்வொரு விதமாக வணக்கத்தைச் செலுத்துவார்கள்.\nதமிழர்கள் வணக்கம் செலுத்தும் முறைக்குப் பல விளக்கங்கள் கற்பிக்கப்படுகின்றது. தலை தாழ்த்தி வணங்கும்போது அகங்காரம் குறையும், அன்பும் பணிவும் கலந்த நட்பை நளினமாக நேர்த்தியாகக் கூற முடியும். காணும் மனிதர்களிடம் காணும் தெய்வீகத் தன்மையை உணர்த்தும் கொள்கையை கண்மூடி வணங்குதல் குறிக்கும். தமிழர்கள் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆசிரியர்கள் போன்றோரைக் காலில் விழுந்து வணங்குதல் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். பெரியோர்களின் வயது, விவேகம், பெருந்தன்மை, தெய்வீகத்தன்மை, ஆகியவற்றை நாம் மதிக்கின்றோம் என்பதை பாதங்களில் விழுந்து வணங்குவது உணர்த்துகின்றது.\nஇரு கரங்களையும் குவித்து தலைக்கு மேலே உயர்த்தி கடவுளை வணங்க வேண்டும்.\nதந்தையை உதடுகளுக்கு முன்னே கைகளைக் குவித்து வணங்குகின்றோம்.\nவயிற்றுக்கு நேரே கை வைத்து வயிற்றை அணைத்தவாறு தாயை வணங்குகின்றோம்\nஎம்மை விட வயதில் குறைந்த சிறியவர்களை இதயத்தில் கை வைத்து வணங்குகின்றோம்.\nமார்புக்கு நேரே கை வைத்து அறிவால் உயர்ந்த ஆன்றோர்களை வணங்க வேண்டும்.\nநெற்றிக்கு நேரே கைவைத்து ஆசிரியர்களை வணங்க வேண்டும்.\nஎன வணக்கமுறைகளை எம் முன்னோர் வகுத்து வைத்திருக்கின்றனர்.\nநேரம் ஜூன் 06, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவணக்கம் பற்றி சுணக்கம் இல்லாமல் பல தகவல்கள் அளித்துள்ளீர்களே \nஉங்களுக்கு என் அன்பான இனிய நல்வணக்கங்கள். ;)\n6 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:24\nவணங்கும் விதம் குறித்தும் அதன்\nபொருள் குறித்தும் சொல்லிப்போனவிதம் அருமை\nசுருக்கமான பதிவாயினும் நிறைவான பதிவு\n6 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 9:48\n6 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 4:41\n''..பெரியோர்களின் வயது, விவேகம், பெருந்தன்மை, தெய்வீகத்தன்மை, ஆகியவற்றை நாம் மதிக்கின்றோம் என்பதை பாதங்களில் விழுந்து வணங்குவது உணர்த்துகின்றது...''\nவணக்கம் பற்றிய விளக்கங்களிற்கு இனிய நன்றி.\n6 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 5:28\n8 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 3:31\nவணக்கம் சொல்வதும் ஒரு விஞ்ஞான முறை/\n9 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 3:44\n9 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:38\nஇரு கைகளையும் குவித்து வணங்கத் தெரியுமே தவிர, அதில் இவ்வளவு முறைகள் உள்ளன என்பதை இப்போதுதான் அறிகிறேன். பகிர்வுக்கு நன்றி கௌரி.\n9 ஜூன், 2014 ’அன்று’ ப��ற்பகல் 1:05\n11 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:19\nஅன்பின் கௌஸி - வணங்குவதில் இவ்வளவு முறைகளா சிலவற்றைத் தவிர மற்ற வணக்கங்கள் கேள்விப்பட்டதில்லை. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n11 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:16\nஅன்ப்பின் கௌசி - வணங்குவதில் இத்தனை முறைகளா கேள்விப்பட்டதே இல்லை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\n11 ஜூன், 2014 ’அன்று’ பிற்பகல் 10:19\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:16\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:17\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:17\nவ ருங்கால தலைமுறையினரும் தொடரவேண்டும்.\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:18\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:18\nஉண்மை சார். உங்கள் வருகைக்கும் நன்றி\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:19\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:20\nஎது தான் காரணமில்லாமல் செய்யப்படுகின்றது. வருகைக்கு மிக்க நன்றி\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:21\nமுதல் தடவையாக என் பக்கம் வந்திருக்கின்றீர்கள் உங்களுக்கு மிக்க நன்றி\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:21\n15 ஜூன், 2014 ’அன்று’ முற்பகல் 10:22\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜெர்மன் தமிழ் கல்விச் சேவை 25 ஆவது ஆண்டுவிழாவில் எ...\nதமிழ்மொழியின் சிறப்பும் புலம்பெயர் எதிர்காலத் த...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொ��ுள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/applications-are-invited-for-admission.html", "date_download": "2018-04-23T15:24:28Z", "digest": "sha1:QGH722G43ZD2RES4FVDXOSVNDPOPWEVF", "length": 18629, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "APPLICATIONS ARE INVITED FOR ADMISSION TO B.ED. PROGRAMME 2018-2020 THROUGH THE SCHOOL OF DISTANCE EDUCATION | APPLICATIONS ARE ISSUED FROM : 13.12.2017 • SPOTADMISSION FROM 13.12.2017 • LAST DATE FOR RECEIPT OF FILLED IN APPLICATIONS : 30.04.2018", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தே��ி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்��து இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00216.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:26:29Z", "digest": "sha1:K3X4WIFLYVTJDEWRMRGYYTEAHCKHZAEK", "length": 4967, "nlines": 64, "source_domain": "sankathi24.com", "title": "இனியொரு விதி செய்வோம்\" & கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி! | Sankathi24", "raw_content": "\nஇனியொரு விதி செய்வோம்\" & கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி\nதமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும்..\nசூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும்..\nசூரிச் மாநிலத்தில் மாநில ரீதியில் இரண்டாவது தடவையாக நடத்தப்படும்\n\" இனியொரு விதி செய்வோம் 2018\"\nபிரான்சில் மாபெரும் மேதினப் பேரணி\nபிரான்சின் முன்னணி தொழிற்சங்கங்கள் இணைந்து மேற்கொள்ளும்\nவீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு - சுவிஸ் 19.05.2018\nவீர மறவர்களுக்கு வணக்கம் செலுத்த அனைவரையும் அழைக்கின்றோம்.\nமே-1 - எழுச்சி நாள் பேரணி\nமே-1 - எழுச்சி நாள் பேரணி\nவாகை நிகழ்வு 2018 அழைப்பிதழ்\nவாகை நிகழ்வு 2018 அழைப்பிதழ்\nமே 18 தமிழின அழிப்புநாள்\nசிறிலங்கா பேரினவாத அரசு வல்லரசுகளின் துணையுடன் மேற்கொண்ட தமிழின அழிப்புநாள் மே 18.\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nசமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் 10ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதிய���ன் 30 வது ஆண்டு நினைவு\nதமிழீழத் தாயவள் அன்னை பூபதியின் 30 வது ஆண்டு நினைவு சுமந்த நாட்டுப்பற்றாளர்.\nஎதிர்வரும் ஏப்ரல் மாதம் பிரித்தானியா வரும் இனப்படுகொலைச் சிங்கள பௌத்த\nமாபெரும் மே தின ஊர்வலம் - 01.05.2018 சுவிஸ்\nசுவிசின் பெருநகரில் அனைத்து தொழிலாளர் வர்க்கத்துடன் இணைந்து நடாத்தப்படும்\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015040435838.html", "date_download": "2018-04-23T15:11:56Z", "digest": "sha1:X7DST3A6TJ4LYMNC3BECRXQNIUM4E3PO", "length": 7949, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "பிரபலங்களை ஆட்டிப் படைக்கும் கேட்ஜட் மோகம்: அறுவை சிகிச்சையை வர்ணனையுடன் டுவீட் செய்த கதாநாயகர் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > பிரபலங்களை ஆட்டிப் படைக்கும் கேட்ஜட் மோகம்: அறுவை சிகிச்சையை வர்ணனையுடன் டுவீட் செய்த கதாநாயகர்\nபிரபலங்களை ஆட்டிப் படைக்கும் கேட்ஜட் மோகம்: அறுவை சிகிச்சையை வர்ணனையுடன் டுவீட் செய்த கதாநாயகர்\nஏப்ரல் 4th, 2015 | தமிழ் சினிமா\nபல்வேறு துறை பிரபலங்களும் தங்களது வாழ்வில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை ‘பேஸ்புக்’, ‘டுவிட்டர்’ போன்றவற்றின் மூலம் அவ்வப்போது தங்களை பின்தொடரும் அபிமானிகளுடன் பகிர்ந்தபடி உள்ளனர். இதன் மூலம் அவர்களுடன் நெருக்கமாக இருப்பதை போன்ற உணர்வு ஏற்படுவதாக பிரபலங்கள் நம்புகின்றனர்.\nஇந்த வரிசையில் பிரபல பாலிவுட் கதாநாயகராக விளங்கும் ரன்வீர் சிங்கும் ஒருவர். இவரும் தனது படப்பிடிப்பின்போது நிகழும் அரிய சம்பவங்களை படம் பிடித்து, தனது ‘டுவிட்டர்’ அபிமானிகளுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். சமீபத்தில் ‘பாஜிராவ் மஸ்தானி’ படத்தில் நடித்து கொண்டிருந்தபோது ரன்வீருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது.\nமும்பையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் இந்த காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆபரேஷன் மேஜையில் படுத்தபடி, தனது ‘செல்பி’ படத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்ட ரன்வீர், கிரிக்கெட் போட்டி பாணியில் முழு ஆபரேஷனையும் நேர்முக வர்ணனை செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.\nஆபரேஷனுக்கு பின்னர் உடல்நலம் தேறிவரும் ரன்வீர் சிங், வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என டாக்டர��கள் தெரிவித்துள்ளனர்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015073137617.html", "date_download": "2018-04-23T15:07:17Z", "digest": "sha1:2RQ4PB4R2XJLLQUY6XC2WRASOHFHHP37", "length": 6423, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "சேர்ந்து குடித்த வாசு சரவணனுக்கு யு சான்றிதழ் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > சேர்ந்து குடித்த வாசு சரவணனுக்கு யு சான்றிதழ்\nசேர்ந்து குடித்த வாசு சரவணனுக்கு யு சான்றிதழ்\nஜூலை 31st, 2015 | தமிழ் சினிமா\nராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், தமன்னா நடித்துள்ள, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (வி.எஸ்.ஓ.பி.) படத்துக்கு தணிக்கைக்குழு அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்துள்ளது.\nராஜேஷின் படங்கள் என்றால் டாஸ்மாக்குக்கு இலவச விளம்பரம். குடிக்கிற காட்சிகள் நிறைந்திருக்கும். விஎஸ்ஓபி யும் அப்படிதான் உருவாகியிருக்கிறது. படத்தின் டீஸரே, பீ��் குடிப்பதை பற்றிதான். வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, ஊரிலுள்ள பாரில் எல்லாம் சோந்தே குடிச்சவங்க என்று பாடல் வரியிலும் போதை தள்ளாடியது.\nஆகஸ்ட் 14 படம் திரைக்கு வரும் நிலையில், படம் தணிக்கைக்குழுவுக்கு திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் அளித்தனர்.\nஅதனால், படம் வரிச்சலுகை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளது.\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஜோதிகா வேடத்தில் நடிக்க மறுத்த அனுஷ்கா\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகமல் சுற்றுப்பயண விவரம் 16-ந்தேதி அறிவிப்பு, ஏற்பாடுகள் தீவிரம்\nமூக்குக்கு பதில் என் பாதங்களை வெட்டுங்கள்: தீபிகா படுகோனே ஆவேசம்\nதமிழகம் முழுவதும் ஏப்ரல் முதல் ரஜினி சூறாவளி பயணம் – திருச்சியில் மாநாடு நடத்த திட்டம்\nமீண்டும் ஏரியா தாதாவாக களமிறங்கிய தனுஷ்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=151084", "date_download": "2018-04-23T16:45:37Z", "digest": "sha1:FEJNEKUFHRIWQFZ7SAEDYI42OYUI5KYI", "length": 4046, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "New Panel May Review School Funding", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=41990", "date_download": "2018-04-23T16:37:44Z", "digest": "sha1:O5WFCE2Y5X3GITWJQP7KGMWHGWEKVY2E", "length": 4097, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Raid uncovers a truckload of loot", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/31606", "date_download": "2018-04-23T14:56:17Z", "digest": "sha1:B36S5LADH6PFXNYNLAV36MT3HYGSV6BI", "length": 17775, "nlines": 103, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தியும் விமானமும்", "raw_content": "\nசமீபத்தில் நான் ஒரு கட்டுரையில் காந்தி தனது வாழ்நாளில் விமானத்தில் பயணித்ததில்லை என்று படித்தேன், எனில் லண்டன் மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு எதன்மூலம் அவர் சென்றிருக்கக்கூடும் \nமேலும் தான் இறப்பதற்கு முன்தினம் கூட பெங்காலி மொழியைப் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டிருந்தார் என்று படித்தேன். அவரது பெருத்த வேலைப்பளுவுக்கிடையில் எப்படி இதுபோல் தள்ளாத வயதில் புதிய மொழியைக் கற்கமுடிந்தது. மேலும் மலைபோலக் கட்டுரைகளையும் எழுதித் தள்ளமுடிந்திருக்கிறது \nகாந்தி வெளிநாட்டுப்பயணங்களைக் கப்பலில், பெரும்பாலும் மூன்றாம் வகுப்பில்தான் செய்திருக்கிறார்.\nகாந்தி எல்லாவகையான வாகனங்களிலும் பயனம்செய்திருக்கிறார். விமானத்தில் அவர் பயணம் செய்ததில்லை என்பது அச்சத்தினாலோ தயக்கத்தினாலோ அல்ல.\nகாந்திக்குப் பொதுவாகத�� தொழில்நுட்பங்கள் மேல் ஐயம் இருந்தது. பெரும்பாலான தொழில்நுட்பங்கள் ஆடம்பரநோக்கங்களுக்காகவும் போருக்காகவுமே உருவாக்கப்படுகின்றன, அவசியத்தேவைகளுக்காக அல்ல என்று அவர் சொல்லியிருக்கிறார். இன்றுவரை அது உண்மை என்பதை நாம் காண்கிறோம்.\nகாந்தியின் இளமைக் காலகட்டத்தில்தான் விமானத்தில் பறப்பது அறிமுகமாயிற்று. விமானம் லண்டனில் எப்படி ஒரு பரபரப்பான செய்தியாக இருந்தது என்பதை காந்தி பதிவுசெய்கிறார். அந்தப் பரபரப்பையும் ஆர்வத்தையும் அவர் சந்தேகப்படுகிறார், நிராகரிக்கிறார்.\nவிமானங்கள் மூலம் என்ன நன்மை என்று அவர் கேட்கிறார். அதிவேக ரயில்கள் மூலம் என்ன நன்மை போக்குவரத்துவசதியை மூர்க்கமாகப் பெருக்கிக்கொண்டே செல்வதனால் என்ன நன்மை போக்குவரத்துவசதியை மூர்க்கமாகப் பெருக்கிக்கொண்டே செல்வதனால் என்ன நன்மை மனிதனின் வாழ்க்கை மேம்படுகிறதா , இல்லை இன்னும் செலவேறியதாகவும் சிக்கலானதாகவும் ஆகிறதா\nகாந்தியர்கள் பல கோணங்களில் இக்கேள்வியைப் பின்னர் கேட்டுக்கொண்டிருப்பதை நாம் காணலாம். போக்குவரத்து வசதி இருக்கும் ஒரே காரணத்தால் ராஜஸ்தானிய சலவைக்கல் கேரள வீட்டுக்குப் பயன்படுத்தப்படுவதன் வீணடிப்புக்கு எதிராக எழுந்தது லாரிபேக்கரின் கட்டிடக்கலை. நம் உணவுமேஜையில் ஆஸ்திரேலிய ஆப்பிளும் அரேபிய திராட்சையும் ஏன் இடம் பெறவேண்டும் என்று மசானபு ஃபுகோகா கேட்பதை நாம் அவரது ஒற்றைவைக்கோல் புரட்சி என்னும் நூலில் வாசிக்கலாம்.\nதொழில்நுட்பம் மனிதவாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கம் கொண்டதுதானா என்ற வினா இல்லாமல் பசுமைச்சிந்தனைகள் இல்லை. பெரும்பாலான தொழில்நுட்பங்கள் வெறுமே ஆர்வத்தால் உருவாக்கப்பட்டு வணிகநோக்குடன் பரப்பப்பட்டவை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுவார்கள். தொழில்நுட்பத்தை அதன் ஒட்டுமொத்த விளைவைக்கொண்டே மதிப்பிடுவார்கள்.\nகாந்தி விமானத்தை இரு காரணங்களுக்காக நிராகரிக்கிறார். ஒன்று அது அபத்தமான ஒரு பயணம். அன்று மனிதனை இருக்கையுடன் சேர்த்துக்கட்டிவைத்து வான்வெளியில் மேலும் கீழும் அலைக்கழிக்கும் இம்சையாகவே அது இருந்தது. அதை அவர் அருவருக்கிறார்\nஅடுத்தபடியாக விமானப்பயணம் மிகமிகச் செலவேறியது. அது பயன்படுத்தும் எரிபொருள் அளவு மிகப்பெரியது. ஒருதனிநபருக்காக ஒரு கிராமமே பயணம் செய்யத்தேவையான எரிபொருளை அது எரித்தழிக்கிறது. காந்திய தரிசனம் அதை ஏற்றுக்கொள்ளாது\nகாந்தியின் வாழ்க்கையின் பிற்பகுதியில் அவர் விமானப்பயணம் வசதியானதாக ஆவதை அறிந்துகொண்டார். அப்போதும் அவரிடம் இரண்டாவது விமர்சனம் இருந்துகொண்டிருந்தது. இன்று அவர் இருந்திருந்தாலும் விமானப்பயணம் தவிர்க்கப்படவேண்டிய ஒன்று என்றே எண்ணியிருப்பார். அதேசமயம் அதை ஒரு மூடப்பிடிவாதமாகவும் கொண்டிருக்கமாட்டார். இன்றியமையாத தேவை என்றால் விமானப்பயணம் மேற்கொள்ள அவருக்குத் தயக்கமிருந்திருக்காது\nகாந்திக்குக் கற்றுக்கொள்வதிலிருந்த ஆர்வத்துக்கு எல்லையே இல்லை. அது பெரும்பாலான மேதைகளுக்குரிய இயல்பு. எந்நேரமும் அவர் கற்றுக்கொண்டே இருந்திருக்கிறார். சத்தியசோதனையிலேயே பார்க்கலாம். கப்பலில் நுழைந்ததுமே அந்தக்கப்பல் இயங்கும் விதம் பற்றி இயந்திர அறைக்குள் சென்று தெரிந்துகொள்கிறார். அவருக்கு இயந்திரங்கள், நவீன அறிவியல் அனைத்திலும் ஆர்வமிருந்தது.\nகாந்தி அதிகமாக வாசிக்கக்கூடியவரல்ல. ஆனால் அவர்காலகட்டத்தின் அனைத்து நவீனச் சிந்தனைகளையும் அவர் முக்கியமானவர்கள் சொல்லிக் கேட்டுப் புரிந்துகொண்டிருக்கிறார். லோகியாவிடமிருந்து மார்க்ஸியத்தை அவர் கற்றுக்கொண்டதை உதாரணமாகச் சொல்லலாம்\nஅவர் மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான மன அமைப்பு கொண்டவரல்ல. மொழி என்ற அமைப்பில் ஆர்வம் கொண்டவர்களும் செவிப்புலன் சார்ந்த நுட்பம் கொண்டவர்களுமே எளிதில் மொழியைக் கற்றுக்கொள்ள முடியும். அதாவது இலக்கண ஆர்வலர்களும் இசை ரசிகர்களுமே மொழியைக் கற்றுக்கொள்வதில் நிபுணர்கள். காந்திக்கு இலக்கணமும் இசையும் கடைசிவரை பிடிகிடைக்கவில்லை\nஆனாலும் அவர் கற்றுக்கொண்டே இருந்தார். தமிழை ‘உயிரைப்பணயம் வைத்து’க் கற்று நாலைந்து வரி எழுத ஆரம்பித்தார். கடைசிக்காலத்தில் வங்கமொழி. அது அவரது ஆர்வத்தின் சான்று\nஅறிவியலும் அறிவியக்கமும்- தமிழ், சம்ஸ்கிருதம்\nமொழி 8,மலையாளம் என்ற தூயதமிழ்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 27\nபின் தொடரும் நிழலின் குரல் - சித்தார்த்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எ���ுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105591-only-seen-the-parts-of-mersal-which-was-spread-through-whatsapp-says-hraja.html", "date_download": "2018-04-23T15:18:57Z", "digest": "sha1:EC4K5SWW6TRNRU266ZWQHAM6UDX2FKDY", "length": 23245, "nlines": 364, "source_domain": "www.vikatan.com", "title": "'மெர்சல்' பற்றி வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவை மட்டும்தான் பார்த்தேன்: ஹெச்.ராஜா விளக்கம்! | Only seen the parts of Mersal which was spread through WhatsApp, says H.Raja", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n'மெர்சல்' பற்றி வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவை மட்டும்தான் பார்த்தேன்: ஹெச்.ராஜா விளக்கம்\n`மெர்சல் திரைப்படத்தை இணையத்தின் வாயிலாக பார்த்தேன்' என்று ஹெச்.ராஜா கூறினார் என்று தகவல் வந்ததையடுத்து, நடிகர் சங்கத் தலைவர் விஷால், ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் ஹெச்.ராஜா தற்போது பேட்டி அளித்துள்ளார்.\nஇதுகுறித்து பேசிய அவர், `மத்திய அரசு குறித்து தவறான தகவல்கள் `மெர்சல்' திரைப்படத்தில் வந்துள்ளதாக எனக்கு போனில் கூறப்பட்டது. மேலும், அரசை விமர்சிக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தான் நான் பார்த்தேன். அந்த குறிப்பிட்ட காட்சிகளை மட்டும்தான் நான் பார்த்தேன் என்று கூறியிருந்தேன். ஆனால், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி வரும் காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வந்துவிட்டன. அது எனக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் பார்த்தேன். அதை நான் யாருக்கும் அனுப்பக் கூட இல்லை. அப்படி அனுப்பி இருந்தால் கூட, நான் தார்மீக ரீதியில் தவறிழைத்துவிட்டேன் என்று கூறலாம். என் போனுக்கு வரும் ஒரு வீடியோவை நான் ஏன் பார்க்கக் கூடாது' என்று விஷாலுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் பேட்டி அளித்துள்ளார்.\nமுன்னர் விஷால், `ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள் அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nமெர்சலை விடுங்கள்... இந்தப் புள்ளிவிவரங்களுக்கு அரசிடம் பதில் இருக்கிறதா\n'மெர்சல்' திரைப்படம். இப்போது இப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களும் காட்சிகளும் மத்திய பி.ஜே.பி அரசின் திட்டங்களைக் கடுமையாகச் சாடுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. Facts Behind Mersal Controversy\nஎச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள் உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாகப் பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக��க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்திருந்தார். இதற்குத்தான் தற்போது ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\nமெர்சலை விடுங்கள்... இந்தப் புள்ளிவிவரங்களுக்கு அரசிடம் பதில் இருக்கிறதா\nமெர்சல் படத்தில் எந்தக் காட்சிகளும் நீக்கப்படவில்லை.. தயாரிப்பாளர் ஹேமா ருக்மணி தகவல்\n'ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி..' - ஹெச்.ராஜாவை சாடும் விஷால்\n'ஹெச்.ராஜாவுக்கு விஜய் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்' - நாஞ்சில் சம்பத் கலகல\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\n``மன அழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்\n``லட்சியத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருந்தால் மனஅழுத்தம் இல்லை. மனஅழுத்தம் போக்க உங்களை நீங்கள் ஜெயிக்கக் கற்க வேண்டும்’’ என்கிறார் எழுத்துச் சித்தர் பாலகுமாரன்.\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம்... இரும்புச்சத்து உணவு போதும்\nகருவளையத்தை மறைக்க மேக்கப் வேண்டாம். எந்தக் காரணத்தினால் உங்களுக்குக் கருவளையம் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டால் அதைச் சரி செய்வது சுலபம்..\nகொடைக்கானல் மெர்க்குரி ஆலை... அன்று நடந்ததும் இன்றைய நிலையும்\nஅவர்கள் குறைக்கவேண்டியதாக அரசு கூறிய மெர்க்குரி அளவு, உண்மையில் குறைக்கவேண்டிய அளவைவிட 20 மடங்கு அதிகம். இது யூனிலிவர் செலவைக் குறைப்பதற்காகச் செய்யப்பட்டது.\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nரஜினிகாந்துடன் ஆடிட்டர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு...\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nநிர்மலா தேவி விவகாரத்தில் சிக்கிக்கொண்ட காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர்\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n`யாருமே செய்ய முடியாத விஷயத்தை செஞ்சீட்டீங்க' - விஷாலுக்கு கமல் பாராட்டு\n`என்னை விட்டுடுங்க' - பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான பா.ஜ.க பிரமுகர் போலீஸிடம் கதறல்\nஇந்த வார ராசிபலன் ஏப்ரல் 23 முதல் 29 வரை\nஉன் உருவத்துல இன்னொரு அப்துல் கலாமை பார்க்கிறேன்..\n’மெர்சல் திரைப்படத்தை ஆதரிக்கிறோம்’: எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவிப்பு\n'உண்மை கசக்கும்' - நடிகர் விஜய் குறித்து ஹெச்.ராஜா மீண்டும் ட்வீட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00217.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/256", "date_download": "2018-04-23T15:39:43Z", "digest": "sha1:GF3BITTYSJZNDQ44KYKKPF5773BTS3DN", "length": 14342, "nlines": 68, "source_domain": "relaxplease.in", "title": "ஆவிகள் அட்டகாசம் உண்மைச்சம்பவம்!", "raw_content": "\n1987 ம் ஆண்டு உப்புக்காற்று உரசிச்செல்லும் புங்குடுதீவில் அந்த வீட்டில் இனம்புரியாத அமானுஷ்யங்கள் நடமாடிக்கொண்டிருந்தன…. வீட்டிலிருந்தவர்களின் முகங்கள் இருண்டுபோயிருந்தன. அவர்களது உடல்கள் பயத்தால் உறைந்து போயின… என்ன காரணம்… ஆவிகளின் அட்டகாசம் அவர்களது வீட்டில் ஆரம்பமாகியிருந்தது.\nதிடீர் திடீரென்று கல்மழை அவர்கள் வீட்டில் பொழியத்தொடங்கியது. வீட்டுக்கூரை மீதும் வீட்டின் உள்ளேயும் கற்கள் வந்து விழத்தொடங்கின. அந்த வீட்டுக்கு சொந்தக்காரி கதவைத்திறந்து வெளியேவந்து ”யாரது” என்று குரல் கொடுத்துப்பார்த்தாள். கல்மழை அதிகரித்ததே தவிர யாரும் இருப்பதற்கான அடையாளத்தை காணவில்லை. தென்னைமரவட்���ிலிருந்து எரிந்து கறுத்துப்போன கற்கள் வந்து விழுந்தன. பதிலுக்கு அவளும் ஒரு கல்லை எடுத்து தென்னை மரத்தை நோக்கி எறிந்து பார்த்தாள். சடசடவென கற்கள் அவளைநோக்கி எறியப்பட்டன. பயத்தால் ஓவென கத்தியபடி வீட்டுக்குள் புகுந்து கொண்டாள்.வீட்டிற்கு முன்னாலிருந்த அவர்களது கடையில் வீட்டு உரிமையாளர் பொருட்களை எடை போட்டவண்ணம் நின்றுகொண்டிருந்தார். கற்கள் அவரது தராசுத்தட்டிலும் வந்து விழுந்தன.\nஆறே மாதமான ஆண்குழந்தையும் இரண்டரை வயதுள்ள பெண்குழந்தையையும் வைத்துக்கொண்டு அவர்களால் எதையும் செய்யமுடியாமல் தத்தளித்தார்கள்.\nதகவல் உறவினர்களுக்கிடையிலும் சுற்றத்தாருக்கிடையிலும் காட்டுத்தீயாய் பரவியது. ஊரெங்கும் ”எறிமாடனை ஏவிவிட்டுட்டாங்கள்” என்ற கதையாய் இருந்தது. அனைவரது சந்தேகக்கண்களும் பின் வீட்டில் குடியிருந்த கிழவனின்மேல்தான் படிந்தது. அந்தக்கிழவனுக்கும் வீட்டு உரிமையாளருக்கும் கடையில் கடன் வாங்கியது தொடர்பாக தீராத பிணக்கு இருந்ததென்னவோ உண்மைதான். அந்தக்கிழவனுக்கு மந்திர தந்திரங்களில் திறமை இருப்பதாகவும் அவனது உறவினர்கள் மட்டக்களப்பில் பிரசித்தமான மந்திரவாதிகள் என்றும் வதந்திகள் பரவின. ஆனால் நேரடியாக எதுவும் செய்யமுடியாத நிலை.\nஉள்ளூர் மந்திரவாதிகள் வரவழைக்கப்பட்டனர். ஏதேதோ மந்திரங்களை உச்சரித்தவண்ணம் வீட்டை சுற்றிவந்தார்கள். எலுமிச்சம்பழங்களை உருட்டிவிட்டார்கள். போதுமான அளவுக்கு பணத்தையும் கறந்துகொண்டார்களே தவிர பலன் எதுவும் இல்லை.\nமேலும் மேலும் கல்லெறி அதிகமானதேயொழிய குறையவில்லை. திடீரென்று முற்றத்தில்நின்ற கார் கண்ணாடியின்மீது பாதிச்செங்கல் அளவுள்ள கல்லொன்று வந்து விழுத்தது ஆனால் கார்க்கண்ணாடி உடையவேயில்லை. வீட்டினுள் உறங்கிக்கொண்டிருந்த கைக்குழந்தையின் மார்பிலும் கற்கள் வந்து விழுந்தன ஆனால் குழந்தையின் தூக்கம் கலையவில்லை. தாய் குழந்தையை மடியில் வளர்த்தியவண்ணம் கந்தசஷ்டி கவசத்தை பாராயணம் செய்யத்தொடங்கினாள் மனதிற்கு ஒரு ஆறுதலைத்தந்த கந்தசஷ்டி கவசம் பிரச்சினைக்கு தீர்வைத்தரவில்லை. விடயம் முல்லைத்தீவிலிருந்த தாயின்சகோதரிக்கு தெரிவிக்கப்பட்டது.\nஅங்கிருந்த ஒரு மாந்திரிகரின் உதவியை நாடிய சகோதரிக்கு நாடிநரம்பையெல்லாம் ஒடுக்கும் செய்திதான் கிடைத்தது. அவர் வெற்றிலையில் மையை தடவி குறி சொல்ல ஆரம்பித்தார்.\nஉனது பிறந்தகத்தில் மாட்டுத்தொழுவத்தில் ஒரு கருப்பு நிறப்பசு கட்டப்பட்டுள்ளது.\nஆமாம் கருப்பு நிற கன்று\nஅடுப்பில் பானையில் பால் கொதித்துக்கொண்டிருக்கிறது….முற்றத்தில் அறுபது வயது மதிக்கத்தக்க தடித்த ஒரு ஆள் கிடுகு பின்னிக்கொண்டிருக்கிறார்…..சரியா\nஇருக்கலாம்..அவர்தான் என் அப்பா……. தங்கைச்சியின் வீட்டுப்பிரச்சினை…..\nஇருக்குது….அங்க உண்மையிலேயே ஆவிகளின் தொல்லை இருக்குது. கவனமாயிருக்க வேண்டும் பிள்ளைகளை கிணற்றுக்குள் தூக்கிப்போடும் அளவிற்கு அவற்றின் தொல்லை அதிகரிக்கும்.\nஆனால் தொலைதுரம் என்பதால் வீட்டிற்கு வந்து பிரச்சினையை தீர்த்துவைக்க அவர் மறுத்து விட்டார். கடைசி நம்பிக்கையும் மறைந்து போனது. உடனடியாக புங்குடுதீவுக்கு பயணமானாள் சகோதரி.\nஅவள் புங்குடுதீவை அடைந்தபோது நேரம் மாலை ஆறு மணி. தங்கையின் கடையில் வேலைபார்த்துக்கொண்டிருந்த இளைஞன் ஆவேசம் வந்து ஆடத்தொடங்கினான். வீட்டில் அங்கங்கு நிலத்தை கிளறி படையல், கழிப்பு செய்த பொருட்களை எடுக்கத்தொடங்கினான்.\nபிரச்சினை கையை மீறிப்போவதை உணர்ந்த அவர்கள் மறுநாள் அவர்கள் மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மனின் அருளாசி பெற்ற அருட்கவி விநாசித்தம்பி ஐயாவை சந்திக்க பயணமானார்கள். விநாசித்தம்பி ஐயா கடையில் வேலைசெய்து கொண்டிருந்த இளைஞனை வீட்டைவிட்டு அனுப்பச்சொல்லி இருவிதமான திருநீறை மந்திரித்து கொடுத்து ஒன்றை குடும்பத்தவர்கள் அனைவரும் தரித்துக்கொள்ளுமாறும் மற்றையதை கரைத்து வீட்டைச்சுற்றி தெளிக்குமாறும் கொடுத்தார்.\nஅவர் மந்திரித்துகொடுத்த திருநீறும் அம்மனுக்கு மாலையாக அணிவிக்க கொடுத்த எலுமிச்சம்பழங்களும் ஒரேநாளில் ஆவிகளின் கொட்டத்தை அடக்கின. ஏவலை யார் செய்தார்கள் என்று அவர் சொல்ல மறுத்துவிட்டார். எதுவாக இருந்தால் என்ன அதன்பின்னர் எந்தப்பிரச்சினையும் இல்லாமல் அந்தக்குடும்பம் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்துவருகிறது.\nஅமானுஷ்யம் ஆவி பேய் பேய் கதை பேய் கதைகள்\t2017-08-23\nஇறந்து போன உடலிருந்து ஆன்மா வெளியேறும் CCTV அதிர்ச்சி வீடியோ\nமார்ச்சுவரியில் எழுந்து நின்ற பிணம் உறைந்துபோன ஊழியர்கள்\n – இத பார்த்துட்டு நீங்களே முடிவு பண்ணுங்க\nபலவீனமானோர் பார்க்க த���ை : கேமராவில் பதிவான அமானுஷ்ய நிகழ்வுகள்\nஅதிர வைக்கும் சில உலக மர்மங்கள்\nபெர்முடா முக்கோணம் சாத்தானின் கடலா ரிக்-அதர்வண வேதங்கள் சொல்லும் உண்மை என்ன\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=18572", "date_download": "2018-04-23T15:06:13Z", "digest": "sha1:AZZ6PIGNKSZ6VA3NL63WAXV57HONGFD2", "length": 13001, "nlines": 162, "source_domain": "temple.dinamalar.com", "title": " Thrissur Pooram Festival | திருச்சூரில் இருபெரும் விழாக்கள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nகும்பகோணம் ராமசுவாமி கோவில் தேரோட்ட ... அயோத்தியில் ராமநவமி கொண்டாட ...\nமுதல் பக்கம் » இன்றைய செய்திகள்\nதிருச்சூர்: திருச்சூரில் பிரசித்தி பெற்ற பூரம் திருவிழாவும், புனித ஜோசப் திருவிழாவும் ஒரே நாளில் நடக்க உள்ளதால், அப்பகுதி களைகட்டியுள்ளது. கேரளாவின் திருச்சூர் நகரில், 21ம் தேதி, பூரம் திருவிழா நடக்கிறது. கடந்த ஆண்டு, 20 லட்சம் பேர் பங்கேற்ற இந்த திருவிழாவில், இந்த முறை யானைகள் ஊர்வலம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வெயில் கடுமையாக இருப்பதால், யானைகள் ஊர்வலம் நடத்த, கேரள வனத்துறை தடை விதித்துள்ள நிலையில், நாளை நடைபெறும் திருவிழாவில், நிபந்தனைகள் தளர்த்தப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.திருச்சூர் அருகே உள்ள பவரட்டி பகுதியில், கிறிஸ்தவர்களின், புனித ஜோசப் திருவிழாவும், நடப்பதால், அப்பகுதியே கோலாகலமாக உள்ளது. இதற்கு முன், 1999ல், இந்த, இரு பெரும் திருவிழாக்களும் ஒரே நாளில் நடந்தன. பூரம் திருவிழாவின் முக்கிய அம்சமான, யானைகள் ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டாலும், நாளை அதிகாலை துவங்கும், விமரிசையான, வாண வேடிக்கை நிகழ்ச்சி, வழக்கத்தை போலவே சிறப்பாக அமையும் என, நம்பிக்கை தெரிவித்துள்ளனர், இப்பகுதி மக்கள்.\n« முந்தைய அடுத்து »\nமேலும் இன்றைய செய்திகள் »\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம் ஏப்ரல் 23,2018\nதஞ்சாவூர்: ஆறுபடை வீடுகளில் நான்காவது படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலில் சித்திரைப் ... மேலும்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம் ஏப்ரல் 23,2018\nதிருவள்ளுர்: திருவள்ளுர் வீரராகவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கருடசேவை ... மேலும்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர் ஏப்ரல் 23,2018\nதிருப்புவனம் : திருப்புவனம் கோட்டையில் திருமால் அழகர் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா ஏப்ரல் 23,2018\nஆண்டிபட்டி : சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயில் சித்திரை விழாவின் ஐந்தாம் நாளில் அம்மன் ஸ்ரீ ... மேலும்\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம் ஏப்ரல் 23,2018\nசேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சித்திரை திருவிழாவையொட்டி, சேலம், ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thevarcommunity.blogspot.com/2014/02/blog-post_707.html", "date_download": "2018-04-23T15:09:32Z", "digest": "sha1:ZIIHE5A2USFPQHIP7F3UOEPVEMFVMZP4", "length": 8788, "nlines": 176, "source_domain": "thevarcommunity.blogspot.com", "title": "THEVAR / DEVAR OR MUKKULATHOR NEWS AND GENERAL INFORMATION(S): தமிழை வழக்கு மொழியாக்கக்கோரி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: சீமான் பேச்சு", "raw_content": "\nதமிழை வழக்கு மொழியாக்கக்கோரி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்: சீமான் பேச்சு\nதமிழை வழக்கு மொழியாக்க கோரி மதுரை ஐகோர்ட்டு வக்கீல்கள் பகத் சிங், எழில்அரசு, மாரிமுத்து ஆகியோர் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கும் அவர்களின் உடல்நிலை மோசமாக உள்ளது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உண்ணாவிரதம் இருக்கும் வக்கீல்களை இன்று சந்தித்து வாழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:– தமிழ்நாட்டில் தமிழை பேச முடியவில்லை. எழுத முடியவில்லை. படிக்க முடியவில்லை. இது வேதனையாக உள்ளது. தமிழை ஐகோர்ட்டு வழக்கு மொழியாக்க கோரி வக்கீல்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. தமிழர்கள் பிரச்சினையை மத்திய அரசு கண்டு கொள்வது இல்லை. காவிரி நதி நீர் பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை போன்றவற்றுக்கு மத்திய அரசு தீர்வு காணவில்லை. எனவே இந்த போராட்டத்தை பொதுமக்களிடம் எடுத்து சென்று தீவிரப்படுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.\nவெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் வேலையை விஜய் தொலைக்...\nவிடுதலைப்புலிகளின் கோட்டையான மன்னாரில் 80 தமிழர்கள...\n'ஆண்ட வம்சம்' ஆவணப்பட வெளியீட்டு விழா: இயக்குனர் ப...\nகொல்கத்தா நகரில் அமைந்து இருக்கும் ஐயாவின் திருஉரு...\nநாடாளும் மக்கள் கட்சி இன்றி இனி யாரும் ஆட்சி அமைக்...\nநாம் தமிழர் தோழர்களை தாக்கி காங்கிரஸ் கட்சியினர் ம...\nஇனி மதன் கார்க்கி கவி இளவரசு - புலிவால் படத்திலிரு...\n320 திரையரங்குகளில் வெளியாகும் உதயநிதியின் படம்\nNam Thevar- வன்மையாக கன்டிக்கிறேன\nநாம் தமிழர் கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்\nபாராளுமன்ற தேர்தலில் 3–வது அணி உருவானால் ஆதரித்து ...\nஅகில இந்திய ஃபார்வர்டு ப்ளாக்\nதமிழை வழக்கு மொழியாக்கக்கோரி போராட்டத்தை தீவிரப்பட...\nதேவர் சிலைக்கு தங்க அங்கி அணிவிப்பு: போலீஸ் பாதுகா...\nதமிழர் பிரச்னைகளில் மத்திய அரசு தொடர்ந்து பாராமுகம...\nகௌதம் மேனன் படத்தில் அஜித்துடன் மோதும் வில்லன்\nகடையநல்லூரில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் கைது: கண...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2016_01_01_archive.html", "date_download": "2018-04-23T15:08:05Z", "digest": "sha1:S5XDS26BIBHLY7AUBWL6E6SUZJEMGCA6", "length": 226379, "nlines": 467, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "1/1/16 - 2/1/16 - Being Mohandoss", "raw_content": "\nIn அரசியல் ஏழாம் அறிவு பதிவுலகம்\nபதிவுலக அரசியல் - வெளிப்படையான அலசல்\nஇப்படி ஒரு பதிவை எழுதிவிட வேண்டும் என்ற ஆசை எனக்கு ஒரு வருடமாகவே உண்டு. நானும் எனக்கு அரசியல் சம்மந்தம் இல்லை என்று எத்தனை முறை சொன்னாலும் கேட்காமல் இணைய அரசியலில் என்னையும் எப்பொழுது சம்மந்தப்படுத்தும் ஒரு குரூப் உண்டு. இப்பொழுது எனக்குத் தெரிந்த இணைய அரசியலைப் பற்றி எழுதுகிறேன்.\nஇதுதான் அந்தப் பதுவு கொஞ்சம் வித்தியாசமாகயிருக்கிறதா - பின்ன தமிழ்ல எழுதிப்போட்டா ஆட்டோ அனுப்பிட மாட்டாங்க, அதுமட்டுமில்லாம எனக்குத் தெரியும் தெரிந்த அரசியல் அவ்வளவு ஈசியா உங்களுக்கு சொல்லிடுவேனா. Encode பண்ணியிருக்கேன்.\nஇதை Decode செய்து படிச்சிக்கலாம். தமிழ் பதிவுலகில் முதன் முதல் Encode பதிவு போட்ட பெருமையும் இப்ப என்னையே சேரும் ;).\nIn Only ஜல்லிஸ் அயோனி சீதா சுஜாதா புத்தர் பைத்தியக்காரன் மையம் வளர்மதி\nதிடீரென்று ஒருநாள் நண்பன் ஒருத்தன் சீதையை அயோனின்னு சொல்வாங்களாமே அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டு என்னிடம் வந்து நின்றான். எனக்கு முதலில் ஆச்சர்யம் எப்படி இவனுக்கு இந்தக் கதை தெரிந்தது என்று, அடுத்து அவன் ஏன் இதைப்பற்றி கேட்கிறான் என்ற சந்தேகம். ஏற்கனவே நண்பன் ஒரு மாதிரியானவன் என்பதால் சும்மா வாயைக் கிண்டினேன், ஏன் இதைப் பத்தி கேட்கிறாய் என்று.\nயோனின்னா என்ன அர்த்தம்னு எனக்குத் தெரியும், உன் ப்ளாக்கையெல்லாம் படிச்சிட்டு தமிழ்ல ஒரு வார்த்தைக்கு முன்னாடி அ- போட்டா அது அந்த வார்த்தையோட எதிர்ப்பதம்னும் தெரியும்.(புனைவு - அபுனைவு உதாரணம் சொன்னான்). அப்படின்னா சீதை யோனியில்லாதவள்னு அர்த்தமான்னு கேட்க, எனக்கு சிரிப்பு வந்துவிட்டது.\nநான் சொன்னேன், ஒரு விஷயத்தை எக்ஸாக்ட்டா எப்படி தப்பா சொல்றதுன்னு உன்கிட்டத்தான் கேட்கணும் போலிருக்கு. அயோனின்னு சீதையைச் சொல்வாங்கங்கிறது சரிதான். ஆனால் அதற்கு அர்த்தம் சீதை யோனியில்லாதவள் என்பதல்ல, சீதை யோனியின் வழியாய் பிறக்காதவள் என்பதுதான். ஏன் என்றால் சீதை அம்மா - அப்பா மூலமாய் கருவுற்று பிறந்தவள் இல்லை என்று சொன்னேன். என்னத்தையோ நினைத்து வந்து என்னமோ கிடைத்த விரக்தியில் நகர்ந்தான்.\nநான் சிறு வயதில் இருந்தே ஏகப்பட்ட கேள்விகள் கேட்பவனாகவே இருந்து வந்திருக்கிறேன், பள்ளிக்கூடங்களிலும் சரி கல்லூரிகளிலும் சரி எனக்கு பாடம் நடத்துவது அத்தனை சுலபமானது கிடையாது. தற்சமயங்களில் வேலை செய்யும் நிறுவனத்தில் கூட ‘செஷன்’ என்று கூட்டிச்சென்றாலோ ‘டிரைய்னிங்’ கொடுத்தாலோ அதிகம் கேள்விகள் கேட்பவனாகயிருந்திருக்கிறேன். கேள்விகள் ஒரு வியாதி போல் என்னைத் தொடர்ந்து வந்துகொண்டேயிருந்திருக்கிறது. சில சமயங்களில் வெறுமனே கேட்கவேண்டுமென்பதற்காகவே கேட்கப்பட்ட கேள்விகளை கேட்காமலேயே இருந்திருக்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு மோசமான அனுபவங்கள் நான் கேள்விகள் கேட்டதால் நடந்திருக்கிறது.\nபுத்தர் நான்கு வகைகளாகக் கேள்விகளைப் பிரிக்கலாம் என்கிறார், நேரடியாக பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், விளக்கத்துடன் பதில் சொல்வது போல் கேட்கப்படும் கேள்விகள், எதிர்கேள்வி கேட்பதன் மூலம் பதில் சொல்ல கேள்விகள், பதில் சொல்லக் கூடாத கேள்விகள் என்று. உண்மைதான் கேள்விகளுக்கும் நான்கு என்ற எண்ணுக்கும் தொடர்பு உண்டு போலிருக்கிறது, எது சரி எது தவறு என்பதைப் பற்றிய உணர்வின் மேல் நியீட்ஷே எழுப்பும் கேள்விகள் கூட நான்கு தான்.\nQuestions of Conscienceவில் நியீட்ஷே கொடுக்கும் நான்கு கேள்விகளுக்குமான பதில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குத் தானே கேட்டுக் கொண்டு விடையளிக்க வேண்டிய அளவிற்கு முக்கியமானவை. நியீட்ஷேவைப் பற்றி நினைத்தால் சட்டென்று நினைவுக்கு வருவது ’வளர்மதி’ தான்.\nஒருமுறை பைத்தியக்காரன், வளர்மதி ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் இருந்ததையும் அதற்கு காரணம் நியீட்ஷே தான் என்று சொன்னதையும் நான் நிச்சயம் விளையாட்டாய் எடுத்துக் கொள்ளவில்லை தான். ‘ஒரு கேள்வி’ என்னை ஆட்டிப் படைத்திருக்கிறது, அது எந்தக் கேள்வி என்பது அல்ல இங்கே பிரச்சனை கேள்வியால் மனிதனை ஆட்டிப் படைக்க முடியாமா என்பது, அப்படியென்றால் முடியுமென்பது தான் பதிலாய் இ���ுக்க முடியும்.\nவளர்மதி, நியீட்ஷேவைப் படித்துவிட்டு நியீட்ஷே கேட்ட ஒரு கேள்வியால் அப்படி பாதிக்கப்பட்டதால் சாப்பிடாமல் கொள்ளாமல் அதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்ததாக சொன்ன நினைவு உண்டு. எந்தக் கேள்வியென்று அத்தனை சுலபத்தில் நினைவிற்கு வரவில்லை என்றாலும் ‘மையமாக’ இப்படி இருந்தது. இதே உடல், இதே அறிவு, இதே நண்பர்கள், இதே பகைவர்கள், இதே வாழ்க்கை உங்களுக்கு இன்னொரு முறை வாய்க்கும் என்றால் வாழத் தயாரா என்பது தான் அந்தக் கேள்வி. வெண்ணைவெட்டியாய் இதற்கான பதிலை எதையும் யோசிக்காமல் ஆம் என்று சொல்ல வேண்டாம். இந்தக் கேள்வி எழுப்பும் அதிர்வு நிச்சயம் இல்லை என்று சொல்லவைக்கும். யாருக்கும் பதில் சொல்லவேண்டும் என்று இல்லாமல் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள முயலுங்கள். என் பதில் இல்லை என்பதை நான் அப்பொழுதே வளர்மதியிடம் சொன்னேன்.\nஅப்படியென்றால் நாம் வாழ்ந்து கொண்டிருப்பது என்ன\n‘மையம்’ என்றதும் சுஜாதா மையமாக வந்து என் கியூப்பிக்கில் மேல் கால் மேல் கால்போட்டு உட்கார்ந்து கொண்டு வளைந்த முதுகுடன் சிரிக்கிறார். நான் விரும்பிப் படித்த கேள்வி பதில்கள் சுஜாதாவினுடையவை, அந்துமணியில் இருந்து தான் இது தொடங்கியது. பின்னர் மதன், அரசு என்று பலவாறு தொடர்ந்து இன்றும் இணையப்பக்கங்களில் எழுதும் லக்கிலுக் வரை தொடர்ச்சியாய் கேள்வி பதில் படிக்கிறேன். ஜெயகாந்தன் பதில்கள் மட்டும் சட்டென்று ஒரு எரிச்சலை உண்டாக்கும் இவரிடம் போய் கேள்வி கேட்கிறாங்க பாருங்க என்று, ஒரு வேளை அவர் எதிர்பார்ப்பது கூட அதுவாகத்தான் இருக்கும்.\n’ இந்தக் கேள்வி உள்ளிட்டு அவருடைய எழுத்து கேள்விகளால் நிரம்பியதாக இருக்கிறது.\nInterviewக்களால் நிரப்பப்பட்ட சாஃப்ட்வேர் வாழ்க்கையில் நான் கேள்விக்கான பதில் சொல்வதை ஒரு விளையாட்டாக விளையாடத் தொடங்கியிருந்தேன் ஒரு சமயத்தில், interviewer உடன் சதுரங்கம் விளையாடும் தந்திரத்துடனும் லாவகத்துடனும் கேள்வி பதில்கள் தங்கள் அடுத்த நகர்வை முந்தைய நகர்வை வைத்தே ஆடும் விளையாட்டு போல், என் பதிலின் மூலம் எனக்கான கேள்விகளை அவர்கள் வாயில் புகுத்தி ஆடும் இந்த விளையாட்டு எனக்கு தொடர்ச்சியாக வெற்றியையே பெற்றுத்தந்தது.\nகேள்விகள் தொடர்ச்சியாக இருந்து கொண்டு தான் இருக்கின்றன, எதைப் பற்றியாவதும். தொடர்ச்சியாக கேள்வியாகவே இருந்த கேள்விகளுக்கான பதில் கிடைக்கும் தருணம் விளக்கிவிடமுடியாததாய் இருக்கிறது. பதிவுலகில் முகமூடியில் உலாவரும் இன்னொரு ‘க்ரூப்’ இட்லிவடை தன் முகமூடியை கழட்டி எறிய திட்டமிட்டிருப்பதாகத் தெரிந்ததும் அந்த உணர்வுதான் வந்தது. முகமூடிகளை அலட்சியப்படுத்திவிட்டு நகர்ந்துவிடுவதுதான் இணையத்தில் மனநிம்மதியுடன் வாழ வழி என்று தெரிந்தாலும், எலி எப்பொழுதும் புலியாவதில்லை என்று தீர்ப்பு வைத்த திருமுகத்தைப் பார்க்க ஆசையாகத்தான் இருக்கிறது. என்னவென்றாலும் இட்லிவடை கேள்வி பதில் இல்லாமல் தான் ‘சுழற்றிக்’ கொண்டு நிற்கும் என்று தெரிவதால், Ignorance is a bliss.\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே\nஅமெரிக்கா வந்ததும் இழந்ததில் முக்கியமானது தமிழ் நாட்டு அரசியல் நிகழ்வுகள். தட்ஸ்தமிழும் கூகுள் ப்ளஸுமே எனக்கு தமிழ்நாட்டு அரசியலுக்கான சோர்ஸ்கள்.\nஅங்குமிங்கும் எப்பொழுதாவது இந்தப்பெயர் அடிபட்டு வந்தது தான் என்றாலும், பாண்டே என்று சர்நேம் இருப்பவன் என்ன பெரிதாய் தமிழகத்தைப் பற்றித் தெரிந்துவைத்திருக்கப்போகிறான். தந்தி டிவியெல்லாம் ஒரு டிவியா என்ற கருத்தில் முக்கியத்துவம் அளிக்கவில்லை. வீட்டில் யப்டீவி வழியாய் தந்திடிவியும் உண்டும்.\nஎவன்டா அது ரங்கராஜ் பாண்டே என்று கேட்க வைத்தது, திக தலைவர் கி. வீரமணி சார்ந்த பேட்டியின் பொழுதுதான். இப்பொழுதுகளில் இது அத்தனை சரியா என்று நினைவில் இல்லை, அண்ணன் சீமான் பேட்டியாகக்கூட இருக்கமுடியும். நான் முதன் முதலில் பான்டேவைப் பார்த்தது.\nஇன்னமும் கூட அவருடைய எல்லா பேட்டிகளையும் பார்க்கவில்லை என்றாலும், சுபவீ உடனான அவருடைய பேட்டி எனக்குப் பிடித்திருந்தது, அதே போல் சீமானுடனான பேட்டியும். பொதுவாய் நெஞ்சை நக்கும் பேட்டிகளுக்கு மத்தியில் இப்படியான கேள்விகளைக் கேட்கக்கூடிய நபராய் இவர் உருவாகியிருக்கிறார் என்பதும் கூட பெரிய விஷயமே. இதில் அவருடைய வரலாறு சொன்னார், தினமலர்னு அப்ப சொன்னாரா நினைவில் இல்லை, ஆனால் நான் இவர் தினமலரில் தான் வேலை பார்க்கத் தொடங்கியிருந்தார் என்று படித்த ஞாபகம். சுகாவின் அப்பா நெல்லை கண்ணன் சொல்லியிருந்த நினைவு, தன்னிடம் பேசி எப்படியும் ஒரு பத்தி வாங்கிவிடுவார் என.\nஸ்டாலின் உடன் ஒரு பேட்டி பார்த்தேன். மிகவும் மொக்கை��ாக உரையாடுபவராக இருக்கிறார் ஸ்டாலின், அண்ணன் சீமானுடைய பேட்டிகளைப் பார்த்தால் தெரியும் தன் கருத்துக்களைத் தெளிவாக நல்ல தமிழில் வைக்கும் ஆளுமை படைத்தவராகயிருக்கிறார் சீமான். ஸ்டாலினுக்கு இன்னும் இது கைகூடவில்லை, கைகூடுமென்ற நம்பிக்கையுமில்லை. பான்டேவிற்கு அழகு தமிழ் கைகூடியிருக்கிறது. ஸ்டாலினிடம் தமிழ் இல்லையே தவிர நேர்மை இருப்பதாகவே இன்னமும் படுகிறது :) விட்ட குறை தொட்ட குறை என்று நினைக்கிறேன்.\nஇந்துத்வ சாயல் கொண்ட கேள்விகளையே கேட்கிறார் என்றாலும், கேட்கவேண்டிய கேள்விகளை தவறாமல் கேட்கிறார் என்றே நினைக்கிறேன்(நான் பார்த்த இன்டர்வியூக்கள் குறைவு). இன்றைய தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் நான் கண்டறிந்த(ஆமாம் காந்தி செத்தே போய்விட்டார்) ஒரு நல்ல ஆளுமை பான்டேவினுடையது, கஷ்டம் என்றாலும் அவர் இந்துத்வ கனெக்‌ஷன்களை விட்டொழித்தால் இன்னமும் உயரிய இடத்திற்குச் சென்றடவைவார். சன்டிவி கால ரஃபி பெர்னார்ட் பார்த்தது போல் இருந்தது, தன் குரு இவர்கள் அல்ல என்று பான்டே தெளிவாகவே சொன்னாலும் நம்பமுடியவில்லை தான்.\nஉங்களுப்பிடித்த பான்டேவின் சிறந்த பேட்டிகளை எனக்கு பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். அப்படியே பான்டே தவறிழைத்ததாக கருதும் பேட்டிகளையும்.\nகுடுமியான்மலை - ஒரு சிற்ப அற்புதம்\nசித்தன்னவாசலைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வந்ததற்கும் காதலர் தின 'என்ன விலை அழகே' பாடலுக்கும் நிச்சயம் தொடர்பிருக்கவேண்டும் என்றே நினைக்கிறேன், காதல் அதுவும் முதற்காதல் தந்த மிகச்சில நினைவுப்பொருட்களின் ஒன்று காதலர் தினம் படப்பாடல்களின் பொழுது இளகும் நினைவுகள்.\nஅப்பாவிடம் சித்தன்னவாசலுக்குப் போகவேண்டும் காருக்கு சொல்லிவிடுங்கள் என்றதும் காருக்குச் சொன்னாரா இல்லையோ அங்க வர்ற பொண்ணுங்களை ஃபோட்டோ எடுக்கக்கூடாது என்று சொன்னதுதான் முதலில். அப்பா சொல்லித்தான் தெரியவந்தது கல்லணை, முக்கொம்பு மலைக்கோட்டை எல்லாம் விடுத்து இப்ப சித்தன்னவாசல் தான் காதலர் ஸ்பாட் ஆகயிருக்கிறது, அதைப்பற்றிய வரிகள் தேவையில்லாதவை. சித்தன்னவாசலுக்குச் சென்றிருந்த பொழுது அங்கிருந்த தொல்பொருள்துறை ஊழியர் சொல்லித்தான் குடுமியான்மலை பற்றித் தெரிந்துகொண்டோம். நானும் ஓட்டுநர் நண்பரும் குடுமியான்மலைக்குச் சென்று பார்த்த பின் பார்க்காமல் வந்திருந்தால் மிகச்சிறந்த கோயில் ஒன்றை பார்க்காமல் விட்டிருப்போம் என்றுதான் நினைத்தேன்.(சித்தன்னவாசல் பற்றி இன்னொரு தரம் எழுதுறேன்.)\nஅங்கிருந்த அர்ச்சகர்களுக்கு சரியான விளக்கங்கள் தெரியாததால் தவறுதலாய் நிறைய விவரங்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அப்படியிருக்க முடியாது என்று குறைந்த விவரம் கொண்டவர்களாலேயே உணர முடியும். அந்தக் கோவில் இரண்டாயிரம் வருடம் புராதனம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். மேலும் மிக அற்புதமான கலைத்தன்மை உடைய \"finishing\" கொண்ட சிலைகளைப் பற்றியும் சரியான விவரங்களை அவர்கள் சொல்லவில்லை. அதைப்போலவே அங்கேயே இருந்த தொல்பொருள்துறை ஊழியரை அறிமுகம் செய்துவைக்காதது மட்டுமல்லாமல் அவர் அங்கேயில்லை என்றும் சொன்னார்கள். நாங்கள் பிறகு வெளியில் சிலரிடம் கேட்டு அவரை அறிமுகம் செய்து கொண்டு பழங்கால 'சங்கீத கல்வெட்டு' 'குடைவரைக் கோயில்' போன்றவற்றைப் பார்த்தோம்.\nஅர்ச்சகர்களின் வேலை அது இல்லை தான் மறுக்கவில்லை. ஆனால் சாதாரண விவரங்களைக் கூட அவர்கள் சொல்லவில்லை, ஆனாலும் அதனாலுமே கூட இந்தக் கோவிலைப்பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள அதிகம் விரும்பினேன். அதற்காகவாவது அவர்களுக்கு என் நன்றிகள், இன்னொருமுறை விவரங்களுடன் சென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்திருக்கிறேன். அதற்கு காரணம் அங்கேயிருக்கும் சிற்பங்கள், கங்கை கொண்ட சோழபுரம், பெரிய கோவில் ஒருமுறைக்கு மேல் பார்த்தவன் என்ற முறையில் குடுமியான் மலைச் சிற்பங்கள் அற்புதமான \"Finishing\" கொண்டவை. ஆனால் காலத்தால் பின் தங்கியவை இவை என்ற விஷயம் இருக்கிறது.\nஆனால் குடுமியான்மலை எத்தனை தூரம் மக்களைச் சென்றடைந்தது என்பது தெரியவில்லை, ஆனால் இங்கிருக்கும் கோவில் திருச்சியில் நல்ல ஃபேமஸ் என்று அப்பா சொல்லி தெரிந்துகொண்டேன். கோவிலைப் பற்றி தேடிய பொழுது \"புதுக்கோட்டை மாவட்ட வரலாறு - டாக்டர் ஜெ. ராஜாமுகமது\"வில் கொஞ்சம் விவரம் கிடைத்தது கொடுத்திருக்கிறேன். புகைப்படங்கள் என்னுடையவை.\nகுடுமியான்மலை புதுக்கோட்டையிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குள்ள கோயில் மூலவரின் பெயரான சிகாநாதசாமி என்பதைக் கொண்டு குடுமியான் மலை என்று அழைக்கப்படுகிறது. சிகா என்பது குடுமி என்னும் பொருளில் குடுமியுள்ள இறைவன் என��று வரும். இங்குள்ள இறைவனுக்கு குடுமி வந்தது பற்றி இக்கோயில் ஸ்தலபுராணம் கூறும் கதை சுவையானதாகும் முன்னொரு காலத்தில் இக்கோயில் அர்ச்சகர் ஒருவர் பூஜைக்கு வைத்திருந்த பூவை எடுத்து அங்குவந்த தனது ஆசைநாயகிக்கு கொடுத்துவிட்டார். அந்தச் சந்தர்ப்பத்தில் மன்னர் கோயிலுக்கு வந்துவிட, மன்னரைக் கண்டதும் செய்வதறியாது தவித்த அர்ச்சகர் தனது ஆசைநாயகியின் தலையிலிருந்த பூவை எடுத்து பூஜைக்குப் பயன்படுத்தி, அதைப் பிரசாதமாக மன்னருக்கு அளிக்க அதில் தலைமுடி ஒட்டியிருந்ததைக் கண்ட மன்னர் அதன் காரணத்தை அர்ச்சகரிடம் வினவினார். அர்ச்சகர் சமயோதிதமாக கோயிலில் குடி கொண்டிருக்கும் மூலவருக்கு குடுமியுள்ளது என்று சொல்லிவிட்டார். வியப்பு மேலிட்ட மன்னர் இறைவனின் குடுமியைக் காட்டும்படி கேட்க, தனது பக்தனான அர்ச்சகரைக் காப்பாற்ற இறைவனும் லிங்கத்தில் குடுமியுடன் காட்சியளித்தார். ஆகவேதான் மூலவருக்கு சிகாநாதசாமி என்று பெயர் வந்ததாக இக்கதையின் மூலம் அறிகிறோம். இக்கோயிலில் குடுகொண்டுள்ள லிங்கத்திற்கு குடுமியிருப்பதைக் குறிக்கும் வண்ணம் லிங்கத்தின் குடுமி - முடிச்சு போன்ற பகுதி இருப்பதை பக்தர்களுக்கு காட்டப்படுகிறது.\nகி.பி 10ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களில் இவ்வூர் திருநலக்குன்றம் என்றும் 14ம் நூற்றாண்டு கல்வெட்டில் சிகாநல்லூர் என்றும் கடவுளின் பெயர் குடுமியார் என்றும் 17 - 18ம் நூற்றாண்டு கல்வெட்டில் குடுமியான்மலை என்றும் குறிப்பிடப்படுகிறது. திருநலக்குன்றம் என்றால் புனிதமான மங்களமான மலை என்றும் பொருள். நல என்னும் தமிழ்ச் சொல்லுக்கு 'நள' என சமஸ்கிருத வடிவம் கொடுக்கப்பட்டு இக்கோயிலை புராண கதாநாயகன் நளனுடன் தொடர்புபடித்திக் கூறும் ஒரு கர்ண பரம்பரைக் கதையும் உண்டு. 14ம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள், கோயில் மூலவரை \"தென்கோநாட்டு சிகாநல்லூர் குடுமியார்\" எனக் குறிப்பிடுகின்றன. சில கல்வெட்டுக்களில் குடுமிநாதர் என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆனால் சிகாநல்லூர் என்பது \"சிகரநல்லூர்\" என்றே இருந்திருக்க வேண்டும். சிகரம் என்பது சிகரமுயர்ந்த மலை எனவாகும். நெடிதுயர்ந்த குன்று - மலை - ஒன்று இங்குள்ளதை நாம் இன்றும் காணமுடியும். ஆகவே குடுமியார் என்பதற்கு சிகரமுயர்ந்த நெடிய எனப் பொருள் கொள்ளலாம். குட��மி என்றால் தலைமுடிக் கற்றை என்று மட்டும் பொருளல்ல மலையுச்சி, உயர்ந்தவர் என்றெல்லாம் பொருள்படும். உதாரணத்திற்கு பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி கண்ணப்ப நாயனார் காளஹஸ்தியில் வழிபட்ட இறைவனின் பெயர் குடுமித்தேவர்.\nகுடுமியார் என்னும் தமிழ்ச்சொல் காலப்போக்கில் சிகாநாதசாமி என சமஸ்கிருத சொல்லாக மருவிவிட்டது. அதற்கேற்ப கி.பி. 17 - 18ம் நூற்றாண்டில் மேலே சொன்ன புராணக்கதையும் எழுந்திருக்க வேண்டும். தற்போது இவ்வூர் பெயர் குடுமியான் மலை என்றே நின்று நிலவ இறைவன் பெயர் மட்டும் சிகாநாதா என வழங்கப்படுகிறது. இதே போன்றே மயிலாடுதுறை, மாயூரம் எனவும், குரங்காடுதுறை கபிஸ்தலம் எனவும், திருமறைக்காடு வேதாரண்யம் எனவும், சிற்றம்பலம் சிதம்பரம் எனவும் சமஸ்கிருத வடிவம் பெற்று மருவி வழங்குதல் காண்க.\nஅக்காலத்தில் திருநலக்குன்றம் என்னும் இவ்வூர் குன்றைச் சுற்றிலும் வீடுகள் அமைந்திருந்தன. குன்றின் மீது ஏறிச் செல்லும் போது ஒரு இயற்கைக் குகையினைக் காண்கிறோம். இது கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம். குன்றின் உச்சியில் குன்றுதோரோடும் குமரன்கோயில் உள்ளது. குன்றின் கிழக்குச் சரிவில் சிகாநாதசாமி கோயில் உள்ளது.\nபுதுக்கோட்டைப் பகுதியின் வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த பல அறிய செய்திகளை குடுமியான்மலையிலுள்ள கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. இங்குள்ள மேலக்கோயில் என்னும் குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள கர்நாடக சங்கீதம் பற்றிய கல்வெட்டும் பல்லவ மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தது எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் சமீபகால ஆய்வுகளின்படி இவை மகேந்திரவர்ம பல்லவனுடன் தொடர்புடையவை அல்ல என்று தெரியவந்துள்ளது. சிகாநாதசாமியின் கருவறை கி.பி. 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கொள்ளலாம். அதன்பின் இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்கள் இக்கோயிலின் பராமரிப்பிற்கு கொடைகள் அளித்த செய்தியை இங்குள்ள கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. பல்லவராயர்களைத் தொடர்ந்து தொண்டைமான்களின் ஆட்சியில் இக்கோயில் சிறப்புடன் விளங்கியது. காலத்தால் முற்பட்ட தொண்டைமான் மன்னர்கள் இந்தக் கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார்கள். ரகுநாதராயத் தொண்டைமான்(1686 - 1730) குகைக் கோயிலின் முன் உள்ள மண்டபத்தைக் கட்டியிருக��கிறார். 1730ல் ராஜா விஜயரகுநாத ராயத் தொண்டைமான் இக்கோயிலிலேயே முடிசூட்டிக் கொண்டார். அம்மன் கோயிலிலுள்ள 1872ம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று ராமச்சந்திர தொண்டைமான் காலத்தில் இக்கோயிலின் திருக்குடமுழுக்குத் திருவிழா நடைபெற்ற செய்தியைத் தெரிவிக்கிறது.\nகுன்றின் கிழக்குச் சரிவில் மேலக்கோயில் என்னும் குகைக்கோயில் குடைவிக்கப்பட்டுள்ளது. குன்றில் குடையப்பட்ட கருவறையும் அதற்கு முன்பு உள்ள தாழ்வாரப் பகுதியும் மலையிலேயே குடையப்பட்டதாகும் இதைத் தொடர்ந்துள்ள மண்டபம் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும் குகையில் வாயிலில் இரண்டு துவாரபாலகர்கள் - வாயிற்காப்போர் - சிற்பங்கள் உள்ளன.\nகம்பீரமான தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்தச் சிற்பங்கள் கலையழகு மிக்கவை. கருவறையில் லிங்கம் ஒன்று காணப்படுகிறது. குகையின் தென்பகுதியில் மலையிலேயே செதுக்கப்பட்ட வலம்புரி விநாயகர் ஒன்று உள்ளது.\nகுகைக்கோயிலின் தென்பகுதியில் குன்றின் கிழக்குச் சரிவில் 13'x14' அளவில் கர்நாடக சங்கீத விதிகள் குறித்த புகழ் வாய்த்த கல்வெட்டு உள்ளது. இதுபோன்ற கல்வெட்டு இந்தியாவில் இது ஒன்றேயாகும். மேலும் கி.பி. 4ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாரதரின் நாட்டிய சாஸ்திரம் என்ற நூலுக்கும் சாரங்கதேவரின் சங்கீதரத்னகாரா என்னும் நூலுக்கும் இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட சங்கீதம் பற்றிய குறிப்பு இதுவேயாகும். ருத்ராச்சார்யா என்பவரது சீடனாக விளங்கிய மன்னன் ஒருவனால் இக்கல்வெட்டு எடுக்கப்பட்டது என இக்கல்வெட்டே தெரிவிக்கிறது. ஆனால் இவர்கள் யாரென்று அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை இருப்பினும் எழுத்தமைதியைக் கொண்டு இது மகேந்திர பல்லவனது காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என டாக்டர் சி.மீனாட்சி போன்ற ஆய்வாளர்கள் கருதினர். ஆனால் இக்கருத்து சரியானதல்ல என்று தற்போது நிறுவப்பட்டுள்ளது.\n'சித்தம் நமஹ சிவாய' என்று தொடங்கும் சங்கீதம் பற்றிய இந்தக் கல்வெட்டு ஏழு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சங்கீர்த்தனஜதி என்னும் ராகம் பற்றிய விதிகளை இக்கல்வெட்டு விளக்குகிறது. இறுதியில் ருத்ராச்சார்யாரின் சீடனான பரம மகேஸ்வரன் என்னும் மன்னன் இந்த ராகங்களை பாடி வைத்தானென்றும் கண்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டிற்குப் பக்கத்திலேயே 'பரிவாதினி' என்று ஒர�� கல்வெட்டு வாசகம் உள்ளது. இது ஒரு யாழ் வகையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது கல்வெட்டில் காணப்படும் ராகங்கள் 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த தேவாரப் பண்களிலும் காணப்படுகிறது தற்காலத்தில் வழங்கிவரும் ராகங்களிலும் இதன் கூறுகளைக் காணமுடிகிறது. முதல் பகுதியில் - மத்யம் - சொல்லப்படும் ராகம் ஹரிகாம்போஜிக்கும், இரண்டாவது - சட்ஜக்ரம - கரஹரப்பிரியாவுக்கும், மூன்றாவது - ஷடப - நடனமாக்ரிய ராகத்திற்கும், நான்காவது - சதாரி - பந்துவாரளி ராகத்திற்கும், ஐந்தாவது - பஞ்சமம் - அஹிரி ராகத்திற்கும் ஆறாவது சங்கராபரண ராகத்திற்கும், ஏழாவது மெச்ச கல்யாணி ராகத்திற்கும் உரிய விதிகளைத் தெரிவிக்கின்றன. இதில் சொல்லப்பட்டிருக்கும் ராகங்கள் 'பரிவாதினி' என்னும் யாழில் வாசிக்க ஏற்றதாகும் எனவும் கருதப்படுகிறது. ஆகவே தான் பரிவாதினி என்னும் பெயர் இந்தக் கல்வெட்டிற்கு அருகில் காணப்படுவதாகவும் கருதப்படுகிறது.\nமேலும் பரிவாதினி என்னும் வாசகம் திருமயம், திருக்கோகர்ணம், மலையக்கோயில் ஆகிய இடங்களில் உள்ள கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. திருமயம் விஷ்ணு குகைக் கோயிலின் பின்புறத்தில் உள்ள சிற்பத் தொகுதியிலும் கிள்ளுக்கோட்டை மகிஷாசுரமர்த்தினி கோயிலிலும் காணப்படும் வகை பரிவாதினியாக இருக்கலாம். \"சுருதியும், சுவரங்களும் இணைந்த புதிய ராகங்கள் பிற்காலத்தில் அமைக்கப்பட்டதற்கும், யாழ் மறைந்து வீணை கண்டுபிடிக்கப்பட்டு, புதிய ராகங்கள் அதில் வாசிக்கலானதும் இந்தக் கல்வெட்டு, சங்கீத உலகத்திற்கு அளித்த பரிசுகளாகும். (டாக்டர் வி.பிரேமலதா - குடுமியான் மலை, சங்கீதக் கல்வெட்டு - கல்வெட்டுக் கருத்தரங்கு சென்னை 1966).\nகுகைக்கோயிலுக்கு மேலே உள்ள பாறையின் உச்சிப் பகுதியில் கிழக்கு நோக்கி அறுபத்து மூன்று நாயன்மார்களின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கதாகும்.\nசிகாநாதர் - அகிலாண்டேஸ்வரி கோயில், சமஸ்தான காலத்தில் சீரும் சிறப்புடன் விளங்கியது. கிழக்கு நோக்கியிருக்கும் கோயிலில் கோபுரவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் இருமருங்கிலும் ஆயிரங்கால் மண்டபத்தைக் காணலாம்.\nஇம்மண்டபத்தின் முகப்புத் தூண்களில் அனுமன், வாலி, சுக்ரீவன் போன்ற சிற்பங்கள் உள்ளன.\nஇதன் இருமருங்கிலும் பெரிய மண்டபங்கள் உள்ளன. இதையடுத்த ஆனைவெட்டு மண்டபத்தில் நுழைந்ததும் தமிழகத்து சிற்பக்கூடம் ஒன்றினுள் நுழைந்துவிட்ட உணர்வு நமக்கு ஏற்படும். இம்மண்டபத்தின் தூண்களில் கலையழகு மிக்கப்பல சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.\nஇச்சிற்பங்கள் காலத்தால் பிற்பட்டவை என்றாலும் (கி.பி. 16 - 17ம் நூற்றாண்டு) இக்காலச் சிற்பக் கலைத்திறனுக்கு எடுத்துக்காட்டாத் திகழ்பவையாகும். தன்னை அழிக்க முடியாத வரம் பெற்ற ஹிரண்யகசிபு, ஆணவம் தலைக்கேறி, சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே, என்று பிரகலாதனை துன்புறுத்த, நாராயணன் தூணிலும் உள்ளான் துரும்பிலும் உள்ளான் என பிரகலாதன் விடை பகர, அருகிலிருந்த தூணை எட்டி உதைத்தான் ஹிரண்யகசிபு. தூண் கொண்ட பயங்கர உருவம் தோன்றியது. ஹிரண்யனைப் பற்றிப் பிடித்து தனது கால்களுக்குக் குறுக்கே கிடத்தி ஆவனது உடலை இரு கூறாக பிளந்து அவனது குடலை மாலையாக அணிந்து கொண்டது. ஆணவம் வீழ்ந்தது இதுவே நரசிம்ம அவதாரம். இக்கதையைச் சித்தரிக்கும் உயிரோட்டமுள்ள நரசிம்ம அவதாரக் காட்சியினை நரசிம்மரின் சிற்பத்தை ஒரு தூணில் காண்கிறோம்.\nகாதலுக்குக் கரும்பைத் தூதுவிட்டு விளையாடும் மன்மதன், அதற்கு மறுமொழியாக தனது வேல் விழியினை கனவுலகிற்கு அழைத்துச் செல்கின்றன. உலகத்து அழகையெல்லாம் தன்வயப்படுத்திக் கொண்டு காட்சியளிக்கும் மோகினி(மோகினி உருவில் விஷ்ணு).\nவினை தீர்க்கும் விநாயகர், பக்தர்களைக் காக்க அண்டத்தையும் ஆட்டிப்படைக்கும் பலம் பெற்ற பத்துத் தலையுடன் கூடிய இராவணன்.\nதீய சக்திகளை தூளாக்குவேன் என உணர்த்திக் கொண்டிருக்கும் அகோர வீரபத்திரர் - இன்னும் இதுபோன்ற பல சிற்பங்கள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. குதிரைப்படை வீரர்களும் காலாட்படை வீரர்களும் உபயோகீத்த ஆயுதங்களையும் குதிரைப்படை தாக்குதல்களைக் காலாட்படையினர் எப்படி எதிர்கொண்டார்கள் என்பதையும் இங்குள்ளச் சித்திரங்களில் காணலாம்.\nஇந்த மண்டபத்திலிருந்து கோயிலினுள் செல்லும் வாயில் பகுதிக்கு கங்கையரையன் குறடு(கங்கையரைய குறுநில மன்னர்களால் எடுக்கப்பட்டது) என்று பெயர். இதையடுத்து பாண்டியர் கால கலைப்பாணியில் எடுப்பிக்கப்பட்ட மண்டபம் உள்ளது. அடுத்துள்ளது மகா மண்டபம் கோயிலின் கருவறையும் விமானமும் முகமண்டபமும் முற்கால சோழர் காலத்தில் கட்டப்பட்டு, பின்பு பாண்டியர் காலத்திலும் விஜயநகர மன்ன���்களின் காலத்திலும் புதுப்பிக்கப்பட்டு, தனது பழமையை இழந்துவிட்டது. குகைக்கோயிலில் காணப்படும் 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கல்வெட்டு திருமூலத்தானம் திருமேற்றளி என இரண்டு கோயில்களைக் குறிப்பிடுகின்றது. திருமூலத்தானம் என்பது இந்தச் சிவன் கோயிலையே குறிப்பதாக இருக்க வேண்டும். ஆகவே இக்கோயில் 8ம் நூற்றாண்டில் எடுப்பிக்கப்பட்டு பிற்காலத்தில் பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டுமெனத் தெரிய வருகிறது. தற்போது நாம் காண்பது பிற்காலப் பாண்டியர் காலத்து கட்டுமானமாகும். கி.பி. 1215லிருந்து 1265 வரை பழைய மண்டபங்கள் புதுப்பிக்கப்பட்டன. புதிய மண்டபங்கள் கட்டும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. கோனாட்டில் இருந்த நாடு, நகரம், படைப்பற்று தனி நபர்கள் அனைவரும் இதற்காகக் கொடையளித்துள்ளனர். விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. கருவறையைச் சுற்றியுள்ள மண்டபங்களில் சப்த கன்னியர், லிங்கோத்பவர், ஜேஷ்டாதேவி, சுப்ரமணியர் போன்ற சிற்பங்கள் பலவற்றைக் காணலாம். நாயக்கர் மண்டபத்தில் காணப்படும் வியாகரபாதர்(மனித உருவம் புலியின் கால்கள்) பதஞ்சலி(மனித உடலும் பாம்பு கால்கள் போன்றும்) சிற்பங்கள் காணத்தக்கவையாகும்.\nஅம்மன் அகிலாண்டேஸ்வரி ஆகும், அம்மன் கோயில் பிற்கால பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டதாகும் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தின் தரையில் 12'x18' அளவுள்ள(அறுபட்டை வடிவாக அமைந்த) கருங்கல் பலகை ஒன்று உள்ளது. இக் கற்பலகையில் அமர்ந்தே இப்பகுதியை ஆண்டுவந்த பல்லவராயர்களும் அவர்களைத் தொடர்ந்து வந்த புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களும் முடிசூட்டிக் கொண்டனர். உமையாள்நாச்சி என்னும் தேவதாசி குகைக்கோயிலுக்கு அருகிலுள்ள அம்மன் கோயிலைக் கட்டுவித்து அங்கு மலையமங்கை அல்ல சௌந்திரநாயகி அம்மனை பிரதிஷ்டை செய்தாள். இப்பெண்மணி குடுமியான்மலைக் கோயிலுக்கு மேலும் பல கொடைகள் அளித்துள்ளாள்.\nகுடுமியான்மலை, குகைக்கோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீத கல்வெட்டும் மகேந்திரவர்ம பல்லவன் காலத்தைச் சேர்ந்தவை எனக் கூறப்பட்டு வந்தது. ஆனால் வரலாற்றுச் சான்றுகளின்படி இது சரியல்ல என்று தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\n1. பல்லவ மகேந்திரனின் ஆட்சிப் பகுதி காவிரிக்குத் தெற்கே பரவி இருந்ததற்கான சான்றுகள் இல்லை.\n2. குடுமி��ான்மலைக்குக் கோயிலில் இப்பகுதியை ஆண்ட மன்னர் பரம்பரையின் 120க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன.\nஇவற்றுள் ஒன்றுகூட பல்லவர் பரம்பரையைச் சேர்ந்தது அல்ல. திருமேற்றளி, மேலக்கோயில் என்னும் குடவரைக்கோயிலில் காணப்படும் காலத்தால் முந்தியக் கல்வெட்டு பாண்டிய மன்னர் பரம்பரையைச் சேர்ந்ததாகும். இவை முறையே மாறவர்மன் ராஜசிம்மன் என்னும் முதலாம் சடையன் மாறன் கிபி 730 - 765 காலத்தையும் இரண்டாவது ஜடிலபராந்தக வரகுணன் மாறன் சடையன் கி.பி 765 - 815 காலத்தையும் சேர்ந்ததாகும்.\n3. குகையின் தூண்களும் மகேந்திரவர்மன் கால தூண்களின் அமைப்பிலிருந்து வேறுபடுகின்றன.\n4. நரசிம்ம பல்லவன் கி.பி 630 - 668 மற்றும் இரண்டாம் நரசிம்மவர்மன் ராஜசிம்மன் கி.பி 680 - 720 ஆகியோரது காலத்து குகை கோயில்களில் காணப்படுவதுபோல கருவறையின் பின் சுவற்றில் சோமாஸ்கந்தர் சிற்பத்தொகுதி இல்லை.\n5. குகையினுள் உள்ள லிங்கம், பல்லவ ராஜசிம்மன் காலத்து லிங்க அமைப்பிலிருந்து வேறுபடுகிறது. குகையில் காணப்படும் கி.பி 8ம் நூற்றாண்டு கல்வெட்டைக் கொண்டு மேற்றளி என்னும் மேலைக்கோயில் இக்காலத்தில் எடுப்பிக்கப்பட்டுள்ளதாகக் கொள்ள வேண்டியுள்ளது.\n6. குகைக் கோயிலின் காலம் கி.பி 8ம் நூற்றாண்டு என வரையறுக்கும் போது, அருகிலுள்ள சங்கீத கல்வெட்டின் காலமும் இதே காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது. கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு மகேந்திரவர்ம பல்லவன் காலத்தது எனச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இங்கு காணப்படும் கிரந்த எழுத்துக்களைப் போன்ற எழுத்துகள் முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த வேள்விக்குடி மற்றும் சென்னை அருங்காட்சியக செப்பேடுகளிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.\n7. குணசேனா என்கிற புனைப்பெயரைக் கொண்டும் இக்கல்வெட்டு மகேந்திரபல்லவன் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். குணசேனா என்பது குணபாரா என்னும் மகேந்திரபல்லவனின் புனைப் பெயரின் திரிபே என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். ஆனால் குணசேனா என்னும் பெயர் குடுமியான்மலைக் கல்வெட்டில் காணப்படவில்லை. திருமயம் மற்றும் மலையடிப்பட்டி கல்வெட்டுகளிலேயே காணப்படுகிறது.\n8. சங்கீத கல்வெட்டின் இறுதியில் காணப்படும் பரம மகேஸ்வரா என்னும் சொல் மகேந்திரவர்மனை குறிப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஆனால் மகேந்திரவர்ம பல்லவனுக்கு இருந்த அனேக புனைப் பெயர்களில் மகேஸ்வரன் என்னும் பெயர் இல்லை. மேலும் மகேஸ்வரர் என்று தங்களை அழைத்துக் கொண்ட காளமுக, பசுபத சைவர்களை மகேந்திரவர்மன் தனது மத்தவிலாச பிரஹசனம் என்னும் நூலில் கேலி செய்கிறான். ஆகவே கேலிக்குரிய பெயராக அவன் கருதியதையே அவன் தன் புனைப் பெயராகக் கொண்டிருக்க வேண்டியதில்லை.\nகொடும்பாளூர் ஒரு காலத்தில் கோனாட்டின் தலைநகராக விளங்கியது கொடும்பாளூரில் காளமுக சைவப்பிரிவினர் வாழ்ந்து வந்த செய்தியையும் அவர்களுக்கு கொடும்பாளூர் வேளிர் மன்னன் மடங்கள் கட்டி நிவந்தங்கள் அளித்த செய்தியின் படி குடுமியான்மலையும் இக்காலத்தில் கொடும்பாளூரின் ஆட்சிக்குட்பட்டதாக இருந்தது. கொடும்பாளூர் வேளிர் மன்னன் ஒருவன் தன்னை மகேஸ்வரன் என்று அழைத்துக் கொண்டிருப்பானோ எனக் கொள்ளலாம்.\nஆகவே குடுமியான்மலை குகைகோயிலும் அதன் அருகிலுள்ள சங்கீதக் கல்வெட்டும் மகேந்திர பல்லவன் காலத்தைச் சேர்ந்தது அல்ல என்னும் முடிவுக்கு வரலாம்.\nஇங்கு மொத்தம் 120 கல்வெட்டுகள் உள்ளன, இவை இப்பகுதியின் அரசியல் பொருளாதார வரலாற்றினையும் இக்கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட விபரங்களையும் தெரிவிக்கின்றன. இக்கோயிலுக்கு உரிய நிலங்கள் கோனாட்டில் பல இடங்களில் இருந்தன. பிற்கால பாண்டியர் காலத்தில் இப்பகுதியை கங்கையரையர், வாணாதரையர் ஆகியோர் ஆண்டு வந்தனர். விஜயநகர மன்னர்கள் வீரகம்பண்ண உடையார், கோப திம்மா ஆகியோரது பெயர்கள் இக்கால கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. மதுரை நாயக்கர்கள் காலத்தில் இப்பகுதி மருங்காபுரி சிற்றரசர்களின் கீழ் இருந்தது. பின்பு வைத்தூர் பல்லவராயர்கள் இப்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டனர் சிவத்தெழுந்த பல்லவராயர் இக்கோயிலுக்கு சில மண்டபங்களும் கட்டியுள்ளார். மேலும் நந்தவனம் தோட்டங்கள் தேர் ஆகியவற்றின் பராமரிப்பிற்கும் கொடையளித்துள்ளனர். ரகுநாதராயத் தொண்டைமான் குகைக்கோயிலுக்கு முன்னால் ஒரு மண்டபத்தைக் கட்ட உயரமான இந்த மண்டபத்திற்கு விஜரகுநாதராய தொண்டைமான் 1730 - 1769 படிக்கட்டுகள் அமைத்தார் இக்கோயிலுக்கான கொடைகள் பற்றிய செய்திகள் இன்னும் ஏராளமாக உள்ளன.\n\"முரளீதரனைப்பற்றி என்ன நினைக்கிற சொரூபா\n\"கள்ளனண்னா அவன், தமிழனே கிடையாது அவனும் சிங்களவன்தான்.\"\nசில காலமாகவே எனக்கு இது வழக்கமாகயிருக்கிறது, இப்பொழுதெல்லாம் பெரும்பாலும் எங்கள் வீட்டிற்கு புதிதாய் குடிவந்திருந்த அந்த தமிழீழ பையனை வம்பிழுத்துக் கொண்டிருப்பேன். அவனுடைய பேச்சும் செயல்களும் பெரும்பாலும் எனக்கு சிரிப்பையே வரவழைக்கும். முன்பே பலசமயங்களில் நான் ஈழத்தமிழை உரைநடையில் படித்திருந்தாலும் பேசிக் கேட்டதில்லை, சொரூபனை முதலில் பார்த்தபொழுது அவன் பேசிய தமிழ் விநோதமாயிருந்தது. வேண்டுமென்றே அவனை வம்பிழுக்க, முரளீதரனையோ, கருணாவையோ பற்றி பேச நான் ஆரம்பித்தால் நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருப்பான் நான் கேட்டுக்கொண்டேயிருப்பேன்.\nஅவன் தங்கை வந்து அவனை ஏதாவது சொல்லி அழைத்து சென்றுவிடுவாள். அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது நான் அவள் அண்ணனை பேசவிட்டு வம்பிழுத்துக்கொண்டிருப்பது. இல்லாவிட்டால் எங்கக்கா வந்து தலையில் கொட்டி இழுத்துச்சென்றுவிடுவாள்.\nஒருமுறை எங்கள் வீட்டிற்கு வந்த என்னுடைய பெரிய மாமாவைப் பார்த்துவிட்டு சொரூபன்,\n\"அண்ணா நீங்கள் அப்படியே பொட்டு அம்மானைப் போலவே இருக்கிறியள்.\" என்று சொல்லிவைக்க ஏற்கனவே ஈழ ஆட்களுக்கு மாடிவீட்டை வாடகைக்குவிட்ட கோபத்தில் இருந்த மாமா அதன்பிறகு வீட்டிற்கு வருவதே நின்றுவிட்டது.\nசொரூபனிடம் ஒருசில கெட்டபழக்கங்கள் இருந்தது, யாருக்கும் மரியாதை கொடுக்காமல் ஏகவசனத்தில் பேசுவது, ஒருமுறை என்னிடம் என் அக்காவை குறிக்க 'பெட்டை'ன்னு சொல்லிவிட பெரிய பிரச்சனை ஆகயிருந்தது. பெண்களைப்பற்றி அவன் கொண்டிருந்த சில எண்ணங்கள் இப்படி, அதேபோல் மாதக்கடைசியில் வந்து என்னிடம் காசு கேட்பதும்.\n\"அண்ணா உண்டியல் பணம் வரவேண்டியுள்ளது, வந்ததும் தருகிறேன்.\"\nமுதலில் புரியவில்லையென்றாலும் பின்னர் அவனே சொல்லத்தான் தெரிந்தது அது ஹவாலாப் பணம் என்று. அந்த அளவிற்கு விவரம் தெரியாவிட்டாலும் பையன் ஏதோ தப்பு செய்றான்னு மட்டும் தெரியும். அவன் சொந்தக்காரர்கள் ஜெர்மனியில் இருந்தார்கள் அவர்கள் அங்கிருக்கும் ஒரு ஏஜண்ட் இடம் காசு கொடுத்துவிட இவன் அந்தப் பணத்தை இங்கே ஒரு இடத்தில் வாங்கிக்கொள்வானாம். பெரிய தில்லாலங்கடி வேலையெல்லாம் கற்று வைத்திருந்தான். ஒருநாள் என்கிட்டயே உங்கள் பேங்க் டீடெய்லை கொடுங்��ள் உங்கள் அக்கௌன்டிற்கு மாற்றிவிடச் சொல்கிறேன்னு சொன்னானே பார்க்கணும். முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேன்.\nஇப்பொழுதெல்லாம் நேரம் போகலைன்னா அவனை கூப்பிட்டு பேச ஆரம்பித்துவிடுவேன். அதுவும் பிரபாகரனைப்பற்றியோ, புலிகளைப்பற்றியோ பேச ஆரம்பித்தால் அவ்வளவுதான் நிறுத்தாமல் பேசுவான். இடையில் நிறைய கெட்டவார்த்தையெல்லாம் சொல்லி திட்டுவான் என்றாலும் பெரும்பாலும் கள்ளப்பயதான், கருணாவைப்பற்றி கேட்டால் கள்ளன், முரளீதரனைப்பற்றி கேட்டால் கள்ளன் அப்பிடின்னு பெரிய கதையே ஆரம்பிச்சிடுவான். அந்தச் சமயங்களில் எல்லாம் அவன் கண்கள் பிரகாசமாவதைப் பார்த்திருக்கிறேன்.\n\"அண்ணே, பாருங்கண்ணே இன்னொரு வார் வந்தா ஆமியை அடிச்சு நொறுக்கிடுவாங்க, இப்போ நம்மக்கிட்ட கெலியெல்லாம் இருக்கு.\" அவன் ஒவ்வொரு விவரமாய்ச் சொல்ல எனக்கு ஆச்சர்யமாய் இருக்கும். வேலைவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் நான் சொரூபனிடம் பேச்சுக்கொடுக்க மாடிக்கு போய்விடுவேன் அதற்கு சொரூபன் மட்டும் காரணம் கிடையாது. அவன் தங்கிச்சியை வந்ததிலிருந்து நான் சைட் அடித்துக் கொண்டிருந்தேன் அதுவும் ஒரு காரணம். அவள் பெயர் சந்திரா, நம்ம பக்கத்து பெண்களைவிட கொஞ்சம் அடிக்கிற நிறத்தில் தான் இருப்பாள் என்றாலும் இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது போன்ற நல்ல களையான முகம்.\nசொரூபனிடம் மட்டும் தான் விளையாட்டாய் பேசுவது, சந்திராவிடம் சீரியஸான மேட்டர் மட்டுமே பேசுவேன். பெரும்பாலும் விளையாட்டாய் பேச ஆரம்பித்தால் விலகிச்சென்றுவிடுவாள் என்பதால்தான் சீரியஸான மேட்டர். அவர்கள் இருவரும் சில லட்சங்கள் செலவழித்து பெங்களூரில், நான் சில ஆயிரங்கள் மட்டும் செலவழித்து படித்த டிகிரியை படித்துக் கொண்டிருந்தனர். அதைப்பற்றி, படித்துமுடித்ததும் அவர்கள் நாட்டில் இருக்கும் வேலை வாய்ப்புக்களைப்பற்றி, வெளிநாட்டில் பல சங்கடங்களுடன் வாழும் அவர்களுடைய உறவினர்களைப்பற்றி இப்படி நிறைய. கொஞ்சமும் விகல்பமில்லாமல் பேசிக்கொண்டிருப்பாள். அண்ணனைப்போல் வாயைத்திறந்தால் மூடாமல் பேசிக்கொண்டிருக்கமாட்டாள், ரொம்பவே அளவாய்த்தான் பேசுவாள். ஆனால் சொரூபனாகட்டும், சந்திராவாகட்டும் ராஜீவ்காந்தியைப்பற்றியோ, ஐபிகேஎப் பற்றியோ என்னிடம் பேசவேமாட்டார்கள். நானு���் அவ்வளவாக சென்ஸிடிவ் விஷயங்களில் தலையிடமாட்டேன்.\nஎன் அக்கா பெரும்பாலும் வீட்டில் இருக்கமாட்டாள் என்பதால் பெரும்பாலும் சந்திரா தான் அம்மாவிற்கு உதவி செய்து வந்தாள், அம்மா மற்றவர்களை சமையல் அறைக்குள் விடமாட்டார்கள். என் அத்தையை கூட விடமறுத்து நான் பார்த்திருக்கிறேன். ஆனால் சந்திரா சமையல் கட்டிற்குள் போய் வேலைசெய்வாள். அம்மாவிற்கும் ஒருவாறு என் விஷயம் தெரிந்துதான் இருந்தது நேரில் காண்பிக்கவில்லை, ஆனால் அக்கா நேரிலேயே சொல்லிவிட்டாள்,\n\"மகனே சயனைட் குப்பிதான் உனக்கு ஜாக்கிரதை. வேணும்னா சொல்லு நைனாக்கிட்ட பேசி எனக்கு முன்னாடி உனக்கு வேறவொரு பொண்ணுகூட கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்றேன். இந்த விளையாட்டையெல்லாம் விட்டுறு. சொல்லிட்டேன்\"\nவிளையாட்டாய் பேசுவதைப்போல் இருந்தாலும் ரொம்ப தீவிரமாய்ச் சொல்லிக் கொண்டிருந்தாள்.\nசொரூபனுக்கும் சந்திராவிற்கும் மற்ற பாடங்களில் பிரச்சனைகள் கிடையாது, ஆனால் ஆங்கிலம் உதைக்கும். அதுவும் சொரூபன் பிரச்சனை, பெரிய பிரச்சனை. ஆங்கில பாடலாசிரியர்களையெல்லாம் ஏகவசனத்தில் பேசுவான், இவனெல்லாம் என்ன புஸ்தகம் எழுதுறான்னு. அதாவது அவனுக்கு கணிணியின் 'C' மொழியைத் தமிழில் சொல்லித்தரணும், யாராவது இதுபோன்ற தமிழ் புத்தகங்கள் இந்தக் கடையில் கிடைக்குது என்று சொன்னால் அவ்வளவுதான் போய் வாங்கிட்டுத்தான் மறுவேலை பார்ப்பான். இதனால் பலசமயங்களில் சந்திராவை தனியாய் விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வண்டியேறிவிடுவான்.\nசொரூபனோ இல்லை சந்திராவோக்கூட தனியேயிருக்க பயப்படமாட்டாள், ஆனால் அம்மாவும் அக்காவும் நான் சந்திராவை என்னவோ செய்துவிடுவேன்னு அவளை அழைத்து எங்கள் வீட்டில் அவர்களுடன் படுக்கவைத்துக் கொள்வார்கள். சந்திராவிற்கு புரியுமோ புரியாதோ தெரியாது, சிரித்துக்கொண்டேயிருந்து விடுவாள். சொரூபன் புத்தகம் வாங்கிவந்தவுடன் பிரச்சனை இன்னும் அதிகமாகும். தமிழ் விளக்கத்தையும் ஆங்கில விளக்கத்தையும் வைத்து என்னை பாடம் சொல்லித்தரச்சொல்லி உயிரை வாங்குவான். இந்த விஷயத்தில் எனக்கு சந்திராவின் மீதுகூட கோபம் உண்டு. அவளும் இப்படித்தான் ஆங்கிலத்தில் இருக்கும் கட்டுரை முதற்கொண்டு தமிழில் மொழிபெயர்த்து படிப்பாள்.\nஇப்படியாகப் போய்க்கொண்டிருந்த ஒரு சனிக்கிழமையில் ���ான் டிவியில் நந்தா படம் போட்டான், ஈழ மக்களைப்பற்றிய படமென்பதால் சந்திராவும் பார்க்க வந்திருந்தாள். அதில் வந்திருந்த லைலா கதாப்பாத்திரத்தை சந்திராவாகவும் சூர்யா கதாப்பாத்திரத்தை நானாகவும் கற்பனை செய்து கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன், சந்திரா லைலா போல் லூஸாக நிஜத்தில் இல்லாவிட்டாலும் கூட. இடையில் அவளை வேறு திரும்பித்திரும்பி பார்த்துக்கொண்டிருந்தேன். நான் பார்க்கும் சமயத்தில் எல்லாம் அவளும் என்னையே பார்ப்பதைப் போன்ற ஒரு பிரமை ஏற்பட்டது.\nபடம் முடிந்த அன்றிரவு மெதுவாக அவளிடம் என் காதலைச் சொன்னேன். அதற்கு அவள் நேரடியாக பதிளலிக்காமல்,\n\"இங்கப்பாருங்க, நாங்களெல்லாம் படிக்க வந்திருக்கிறம். அதுவுமில்லாம என்னை கல்யாணம் கட்டிக்க உங்கட அரசு சம்மதிக்காது. உங்கட வீட்டிலும் கூட நான் வளையவர சம்மதிச்சாலும் கல்யாணம் கட்டிக்க சம்மதிக்க மாட்டாங்க. எனக்கு ஸ்டுடண்ட் விசாதான் இருக்கு அதுவும் முடியப்போகுது. அதனால கற்பனையெல்லாம காணாம போய் வேலையைப் பாருங்க.\" சொல்லிவிட்டு நகர்ந்தவளின் கையைப்பிடித்து நிறுத்தினேன்.\n\"அப்ப உனக்கு என்னை பிடிக்கலையா\n\"இங்கப்பாருங்கள் பிடிக்கிறதும் பிடிக்காததும் பிரச்சனை கிடையாது. இது நடக்காதது நடக்கமுடியாதது அதைத்தான் சொல்லுவினம். போய் உங்கட வேலையைப் பாருங்க. உங்கட ஊரில் என்னைவிட வடிவான பெண்களெல்லாம் கிடைக்கலாம் அவையைக் கலியாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருங்க\" இதைச் சொல்லும் பொழுது அவள் சிரித்துவிட்டாள், எனக்கும் சிரிப்புத்தான் வந்தது.\nகொஞ்சம் கொஞ்சமாய் அவளுக்கும் எனக்கும் இருந்த இடைவெளி குறைந்தது. எங்கள் வீட்டிற்கும் இந்த விஷயம் ஒருமாதிரியாக தெரிந்துபோனாலும் அவர்களாக பிரச்சனையை வளர்க்க வேண்டாமென்று கேள்வியெதுவும் கேட்கவில்லை. ஈழ விடுதலைப்பாடல்களை ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு பாடிக்காட்டுவாள் எல்லாவற்றையும் விளையாட்டாகவே பார்க்கும் எனக்கு இது மிகவும் வித்தியாசமாகயிருக்கும். அவளிடம் ஒரு முறை வைரமுத்து எழுதி தேசியவிருது வாங்கிய 'விடைகொடு எங்கள் நாடே' பாட்டைப்பற்றி பெருமையாக சொல்ல அவள் அதைப்பற்றி பெருமைப்பட எதுவுமில்லையென்றும்,\n\"எங்கட வலிகளை உங்களிண்ட கவிஞரின் வரிகளால் நிரப்பிவிட முயல்வது முட்டாள்தனம், அது அத்துனை இயல்பாய் வ���ாது.\"\nஎன்றும் கூறியது ஆச்சர்யமளித்தது. அதுமட்டுமில்லாமல் அவளுக்கு ஈழப்பிரச்சனையை வைத்து தமிழர்கள் படமெடுத்தும் பாட்டெழுதியும் சம்பாதிப்பதைப்பற்றிய அபிப்ராயமும் வேறு விதமாய் இருந்தது. அவர்களுடைய பிரச்சனையைப் பற்றிய தமிழர்களின் அறிவு குறைவாய் இருப்பதாகவும் அதன் பாதிப்பே இவையெல்லாம் என்றும் கூறினாள். பின்நாட்களில் அவள் ராஜீவைப்பற்றியும் ஐபிகேஎப் பற்றிய அவளுடைய மனப்பக்கங்களையும் எனக்குக்காட்டினாள், அது இதுவரை நான் படித்து கேட்டு தெரிந்துகொண்ட விஷயங்களில் இருந்தும் முற்றிலும் வேறுபட்டதாய் இருந்ததென்னவோ உண்மை.\nஅதன் பிறகு அவள் எங்கள் வீட்டில் இருந்த ஒருவருடம் சொர்க்கமாய்க் கழிந்தது, இடைவெளிகள் முற்றிலுமாய் இல்லாமல் போயிருந்தாலும் கடைசிவரை அவள் காதலை சொல்லவில்லை, என் காதலை ஏற்றுக்கொள்ளவுமில்லை. நாங்கள் நல்ல நண்பர்களாயிருந்தோம், இருக்கிறோம். இன்னமும் நான் கல்யாணம் பண்ணிக்கொள்ள வற்புறுத்தப்படும் ஒரு நாளில் அவள் பெயரை நிச்சயமாய்ப் பரிந்துரைப்பேன். இப்பொழுது படிப்பு முடிந்து அவள் இலங்கையில் இருக்கிறாள், இப்பொழுதும் தொலைபேசுவதுண்டு. பார்க்கலாம் காலம் தான் பதில் சொல்லவேண்டும் என் காதலுக்கான பதிலை.\nசினேகிதி அவர்களுக்கு நன்றி, தமிழீழ உரையாடல்களை சரிபார்த்து தந்தமைக்கு. :-)\nIn சுய சொறிதல் சோழர்கள்\nபாலகுமாரன் அவர்கள் சில காலமாக ஆராய்ச்சியெல்லாம் செய்து உடையார் என்றொரு கதையெழுதி வருகிறார். அதைப்பற்றிய சில கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை.\nஇங்கே நான் குறிப்பிடுவதற்கு முக்கியமான காரணம், பாலா தன் முதல் பாகத்தில் கல்கியை பற்றியும், அவருடைய நாவலில் வரும் நந்தினியை பற்றியும் கூறியதை வைத்தே, புத்தகம் கையில் இல்லாத காரணத்தால், சில வருடங்களுக்கு முன் படித்ததை நினைவு கூர்ந்து சொல்கிறேன். அதாவது நந்தினியை போன்ற ஒரு கற்பனை கதாப்பாத்திரம் கதையின் போக்கை தீர்மானிப்பதை பற்றி கருத்து கூறிய பாலா தன் கதையில் அதுபோன்று நிகழாது என்று கூறினார். இந்த விஷயத்துக்கு பின்னால் வருகிறேன்.\nபாலாவின் இந்த கதையில் கரூவூர்த்தேவர் போன்ற சில மந்திர தந்திரங்கள் செய்யும், பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். கோவில் கட்டியதன் பங்கில் பெரும்பாலானவற்றை அவர்களிடமே கொடுக்கிறார். அ���்வளவு பெரிய கோவில் கட்டிய மன்னன்(கடவுளுக்கு) கடவுள் நம்பிக்கையில்லாதவனாக இருப்பான் என்று சொல்லவில்லை. ஆனால் பாலகுமாரன் கொஞ்சம் அதிகம் சொல்கிறாரோ என்று நினைக்கிறேன். இப்படிப்பட்ட மன்னர்கள்(ராசராசன், ராசேந்திரன்) கொஞ்சம் முரடர்களாகத்தான் இருந்திருப்பார்கள் என்பது என் எண்ணம். இல்லாவிட்டால் போர்க்களத்தில் சண்டை செய்ய இயலாது. இவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவியவர்கள் என்பதால் கட்டாயம் முரடர்களாக இல்லாதிருக்க முடியாது.\nஅவ்வளவு பெரிய மகத்தான கோவில் கட்டிய பெருமையை மன்னனுக்கு கொடுங்கள், இல்லை உதவிய மக்களுக்கு கொடுங்கள். அவர்களை பாராட்டுங்கள். இவையெல்லாம் இல்லாமல் கடவுளையும், மந்திரம் தந்திரம் செய்பவர்களையும் சிறிது உயர்வாக பாராட்டுவதாக எனக்குப்படுகிறது.\nகல்கி குந்தவையையும் வந்தியத்தேவனையும் எழுதிவிட்டதால் இவர் குறிப்பிட வேண்டிய அவசியம் கூட கதையில் இல்லை, பாவம் அவரும் தான் என்ன செய்வார். பஞ்சவன்மாதேவியின் வரலாற்றை எழுதாமல், கோவிலின் உட்புற சுவற்றில் மன்னன் பதித்தவற்றை கொடுத்தவர்கள் பற்றியும், வடக்குபாடியை சாமந்தர்களின் தலைவனாக இருந்து சோழகுலத்தின் வெற்றிக்காக போராடியவர்களையும் எழுத முடியுமா என்ன\nஅதுமட்டுமில்லாமல் பாலகுமாரன் சில தனிப்பட்ட காரணங்களுக்காக, தேவரடியார்களுக்கு கொஞ்சம் அதிகம் இடம் கொடுப்பதாக தெரிகிறது. பெண்கள் அந்தக் காலத்தில் இத்தனை மதிப்பு பெற்றிருந்தார்கள் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் ராசராசனைப் போன்ற ஒரு மன்னன் ஒரு தேவரடியாரை இவ்வளவு நம்பியிருந்தான் என்று சொல்வது ஏற்புடையதாக இல்லை. சிறிதுவிட்டால் கோவில் கட்டியதே பஞ்சவன்மாதேவிதான் என்று சொன்னாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.\nஇருந்திருக்கலாம் ராசராசனின் அன்னியோன்மையாகவே இருந்திருக்கலாம். ராசேந்திரனுக்கும் அவர்களை பிடித்திருக்கலாம் பள்ளிப்படை அமைத்திருக்கலாம். அதை ஒன்றை வைத்துக் கொண்டு அந்த தேவரடியார் அவர்களை உடையாரில் கதாநாயகி போல் அமைத்திருப்பதை படிக்க மனம் வரவில்லை.\nகல்கி எழுதியதை எழுதமாட்டேன் என்று சொன்னால் இன்னும் எத்தனையோ விஷயங்கள் இருக்கு அதையெல்லாம் விட்டுவிட்டு, நாடி ஜோதிடம் பார்த்தார், அதனால் தான் கோவில்கட்டினார்னு சொல்றதெல்லாம் ரொம்ப ஓவர்.\nகருவூர்த்தேவரை பற்றி எழுதும் போது, அவரையும் எழுத ஒரு பைத்தியக்காரன் வருவான்னு, தன்னைப்பற்றி, வஞ்சகப்புகழ்ச்சி செய்துக்குறார். அறிந்தவரையில் கருவூர்த்தேவர் கவிதை எழுதுபவர். அவர் அந்தக் காலத்தில் கவிதையில்லாம் எழுதியதாக தெரிகிறது.\nஆதித்த கரிகாலன் வீரபாண்டியனை கொல்ல சென்ற பொழுது, அவனுக்கு வழிகாட்டியவனின், நினைவை மறக்கடித்த கருவூர்த்தேவரை பற்றி எங்கு படித்தார்னு சொன்னால் நாங்களும் படிப்போமில்ல.\nமுன்னம் எழுதிய பதிவு தான் இப்பொழுது மீண்டும் பதிவுலகில், பொன்னியின் செல்வன், பாலகுமாரன், உடையார் பற்றியெல்லாம் பேச்சு எழுவதால் ஒரு மீள்பதிவு.\nதொடர்புடையதாய் நான் கருதும் பிற இடுகைகள்.\nஇரண்டாம் குலோத்துங்க சோழன் - சாளுக்கிய சோழர்கள் - கிருமி கண்ட சோழன் - தசாவதாரம் - கல்கி - பொன்னியின் செல்வன் - ரங்கராஜ நம்பி - சைவம் - வைணவம் - ஜல்லி\nபயணிகள் கவனிக்கவும் - பாலகுமாரன்\nIn Only ஜல்லிஸ் புறநானூறு\nவேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே;\nகடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்;\nஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்\nகளிறும் கடிமரம் சேரா; சேர்ந்த\nஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;\nஇயவரும் அறியாப் பல்லியம் கறங்க,\nஅன்னோ, பெரும்பே துற்றன்று, இவ் வருங்கடி மூதூர்;\nவேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்\nமுகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்\nபகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே.\nதிணை: காஞ்சி துறை: பாற் பாற் காஞ்சி\nஇதுதான் நான் குறிப்பிட்ட புறநானூற்றுப் பாடல் - இதற்கு சுஜாதா கொடுத்த நவீன கவிதை கீழே(சுஜாதா யாரு புறநானூற்றுக்கு உரை எழுத - அவர் எழுதியதில் அங்கே தப்பு இங்கே தப்பு - என்கிற புலவர்களுக்கு பதில் சொல்ல நான் கிடையாது ஆள் நான் வரலை அந்த விளையாட்டுக்கு.)\nபெண் கேட்ட அரசன் கோபக்காரன்\nயானைகள் கடிமரத்தில் அமையாமல் சீறுகின்றன\nவேங்கைமலைக் கோங்கின் அரும்பு போன்ற\nஅகநானூறுக்கான அறிமுகம் போல் இல்லாமல் புறநானூற்றுக்கான அறிமுகம் இப்படி செய்யப்படுவதில் எனக்கும் மனம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. எந்த விஷயத்திலும் நம்ம டச் இருக்கணும் இல்லையா இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - \"அக்கா இளையராஜா தேவாரத்துக்கு இசையமைச்சப்ப, மெட்டுக்கு தகுந்த பாட்டை தேர்ந்தெடுத்தார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதைப் போல் நான் இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்திருக்கிறேன் என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாம். நாளைக்கு ஒரு நாள் - \"அக்கா அக்கா என்றாய் அக்கா வந்து கொடுக்க சுக்கா மிளகா சுதந்திரம்\" என்று சொன்ன ஆணாதிக்கவாதி பாரதிதாசன் புகழளவிற்கு இல்லாவிட்டாலும் நானும் கொஞ்சம் ஈயம் அடித்தேன் என்று தமிழ்கூறும் நல்லுலகம் சொல்லவேண்டுமல்லவா\nஅவளுக்கு இன்னமுமே கூட தெரியாது.\nதேஜஸ்வினி என் அறையில் உட்கார்ந்திருந்தாள். அணைந்தது போக மீந்து ஒளிர்ந்து கொண்டிருந்த ஒற்றை பல்பு அவள் கால் மேல் காலைப் போட்டு என் நீல நிற சோபாவில் சாய்ந்தது போல் உட்கார்ந்திருந்து கைகளால் இறுக்கி அணைத்துக் கொண்டிருந்த சிங்க பொம்மையின் தங்க நிற பிடறியும் அவள் தேன் வண்ண நிறமும் ஒன்றுடன் ஒன்று கலப்பதைக் காட்டியது. அந்த நிறம் அவளுடைய தோற்றுப்போன மாடல் அம்மாவிடம் இருந்து பெற்றது. அவள் ஒன்றும் அத்தனை தூரம் அவள் அம்மாவைப் போல் ஆச்சர்யமூட்டும் அழகில்லை தான், அதுவும் தற்சமயம் அவள் அணிந்திருந்த இரண்டு நாட்களாய் கழட்டாத தொல தொலா ஆடையும் கன்னத்தில் தொடர்ச்சியாய் வழிந்து கொண்டிருக்கும் கண்ணீருமாய் அவள் கொஞ்சம் மோசமாகவே இருந்தாள். அத்தனைக்கு அப்பாலும் அவள் அழகுதான், வெறும் புகழ்ச்சிக்காய் சொல்லவில்லை.\nஅவள் ராமை எவ்வளவு காதலித்தாள் என்று மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்த புலம்பல்களைக் கேட்க நான் முயற்சி செய்துகொண்டிருந்தேன், ஆனால் இடையில் நாங்கள் சாப்பிட்டு அழித்துக் கொண்டிருந்த சாக்லேட்களின் ஐஸ்கிரீம்களின் மீதான விருப்பு கூட குறையத் தொடங்கியது அவள் நூறாவது முறையாக சொல்லிக் கொண்டிருந்த அதே காதல் கதைகளால், என்ன இன்னொரு வடிவம் கொஞ்சம் மாறுதலோடு. அது ராமைப் பற்றியதே கூட இல்லை, அவளுக்கு இதே வழமை தான். காதலில் விழுவது, அதுதரும் களவி அனுபவத்தில் திளைப்பது பின்னர் காதல் செய்தது ஒரு பொறுக்கியுடன் என்று தெளிந்து பிரிவது, இருவரில் யாராவது ஒருவர் கழட்டிவிட. அத்தனை முறையும் தவறான தேர்வு. சமீப காலமாய் நான் நினைத்தேன், ஒருவேளை அவள் லெஸ்பியனாக இருப்பாளோ என்று.\nஅதைப்பற்���ியும் கூட நான் அவளிடம் பேசியிருந்திருக்கிறேன், ஆனால் அதை உடனே மறுத்து சட்டென்று பேச்சையும் மாற்றிவிடுவாள். அதன் பின்னான பொழுதுகளில் அவள் என் தொடுதல்களை மறுத்தலிக்கத் தொடங்கியிருந்தாள், பொதுவாய்ச் சந்திக்கும் பொழுதான அணைத்தல்களும் நெருக்கமானதாக இல்லாமல் சம்பிரதாயமாய்ச் சுருங்கியது. என்னுடன் இருக்கும் பொழுதுகளில் அவள் என்னைப் பிரிந்து விலகி உட்கார்வதும் என்னால் உணர முடிந்தது. இன்று என் அறையின் சோபா ஒரு ஆள் கச்சிதமாய்ப் படுக்கும் அளவிற்கு இருந்ததை நினைத்து வருந்தினேன், அவள் அருகில் உட்கார முடியாமல் போனது. நான் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து நன்றாய் குனிந்து உட்கார்ந்தால் தான் அவளுடைய நம்ப முடியாத அளவிற்கு நீளமான தேன் வண்ண கால்களை என் விரல்களால் வருட முடியும். நான் வளைந்து அவள் கால்களை வருடினேன் அவள் விசும்பத் தொடங்கினாள் நான் இன்னொரு டிஷ்யூ பேப்பரை அவள் கைகளில் கொடுத்து சமாதானப்படுத்தேன்.\nஎன் இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது, என்னால் அவளைப் பார்க்காமல் தவிர்க்க முடியவில்லை, ஆனால் என் பொறாமையுடன் கூடிய அவளுக்கான ஏக்கப்பார்வையை அவள் உணரமாட்டாள் என்ற நினைத்து தொடர்ந்தது. காலம் தன் கால்களை மெதுவாக நகர்த்தியபடியிருந்தது, நான் கடிகாரம் பார்ப்பதைத் தவிர்த்தேன். எங்கே நான் அவள் எப்பொழுது கிளம்புவாள் என்று நினைத்துவிடுவேனோ என்பதற்காக அல்ல, நிச்சயமாய். அவள் முடிவு என் கையில் இருந்திருக்குமானால், அவள் என் வீட்டில் என் படுக்கையில் என் அணைப்பிலேயே வைத்துக் கொண்டிருப்பேன் காலம் முழுதும்.\nகாலிங்பெல் அடித்தது, அவள் என்னை என்ன செய்யப்போகிறாய் என்பது போல் சோர்வாய்ப் பார்த்தாள்.\n“கவலைப்படாத தேஜஸ், யாராயிருந்தாலும் நிமிஷத்தில் அனுப்பிடுறேன். சரியா\nஎனக்கான அனுமதியை தலையசைத்துத்தந்தாள், அதுவும் கொஞ்சமாய் மௌனமாய், நான் பால்கனியை நோக்கி நகர்ந்தேன். மேலிருந்து,\n“நாங்க பிஸ்ஸா ஆர்டர் செய்யலையே\nநான் அவளிடம் “கீழே போய் அவனிடம் சொல்லிவிட்டு வருகிறேன்” என்றேன். அவள் குழரலாய், “சரி” என்றாள். அவளுடைய அந்த குழரல் ஒலி செய்யும் மாயம் என்னை அந்த அறையை விட்டு போகவிடாமல் செய்தது. பச்சை நிறத்தில் அவள் தொல தொலவென அணிந்திருந்த மென்மையான சட்டையுடன் அவள் அந்த சோபாவில் சரணாகதி ��டைந்திருந்தாள் ஒரு ஒரு குழந்தையைப் போல். தலைமுடி முகம் முழுதும் ஒழுங்கில்லாமல் பரவியிருந்தது. நான் அந்த மாய உலகில் இருந்து விடுபட்டு கீழே வந்தேன். அங்கே அவன் உடம்பிற்கு பத்தாமல் குட்டையான வெள்ளை சட்டை அணிந்த ஒருவன் பிஸ்ஸா பாக்ஸுடன் நின்று கொண்டிருந்தான், வெளிப்பக்கத்து கதவை திறந்து அவனாய் உள்ளே வந்திருக்க வேண்டும். நான் வரவும் என்னை நோக்கி பிஸ்ஸா பாக்ஸை நீட்டினான், அவனருகில் நான் வர பிஸ்ஸா பாக்ஸை கீழே போட்டுவிட்டு என்னை சுவற்றை நோக்கித் தள்ளினான் அந்தத் தள்ளலில் தடுமாறி நான் அவன் மீது விழ இருந்தேன். பின்னர் நான் அவனை தள்ளிவிட முயன்றேன் அப்பொழுது அவன் என் முதுகில் ஒரு கத்தியை வைத்திருப்பதை என் மெல்லிய கருப்பு டாப்ஸின் வழியே உணர முடிந்தது.\n” நான் சட்டென்று கதறலாய் என் குரலை உயர்த்தினேன், “நீ என்ன நினைச்சிக்கிட்டிருக்க...”\n“மூடுறீ முண்ட” அவன் சொன்னான், தவறான மென்மையுடன், குரல் அவன் செய்கையை மறுத்தது. அவனும் பதற்றத்தில் இருப்பதாய் நான் நினைத்தேன். அவன் என்னை மாடி ஏறச் சொன்னான் அந்தக் கத்தி என்னில் நடுங்கியது. சட்டென்று அங்கே என்ன நடக்கிறது என்பதை உணர்ந்தேன், நாங்கள் என் அபார்ட்மெண்ட் வந்து சேர்ந்ததும் கால்களால் சாத்தி கதவை மூடினான் தாழ்ப்பாள் போடுவதைப் பற்றி யோசிக்கவில்லை.\nதேஜஸ்வினி உட்கார்ந்திருந்த சோபாவில் எழுந்து அசையாமல் நின்ற சமயம், எரிந்து கொண்டிருந்த ஒற்றை பல்பும் சிணுங்கத் தொடங்கியிருந்தது. அந்த பல்பை எப்பொழுதும் நம்ப முடியாது, இன்றும் இந்த அசாதாரண நிலையில் அப்படியே நாங்கள் அந்த அறைக்குள் வரத்தொடங்க ஒளிருந்தும் மறைந்தும் படுத்தியது.\n“உனக்குந்தான்டீ முண்ட, சத்தம் போட்ட...” அவன் தேஜஸ்வினியை மிரட்டத் தொடங்கினான், குரல் மூலமாய் மட்டும் அவளிடமிருந்து வெளிப்படப்போகும் எதிர்ப்பையும் தவிர்த்தவனாய், “உன் கேர்ள் ப்ரண்டைப் போட்டுடுவேன். ஜாக்ரதை\nதேஜஸ்வினி அப்படியே கீழே நீல நிற தரைவிரிப்பில் விழுந்தாள், அவளிடமிருந்து வந்த மிருதுவான வண்ணத்துப்பூச்சியின் கதறலுடன் கூடிய வெறித்த பார்வை என் கரிய சில்க சட்டைக்கெதிராய் ஒளிர்ந்து கொண்டிந்த கத்தியை நோக்கியபடி இருந்தது. கத்தி என் முதுகை உறுத்தியபடி இருந்தது ஆனால் ரத்தக்காயமா பட்டிருக்குமா என்று உறுதியாய்ச் சொ��்ல முடியவில்லை.\n“அவுறுடி” அவன் தேஜஸ்வினிக்கு கட்டளையிட்டான் அதுவரை பரீட்சயம் இல்லாத அந்தச் செயலால் விழைந்த உற்சாகத்தின் இழை அவனுடைய நடுங்கும் குரலில் தெளிவாய்த் தெரிந்தது.\nஅவள் மறுக்கும் முகமாய் தலையை மட்டும் மௌனமாய் ஆட்டினாள், கைகள் அதுவாய் அவளுடைய தங்க நிற உடலை நெருக்கமாய் இறுக்கியது, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள நினைத்தவளாய். அந்தச் செயலால் அவள் அணிந்திருந்த உடை இன்னும் இறுக்கப்பட்டு அவளுடைய மார்புகளை டாப்ஸுக்கு அடியில் முழுமையாக வெளிப்படுத்தியதை அவள் உணர்ந்திருக்க முடியாது, அவள் தொடை வரை நீண்டிருந்த ஆடையும் சற்று மேலேறி மேலும் கொஞ்சம் தொடையைக் காட்டியது. அந்தச் செயல் அளித்த மகிழ்ச்சி வெட்கமில்லாமல் என் மூச்சுக் காற்றில் வெளிப்பட்டது. முதுகுப்புறத்தில் இருந்து உயர்ந்த கத்தி என்னை கனவுலகில் இருந்து நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.\nநான் அவனிடமிருந்து விடுபட முயல, வலுவான அவனது கையை என் கழுத்தைச் சுற்றி வைத்து என்னை அவன் முன்னால் இழுத்துவந்தான். அவன் கத்தியை உயர்த்தியது என் கழுத்தில் வைக்கத்தான். நான் உறைந்து போனேன். அவன் மெதுவாய், மிகவும் மெதுவாய் என் சில்க் டாப்ஸைக் மேலிருந்து ஆச்சர்யப்படுத்தும் கூர்மையுடன் இருந்த கத்தியால் வெட்டத் தொடங்கி பாதியில் விட்டான், கிழிந்த டாப்ஸின் பாகம் இப்படியும் அப்படியுமாய் ஃபேன் காற்றில் ஆடியது. நான் ப்ரா எதுவும் அணிந்திருக்கவில்லை மதியம் மூன்று மணிக்கு. சிறிய வெளிறிய மார்புகள் இறுக்கத்திலிருந்து விலகி சுதந்திரமாய்த் தொங்கியது, பிங்க் நிற காம்புகள் பயத்தில் தடித்துப் போயிருந்தன, குளிர்ந்த காற்று வீசியது அப்படியே உற்சாகமும். இப்பொழுது நான் வெறும் சில்க் ஷார்ட்ஸ் மட்டுமே அணிந்திருந்தேன், என்னால் நானும் அவனும் இப்பொழுது ஜோடியாய் எப்படியிருப்போம் என்பதை சிந்திக்காமல் இருக்க முடியவில்லை. கறுப்பு சில்கிற்கு எதிராய் அவனுடைய வெள்ளை சட்டை பேண்ட். அவன் என் அண்ணனைப் போலிருந்தான், நான் அதிரடியாய் சிரித்துத் தொலைக்காமல் இருக்க ரொம்பவும் கஷ்டப்படவேண்டியிருந்தது, நான் என்னை மறந்து கொண்டிருப்பதாய் பட்டதெனக்கு.\nஅவன் கத்தியை என் மார்புக்கு அருகில் கொண்டு வந்தான், அவன் கத்தி முனையை என் இளமுலைகளுக்கு அருகில் கொண்டு வந���ததால் இப்பொழுது சுத்தமாய் உறைந்து போயிருந்தேன். அவன் தேஜஸ்வினியைப் பார்த்தான்,\n“அவறுடி” முன்னர் அவன் குரலில் இருந்த உற்சாகம் இப்பொழுது தென்படவில்லை, அவன் குரல் வன்மையுடன் வெளிப்பட்டது. அந்தக் குரலுக்குக் கட்டுப்படாமல் இருக்க மென்மையான தேஜஸ்வினியால் முடியும் என்று நான் நம்பவில்லை. அவள் மெதுவாய் அவளுடைய பொருந்தாத சட்டையின் பட்டன்களை நீக்கத் தொடங்கினாள். அவனுக்கு அவள் சட்டை அத்தனை மெதுவாய் கழன்று தோள் வழியாகப் போவதில் விருப்பமில்லைதான்.\n” அவன் சொன்னான், அவள் அவன் சொன்னதற்கு கீழ்ப்படிந்தாள் மௌனமாய் தொண்டைக்குள் மட்டும் அழுதபடி. முடிவில்லாமல் நீண்ட காலம் கழித்து அவளது கடைசி பட்டனும் அவிழ்க்கப்பட்டு அவளது சட்டை உபயோகப்படுத்திக்கொள்ள ஆளில்லாமல் தரையில் விழுந்தது. என் பார்வை அவளில் விழுந்து நகர்ந்து கொண்டிருந்தது தொடர்ச்சியாய், இத்தனை அழகாய் அவள் இருந்ததில்லை எப்பொழுதும் என்பதைப் போல். நேர்மையில்லாத பொறாமையுடன் அவன் தேஜஸ்வினியைப் பார்ப்பது தெரிந்தது. “இங்க வா” அவன் அவளை அழைத்தான். அது என்னை வன்மையாக்கியது, அந்தப் பார்வையை நோக்கி அறைய வேண்டும் என்ற ஆவல் எழுந்தது.\nஅவள் கைகளை மேலும் கீழுமாய் அசைத்தபடியே எங்களை நோக்கி நடந்துவந்தாள் அதன் மூலமாய் தொலைந்துவிட்டதாய் அவள் நினைக்கும் மானத்தை காப்பாற்ற அர்த்தமின்று முயன்றாள். அவளுடைய மிருதுவான மலர்ப்போன்றத் தன்மை அவளை அவனிடமிருந்து தற்காத்துக் கொள்ளவே முடியாதது. அவள் கண்கள் கரைந்தபடியே இருந்தது என்னுள் ஆக்ரோஷத்தை உண்டு பண்ணியது, அவள் எனக்கு மிக அருகில் வந்து நின்றாள், ஃபேன் காற்றில் அவள் உடல் நடுங்குவது தெரிந்தது.\nஅவனுடைய கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்த கை என் மார்பிலிருந்து நகர்ந்தது, ஆனாலும் அவனது இடது கை இன்னமும் என்னை கழுத்தைச் சுற்றி வளைத்தபடியே இருந்தது. தடுமாறியபடி அவன் தன் ஜிப்பை அவிழ்த்து பேண்டைக் கழற்றிவிட்டான், அது அவனது காலடியில் விழுந்தது. அவனது கால்கள் முற்றிலும் வெளிறிக் காணப்பட்டது, அவனுடைய வெள்ளை நிற பேண்டை ஒத்தே அவனது கால்களும் இருந்தது. அவனும் உள்ளாடை எதுவும் அணிந்திருக்கவில்லை, அவனுடைய விரைத்த குறி தொடலி வரை நீண்டிருந்த அவன் ஷர்டிலிருந்து வெளிப்பட்டு பசியுடன் காணப்பட்டது.\n“முட்டிப் போடுறி முண்டை” அவன் தேஜஸ்வினியிடம் சொன்னான், அவன் பசி அந்தக் குரலில் தெரிந்தது, “ஊம்புடி”\nநான் இதற்கு மேல் பொறுக்க முடியாது என்ற முடிவிற்கு வந்திருந்தேன், அந்த நிலையை அப்பொழுதைய சூழ்நிலை தாண்டிவிட்டாதாக நினைத்தேன். அவன் கைகளிலிருந்து என்னை விடுவித்து நகரப் பார்த்தேன், அவன் கத்தியைப் பிடித்திருந்த கை வேகமாக மீண்டும் என்னருகில் வந்தது. அவன் இன்னொரு கையால் தேஜஸ்வினியைப் பிடிக்க முயல நான் அதைத் தடுத்து அவளுக்கும் அவனுக்கும் இடையில் நின்றேன்.\n“வேண்டாம்” நான் சொன்னேன், வார்த்தைகள் என் தொண்டையில் ஒட்டிக்கொண்டிருந்தது அதை மென்மையாகவும் அவனை மயக்குவது போலவும் சொல்ல நினைத்து தடுமாறினேன். “ப்ளீஸ்” மெதுவாய் “நான் செய்யறனே” என்றேன். அவன் கண்களில் என் கண்களை நிறுத்தியிருந்தேன். தேஜஸ்வினி என்னருகில் விடும் மூச்சு சப்தம் கேட்டது, அப்பொழுது அவள் வெளிவிட முடிந்த ஒரே சப்தம் அதுவாகத்தான் இருந்திருக்கும். அவள் தோல் எனக்கு மிக அருகில் இருப்பதை உணர முடிந்தது. நான் அவனுடைய ஒப்புதலுக்காக காத்திருந்தேன், அவன் கண்களின் வழி அவன் என்ன நினைக்கிறான் என்பதை உணர முடியவில்லை.\nஅவன் ஒரு நிமிடம் ஆழ்ந்து யோசனை செய்தான், வலது கையில் கத்தியைப் பிடித்தபடி. என்னை அழுத்தமாய்ப் பார்த்தான், அவன் பார்வை கொஞ்சம் கொடூரமாய் இருந்தது, அந்தப் பார்வை என்னை சங்கடப்படுத்தாமல் மனதை வைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. கடைசியில் அவன் ஒப்புக்கொண்டான். நான் குனிந்து என் நாக்கை அவன் துடிப்பான விரைப்பில் ஓட்டினேன், அவனுடைய குறியில் சின்ன சின்னதாய் நாக்கால் வட்டமிட்டேன். குறி நுனியை நாக்கால் செல்லமாய் அடித்து அவனை மென்மையாய் துன்புறுத்தத் தொடங்கினேன், ஆனால் அவன் கண்களிலிருந்து என் கண்களை எடுக்கவில்லை. செல்லமாய்ச் செய்தாலும் துன்புறுத்தல் நீண்டு அதனால் பிரச்சனை ஆகிவிடக்கூடாது என்கிற எண்ணம் இருந்தது. அந்த ஏதோ ஒரு நிமிடத்தில் நான் அவனை அழகனாய் உணர்ந்தேன், அவனிடம் கத்தியிருந்திராவிட்டாலும் இப்பொழுது செய்து கொண்டிருப்பதை செய்திருப்பேன் என்று நினைத்தேன். அந்த எண்ணம் என்னை தடுமாறச் செய்தது.\nஅது சட்டென்று முடிந்துவிட்டது, அவன் உச்சமடைந்து வெளியேற்றினான் நான் கவனமாக மொத்தமாய் விழுங்கினேன். அவனுடைய கோபம் அதனால் ��ெரிதாகிவிடக்கூடாது என்றே நினைத்தேன். அவன் முன்னால் முட்டிப்போட்டபடி காத்திருந்தேன். அவன் கண்களில் இருந்து என் கண்களை எடுக்காமல் இருந்தேன், எங்கே என் கண்களில் இருந்து அவன் கண்களை எடுத்து தேஜஸ்வினியின் பக்கம் திருப்பிவிடுவானே என்கிற பயம் எனக்கிருந்தது. அவனுக்கும் என் பயம் புரிந்திருந்தது, அடுத்தக் கட்டளை நேரடியாகவே எனக்கு வந்தது “கழட்டிப் போட்டு வந்து படுடீ” அவன் தேஜஸ்வினியை கண்டுகொள்ளாமல் தவிர்த்தான். அவன் உடம்பு இன்னமும் தயாராய் இருந்தது, இன்னமும் கவனமாக இருந்தான். என்னால் அவனிடமிருந்து கத்தியை பிடிங்கிவிடமுடியும் என்று நினைக்கமுடியவில்லை. நான் அவனுக்கு கீழ்ப்படியும் ஒருத்தியாய் என் சில்க் ஷார்ஸைக் கழட்டினேன், அதுவும் கிழிந்துபோகாமல் இருக்கணுமே. என் மனதில் எங்கோ ஒரு மூலையில் இதிலிருந்து நாங்கள் சீக்கிரமே மீண்டுவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தது.\nநான் சோபாவின் மீது படுத்தேன், அங்கிருந்த நீல நிற பெட்ஷீட்களை நகர்த்தி நடுவில் கொஞ்சம் இடம் இருக்குமாறு செய்தேன். மெதுவாய் என்னை விரித்தேன், என் உடலை அவனுக்குக் கொடுக்கும் விதமாய். என் கண்கள் அவன் முகத்தில் நிலைத்திருந்தது, சொல்லமுடியாத எண்ணத்திற்கு எதிராய் போராடும் நோக்கத்துடன். எனக்குத் தெரியவில்லை நான் நினைத்தாலும் என்னால அவன் முகத்திலிருந்து கண்களை விலக்கிவிடமுடியுமா என்று. என்னிலிருந்து விலகிய ஒரு சிறிய எண்ணத்துளி அவனை புகைப்படம் எடுத்துவைக்க நினைத்தது, என்னை ரேப் செய்யப்போகிறவனின் புகைப்படம். நான் உடைந்து போய்விட்ட ஆயிரம் துண்டுகள் ஒட்ட வைக்கப்பட்டதைப் போலவும் அப்படி உடையாமல் இருப்பதற்கான காரணம் எதையோ பாதுக்காக்கத்தான் என்பதைப் போலவும் இருந்தது.\nகத்தியில்லாமல் இருந்த அவனுடைய மற்ற கை, இப்பொழுது தேஜஸ்வினியின் தோள்களைப் பற்றி, வெறிகொண்டு திருப்பியது. அவன் கத்தியை அவள் முதுகில் வைத்து என் எதிரில் தள்ளினான், நான் சப்தமில்லாமல் அந்தச் செயலை எதிர்க்கப் பார்த்தேன், அவள் மௌனமாய் என் மீது சாய்ந்தாள். அவள் கொஞ்சம் வளைந்து கொடுத்து என் மேல் பலமாய்ச் சாயாமல் சமாளித்தாள், அவள் இப்பொழுது விழும்பொழுதும் அழகாகவே இருந்தாள். அவன் சொன்னான்,\n“போ போய் அவளை மேட்டர் பண்ணு, நான் நீங்க ரெண்டு தேவிடியாளுங்களும் சு���்தமான இந்த சோபாவில் செய்யறதை இப்ப பார்க்கணும். அவளை சாப்புடுறி முண்ட” அவன் குரல் கொஞ்சம் கொஞ்சம் அதிகரித்தது. தேஜஸ்வினி அதை மறுத்து அந்த தீவிரத்தன்மை தாங்கமுடியாமல் தலையாட்டினாள். நான் சட்டென்று அவள் முகத்தை என் கைகளில் பிடித்தேன், கண்களால் இதெல்லாம் சரியாகிவிடுமென்று அவளிடம் சொல்லிவிடத் துடித்தேன். மிகப்பெரிய பொய் தான், இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்னால் உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய கைகளில் ஒன்று என் கைகளைப் பற்றிக் கொண்டது அவள் தன் முகத்தை என் தோள்களில் புதைத்தாள். அந்தக் கணம் அவன் என் கனவுகளில் கற்பனை செய்து கொண்டிருந்த ஒரு பொழுதை எனக்களித்தான் நிஜத்தில். அவனிடம் அதை மறுக்க நான் நினைக்கவில்லை.\nநான் அவளை என் அருகில் பச்சை நிற தரைவிரிப்பில் கிடத்தினேன், அவளிடம் மென்மையாய் நடந்துகொள்வேன் என்கிற சத்தியத்தை என் மனதில் எடுத்தேன், அதன் மூலம் அவளுக்கும் கொஞ்சம் இதில் சந்தோஷம் கிடைக்கட்டுமே என்று நினைத்தபடி. அவள் மரத்துப்போயிருந்ததாய்ப் பட்டதெனக்கு, கண்கள் மூடியிருந்தது, அவள் யாராலும் தற்சமயம் காப்பாற்றப்பட முடியாதவளாய் தோன்றினாள். நான் குனிந்து பட்டாம்பூச்சி மலர்களைத் தொட்டு நகர்வதைப் போன்ற முத்தங்களை அவள் கழுத்தில் தோள்களில் கொடுத்தேன், அவளுடைய உதடுகளை மட்டும் தவிர்த்தபடி, ஆனால் அவள் உதட்டில் முத்தவிட வேண்டும் என்கிற ஆசை இல்லாமலில்லை. ஏனோ அது கொஞ்சம் அதிகமாகிவிடும் என்று தோன்றியது எனக்கு. அவளுக்கும் எனக்கும். அவளுடைய காம்புகள் மென்மையான கருத்த குளங்களை ஒத்திருந்தது அவளுடைய தங்க நிற மார்புகளில். மேலிருந்து அவற்றை நக்கத் தொடங்கினேன், அவைகள் விரைப்படவதை என் நாக்கில் உணரமுடியும் வரை. அவள் கொஞ்சமாய் அசையத் தொடங்கினாள், ஆனால் அவளுடைய அசைவு என்னை மேலும் அந்த புதிரான இரவில் குழப்பத்திலேயே ஆழ்த்தியது. அவள் என் செயல்களுக்கு எதிராய் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. என்னுடைய அவள் மீதான மென்மையான காதலுக்கு அந்த இரவு புரிபடவேயில்லை, அவள் அந்த இரவில் என்னை மட்டும் நம்பி அவளை நான் காப்பாற்றுவேன் என்று நினைத்திருக்க வேண்டும்.\nஅவன் விடும் மூச்சுக்காற்று அந்த அறையில் பலமாய்க் கேட்டது, நான் அவளுடைய இனிப்பான உடலில் கொஞ்சம் கொஞ்சமாய் கீழிறங்கி முத்தம��� கொடுக்கும் பொழுது முதல் முனகல் அவனிடமிருந்து வந்தது. அது விரக்தியின் காரணமாய் வந்த குரல், எனக்கு ஒரு நிமிடம் ஆச்சர்யமாக இருந்தது அவனால் அவனைக் கட்டுப் படுத்தி விடமுடியுமா என்று. ஆனால் எனக்குக் கீழிருந்து வரும் அவளுடைய வாசனையில் நான் மயங்கிப் போயிருந்தேன், என் மார்புகள் அவளுடைய நீண்ட கால்களில் உரசியது பொழுதில். அவளுடைய சுருளான முடி என் கன்னத்தில் உரசியது. இதில் மிகப்பெரிய சந்தோஷமே அவள் உடல் எனக்கு பதிலளித்துக் கொண்டிருந்தது, என் தொடதல்களுக்கு, என் நாக்கிற்கு, என் முத்தத்திற்கு. அவள் எனக்குக்கீழே நெளிந்து கொண்டிருந்தாள், அவளது விரல்களை காற்றில் பின்னிக்கொண்டிருந்தாள், அவளது நகம் என் கழுத்தில் கீறிக்கொண்டிருந்தது. விளக்கு அப்பொழுது காட்டுத்தனமாய் ஒளிர்ந்து மறைந்து கொண்டிருந்தது, அவள் உச்சமடைந்து என் வாயில் வந்தாள், நாங்கள் இருவரும் ஒன்றாய் சிணுங்கி அடங்கினோம்.\nதேஜஸ்வினி ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தாள் என் உடலடியில், அவள் பெருமூச்சு சப்தம் இன்னமும் கேட்டுக்கொண்டிருந்தது. என்னால் அவனைக் காணமுடியவில்லை, பாதி எழுந்து தலையைத் திருப்பிப் பார்த்தேன். அங்கே இருந்த வெளிச்சத்தில் அவன் அங்கே இல்லை என்பது தெளிவானது, அவன் விட்டுச் சென்ற கத்தி மட்டும் அங்கே அநாதையாக இருந்தது. அவன் கதவை சாத்திவிட்டுச் சென்றிருந்தான். சட்டென்று அந்தக் கத்தியை எடுத்து அவள் உடலில் வைத்து, அந்த இரவை முழுமையாக எனதாக்கிக் கொள்ள நினைத்தேன், அவளை நான் நினைக்கும் அத்தனையையும் செய்ய வற்புறுத்தி.\nஅப்படிச் செய்தால் காலம் முழுக்க அவள் என்னை வெறுப்பாள் என்ற நினைப்பு வந்ததும், என் தலையை ஆட்டி எனக்கே மறுப்பைச் சொல்லி, அந்த முட்டாள்த்தனமான சிந்தனையை வெளியேற்றினேன். அதுவரை நடந்ததே போதும் என்கிற எண்ணம் வந்தது, அவளுடைய நம்பிக்கை தான் முக்கியம். அவள் உடல் என்னுடன் ஒன்றானதை, அவள் என்னுடன் பின்னிப் பிணைந்தது, மற்றும் அந்த நாள் அவளுக்கு என்ன வேண்டும் என்பதைப் பற்றிய கருத்தில் மாற்றம் ஏற்படுத்தியிருக்கும் என்று நினைத்தேன். இன்னும் கொஞ்சம் நாள் ஆகும் தான் அவளுக்கு அதில் நம்பிக்கை வர என்றாலுமே கூட. நான் திரும்பி மீண்டும் அவளுடன் படுத்துக் கொண்டேன், அவள் எப்படியோ அதிசயமாய் தூங்கிக் கொண்டிருந்தாள், நானும�� அவளுடன் சேர்ந்து கொள்ள நினைத்தேன்.\nபோன் அலறியது, நான் எடுத்தேன் பேசப்போவது யாருடன் என்று தெரிந்து.\n“என்னை மன்னித்துவிடு” அவன் சொன்னான் “நான் அந்த அளவிற்குப் போகும்னு நினைக்கலை. கத்தியுமே கூட தேவையில்லை தான், நீங்க ரெண்டு பேரும் ரொம்ப அழகா இருந்தீங்க அதனால் தான் என்னால கட்டுப்படுத்த முடியலை” பின்னர் வருந்தியபடி “நான் உனக்கு ஒரு ஷர்ட் வாங்கித் தந்துடுறேன்” என்றான்.\nஎப்படி அவனை நான் தப்பு சொல்ல முடியும், அவனை அழைத்ததே நான் தானே. நான் மீண்டும் படுக்கைக்குச் சென்று அவளை என் அணைப்பில் வைத்துக் கொண்டேன். அவள் கனவில் முணுமுணுத்தபடியே என்னைக் கட்டிப் பிடித்தாள். நான் அவளை பாதுகாக்கும் எண்ணத்துடன் கட்டிப்பிடித்தேன், வேறு யாரும் அவளை வருத்தப்படும் படி செய்ய முடியாதவாறு.\nசும்மா ஒரு அடல்ஸ் ஒன்லி கதை, அப்படியே ஆங்கிலத்தில் பார்த்து தமிழில் மொழி பெயர்த்தது. ட்ரான்ஸ்லேஷன் வாசனை வரலாம். ஆனால் ஆங்கிலத்தில் இந்தக் கதை படித்ததிலிருந்து இதை மாத்தணும்னு நினைச்சிக்கிட்டிருந்தேன்.\nIn கங்கை கொண்ட சோழபுரம் சோழர்கள்\nஇராஜேந்திர சோழன் - கங்கை கொண்ட சோழபுரம் - தமிழனின் வரலாறு\nசில காலங்களுக்கு முன்பெல்லாம் வடகொரிய அதிபரின் தென்கொரியாவிற்கு எதிரான(Indeed அமேரிக்காவிற்கு) முழக்கமான வடகொரியாவின் மீது கைவைத்தால் I will turn entire Korean Peninsula into ashes போன்ற வார்த்தைகள் மகிழ்ச்சியளித்துக் கொண்டுதான் இருந்தன. அதே போல் தான் இந்தியாவின் மீது பாகிஸ்தான் அணுஆயுதப் பிரயோகம் செய்தால் பாகிஸ்தான் என்ற நாடு உலக வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் என்ற வார்த்தைகளும். ஆனால் இன்று சாம்பலாக்குவதில் அத்தனை விருப்பம் இல்லை. ஆனால் தமிழனுக்கு வரலாறு இல்லை என்று அடிக்கப்படும் ஜல்லிகளால் இந்தப் பதிவு எழுதப்படவேண்டிய ஆர்வம் எழுந்தது.\nஇந்திய மன்னர்கள் அன்னிய நாடுகளை ஆக்கிரமித்ததில்லை என்று பெருமை பொங்க பேச்சுப்போட்டிகளில் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இராஜேந்திரன் காலத்தில் மிகப்பெரிய கடற்படை தற்போதைய சிங்கை, மலேசியா நாடுகளைத் தாக்கி போரில் வென்று ஏகப்பட்ட வளங்களை கொள்ளையடித்து வந்திருக்கிறார்கள். நேரடியாக சோழர் ஆட்சியின் கீழ் இல்லாவிட்டாலும் சோழப் பேரரசுக்கு கீழ் வைத்திருந்தார்கள் இந்த நாடுகளை. ஏன் இலங்கை கூட ரொம்ப காலம் சோழர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது இலங்கை அரசனை குடும்பத்துடன் கைதுசெய்து கொண்டுவந்து வைத்திருந்திருக்கிறார்கள்.\nமுதன் முதலில் இந்திய அரசன் ஒருவன், இந்தியாவிற்கு வெளியே பெரும்படையுடன் படையெடுத்தான் என்றால் அது இராஜேந்திரன் தான். இராஜேந்திரனுடைய காலம் தான் விஜயாலய சோழன் உருவாக்கிய சோழப்பேரரசின் பொற்காலம். இராஜேந்திரனுக்குப் பிறகு வந்த சோழ மன்னர்கள் யாரும் தஞ்சாவூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரியவில்லை. ஏறக்குறைய இருநூற்றைம்பது ஆண்டுகள் கங்கை கொண்ட சோழபுரத்தை(தற்போதைய ஜெயங்கொண்டம் பகுதி) தலைநகராகக் கொண்டு ஆண்டார்கள். இதனுடன் ஒப்பிட்டால் விஜயாலன் தொடங்கி இராஜராஜ சோழன் வரையான மன்னர்கள் 150 ஆண்டுகள் தான் தஞ்சையில் ஆட்சி செய்திருக்கிறார்கள்(தஞ்சை முன்னர் இருந்து வந்தது என்றாலும் விஜயாலனுக்குப் பிறகே பெரும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.) ஆனால் இன்று இராஜேந்திர சோழன் தொடங்கி இராஜாதிராஜ சோழன், இராஜேந்திர சோழன் II, வீரராஜேந்திர சோழன், அதிராஜேந்திர சோழன், குலோத்துங்க சோழன் I, விக்கிரம சோழன், குலோத்துங்க சோழன் II, இராஜராஜ சோழன் II, இராஜாதிராஜ சோழன் II, குலோத்துங்க சோழன் III, இராஜராஜ சோழன் III என பதினோரு மன்னர்கள் ஆண்ட அரண்மனை மண்மேடாக இருக்கிறது. :(\nசுற்றுப்பட்டு கிராமங்களில் கண்டெடுக்கப்பட்ட சிலைகள்\nகிடைத்த கல்வெட்டு ஒன்று - காலம் கிபி 1100\nமாளிகைமேட்டைப் பற்றிய தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்தின் குறிப்பு\nஎம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980 களில் ஜெயங்கொண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டு இப்பொழுது மாளிகைபுரம் என்று அழைக்கப்படும் இடத்தில் இராஜேந்திரன் வழிவந்த சோழர்களின் அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் அகழ்வாராய்ச்சியை தொடரலாம் நிறுத்திவிட்டார்கள். தற்பொழுது ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கான(ஆய்வெல்லாம் முன்னமே செய்துவிட்டார்களாம் இப்ப ரோடு ரொம்ப சீரியஸா போடுறாங்க)முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில் முன்னம் அரண்மனையும் ஏரியும் இருந்த இடத்தில் ஏதும் ஆராய்ச்சி செய்வார்களா இல்லை அப்படியே விட்டுவிட்டு பழப்பு நிலக்கரி எடுக்கத்தொடங்குவார்களா தெரியவில்லை.\nமாளிகைமேடு(மாளிகைபுரம்) என்றழைக்கப்படும் இராஜேந்திரனின் அரண்மனையில் இருந்து கோவ��லுக்கு சென்று வர சுரங்கவழியொன்று இருந்ததாகவும் சொல்கிறார்கள். அரண்மனை அகழ்வாராய்ச்சியின் பொழுது கரும்குழவிகள் வந்ததால் பாதையை மண்போட்டு மூடிவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவை கட்டுக்கதைகளாக இருக்கவும் வாய்ப்புண்டு, திருச்சி மலைக்கோட்டையில் இருந்து மலைக்கோவிலுக்கு(திருவெறும்பூர்) கூட சுரங்கவழியுண்டு என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்தப் பகுதியின் எங்கு தோண்டினாலும் சிலைகளும் கல்வெட்டுக்களும்() கிடைப்பதாகச் சொல்கிறார்கள். இன்னும் செலவிட்டு அந்த இடத்தை அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்பது எல்லோருடைய வேண்டுகோளாகவும் இருக்கிறது.\nஇனி இராஜேந்திர சோழன் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் என்று நான் தமிழ் விக்கிபீடியாவில் எழுதியவற்றை கீழே தொகுக்கிறேன். இராஜேந்திர சோழன் பற்றி எழுத உதவியது ஆங்கில விக்கிபீடியா; கங்கைகொண்ட சோழபுரம் சோழர்கள் - நீலகண்ட சாஸ்திரி துணை கொண்டு எழுதியது. இறுதியில் நான் சமீபத்தில் கங்கை கொண்ட சோழபுரம் சென்றிருந்த பொழுது எடுத்த புகைப்படங்களை இணைத்திருக்கிறேன்.\nஇராஜேந்திர சோழன் சோழர்களின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரான இராஜராஜ சோழனின் மகனும், தென்னிந்தியாவின் புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவனுமாவான். விஜயாலய சோழன் காலத்தில் தொடங்கிய சோழப் பேரரசு இராஜேந்திரன் காலத்தில் அதன் பொற்காலத்தை அடைந்தது. சோழ மன்னர்களில் இராஜேந்திரனுக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற பெருமை வாய்ந்தவன். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் இராஜேந்திர சோழன் ஏற்கனவே பரந்து விரிந்திருந்த சோழப் பேரரசின் பரப்பை மேலும் விரிவுபடுத்தினான்.\nஇராஜேந்திரன் ஆட்சிக்காலத்தில் சோழநாடு; இலங்கை, மாலத்தீவு, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா(சிங்கப்பூர் - மலேசியா), சுமத்ரா ஆகியவற்றை உள்ளடக்கிய மிகப்பெரிய நிலப்பரப்பாக இருந்தது. இராஜேந்திர சோழனே முதன் முதலில் அயல்நாட்டிற்குப் பெரும் படை எடுத்துச் சென்ற எடுத்துச் சென்ற முதல் இந்திய மன்னன் ஆவான். மகிபாலனை வென்று வங்காள தேசத்தை சோழநாட்டுடன் இணைத்தவன் அதன் வெற்றியைச் சிறப்பிக்கவே கங்கைகொண்ட சோழபுரம் என்னும் புதிய தலைநகரத்தை உருவாக்கி தன்னுடைய ஆட்சியை அங்கிருந்து நிர்வகித்தான். அங்கே சிவபெருமானுக்காக இராஜேந்திரன் கட்டிய கற்கோயில் சோழர் க���லக் கட்டிடக்கலைக்கு ஒரு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக இன்றளவும் விளங்கி வருகிறது.\nஇராஜராஜ சோழரின் ஆட்சிக் காலத்திலேயே(கி.பி. 1012), இராஜேந்திர சோழன் இணை அரசனாக பொறுப்பேற்றுக் கொண்டான். இராஜராஜரின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற வேங்கி மற்றும் கலிங்கப் போர்களில் இராஜேந்திர சோழன் இராஜராஜ சோழனின் படைகளுக்கு பொறுப்பேற்று வெற்றி பெற்றான்.\nமுடி சூடுவதும் தொடக்ககால ஆட்சியும்\nஇராஜராஜ சோழரின் இணை அரசனாக பதவியேற்ற இரண்டு ஆண்டுகளில் இராஜேந்திரன் பட்டத்து அரசனாக முடிசூட்டப்பட்டான். தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே தன்னுடைய மகனான இராஜாதிராஜ சோழனை இளவரசனாக பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புக்களை அவனுடன் பங்கிட்டுக்கொண்டான். இந்தப் பழக்கம் தனக்குப் பிறகு யார் முடிசூட்டப்பட வேண்டும் என்பதில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்க்கவே நடைமுறைப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தான் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்கு இருவருமாய் சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.\nபடையெடுப்பு - தொடக்க காலம்\nசோழ தேசத்துக்கான இராஜேந்திர சோழனின் பங்களிப்பு, இராஜராஜ சோழனின் படையில் பட்டத்து இளவரசனாக கி.பி. 1002 ல் பங்கேற்றதில் இருந்தே தொடங்கியது. இதில் மிகவும் முக்கியமானவை இராஷ்ட்டிரகூடர்களுக்கு எதிரான இராஜராஜனின் போரும் மற்றும் சாளுக்கிய அரசன் சத்யாச்சிரயனுக்கு எதிரான போரும். இதில் சாளுக்கிய அரசனுக்கு எதிரான போரில் இராஜேந்திரன் துங்கபத்திரா ஆற்றைக் கடந்து சாளுக்கிய நாட்டின் தலைநகர் வரை படையெடுத்துச் சென்று வெற்றிபெற்றான்.\nமுதலாம் இராஜராஜ சோழன் தொடங்கி வைத்த ஈழத்தின் மீதான படையெடுப்பை நிறைவு செய்யும் செய்யும் விதமாகவும், பராந்தக சோழன் காலத்திலேயே தேடப்பட்டு கண்டறியமுடியாமல் போன, பாண்டிய அரசர்களால் ஈழத்து அரசர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்திரன் பாண்டியர்களுக்கு அளித்த இரத்தினக] கற்கள் பொறித்த வாளையும் முத்து மாலையையும் கண்டறியும் விதமாகவும் ஈழத்தின் மிது கி.பி. 1018ல் இந்தப் படையெடுப்பு நடத்தப்பட்டது. படையெடுப்பு பெரும் வெற்றி பெற்று இராஜேந்திரன் ஈழநாட்டு பட்டத்து அரசன், அரசி, இளவரசியை சிறைகொண்டு சோழதே��ம் வந்தான். ஈழ அரசன் '''மஹிந்தா V''' பன்னிரெண்டு ஆண்டுகால சிறைவாசத்துக்குப் பிறகு சிறையிலேயே இறந்து போனான். இதைப்பற்றி ஈழ தேசத்து சுயசரிதைக்கு ஒப்பான \"மஹா வம்சமும்\" கூறுகிறது.\nபாண்டியர்கள் மற்றும் சேரர்களுக்கு எதிரான படையெடுப்பு\nஈழப்படையெடுப்பைத தொடர்ந்து பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் எதிரான படையெடுப்பை இராஜேந்திரன் கி.பி. 1018ல் மேற்கொண்டான். இதை இம்மன்னனின் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் உறுதி செய்கின்றன. பாண்டியர்களுடைய ஒளிபொருந்திய மாசில்லாத முத்துக்களை கவர்ந்தான் என்றும் தொடர்ச்சியாக கடுமையான மலைப்பகுதிகளைக் கடந்து சேர மன்னர்களை அழித்தான் என்றும் செப்பேடுகள் உறுதிசெய்கின்றன. ஆனால் இந்தப் படையெடுப்பால் சோழ ஆட்சிக்கு உட்பட்ட நிலப்பரப்பில் மாற்றம் எதுவும் இருக்க வாய்ப்பில்லை; ஏனென்றால் இந்தப் பகுதிகள் இராஜராஜ சோழனின் படையெடுப்பால் சோழ நாட்டிற்கு உட்பட்ட நிலப்பரப்புக்களாக இருந்தவையே. இதன் காரணமாக இராஜேந்திரன் பாண்டிய, சேர பகுதிகளில் நடந்த சோழ ஆட்சிக்கு எதிரான கலகங்களை படையெடுத்து அடக்கினான் என்று கொள்ளலாம்.\nஇராஜேந்திரன் தன்னுடைய மகன்களின் ஒருவனை ஜடாவர்மன் சுந்தர சோழ-பாண்டியனாக பாண்டிய நாட்டில் முடிசூட்டி மதுரையில் இருந்து ஆளும்படி செய்தான். ஆனால் இந்த சோழ-பாண்டியன் இராஜேந்திரனின் எந்த மகன் என்பது தெளிவாக குறிப்பிடப்பட இல்லை.\nஇராஜேந்திரன் கி.பி. 1021 ல் தன்னுடைய கவனத்தை மேலைச் சாளுக்கியர்களை நோக்கித் திருப்பினான். இதற்கு கி.பி. 1015ல் சத்யாச்சிரயனுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக முடிசூடிய ஜெயசிம்மன் II பொறுப்பேற்றதும், சத்யாச்சிரயன் சோழர்களிடம் இழந்த சாளுக்கிய பகுதிகளை தன்வசப்படுத்தத் தொடங்கியது காரணமாகயிருந்தது. இராஜேந்திரன் ஈழத்திலும், பாண்டியர், சேரர்களுக்கு எதிரான போர்களில் தன் கவனத்தைச் செலுத்தியிருந்த பொழுது வடதிசையில் இந்தத் திருப்பம் நிகழ்ந்திருந்தது. சாளுக்கிய மன்னன் ஜெயசிம்மன் II இந்த முயற்சிகளில் ஆரம்ப காலத்தில் வெற்றியும் பெற்றிருந்தான்.\nஇடைப்பட்ட இந்தக் காலத்தில் ஜெயசிம்மன் கீழைச் சாளுக்கிய தேசமான வேங்கியிலும் தன்னுடைய ஆளுமையைச் செலுத்தினான். கீழைச் சாளுக்கிய மன்னனான விமலாதித்தனின் மரணத்திற்குப் பிறகு பட்டத்திற்கான குடும்பப் பூசலில், ஜெயசிம்மன் விஜயாதித்தனை VII ஆதரித்து குடும்பப் பூசலை வளர்த்தான். விமலாதித்தனின் மற்றொரு மகனான இராஜராஜ நரேந்திரனுக்கும் விஜயாதித்தனுக்கும் இடையேயான தாயாதி சண்டையில் இராஜேந்திரன் இராஜராஜ நரேந்திரனை ஆதரித்தான் - இவன் ஒருவகையில் இராஜேந்திரனின் மருமகன் ஆவான். இராஜராஜ நரேந்திரன், விமலாதித்தனுக்கும் இராஜராஜ சோழனின் மகளான அதாவது இராஜேந்திரனின் தங்கை குந்தவைக்கும் (இராஜராஜ சோழரின் தமக்கை குந்தவை வேறு நபர்.) பிறந்தவன் ஆவான்.\nஇதன் காரணமாக ஏற்பட்ட உள்நாட்டுச் சண்டையில் இராஜராஜ நரேந்திரன் இராஜேந்திரனின் உதவியால் சுலபமாக வென்றான். ஜெயசிம்மனுடனான போரில் இராஜேந்திரன் வென்றான் ஆனால் ஜெயசிம்மனை துங்கபத்திரா ஆற்றின் நதிக்கரைக்கு அப்பால் மட்டுமே விரட்டினான். ஜெயசிம்மனைத் தொடர்ந்து சாளுக்கியத் தலைநகரம் வரை செல்லவில்லை. இராஜேந்திரன் தன்னுடைய மகளான அம்மங்கா தேவியை இராஜராஜ நரேந்திரனுக்கு கி.பி. 1022ல் மணம்முடித்து சாளுக்கிய அரசியலில் தொடர்ந்து சோழர்களின் பங்கு இருக்குமாறு செய்தான். பின்னர் மீண்டும் ஜெயசிம்மன் கி.பி. 1031ல் வேங்கி மீது படையெடுத்து விஜயாதித்தனை கீழைச் சாளுக்கிய மன்னராக்கினான் இதன் காரணாம மீண்டும் ஒரு முறை இராஜேந்திரன் வேங்கி மீது படையெடுத்து கி.பி.1035ல் விஜயாதித்தனையும் அவனுடைய மேலைச் சாளுக்கிய ஆதரவான ஜெயசிம்மனின் படைகளையும் வேங்கியில் இருந்து துரத்திவிட்டு மீண்டும் இராஜராஜ நரசிம்மனை வேங்கி மன்னனாக அறிவித்தான்.\nமேலை கீளைச் சாளுக்கிய தேசங்களிளும் ஈழம் பாண்டிய சேர தேசங்களிலும் கிடைத்த தொடர்ச்சியான வெற்றியும், அதன் காரணமாக இல்லாமல் போயிருந்த சோழ நாட்டிற்கெதிரான கிளர்ச்சிகளும் கலகங்களும் இராஜேந்திரனை கங்கை நோக்கிய படையெடுப்பை நடத்த வைத்த காரணிகளாகயிருந்தன. கி.பி 1019ல் இராஜேந்திரனின் படை கங்கையை நோக்கிய தன்னுடைய படையெடுப்பைத் தொடங்கியது. கோதாவரி கரையில் இராஜேந்திர சோழன் கங்கை நோக்கிய தன் படைகளின் படையெடுப்பிற்கான பாதுகாப்பிற்காக நின்றான். சோழர் படைகள் வங்கதேசத்தின் பால வமிசத்து புகழ்பெற்ற மன்னனான மகிபாலனை எதிர்த்து பெரும் வெற்றிபெற்றது.\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகள் இந்த இராஜேந்திரனின் கங்கை நோக்கிய படையெடுப்பு ஏறக்குறைய இரண���டு ஆண்டுகள் நீடித்தன என்று சொல்கின்றன. இந்த இரண்டு ஆண்டு காலத்தில் வட இந்தியாவின் அரசுகள் சோழர்களின் பெரும்படைக்கு முன் தோல்வியுற்றன; ரனசுராவின் படைகளை வென்று தர்மபாலாவின் நாட்டிற்குள் நுழைந்தன என்றும் அங்கே அம்மன்னனை வென்று கங்கை வரை சென்றதாகவும். தோல்வியுற்ற மன்னர்கள் மூலமாகவே கங்கை நதியை சோழநாட்டுக்கு எடுத்து வந்தான் என்றும் திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியமுடிகிறது.\nஇராஜேந்திரனின் படைகள், சக்கரக்கோட்டம், தண்டபுக்தி மற்றும் மகிபாலனை தோற்கடித்தது உண்மையே, ஆனால் நிரந்தரமான தன்னுடைய ஆட்சிக்குட்பட்ட நாடுகளாக இராஜேந்திரன் இந்த நாடுகளை சோழநாடுடன் இணைத்துக் கொள்ளவில்லை. சோழர்களின் பலத்தை வட இந்திய மன்னர்களிடம் நிரூபித்துக் காட்டிவிட்டுவரும் ஒரு முயற்சியாக இந்த கங்கை நோக்கிய படையெடுப்பை எடுத்துக் கொள்ளலாம்.\nஇராஜேந்திரனின் 14-ம் ஆண்டு ஆட்சிக்காலத்திற்கு முன் கி.பி. 1025ல் சோழர்களின் கப்பற்படை சங்கராம விஜயதுங்கவர்மன் ஆண்ட ஸ்ரீவிஜய சாம்ராஜ்யத்தை நோக்கிய போரைத் தொடங்கியது. ஸ்ரீவிஜயத்தின் படைவலிமை பெற்ற கடாரத்தையும் தாக்கி அழித்தது சோழர்களின் கப்பற்படை. சங்கராம விஜயதுங்கவர்மன் சைலேந்திர குலமன்னனான மார விஜயதுங்கவர்மனின் மகனாவான். இந்த ஸ்ரீவிஜயம் தற்கால சுமத்ரா நாட்டின் தீவில் உள்ள பாலம்பங்கில் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.\nஆனால் இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜயத்தின் மீதான கடற்படைத் தாக்குதல் என்ன காரணத்தால் நிகழ்ந்தது என்பதற்கு எந்த வரலாற்று ஆதாரமும் கிடைக்கவில்லை. ஏனென்றால் சைலேந்திர குல ஸ்ரீவிஜய மன்னர்களுக்கும் இராஜராஜ சோழனுக்கும் நல்ல நட்புறவு இருந்து வந்துள்ளது. மார விஜயதுங்கவர்மன் மன்னன் தான் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் கட்டிக்கொடுத்தவன் இதற்கு இராஜராஜ சோழரின் முழு ஆதரவும் இருந்திருக்கிறது. இராஜேந்திரனின் ஆதரவும் இருந்தது என்று கல்வெட்டு ஆதாரங்கள் தெரிவிக்கின்றன; இதன் காரணமாகவே இராஜேந்திரனின் இந்த ஸ்ரீவிஜய படையெடுப்பின் காரணம் என்ன என்பதில் குழப்பம் நீடிக்கிறது.\nநீண்ட காலமாகவே ஸ்ரீவிஜயத்துடனான சோழர்களின் நட்புறவு நெருக்கமாக இருந்ததும், சீன அரசர்களுடனான சோழ அரசர்களின் தொடர்புக்கு ஸ்ரீவிஜயம் உதவிவந்துள்ளதும். ச���ழர்களின் கல்வெட்டுக்கள் மூலமாகவும் சீன தேசத்து அறிஞர்களின் குறிப்புக்கள் மூலமாகவும் அறியமுடிகிறது. ஒரு காரணம் இருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது; சீன அரசுடனான சோழ அரசின் வணிகத்தை தடுக்கும் நோக்கம் ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்துக்கு இருந்திருக்கலாம். அதன் காரணமாகவே இந்தப் படையெடுப்பும் நிகழ்ந்திருக்கலாம். இந்தப் படையெடுப்பின் மூலமும் எந்த நிலப்பரப்பும் சோழ அரசுடன் இணைக்கப்படவில்லை என்றும் ஸ்ரீவிஜயத்தை சோழ நாட்டிற்கு அடங்கியதாய் ஒப்புக்கொள்ள வேண்டியே இந்த படையெடுப்பு நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிகிறது. மீண்டும் சங்கராம விஜயதுங்கவர்மனே மன்னனாக சோழர்களால் முடிசூட்டப்பட்டான். குறிப்பிட்டக் கால அளவில் திறையாக இவ்வளவு செலுத்த வேண்டும் என்ற கட்டுப்பாடுடன் என்றும் சோழர்களின் கல்வெட்டுக்கள் மூலம் தெரியவருகிறது.\nகங்கைகொண்ட சோழபுரம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும். பதினொன்றாம் நூற்றாண்டாண்டின் நடுவில் இதனை முதலாம் ராஜேந்திர சோழன் தனது தலைநகரமாக ஆக்கினார். இது பதிமூன்றாம் நூற்றாண்டு வரை சோழர்களின் தலைநகரமாக விளங்கியது. அங்கு ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சிவன் கோவில் ஒன்றும் உள்ளது.\nதஞ்சைப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்டு இருபது ஆண்டுகளில் கட்டப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம் கோயில் தஞ்சைக் கோயில் பிரதானமான அல்லது மிக முக்கியமான இயல்புகளை ஆனால் அந்த இயல்புகளை வேறு ஒரு வகை உணர்ச்சியுடன் வெளிப்படுத்துகிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் ஆண்மையின் மிடுக்கும் வீரமும் பொங்கி வழிகிறது என்றால், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலில் பெண்மையின் மென்மையும் அழகும் உள்ளத்தைக் கவருகிறது. தஞ்சைக் கோயில் வீரத்தன்மைகளும், ஆண்களுக்குரிய கம்பீரமும் கங்கை கொண்டை சோழபுரத்தில் இல்லை, ஆனால் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு என்று தனித்த சில கவர்ச்சிகள் உள்ளன.\nஒரு பெண்ணின் அழகு, எவ்வாறு அவளைப் பார்ப்பவர் உள்ளங்களைச் சுண்டி இழுக்கிறதோ அத்தகையது கங்கை கொண்ட சோழீச்சுவரம். விளைவுகளில் காணப்படும் இந்த வேறுபாட்டுக்கு ஒரு காரணம், விமானத்தின் அமைப்பில் நேர் கோடுகளுக்குப் பதிலாக நெளிவுகள் கையாளப்பட்டிருப்பது தான். பொதுவாக தஞ���சாவூரைவிட இங்கு பொலிவுபடுத்துவதில் அக்கறை காட்டப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nகொள்ளைக்காரர்களால் ஒரு கட்டிடத்துக்குச் சேதம் ஏற்படுவது போல, இந்தக் கால பொறியியல் வல்லுநர்களால் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலுக்குப் பெருங்கேடு உண்டாக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் இது கோயில்களாகவும் விளங்கியது. அதே நேரத்தில் வல்லமை பொருந்திய பெரிய கோட்டையாகவும் சிறந்திருந்தது. கோயிலில் தென்மேற்கு மூலையில் பெரியதொரு அரண் இருக்கிறது. மேற்கே ஒரு சிறு அரண் இருக்கிறது; 340 அடி நீளமும் 100 அடி அகலமும் கொண்டுள்ள இக்கோயிலில் 175 அடியும் 95 அடியும் நீள அகலங்கள் உடைய மண்டபமும் ஒவ்வொரு பக்கத்திலும் 100 அடி உடைய சதுரமான கர்ப்பக்கிரகமும் உள்ளன. மண்டபத்தையும் கர்ப்பக்கிரகத்தையும் இணைக்க ஒர் இடைவழி இருக்கிறது. தஞ்சாவூரில் போல, இங்கேயும் இந்த இடைவெளியின் மூலைகளில் வடக்கு, தெற்கு வாயில்கள் அழகான வேலைப்பாடுள்ள கதவுகளுடன், கண்ணையும் கருத்தையும் கவரும் துவார பாலகர்களுடன், படிக்கட்டுகளுடன் மிளிர்கின்றன.\nமெய் சிலிர்க்கக்கூடிய வகையில் கட்டடக் கலையையும் சிற்பக்கலையையும் பிரம்மாண்டமான உருவத்தில் வடித்து, கவர்ச்சியான பெரியதொரு கோட்டை வாயில்போல், மண்டபத்தின் கிழக்கு மூலையில் பிரதான வாயில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பெரிய மண்டபத்தில் 140 தூண்களும், 4 அடி உயரமுள்ள மேடை மீது, அகலப்பட எட்டு வரிசைகளில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. மண்டபத்தின் நடுவே, தரை மட்டத்தில் ஓர் அகன்ற பாதை போடப்பட்டிருக்கிறது. அது, தொடர்ந்து, மண்டபம் முழுவதும் உள்ள உட்சுவரைச் சுற்றி ஒரு குறுகலான பாதை வழியாகச் செல்லுகிறது. அதன் மீது 18 அடி உயரமுள்ள தட்டையான கூரை, எல்லா பக்கங்களிலும் 16 அடி அகலத்திற்குப் பரவியிருக்கிறது.\nமற்றொரு கோடியில் இறங்கி ஏறாமல் செய்யக்கூடிய இடைவெளி இருப்பது இந்த மண்டப அமைப்பில் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது. அதன் மேல்பகுதி, மண்டபத்தின் மேலே கூரை எழுப்பி, அதற்கும் விமனத்திற்கும் இடையே இரண்டு அடுக்குக் கட்டிடம் போலத் தெரிகிறது. இடைவெளிக்குள் இரண்டு வரிசைகளில் சதுரமான பெரிய(மேடை தாங்கித்) தூண்கள், வரிசைக்கு நான்காக, உள்ளன, இந்தத் தூண்கள் சம இடைவெளிகளில் நிறுத்தப்பட்டிருப்பதால் மண்டபத்திற்கு மேலும் அழகு ஊட்டுகின்றன. இவற்றுக்குப் பின்னால் கர்ப்பக்கிரகம் கம்பீரமாகத் திகழ்கிறது.\nவிமானத்தின் உயரம் 160 அடி. எனவே, இது தஞ்சாவூர் அளவு உயரமாக இல்லை. ஆனால் இங்கும், விமானம் அந்தக் கோயில் முழுவதையும் கவரும்படியும் வழியில் செல்பவர் அனைவர் மனத்திலும் பதியும்படியும் அமைந்திருக்கிறது இங்கு ஏராளமான சிறுகோயில்கள் இருந்தன என்பது அண்மையில் நடந்த அகழ்வாராய்ச்சியால் தெரிகிறது. இந்த உட்கோயில்கள் இன்னும் ஆராயப்படவேண்டிய நிலையிலேயே உள்ளன. விமானத்தின் அடித்தளம், கர்ப்பக்கிரகத்தின் செங்குத்தான சுவர்கள், இவற்றின் உயரம் 35 அடி; தஞ்சாவூரைப் போல, இங்கும், இந்தச் சுவர்கள் மிகப்பெரிய பிதுக்கத்தால் இரண்டு மாடிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. கிழக்குப் பக்கத்தில் மட்டுமே கதவுகள் உள்ளன. விமானத்தில் எட்டு நிலைகளே உள்ளன; தஞ்சாவூரில் போல 13 நிலைகள் இல்லை; கட்டிடத்தின் இந்தப் பகுதியில் தான் உள்ளத்தைக் கவரும் அழகுமிகு வளைவுகள் உள்ளன. இவை கட்டட அமைப்பு முறையில் உண்டான மாறுதல்களைச் சுட்டுகின்றன.\nஇது கட்டடக் கலையின் புதிய சாதனை எனலாம். கோபுரத்தின் கோணங்களில் உட்குழிவான வரைவுகளிலும் அதன் பக்கங்களிலும் உள்ளே வைத்து மூடப்பட்ட வடிவு விளிம்புகளிலும் நெளிவுக் கோடுகள் போடப்பட்டிருப்பதைக் காணலாம். இவைதான், கங்கை கொண்ட சோழபுரக் கோயிலுக்குப் பெண்ணியல்பு ஊட்டுவன. உச்சிப் பகுதியில் இப்படி அழகுபடுத்தப் பட்டிருப்பது, பெண்கள் சீவிச் சிங்காரிப்பது போன்றது. கூடுகளின் நான்கு \"சைத்தியங்கள்\" பறவைகளின் இறகுகள் போல உள்ளன. ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது, முற்றிலும் பருவம் அடைந்த பெண்ணின் அழகை சோழர்களின் இந்த அரிய படைப்பில் நுகருகிறோம்.(பெர்சின் பிரவுன்). தஞ்சாவூரைப் போல, இங்கும் மூலஸ்தானத்துக்கு அதே நிலையிலும் சம்மந்தத்திலும், சண்டிகேஸ்வரர் சந்நிதி இருக்கிறது.\nஇது தவிர, அம்மனுக்கு ஒரு தனிக்கோயில் கட்டப்பட்டிருப்பது கவனத்திற்கு உரியது. இறைவனுடைய கோயிலைவிட அம்மன் கோயில் தான் தஞ்சாவூரைப் பின்பற்றிக் கட்டப்பட்டிருப்பதாகச் சொல்லலாம். மேலும், கங்கை கொண்ட சோழ புரத்தில் இறைவன் கோயில், அம்மன் கோயில் இரண்டுமே ஒரே காலத்தில் கட்டப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. கங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே க��லத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று.\nசோழர் கலையின் இறுதிக் காலத்திற்கு முன்னான, சில பொதுவான வளர்ச்சிகளுள் முக்கியமாக அம்மனுக்கு தனிக் கோயில் கட்டப்பட்டதை காணலாம். தேவியை, தமிழில் அம்மன் என்று சொல்வார்கள். மூலத்தானத்து தெய்வத்தின் மனைவியாக, தேவியை(அம்மனை) அந்தக் கோயிலிலேயே வழிபடுவது மரபு. ஆனால் அவளுக்கென்று தனிக் கோயில் கட்டுவது என்ற பழக்கம் முதல் தடவையாக முதலாம் இராஜராஜன் காலத்தில் ஏற்பட்டது. அப்போது 'திருகாமக் கோட்டம்' என்ற பெயர் அம்மன் சன்னதிக்கு வழங்குவதாயிற்று.\nகங்கை கொண்ட சோழபுரத்தில் இறைவன் கோயிலுடன் சேர்ந்து அதே காலத்திலோ அல்லது அதைத் தொடர்ந்து அதற்கு அடுத்தாற் போலோ அம்மன் கோயில் உண்டாயிற்று. ஆனால் தஞ்சாவூரில் பெரியநாயகிக்கு உருய கோயில் 13-ம் நூற்றாண்டில் தான் கட்டப்பட்டது. தஞ்ச மாவட்டம், கண்டியூர் சிவன் கோயிலில் மங்களாம்பிகை சந்நிதியின் கிழக்குச் சுவரில் முதலாம் இராஜராஜன் கல்வெட்டு ஒன்று இருக்கிறது. அதில், அவன் காலத்திய மற்றொரு அம்மன் கோயில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் அக்கல்வெட்டில் சில குறைபாடுகள் இருப்பதால் அதை முக்கியமானதாகக் கொள்வதற்கில்லை.\nமுதலாம் இராஜராஜன் காலத்தில் 16-ம் ஆட்சி ஆண்டில் எண்ணாயிரத்தில்(தென் ஆற்காடு மாவட்டம்)ஏற்பட்ட கல்வெட்டு, உட்கோயில்களின் பட்டியலில் துர்க்கை கோயில் தவிர, ஸ்ரீபட்டாரகியர்(பிடாரியார்) என்று அதைக் குறிப்பிட்டிருப்பது தனித்த அம்மன் கோயிலைப் பற்றியே இருக்கக்கூடும்.\nபிற்கால ஆட்சிகளில் சோழப்பேரரசின் பகுதிகளிலும் அம்மனுக்குத் தனி கோயில்கள் இருந்ததற்கும் புதுப்பித்து கட்டப்பட்டதற்கும் தெளிவான ஆதாரங்கள் இருக்கின்றன. மூன்றாம் குலோத்துங்கன் அவனுக்குப் பின் பட்டத்திற்கு வந்த மூன்றாம் இராஜராஜன், மூன்றாம் இராஜேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களின் ஆதாரங்களைக் கொண்டு அவருடைய ஆட்சிக் காலங்களில் ஏற்கனவே இருந்த கோயில்களுக்குத் திருக்காமக் கோட்டங்கள் சேர்க்கப்பட்டன அல்லது புதிய கோயில்களில் திருக்காமக் கோட்டங்கள் பெரும் பணச் செலவில் அழகுபட நிர்மாணிக்கப்பட்டன.\nஅது அந்தக் காலத்திய நடமுறை வழக்கமாக இருந்தது என்றும் உறுதியாகத் தெரிகிறது. திருபுவனத்தில் மூன்றாம் குலோத்த��ங்கனின் சம்ஸ்கிருதக் கல்வெட்டு இருக்கிறது சிதம்பரம் நடராஜர் கோயில் தொகுதியிலுள்ள சிவகாம சுந்தரி கோயிலை அவன் அழகுபடச் செய்து புதிதாக தங்கத்தில் 'சுற்றாலை வளைவும்' செய்து வைத்ததாகவும் அவனே அக்கல்வெட்டில் தெரிவித்துள்ளான்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/05/blog-post_887.html", "date_download": "2018-04-23T15:29:07Z", "digest": "sha1:6KDCEJQ6YGFCINKN4JOT7JHOKB2YF33Y", "length": 17554, "nlines": 96, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இறுதி சுற்றுக்கு அதிரை மாணவர்கள் தேர்வு! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அதிரை செய்திகள் இறுதி சுற்றுக்கு அதிரை மாணவர்கள் தேர்வு\nஇறுதி சுற்றுக்கு அதிரை மாணவர்கள் தேர்வு\nகும்பகோணத்தில் வருகின்ற 24 ஆம் தேதி ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் சென்னை மக்தப் தஃலீம் கமிட்டி இணைந்து மக்தப் விழிப்புணர்வு மாநாடு நடைபெற உள்ளது . இதில் கிராஅத் உள்ளிட்ட மார்க்க ரீதியிலான பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்ட��� தேர்வானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன . இந்நிலையில் கும்பகோணத்தில் நடைபெற உள்ள கிராஅத் போட்டியில் அதிரையை சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர்.\nஇவர்களுக்கு பல்வேறு சுற்று போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் கடந்த 11.05.2016அன்று பட்டுகோட்டை ரயிலடி பள்ளிவாசலில் நடைபெற்ற இறுதி சுற்றில் நமதூரை சார்ந்த அஜ்மீர் ஸ்டோர் ஷாகுல் ஹமீதுடைய மகன் S.அஸ்பஃக் அஹமது மற்றும் முஹம்மது நெய்னா ஆலிம் அவர்களுடைய மகன் M.அப்துல் ஜப்பார் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இவர்கள் 24ஆம் தேதி நடைபெற உள்ள கிராஅத் போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறைமையை வெளிபடுத்த உள்ளனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாக��்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ள���ரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2012/03/blog-post.html", "date_download": "2018-04-23T15:08:52Z", "digest": "sha1:CWXZTZAPT4RFLMMPLI4WU7TBUXDI5LWF", "length": 13511, "nlines": 213, "source_domain": "www.sangarfree.com", "title": "பச்சை மால் மலை போல் மேனி ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nபச்சை மால் மலை போல் மேனி\nsangarfree SIVA அலசல், அறிவு, தமிழ், மதம், வீடியோ\nஇப்போதெல்லாம் புது பாட்டுகளை விட இளையராஜா இசை மற்றும் சீர்காழி பக்தி பாடல்கள் என கேக்க தொடங்கி மிக நாளாகிறது .முன்பு இசைஜானி\nபாடல் கேக்கும் என் அறை நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடே இருந்தது இப்போதெல்லாம் டுவிட்டரில் நடக்கும் சண்டை போல் அப்போது ஒவ்வொரு நாளும் அறையில் கருத்து மோதல் இருந்து கொண்டே இருக்கும் .அப்போது என்பதால் எதோ கண்டிய மன்னன் காலத்து ஆள் நான் என்று நினைக்க வேண்டாம் இப்போதுதான் இரண்டு வருசங்களுக்கு முன் .\nஎன் மொபைலின் மெமோரி காட்டில் இப்போதெல்லாம் சீர்காழி அல்லது டிஎம்ஸ் பாடல்தான் நிறைத்து போய் இருக்கிறது .வேளையில் களைத்து போயிருக்கும் போது இப்படியான பாடல்கள் கேக்கும் போது மீண்டும் பழைய உற்சாகம் வந்து ஒட்டி கொள்ளும் எனக்கு\n.நேற்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது ஒரு பாட்டு என்னை எதோ செய்து விட்டது நேற்றே ஐம்பது தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் அதை கேட்டு இருப்பேன் . நாலாயிரம் திவ்வ்ய பிரபந்த பாடல் ஒன்று தான் அது ஆழ்வார்கள் பாடிய பாடல் அது .பூபாளம் ராகத்தில் கேப்பதுக்கு உண்மையில் நம் காதுகள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் பச்சை மால் மலை போல் மேனி பாடல் ............. சரி சரி நிங்களும் அதை கேட்டு ரசித்து பாருங்களேன்\nகீழே உள்ளது டி எம் ஸ் குரலில் இதுவும் கேப்பத்ட்கு இனிமையாகவே இருக்கிறது\nஇதுபோலவே எனக்கு பிடித்து இன்னுமொன்று இது\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nபச்சை மால் மலை போல் மேனி\nகடற்கரை காதல் பாகம் 11\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nபச்சை மால் மலை போல் மேனி\nகடற்கரை காதல் பாகம் 11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-23T15:38:46Z", "digest": "sha1:RSXPWRWLORMPPWYGDR234A2LJO7NMUKG", "length": 17770, "nlines": 168, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்திய புவிசார் குறியீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ ( எ.கா. நகரம், வட்டாரம், நாடு ) குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மைதிப்பையோ சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். [1]\n2 ஊர்களும் அவற்றின் சிறப்புகளும்\n4 தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு\nஇந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றிலும் அதன் நிலப் பகுதிக்கேற்ப தனித்தனி பண்புகள், அடையாளங்கள் கொண்ட புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.[2] பகுதிசார் பொருள்களின் விளைச்சல், அப்பகுதி மக்களின் தொழில்கள் மூலம் அப்பகுதி இந்தியா மட்டுமல்ல சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழ்கின்றன. [3]\nதமிழ்நாட்டில் காஞ்சிபுரம் பட்டுச் சேலை, தஞ்சாவூர் கலைத்தட்டு, திருப்பதி லட்டு, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சாவூர் பாணி ஓவியங்கள், பத்தமடை பாய் ஆகியவை புவிசார் குறியீடு பெற்றுள்ளன.\nஇந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டது.[4][5] இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது. [6]\nபுவிசார் குறியீடு பொருட்களை பதிவு செய்யலாம்.[7]\nபுவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள விபரம்[8]\n1 பண்ருட்டி கடலூர் மாவட்டம் பலாப்பழம் -\n2 சேலம் சேலம் மாவட்டம் மாம்பழம், வெண்பட்டு ஆம் (வெண்பட்டு)\n3 மதுரை மதுரை மாவட்டம் மல்லிகைப்பூ, சுங்குடி சேலை, ஜிகர்தண்டா ஆம் (சுங்குடி சேலை, மல்லிகைப்பூ)\n4 திருவண்ணாமலை திருவண்ணாமலை மாவட்டம் சாமந்தி பூ, அரளி பூ, குண்டு மாங்காய் ஏலக்கி வாழைப்பழம் ஆம் (ஏலக்கி வாழைப்பழம்)\n5 பழனி திண்டுக்கல் மாவட்டம் பஞ்சாமிர்தம் -\n6 தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் மக்ரூன், உப்பு -\n7 கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டம் கடலை மிட்டாய் -\n8 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் அல்வா -\n9 பரங்கிப்பேட்டை கடலூர் மாவட்டம் அல்வா -\n10 ஸ்ரீவில்லிப்புத்தூர் விருதுநகர் மாவட்டம் பால்கோவா -\n11 காரைக்குடி சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு சமையல் -\n12 தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தலையாட்டி பொம்மை,தஞ்சாவூர் ஓவியங்கள், தஞ்சாவூர் கலைத்தட்டு, தஞ்சாவூர் வீணை ஆம் (நான்கும்)\n13 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் பட்டு புடவை ஆம்\n14 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் பூட்டு, பிரியாணி -\n15 ஆம்பூர் வேலூர் மாவட்டம் பிரியாணி -\n16 சிவகாசி விருதுநகர் மாவட்டம் பட்டாசு, நாட்காட்டி -\n17 திருப்பூர் திருப்பூர் மாவட்டம் உள்ளாடை -\n18 கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் பாக்குச் சீவல், காஃபி, வெற்றிலை -\n19 நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டி, நேந்திரம், வத்தல், நாட்டு மருந்து -\n20 மார்த்தாண்டம் கன்னியாகுமரி மாவட்டம் தேன் -\n21 தேனி தேனி மாவட்டம் கரும்பு -\n22 ஊத்துக்குளி திருப்பூர் மாவட்டம் வெண்ணெய் -\n23 பத்தமடை திருநெல்வேலி மாவட்டம் பாய் ஆம்\n24 திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி -\n25 வாணியம்பாடி வேலூர் மாவட்டம் பிரியாணி -\n26 பவானி ஈரோடு மாவட்டம் ஜமக்காளம் ஆம்\n27 ஆரணி திருவண்ணாமலை மாவட்டம் பட்டு ஆம்\n28 சிறுமலை திண்டுக்கல் மாவட்டம் மலை வாழை ஆம்\n29 நாச்சியார்கோயில் புதுக்கோட்டை மாவட்டம் நாச்சியார் கோயில் குத்துவிளக்கு ஆம்[9]\n30 திருப்பாச்சேத்தி சிவங்கை அரிவாள் -\n31 விருதுநகர் விருதுநகர் மாவட்டம் புரோட்டா -\n32 சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் கண்டாங்கி சேலை -\n33 உடன்குடி தூத்துக்குடி மாவட்டம் கருப்பட்டி -\n34 மணப்பாறை திருச்சி மாவட்டம் முறுக்கு, உழவு மாடு -\n35 ���லங்காநல்லூர் மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு -\n36 பாலமேடு மதுரை மாவட்டம் ஜல்லிக்கட்டு -\n37 சோழவந்தான் மதுரை மாவட்டம் வெற்றிலை -\n38 ராஜபாளையம் விருதுநகர் மாவட்டம் நாய் -\n41 பொள்ளாச்சி கோவை மாவட்டம் இளநீர் -\n42 ஈரோடு ஈரோடு மாவட்டம் மஞ்சள் -\n43 சுவாமிமலை தஞ்சாவூர் மாவட்டம் வெண்கலச் சிலை வார்ப்பு ஆம்\n44 பெருந்துறை ஈரோடு மாவட்டம் வேல் (ஆயுதம்) -\n45 பத்தமடை திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை பாய் ஆம்[10] [11]\n195 இந்தியப் பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.இதில் விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள் 57. புவிசார் குறியீட்டிற்கான சட்டம் 1999ம் ஆண்டு இயற்றப்பட்டு 2003ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது[12][13]\nஊர்களும் நகரங்களும் பல இருந்தாலும் சில ஊர்கள் மட்டும் ஒரு சில பொருள்களுக்காகவும் அவற்றின் தரத்திற்காகவும் மிகவும் சிறப்பாக அறியப்படுகின்றன. இவ்வாறு அறியப்படும் பொருள்களுக்குத் தற்போது புவிசார் குறியீடு (Geographical Indication) வழங்கும் முறை கூட உள்ளது.\nசித்த மருத்துவம் கன்னியாகுமரி மாவட்டம்\n↑ \"இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள புவிசார் குறியீடுகள்\". பார்த்த நாள் ஏப்ரல் 05, 2013.\n↑ \"நாச்சியார் கோயில் விளக்குக்கு புவிசார்குறியீடு\". பார்த்த நாள் ஏப்ரல் 05, 2013.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 நவம்பர் 2017, 17:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:32:08Z", "digest": "sha1:3G4L6URJ5U25ISAYZSJUBMJDD4CG4GXZ", "length": 5992, "nlines": 102, "source_domain": "ta.wikipedia.org", "title": "தந்தாமி மாரியா மொழி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதந்தாமி மாரியா மொழி கோண்டி பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், சட்டிஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 200,000 மக்களால் பேசப்படுகிறது. இது மாரியா கோண்ட், மாதியா, துரு, தாந்தமி மாதியா ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றது. கீதம், சுக்மா ஆகிய கிளைமொழிகள���யும் கொண்டுள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மார்ச் 2015, 17:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vithyasagar.com/2016/12/21/%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%93/", "date_download": "2018-04-23T15:37:59Z", "digest": "sha1:S6KJVMJEMUUOITRWWTSKPPXWWQ6FLKD7", "length": 18626, "nlines": 245, "source_domain": "vithyasagar.com", "title": "வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு.. | வித்யாசாகரின் எழுத்துப் பயணம்", "raw_content": "\nகால ஏட்டில் கண்ணீராகவாவது கரையத் துடிக்கும் ஒரு இதயத் துடிப்பு..\nஅவளின்றி நான் இறந்தேனென்று அர்த்தம் கொள்\nஉயிர்காற்றிற்கு அஞ்சாதொரு கடற்காற்றில் அறப்போர்\nவந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..\nPosted on திசெம்பர் 21, 2016\tby வித்யாசாகர்\nஒரு விளக்கு அணையை இருக்கிறது வா..\nஉன்னால்தான் ஒரு கை சுடுகையிலும்\nஅந்த விளக்கணையாது பார்த்துக்கொள்ள இயலும்..\nயாராரோ இறந்த கணக்கைச் சொல்கிறார்கள்..\nகொஞ்ச கொஞ்சமாய் நம்பிக்கை நீரூற்றி ஊற்றி\nஎன் சாவிற்கென கொய்த மலர்களை வாரி\nமரணமே போ.. அம்மா வருவாள் ஓடிவிடு..\nஇரவு எதிரிபோல எனைக் கொல்கிறது\nஉயிரோடு மட்டுமிருக்கிறேன் என்பது வலியில்லையா\nஎன்னை மீண்டுமொரு முறை தா\nவா ஓடிவந்து அணையை இருக்கும் விளக்கைப்\nபதிவினைப் பகிர்ந்து கொள்ள இங்கே சொடுக்கவும், நன்றி\nநள்ளிரவில் தூங்கி நள்ளிரவில் எழுந்து முழு இரவையும் தொலைத்து வாங்கிய எழுத்துக்களில் - ஒரு இதயம் விழித்துக் கொண்டாலும் வெற்றி என்பேன் தோழர்களே\nThis entry was posted in சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் and tagged அநீதி, அப்பா, அமைதி, அம்மா, அறியாமை, ஆண், ஆண்குழந்தை, ஆண்டாள், இட்லி, இந்தியா, இல்லறம், உடல், உணவு, எண்ணம் padi, எலிக்கறி, எழுத்து, ஏழை, ஏழ்மை, ஒழுக்கம், கடவுள், கணவர், கவிதை, காய்கறி, கிழி, குடியரசு, குடும்பம், குணம், குழந்தை, குவைத், கொடி, கொடியரசு, கொலை, கொள்ளை, கோழிவிரல், சன்னம், சமாதானம், சமுகம், சர்வாதிகாரம், சாணி, சாந்தி, சாமி, சாவு, சிமினி விளக்கு, சீர்குலைவு, சூப்பு, சோறு, ஞானம், தன்னைத் தான் உணர்தல், தமிழகம், தலையெழுத்து, தாம்பத்யம், தியானம், தெய்வம், தேசம், தேசியக்கொடி, தேசியம், தேநீர், தொண்டு, தொழிலாளி, நரி, நல்லறம், நாசம், நா��ு, நிம்மதி, நிலையாமை, நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. and tagged appa, பக்கோடா, பக்தி, படி, படிப்பு, பண்பு, பன், பறந்துப்போ வெள்ளைப்புறா, பறை, பறையிசை, பாடம், பிச்சைக்காரன், பித்து, பிரியாணி, பிள்ளைகள், புதுக் கவிதைகள், புதுக்கவிதை, புத்தகம், பெண், பெண்குழந்தை, போராட்டம், போர், மதம், மனம், மனைவி, மரணம், மழலை, மழை, மாண்பு, மாத்திரை, மூச்சு, மோசம், ரகசியம், ரணம், வசதி, வலி, வாழ்க்கை, விதி, வித்யாசாகர், வித்யாசாகர் கவிதை, விபத்து, வீடு, வீரவணக்கம்.., father, kadavul, mazhai, mother, pichchaikaaran, rain, vidhyasagar, vithyasaagar, vithyasagar. Bookmark the permalink.\nஉயிர்காற்றிற்கு அஞ்சாதொரு கடற்காற்றில் அறப்போர்\n3 Responses to வந்துப் போ நேத்ரா.. வந்து ஓடிவிடு..\n4:42 பிப இல் திசெம்பர் 21, 2016\nவிட்டதில் பூச்சி இரவாத வெளிச்சத்தில் இறவாமல் விழித்திருப்பேன் இதுவரை கேட்டறியாத கற்பனை அற்புதம் கவிஞரே\n6:38 பிப இல் ஜனவரி 31, 2017\n9:44 முப இல் ஜனவரி 23, 2017\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nநற்கருத்துக்களும் படைப்பிற்கேற்ற மறுமொழியும் அச்சிடப்படலாம். நன்றி\nஅது வேறு காலம்.. (3)\nஉன்மீது மட்டும் பெய்யும் மழை (25)\nஎன் இனிய உறவுகளுக்கு வணக்கம் (23)\nஒரு கோப்பையில் கொஞ்சம் மது (3)\nவாழ்க்கை விதைக்கப்பட்ட நிலம்.. (3)\nஒரு கண்ணாடி இரவில் (20)\nகண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் (24)\nகண்ணீர் வற்றாத காயங்கள்.. (44)\nசின்ன சின்ன கவிதைகள் (19)\nபறக்க ஒரு சிறகை கொடு.. (51)\nகவியரங்க தலைமையும் கவிதைகளும் (31)\nகாற்றாடி விட்ட காலம்.. (32)\nகாற்றின் ஓசை – நாவல் (18)\nசொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் (27)\nகொழும்பு வழியே ஒரு பயணம் (16)\nநீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. (27)\nநீங்களுமிங்கே கவிதை எழுதலாம் (9)\nமீனும் மீனும் பேசிக்கொண்டன.. (8)\nவாழ்வைச் செதுக்கும் ஒரு நிமிடம் (5)\nGTV – இல் நம் படைப்புகள் (10)\n« அக் ஜன »\nதமிழ் மீடியா செய்தி இணையம்\nஅம்மாயெனும் தூரிகையே.. அரைகுடத்தின் நீரலைகள்.. அறிவிப்பு உடைந்த கடவுள் உன்மீது மட்டும் பெய்யும் மழை எத்தனையோ பொய்கள் என் இனிய உறவுகளுக்கு வணக்கம் ஒரு கண்ணாடி இரவில் கண்ணீரால் கனவுகளைச் சிதைத்தவர்கள் கண்ணீர் வற்றாத காயங்கள்.. கல்லும் கடவுளும்.. கவிதைகள் கவியரங்க தலைமையும் கவிதைகளும் காதல் கவிதைகள் காற்றாடி விட்ட காலம்.. சின்ன சின்ன கவிதைகள் சிற���கதை சொட்டும் வியர்வையில் சுதந்திரக் கனவுகள் ஞானமடா நீயெனக்கு தமிழீழக் கவிதைகள் திரை மொழி நீ சிரித்தால் பனிவிழும் மலருதிரும்.. நீயே முதலெழுத்து.. பறக்க ஒரு சிறகை கொடு.. பறந்துப்போ வெள்ளைப்புறா.. பாடல்கள் பிரிவுக்குப் பின் வாழ்த்துக்கள்\nஉங்களின் மின்னஞ்சல் முகவரியை பதிந்து நம் பதிவுகளின் விவரத்தை அவ்வப்பொழுது பெற்றுக் கொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00218.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t34178-topic", "date_download": "2018-04-23T15:15:00Z", "digest": "sha1:4CK5GUIS57ARBYYYFR6FJ54RBZBHOLVR", "length": 14677, "nlines": 212, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உல���ின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nவர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nவர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nஅம்மாவின் கையை பிடித்தபடி .....\nவீட்டின் முன்பக்கம் பின்வளவு ,,,,\nஎல்லாம் சுற்றி திரிந்து ....\nஅக்கா அண்ணா பள்ளி செல்லும் ....\nஎன்று கத்தியழுத அந்த காலம் ....\nவாழ்வின் \"தங்க காலம் \"......\nஅவிந்தது பாதி அவியாதது பாதி ....\nகஞ்சிக்கு கத்தும் போது ....\nபொறடாவாரேன் என்று சின்ன ....\nஅதட்டலுடன் கஞ்சியை வடித்துதர ....\nபாதி வாய்க்குள்ளும் மீதி ...\nவயிற்றில் ஊற்றியும் குடித்த ....\nதூக்கிகொண்டு சென்ற அம்மா ....\nசேலையின் தலைப்பை என் தலை ....\nமேல் போட்டு தன் தலை வெய்யிலில் ...\nவேக வேக வீட்டுக்கு வந்து ....\nஉணவும் ஊட்டிய தாயின் பாசம் ....\nவாழ்வின் \"வைரம் தந்தகாலம் \"......\nபோட்டி பரீட்சையில் என்னோடு ...\nகண்விழித்து கண்கசக்கி கண்எரிய ...\nபோட்டி பரீட்சையெல்லாம் சித்தியடைந்து ....\nபட்ட படிப்பையும் முடித்து பட்டதாரி ஆகிய ....\nவாழ்வின் \"வசந்த காலம் \"......\nவேலை வாய்ப்புகாய் கிராமம் ....\nவிட்டு நகரம் வந்து - புறாக்கூடு ....\nஅறைக்குள் அவிந்தது பாதி சாப்பிட்டு ...\nகொஞ்சதூரம் நடையும் மறுதூரம் ....\nபுகையிரத்தமும் இரவும் பகலும் .....\nஇயந்திரமாய் உழைத்து மீதியெதுவும் ...\nமிஞ்சாமல் எதிர்கால பயத்துடன் ...\nசொந்த ஊருக்கு போகாமல் ....\nஉழைத்து உழைத்து தேயும் ....\nவாழ்வின் \"இயந்திரமாய காலம் \"......\nவிடுமுறைக்கு ஊர் வந்து ....\nஉற்றார் உறவுகளுடன் பேசாது ....\nநகரப்புற மைனர்போல் வேசம் போட்டு....\nநகர்புற சாப்பாட்டுக்கு நாக்கு செத்து ...\nகிராம சாப்பாட்டை ஏளனமாய் பார்த்து ....\nவந்த விடுமுறையை ஏதோ சமாளித்த ....\nவாழ்வின் \"இரும்புக் காலம் \"......\nநகரத்தில் காதலை தியாகம் செய்து ...\nஉறவின் கல்யாணத்தை ஏற்ற ..,,\nவாழ்வின் \" திருப்புமுனைக்காலம் \"......\nஎதிர் பார்த்தது கிடைக்காவிட்டால் ....\nகிடைத்ததை இன்பமாக கருத்தி ....\nஇன்பத்தோடு வாழ்ந்து இன்பத்தின் ....\nஇல்லறம் வாழும் இந்தக்காலம் ....\nவாழ்வின் \" இலத்திரனியல் காலம் \"......\nRe: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nRe: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\n@செந்தில் wrote: அருமை அருமை அண்ணா\nRe: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nRe: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nRe: வர்ணம் மாறிய வாழ்க்கை - நெடுங்கவிதை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/02/10.html", "date_download": "2018-04-23T15:31:29Z", "digest": "sha1:QVTUFFE73R6K7WBNR6RROVBRLU32WP5N", "length": 13480, "nlines": 214, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி ~ Arrow Sankar", "raw_content": "\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்களும் அனுமதி\nகும்பகோணத்தில் மகாமக பெரு விழா வருகிற 2016–ம் ஆண்டு பிப்ரவரி 22–ந் தேதி நடக்கிறது. இந்த விழாவுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலிருந்தும் 25 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கும்பகோணத்தில் பல கோடி மதிப்பில் பல்வேறு அடிப்படை வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.\nமகாமக குளம் எனது செல்போனில்\nஇது குறித்து இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் செய்தியாளர்களிடம்,\n2016–ம் ஆண்டு பிப்ரவரி 13–ந் தேதி மகாமக பெருவிழா கொடியற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. பிப்ரவரி 21–ந் தேதி தேரோட்டம், 22–ந் தேதி மகாமக தீர்த்தவாரி நடக்கிறது.\nமகாமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கும் நாளிலிருந்து மகாமக குளத்தில் பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவர்.\n2004–ம் ஆண்டு நடந்த மகாமகம், 1968–ம் ஆண்டு நடந்த மகாமகத்தின் போது பக்தர்கள் 10 நாட்கள் புனித நீராடியதாக சான்றுகள் உள்ளன.\nதொன்று தொட்டு 10 நாட்களும் புனித நீராடிய வைபவத்துக்கு சான்றுகள் உள்ளதால் தற்போது நடைபெற உள்ள மகாமகத்திலும் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.\nபிப்ரவரி 13–ந் தேதி கொடியேற்றம் நடந்தவுடன் பக்தர்கள் நீராடலை தமிழகத்தை சேர்ந்த சைவ, வைணவ மடாதிபதிகள் மற்றும் ஆதீன கர்த்தர்கள் மற்றும் சமய தலைவர்கள் தொடங்கி வைக்கின்றனர்.\nவிழா தொடங்கிய நாள் முதல் பிப்ரவரி 22–ந் தேதி தீர்த்தவாரி முடிய எந்த ஒரு நாட்களில் புனித நீராடினாலும் புண்ணியம் ஏற்படும் என்பதை பெரியவர்கள் தெரிவித்து உள்ளனர்’’என்று கூறினார்.\nகும்பகோணம் மகாமகம் குளத்தில் மன்மத வருடம், உத்திராயணம், சிசரருது, மாசிமாதம் 10ம்நாள்(22 பிப்ரவரி 2016) திங்கள் கிழமை, வளர்பிறை பவுர்ணமி(இரவு 11:49 வரை பின்னர் பிரதமை திதி), மகம் நட்சத்திரம்(அதிகாலை 5:27 முதல் மறுநாள் 23.2.2016 செவ்வாய் காலை 7:22 வரை) அதிகண்ட யோகம் இரவுக்கு பின் 1:43 மணி வரை, பத்திரை கரணம் (பகல் 11:09 வரை) அடுத்து பவம் இரவு 11:49 வரை) கூடிய தினத்தில் சூரியன் கும்பத்திலும், பூர்ணசந்திரன் மகம் நட்சத்திரத்திலும், குரு சிம்ம ராசியிலும் நிற்க மகாமகம் கடைபிடிக்கப்படுகிறது.\nஅனைவரும் விழாவில் கலந்துகொள்ளவும், அமைதியாகவும் மன நிறைவாகவும் அனுபவிக்கவும் இவ்வாறான புனிதக்குளியல் வகை செய்யும். பகிர்வுக்கு நன்றி.\nமிக நல்ல தகவல்கள் மிக்க மகிழ்ச்சி .\n@Dr B Jambulingam உங்கள் ஆதரவும் வாழ்த்துக்கும் நன்றி சார்\nஅனைவரும் விழாவில் கலந்துகொள்ளவும், அமைதியாகவும் மன நிறைவாகவும் அனுபவிக்கவும் இவ்வாறான புனிதக்குளியல் வகை செய்யும். பகிர்வுக்கு நன்றி.\nமிக நல்ல தகவல்கள் மிக்க மகிழ்ச்சி .\n@Dr B Jambulingam உங்கள் ஆதரவும் வாழ்த்துக்கும் நன்றி சார்\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\n2016-17ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட் சிறப்பு ...\nஆசியவிலேயே உயரமான குதிரை சிலை - பெருங்காரையடி மிண்...\nஅனுமந்தப்பா - வீர அஞ்சலி\nஅவசரகால முதலுதவிக்கான ஸ்கூட்டர் வடிவிலான இருசக்கர ...\nகும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் நீராட 10 நாட்...\nகாவிரி ஆற்றில் தீர்த்தவாரி கொடுக்கும் வைணவக்கோயில்...\nமகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் சைவக்கோயில்கள்...\nமகாமகக்குளத்தில் தீர்த���தவாரி காணும் சைவக்கோயில்கள்...\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2009/09/nifty-on-18-09-09.html", "date_download": "2018-04-23T15:18:27Z", "digest": "sha1:UD2X2ZA3TDWHHN3UCITKXF7NOJALHYZV", "length": 6336, "nlines": 100, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY ON 18-09-09", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் - ஒரு கண்ணோட்டம்\nஅமெரிக்க சந்தைகள் உயரங்களில் தடுமாறி வருவது ஆசிய சந்தைகளிலும் பதட்டங்களை உருவாக்கியுள்ளது, மேலும் கீழுமான ஆட்டம் இருக்கும் வாய்ப்புகள் உள்ளது, NIKKEI ஐ பொறுத்தவரை 10000 என்ற புள்ளியும் DOW JONES ஐ பொறுத்தவரை 9550, 9500 என்ற புள்ளிகளும் முக்கியமான SUPPORT புள்ளிகளாக செயல்படும் வாய்ப்புகள் உள்ளது, இதனை தொடர்ந்து நடந்து வரும் SINGAPORE NIFTY ஐ பொறுத்த வரை பெரிய நகர்வுகள் ஏதும் இல்லாமல் 10, TO 20 புள்ளிகள் இறக்கம் என்ற நிலையில் இருந்து வருகிறது,\nஅந்த வகையில் நமது NIFTY க்கு 4959, 4930, 4910 என்ற புள்ளிகள் நல்ல SUPPORT புள்ளிகளாக செயல்படும் மேலும் இந்த புள்ளிகளை கீழே கடந்தால் வீழ்ச்சிகள் நல்ல முறையில் இருக்கும், அதே போல் 5000 TO 5025 என்ற புள்ளிகள் நல்ல தடைகளை தரும் வாய்ப்புகள் உள்ளது, மொத்தத்தில் பதட்டம் இன்னும் நீடிக்கின்றது எச்சரிக்கை தேவை\nஇன்றைக்கு NIFTY ஐ பொறுத்தவரை 4968 என்ற புள்ளிகளுக்கு மேல் உயரும் வாய்ப்புகள் உருவாகும் மேலும் 5000 TO 5025 என்ற புள்ளிகளில் தடைகள் சற்று பலமாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளது இந்த புள்ளிகளை கடந்தால் உயவுகள் தொடரும், அதே போல் நிபிட்டி கீழ் இறங்க 4959 என்ற புள்ளியை கடந்தால் போதுமானதாக இருந்தாலும் அடுத்து 4915 TO 4900 என்ற புள்ளிகளை நல்ல சக்தியுடன் கீழே கடந்தால் அடுத்து நல்ல வீழ்ச்சிகள் இருக்கும் வாய்ப்புகளும் உள்ளது, ஆகவே இந்த நிலைகளை பொறுத்து வர்த்தகத்தை வழி நடத்திக்கொள்ளுங்கள், உயரங்களில் எப்பொழுதும் கவனமாக இருப்பது நன்று சந்தையில் இன்னும் பதட்டம் குறைய வில்லை என்பதை எப்பொழுதும் மனதில் வைத்துக்கொள்வதும் பாதுகாப்பாக இருக்கும்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதினவர்த்தகத்தில் நாங்கள் என்ன செய்கின்றோம்\nநிபிட்டி - வியாழ���் அன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1042-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D,-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:23:21Z", "digest": "sha1:FXWZWVF3U2EP5T3QLZ4VHCH4W6ZVCPZW", "length": 5811, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "வைத்தியநாதன், நீதிபதி உயர் நீதிமன்றம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nவைத்தியநாதன், நீதிபதி உயர் நீதிமன்றம்\nஅனுமதியின்றி பேனர் மற்றும் அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் நிறுவப்பட்டால், அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அப்படி அகற்றும்போது, யாராவது ஆட்சேபித்தால், அவர்களைப்பற்றி போலீஸாருக்கு பெயர் முகவரியுடன் புகார் அளித்தால் போலீஸார் நடவடிக்கை எடுப்பார்கள். தனியார் சுவர்களில் அனுமதி இன்றி பேனர், சுவரெழுத்துகள் எழுதக் கூடாது. பொது இடங்களை மாசுப்படுத்த அனுமதிக்கக்கூடாது. பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், விளம்பர போர்டுகள் வைப்பதற்கு, அதிகாரிகள் அனுமதி அளித்தாலும், அவற்றில், உயிரோடு இருப்பவர்களின் புகைப்படங்கள் இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். ‘ஸ்பான்சர்’ செய்பவர்களின் புகைப்படமும், இடம் பெறாமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.\nவைத்தியநாதன், நீதிபதி உயர் நீதிமன்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016033041373.html", "date_download": "2018-04-23T15:23:11Z", "digest": "sha1:TVNQW75KTOAUULO4JOT3GLKCBOSEGAVN", "length": 6786, "nlines": 61, "source_domain": "tamilcinema.news", "title": "ரெமோ பாடல்களை முடித்த அனிருத் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > ரெமோ பாடல்களை முடித்த அனிருத்\nரெமோ பாடல்களை முடித்த அனிருத்\nமார்ச் 30th, 2016 | தமிழ் சினிமா\n‘ரஜினி முருகன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘ரெமோ’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘ரஜினி முருகன்’ படத்தில் நடித்த கீர்த்தி சுரேஷே நடித்து வருகிறார். பாக்யராஜ் கண்ணன் இயக்கி வரும் இப்��டத்தை ஆர்.டி.ராஜா அதிக பொருட்செலவில் தயாரித்து வருகிறார்.\nஇப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இவர் இப்படத்தில் இடம் பெறும் பாடல்கள் அனைத்திருக்கும் இசையமைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் உருவான அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. அதுபோல் இப்படத்தில் இடம் பெறும் பாடல்களும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்தில் ஹாலிவுட் கலைஞர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் இப்படத்தில் பல வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016100544424.html", "date_download": "2018-04-23T15:23:24Z", "digest": "sha1:KR4BOXY6BOC752K22Z7LNHB3V57Y6JIX", "length": 7854, "nlines": 62, "source_domain": "tamilcinema.news", "title": "நீச்சல் உடையி��் நடிக்க தயார்: லட்சுமிமேனனின் அதிரடி முடிவு - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நீச்சல் உடையில் நடிக்க தயார்: லட்சுமிமேனனின் அதிரடி முடிவு\nநீச்சல் உடையில் நடிக்க தயார்: லட்சுமிமேனனின் அதிரடி முடிவு\nஅக்டோபர் 5th, 2016 | தமிழ் சினிமா\nதமிழ் சினிமாவில் அறிமுகமான படம் முதல் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் வரை எந்தவித கவர்ச்சிக்கும் இடம் கொடுக்காதவர் லட்சுமி மேனன். வாய்ப்பு இழந்த நடிகைகள் வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியில் களமிறங்கும் கோலிவுட்டில், முன்னணி நடிகையாக இருக்கும்போதே கவர்ச்சி காட்டி நடிக்க தயாராக இருப்பதாக லட்சுமி மேனன் தெரிவித்துள்ளது கோலிவுட்டை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nலட்சுமிமேனன் நடிப்பில் வருகிற 7-ந் தேதி வெளியாகவிருக்கும் படம் ‘றெக்க’. விஜய் சேதுபதியுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் லட்சுமிமேனன் இப்படத்தை பெரிதும் நம்பியிருக்கிறார். அப்படியிருக்கும்போது, சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறும்போது, நீச்சல் உடையில் நடிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது, நீச்சல் உடையில் கிளாமராக நடிப்பது எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. நான் நீச்சல் கற்றுக்கொண்டபோது ஸ்விம் சூட் அணிந்துள்ளேன். அப்படியிருக்கும்போது படங்களில் நீச்சல் உடையில் வருவதற்கு எனக்கு தந்த தயக்கமும் இல்லை. எனவே, கதைக்கு தேவைப்பட்டால் நீச்சல் உடை அணிந்து நடிக்கவும் நான் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nலட்சுமிமேனனின் இந்த அதிரடி மாற்றத்தால் ரசிகர்கள் மட்டுமல்லாமல், கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.\n7 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மம்தா மோகன்தாஸ்\nகமல் கட்சியில் சேர இணையதளம் மூலமாக 2 லட்சம் பேர் விண்ணப்பம்\nகைவசம் 7 படங்களை வைத்திருக்கும் விஜய் சேதுபதி\nஒரே நாளில் மோதும் 6 சிறிய பட்ஜெட் படங்கள்\nவிஜய் சேதுபதி எப்படி பட்டவர்: மனம் திறந்த இயக்குனர் ஆறுமுக குமார்\nசிறந்த படம் உள்ளிட்ட 3 ஆஸ்கர் விருதுகளை வென்ற த ஷேப் ஆப் வாட்டர்\nபோலீஸ் உடையில் திமிராக களமிறங்கும் விஜய் ஆண்டனி\nவசூலை குவிக்கும் பத்மாவத் – எதிர்ப்புகளுக்கு மத்தியில் ரூ.100 கோடியை தாண்டியது\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்��லுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/blog-post_30.html", "date_download": "2018-04-23T15:05:35Z", "digest": "sha1:S7TEWN24JYUQQISSH2ULINSNGWMKRAFE", "length": 28384, "nlines": 268, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 31 அக்டோபர், 2010\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான உலகாய் உருவெடுத்தது. இயற்கை மனிதனுக்குக் கிடைத்த அழகான கொடை ஆகும். இத்தனையும் இயற்கையிலிருந்து பெற்றுக் கொண்ட மனிதன், தன் முயற்சியைப் பயன்படுத்தி அழகான நவீன பூமியாக மாற்றியமைக்கின்றான். இப்பூமியைச் சிலர் ஆக்க நினைக்காது கொடிய ஆயுதங்கள் கொண்டு அழிக்க நினைக்கின்றார்கள். புதுமைகள் புதிய கண்டுபிடிப்புக்கள் உருவாக வேண்டுமானால், சிறப்பான கல்வியை இளைய தலைமுறையினர் காணவேண்டும். உலகம் அழிவை நோக்கிப் போகாமல் இருக்கவேண்டுமானால், ஒழுங்கான முறையில் பிள்ளைகள் வளர்க்கப்படல் வேண்டும். இதற்கு அடிப்படைக்கல்வி சிறப்பாக இருக்க வேண்டும். இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள், மாதா, பிதா, குரு, தெய்வம், இவை நான்கும் ஒரு பிள்ளைக்கு அவசியம். பிள்ளை பிறந்தவுடன் அம்மாவைக் காண்கிறது. அம்மா சொல்லி அப்பாவைக் காண்கிறது. அப்பா, அம்மா பிள்ளைக்குக்குக் குருவைக் காட்டுகின்றார்கள். ஆசிரியர் கடவுளை வழிபட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகின்றார்கள். எனவே ஒரு பிள்ளையை உருவாக்கும் பொறுப்பு முதலில் பெற்றோருக்கு இருக்கின்றது. அதன்பின் ஆசிரியர் கையிலே தான் தங்கியிருக்கிறது. தெய்வத்தைவிட முன்னிலையில் வைத்துப் பாராட்ட வேண்டியவர்கள் ஆசிரியர்களே. ''தாரமும் குருவும் தலைவிதிப்படி'' என்பார்கள். ஒரு பிள்ளைக்குக் கிடைக்கும் ஆசிரியரைப் பொறுத்துத்தான் கல்வியில் அப்பிள்ளை காட்டும் ஆர்வமும் முன்னேற்றமும் வளர்ச்சியும் தங்கியிருக்கும். ஆசிரியர் கற்பித்தவை மாணவர்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்திருத்தல் வேண்டும். குரு நிந்தை செய்வோர், குரு நிறைவாய்க் கிடைக்காதவர்களாகத்தான் இருக்க வேண்டும். மாணவர் வகையை ''அன்னம், ஆவே, மண்ணொடு கிளியே, இல்லிக்குடம், ஆடு, எருமை, நெய்யெரி'' என தலை, இடை, கடை மாணாக்கராய்ப் பிரித்தல் போல நல்லாசிரியர்களுக்கும் இலக்கணம் கூறப்படுகின்றது. ''நிலம், மலை, நிறைகோல், மலர் நிகர் மாட்சியும்\nஉலகியல் அறிவோடு உயர் குணம் இயையவும்\nஅமைவன நூலுரை ஆசிரியர்'' எனப்படுகிறது.\nதன்மேலே இருக்கும் சுமையால் கலங்காது, தோண்டினாலும் துன்புறாது நிலம். அதேபோல் விவாதங்கள் செய்து வருத்துபவர்களைக் கண்டு கலங்காது பொறுமை காப்பவர் ஆசிரியர். பொருள்களின் அளவைச் சந்தேகம் இல்லாமல் காட்டும் தராசு போல, சந்தேகம் தீருவதற்காக கேட்கப்பட்ட வினாவின் பொருளை விளக்குவதாலும், நடுநிலைமை மாறாது நிற்பதனாலும் தராசு ஆசிரியர்களுக்கு உவமையாக்கப்பட்டது. எல்லோராலும் விரும்பப்படுகின்ற மலர் போல் எல்லோராலும் விரும்பப்படுபவராகவும் சரியான நேரத்திலே பூ மலர்வது போலே கற்பிக்கும் நேரத்திலே முக மலர்ச்சியுடன் கற்பிப்பவரே ஆசிரியர். ஆனால் கழற்குடம், மடற்பனை, பருத்திக்குண்டிகை, முடத்தெங்கு போன்ற ஆசிரியர்களும் இருக்கவே செய்கின்றனர். ஆயினும் ஒரு மாணவன் வளர்ச்சிக்கு பெற்றோரை ஊக்கப்படுத்தி அதற்கான அறிவுரை வழங்கி அம் மாணவனை நல்நிலைக்குக் கொண்டு வருவதற்கு ஆசிரியர் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.\nவீட்டுச்சூழல் தவிர்ந்து மற்றைய பொழுதுகளில் தமது பள்ளிப்பருவத்தில் கூடுதலான நேரத்தை பாடசாலையிலேயே ஒரு பிள்ளை கழிக்கின்றது. அந்நேரத்தில் அப்பிள��ளையைக் கண்காணிக்கும் பொறுப்பு ஆசிரியர்களிடமே ஒப்படைக்கப்படுகின்றது. குழந்தைகள் உலகத்திற்கு அவசியம். இவர்களே எதிர்கால உலகத்தை ஆளப் போகின்றவர்கள். எதிர்கால உலகை ஆளப் போகின்றவர்களை ஒழுங்கான முறையில் வழிநடத்த வேண்டிய பாரிய பொறுப்பு ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. தவறு செய்யாத மனிதன் உலகத்தில் இல்லை. அந்தத் தவறை அறிந்து அவன் திருந்தி நடக்கும் போது அவன் வாழ்க்கை சிறப்புப் பெறுகின்றது. அனைத்தும் அறிந்த பெரிய மனிதர்களே தவறுகள் செய்கின்ற போது சிறிய பிள்ளைகள் எப்படித் தவறு செய்யாமல் இருப்பார்கள். பிள்ளைகள் களிமண் போன்றவர்கள். அவர்களை எப்படியும் நாம் வடிவமைக்கலாம். முறையானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறையாக வாளர்வார்கள். தவறானவர்கள் கைகளில் வளர்க்கப்படும் பிள்ளைகள் முறைகேடாக வளர்வார்கள். பிள்ளைகளில் மட்டும் தவறை நாம் காணமுடியாது. ஏனெனில் அவர்கள் பூமியில் பிறப்பெடுக்கும் போது வெற்றுப் பத்திரிகைளாகவே வந்து பிறந்தார்கள். பெற்றோரும் சூழலுமே அவர்களில் பதிவுகளை ஏற்படுத்தக் காரணங்களாகின்றன.\nஆசிரியர் தொழில் மற்றைய தொழில்களைவிடப் பொறுப்பான தொழில். ஒரு சமூகத்தை உருவாக்கும் தொழில். பிள்ளைகளில் அவதானமும் அவர்களுக்குப் பாதுகாப்பும் கொடுக்க வேண்டிய பொறுப்பிலுள்ள தொழில். இத்தொழிலுள்ள ஆசிரியர்கள் தமது தொழிலை ஒரு சேவை மனப்பாங்குடன் செய்தல் வேண்டும். பொறுப்பில்லாது பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்தலே எமது கடமை. அவர்கள் ஒழுக்க நடத்தைகளுக்கு நாம் காரணம் இல்லை. என்று ஒரு ஆசிரியர் சொல்ல முடியாது. ஒரு கடமையில் ஒருவர் ஈடுபடும்போது அக்கடமையில் முழுக்கவனமும்; எடுத்தல் வேண்டும். அக்கடமையில் வருகின்ற நன்மை தீமைகளுக்கு அவர்களே காரணங்களாகும். ஒரு மாணவனுக்குக் கல்வி கற்பிக்கும் போது அம்மாணவனைப் பற்றிய பூரண அறிவு அவனைக் கற்பிக்கும் ஆசிரியருக்கு இருக்க வேணடும். அரசாங்கப் பணத்தில் வாழ்ந்து கொண்டு தாமும் சோம்பேறிகளாக இருந்து கொண்டு தமது பிள்ளைகளையும் சோம்பேறிகளாக வளர்க்கும் பெற்றோர்களால் சீரற்ற பழக்கவழக்கங்களுள்ள பிள்ளைகள் உருவாகுவதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தாமும் தொழிலுக்குப் போகாமல், மதுபானங்களுக்கு அடிமையாகி வீட்டிலே அடைந்து கிடக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் போதைப்பொருளுக்கு அடிமைகளாவதாகவும் அப்பிள்ளைகளின் பழக்கவழக்கங்கள் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவையெல்லாம் எம்மால் அவதானித்துக் கொண்டிருக்க முடியாது என்றும் சலிப்படைகின்ற எத்தனையோ ஆசிரியர்கள் நம் மத்தியில் வாழ்கின்றாhகள். பொறுப்பான பதவி வகுத்துக் கொண்டு பொறுப்பில்லாத வார்த்தைகளை நாக்கூசாது சொல்பவர்களாக இவர்கள் காணப்படுகின்றார்கள். மருத்துவர் ஒரு உயிருக்கு எப்படி உத்தரவாதமோ அதேபோல் ஒரு ஆசிரியர் ஒரு உயிரின் வாழ்வியலுக்கு அவசியமானவர். பணம் ஒன்றே குறிக்கோளாகப் பதவி வகிப்பவர்கள், இந்த நாட்டிற்குப் பாவம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். ஏனென்றால், ஒழுக்கம் மீறிய ஒரு பிள்ளை வளர்ந்து பெரியவனாக வரும்போது அப்பிள்ளை அந்நாட்டைச் சீரழிக்கும் ஒரு குடிமகனாக உருவெடுப்பான். இப்படி ஒவ்வொரு பிள்ளைகளும் வளருகின்ற போது, அந்நாட்டில் குற்றம் செய்பவர்களும், சட்டத்தை மதிக்காதவர்களும், ஒழுக்க நடவடிக்கைகளை மீறுபவர்களும் போதைவஸ்துகளுக்கு அடிமைகளாபவர்களும் அதிகரித்துக் காணப்படுவார்கள். அதன்பின் அந்நாட்டின் வீழ்ச்சி நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் பாரதூரமானதாக இருக்கும். ''ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது'' ''இளமையில் கல்வி சிலையில் எழுத்து'' என்றெல்லாம் பழமொழிகள் உண்டு. பள்ளிப்பருவத்தில் கண்ணும் கருத்துமாக வளர்க்கப்படும் பிள்ளை எதிர்காலத்தில் சிறந்த ஒரு பிரஜையாக உருவெடுக்கும் என்பது திண்ணம்.\nஎனவே ஒரு நாட்டின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் ஒரு ஆசிரியரின் பங்கு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதனால், ஆசிரியர்கள் பல்வேறு கலாசாரம் மத்தியில் தமது பணியை மேற்கொள்ளும் போது பொறுப்புள்ளவர்களாக நடந்து தாம் வாழும் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற வேண்டியது அவர்கள் கடமையாகின்றது.\nபதிவுகள் இணையத்தளத்தில் 20.11.10 வெளியானது.\nநேரம் அக்டோபர் 31, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1 நவம்பர், 2010 ’அன்று’ பிற்பகல் 1:22\nகோவை மு சரளா சொன்னது…\nஅருமையாக சொன்னீங்க தோழி நான் வழி மொழிகிறேன் உங்கள் கருத்துகளை\n4 அக்டோபர், 2012 ’அன்று’ முற்பகல் 9:00\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/27344", "date_download": "2018-04-23T15:03:37Z", "digest": "sha1:RWISFBAL6PRL7ICAZZMPJOXNI2LLB6AA", "length": 7133, "nlines": 90, "source_domain": "www.zajilnews.lk", "title": "அதிக வெப்பத்தினால் ஒருவர் உயிரிழப்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் அதிக வெப்பத்தினால் ஒருவர் உயிரிழப்பு\nஅதிக வெப்பத்தினால் ஒருவர் உயிரிழப்பு\nதற்போது நிலவும் அதிக வெ��்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த அஞ்சலிங்கம் தர்மதேவா (வயது 60) என்ற ஒய்வுபெற்ற பேருந்து நடத்துநரே இவ்வாறு வெப்பப் பாதிப்பினால் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினர்.\nகடந்த 15ஆம் திகதி, கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள உறவினர் ஒருவரைப் பார்க்க வந்த இவர், உறவினர் ஒருவரின் துவிச்சக்கரவண்டியில் திருநெல்வேலி சந்திப்பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்துக்கு, அன்று மதியம் வந்துள்ளார்.\nவெயில் கொடுமை தாங்கிக் கொள்ளமுடியாமல், வீதியின் அருகில் உள்ள கடை ஒன்றில் ஒதுங்கி நின்று களைப்பாறியுள்ளார்.\nஎனினும் அவர், கடையின் முன் மயங்கி வீழ்ந்துள்ளார். உடனடியாக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேற்படி முதியவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் கூறினார்.\nவைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.\nPrevious articleஅனைத்து விமானங்களையும் சோதனையிடத் தீர்மானம்\nNext articleஇஸ்லாமிய வங்கி முறைமைக்கு எதிராக கோஷமிடுவதை தடை செய்க: ஹிஸ்புல்லாஹ்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/28235", "date_download": "2018-04-23T15:03:19Z", "digest": "sha1:WHJ72M3E4MBVC4MVNJ75Q2PHTBQCW7XP", "length": 8601, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.?? - Zajil News", "raw_content": "\nHome Technology வாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.\nவாட்ஸ்ஆப்பில் அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி.\nலேன்ட்லைன் மற்றும் மொபைல் போன் அழைப்புகளை இண்டர்நெட் செயலிகளான ஸ்கைப், வாட்ஸ்ஆப் அல்லது வைப் பயன்படுத்தி மேற்கொள்ளும் வசதி விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இண்டர்நெட் சேவை வழங்குவோர் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கிடையே சேர்த்திணைத்த ஒப்பந்தங்களுக்கு அரசு அனுமதி அளித்திருப்பதை தொடர்ந்து இந்த சேவை வழங்கப்பட இருக்கின்றது.\nபுதிய சேவை வழங்கப்படும் நிலையில் வாய்ஸ் கால்களுக்கு கட்டணம் குறைக்கப்படலாம். ஆனால் இந்த சேவையை பயன்படுத்த அதிவேக இண்டர்நெட் தேவை என்பது கவலைக்குரிய விஷயமாக கருதப்படுகின்றது. தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் வாட்ஸ்ஆப் செயலியில் தவறுதலாக அழிக்கப்பட்ட குறுந்தகவல்களை மீட்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.\nமுதலில் போனின் இன்டர்னெல் மெமரி அல்லது SD Card சென்று Whatsapp > Databases ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.\nடேட்டாபேசஸ் ஃபோல்டரில் msgstore-2014-01-04.1.db.crypt. என்ற பெயரில் பல்வேறு ஃபைல்களை காண முடியும். இதோடு அவைகளில் என்று உருவாக்கப்பட்டது என்பதை குறிப்பிட தேதியும் காணப்படும்.கூடவே msgstore.db.crypt என்ற ஃபைல் தெரியும். அது தான் முக்கியமான ஃபைல் ஆகும்.\nஅடுத்து ஃபைலின் பெயரை மாற்றியமைக்க வேண்டும், அதாவாது msgstore.db.crypt என்ற ஃபைலை backup-msgstore.db.crypt என்ற பெயருக்கு மாற்ற வேண்டும்.\nஃபைலின் பெயரை மாற்றியவுடன் உங்களுக்கு தேவையான தேதியின் ஃபைலை மாற்றியமைக்க வேண்டும்.\nமீண்டும் msgstore.db.crypt ஃபைலின் பெயரை மாற்ற வேண்டும். இதற்கு Setting > Applications > manage applications > Whatsapp, சென்று Clear Data என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டு விடும்.\nஇனி msgstore.db.crypt ஃபைல் ரீஸ்டோர் செய்யப்பட்டு விடும். பின் நீங்கள் வாட்ஸ்ஆப் செயலியை திறந்தால் பேக்கப் ஃபோல்டரில் இருந்து குறுந்தகவல்களை ரீஸ்டோர் செய்யும் ஆப்ஷன் உங்���ளது திரையில் தெரியும். இங்கு ரீஸ்டோர் பட்டனை க்ளிக் செய்தால் அழிக்கப்பட்ட குறுந்தகவல்கள் மீட்கப்பட்டு விடும்.\nPrevious articleமட்டன் சுக்கா வறுவல்\nNext articleபல்கலைக்கழகங்களுக்கு மேலும் ஆயிரம் மாணவர்களை உள்வாங்கவும்\nபாரிய தவறிழைத்தமைக்காக மன்னிப்புக் கோருகிறார் பேஸ்புக் ஸ்தாபகத் தலைவர்\nவாட்ஸ்அப் உரையாடல்களை உளவு பார்க்கும் செயலி\nஃபேஸ்புக் சேகரிக்கும் உங்களின் தனிப்பட்ட தகவல்களை தடுப்பது எப்படி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:33:14Z", "digest": "sha1:JZBOSSRLY4CTLMW5AFIGTA7EMEPHYMED", "length": 5110, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "விஸ்வரூபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nவிஸ்வரூபம் என்பது கீழுள்ள தகவல்களில் ஏதேனும் ஒன்றை குறிக்கலாம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2013, 06:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:34:08Z", "digest": "sha1:55MFIUGXTUIMZKGMEI636QFAMPPDJM3P", "length": 48605, "nlines": 1063, "source_domain": "vidhai2virutcham.com", "title": "உடை உடுத்துதல் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nபெண்கள்- சல்வார் கமீஸ் அணியும்போது கவனிக்க‍ வேண்டிய 9 விஷயங்கள்\nபெண்கள்- சல்வார் கமீஸ் அணியும்போது கவனிக்க‍ வேண்டிய 9 விஷயங்கள்\nபெண்கள்- சல்வார் கமீஸ் அணியும்போது கவனிக்க‍ வேண்டிய 9 விஷயங்கள்\nசல்வார்-கமீஸ் ( #Salwar_kameez ) என்ற உடை இந்தியப் பெண்களுக்கு மிகவும் Continue reading →\nFiled under: அழகு குறிப்பு, உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: அணியும்போது, கவனிக்க‍ வேண்டிய 9 விஷயங்கள், சல்வார் கமீஸ், பெண்கள், பெண்கள்- சல்வார் கமீஸ் அணியும்போது கவனிக்க‍ வேண்டிய 9 விஷயங்கள், Salwar kameez, Salwarkameez, Salwar_kameez |\tLeave a comment »\nசெருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌\nசெருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌\nசெருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌\nபெண்கள் என்றால் அழகு, அழகு என்றால் பெண்கள். ஒரு ஆண், ஒரு பெண்ணை Continue reading →\nFiled under: அழகு குறிப்பு, உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: அணியும் பெண்களுக்கான, செருப்பு, செருப்பு அணியும் பெண்களுக்கான முக்கிய‌ குறிப்புக்கள் சில‌, முக்கிய‌ குறிப்புக்கள் சில‌, Footwear, Slipper, slippers |\tLeave a comment »\nஇளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள்\nஇளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள்\nஇளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள்\nதினமும் அழகாகவும் கம்பீரமாகவும் தழைய தழைய புடவை கட்டிய Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: இளம்பெண்கள், இளம்பெண்கள்- நளினமாகப் புடவை கட்ட நிபுணர் காவ்யா தரும் ஆலோசனைகள், கட்ட, காவ்யா, தரும் ஆலோசனைகள், நளினமாக, நிபுணர், புடவை, Kavya, saree |\tLeave a comment »\nநாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள்\nநாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள் –\nஇந்த வரியை நான் சொல்லவில்லை பின் யார் சொன்ன‍து என்று Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், சிந்தனைகள், தெரிந்து கொள்ளுங்கள், வாழ்வியல் விதைகள், விழிப்புணர்வு | Tagged: சிந்தனைகள், தெரிந்து கொள்ளுங்கள், நாகரீகம் என்ற போர்வையில் நாய்களுக்கு எலும்புத்துண்டு போடாதீர்கள், மகள், மறைந்த அமெரிக்க குத்துச் சண்டை வீரர், முஹம்மது அலி, வாழ்வியல் விதைகள், daughter, Hana, Muhammad Ali, Muhammad Ali and his daughter Hana |\tLeave a comment »\nஅழகா, அம்சமா புடவை கட்ட- பெண்களுக்கு நிபுண‌ர் காவியா தரும் ஆலோசனைகள்\nஅழகா, நேர்த்தியாக புடவை கட்டிக் கொள்ள விரும்பும் பெண்களுக்கு நிபுண‌ர் காவியா தரும் ஆலோசனைகள்\nமேல்நாட்டு நாகரீக மோகம் எந்தளவுக்கு நமது தமிழர்களின் மனத்தை ஆக்கிரமி த்துள்ள‍து என்பதற்கு இந்த புடவை ஒன்றே எடுத்துக்காட்டு. தினமும் Continue reading →\nFiled under: அழகு குறிப்பு, உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: அம்சமா புடவை கட்ட- பெண்களுக்கு நிபுண‌ர் காவியா தரும் ஆலோசனைகள், அழகா, அழகா அம்சமா புடவை கட்ட- பெண்களுக்கு நிபுண‌ர் காவியா தரும் ஆலோசனைகள், saree |\tLeave a comment »\nஇளம்பெண் – அழகிய கலைநயம்மிக்க‌ புடவையில் – நேரடி காட்சி – வீடியோ\nஇளம்பெண் – அழகிய கலைநயம்மிக்க‌ புடவையில் – நேரடி காட்சி – வீடியோ\nஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் இளம் பெண், அவர் அணிந்திருக்கும் Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: அழகிய கலைநயம்மிக்க‌ புடவையில், இளம்பெண், இளம்பெண் - அழகிய கலைநயம்மிக்க‌ புடவையில் - நேரடி காட்சி - வீடியோ, நேரடி காட்சி, வீடியோ, South Indian Girl in Most Beautiful Designed Saree - WoW |\tLeave a comment »\nபுடவை கட்ட‍த்தெரியாத மனைவி-காதலி உடைய ஆண்களுக்கு ஓர் இனிப்பான செய்தி – வீடியோ\nபுடவை கட்ட‍த் தெரியாத மனைவி- காதலி உடைய ஆண்களுக்கு ஓர் இனிப்பான செய்தி – வீடியோ\n உங்கள் மனைவியிடம் அல்ல‍து காதலியிடம் சொல்லுங்கள் இதை. அந்த காலத்தில் Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: புடவை கட்ட‍த்தெரியாத மனைவி-காதலி உடைய ஆண்களுக்கு ஓர் இனிப்பான செய்தி - வீட, Ready-made saree for teenage girls, Readymade saree for teenage girls |\tLeave a comment »\n உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க\n உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க…\n உங்கள் காதலி அணியும் ஜீன்ஸிற்கு பொருத்த‍மான‌ டாப்ஸ் நீங்களே தேர்தெடுக்க…\nபுடவையும், தாவணியும் தான் பெண்களின் உடை என்று இருந்த காலத் தில், Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: அணியும், ஆண்களே, காதலி, ஜீன்ஸிற்கு, ஜீன்ஸிற்கு ஏற்ற டாப்ஸ் தேர்தெடுப்பது எப்படி\nவண்ணக் கண்ணாடி வளையல்களை அணிவதால் என்னென்ன பலன்கள்\nஇப்போதெல்லாம் கதைகளிலும் வீட்டிலுள்ள வயது முதிர்ந்த பெண்மணிகளின் ‘அந்தகால’ ஏக்கப் பேச்சிலும் மட்டுமே வளையல்கள் நினைவு படுத்தப்படுகின்றன. சில வீடுகளில் மட்டும் இன்ற ளவும் பாரம்பரிய வழக்கமாக வளைகாப்பு, சீமந்தம் என்று கொண்டாடுகி றார்கள். இந்த விழாவில் பிரதானமான அம்சமே கருவுற்றிருக்கும் பெண் ணுக்கு வளையல்கள் அடுக்குவது மட்டுமல்ல, அந்நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் எல்லா Continue reading →\nFiled under: ஆன்மிகம், உடை உடுத்து��ல், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: அணிவதால், என்னென்ன, பலன்கள், வண்ணக் கண்ணாடி வளையல், வண்ணக் கண்ணாடி வளையல்களை அணிவதால் என்னென்ன பலன்கள்\nதுணிகளில் படிந்த கடினமான கறைகளை நீக்க சில டிப்ஸ்…\nதுணிகளில் படிந்த கடினமான கறைகளை நீக்க சில டிப்ஸ்…\nபொதுவாக கறைகள் துணிகளில் படிந்து, அவற்றை நீக்க வேண்டுமென்று நினைத் தாலே கோபமாக இருக்கும். அதிலும் ஒரு சில கறைகள் துணிகளில் படிந்தால், அவற் றை நீக்குவது மிகவும் சிரமமான ஒரு செய ல். கறைகளில் இரண்டு வகைகள் உள்ள ன. ஒன்று மென்மையானவை மற்றொன்று கடினமானவை. மென்மையான கறைக ளை எளிதில் போக்கிவிடலாம். ஆனால் கடினமான கறைகளை நீக்குவது தான் இருப்பதிலேயே Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: துணிகளில் படிந்த கடினமான கறைகளை நீக்க சில டிப்ஸ்... |\t1 Comment »\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி இதோ சில ஐடியாக் கள்…\nபண்டிகை காலங்களில். பட்டுப் புட வை கட்டுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். கட்டியபின் பின் அவற்றை பாதுகாப்பது அவசியம். இதோ சில ஐடி யாக்கள்…\n* பட்டுத் துணிகளை சோப்புப் போட்டு நீண்ட நேரம் ஊற வைப்ப தையும், அல சும் போது முறுக்கிப் பிழிவதையும் தவிர்க்கவேண்டும். அடித்துத் துவைப்ப தும் கூடாது.\n* துவைத்து உலர்த்தும் போது, வெயிலில் உலர்த்தாமல், நிழலில்,\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: களை பாதுகாப்பது எப்படி, பட்டுப் புடைவை, பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி, பட்டுப் புடைவை, பட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nகுட்டிப் பாப்பாக்களுக்கு எது அழகு\nஆண் குழந்தைகளைப் பெற்ற அம் மாக்கள் எல்லோருக்கும் ஒரு விஷ யத்தில் நிச்சயம் குறை இருக்கும். ‘பெண் குழந்தையாக இருந்தால், பார்த்துப் பார்த்து விதம் விதமான நகையும் உடையும் போட்டு அழகுப் பார்க்கலாமே..’ என ஆதங்கப்படுவா ர்கள். பார்பி பொம்மைக்கு அழகழ கான மாடல்களில் நகையும் உடையு ம் மாட்டி விளையாடுவது, பெண் கு ழந்தைகளுக்குமேவிருப்பமான வி ளையாட்டு.\nபெண்ணுக்கும் நகைக்குமான அந்த Continue reading →\nFiled under: அழகு குறிப்பு, உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: எது அழகு, குட்டி, குட்டிப் பாப்பாக்களுக்கு எது அழகு\nஉடைகளில் ஊசியால் வண்ணம் தீட்டுவது தான் எம்பிராய் ���ரி இதில் பல வகைகள் உள்ளன. நூல், பட்டு நூல், ஜரிகை என நம் விருப்பத் துக்கு ஏற்ப உடைகளில் டிசைன் செய்து கொள்ள முடியும். எம்பிராய்டரி செ ய்யப்பட்ட உடைகளின் வ கை, அதை எவ்வாறு அ ணியலாம், அவற்றை எப்ப டி பாதுகாக்க Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், வேலைவாய்ப்பு - சுயதொழில் | Tagged: உடை, எம்பிராய்டரி, எம்பிராய்டரி உடைகளின் வகைகளும் பாதுகாப்பும், பாதுகாப்பு, வகை, வழிகளும் |\tLeave a comment »\nஇன்றைய டீன் ஏஜ் பெண்கள் எதை அணிந்தாலும் அழகுதான்\nபார்க்கிற எல்லாவற்றுக்கும் ஆசைப்படுகிற வயது டீன் ஏஜ். சக மாணவி முதல் சினிமா நடிகை வரை யார் என்ன செய் தாலும்கவனிக்கவும், பிடித்திருந்தா ல் பின்பற்றவும் நினைக்கிற வயது. டீன் ஏஜுக்கு முந்தைய பருவத்தின ருக்கும் சரி… டீன் ஏஜை கடந்த பிற கும் சரி… ‘இப்படித்தான் உடை அணி ய வேண்டும், நகை அணிய வேண் டும்’ என சில வரை முறைகளைப் பின்பற்ற வேண்டியிருக்கும். ஆனா ல், டீன் ஏஜி ல் மட்டும்தான், விருப் பங்கள் அனைத்தையும் முயற்சி செ ய்து பார்க்கிற சுதந்திரம் இருக்கும். அந்த வயதில் என்ன வேண்டுமானா லும் அணியலாம். காரணம், அவர்க ள் எதைச் செய்தாலும் அது அழகு… ஃபேஷன்\nபெரிய பெரிய கலர் ஃபுல் வளையங்கள், பெரிய Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: இன்றைய டீன் ஏஜ் பெண்கள் எதை அணிந்தாலும் அழகுதான் போங்க\nபாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா\nபாவாடை தாவணியில் பார்த்த உருவமா… என்றப் பாடல் இப்போது வேலைக்கு ஆகாது என்று நினைத்தீர்கள் என்றால் கன்னத்தில் போட்டு கொள்ளுங்க ள். சென்ற தலைமுறையின் பாவா டைதான், இன்றைய தலைமுறை யின் லேட்டஸ்ட் ஃபேஷன். ஸ்க ர்ட், ராப்பரவு ண்ட், மெர்மெய்ட், லெ ஹங்கா, லாச்சா, என்று வித விதமான பெயர்களில் இன்று வல ம்வரும் வஸ்து, சாட்சாத் சென் ற தலைமுறையின் பாவா டைதான்..\nஇதில் முட்டிக்கால் வரை மட்டுமே ஸ்கர்ட் இருக்கும் என்ற காலம் மலையேறிவிட்டது. கணுக் கால் வரை நீளமாக Continue reading →\nFiled under: உடை உடுத்துதல், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப்பா, பாவாடை தாவணி, பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அ� |\tLeave a comment »\nஅதீத வரவேற்பை பெற்ற��� பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 43 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 46 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00219.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/01/type.html", "date_download": "2018-04-23T15:29:27Z", "digest": "sha1:TRJM7GEXN46UGIIEJO4MBO6J7RNDXY73", "length": 13781, "nlines": 119, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு... | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nசிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010\nWindows 7 பற்றிய சில தீர்வுகள்\nமைக்ரோசொப்ட் விண்டோவின் பரிணாம வளர்ச்சிப் படிகள். ...\nகணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்\nDRIVER CD யை தொலைத்துவிட்டீர்களா\nகணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்\nவிண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அன...\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வத...\nஇணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்...\nYOU TUBE இல் பார்த்த Video ஐ மென்பொருள்(Software)...\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு...\nஇதுபற்றி ஏற்கனவே பலரும் அறிந்திருந்தாலும் கூட சகோதரர் ஒருவரின் தேவையை நிறைவுசெய்யும் முகமாக இப்பதிவை இடுகின்றேன்.\nகணணியின் விசைப் பலகையானது(Key Board) வழமையாக ஆங்கிலத்திலேயே காணப்படும். ஆனால் தமிழில் TYPE பண்ணவேண்டிய சந்தர்ப்பம் ஏற்படும் போதுதான் தமிழ் விசைப்பலகையை தேடி ஒடுவதுண்டு. அப்படியில்லாவிடில் StartàAll Programs இல் Accessories இனுள் சென்று ON Screen KeyBoard ஐ தமிழில் SELECT பண்ணிவிட்டு பார்த்துப் பார்த்து கஷ்டப்பட்டு அடிப்பதுண்டு. இதற்காக இணைய வசதி உள்ளோர் தமிழ் எழுத்துருமாற்றியை (Tamil Translate) நாடுவதுண்டு. இது இணையவசதி உள்ளபோது மட்டுமே பொருந்தக்கூடியது. அத்துடன் இணைய வேகம் குறைவாக இருப்பின் தமிழுக்கு மாற்றுவதற்கும் சற்றே நேரமெடுக்கும். ஆனால் இணைய வசதி இல்லாத வேளையிலும் அனைவரினது கணணியிலும் சுலபமாகவும் விரைவ���கவும் தமிழில் TYPE பண்ணுவதற்கு எளிமையான மென்பொருள் ஒன்றினை கூகிளானது(google) எமக்குத் தந்துள்ளது. அதனை எப்படி பயன்படுத்துவதென்று பார்ப்போம்.\nஇதனை எமது கணனியில் நிறுவிக்கொள்ள முதலில் கூகுளை Open பண்ணி அதில் கீழ் காட்டப்பட்டவாறு Type பண்ணி Enter பண்ணவும்.\nஇப்போ கூகிளின் தேடல் பதில்கள் வந்திருக்கும். இதில் முதலாவதாக உள்ள Type in Hindi- Google Transliteration எனும் link ஐ கிளிக் செய்யவும்.\nஇப்போ உங்களுக்கு கீழே உள்ள விண்டோ வந்திருக்கும்.\nஇதில் இணையவசதி உள்ளவேளையில் தமிழுக்கு மாற்ற இடதுபக்க மேல்மூலையில் உள்ள HINDI எனும் பட்டனை கிளிக் செய்து விரும்பிய மொழியை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் நாம் இப்போ பார்க்கவேண்டியது இணைய வசதி இல்லாதவேளையில் பயன்படுத்துவது தான்.\nஇதற்கு மேல் உள்ள அவ் விண்டோவின் வலதுபக்க மேல் மூலையில் New Download Transliteration IME என்பதை கிளிக் செய்யவும். இப்போ உங்களுக்கு கீழ் உள்ளது போன்ற பக்கம் தோன்றும். இதில்மொழித்தெரிவுக்காக தமிழ் என்பதை தெரிவுசெய்து DOWNLOAD Button ஐ கொடுக்கவேண்டியதுதான்...\nஇப்பக்கத்திற்கு நேரடியாகச் சென்று தரவிறக்கம் செய்ய இங்கு அழுத்தவும்.\nஇப்போ கீழே உள்ளதுபோன்று சேமிக்கவா(Save) என கேட்கப்படும். SAVE என்பதை அழுத்தி கணனியில் save செய்து கொள்ளவும்.\nபின்னர் கணனியில் எங்கு Download ஆகி உள்ளதோ, அங்கு சென்று அம் மென்பொருளை Open செய்யவும். இப்போ கீழ் உள்ளது போன்ற விண்டோ தோன்றும். அதிலே RUN என்பதை கிளிக் செய்து கணனியில் நிறுவிக்(Install) கொள்க.\nநிறுவுகை(Install) முடிந்ததன் பின்னர் கீழே உள்ளது போன்று டாஸ்க்பாரில்(TaskBar) “EN” எனும் எழுத்து காணப்படும். “EN“ என்பது மொழி ஆங்கிலம் என்பதாகும். உங்களுக்கு தமிழ் வேண்டுமாயின் “EN“ ஐ கிளிக் பண்ணி அதில் உள்ள “TA“ என்பதை தெரிவுசெய்தால் போதும்.\nஇதன்மூலம் நீங்கள் ஏதும் Folder இற்கு பெயர் மாற்றவோ அல்லது தமிழில் Type செய்யவோ முடியும்.\nநீங்கள் “தமிழில் எழுதுவதற்கு“ என்பதை ஆங்கிலத்தில் “THAMILIL ELUTHUVATHATKU” என type செய்தால் போதும்.....\n0 Response to \"இணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வதற்கு...\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் ��ேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2006/06/blog-post_30.html", "date_download": "2018-04-23T15:23:45Z", "digest": "sha1:ADLRCT5KGUOJNJPEBXIMSQYCSFFXAX56", "length": 14804, "nlines": 256, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: தமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nதமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை\n14. தூத்துக்குடி வழியா பெங்களூர்\n13. எனக்கும் ஒரு கனவு உண்டு\n12. கடற்கரை தாகம் இதுதான்\nடம் டமடம டம் டமடம\nதமிழக மீனவர்களைக் குறிவைக்கும் இலங்கைப்படை\nமுன்ப��� எப்பொழுதாவது நடக்கும். இப்பொழுது அடிக்கடி நடக்கிறது. அதுவும் இலங்கையில் உள்நாட்டுச் சூழ்நிலை கவலைக்கிடமாக இருக்கும் பொழுது.\nஇலங்கையில் தமிழர்கள் நிம்மதியாக வாழக்கூடாது என்ற அக்கறையில் நடவடிக்கைகள் எடுத்துவரும் இலங்கை அரசின் கைப்பாவைகள் இப்பொழுது தமிழக மீனவர்களையும் குறிவைத்து விட்டார்கள். இலங்கைக் கடற்படையைத்தான் சொல்கிறேன்.\nஒவ்வொரு நாளும் மீனவர்கள் சுடப்பட்டார்கள். ஆனால் நடவடிக்கை என்று ஒன்றும் இருக்காது. உடனே சர்வதேச எல்லை கில்லை என்று நியாயம் பேசுவதற்குப் படை திரண்டு வருவார்கள். ஆனால் இந்திய அரசாங்கமும் தமிழக அரசாங்கமும் ஏன் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்கள் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.\nஏற்கனவே ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி இலங்கையில் நமது தமிழ்ச் சகோதரர்களைக் கைகழுவியாகி விட்டது. தமிழகக் கடைக்கோடித் தமிழனையும் கைகழுவ என்ன காரணத்திற்குக் காத்திருக்கிறார்களோ\nஎன்னவோ வயிற்றெரிச்சல். :-( பனை மரத்துல தேள் கொட்டினாலும் தென்னை மரத்துல நெறி கட்டுதய்யா.\nராகவன் பதிவுக்கு நன்றி. உணர்ப்பூர்வமான பதிவுகள் இடுவதையும் விட சில விவரமான கட்டுரைகளை நீங்கள் வாசிக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பமும் பரிந்துரையும் (மட்டும்).\n நாதியற்ரவராகிவிடோம் போல் உள்ளது. அன்று முதல் தென்னக மீனவர்களுக்கு ஏது நடந்தாலும்; இந்திய அரசு வெகுவாகக் கண்டு கொள்வதில்லை. யூலை - 5 இந்தியா ருடே பார்த்தீங்களா,, அட்டைப்படத்திலே இலங்கைத் தமிழர் அவலம் தெரிகிறது.இவர்கள் அரசியல் தெரியாத அன்றாடம் காச்சிகள்.இந்தளவுக்கு என்றுமே நடந்ததில்லை. மிக வேதனையாகவுள்ளது.\nஅவர்களது எல்லலையில் ஏன் நம்மவர்கள் மீன் பிடிக்கச் செல்லுகிறார்கள்.\nஉள் நாட்டு சண்டை நடக்கும் போது அந்தப் பக்கம் போகாமல் இருக்க வேண்டியது தானே டீசல் விடுதலைப்புலிகளுக்கு கொண்டு போதாக நினைத்து அப்படை நம்மவர்களை போட்டுத்தள்ளுகிரார்களா\nஎன்னமோ போங்க என்னமோ நடக்குது மர்மமாயிருக்கு\nகொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாலும், அவர்களுக்கென பலமான அரசியல் பின்னணி இல்லாததும், அவர்கள் தமிழ்ச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளதும், அரசுகள் பாராமுகமாக இருபதற்கு ஓர் காரணம் என நான் நினைக்கிறேன். அவர்களும் இனித் தங்களுக்கென அரசியல்கட்சி உருவாக்கி வீதியில் இறங்கிப் போராடினால்தான் நியாயம் கிடைக்குமோ என்னவோ\n//கொல்லப்படும் தமிழக மீனவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளதாலும், அவர்களுக்கென பலமான அரசியல் பின்னணி இல்லாததும், அவர்கள் தமிழ்ச்சமூகத்தில் ஒடுக்கப்பட்ட நிலையில் உள்ளதும், அரசுகள் பாராமுகமாக இருபதற்கு ஓர் காரணம் என நான் நினைக்கிறேன். அவர்களும் இனித் தங்களுக்கென அரசியல்கட்சி உருவாக்கி வீதியில் இறங்கிப் போராடினால்தான் நியாயம் கிடைக்குமோ என்னவோ\nஅருமையாக சொன்னீர்கள் .இதுவே என் கருத்தும்.\nஇந்த பதிவின் சுட்டியை இது குறித்த விவாதத்திற்கான என் பதிவு ஒன்றில் சேர்த்திருக்கிறேன். நன்றி.\nசுருக்கமா முடிச்சிட்டீங்க.. அடுத்தவருடமாவது இலங்கைக்கு என்ற உங்க பதிவை மீள்பதிவு பண்ணுங்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=106774", "date_download": "2018-04-23T15:29:28Z", "digest": "sha1:RXKXTSOJWG5OHFSQUDFEIPNSEJFZUEKQ", "length": 5346, "nlines": 67, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வ��ுடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர்\nசிறைக்குள் பாக்., கொடி: முஸ்லிம் கைதிகளுக்கு கெடுபிடி ஜூன் 19,2017 16:48 IST\nசிறைக்குள் பாக்., கொடி: முஸ்லிம் கைதிகளுக்கு கெடுபிடி\nலஞ்சம்: இணை சார் பதிவாளர் கைது\nமகள் பலாத்காரம்: தந்தை கைது\nபேருந்து மோதி சிறுவன் பலி\nரவுடி கொலை: இருவர் கைது\nதொழிற்சாலை சூறை: 144 தடை\nவங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nயானை தாக்கி ஒருவர் பலி\nஏரியில் மூழ்கி இருவர் பலி\n» சம்பவம் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2015/05/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E2%80%93_%E2%80%98%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E2%80%99%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1141852", "date_download": "2018-04-23T15:27:33Z", "digest": "sha1:ZFDUG3MHWDAUPJIB66SG5ZU4ZXNOG5AH", "length": 5974, "nlines": 92, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / முதல் நிமிடம்\nகடுகு சிறுத்தாலும் – ‘கிரிக்கெட்’டின் பக்க விளைவுகள்\nதன்னைக் காண வந்த நண்பரைக் கண்டதும், மருத்துவர் அதிர்ச்சி அடைந்தார். நண்பரின் இரு காதுகளிலும் தீக்காயங்கள். என்ன நடந்ததென்று கேட்ட மருத்துவரிடம், நண்பர் வீட்டில் நடந்ததைச் சொன்னார்: \"டாக்டர், நான் ‘கிரிக்கெட் மேட்ச்’ பார்ப்பதில் முற்றிலும் மூழ்கிப் போயிருந்தேன். என் மனைவி தன் புடவையை 'அயர்ன்' செய்து கொண்டிருந்தார். திடீரென அடுப்படியில் எதையோ செய்வதற்கு அவசரமாகச் சென்றவர், 'அயர்ன் பாக்ஸை', 'டெலிபோனுக்கு' அருகில் வைத்துவிட்டுச் சென்றார்\" என்று நண்பர் கதையை ஆரம்பித்தார். \"உங்கள் காது எப்படி காயப்பட்டது அதைச் சொல்லுங்கள்\" என்று மருத்துவர் துரிதப்படுத்தினார். \"அந்த நேரம் பார்த்து, 'டெலிபோன்' மணி அடித்தது. நான் கிரிக்கெட் பார்க்கும் மும்முரத்தில், 'டெலிபோனு'க்குப் பதில், 'அயர்ன் பாக்ஸை' எடுத்து காதில் வைத்துவிட்டேன்\" என்று சொன்னார் நண்பர். \"சரி, எப்படி இரண்டு காதிலும் தீக்காயம் வந்தது அதைச் சொல்லுங்கள்\" என்று மருத்துவர் துரிதப்படுத்தினார். \"அந்த நேரம் பார்த்து, 'டெலிபோன்' மணி அடித்தது. நான் கிரிக்கெட் பார்க்கும் மும்முரத்தில், 'டெலிபோனு'க்குப் பதில், 'அயர்ன் பாக்ஸை' எடுத்து காதில் வைத்துவிட்டேன்\" என்று சொன்னார் நண்பர். \"சரி, எப்படி இரண்டு காதிலும் தீக்காயம் வந்தது\" என்று மருத்துவர் கேட்டபோது, \"அதை ஏன் கேட்கிறீர்கள்\" என்று மருத்துவர் கேட்டபோது, \"அதை ஏன் கேட்கிறீர்கள் நான் 'அயர்ன் பாக்ஸை' கீழேவைத்த அடுத்த நிமிடமே, மீண்டும் 'டெலிபோன்' மணி அடித்தது\" என்று நண்பர், தனக்கு நேர்ந்த விபத்தை விளக்கிக் கூறினார்.\nகிரிக்கெட் விளையாட்டின் பக்க விளைவுகள், ஏராளம்\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2016/08/22/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D_%E2%80%93_%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/ta-1252908", "date_download": "2018-04-23T15:40:21Z", "digest": "sha1:NZSAGFLZOH3VN3VIDOWV6DFFNSHENBBC", "length": 25188, "nlines": 98, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / சமூக ஆய்வு\nவாரம் ஓர் அலசல் – மனிதம் மீட்கப்பட...\nஆக.22,2016. அன்பு இதயங்களே, 31வது கோடை கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள், ரியோவில், வண்ணமயமான கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்துள்ளன. நட்சத்திரங்களின் அணிவகுப்பில், இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் (Sakshi Malik), மூவர்ணக் கொடி ஏந்திச் சென்றார். இதில், 207 நாடுகளைச் சேர்ந்த 11,544 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இதில் இந்தியா சார்பில் 15 விளையாட்டுப் போட்டிகளில், 118 வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். மகளிருக்கான பாட்மிண்டனில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்து, நாடு திரும்பிய 21 வயதான பி.வி.சிந்துவுக்கு, இத்திங்களன்று ஐதராபாத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவருக்கு, ரொக்கமாக 11 கோடி ரூபாய், அரசுவேலை, வீடு, கார் என, பரிசுகள் குவிந்து வருகின்றன. அன்பர்களே, உலக அளவில், ஒலிம்பிக்கிலும், மற்ற துறைகளிலும் சாதனைகள் படைத்து��ரும் சிலரின் ஆரம்ப வாழ்க்கை ஓஹோ என்று இருக்கவில்லை. இந்த ரியோ ஒலிம்பிக்கில் 9 தங்கங்களுடன், ஒலிம்பிக்கிலிருந்து விடை பெற்றுள்ள 29 வயது இளைஞர் உசேன் போல்ட் (Usain Bolt) அவர்களின் ஆரம்ப வாழ்வே இதற்கு ஒரு சான்று. மதிய உணவிற்காக ஓடத் தொடங்கிய தங்க மகன் உசைன் போல்ட் என்ற தலைப்பில், ஒரு செய்தி வெளியாகி இருந்தது. ஜமைக்காவில் பிறந்த தடகள ஓட்ட வீரர் உசைன் போல்ட் அவர்களின், விரைவோட்ட சாதனைகள், இவருக்கு 'மின்னல் வேக போல்ட்' என்ற ஊடகப் புனைப்பெயரையும் பெற்றுத் தந்துள்ளன. இவரின் சிறு வயது வாழ்க்கை, வெறும் சுவாரசிய கதை மட்டுமல்ல, அனைவருக்கும் ஒரு வெற்றிக்கான உந்துதலையும், ஆர்வத்தையும், சோர்வடையாத மனஉறுதியையும் நிச்சயம் ஏற்படுத்தும்.\nஉசேன் போல்ட் அவர்களுக்குத் தெரிந்ததெல்லாம் ஓட்டம்தான். ஒருநாள் சிறுவன் உசைன், பள்ளிக்கு மதிய உணவை எடுத்துச் செல்ல மறந்து, அதை எடுப்பதற்காக ஓடினார். வழியில் நாய் ஒன்று இவரைத் துரத்தியது. பள்ளிக்குத் திரும்பி வந்த வழியில், கால்பந்து மைதானத்தில், வெளியே வந்த பந்தை உதைத்து உள்ளே தள்ளிவிட்டுத் தொடர்ந்து ஓடினார். பின்னர் விளையாட்டு பயிற்சியாளர் மீதும் மோதிவிட்டு, அவர் திரும்பிப் பார்ப்பதற்கு முன்னரே மின்னல் வேகத்தில் மறைந்து விட்டார். பயிற்சியாளர்க்கு உசைன்மீது ஒரு கண். அன்று மதிய உணவு நேரம். உசைனுக்கு சாப்பிட உணவு இல்லை. பசி வயிற்றைக் கிள்ளியது. அச்சமயம் பயிற்சியாளர் தனது உணவு பொட்டலத்தோடு அங்குச் சாப்பிட வந்தார். பசியால் வாடியிருந்த உசேனைக் கண்டு, அருகில் சென்று இந்த உணவு உனக்கு வேண்டுமா என்று கேட்டார் பயிற்சியாளர். ஆம் என்று உசேன் சொல்ல, உனக்கு எனது உணவு வேண்டுமென்றால், நீ இந்த ஓட்டப்பந்தய வீரரோடு ஓடி அவரை வெல்ல வேண்டும் என்றார் பயிற்சியாளர். உசைனும் அதற்கு ஒத்துக்கொண்டு ஓடினார். ஆனால் சிறுவன் உசேனுக்கு அந்த வீரரை முந்த முடியவில்லை. ஏமாற்றத்தோடு திரும்பி பயிற்சியாளரைப் பார்த்தார் சிறுவன். அவர் தனது உணவைக் காட்டினார். அதனால் வெறியோடு மீண்டும் வேகமாக ஓடி, அந்த வீரரை முந்தி விட்டார் உசேன். அன்று வயிற்றுப் பசிக்காக ஓட ஆரம்பித்த சிறுவன் உசேன், இந்த ரியோ ஒலிம்பிக் வரை ஓடி, சாதனை படைத்துள்ளார்.\nமின்னல் வேக மனிதர், உலகின் அதிவேக மனிதர் என்றெல்லாம் போற்றப்படும் உசை���், இதற்குமுன், ஒலிம்பிக்கில் ஆறு முறை சாம்பியன் பட்டம் வென்றவர். இவர், தான் உயர வேண்டும் என்பது மட்டுமல்லாமல், தனது நாடும் உயர வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்ந்து வரும் நாட்டுப் பற்றாளர். இவர் தன்னைத் தேடி வரும் பன்னாட்டு விளம்பர நிறுவனங்களிடம், ஜமைக்கா நாட்டில் விளம்பரப் படப்பிடிப்புக்களை எடுக்க வேண்டும், அதோடு, அதற்குத் தேவையான கருவிகள் தங்களிடம் இருந்தாலும், ஜமைக்கா நாட்டு நிறுவனங்களில்தான் வாடகைக்கு எடுக்க வேண்டும், இதற்கு உடன்பட்டால், அதில் தான் நடிக்கத் தயார் என்ற நிபந்தனை விதிக்கிறாராம். இதனால், 100 முதல் 200 இளையோரக்கு வேலை கிடைக்கும் என்றும், ஜமைக்கா நாட்டின் பொருளாதாரம் உயரும் என்றும் நம்புகிறாராம் உசேன். மேலும், இவர் நடத்திவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் வழியாக, பள்ளிகளுக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுப்பது, பிள்ளைகளின் படிப்புக்கு உதவுவது போன்ற நற்பணிகளையும் ஆற்றி வருகிறாராம் உசேன் போல்ட். இவ்வாறு, ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.\nஅன்பர்களே, உசேன் அவர்கள் பிறந்த ஜமைக்கா, கரீபியன் கடல் பகுதியிலுள்ள தீவு நாடாகும். 1494ம் ஆண்டு முதல், 1655ம் ஆண்டுவரை இஸ்பானிய காலனி ஆதிக்கத்திலும், அதன்பின்னர் ஆங்கிலேயர்களின் காலனி ஆதிக்கத்திலும் இருந்த நாடு இது. இந்நாட்டில் கரும்பு வயல்களில் வேலை செய்வதற்கு, மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகள் பெருமளவாகக் கொண்டு வரப்பட்டனர். 1673ம் ஆண்டில் 9,504 ஆக இருந்த அடிமைகளின் எண்ணிக்கை, 1775ம் ஆண்டில், 1,92,787 ஆக உயர்ந்தது. அடிமைத்தனம் ஒழிக்கப்பட வேண்டுமென்று இங்கிலாந்தில் இயக்கங்கள் குரல் எழுப்பியதையடுத்து, 1807ம் ஆண்டில், ஆப்ரிக்க அடிமை வர்த்தகத்தை பிரித்தானிய நாடாளுமன்றம் இரத்து செய்தது. பின்னர், 1838ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் தேதியன்று, பிரித்தானிய காலனி நாடுகளில், ஆப்ரிக்க அடிமைகள், கட்டுப்பாடில்லாத சுதந்திரத்தைப் பெற்றனர். எனவே தற்போதைய ஜமைக்காவில், ஆப்ரிக்க அடிமைகளின் வாரிசுகளே பெருமளவாக உள்ளனர். உசேன் போல்ட் அவர்களும், ஆப்ரிக்க அடிமைகளின் வாரிசேயாவார்.\nஅன்பு நெஞ்சங்களே, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நடைபெற்ற ஆப்ரிக்க அடிமை வர்த்தகம் மற்றும் அது இரத்து செய்யப்பட்டதை நினைவுகூரும் உலக நாளை, ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார ந��றுவனமான யுனெஸ்கோ, ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் 23ம் தேதியன்று கடைப்பிடித்து வருகிறது. 1791ம் ஆண்டு ஆகஸ்ட் 22க்கும், 23ம் தேதிக்கும் இடைப்பட்ட இரவில், தற்போதைய ஹெய்ட்டி மற்றும் தொமினிக்கன் குடியரசு நாடுகளில், அதாவது அப்போதைய சாந்தோ தொமிங்கோ தீவில், மனித அடிமை வர்த்தகத்திற்கு எதிராக எழுந்த பெரும் புரட்சியின் நினைவாக, இந்த உலக நாள், ஆகஸ்ட் 23ம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, கரீபியன் இவற்றுக்கிடையே, அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக, ஏறத்தாழ 400க்கும் மேற்பட்ட ஆண்டுகள் நடைபெற்ற மனித வர்த்தகத்திற்கு, ஒரு கோடியே 50 இலட்சத்திற்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும், சிறாரும் பலியானார்கள். இது மனித வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மனித வர்த்தகம், நாம் வாழும் இக்காலத்திலும், நவீன முறையில் நடத்தப்படுகின்றது. பாலியல் தொழில், பாலியல் அடிமை, கட்டாயத் திருமணம், கட்டாயத் தொழில், ஆயுத மோதல்களில் குழந்தைகளை ஈடுபடுத்துவது என, பலவகையான அடிமைமுறைகள் இடம்பெறுகின்றன. இன்றைய உலகில் இரண்டு கோடியே 10 இலட்சம் பேர் இத்தகைய அடிமைத்தனத்தில் சிக்கியிருப்பதாக, ஐக்கிய நாடுகள் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது\nஅன்பு இதயங்களே, இலங்கை பற்றி இந்நாள்களில் ஊடகங்களில் வெளிவந்திருக்கும் கொடூரமான ஒரு செய்தி, நமக்கு அச்சத்தை ஊட்டுகின்றது. அகதி முகாம்களில் இருந்தும், புனர்வாழ்வு முகாம்களில் இருந்தும் வெளியேறிய அல்லது வெளியேற்றப்படும் முன்னாள் தமிழ்ப் போராளிகள், இனம் காணமுடியாத நோயினால் பாதிக்கப்பட்டு, இதுவரை 103 பேர் இறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை, இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனந்த ராஜா என்கிற ஓர் இளைஞரின் கடிதம் ஒன்றை, ‘கதிரவன்’என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது. `நான் அநுராதபுரம் சிறையில் இருந்தபோது, எனக்கு ஓர் ஊசி போட்டார்கள். அதில் இருந்தே எனது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுவிட்டன' என, அவர் அதில் கூறியுள்ளார். மேலும், எஸ்.என்.தேவன் என்பவர் இவ்வாறு சொல்லியிருப்பதாக, விகடன் இதழில் ஒரு செய்தி இருந்தது.\n`2009-ம் ஆண்டு மே மாதம், இராணுவத்தினரிடம் நான் சரண் அடைந்தேன். மூன்று மாதங்கள் ஒரு முகாமில் வைத்திருந்தார்கள். அதன்பிறகு வேறு ஒரு முகாமுக்கு மாற்றினார்கள். அந்த முகாமில் க��றிப்பிட்ட சிலருக்கு மட்டும் `தடுப்பூசி' எனச் சொல்லி ஓர் ஊசி போட்டுக்கொள்ள கட்டாயப்படுத்தினார்கள். அந்த ஊசி போட்டதும் பலருக்கு மயக்கம் வந்துவிட்டது. மயங்கி விழுந்தவர்களை எல்லாம் மருத்துவ வாகனத்தில் கொண்டு போனார்கள். ‘எதுக்காக இந்த ஊசி போடுறீங்க’ எனக் கேட்டபோது ‘பறவைக் காய்ச்சல் பரவுது, அதுக்காகத்தான்' எனச் சொன்னார்கள். இன்னொரு இராணுவ அதிகாரி, `அவங்க எல்லாருக்கும் எய்ட்ஸ் இருக்கு. அதனாலதான் போடுறாங்க’என்றார். ‘இத்தனை பேருக்கா எய்ட்ஸ் இருக்கு’ எனக் கேட்டபோது ‘பறவைக் காய்ச்சல் பரவுது, அதுக்காகத்தான்' எனச் சொன்னார்கள். இன்னொரு இராணுவ அதிகாரி, `அவங்க எல்லாருக்கும் எய்ட்ஸ் இருக்கு. அதனாலதான் போடுறாங்க’என்றார். ‘இத்தனை பேருக்கா எய்ட்ஸ் இருக்கு’ என்றோம். இந்த ஊசி போட்டுக்கிட்ட எல்லாருக்குமே, சில நாள்களில் உடல் சோர்வு வந்தது; உடல் நடுக்கம் ஏற்பட்டது. சிலருக்குப் பார்வை மங்கிவிட்டது. `இந்த ஊசியைப் போட்டுக்க மாட்டோம்'னு சொன்னவங்க எல்லாருக்கும் அடி விழுந்தது. அடிச்சுக் கட்டாயப்படுத்தி ஊசியைப் போட்டாங்க. அந்த ஊசியில் ஏதோ வேதியப்பொருள் கலந்திருக்குமோனு சந்தேகமா இருக்கு. எங்களுக்குக் கொடுத்த உணவிலும் அது மாதிரி ஏதாவது கலந்திருக்கலாம்னு சந்தேகமா இருக்கு. எங்களுக்கு எங்க சொந்தக்காரங்க கொண்டுவந்து கொடுக்கிற உணவைப் பிடுங்கித் திங்கிற இராணுவக்காரங்க, முகாம்ல கொடுக்கிற உணவை ஒரு நாள்கூட வாங்கிச் சாப்பிட்டதே இல்லை. முகாம்ல இருந்து வெளியேறின எல்லாருமே ஏதாவது ஒரு நோயால் பாதிக்கப்படுறதுக்கு அந்த உணவுதான் காரணம்.\nஅன்பர்களே, காட்டு அரசன் சிங்கத்துக்குக் கீழே மற்றொரு சிங்கம் அடிமை கிடையாது. அதேபோல், எந்தவொரு விலங்கினமும் சிங்கத்திடம் அடிமையில்லை. ஆனால், மனிதர்தான், பிற மனிதரை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். எனவே மனித அடிமை வர்த்தகம் ஒழிக்கப்பட்டதை நினைவுகூரும் இந்த உலக நாளில், மனிதரை மனிதர், பொருளாகப் பயன்படுத்தும் மடமை ஒழிய குரல் எழுப்புவோம். அன்பர்களே, முதலில், நாம் நம்முடன் வாழ்வோரின் மனிதத் தன்மையை மதித்து நடப்போம். பிறருக்காய் வாழ்வதும், பிறருக்காய்த் தருவதும் மட்டுமே, மனிதம் என்பதையும், ஒருவர், தன்னை, தனது மனிதத்தை எவ்வாறு மதிக்கிறாரோ, அவ்வாறே மற்றவரின் மனிதத்தை மதிப்பார் என்ற உண்மையையும் உணர்ந்து வாழ்வோம்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2006_04_01_archive.html", "date_download": "2018-04-23T15:20:46Z", "digest": "sha1:JQYGGZK5AY7U6CQERC32YZLBOLFKKOYO", "length": 9034, "nlines": 65, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "4/1/06 - 5/1/06 - Being Mohandoss", "raw_content": "\n1. உலகம் முழுதிற்கும் ஒரே கரென்ஸி வேண்டும் என சிந்தித்தவர்.\n2. இவரை கௌரவிக்கும் நோக்கில் தபால்தலையை இந்திய அரசாங்கம் வெளிவிட்டுள்ளது.\n3. இவர் இறந்த பிறகு இவரை புதைத்த இடத்தில் இருந்து இவரது சடலம் தோண்டியெடுக்கப்பட்டது சில திருடர்களால், இவர் குடும்பத்தினரிடம் மிரட்டி பணம் கேட்க நடந்த இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. பிறகு ஆறடி சிமெண்ட்டால் இவரது சமாதி மீண்டும் செய்யப்பட்டது இது போன்ற மற்றொரு சம்பவம் நடைபெறாமல் இருக்க.\nஇதெல்லாம் இவரைப்பற்றிய தேவையில்லாத குறிப்புகள், இருந்தாலும் இவர் யார் என தீர்மானிக்க இது தேவைப்படாது என்றே நினைக்கிறேன்.\nஇவரைப்பற்றிய ஒரு கட்டுரைக்கு ஒரு சிறிய முன்னுரை அவ்வளவே.\nநர்மதாவின் சர்தார் சரோவர் அணைக்கட்டின் உயரத்தை உயர்த்துவதை பற்றி நடந்த இன்றைய மீட்டிங்கில், இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையானவற்றை செய்துவிட்டபின் உயர்த்தலாம் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. அதுவரை வேலையை நிறுத்துமாறு பணிக்கப்போவதாக நீர்வளத்துறை அமைச்சர் பிரதமரை கேட்டுக்கொள்ளப்போவதாகவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது.\nஇதனை எதிர்த்து குஜராத் முதல்வர் நாளை இரண்டு மணியில் தொடங்கில் 51 மணிநேர உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார். மேதாபட்கரின் உண்ணாவிரதம் இவ்வளவு விளைவுகள் ஏற்படுத்துமானால் மோடியின் உண்ணாவிரதம் இன்னும் பெரிய சினிமாவாக இருக்கும்.\nஇந்த நர்மதாவை உபயோகப்படுத்தும் மூன்று மாநிலங்களுமே பிஜேபியால் ஆட்சி நடத்தப்படும் மாநிலங்கள். இதனால் இந்தப் பிரச்சனை புது வடிவத்தை இப்போதைக்கு அறிவித்துள்ளது.\nஇதற்கு பிறகு குஜராத்தில் நடக்கப்போவதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு என்று அறிவித்துள்ளது கொஞ்சம் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்ததால் வேலைவெட்ட��யில்லாமல் இதை பதிகிறேன்.\nமொத்தமாய் 200 இன் ஜினேயர்கள் இதில் தற்சமயம் வேலை பார்த்து வருகின்றனர். இதில் ஏற்கனவே 32,000 கியூபிக் சிமெண்ட் அளவிற்கு வேலை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்படவேண்டிய விஷயம்.\nஇதேவிஷயத்தின் கீழ் அமீர்கானின் மேதாபட்கரின் ஆதரவை எதிர்த்து குஜராத்தின் போராட்டம் நடந்துள்ளது. இதனை குறிக்க சுட்டிகளை தேடியும் கிடைக்காததால் அப்படியே சொல்கிறேன்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/10035", "date_download": "2018-04-23T15:12:46Z", "digest": "sha1:5NG4Z5G4JL26PEJZ737HPC7XYYMPC7YV", "length": 3354, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "குறள் 34 - தமிழ்கிறுக்கன்", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nகுறள் 34 - தமிழ்கிறுக்கன்\n17-07-2016 உங்க��் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 605 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/05/30/better-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:16:12Z", "digest": "sha1:N22K7VMKBPIMXUUJG3BCBT7LCGVU324K", "length": 9168, "nlines": 146, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "Better ரிசர்ச் – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\n இட் இஸ் நாட் எ பட்டர் (Butter) ரிசர்ச்;\nஎ பெட்டர் (Better) ரிசர்ச்\n(கல்வி அதிகாரியின் முகத்தில் வெண்ணெய் இல்லை-\nஇந்தத் தடவை இரண்டு ஆங்கிலேய மாணவர்களை\nஇங்கிலாந்திலிருந்து மாணவர்கள் தன்னை நாடி\nவந்திருக்கிறார்கள் என்பதால் உள்ளுர ஓர் பெருமிதம்.\nதலைக்கு மேல் ஒரு சாண் ஏறிப்போயிற்று அகந்தை.\n“இவர்கள் லண்டனில் ரிஸர்ச் செய்து கொண்டு\n இவர்கள் ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப\nஇங்கிலீஷில்தான் வருஷந்தோறும் புதுப்புது சொற்கள்\nசேர்ந்து கொண்டிருக்கின்றன.புதிய புதிய விஞ்ஞானச்\nஅந்த பாஷை தேங்கிப் போய் பாசி பிடிக்காமல்\nஅன்பரின் ஆங்கிலத் தோத்திரம் முடிவடைவதாக\nமகாப் பெரியவாள் முன்னிலையில் பேசும்போது\nஓர் அடக்கம் வேண்டும்.ஆங்கிலத்தைப் புகழ்வதில்\nதவறு இல்லை; ஆனால் தலைகால் தெரியாமல்\nஅவர் மூச்சு விடுவதற்காக ஒரு விநாடி நேரம் பேச்சை\nநிறுத்தியபோது பெரியவாள் பேசத் தொடங்கினார்கள்.\nநாம் பாலைத் தயிராக மாற்றுகிறோம்.அது ஸ்வபாவ\nமாறுதல்.ஆனால் தயிரைப் பாலாக மாற்றுவதில்லை.\nமாற்ற முடியாது.அதனாலே அக்ஞானிகளான நாம்\n‘இதோ,நான் தயிரைப் பாலாக்கிக் காட்ட்டறேன்’னான்.\nButter Milk-ன்னு ஒரு வார்த்தையைக் கண்டுபிடிச்சுட்டான்\nபார்த்தியா…எவ்வளவு சுலபமா, Butter-ஐ மில்க்\n நாம் என்னவோ அதை மோர் என்று\nஅருகில் இருந்தவர்கள் மென்மையாகச் சிரித்தார்கள்,\n இட் இஸ் நாட் எ பட்டர் (Butter) ரிசர்ச்;\nஎ பெட்டர் (Better) ரிசர்ச்” என்று சொல்லி பெரியவாள்\nகல்வி அதிகாரியின் முகத்தில் வெண்ணெய் இல்லை-\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-23T15:34:11Z", "digest": "sha1:YPZ3OPVPLEUNS66OYH53YXISXCP2XDL3", "length": 3705, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அல்லல்படு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அல்லல்படு யின் அர்த்தம்\n‘இந்த வயதுக்கு மேல் என்னால் அல்லல்பட முடியாது’\n‘நீ ஊருக்கு வந்து எனக்கு உதவியாக இருந்தாலே போதும். ஏன் வேலை தேடி வெளியூரில் அல்லல்படுகிறாய்\n‘எப்படியோ அல்லல்பட்டு ஊர் போய்ச் சேர்ந்தோம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00220.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2586", "date_download": "2018-04-23T15:40:41Z", "digest": "sha1:KVQWL77CDFJB7XP6UTNAZ4D7SOWCBMWW", "length": 7888, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nவறுமை காரணமாக மகள்களை ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயி\nசோகார்கா, மத்திய பிரதேச மாநிலம், சேகோர் மாவட்டம், பசந்த்புர் பங்கிரி கிராமத்தை சேர்ந்தவர் சர்தர் கஹ்லா. விவசாயியான இவருக்கு ராதிகா(14) மற்றும் குந்தி(11) என்ற இரு மகள்கள் உள்ளனர். வறுமை காரணமாக படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டில் உள்ளனர். விவசாய பணிகளை துவங்க வேண்டிய நிலையில் தனது நிலத்தை உழும் பணிக்கு சர்தாரிடம் சொந்தமாக மாடுகள் இல்லை. வாடகைக்கு எடுக்கும் அளவுக்கு அவருக்கு போதுமான நிதி இல்லை. இதனால், அவர் தனது இரண்டு மகள்களை ஏரில் கட்டி நிலத்தை உழுதார். இந்த சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிப் பரவின. ஒரு விவசாயிக்கு ஏற்பட்ட மிகப்பெரும் அவலமான இந்த நிலையைக் கருத்திற்கொண்டு மோடி அரசின்மீது பலவேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களை நிறைத்தன. நாடு நாடாக உலம் எங்கும் சசுற்றுவதும், வளர்ச்சி அடைந்த நாடுகளைப் போல இந்தியாவை புதிய இந்தியாவாக மாற்றுவது எனவும் பல்வேறு திட்டங்களைக் கொண்டுவரும் மோடி அரசு ஏழைகளை கவனிக்கத் தவறுகின்றது எனவும் விவசாயிகளைப் புறக்கணிக்கின்றது எனவும் கருத்துகள் பதிவாகின. இது தொடர்பாக சம்பந்தப���பட்ட விவசாயி கூறுகையில், நிலத்தை உழுவதற்கு மாடுகளை கொண்டு வருவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. பணப் பிரச்சினை காரணமாக எனது இரண்டு மகள்களும் படிப்பை பாதியில் விட்டுவிட்டனர். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஆஷிஷ் சர்மா, ’சிறுவர்கள் இது போன்ற உழவு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளதாகவும், எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயாராக உள்ளதாகவும்’ கூறினர்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/tells/item/1002-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B,-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:27:06Z", "digest": "sha1:UE26QW4R6GQDR45TXZY7CCFJ2USTUZQ2", "length": 5745, "nlines": 111, "source_domain": "samooganeethi.org", "title": "வைகோ, மதிமுக தலைவர்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமத்திய அரசு பல்வேறு வகைககளில் தமிழகத்துக்கு கேடு செய்து வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றன. தமிழக விவசாயிகளை, மக்களை பாதிக்கிற திட்டங்களை எதிர்த்து தொடர்ந்து தீர்ப்பாயத்தில் வாதாடி வருகிறோம். ஆனால் தீர்ப்பாயத்தையே கலைத்துவிடும் முடிவிற்கு மத்திய அரசு வந்துள்ளது. இந்த திட்டங்களை நிறைவேற்றி பல லட்சம் கோடி ரூபாயை சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். பொதுமக்கள் விவசாயிகள் வாழ��க்கையை பற்றி அவர்களுக்கு கவலையில்லை. கோவையில் 1960-ம் ஆண்டு காமராஜர் முதல்வராக இருந்த போது தொடங்கப்பட்ட 132.7 ஏக்கர் பரப்பளவில் இயங்கும் மத்திய அரசு அச்சகத்தை மூடிவிட்டு வடமாநிலத்தில் இயங்கும் அச்சகத்துடன் இணைக்கும் முடிவுக்கு மத்திய அரசு வந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t49770-topic", "date_download": "2018-04-23T15:30:11Z", "digest": "sha1:EIBJTOM6RHKZJWSIRANCFHKG5BOTIPO4", "length": 14259, "nlines": 128, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க’", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் எ���்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஇனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க’\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nஇனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க’\nமுன்னணி நகைச்சுவை நடிகரான விவேக்,\nகதாநாயகனாக நடித்துள்ள படம் ‘பாலக்காட்டு\nஇப்படத்தை எம். சந்திரமோகன் இயக்கியுள்ளார்.\nஎஸ். சஜீவ் இதனை தயாரித்துள்ளார்.\nஇப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று\nசத்யம் திரையரங்கில் நடைபெற்றது. பாடல்களை\nஅனிருத் வெளியிட நடிகர் சிவகார்த்திகேயன்\nவிழாவில் விவேக் பேசும் போது:\nநான் இதில் பாடல் எழுதியிருக்கிறேன்.\nநான் பரம்பரை ஆண்டி அல்ல. பஞ்சத்து ஆண்டி.\nபடப்பிடிப்புக்கு அவசரமாக செல்ல வேண்டி\nஇருந்ததால் நான் எழுத வேண்டியதாகி விட்டது.\nஒரு காமெடியன் கூட ஜோடியாக நடிக்க\n.அது மட்டுமல்ல அவருடன் நடிக்கும் போது அவரது\nஇடுப்பை நான் கிள்ளுவது போன்ற காட்சி இருந்தது.\nஅப்படி நடிக்க நான் தயங்கினேன். கூச்சப்பட்டேன்.\nஆனால் சோனியா அகர்வால் கூச்சப்பட வேண்டாம்\nகிள்ளுங்க நடிப்பு தானே என்றார். தைரியம் கொடுத்தார்.\n‘இனி இது உங்க ஏரியா தாராளமாக கிள்ளுங்க’ என்றார்.\nகோடு போட்டாலே ரோடு போடத் தெரியாதா என்ன\nபிறகு நானும் புகுந்து விளையாடி விட்டேன். இவ்வாறு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட���டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/45364", "date_download": "2018-04-23T15:12:55Z", "digest": "sha1:SGVWS2B7BF4RVGXQLZVAI3PC7DLHWHEY", "length": 6532, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "மிக நீண்ட நாட்களாக போதை வஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர் கைது - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மிக நீண்ட நாட்களாக போதை வஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர்...\nமிக நீண்ட நாட்களாக போதை வஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர் கைது\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மிக நீண்ட நாட்களாக போதை வஸ்து மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வந்த இருவர் வெவ்வேரு இடங்களில் வைத்து இன்று (25) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திப்புட்டுமுன தெரிவித்தார்.\nவாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி மற்றும் மாவடிச்சேனை பகுதிகளில் வைத்து போதைவஸ்து மாத்திரைகளையும் கஞ்சாவையும் விற்பனை செய்து கொண்டு இருந்த வேளையிலயே பொலிஸாரினால் குறித்த சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇவர்களிடம் இருந்து Neurovan – 150mg மாத்திரைகள் நாட்பதும் (40), Tramadol 50mg நூறும் (100) கஞ்சா 150g மும் இரண்டாயிரத்தி எழுநூறு (2700/=) ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.\nPrevious articleஞாயிற்றுக்கிழமை காத்தான்குடியில் மாபெரும் இரத்தான முகாம்\nNext articleபெண் பொலிஸ் உத்தியோகத்தர் பாலியல் வன்புணர்வு: இரானுவ சிப்பாய் கைது\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kavithaicorner.wordpress.com/2015/07/28/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-04-23T15:16:12Z", "digest": "sha1:WI6DNWIGWUYOUQD6DPDKZAUZDBXRT4O5", "length": 7798, "nlines": 179, "source_domain": "kavithaicorner.wordpress.com", "title": "கலாம் இறக்கவில்லை ! | வானம்பாடி", "raw_content": "\nகவி வானில் சுற்றித் திரியும் சுதந்திரப் பறவை\nபெருமை பாடி நான் திரிய\nநான் பார்த்த ஒரு தலைவன்\n(தலைவனே உம்மை தலைவணங்குகிறேன். நீ இறக்க மாட்டாய் என எப்போதும் நம்புகிறேன்)\nபிரதி பிம்பம் (கமலஹாசன் கவிதை) →\nOne thought on “கலாம் இறக்கவில்லை \n120,972 வது தடவையாக திறக்கப்பட்டுள்ளது\nதபால் பெட்டி (இலவச இ-மெயில் சேவை )\nபுதிய பதிவுகளின் இ-மெயில் மூலம் பெற இ-மெயில் முகவரியை அளித்து Sign up செய்யவும்\nகவிதையோடு சில நிமிடம் (கவிஞர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பதிவு)\nபிரதி பிம்பம் (கமலஹாசன் கவிதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00221.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2%201292&name=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%20%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:13:05Z", "digest": "sha1:FOYW4P5QJMLGARNA3UALD4YNXQRXSM7R", "length": 16239, "nlines": 139, "source_domain": "marinabooks.com", "title": "மரியதையாக வீட்டுக்கு போங்கள் Mariyathaiyaga Veettuku Poangal", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nசினிமா, இசைஇல்லற இன்பம்விவசாயம்மனோதத்துவம்ஆன்மீகம்Englishவணிகம்வாழ்க்கை வரலாறுசமையல்சுயமுன்னேற்றம்கல்விஉரைநடை நாடகம்சமூகம்இஸ்லாம்கதைகள் மேலும்...\nதமிழ் நிலம்பசுமை நடை வெளியீடுஅவிஸோ பப்ளிஷர்ஸ்அருணா பப்ளிகேசன்ஸ்அகல்ராஜ் பதிப்பகம்எஸ்.எஸ்.பப்ளிகேஷன்ஸ்ஞானம் பதிப்பகம்அறிவு நாற்றாங்கால்ரஹ்மத் பப்ளிகேசன்அணங்கு பதிப்பகம்தமிழ்க்குரல் பதிப்பகம்மு.ஆ.சங்கரலிங்கம் பிரெய்ன் பேங்க்சுவாதி பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர��டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n'இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த தேசத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு காலத்தில் எந்த நாட்டிடமாவது அடிமைப்பட்டுத்தான் இருக்கும். சீனாவின் ஒரு பகுதியைக் கூட கொஞ்சநாள் ஜப்பான் களவாடி வைத்திருந்தது. ஆனால் இந்த ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம், அடிமை வாழ்க்கை போன்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆதி முதல் நேற்றுவரை உலகின் ஒரே சுதந்தர ஹிந்து தேசமாக இருந்தது நேபாளம். ஆனால் அடுத்தவர் செய்தால்தான் பிரச்னையா என்ன நேபாளத்துக்கு அதன் மன்னர்கள்தான் பிரச்னை. முடியாட்சி தேசமாகவே இந்த 21ம் நூற்றாண்டுவரை எப்படியோ காலம் தள்ளிக்கொண்டு வந்துவிட்டநேபாளத்து மக்கள், இன்று புரட்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணம் அதுதான். மன்னராட்சி ஒழியவேண்டும்; மக்களாட்சி மலரவேண்டும். நேபாளத்து மாவோயிஸ்டுகள் குறித்து தினசரி செய்தித்தாள்களில் ஏதோ ஒரு மூலையில் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இத்தனை பேர் வெட்டிக்கொலை, இத்தனை பேர் சுட்டுக்கொலை என்று இடம் நிரப்பும் பொருளாக இருந்துவருகிற விஷயம். ஆனால் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க அம்மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எப்படியெல்லாம் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் விஷயம். பெயருக்கு ஒரு பாராளுமன்றம், கையெழுத்துப்போட ஒரு பிரதமர் என்று அவ்வப்போது மன்னர் அனுமதி கொடுப்பார். நினைத்துக்கொண்டால் உடனே கலைத்தும் விடுவார். இந்த அவலத்தைச் சகிக்கமுடியாமல் பொங்கியெழுந்த நேபாள மக்களின் தீரம் மிக்க போராட்டம்தான் நேபாள சரித்திரத்தின் மிக முக்கியமான பாகம். விறுவிறுப்பும் சுவாரசியமும் மிக்க இந்த வரலாறை எழுதியிருக்கும் என். சொக்கன், முன்னதாக அயோத்தி பிரச்னையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் 'அயோத்தி : நேற்று வரை' என்கிற நூலை எழுதியவர். அம்பானி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, லஷ்மி மிட்டல் உள்ளிட்ட பல பிசினஸ் மகாராஜாக்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதும் 'வல்லினம் மெல்லினம் இடையினம்' தொடர், இந்திய மென்பொருள் துறையின் ஆன்மாவைப் படம்பிடித்துக் காட்டி, லட்சக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. '\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nஃபத்வா முதல் பத்மா வரை\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nகூண்டு : இலங்கைப் போரும் விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\n'இந்தியாவைச் சுற்றி இருக்கும் எந்த தேசத்தை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். ஏதோ ஒரு காலத்தில் எந்த நாட்டிடமாவது அடிமைப்பட்டுத்தான் இருக்கும். சீனாவின் ஒரு பகுதியைக் கூட கொஞ்சநாள் ஜப்பான் களவாடி வைத்திருந்தது. ஆனால் இந்த ஆக்கிரமிப்பு, ஏகாதிபத்தியம், அடிமை வாழ்க்கை போன்ற எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஆதி முதல் நேற்றுவரை உலகின் ஒரே சுதந்தர ஹிந்து தேசமாக இருந்தது நேபாளம். ஆனால் அடுத்தவர் செய்தால்தான் பிரச்னையா என்ன நேபாளத்துக்கு அதன் மன்னர்கள்தான் பிரச்னை. முடியாட்சி தேசமாகவே இந்த 21ம் நூற்றாண்டுவரை எப்படியோ காலம் தள்ளிக்கொண்டு வந்துவிட்டநேபாளத்து மக்கள், இன்று புரட்சியில் ஈடுபட்டிருப்பதன் காரணம் அதுதான். மன்னராட்சி ஒழியவேண்டும்; மக்களாட்சி மலரவேண்டும். நேபாளத்து மாவோயிஸ்டுகள் குறித்து தினசரி செய்தித்தாள்களில் ஏதோ ஒரு மூலையில் படித்துக்கொண்டுதான் இருக்கிறோம். இத்தனை பேர் வெட்டிக்கொலை, இத்தனை பேர் சுட்டுக்கொலை என்று இடம் நிரப்பும் பொருளாக இருந்துவருகிற விஷயம். ஆனால் ஜனநாயகக் காற்றை சுவாசிக்க அம்மக்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் எப்படியெல்லாம் காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பது கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவழைக்கும் விஷயம். பெயருக்கு ஒரு பாராளுமன்றம், கையெழுத்துப்போட ஒரு பிரதமர் என்று அவ்வப்போது மன்னர் அனுமதி கொடுப்பார். நினைத்துக்கொண்டால் உடனே கலைத்தும் விடுவார். இந்த அவலத்தைச் சகிக்கமுடியாமல் பொங்கியெழுந்த நேபாள மக்களின் தீரம் மிக்க போராட்டம்தான் நேபாள சரித்திரத்தின் மிக முக்கியமான பாகம். விறுவிறுப்பும் சுவாரசியமும் மிக்க இந்த வரலாறை எழுதியிருக்கும் என். சொக்கன், முன்னதாக அயோத்தி பிரச்னையை அக்குவேறு ஆணிவேறாக அலசும் 'அயோத்தி : நேற்று வரை' என்கிற நூலை எழுதியவர். அம்பானி, இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி, லஷ்மி மிட்டல் உள்ளிட்ட பல பிசினஸ் மகாராஜாக்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர். ஆனந்த விகடனில் இவர் எழுதும் 'வல்லினம் மெல்லினம் இடையினம்' தொடர், இந்திய மென்பொருள் துறையின் ஆன்மாவைப் படம்பிடித்துக் காட்டி, லட்சக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுவருகிறது. '\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t390-topic", "date_download": "2018-04-23T15:17:09Z", "digest": "sha1:F4KVLN4FJZFFSZ5L6TMYS4X7HOHAE6BX", "length": 5014, "nlines": 58, "source_domain": "tamil.boardonly.com", "title": "ஒரு வாட்ச் இலவசம்", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » சிரிக்கலாம் வாங்க...\n\"இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்\"னு\nஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க....\nஉடனே நான் அந்த கடையில ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன்,\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2014/10/blog-post_62.html", "date_download": "2018-04-23T15:23:33Z", "digest": "sha1:VVQEAQJD3EEJ6JPDXZN3J2N75HLPROV6", "length": 23165, "nlines": 215, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: வேலை உங்களுக்குத்தான்...இவை இருந்தால் போதும், !", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகு���் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nவேலை உங்களுக்குத்தான்...இவை இருந்தால் போதும், \nநமக்கான பணி வாய்ப்புகளைத் தேடும்போது, நம்மிடம் சில முக்கியமான தகுதிகளை நிறுவனங்கள் எதிர்பார்க்கும். அத்தகுதிகளைப் பெற்றிருக்கும் ஒருவரே, தான் விரும்பிய பணியை, நல்ல சம்பளத்தில் பெறுவார்.\nஅவை பற்றிய ஒரு கலந்துரையாடலை இக்கட்டுரை வழங்குகிறது\nஒருவர் தேவையான மொழிகளில், நல்ல அறிமுகத்தைப் பெற்றிருப்பதுடன், பணியைப் பெறுமளவிற்கு சிறப்பாக மொழியைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். திக்கித் திணறாமல், நல்ல வளமையோடு பேசுபவர், எளிதில் தனக்கான பணி வாய்ப்புகளைப் பெறுகிறார்.\nவளவளாவென்று இல்லாமல், சொல்வதை ரத்தின சுருக்கமாகவும், அமைதியான முறையிலும், சிறப்பான வார்த்தைகளைப் பயன்படுத்தியும் பேசும்போது, நம்மால் இயல்பாகவே, பிறர் கவரப்படுவார்கள். பேசுவதோடு மட்டுமின்றி, நல்ல எழுதும் திறனும், நமக்கான பணி வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கை வகிக்கின்றன.\nஒருவருக்கு முன்முயற்சியும்(ஒரு விஷயத்தை தொடங்குவதில் ஆர்வம்), பொறுப்பும் இருந்தால், அவரை இயல்பாகவே, ஒரு நிறுவனத்திற்கு பிடித்துவிடும். இத்தகைய இயல்பு, அனைவருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால், இந்த பண்புகள், பணி தேடும் ஒருவரிடம் கட்டாயம் எதிர்பார்க்கப்படுகின்றன.\nஎனவே, தலைமைத்துவப் பண்பைப் பெற்று, முன்முயற்சியும் இருக்கும் ஒருவர், தனக்கு பொருத்தமானப் பணியை எளிதாகப் பெறுவார்.\nநிறுவனங்கள், தங்களுக்காக பேசும் தன்னம்பிக்கை மனிதர்களையே விரும்புகின்றன. ஏனெனில், அவர்கள் பல பொறுப்புகளை ஏற்று, அவைகளை தன்னம்பிக்கையுடன் கையாள்வார்கள்.\nஒருவர் தனக்கான வேலை வாய்ப்பை பெறுவதற்கு தன்னம்பிக்கை என்பது கட்டாயத் தேவையாகும். நேர்முகத் தேர்வில்கூட, ஒரு குறிப்பிட்டப் பொறுப்பை ஒப்படைத்தால் அதை சிறப்பாக தலைமையேற்று செய்து முடிப்பீர்களா என்றெல்லாம் கேட்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்போது, உங்களின் பதில் எப்படி வருகிறது என்பது ஊன்றி கவனிக்கப்படும்.\nகுழு உணர்வு என்பது ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதியாகும். யாருமே, இந்த உலகில் தனித்து இயங்க முடியாது. ஏனெனில், யாருமே அவர்களாக பிறக்கவில்லை. பிறந்தது முதல், அவர்களாகவே தங்களுக்கான ���னைத்தையும் செய்து கொண்டதில்லை.\nஎனவே, சார்ந்தியங்குவதே இவ்வுலகின் தத்துவம். ஒரு வணிக நிறுவனத்திற்கும் அதுவே பிரதானம். இதன்பொருட்டு, உங்களின் குழு உணர்வு சோதித்தறியப்படும்.\nஒருவர் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது, அந்த நிறுவனத்தைப் பற்றி என்ன தெரிந்து வைத்துள்ளார் மற்றும் அவர் அங்கே என்ன பொறுப்பை எதிர்பார்த்து, அதன்மூலம் எந்த இலக்கை நிர்ணயித்து அதை அடையப்போகிறார் என்பதை ஒரு நிறுவனம் எதிர்பார்க்கும். இதுதொடர்பான கேள்விகளும் கேட்கப்படும். எனவே, அதற்கு தயாராக இருக்க வேண்டும்.\nமாறாக, இல்லை, எனக்கு இப்போதைக்கு எதுவும் சொல்வதற்கில்லை; பணியில் சேர்ந்த பிறகுதான் திட்டமிட வேண்டும் என்று சொல்பவர் வேலை வாய்ப்பை பெறுவது அரிதினும் அரிதே...\nஎந்தப் பணியிலும், கடின உழைப்பு என்பதை சமரசம் செய்துகொள்ளவே முடியாதுதான். உலகில் வாழும் அனைவருக்குமே பணம் என்பது அத்தியாவசியம். எனவே, நாம் பணி செய்வதன் முதன்மை நோக்கம் பணம்.\nஆனால், அந்த பணத்திற்கான நோக்கத்தோடு, நாம் செய்யும் பணியும் நமக்குப் பிடித்துப்போனால், நாம் தாராளமாக நமது கடின உழைப்பை அதில் செலுத்துவோம். இதன்மூலம், திருப்திக்கு திருப்தியும், பணத்திற்கு பணமும் கிடைக்கும். எனவே, கடினமாக உழைக்க தயாராய் இருப்பவர்களுக்கு, பணியும் தயாராகவே இருக்கும்.\nபடைப்பாக்கத் திறன் கொண்ட ஒருவரை, நிறுவனங்கள் எப்போதுமே விரும்புகின்றன. ஏனெனில், ஒரு நிறுவனத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை, வேறு எந்த முறையில் மாற்றியமைத்தால், செலவு குறைவாகவும், லாபம் அதிகமாகவும் இருக்கும் என்று ஒருவர் புத்தாக்க முறையில் தீர்வுகளை முன் வைக்கும்போது, அவர் இயல்பாகவே, நிறுவனங்களால், போட்டிப்போட்டு கொத்திக் கொள்ளப்படுவார்.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nராஜீவ் குடும்பத்தின் பத்தாயிரம் கோடி சொத்து இன்று ...\nஉங்கள் கைபேசி எண்ணை வைத்து உங்கள் வயதை கணிக்கலாம்…...\nநரசிம்மராவ் காலத்தில் அழிக்கப்பட்ட தகவல்கள்…. (சாம...\nவிலகல் ஏன் என ஞானதேசிகன் விளக்கம்\nமுதல்வர் அவர்களே – டாக்டர் சு.சு.வுக்கு எழுதுங்கள்...\nகனிமொழி, ஆ.���ாசா உள்ளிட்ட பத்து பேர் மீது வழக்குப் ...\nசு.சுவாமியையும், ச.சாமியையும் பாதுகாத்தது யார்….\nசாமிகளின் சாகசங்கள் தொடர்கிறது…… சிவராசன் தப்பிக்க...\nஆன்லைன் கிரேடிட் கார்டு கொள்ளையில் இருந்து தப்புவத...\nலஞ்சப் பணங்கள் எங்கே போகிறது\nசிறுநீரக பாதிப்புக்கு வாழைத்தண்டு நல்ல மருந்து\nஆதார் அட்டை விவகாரத்தில் உள்துறை அமைச்சகம் பல்டி: ...\nஜெயலலிதாவுக்காக பிணையம் அளித்தவர்கள் யார் தெரியுமா...\nவேலை உங்களுக்குத்தான்...இவை இருந்தால் போதும், \nகுப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கலைஞர்\nநித்தியானந்தாவின் முன்பு வணங்கும் மோடி\nவெளிநாட்டில் இருந்து வரும் பணத்துக்கு 12.36% சேவை ...\nஜெயலலிதாவுடன் “தேசபக்தி கூட்டணி” – சுப்ரமணியன் சுவ...\nஆவாரம் பூவு சர்க்கரை நோய்க்கு அரும் மருந்து\nஹோட்டல் சாப்பாடு... அதிர்ச்சி தகவல்கள்...\nமாயா கோட்னானியை -விடுதலை செய்தது ஏன்..\nவங்கிச் சேமிப்பில் அதிக வருமானம் வேணுமா \nData Card இன்டர்னெட்டை அன்லாக் செய்வது எப்படி..\nஉங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..\nசு.சுவாமியின் மனைவியை நீதிபதி ஆக்க மறுத்ததற்கு ஆர்...\nஉலகிற்கு முதன்முதலில் அறுவை சிகிச்சையை அறிமுகப்படு...\nமருத்துவத்தில் எத்த‍னை வகையான மருத்துவ முறைகள் இரு...\nவெளிநாட்டுக்கு அனுப்பும் பெற்றோர், துனைவியர்க்கு\nகுடல் மார்பக புற்று நோய்யை தடுக்க சில வழிகள்\nகத்தி – விவசாயிகளின் வெற்றி\nகத்தி: நிறைய விமர்சனங்களோடு அதிகமாக பிடித்திருக்கி...\nவெற்றி பெற தேவையான 5 குணங்கள் - அப்துல்கலாம்\nஇரத்தம் சுத்தமாக இருக்க நாம் சாப்பிட வேண்டியவை\nமங்கல்யான் - சில சுவாரஸ்ய தகவல்கள் - மற்றும் இஸ்ரோ...\nஜெயலலிதா தைரியமானவர்: கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ...\nஇ-காமர்ஸ் ஆஃபர்களும், மோசடி சர்ச்சையும்..\nஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்..\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது & தொலைபேசி...\nகெட்ட கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம் எப்படி \nபிறப்பு முதல் இறப்பு வரை - உதவும் இந்திய மருத்துவம...\nமங்கள்யான் -இந்தியாவின் மகத்தான சாதனை.\nஅனைத்து வாய்ப்புகளும் தரப்பட வேண்டும்\nகருப்பு பண விவகாரம்: மத்திய அரசு திடீர் பல்டி\nகொள்கை, இலட்சியம் என்றால் என்ன தலைவா\nA.T.M.இல் பணம் எடுப்பவரா நீங்கள்\nரஜினி அரசியலுக்கு வருகிறார் என்றே வைத்துக் கொள்வோம...\nகால் வலியை விரட்டு��் நெல்லி ரசம்\nதுக்ளக் ‘சோ’ – ஜெயலலிதா வழக்கு குறித்த தலையங்கம் …...\nசரிதா நாயருடன் உல்லாசமாக இருந்த அமைச்சர்கள்: கேரள ...\nஆடு, மாடுகளைவிட குறைந்த விலை பெண்களை விற்கும் பெற்...\nஅதிகரிக்கும் ஏடிஎம் கட்டணம்… சமாளிப்பது எப்படி\nவீட்டுக் கடன்: ஒளிந்திருக்கும் சூட்சுமம்\nமுன்னாள் ஜனாதிபதி கனவு நாயகன் அப்துல்கலாம் பிறந்தந...\nவருமான வரி சோதனையை தவிர்க்க..\nபான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nமனிதஉரிமை கழகங்களை இழுத்து மூடுங்கள்\nஉலக மொழிகளில் தாய் - தமிழே\nஜெயலலிதாவுக்கு தண்டனை - கார்ப்பரேட்டுகளின் விளையாட...\nமுதுகுவலி: ஏன் வருகிறது, தீர்வு என்ன\nஒரு பேச்சாளார் ஒரு 500 ரூபாய் நோட்டைக் காட்டி ” யா...\nஏழைகளின் சத்துள்ள தாவர டானிக்.....\nதிருச்சி – டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலை\nவிஜய் டிவியின் “மகா கேவலமான நிகழ்ச்சி”\nபல மடங்கு மருந்து விலை உயர்வை அனுமதித்த பாஜக அரசு ...\nஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா\nஉங்கள் மொபைல் போன்களுக்கான சேவை\nசுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா ஜாமீன் மனு: 14–ந்தேதி...\nசெல்பேசிக்கு வரும் வேண்டாத அழைப்புகளை நிறுத்துவது ...\nஓங்கி மண்டையிலேயே அடிக்க முடியுமா\nஉடல் எடை குறைய - எண்ணெய் - கொழுப்பு -சில அலசல்கள்\nரசினிகாந்த், ராமதாசு கனவு பலிக்காது\nகுன்கா ஒரு மலிவான சட்ட வியாபாரி\nகேம்பஸ் இண்டர்வியூ’ – இன்றைய நிலையில்‏\nஇந்த தம்முக்குள் இவ்வளவு குப்பையா\nவியாபாரம் ஒன்றே ஊடகங்களின் குறிக்கோள்\nஇப்படியெல்லாம் கேள்விகேட்டா என்னா பண்ணுவீங்க\nஜெயலலிதாவை சிறைக்கு அனுப்பியது மோடியின் திட்டமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t39673-topic", "date_download": "2018-04-23T15:32:11Z", "digest": "sha1:V7WYHUXPBUKDQI6EXDPHCL7WVKT3TNKN", "length": 16281, "nlines": 188, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தீபிகா படுகோனே - பொழுது போக்கு...!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nதீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nதீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nஷூட்டிங் இல்லாத நாட்களில் தீபிகா படுகோனே\nதனது அபார்ட்மென்டில் இருக்கும் குட்டிப் பசங்களுடன்\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nஇப்ப என்ன பெரிய காரியம் செய்து விட்டேன் என்று இப்படி குதிக்கிறீங்க (*\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nஅண்ணே படத்த நல்லா பாருங்கண்ணே.\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nஜனநாயகன் wrote: அண்ணே படத்த நல்லா பாருங்கண்ணே.\nபார்த்த பின்தான் உங்களிடம் இந்த கேள்வி கேட்டேன்.அதிகம் பார்க்க முடியல தம்பி\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ள��ங்கள்.\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nஏன் தம்பி என்னாச்சி இப்படி ஓடுறீங்க\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தீபிகா படுகோனே - பொழுது போக்கு...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-auction.com/lk/browse/cat/__46.html", "date_download": "2018-04-23T15:27:32Z", "digest": "sha1:4SA4ZH37PL2VHNDSTD4D5QB3JBSSCTQF", "length": 40988, "nlines": 677, "source_domain": "www.tamil-auction.com", "title": "பொ௫ட்களின் வகைகள் > புத்தகங்கள் > பிள்ளைகள் | Tamil-Auction", "raw_content": "\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஅன்னையர் நாள் அன்பளிப்புகள் (5)\nகாதலர் தினம் அன்பளிப்புகள் (11)\nகுழந்தைகள் தினம் அன்பளிப்புகள் (7)\nதந்தையார் தினம் அன்பளிப்புகள் (6)\nதமிழர் நாள் அன்பளிப்புகள் (1)\nதிருமணம தினம் அன்பளிப்புகள் (3)\nஉடல்நலம் & அழகு (6)\nவெள்ளி & வெள்ளி தட்டு\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nகை தொலைபேசி ஆபரனங்கள் (4)\nகை தொலைபேசி ஹேன்செட்ஸ் (5)\nதொலைபேசிகள் & பாகங்கள் (4)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nத பெல் / மணி\nதானியம் பெட்டிகள் & தவணைகள்\nபாறைகள், உலோகங்கள் & புதைபடிவங்களிலிருந்து\nமந்திரம் & நாவல்டி உருப்படிகள்\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nஅஞ்சல் தலை சேகரிப்பவர் (1)\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (51)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (6)\nவீடியோ எடிட்டிங் சாதனம் (1)\nகை தொலைபேசி & ஆபரனங்கள்\nகார் டயர்கள் & சக்கரங்கள் (2)\nஆட�� & ஆபரனங்கள் (10)\nஒரு அறுவடையில் கிடைக்கும் திராட்சை பழங்கள்\nகுழந்தைகள் அணியும் வண்ண தொப்பி குழந்தைகள் & Beanbag டாய்ஸ்\nசிறிய சமையலறை உபகரணங்கள் (16)\nசிறிய வீட்டு உபகரணங்கள் (1)\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் (70)\nஉடல்நலம் & அழகு (6)\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby (3)\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் (2)\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி (51)\nபொ௫ட்களின் வகைகள் > புத்தகங்கள் > பிள்ளைகள்\nஅன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் 70\nஉடல்நலம் & அழகு 6\nகணினி & வீடியோ விளையாட்டுகள்\nகுழந்தைகள் / Baby 3\nசிறுவர் விளையாட்டு பொருட்கள் 2\nகலை, கட்டிடக்கலை & புகைப்படம் எடுத்தல்\nசமையல், உணவு மற்றும் மது\nமின்னணுவியல் & புகைப்பட க௫வி 51\nதேடும் பொ௫ளின் மேலதிக விளக்கங்கள் முடிவடைந்த பொ௫ட்கள்\nஉடனடிக் கொள்முதல்/ஏலத்திலும் ஆரம்பிக்கப்பட்ட பொ௫ட்களைத் தேட \"உடனடிக் கொள்முதல்\" விலையிலுள்ள பொ௫ட்களைத் தேட சீட்டு ஏலம் மட்டும்\nநீங்கள் தேடும் பொ௫ளின் பிரிவை தேர்ந்தெடுக்கவும்: > பிள்ளைகள் அன்பளிப்பு பொருட்களை அனுப்பவும் அலுவலகம் ஆடை-ஆபரனங்கள் இசை இசை-வீடியோ உடல்நலம் & அழகு உணவுவகை ஓவியங்கள் கணினி & வீடியோ விளையாட்டுகள் கணினி மென்பொருள் குழந்தைகள் / Baby கையடக்க தொலைபேசி சிறுவர் விளையாட்டு பொருட்கள் சுற்றுலா சேகரிப்பு தொலைக்காட்சி, வீடியோ நகை நாணயங்கள்-முத்திரைகள் நிலைச்சொத்து பழங்கால பொருட்கள் புத்தகங்கள் மின்னணுவியல் & புகைப்பட க௫வி மொத்த விற்பனை வாகனங்கள் விளையாட்டு விளையாட்டு பொருட்கள் வீட்டில்-தோட்டம் வீட்டு உபகரணங்கள்\nஉங்களுக்கு வி௫ம்பிய விலைக்குள் இ௫ந்து (£):\nபொ௫ட்கள் முடியும் காலம்: இன்று நாளை 3 நாட்களில் 5 நாட்களில்\nவிற்பனையாளரின் பயனர் பெயர் மூலம் தேட:\nவர்த்தக மற்றும் சிறிய வணிகம்\nநாடு: Mauritania Montserrat Seychelles ஃபிஜி அங்கியுலா அங்கோலா அஜர்பைஜான் அண்ட்டார்க்ட்டுக்கா கண்டம் அன்டோரா அமெரிக்க சமோவா அமெரிக்கா அயர்லாந்து அரூபா அர்ஜென்டீனா அல்ஜீரியா அல்பேனியா ஆன்டிகுவா மற்றும் பார்புடா ஆப்கானிஸ்தான் ஆர்மீனியா ஆஸ்திரியா ஆஸ்திரேலியா இத்தாலி இந்தியா இந்தோனேஷியா இலங்கை இஸ்ரேல் ஈக்வடார் உகாண்டா உக்ரைன் உருகுவே உஸ்பெகிஸ்தான் எகிப்து எக்குவடோரியல் கினி எத்தியோப்பியா எரித்திரியா எல் சால்வடார் எஸ்டோனியா எஸ்டோனியா ஏமன் ஏர��ட் MC டொனால்ட் தீவுகள் ஐக்கிய அரபு குடியரசு ஐஸ்லாந்து ஓமன் கஜகஸ்தான் கத்தார் கனடா கம்போடியா கயானா காங்கோ காங்கோ, ஜனநாயக குடியரசு கானா காம்பியா கினியா கினியா பிசாவு கிரிபட்டி கிரீன்லாந்து கிரீஸ் கிரெனடா கிரேட் பிரிட்டன் கிர்கிஸ்தான் கிறிஸ்துமஸ் தீவு கிழக்கு திமோர் குக் தீவுகள் குரோஷியா குவாதமாலா குவாம் குவைத் கென்யா கொரியா (தென்) கொலம்பியா கேபன் கேப் வேர்டே கேமன் தீவுகள் கேமரூன் கோகோஸ் (கீலிங்) தீவுகள் கோட் டி ஐவரி கோமரோஸ் கோஸ்டா ரிகா க்வாதேலோப் சமோவா (சுயேட்சை) சவுதி அரேபியா சாட் சான் மரீனோ சாம்பியா சாலமன் தீவுகள் சிங்கப்பூர் சியரா லியோன் சிலி சுவிச்சர்லாந்து சூரினாம் செக் குடியரசு செனகல் செயிண்ட் கிட்ஸ் மற்றும் நேவிஸ் செயிண்ட் லூசியா செயின்ட் வின்சென்ட் மற்றும் Gr செயின்ட் ஹெலினா செர்பியா சொமாலியா சைப்ரஸ் ஜப்பான் ஜமைக்கா ஜிப்ரால்டர் ஜிம்பாப்வே ஜெர்மனி ஜோர்ஜியா ஜோர்டான் டர்க்ஸ் மற்றும் கைகோஸ் தீவுகள டான்சானியா டிரினிடாட் மற்றும் டொபாகோ டுனிசியா டென்மார்க் டொமினிகன் குடியரசு டொமினிகா டோகோ டோக்கெலாவ் டோங்கா தாஜிக்ஸ்தான் தாய்லாந்து திஜிபொதி துருக்கி துர்க்மெனிஸ்தான் துவாலு தென் ஆப்ரிக்கா தெற்கு ஜார்ஜியா மற்றும் தெற்கு தைவான் நமீபியா நவ்ரூ நார்வே நிகராகுவா நியுவே நியூசிலாந்து நெதர்லாந்து நெதர்லாந்து அண்டிலிசு நேபால் நோர்போக் தீவு நைஜர் நைஜீரியா பனாமா பரோயே தீவுகள் பல்கேரியா பஹாமாஸ் பஹ்ரைன் பாக்கிஸ்தான் பாப்புவா புதிய கினியா பாரகுவே பார்படாஸ் பாலவ் பிட்கன் தீவுகள் பின்லாந்து பிரஞ்சு கயானா பிரஞ்சு தென் பகுதிகள் பிரஞ்சு பொலினீசியா பிரான்ஸ் பிரிட்டிஷ் இந்திய பெருங்கடல் ம பிரின்ஸிபி பிரேசில் பிலிப்பைன்ஸ் பீங்கான் புதிய கலிடோனியா புருண்டி புருனே டருஸ்ஸலாம் புர்கினா பாசோ பூட்டான் பெனின் பெரு பெர்முடா பெலாரஸ் பெலிஸ் பெல்ஜியம் பொலிவியா போக்லாந்து தீவுகள் போட்ஸ்வானா போர்த்துக்கல் போலந்து போவெட் தீவு போஸ்னியா மற்றும் ஹெர்ஸ்கோவின மகாவ் மங்கோலியா மடகாஸ்கர் மத்திய ஆபிரிக்க குடியரசு மயோட்டே மறு இணக்கம் மலேஷியா மாசிடோனியா மார்டினிக் மார்ஷல் தீவுகள் மாலத்தீவு மாலாவி மாலி மால்டா மால்டோவா, குடியரசு மிக்க��யிலான் மியன்மார் மெக்ஸிக்கோ மொசாம்பிக் மொனாக்கோ மொரிஷியஸ் மொரோக்கோ மேயன் தீவுகள் மேற்கு சஹாரா மைக்குரோனீசிய, கூட்டாட்சி நாட ரஷியன் கூட்டமைப்பு ரிக்கோ ருமேனியா ருவாண்டா லக்சம்பர்க் லாட்வியா லாட்வியா லாவோ மக்கள் ஜனநாயக குடியரசு லிச்சென்ஸ்டீன் லிதுவேனியா லிதுவேனியா லெசோத்தோ லெபனான் லைபீரியா வங்காளம் வடக்கு அயர்லாந்து வடக்கு மரியானா தீவுகள் வனுவாட்டு வர்ஜின் தீவுகள் (பிரிட்டிஷ்) வாலிஸ் மற்றும் ஃப்யுடுனா தீவுக வியத்நாம் வெனிசுலா வெர்ஜின் தீவுகள் (ஐக்கிய அமெரி வேல்ஸ் ஸ்காட்லாந்து ஸ்பெயின் ஸ்லோவாக்கியா ஸ்லோவேனியா ஸ்வாசிலாந்து ஸ்வீடன் ஹங்கேரி ஹாங்காங் ஹாண்டுராஸ் ஹெய்டி ஹோலி சீ (வாடிகன் நகரம் மாநிலம\nஜிப் / அஞ்சல் குறியீடு:\nவரிசை: ஏறு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் இறங்கு வரிசையில் ஏலங்கள் விரைவாக முடிவுறும் ஏறு வரிசையில் தலைப்பில் இறங்கு வரிசையில் தலைப்பில்\nஒ௫ பக்கத்தில் எத்தனை பொ௫ட்கள் காண்பிக்கணும்:\nகாரணம் கூறும் கதைகள் (ஒரு தொகுப்பில் 12 புத்தகங்கள்)\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இங்கு வாங்கும்###பொருட்களுக்கு சிறப்பு கட்டணங்கள் அறவிடப்படும் குறைந்த விலையில் எம்மிடம் புத்தகங்களை###பெற்றுக் கொள்ளுங்கள் அனைத்து விதமான மலேசிய [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இங்கு வாங்கும்###பொருட்களுக்கு சிறப்பு கட்டணங்கள் அறவிடப்படும் குறைந்த விலையில் எம்மிடம் புத்தகங்களை###பெற்றுக் கொள்ளுங்கள் அனைத்து விதமான மலேசிய [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nகை எழுத்து பயிற்சிப் புத்தகம்\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இங்கு வாங்கும்###பொருட்களுக்கு சிறப்பு கட்டணங்கள் அறவிடப்படும் குறைந்த விலையில் எம்மிடம் புத்தகங்களை###பெற்றுக் கொள்ளுங்கள் அனைத்து விதமான மலேசிய [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nதமிழ் ஒக்சன் இணையத்தள வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான செய்தி இங்கு வாங்கும்###பொருட்களுக்கு சிறப்பு கட்டணங்கள் அறவிடப்படும் குறைந்த விலையில் எம்மிடம் புத்தகங்களை###பெற்றுக் கொள்ளுங்��ள் அனைத்து விதமான மலேசிய [மேலும்...]\nஇலவசத் தபாற் போக்குவரத்துச் செலவுகள்\nபதிப்புரிமை © 2012-2018 தமிழ் ஏலம்\n(நேர வலையத்தில்: Dublin, Europe)\n195 பதிவு செய்த பயனர்கள் | 158 இன்று பார்வையிட்ட பயனர்கள் | 7 இப்போது இணையத்தைப் பயன்படுத்துபவர்கள் | 350 செயலில் உள்ள பொருட்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-04-23T15:41:23Z", "digest": "sha1:3D4N2F5KLQQNRZTLNKMRUKZOFQP65PYO", "length": 5949, "nlines": 101, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீடை1சடை2சடை3சடை4\nபச்சரிசி மாவுடன் தேங்காய், எள் முதலியவை சேர்த்துச் சிறுசிறு உருண்டைகளாக்கி, எண்ணெயில் பொரித்துச் செய்யப்படும் ஒரு வகைத் தின்பண்டம்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீடை1சடை2சடை3சடை4\nஇலங்கைத் தமிழ் வழக்கு (பிரச்சினை, தகராறு போன்றவற்றை) தீர்த்துவிடுதல்.\n‘நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையை ஒருமாதிரி சடைந்துவிட்டேன்’\n‘நீதிமன்றத்துக்குப் போகாமல் பிரச் சினையைச் சடைந்துவிட்டோம்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீடை1சடை2சடை3சடை4\nதலைமுடி ஒன்றோடொன்று சேர்ந்து திரளுதல்.\nஇலங்கைத் தமிழ் வழக்கு (மரம்) கிளை விடுதல்.\n‘சடைத்து வளர்ந்திருந்த ஆலமரத்தின் அடியில் சிறுவர்கள் நின்றுகொண்டிருந்தனர்’\n‘வேப்ப மரம் சடைத்து வளர்ந்திருப்பதால் வெக்கையில்லாமல் இருக்கிறது’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : சீடை1சடை2சடை3சடை4\n‘இரட்டைச் சடை போட்ட பள்ளிச் சிறுமிகள்’\nஒன்றோடொன்று சேர்ந்து திரண்ட முடிக்கற்றை.\n‘குழந்தைக்கு முடி சடைசடையாக இருக்கிறது; மொட்டையடிக்க வேண்டும்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/hima-sankar-speech-about-film-indusrty/9967/", "date_download": "2018-04-23T15:24:44Z", "digest": "sha1:ITUGTQ4EH3YW2ITSEZCTHE3SVUKT76ME", "length": 10349, "nlines": 95, "source_domain": "www.cinereporters.com", "title": "என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார் | CineReporters", "raw_content": "\nதிங்கட்கிழமை, ஏப்ரல் 23, 2018\nHome சற்றுமுன் என்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்\nஎன்னையும் படுக்கைக்கு அழைத்தனர்: பிரபல நடிகை பரபரப்பு புகார்\nபிரபல மலையாள நடிகை பாலியல் தொந்தரவை அடுத்து கேரள திரையுலகில் பல மாற்றங்கள் வந்துள்ளன. அங்கு மிகப்பெரிய அமைப்பான அம்மாவுக்கு எதிராக நடிகைகள் ஒரு அமைப்பை தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பை தொடங்கியதும் நடிகைகள் துணிச்சலாக தங்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்து பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகின்றனர்.\nஇந்த நிலையில் மலையாள படஉலகில் இளம் நடிகையான ஹிமா சங்கர் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். கொச்சியில் நடைபெற்ற ஒரு பட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஹிமா சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,\nநான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும்போதே வாய்ப்புகள் வந்தன. இது தொடர்பாக 2 பேர் என்னை சந்தித்தனர். அப்போது படுக்கையை பகிர்வதற்கு தயார் என்றால் நடிக்க வாய்ப்பு என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றனர். அவர்களின் பேச்சை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அப்படிப்பட்ட வாய்ப்பே எனக்கு தேவையில்லை என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.\nPrevious articleபிக்பாஸ் வீட்டில் நானா\nNext articleசுதந்திர தினத்திற்காக தங்கத்தில் உருவான ‘தங்கல்’ கேக்\nஇவர் இந்த பொழுதுபோக்கு தளத்தில் பொறுப்பு ஆசிரியர். இவர் கடந்த 10 ஆண்டுகளாக இணையதள செய்தி பிரிவு மற்றும் செய்திகள் மார்க்கெட்டிங் பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தற்போது சென்னையில் வசித்துவரும் இவர், இந்த தளத்தில் இடம்பெறும் செய்திகள் அனைத்தையும் உண்மை தன்மையை அறிந்து அனுமதி அளிப்பது இவரது முக்கிய பணி. 9 ஆண்டுகளாக சினிமா (தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி) செய்திகள் மற்றும் விமர்சனங்கள் எழுதுவதில் வல்லவர். சினிமா தொடர்பாக சில புத்தகங்களும் எழுதியுள்ளார். தமிழில் முன்னணி தளங்களான மாலைமலர், தினதந்தி மற்றும் தினமணி ஆகிய இணையதளங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். தொடர்புகொள்ள- 9047925777/ Editor@cinereporters.com\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nபிரிட்டோ - ஏப்ரல் 23, 2018\nமேஷம் இன்று தொழிலில் வளர்ச்சி பெறுவீர்கள். சிறு சிறு கடன் பிரச்சனைகள் இவ்வாண்டிற்குள் அடைக்கப்பட்டுவிடும். வியாபரம் - தொழில் நிமித்தமாக கடல் தாண்டி பிரயாணம் ஏற்படலாம். பங்குதாரர்களிடம் பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வரலாம்....\nவரும் வெள்ளியன்று வெளியாகும் ‘பக்கா’ படத்தின் புத்தம் புதிய ஸ்டில்கள்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\nரஜினியின் ‘காலா’ ரிலீஸ் தேதி: தனுஷ் அறிவிப்பு\nரசிகர்கள் செய்த தவறுக்கு விஜய் என்ன செய்வார்\nஇந்த டிரஸை போட்டு எப்படிதான் போஸ் கொடுக்குறீங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00222.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32114-topic", "date_download": "2018-04-23T15:16:37Z", "digest": "sha1:CSGJI3365HTSVDSXR7U66TD6XUXHR3OH", "length": 10236, "nlines": 156, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nRe: காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nRe: காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nRe: காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39319 | பதிவுகள்: 232979 உறுப்பினர்கள்: 3595 | புதிய ���றுப்பினர்: manirocky\nRe: காதல்-கவிஞர் முஹம்மத் ஸர்பான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2588", "date_download": "2018-04-23T15:31:25Z", "digest": "sha1:T33LRJGPYMTVLOET2KF4NDKWMNN2TCIQ", "length": 9623, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஆட்சி நல்லாயிருந்தா நாங்க ஏன் போராடனும்..\nபெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து போராட்டம் நடத்துவது பேஷனாகிவிட்டது' என்று போராட்டம் குறித்து எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்தை கண்டித்து, இன்று நெடுவாசல் மக்கள் 89-வது நாள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது. அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'பெண்கள் மற்றும் குழந்தைகளை வைத்து போராடுவது இப்போது பேஷன் ஆகி வருகிறது' என்றார். இந்த கருத்துக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. குறிப்பாக பெண்களையும், அவர்கள் போராட்டத்தை இழிவுபடுத்தியதாகவும் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த கருத்து சட்டசபை அவைக்குறிப்பில் இருந்தும் நீக்கப்பட்டது. இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராடி வரும் நெடுவாசல் மக்கள், இன்று 89-வது நாள் போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இன்றைய போராட்டத்தில் அவர்கள் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பெண்கள் மற்றும் குழந் தைகளை வைத்து போராட்டம் நடத்தினர். இந்நிலையில் இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட சிறுவன் சிவதர்ஷன் (12) பேசுகையில், 'எடப்பாடி பழனிசாமி அய்யாவுக்கு வணக்கம். நாங்கள் பேஷனுக்காக போராடவில்லை. எங்கள் வாழ்வாதாரத்தை காக்க போராடுகிறோம். இந்த மக்களின் உண வுக்காக போராடுகிறோம். நீங்கள் நன்றாக ஆட்சி செய்தால் நாங்கள் ஏன் போராட வருகிறோம்' என்று கேள்வியெழுப்புகிறார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மலர்மணி (50) கூறுகையில், 'பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேசிய முதலமைச்சருக்கு நெடுவாசல் பெண்கள் சர்பாக கடுமையான கண்டனங்களை தெரிவிக்கிறோம். இன்று அவர் முதல்வராக இருப்பதற்கு காரணமாகிய ஜெயலலிதா, எத்தனையோ போராட்டங்களை ��டத்தி இருக்கிறார். அது எல்லாம் பேஷனுக்காக செய்த போராட்டமா.. அப்படியெனில் அவர் கூறியது போல, 'எங்களின் பேஷன் போராட்டம்' அத்தனை எளிதில் முடிந்து விடாது. சட்டமன்றத்தில் சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றும் வரை இப்போராட்டம் தொடரும். அதுமட்டுமில்லாமல், எங்கள் புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் விஜயபாஸ்கர், முதல் கூட்டத்தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறினார். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இனியும் அவர்கள் வாக்குறுதியை நம்பப்போவதில்லை. எங்களுக்கு நிலையான முடிவு இதில் கிடைக்கும் வரை போராடுவோம்' என்கிறார்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/657", "date_download": "2018-04-23T15:36:12Z", "digest": "sha1:4VOS6AC7E65MQKVHHKE4WJPBF3GHUJPG", "length": 6012, "nlines": 60, "source_domain": "relaxplease.in", "title": "இதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் நடிக்கவுள்ள விஜய்!", "raw_content": "\nஇதுவரை ஏற்று நடிக்காத வேடத்தில் நடிக்கவுள்ள விஜய்\nவிஜய் தற்போதெல்லாம் நாட்டில் நடக்கும் விடயங்களை தன் படங்களின் மூலம் வெளிப்படுத்துகின்றார்.\nபைரவா படத்தில் மருத்துவ கல்லூரிகளின் ஊழல் குறித்தும், மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி. குறித்தும், கத்தி படத்தில் அலைக்கற்றை ஊழல் விவசாயிகள் பிரச்சனை என்று சமூக கருத்துள்ள படங்களை தொடந்து கொடுத்து வருகிறார்.\nஇவை மக்களின் மத்தியில் பெரும் சர்ச்சையும் உருவாக்குகின்றது. இது ஊடகங்களில் ஒரு பேசுப்பொருளாகவும் மாறுகின்றது.\nஇந்த நிலையில் விஜய் அடுத்து முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளது அனைவரும் அறிந்தது தான்.\nஇப்படத்தில் இவர் மிகவும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக முருகதாஸே கூறினார்.\nஇந்நிலையில், தளபதி விஜய் இந்த படத்தில் ���ரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும், அதில் ஒன்று தான் இதுவரை ஏற்று நடிக்காத வேடமான மாற்றுத்திறனாளி வேடத்தில் நடிக்கவுள்ளார் எனவும் தகவல் பரவி வருகின்றன.\nஇந்த தகவல் குறித்து படக்குழு மௌனம் காத்து வருகின்றது.\nமேலும், விஜய் முதன் முதலாக மாற்றுத்திறனாளி வேடம் ஏற்று நடிக்கவுள்ள தளபதி 62 படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே எகிறியுள்ளது.\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2014/03/2-47.html", "date_download": "2018-04-23T15:27:12Z", "digest": "sha1:G4TG6CXJE4EL3UDXI7WBDXBB7SJZQGMY", "length": 26342, "nlines": 300, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை அறிவிப்பு", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nபிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள், 'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என, தேர்வுத்துறை அறிவிப்பு\nபிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த 14ல், மிகவும் முக்கியமான கணித தேர்வு நடந்தது. இதில், ஆறு மதிப்பெண் பகுதியில், 47வது கேள்வி, தவறாக கேட்கப்பட்டிருந்தது. 'இதற்குரிய ஆறு மதிப்பெண்ணை, முழுமையாக தேர்வுத்துறை வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர்.\nஇதை ஆய்வு செய்த தேர்வுத்துறை, 47வது கேள்வியை, 'தொட்டிருந்தால்' அதற்குரிய ஆறு மதிப்பெண்ணும், முழுமையாக வழங்கப்படும் என, அறிவித்துள்ளது. இது குறித்து, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், நேற்று கூறுகையில், ''குறிப்பிட்ட கேள்வியின்படி விடை அளித்தால், சரியான விடை வருகிறது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். எனினும், மாணவர்கள் குழப்பம் அடைந்ததாக, தகவல் வந்துள்ளது. எனவே, அந்த கேள்வியை, 'அட்டன்' செய்திருந்தால், அதற்குரிய மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என்றார்.\nஅவர் மேலும் கூறியதாவது: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, 24ல் துவங்கும். ஏப்ரல், 15ம் தேதிக்குள், விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க வேண்டும் என, ஆசிரியர்களிடம் தெரிவித்து உள்ளோம். இந்த பணியில், 50 ஆயிரம் ஆசிரியர், இதர ஊழியர்கள் ஈடுபடுகின்றனர். 66 மையங்களில், விடைத்தாள் திருத்தும் பணி நடக்கும். ஏப்ரல், 15க்குள், இந்த பணி முடிந்தால், அதற்கு அடுத்த கட்ட பணிகள் முடிய, மேலும், 15 நாள் ஆகும். எனவே, கடந்த ஆண்டைப்போல், மே, முதல் வாரத்தில், தேர்வு முடிவை வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, தேவராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு, மே, 9ல், தேர்வு முடிவு வளியானது. இந்த ஆண்டு, மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும்பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு வளியானது. இந்த ஆண்டு, மிக விரைவாக, விடைத்தாள் திருத்தும் பணி முடியும்பட்சத்தில், ஒரு வாரம் முன்னதாக முடிவு \nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் ச���்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nதமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுக...\nதொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர்...\nமுதுகலை ஆசிரியர் நியமன இறுதி பட்டியல் இந்த வாரத்தி...\nஓய்வு பெற்ற தலைமை நீதிபதி வெங்கடாசலம் அவர்கள் தலைம...\nதொடக்கக் கல்வி - சார்நிலைப் பணி - ஊ.ஒ / நகராட்சி /...\nடி.என்.பி.எஸ்.சி. 'குரூப் 4' தேர்வு முடிவுகள் வெளி...\nபாரதிதாசன் பல்கலையில் வரும் ஆண்டில் அஞ்சல் வழி M.E...\nஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை ...\n12 லட்சம் பேர் பங்கேற்ற குரூப் - 4 தேர்வு முடிவு வ...\nமாற்றுத் திறனாளிகள் நலன்- உச்ச நீதி மன்ற உத்தரவு ம...\nCPS - சார்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிப்பு வரு...\nஆசிரியர்கள் அடையாள வேலைநிறுத்தம்: 33 ஆயிரம் பேர் ப...\nதிருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த 2,119...\nதமிழக பள்ளிகளுக்கு ஏப்ரல் 18 முதல் கோடை விடுமுறை\nதொடக்கக் கல்வி இயக்குனர் மற்றும் செயலர் ஆகியோருக்க...\nதமிழகத்தில், தேர்தல் பணியை தவிர்க்கும் பொருட்டு, ம...\nசி.பி.எஸ்.இ., இயற்பியல் வினாத்தாள் \"அவுட்' : இன்டர...\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், வன துறை ...\nபோட்டோவுடன் அடையாள அட்டை : அரசு பணியாளர்களுக்கு உத...\nபள்ளிக்கல்விக்கு துறை. 6,7,8,9.வகுப்புகளுக்கு், ஏப...\nநாடாளுமன்ற தேர்தல் - சி.பி.எஸ்.இ. தேர்வுகளின் 4 தே...\nதொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் ...\n26.02.2014, 06.03.2014 ஆகிய நாள்களில் ஒருநாள் அடைய...\nமாணவர்களின் ஆதார் எண்ணை இணையதளத்தில் பதிவேற்ற உத்த...\nதமிழ் நாடு அரசு ஊழியர்கள் எழுத வேண்டிய துறை தேர்வு...\nதொடக்கக்கல்வித் துறை பள்ளிகளுக்கு ஏப்ரல் 21ம் தேதி...\nபள்ளிக்கல்வி 2014-15 ஆம் கல்வி ஆண்டில் ஊராட்சி ஒன்...\nதமிழ் நாடு அரசு ,நிதித் துறையில் இடை நிலை ஆசிரியர்...\nதொடக்கப்பள்ளி தேர்வுகள் தேதி தொடக்கக்கல்வித்துறை அ...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் த...\nதேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும்...\nஓட்டுப்பதிவுக்கு கூடுதலாக 2 மணி நேரம், தேர்தல் கமி...\nதமிழ் நாடு குடிமைப்பணி - ஒழுங்கு நடவடிக்கை விதிகள்...\nGPF Rules (பொது வருங்காலவைப்பு நிதி விதிகள்)\nகல்வித் தகவல் மேலாண்மை முறை (EMIS) இணையதளங்களை ஆசி...\n7அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வ...\nஏப்ரல் 10-ம் தேதிக்கு பிறகு 2-ம் தாளில் தேர்ச்சி ப...\nதமிழ்நாடு அரசு ஊழியர்நடத்தை விதிகள் (Tamilnadu gov...\nபிளஸ் 2 கணிதத் தேர்வில் \"சதமடிக்கும்' மாணவர்களின் ...\nபெண் வாக்குப்பதிவு அலுவலர்கள், வீடுகளில் இருந்து 2...\nஅதிரடி திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது தேர்வு துறை...\nTNPSC - கிராம நிர்வாக அலுவலர் பணியிடதிற்கான போட்டி...\nகர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் தவிர ஊழியர்கள் கண்டி...\nபெண் ஊழியர்களுக்கு, அவர்களது வீட்டில் இருந்து 2 மண...\nவரும் கல்வியாண்டில் (2014-15) பத்தாம் வகுப்பில் மு...\nபிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி மொழி பாடங்களுக்...\n15 வயது பூர்த்தியாகாத மாணவன் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வ...\nபிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது க...\nதொடக்கக் கல்வி - \"பி\" \"சி\" மற்றும் \"டி\" பிரிவு ஊழி...\nதொடக்கக் கல்வி - ஆசிரியர் வருங்கால வைப்பு - ஊராட்ச...\nயாருக்கு எங்கு தேர்தல் பணி\nபட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின், பிளஸ...\nMarch 29 (சனிக்கிழமை), 30 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும...\nமாற்றித்திறனாளிக்கான சிறப்பு தகுதித்தேர்வு தள்ளிவை...\nதமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சத...\nதேசிய அளவிளான அடைவு ஆய்வு மூன்றாம் வகுப்பிற்கு 201...\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\n44 நிகர்நிலை பல்கலைகள் விவகாரம்: டில்லியில் இன்று ...\nஆதார் அட்டை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்: உச்ச நீதிம...\nஅண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தொலை தூரக்கல்வி தேர்வ...\nஅரசு ஊழியர்கள் தங்களின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்...\nபள்ளிக்கல்வி செயலாளர் திருமதி. சபிதா, இ.ஆ.ப., அவர்...\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழ...\nபி.ஏ, எம்.ஏ. படிப்பில் வெவ்வேறு பாடத்தை எடுத்து பட...\nதொடக்கக்கல்வி - கடவுச்சீட்டு பெற சென்னை, பாதுகாப்ப...\nNMMS - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவ...\nகடவுச் சீட்டு - பணி நியமன அலுவலர் வழங்கும் மாதிரிப...\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 10%அகவிலைப்படி உயர்வுக்க...\nதுறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்ட...\n2014- ஆம் ஆண்டு ‘மே’ மாதம் நடைபெறவிருக்கும் துறை த...\nதொடக்க, நடுநிலை பள்ளிகளுக்கான ஏப்ரல் 2014 மா��� நாட்...\n10% அகவிலைப்படி உயர்வு எப்போது மத்திய அரசு ஆணை வெ...\nவாக்கு சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கட்டகம் (POWE...\nமின் பயனீட்டாளர்கள் செல்போன் எண்ணை பதிவு செய்ய அலு...\nஓட்டுச்சாவடி அலுவலருக்கு பணி ஆணை \"ரெடி\"\nபத்தே நிமிடங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர்களை பிரித்...\nஒருங்கிணைந்த பி.எஸ்சி., பி.எட். படிப்பு: விண்ணப்பி...\nதேர்தல் பணிக்கு வராவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை : அர...\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 )விண்ணப்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://uktamilnews.blogspot.com/2012/09/blog-post_6085.html", "date_download": "2018-04-23T15:26:24Z", "digest": "sha1:NYHB345TSPYTICNWSX7FVT4POR7LGV6J", "length": 22572, "nlines": 402, "source_domain": "uktamilnews.blogspot.com", "title": "UK Tamil News (தமிழ்): வாக்குறுதிகளை நம்புவதை விடுத்து தீர்வு எட்டப்படுவதனை உறுதிசெய்க; ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு மன்னிப்புச் சபை அறிக்கை.", "raw_content": "\nமே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.\nவாக்குறுதிகளை நம்புவதை விடுத்து தீர்வு எட்டப்படுவதனை உறுதிசெய்க; ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கு மன்னிப்புச் சபை அறிக்கை.\nசர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது.\nஇலங்கையில் போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்கின்றன. அத்துடன் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தும் விடயத்திலும் இலங்கை அரசின் செயற்றிட்டம் திருப்திகரமானதாக இல்லை.\nஇலங்கை அரசு சர்வதேசத்துக்கு வழங்கிவரும் வாக்குறுதிகளை நம்புவதை விடவும் நீதியான தீர்வை வழங்கும் நடவடிக் கைக்கே சர்வதேசம் வலியுறுத்த வேண்டும் இவ்வாறு கோரியுள்ளது சர்வதேச மன்னிப்புச் சபை.\nஇலங்கையின் தற்போதைய நடைமுறை விடயங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகள் சபைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கையொன்றை அனுப்பிவைத்துள்ளது. இந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சர்வதேச மன்னிப்புச் சபை இலங்கை தொடர்பில் தெரிவித்துள்ளது.\nஇந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் வருமாறு.\nஇலங்கையில் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அத்தோடு இத்தகைய மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமையும் காணப்படுகிறது.\nஇதனால் தொடர்ந்தும் இதுபோன்ற குற்றங்கள் நீடித்துச் செல்கின்றன. போர் முடிவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்னமும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடரவே செய்கின்றன. பலவந்தமான ஆள்கடத்தல்கள் கைதுசெய்யப்பட்டுதடுத்து வைக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்படுதல் போன்ற பாரதூரமான குற்றங்கள் சர்வசாதாரணமாக நடைபெற்றுவருகின்றன.\nசர்வதேச மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பில் பக்கச்சார்பற்ற விரிவான விசாரணைகளை நடத்தி குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது. இத்தகைய தண்டனைகள் மூலமே தொடர்ந்தும் மனித உரிமைகள் மீறப்படாமல் தடுக்க முடியும். ஆனால் அரசு இந்த விடயத்தில் மெத்தனப் போக்குடனேயே செ���ற்படுகின்றது.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான இலங்கை அரசின் தேசிய செயற்திட்டம் திருப்திகரமாக அமையவில்லை.இலங்கை சர்வதேசத்துக்கு வழங்கிவரும் உறுதி மொழிகளையும் வாக்குறுதிகளையும் ஏற்றுக்கொள்வதைக் காட்டிலும் நீதியான தீர்வுத்திட்டம் எட்டப்படுவதை ஐ.நா. மனித உரிமைகள் சபையின் உறுப்பு நாடுகள் இலங்கையை வலிறுத்த வேண்டும்.\nதன்மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும் என்றுள்ளது.\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம்\nலண்டன் - சிவராத்திரி விரத நாள் 19ஆ\nதொலைக்காட்சிகள் TV, வானொலிகள் Radio, TV Shows, MP3 பாடல்கள், LIVE திரைப்படம்,\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\nகவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள்\nகாட்சிப் பொருளாக்கப்பட்ட தமிழ் பெண்கள் கணவனை இழந்த பெண் ஒரு நல்ல காரியத்துக்கு செல்ல முடியாது, நல்ல காரியம் நடைபெறும் இடத்திலிருந்து வி...\nசெக்ஸில் மித மிஞ்சிய ஈடுபாடு வர ஜோதிடம் கூறும் காரணம் என்ன\nஜோதிடப்படி லக்னத்திலிருந்து ராகு,கேதுக்கள் 3,4,6,10,11,12 தவிர வேறெந்த பாவத்திலிருந்தாலும் அது சர்ப்பதோஷம். ஜாதகத்தில் இந்த தோஷம் இருந்த...\nமகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்\nஒரு குடும்பத்தில்7 பேரை பறிகொடுத்த பெண்ணின் கதறல் ..\nஇறுதி யுத்தத்தின் போது சிங்கள படைகளினால் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஏழு பேரை பறிகொடுத்த பெண்ணின் கண்ணீர் கதறல் காணொளி காட்சியினை பாருங்கள் . ...\nகாணாமல்போன யுவதி காரைநகர் கடற்படைமுகாம் அருகே சடலமாக மீட்பு\nAdd caption சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் நேற்று(04) கார��நகரின் கண்டல் காட்டுப்பகுதிய...\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி\nநித்யானந்தா- ரஞ்சிதா செக்ஸ் காட்சிகளை எப்படி படம் பிடித்தேன்: பெண் சீடர் பேட்டி 15 Jul 2012. நித்யானந்தா- நடிகை ரஞ்சிதா படுக்கையறை வீடிய...\nவைகொவின் ''சின்ஹல அரசின் தமிழ் இனக்கொலை''\nதமிழர்களை காட்டிக் கொடுப்பது சில தமிழர்களே\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nசெந்தமிழ் குருத்து \"செங்கொடிக்கு\", இறுதி அஞ்சலியும், வீரவணக்கமும் .\nமெரினாவில் பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி\nஉலக மகா பொ‌ய்ய‌ர் யா‌ர்\nபுலிகள் அல்ல சிங்கங்களாயினும் மகிந்த கொம்பனியுடன் முரண்பட்டால் துப்பாக்கிக் குண்டே பரிசு\nமேவினுடன் முரண்பட்ட களனி பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஹசித்த மடவல சுட்டுக் கொலை மேவினுடன் முரண...\nமுள்ளிவாய்க்கால் முழுவதும் மரண சுவாசம்.. காட்டின் நடுவே நீச்சல் குளம் – மார்க்ஸின் ஈழ அனுபவங்கள் \nநாங்கள் செல்லும் வழியில் இருந்த ஒவ்வோர் இடமும், ஏதேனும் போர்க் கொடுமையின் நினைவுகளைச் சுமந்தே நிற்கிறது. அவ்வப்போது அவற்றை நினைவுபடுத்திக...\n நன்றே செய்க அதனை இன்றே செய்க\n நன்றே செய்க அதனை இன்றே செய்க 1. போதையை ஏற்படுத்துதல்: புகைத்தல் போதையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஆரம்ப பழக...\nஇன்றோடு எழு ஆண்டுகள் ஆகின்றன. எது பற்றி என்று கேட்கிறீர்களா சந்தன வீரப்பன் என்று அழைக்கப் பட்ட கூஸ் முனுசாமி வீரப்பன் இறந்து இன்றோடு எழு ஆ...\nபுலிகள் இயக்கத்தின் போராளி ஒருவர் ஈவிரக்கமின்றி கொல்லப்படும் காணொளி வெளிவந்துள்ளது video in\nகொல்லப்பட்ட போராளிகள் (130 Photo in )\nகோரத்தனமாக சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட ஆண் பெண் போராளிகள் (130 Photo in )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/10038", "date_download": "2018-04-23T15:11:10Z", "digest": "sha1:HLLMFLTSSEOCJQLLWEQZQ3MX54DXZBNR", "length": 3356, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "குறள் 33 - தமிழ்கிறுக்கன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் ���ண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nகுறள் 33 - தமிழ்கிறுக்கன்.\n14-07-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 643 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/38189-jamshedpur-fc-lost-a-hard-fought-encounter-to-chennaiyin-fc.html", "date_download": "2018-04-23T15:15:28Z", "digest": "sha1:TTZVEQ65JOO6QU3QWGVSSS22RGFGYIQO", "length": 9831, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஐஎஸ்எல் கால்பந்து: புள்ளி பட்டியலில் சென்னை முதலிடம் | Jamshedpur FC lost a hard-fought encounter to Chennaiyin FC", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nஐஎஸ்எல் கால்பந்து: புள்ளி பட்டியலில் சென்னை முதலிடம்\nஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னையின் எஃப்சி அணி ஐந்தாவது வெற்றியை பெற்றது.\nநான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எஃப்சி அணி, ஜாம்ஷெட்பூர் அணியை எதிர்கொண்டது. ஜாம்ஷெட்பூரில் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக போராடின. ஆட்டத்தின் 41வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பில், சென்னை அணியின் நட்சத்திர வீரர் ஜேஜே கோல் அடித்து முன்னிலை பெறச் செய்தார். இதன்பின் இரு அணி வீரர்களும் எடுத்த கோல் முயற்சி வீணாகின. இந்தப்போட்டியில் சென்னை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதனையடுத்து 16 புள்ளிகளுடன் சென்னை அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.\nஇந்த போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஜாம்ஷெட்பூர் அணி பயிற்சியாளர், “இந்திய சூப்பர் லீக்கில் எங்கள் அணி இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது. நாங்கள் பெனால்டி வாய்ப்பை இ��ந்துவிட்டோம். இரண்டாவது பாதியில் கடுமையாக போராடினோம். ஆனால் ஆடுகளம் மோசமானதாக இருந்தது. வீரர்கள் விளையாடுவதற்கு ஏற்றதாக இல்லை. பந்து அளவுக்கு அதிகமான எகிறியது” என தெரிவித்துள்ளார்.\nஅஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு: ரஹானே ஐடியா\nஇலங்கை ரசிகருடன் டான்ஸ் போட்ட விராத் கோலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபள்ளிகளில் இனி தினமும் கட்டாயம் விளையாடலாம்: சிபிஎஸ்இ அதிரடி\nஐ.பி.எல் திருவிழா : இலாபம் பார்க்கும் ஸ்டார் நிறுவனம்\nதோனியைவிட அதிகம் சம்பாதிக்கலாம் வாங்க: அரிய படிப்புக்கள்\n பிராவோ, ஹர்பஜன் ஆட்டம் போட\nகால்பந்து களத்திலும் கலக்க வேண்டும்: போல்ட்\n‘செருப்பின்றி ஓடச் சொன்னார்கள்’: பாதம் புண்பட்ட பெண் ஊழியர்கள்\nரோஜர் ஃபெடரருக்கு லாரல்ஸ் விருது \nகடும் எதிர்ப்பால் ஆரஞ்சு நிற பாஸ்போர்ட் திட்டத்தை கைவிட்டது மத்திய அரசு\nபோக்குவரத்தை தனியார் மயமாக்க வேண்டும் என்ற கருத்து ஏற்புடையதல்ல என மக்கள் கருத்து\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅஸ்வின், ஜடேஜா பந்துவீச்சு: ரஹானே ஐடியா\nஇலங்கை ரசிகருடன் டான்ஸ் போட்ட விராத் கோலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/38766-bird-flow-monitoring-in-tamil-nadu.html", "date_download": "2018-04-23T15:15:47Z", "digest": "sha1:77O55Q4OKB2WZETSWQ5EHNYX6CYO3TXJ", "length": 8844, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் கண்காணிப்பு தீவிரம் | Bird Flow Monitoring in Tamil Nadu", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nதமிழகத்தில் பறவைக்காய்ச்சல் நோய் கண்காணிப்பு தீவிரம்\nகர்நாடக மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பைத் தொடர்ந்து நாமக்கல் மாவட்டம் கோழிப்பண்ணைகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.\nகர்நாடகாவிலிருந்து தமிழகம் வரும் வாகனங்களுக்கு மாநில எல்லையில் தொற்று நோய் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகள், முட்டைகள், தீவன மூலப்பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கும் நோய் தடுப்பு மருந்துகள் தெளிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.\nபண்ணைகளில் உள்ள கோழிகளின் இறப்பு அளவு அதிகரித்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குனர் சீனிவாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.\nதிருப்பதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nகபில்தேவை ஞாபகப்படுத்திய பாண்ட்யா: புகழும் முன்னாள் வீரர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஹெச்.ஐ.வி. பாதிப்புக்கு ஆளாகும் சிறார்கள் : ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nவீட்டிற்கு வழித்தடம் இல்லாததால் பெண் தர மறுப்பு\nமயக்க மருந்தை போதைக்காக விற்பனை செய்த திருட்டு கும்பல்\nபிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் சிக்கிய முன்னாள் குண்டுவெடிப்பு கைதி\nசென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளை\nகுமரியில் கடல்சீற்றம்: குடியிருப்புகளுக்குள் புகுந்த கடல்நீர்\nபுவியியல் ஆராய்ச்சியாளர்களின் சொர்க்கபுரி அரியலூர்: தோண்டத் தோண்ட கிடைக்கும் கடல்வாழ் படிமங்கள்\nடாஸ்மாக்கில் தகராறு: பெயின்டர் கொலை\nமகள் - மகனை கழுத்தறுத்து படுகொலை செய்த தந்தை\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதி���ாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதிருப்பதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி தொடக்கம்\nகபில்தேவை ஞாபகப்படுத்திய பாண்ட்யா: புகழும் முன்னாள் வீரர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/49128", "date_download": "2018-04-23T15:04:12Z", "digest": "sha1:RYIHT5TPPJVTROZTV2VXD7KTPPMNSPCW", "length": 9439, "nlines": 98, "source_domain": "www.zajilnews.lk", "title": "மன்னர் ஆட்சிகளை பாதுகாக்க நடத்தவேண்டிய மானங்கெட்ட பிழைப்பு - Zajil News", "raw_content": "\nHome Articles மன்னர் ஆட்சிகளை பாதுகாக்க நடத்தவேண்டிய மானங்கெட்ட பிழைப்பு\nமன்னர் ஆட்சிகளை பாதுகாக்க நடத்தவேண்டிய மானங்கெட்ட பிழைப்பு\nமண்குதிரை நம்பி ஆற்றில் இறங்கிய கதையாகி போய் விட்டது இப்போது சவூதி அரேபியாவுக்கு …\nகூட்டணி .. கூட்டாளி.. பாட்டாளி.. பங்காளி .. என்றெல்லாம் பல பரம்பரைகளாக அழைக்கப்பட்ட அமெரிக்காவுடனான உறவுக்கு சங்கு ஊதப்பட்டு விட்டது .\nயாரோ செய்த வேலைக்கு யாருக்கோ ஆப்பு வைக்கப்படுவது போல 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் இடம்பெற்ற தாக்குதலால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்கள் சவூதி அரேபியா மீது வழக்கு தொடரலாம் என்கிற சட்டம் அமெரிக்க காங்கிரஸில் நிறைவேற்றப்பட்ட வேளை , ஒபாமா வீட்டோ பாவித்து தடுத்து நிறுத்தினார் .\nஇப்போது ஒபாமாவுக்கே நெத்தியடி கொடுக்கப்பட்டுள்ளது . ஒபாமாவின் வீட்டோவுக்கு எதிராக செனட் சபை யில் 97-1 வாக்குகள் என்ற ரீதியிலும் காங்கிரஸில் 348-77 வாக்குகள் என்ற அதீத பெரும்பான்மையாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது .இவ்வாறான பெரும்பான்மை நிறைவேற்றம் சட்டமாக அங்கு கருதப்படுகிறது .\nஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கி கொண்டுள்ள ஒவ்வொரு மத்திய கிழக்கு நாடுகளுக்கும் அடிக��கப்பட்டுள்ள சாவுமணி இது .\nஒசாமா பின் லாடனே செய்ததாக கூட நிரூபிக்கப்படாமல் உள்ள செப்டம்பர் 11 க்கும், தானும் தன்னுடைய பாடும் என்று இருந்த சவூதி அரேபியாவுக்கும் என்ன சம்பந்தம் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இல்லையா \nசொல்லப்பட்ட ஒரு பொய்யை நிரூபிக்க காலத்துக்கு காலம் சொல்லப்படும் பொய்களில் இதுவும் ஒன்று ..\nஈராக்கில் உள்ள ஒவ்வொரு குடி மகனும் அமெரிக்கா மீது இவ்வாறு வழக்கு தொடர்ந்தால் அமெரிக்கா பிச்சைக்கார நாடாக போய் விடும்\nசெப்டம்பர் 11 போன்று பல சம்பவங்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட்டு இளித்த வாய் கொண்ட அரபு நாடுகள் மீது வழக்குகள் போடப்பட்டு நஷ்ட ஈடுகள் தொடுக்கப்படலாம் .\nகாபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ளாதீர்கள் என்று அல்லாஹு த ஆ லா புனித குர் ஆர்னின் கூறியது பொய்யாகி விடுமா என்ன \nமன்னர் ஆசனங்களை பாதுகாப்பதற்கு எத்தனை மானங்கெட்ட பிழைப்புகளுக்கு விலை கொடுக்க வேண்டியுள்ளது \nஉண்ட சோற்றுக்கும் ஊட்டப்பட்ட பருப்புக்கும் ஏவரை விட்டுத்தானே ஆக வேண்டும்.. \nPrevious articleஅ.இ.ம.காங்கிரசிற்கும் தனக்கும் உள்ள பிரச்சனை என்ன வை.எல்.எஸ்.ஹமீட் எழுத தொடங்குகின்றார்-பாகம் 01\nNext articleபயங்கரவாத கால கட்டத்தின்போது அச்சுறுத்தலுக்கு மத்தியில் விற்கப்பட்ட அல்லது கைவிடப்பட்ட சொந்தக் காணிகளை மீளப்பெறுவதற்கான அறிவித்தல்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nஅமைச்சர் றிஷாட் பதியுதீன் தொடர்பிலான போலிப்பிரச்சாரத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/11/20/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2018-04-23T15:09:31Z", "digest": "sha1:L4PVR7IACPJSHBPT5ZUREUHGH23MVPAN", "length": 21247, "nlines": 165, "source_domain": "lakshmanaperumal.com", "title": "துப்பாக்கி – திரை விமர்சனம் | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nதுப்பாக்கி – திரை விமர்சனம்\nPosted by Lakshmana Perumal in\tசினிமா, பொழுதுபோக்கு and tagged with காஜல், தீபாவளி ரீலீஸ், துப்பாக்கி, துப்பாக்கி திரை விமர்சனம், முருகதாஸ், விஜய்\t நவம்பர் 20, 2012\nதுர்பாக்கிய நிலையில் இருந்த விஜய்க்கு துப்பாக்கி நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. “இங்க அடிச்சா அங்க வலிக்கும். அவன் தானா வெளிய வருவான் பாருங்கன்னு” யூகிசேது ரமணாவில் ஒரு காட்சியில் சொல்வார். அதே தந்திரத்தை நம் கண்ணுக்குத் தெரியாமல் துப்பாக்கியிலும் இந்த ஸ்லிப்பர் செல்-சை பிடிக்கிறதால் ஒரு விஷயமும் கிடைக்கப் போறதில்ல, ஆனால் இவங்கள கொன்னுட்டா , தீவிரவாதியின் தலைவன் தானா நம்ம தேடி வர வாய்ப்பு இருக்கிறது என்று விஜய் சொல்கிற அந்தக் காட்சியில் இருந்து படம் சூடு பிடிக்கிறது.\nதேசத் துரோகியான காவல் துறை அதிகாரியின் துணையோடு தப்பியோடுகிற கைதியை தன் வீட்டில் அடைத்து வைத்தும், அவன் வெளியில் வந்து யார் யாரைப் பார்க்கிறான் என்பதை 12 பேர் கொண்ட குழு தனித் தனியாகப் பிரிந்து செல்வோம். இறுதியில் வெறும் அடியாட்களான இந்த ஸ்லிப்பர் செல்-சை போட்டுத் தள்ளுவோம் என்ற ப்ளானை விஜய் அன்ட் கோ உளவுத் துறை குழுவினர் சரியாக முடித்து வைக்கிறது. அங்கிருந்து படம் ஜெட் வேகம் பிடிக்கிறது.\nகைதியை தப்ப உதவிய காவல்துறை அதிகாரிக்கு லீகல் அண்ட் இல்லீகல் துப்பாக்கியை வைத்துப் பஞ்ச டயலாக் பேச முற்படும் போதே , காவல் துறை அதிகாரி தன் தேசத் துரோகத்தை உணர்ந்தவாறே இல்லீகல் துப்பாக்கியைக் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறார்.\nவிஜய் பண்ணுன பிளானை வைத்து தனது நெட்வொர்க் மூலமாக கொலை செய்தவர்கள் கோர்ட் போட்டிருந்தார்கள் என்ற தரவுகள் மூலமாக இதை யார் செய்திருக்கக் கூடும் என்பதை அறிந்து கொண்டு, திருமணம் செய்த தம்பதியின் வீட்டிற்கு வந்து , அவர்களின் புகைப்படங்களையும் பயோ டேட்டாவையும் தெரிந்து கொள்கிறது தீவிரவ��திக் கும்பல். விஜய் குழுவிலுள்ள ஒருவனைப் போட்டுத் தள்ள , தீவிரவாதிகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கையைத் தடுக்க விஜய் போடுகிற ப்ளான் என படம் நம்மைத் திரைக்கதைக்குள்ளேயே இருக்கச் செய்யும் முருகதாசின் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.\nஇரண்டாம் கட்ட நடவடிக்கையில் தன் தங்கையைப் பணயம் வைத்து, தீவிரவாதிக் கும்பலின் அடுத்த நிலையிலுள்ள ஸ்லிப்பர் செல்- லை பாரத பூமிக்கு இரையாக்குகிறார் விஜய். மூன்றாம் கட்ட நடவடிக்கையாகத் தன் உயிரையே பணயம் வைக்கிறார். அதன் பின் நடக்கும் கிளைமாக்ஸ் காட்சிகள் எதிலும் ஒரிஜினல் தன்மை ஏதுமில்லாமல் கிளிசரின் போட்டு அழுவது போல ஏனோ காட்சிகள் ஒட்டாமல் இருக்கிறது.\nஅதுவும் கில்லியில் உடம்பில் உடைந்த ஒரு பகுதியை சரி செய்து விட்டு ஹீரோயிசம் காண்பித்திருப்பார். எங்கேயாவது விஜயை வைக்கலன்னா ரசிகர்கள் கோவிச்சுக்குவாங்களோன்னு விஜயும் முருகதாசும் பயந்து விட்டார்களோ என்னவோ. ‘கயிறை அவுத்து விடு, பிறகு தெரியும் இந்த காலை முரட்டுக் காளை மட்டுமல்ல , மரணம் தரக்கூடிய மிரட்டுக் காளை’ன்னு ப்ரூப் செய்கிறார்.\nஇந்தப் படத்துக்கு யார் திரை விமர்சனம் எழுதினாலும் விஜய்க்கு பஞ்ச டயலாக் அவ்வளவா இல்லன்னு சொல்லாம விடப் போறதில்ல. கிராமத்து மக்கள் புரியணும்கிறதுக்காக சத்யன் அவ்வப்போது இப்படி யாரவாது தங்கையைப் பணயம் வைப்பார்களா என ஆங்காங்கே கேள்விகள் எழுப்புவதும் , விஜய் நமக்கு பதில் சொல்லி தேசப் பக்தியை ஊட்டுவதும் மெய் சிலிர்க்கிறது\nரொம்ப தேசப் பக்தியை காட்ட வேண்டிய அவசியமும் இல்ல, கதாநாயகி இல்லாம படம் எடுக்க வேண்டிய அவசியமும் இல்ல என்பதை நிருபிக்க காஜல் இருக்கிறார். ஒரு சில காட்சிகள் சுவாராஸ்யம் . விஜய் காஜல் வரும் சில காட்சிகள் அசுவாராஸ்யம். காஜலுக்கு காட்சிகளே சில. விஜய காந்த் படத்தில் வருகிற ஹீரோயின் போலவே இங்கும் கதாநாயகிக்கான வாய்ப்பு குறைவு. நல்ல வேலையாக ஜெயஹிந்த் படத்தில் ரஞ்சிதாவைக் கூட்டிக் கொண்டே போய் தீவிரவாதிகளைப் பிடிக்காமல் இருக்குமாறு செய்துள்ளமைக்கு முருகதாசுக்கு மீண்டும் நன்றி. மற்ற படி காஜல் நடிப்பில் சற்று முன்னேறி இருக்கிறார்.\nஆனாலும் ஜெயராம் காஜல் விஜய் சம்பந்தப் பட்ட காட்சிகள் கண்றாவி. மேலும் சூப்பர் ஹீரோவாக இருக்கிற விஜய்க்கு அவரோட பாஸ் வெறும் ஜோக்கராக மட்டும் காண்பித்திருப்பது படத்தை 2. 40 HRக்கு ஓட்ட மட்டுமே உதவுகிறது. இது போன்ற காட்சிகள் இல்லாம, வழக்கமாக உள்ள 2:15 HR க்கு படம் எடுத்திருந்தா படம் போர் அடிக்கிறதை சுத்தமாகத் தவிர்த்திருக்க முடியும்.\nசத்யனுக்கு இன்னும் சில படங்கள் வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாகத் தென்படுகின்றன. மற்றபடி, இசை இந்தப் படத்தில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. பாடல்களும் சுமார் ரகம்தான். ஆனால் அதுதான் விஜய்க்கு வருத்தமாக இருக்கக் கூடும்.\nஇந்தப் படம் மூலமாக நீங்கள் அறிந்து கொள்ள விரும்பும் விஷயம் என்னன்னு கேட்டீங்கன்னா என்னோட பதில் இதுதான். முருகதாசுக்கு இன்னும் ரெண்டு வருஷத்துக்கு தமிழ் பக்கம் வர வேண்டிய அவசியமில்லை. அப்படியே துப்பாக்கியை ஆந்திராவில் எடுத்து விட்டு,ஹிந்தியில் ஆமிர்கானையோ, சல்மான்கானையோ வைத்து எடுப்பதற்குத் தகுதியான காமன் லாங்வேஜ் அளவுக்கான கதை என்பதால் அவர் புதுக் கதைன்னு மூளையை குழப்ப வேண்டியதில்லை.\n நண்பன், துப்பாக்கின்னு ரெண்டு படத்தில் வாலை சுருட்டிக் கொண்டு மார்க்கெட்டை காப்பாத்தியாச்சு. இனிமே ரெண்டு மூணு படம் வில்லு, திருமலைன்னு இஷ்டத்துக்கு வசனம் பேச வைக்கிற டைரக்டர் படத்தில நடிச்சு, தன்னோட பேரை வழிய போய்க் கெடுத்தாலும் ஆச்சர்யப்படுறதுக்கு ஏதுமில்லை. ஏன்னா எப்பல்லாம் மரண அடி விழுகிறதோ, அப்போதைக்கு மட்டுமே விஜய் காதல், குடும்பம், டைரக்டரின் செல்லப் பிள்ளை என இதுவரை நடித்திருக்கிறார் என்பதை அவரது முந்தைய வரலாறு சொல்லும். ஆகையால், விஜய் தன் நிலையை உணர்ந்து இனி வரும் படங்களில் கதைகளை தேர்வு செய்ய வேண்டும்.\nதுப்பாக்கி- துர்(ப் )பாக்கியம் அல்ல, விஜய் அண்ட் முருகதாஸ் அன்ட் கோவிற்கும் , காசு சொடுத்து படம் பார்ப்பவர்களுக்கும்\n5:23 முப இல் நவம்பர் 21, 2012\t ∞\nசெம ஹிட்… உங்கள் விமர்சனமும்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்ப���தையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« அக் டிசம்பர் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← அலுவலகங்களில் உள்ள சாதியத் தீண்டாமை\nவெங்காயத் தாள் (spring onion) உசிலி →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-23T15:34:55Z", "digest": "sha1:XKC42TPHWJRCVNGWCYFMYZRJWOIY4NIK", "length": 3862, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நச்சென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நச்சென்று யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (பெரும்பாலும் பேசுதல், எழுதுதல் குறித்து வரும்போது) (மனத்தில் உறைப்பதுபோல்) சுருக்கமாகவும் கச்சிதமாகவும்.\n‘அவன் நாலு வார்த்தை பேசினாலும் நச்சென்றுதான் பேசுவான்’\n‘நூலின் ஆசிரியர் வளவளவென்று எழுதாமல் நச்சென்று விஷயத்தைச் சொல்லியிருக்கிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00223.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chennaipatrikatv.com/category/Review.aspx", "date_download": "2018-04-23T15:19:42Z", "digest": "sha1:THVQHEALWAFNPQZDB2BVV2UI6IMCDR7D", "length": 8716, "nlines": 104, "source_domain": "chennaipatrikatv.com", "title": "review", "raw_content": "\nவடசென்னையை மையமாகக் கொண்டு ஏற்கெனவே வந்த பல ரவுடி கதையம்சம் கொண்ட படங்கள் வெளியானாலும், இப்படத்தை காட்சி படுத்திய விதமும் திரைக்கதையிலும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார் இயக்குனர் ராஜா ராமன். கிருஷ்ணாவும், கருணாவும் தொழில் கற்றுக்கொள்ளச் செல்லும் இடத்தில் இருந்து படம் சூடுபிடிக்கிறது. சில திருப்பங்களும், சில சுவாரசியமான கதாபாத்திர வார்ப்புகளும் இர...\nநாயகன் சதீஷ் தன்னுடைய நண்பர்கள் 3 பேருடன் கார் கேரஜில் தங்கி வருகிறார். சேட்டிடம் டியூ கட்டாத வாகனங்களை எடுத்து வரும் வேலையை பார்க்கும் சதீஷ்விற்கும், அவருடைய நண்பர்களுக்கும் அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவராக இருக்கும் அருள்தாஸ் பக்க பலமாக இருக்கிறார். இப்படி கார்களை தூக்கி வரும் சதீஷ், அரசியல்வாதி ஒருவரின் காரையும் தூக்கி விடுகிறார். இதை அவமா...\nதமிழ்நாடு - கேரளா எல்லைப் பங்கீட்டினை அடிப்படையாகக் கொண்டு படக்கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.நிஷாத். கேணியில் யாரும் தண்ணீர் எடுக்கக் கூடாது என்பதற்காக இருமாநில காவல்துறையையும் பாதுகாப்பிற்காக நிறுத்தும் போது, முல்லை பெரியாறு அணை பிரச்சனை ஞாபகம் வருகிறது. நேர்மையான அரசு அதிகாரியின் மனைவி ஜெயப்பிரதா. சில சூழ்ச்சி காரர்களால் இவரது கணவர...\n6 அத்தியாயம்- சினிமா விமர்சனம்\nதலையை சுற்ற வைக்கும் படம் என்றாலும் படத்தின் தலைப்புக்கு ஏற்ப இந்த படம் அமானுஷ்யங்கள் அடங்கிய 6 கதைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாயமும் வெவ்வேறு கதைகளை கொண்டதாக இருந்தாலும், அவை அனைத்தும் அமானுஷ்யம் என்ற கருவை மையமாக வைத்து உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. நாயகன் தமன் குமாருக்கு நெருக்கமானவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை, உயிர...\nஇயக்குநராக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் நாயகன் கட்டிவிடும் புரளி, அவனுக்கே எதிராக கிளம்புவதையும், அதில் அவன் சிக்கிக் கொள்வதையும், அதனை அவன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதையும் படமாக உருவாக்கியிருக்கிறார் வி.கீரா. படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் நாயகன் ���ிஷ்ணுபிரியன். அதேபோல் நாயகனாக வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறார் லொள்ளு சபா ஜீ...\nஏண்டா தலையில எண்ண வெக்கல- சினிமா விமர்சனம்\nவித்தியாசமான கதையை உருவாக்கி அதை திறம்பட கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக். முதல் பாதியில் மிகவும் பொறுமையை சோதித்துவிட்டார். இரண்டாம் பாதி இறுதியில் தான் படத்தை பார்க்கவே முடிகிறது. இன்ஜினியரிங் படிப்பை சரியாக முடிக்காத நாயகன் அசார், தன் நண்பர் சிங்கப்பூர் தீபனுடன் வேலைத் தேடி வருகிறார். எந்த கம்பெனியிலும் இவருக்கு வேலை ...\n6 அத்தியாயம்- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?paged=105", "date_download": "2018-04-23T15:22:08Z", "digest": "sha1:2RHFEPQOQNMNPRGKNBEMGCHX7CGVAR22", "length": 9288, "nlines": 96, "source_domain": "silapathikaram.com", "title": "சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம் | Page 105", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபுகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 4)\nPosted on July 17, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n7.வடபுலத்தார் வழகியவை (வடபுலத்தார் தந்தவற்றைக் கொண்டு சித்திர மண்டபமாகப் பொருத்தினான் சோழன்.) மாநீர் வேலி வச்சிர நன்னாட்டுக் கோன்இறை கொடுத்த கொற்றப் பந்தரும், 100 மகதநன் நாட்டு வாள்வாய் வேந்தன் பகைபுறத்துக் கொடுத்த பட்டிமண் டபமும், அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த நிவந்துஓங்கு மரபின் தோரண வாயிலும், பொன்னினும் மணியினும் புனைந்தன ஆயினும், 105 நுண்வினைக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, இலஞ்சி மன்றம், ஐவகை மன்றம், ஒலிக்கல் நின்ற மன்றம், சதுக்கபூதம், சித்திர மண்டபம், திருமாவளவன், பாவை மன்றம், புகார்க் காண்டம், பூத சதுக்க மன்றம், வெள்ளி மன்றம்\t| ( 1 ) கருத்துகள்\nபுகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on July 14, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n5.வீரர்கள் பலியிடல் (தம் வேந்தன் நலம்பெற வேண்டி,வீரர்கள் தம் தலையை வெட்டி பலிக் கொடுத்தனர்.) மருவூர் மருங்கின் மறம்கொள் வீரரும், பட்டின மருங்கின் படைகெழு மாக்களும், முந்தச் சென்று,முழுப்பலி பீடிகை, “வெந்���ிறல் மன்னற்கு உற்றதை ஒழிக்க” எனப் பலிக்கொடை புரிந்தோர் வலிக்குவரம்பு ஆகவெனக் 80 கல்உமிழ் கவணினர்,கழிப்பிணிக் கறைத்தோல், பல்வேல் பரப்பினர் மெய்உறத் தீண்டி, ஆர்த்துக் … தொடர்ந்து வாசிக்க →\nTagged இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, கரிகால் சோழன், கவண், சாத்தன், செண்டு, திருமாவளவன், புகார்க் காண்டம்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nபுகார்க் காண்டம் -இந்திரவிழவு ஊர் எடுத்த காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on July 11, 2015 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-புகார்க் காண்டம்\n3.பட்டினப் பாக்கம் (புகாரின் பட்டினப்பாக்கம் கட்சிகளை விவரிக்கும் பகுதி.) கோவியன் வீதியும்,கொடித்தேர் வீதியும், 40 பீடிகைத் தெருவும்,பெருங்குடி வாணிகர் மாட மறுகும்;மறையோர் இருக்கையும், வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை ஆயுள் வேதரும்,காலக் கணிதரும் பால்வகை தெரிந்த பன்முறை இருக்கையும்; 45 திருமணி குயிற்றுநர்,சிறந்த கொள்கையோடு அணிவளை போழுநர் அகன்பெரு வீதியும்; சூதர்,மாகதர்,வேதா ளிகரொடு நாழிகைக் கணக்கர்,நலம்பெறு … தொடர்ந்து வாசிக்க →\nTagged இந்திரவிழவு ஊர் எடுத்த காதை, கடைகால், நாளங்காடி, பட்டினப் பாக்கம், புகார்க் காண்டம், பூத வழிபாடு, முசுகுந்தன்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/10039", "date_download": "2018-04-23T15:13:23Z", "digest": "sha1:NOIWCRK6AEP7OFFR7MGAG2SLIXWKOUK4", "length": 3356, "nlines": 72, "source_domain": "www.panncom.net", "title": "குறள் 35 - தமிழ்கிறுக்கன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்���ள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nகுறள் 35 - தமிழ்கிறுக்கன்.\n20-07-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nமொத்த வருகை: 609 இன்றைய வருகை: 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2013/08/blog-post_13.html", "date_download": "2018-04-23T15:13:16Z", "digest": "sha1:T3PUWZPOBCHEGQEGTZLJTZPMZZLCXSPS", "length": 33106, "nlines": 356, "source_domain": "www.tamilvaasi.com", "title": "ஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: இளையராஜா, செய்திகள், தினமலர், பத்திரிகை செய்திகள், வாசகர் கருத்து'\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்கள்\nதினமலர் ஆன்லைன் செய்திகளை படிக்காமல் நாம் ஒரு நாளும் இருந்தது இல்லை. செய்திகளை உடனுக்குடன் அப்டேட் செய்வது, முதல்பக்க செய்தி, அரசியல் செய்தி என எல்லா வகை செய்திகளையும் முந்தித் தருகிறது. ஒவ்வொரு செய்திகளுக்கு கீழும் வாசகர்களின் கருத்தை தெரிவிக்க வசதியும் உள்ளது.\nஅங்கு வாசகர்களின் கருத்தை யாராவது வாசித்து இருகிங்களா சண்டை, கிண்டல், போட்டிக் கருத்து, ஒரு பக்க சாரர் கருத்து என முகநூலை விட கருத்துக்கள் பயங்கரமா இருக்கும். அதிலும், செய்தியில் குறிப்பிட்டுள்ள நபர் அந்த கருத்தாளர்களுக்கு பிடிக்கவில்லை எனில், எதிர் கருத்து போட்டு அந்த நபரை துவைத்து எடுத்து விடுவார்கள். உதாரணத்திற்கு இன்று இளையராஜா பேட்டி பகிர்ந்திருந்தார்கள். அந்த பேட்டியில் இளையராஜா தனது கருத்தை எதார்த்தமாக (எனக்கு தெரிஞ்சு) சொல்லி இருந்தார். அவரது பேட்டிக்கு, வாசகர்கள் பகிர்ந்த கருத்தை கீழே பகிர்ந்துள்ளேன் பாருங்கள்.\n1. இசைராஜா சார் இதுமாதிரி பேசுவதை விட்டுவிட்டு ஆஸ்கார் வாங்க வழிய பாருங்க சார் உலகம் உங்க பின்னாடி வரும் சார் .\n2. இவர் ஏன் பொலம்பிட்டே இருக்காரு\n3. தன்னை பற்றியே பெருமை பீத்தி கொள்ள இவரையும், இவர் மவனையும் தவிர யாருமே இருக்க முடியாது,, ஒரு படத்துக்கு 3 நாள்னு சொல்றிங்க,, அப்பா 750 படத்துக்கு ஒரு 6 முதல் 7 வருஷம் தானே ஆகும்,, அனால் நீங்க திரைத்துறையின் 40 வருசத்துக்கு மேல இருந்து இருப்பிங்க போல,,, மீதி 33 வருசமா பிளான் பண்ணி இருப்பிங்களே,, எப்படி மியூசிக் போடலாம்னு,,, பலே பலே ராஜா ராஜா தான்,,\n4. அப்படியே அந்த படத்துல போட்ட மூணு பாட்டு பத்தியும் பேசியிருக்கலாம், ஒண்ணு போனிஎம் காப்பி, இன்னொன்னு இங்க்லீஷ் ஆல்பம் இன்ஸ்பிரசன், மூணாவது பிரபலமான இந்தி பாட்டோட இன்ஸ்பிரேசன், கேட்டா தயாரிப்பாளார் சொன்னாரு, தட்ட முடியல, ஏன்னா நான் அப்ப வளர்ந்து வந்த மியூசிக் டைரக்டர் ஒரு சப்பை கட்டு வேற, இந்த லட்சணத்துல மத்தவங்களுக்கு சவால் ஒரு கேடு.\n5. இப்படி பேசி பேசி தான் இந்த ஆளு வீணா போனது. சந்தானம் காமெடி இவருக்கு கரெக்டா இருக்கும். \"இராணுவத்துல அழிஞ்சவன விட, ஆணவத்துல அழிஞ்சவன் அதிகம்.\"\n6. நீங்கள் தான் இசை கடவுள் என்று உலகம் ஒத்துகொண்ட பிறகும் இந்த பெருமை தேவை தான நீங்கள் அப்பொழுது அடக்கமாக இருந்துவிட்டு இபொழுது ஏன் இந்த சவால் நீங்கள் அப்பொழுது அடக்கமாக இருந்துவிட்டு இபொழுது ஏன் இந்த சவால்\nசிலரின் கருத்துகளை மேலே பகிர்ந்துள்ளேன். அதில் பலரும் அவருக்கு தலைக்கனம், பெருமை பீத்தல், ஆஸ்கார் ஆசை என சொல்லி இருந்தார்கள். இவர்கள் இப்படி சொல்ல இளையராஜா என்ன பேட்டி அளித்தார்\n\"நான் இசை அமைத்த ப்ரியா படத்தில் ஹீரோவும் ஹீரோயினும் சிங்கப்பூரை சுற்றி பார்ப்பது போன்று பத்து நிமிடங்களுக்கு காட்சி வைத்திருப்பார்கள். தெருவில் நடப்பது, ஷாப்பிங் பண்ணுவது, டால்பின் ஷோ பார்ப்பது, இப்படி அந்த காட்சிகள் இருக்கும். இதற்கு பத்து நிமிடம் தொடர்ந்து பின்னணி இசை அமைக்க வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கும் அது தனித்தனியாக இருக்க வேண்டும். அதற்கு நான் ஒரு மணி நேரத்தில் இசை அமைத்தேன். இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் ஏன் உலகதில் உள்ள எந்த இசை அமைப்பாளரிடமும் இந்தக் காட்சியை கொடுங்கள் குறைந்தது ஒரு மாதம், இரண்டு மாதம் எடுத்துக் கொள்வார்கள். நான் எந்தப் படத்திற்கும் மூன்று நாட்களுக்கு மேல் இசை அமைத்தது இல்லை. 750 படங்களுக்கு இசையை அப்படித்தான் அமைத்திருக்கிறேன்.\nஇப்போது இசைக்குள் கம்ப்யூட்டர் வந்து விட்டது. கம்யூட்ரைக் கொண்டு புத்திசாலித்தனமாக அமைக்கப்படும் இசை மூளைக்குத்தான் செல்லுமே தவிர மனசுக்குள் தங்காது. இசை அமைப்பின் வேலைகளை கம்ப்யூட்டர் செய்து விடுவதால் இசை அமைப்பாளர்கள் சோர்ந்து விடுகிறார்கள். அன்று நான் அரை மணிநேரத்தில் நோட்ஸ் எழுதி இரண்டு மணிநேரத்தில் ரெக்கார்ட் செய்த பாடலை இன்று ரீகிரியேட் செய்ய இரண்டு நாட்கள் ஆகிறது. இப்போதுள்ளவர்கள் இது எப்படி அன்று உங்களால் செய்ய முடிந்தது என்று ஆச்சர்யப்படுகிறார்கள். அதுவாக வந்தது, நான் உங்களுக்குத் தந்தேன். இது இறைவன் தந்தது வேறென்ன சொல்ல என்றார்.\nஉலக இசை அமைப்பாளர்களுக்கு இளையராஜா சவால்\nஇந்த தலைப்பு கூட வாசகர்கள் எதிர் கருத்துக்களை பகிர காரணமாகவும் இருக்கலாம்.\nதினமலர் வாசிப்பவர்கள் வாசகர்களின் கருத்துகளையும் வாசித்து பாருங்கள். நம் ஆட்கள் எந்தளவுக்கு கீழிறங்கி, மட்டரகமாக தங்கள் கருத்தை சொல்கிறார்கள் என தெரியும்...\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: இளையராஜா, செய்திகள், தினமலர், பத்திரிகை செய்திகள், வாசகர் கருத்து'\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஎழுத இடம் கிடைச்சா அதுவு அடுத்தவரை பற்றி கருத்துரைக்க நம்ம ஆட்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா விடுவாங்களா அதான் புகுந்து விளையாடி இருக்காங்க\nவயசான பெரிய மனுசங்களுக்கு வெலைஇல்லைனா இப்படித்தான் பேச ஆரம்பித்து இருக்கிற மரியாதையையும் கெடுத்துக் கொள்கிறார்கள் \nஅவர் இப்படியெல்லாம் பேசுனா ஏன் நக்கல் பண்ண மாட்டாங்க\nநிறைகுடம் தளும்பாதுன்னு சொல்வாங்களே அப்போ இவர் அது இல்லையான்னும் கேக்க தோனுது.\nநம்மவர்களுக்கு எப்போதும் நம்மவர்கள் இளக்காரமாகத்தான் தெரியும் \nதினமலர்ல ஒரு காலத்தில நானும் இப்படி கருத்து போட்டு சண்டை போட்டுருக்கேன்.. ஆனா அவர்கள் நேர்மையான கருத்துகளை அனுமதிக்க மாட்டார்கள்... கலைஞரை நாராச பாணியில் யார் திட்டினாலும் அந்த கமென்ட் அனுமதிக்கப்படும். அதுவே ஜெயவைப்பற்றி ஏதாவது சொன்னால் அந்த கமென்ட் வராது. அதேபோல ஒரு குறிப்பிட்ட நபர்களின் கமெண்டை மட்டும் தொடர்ந்து அனுமதிப்பார்கள். சிங்கப்பூரில் அம்மாவின் அதி தீவிர சொம்பு ஒன்னு இருக்கு. கலைஞர் எந்த அறிக்கை விட்டாலும் அடுத்த செகண்டே கலைஞரை திட்டி கமெண்டு போட்டுடும்... அதைத்தான் உடனே தினமலர் வெளியிடும்... இந்த கொடுமைக்காகவே அதுல கமென்ட் போடுறதில்ல.\nஇளையராஜா சொல்வதில் என்ன தவறு இருக்கிறது. அவர் கோலேச்சியிருந்த பதினைத்து வருடத்தில் எவ்வளவு அருமையான பாடல்கள் வந்ததன... இப்போ வருகிற பாடல்கள் எப்படி இருக்கிறது. இப்போ வருகிற பாடல்கள் எப்படி இருக்கிறது. முதல் மரியாதை படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களையும் கம்போஸ் செய்தாராம்... இப்படி ஒரு திறமை இந்தியாவில் யாருக்கு இ���ுக்கிறது... முதல் மரியாதை படத்திற்கு ஒரே நாளில் ஆறு பாடல்களையும் கம்போஸ் செய்தாராம்... இப்படி ஒரு திறமை இந்தியாவில் யாருக்கு இருக்கிறது... ஒரு பாட்டு போடுறதுக்கு மூணு மாசம்,,,அதுவும் வெளிநாட்டில்... கடைசில பாத்தா அது எதோ ஒரு வெஸ்டர்ன் பாடலை காப்பியடிச்சி எடுத்திருபானுவ...\nஇசைஞானியை வெல்ல இன்னொருத்தன் பொறந்து வரணும்..\nஅவர் ஓவராகப் பேசுகிறார் என்பதற்காக, அவர் ஒரு மேதை என்பது இல்லாமல் போய்விடாது\nஅதேபோல ஒரு குறிப்பிட்ட நபர்களின் கமெண்டை மட்டும் தொடர்ந்து அனுமதிப்பார்கள்.///\nநான் சில சமயம் தினமலருக்கு எதிராக கருத்து சொல்லியிருக்கேன்.. ஆனா அவர்கள் வெளியிட்டது கிடையாது...\nமேலும், ப்ரோபைல் பக்கத்தில் என் கருத்து வெளியிட்டது போல காட்டும். ஆனால் அந்த செய்தி லிங்கில் பார்த்தால் யாருடைய கருத்தும் காட்டாமல், தங்களின் முதல் கருத்தை பதிவு செய்யுங்கள் என்றே இருக்கும்...\nஅவரோட திறமை மேல அவருக்கு நம்பிக்கை...\nஅவரின் பேச்சு அகங்காரமாகப் படலாம்.அது வித்தையில் பிறந்த அகங்காரம்\nதினமலரில் வரும் பாதிக்கும் மேல் உள்ள கமெண்டுக்கள் அங்கு பணி புரிபவர்களே பல் போலி ஐடி உருவாக்கி கருத்துகள் பறிமாறிக் கொள்வார்கள். அதை நிஜம் என்று நீங்களும் நம்பிவீட்டீர்களா என்ன\nதினமணி படித்தாலும் கீழுள்ள கருத்துகளை பெரும்பாலும் படிப்பதில்லை....\nவீண் கருத்தாடல்கள் கருத்துப் போடுவோருக்குத் தான் மன உளச்சல் தரும். பேஸ்புக்கில் இது தான் நடக்கின்றது. நியாயமான நாகரிகமான விவாதங்கள், கருத்துப் பகிர்வுகள் நல்லது. தேநீர்க் கடை பெஞ்சுக் கதைப் போல கண்டபடி திட்டுவதால் சம்பந்தபட்ட பிரபலம் திருந்தவாப் போறாங்கள், கண்டுக்கத் தான் போறாங்களா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\n2-வது பதிவர் சந்திப்பு விழா நடக்கும் இடத்திற்கு வர...\n2-வது உலக தமிழ் பதிவர் திருவிழா - நேரடி ஒளிபரப்புக...\nபதிவர் சந்திப்பில் சில பதிவர்கள் புத்தகம் வெளியிட ...\nபதிவர் விழாவில் பதிவர்கள் கடைபிடிக்க வேண்டிய முக்க...\nவூட்டம்மாக்கிட்ட பர்மிசன் கேட்டு நிற்கும் பிரபல பத...\nஅனைவரையும் கூடி கும்மியடிக்க அன்புடன் அழைக்கின்றோம...\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\nஇந்திய சுதந்திரத்திற்கு போராடிய தலைவர்கள் யார் யார...\nதல, சட்டுபுட்டுன்னு ஒரு முடிவைச் சொல்லுங்கையா\nஆன்லைன் தினமலரில் எள்ளி நகையாடும், எகத்தாள வாசகர்க...\nகுரங்கு சேட்டை - முயற்சித் திருவினையாக்கும்\nபேஸ்புக் ஸ்டேடஸ் ப்ளாக் பதிவுக்கு ஈடாகுமா\nவலைப்பூவில் சுதந்திர தின வாழ்த்து பேனரை இணைப்பது எ...\nஇஸ்லாம் பதிவர்களுக்கான தேவையான பதிவு - Animated Ra...\nமதுரை, நெல்லை வட்டார நண்பர்களுக்கு முக்கிய அறிவிப்...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எ��ுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/12/28/%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F/", "date_download": "2018-04-23T15:08:25Z", "digest": "sha1:3COIIEGNRSTUB5HEKFSKY5KNJRJPQLI2", "length": 24856, "nlines": 163, "source_domain": "lakshmanaperumal.com", "title": "தகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1: | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – பகுதி 1:\nPosted by Lakshmana Perumal in\tபிப்ரவரி and tagged with அருணா ராய், காங்கிரஸ், தகவல் அறியும் உரிமைச் சட்டம், பிஜேபி தமிழ்நாடு, மக்கள் உரிமை, RTI\t திசெம்பர் 28, 2012\n“மக்களாட்சியில் அரசு மற்றும் அரசைச் சார்ந்த அலுவலகங்களின் செயல்பாடுகளை பொது மக்கள் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகத் தெரிந்து கொள்வது குடிமக்களின் அடிப்படை உரிமை.” பேச்சளவில் சொல்லப்பட்ட இந்த விடயத்தை உண்மையாக்க கொண்டு வரப் பட்டது தான், தகவல் அறியும் உரிமைச் சட்டம். விகடன் வெளியீடாக வந்த’ தகவல் அறியும் உரிமைச் சட்டம்’ என்ற நூலை எழுதி இருப்பவர் எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி. இந்த நூல் முழுக்க பரக்கத் அலியின் உழைப்பு தெரிகிறது. இயன்றவரை எந்த வித ஒளிவுமறைவுமின்றி தன்னுடைய சேகரிப்புகளை எழுத்தாக்கம் செய்துள்ளார். இது புத்தக விமர்சனம் அல்ல. அதைத் தாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டம் எவ்வாறு இந்தியாவிலும் மாநிலங்களிலும் சட்டமாக்கப் பட்டுள்ளது என்பதையும், தகவல் அறியும் உரிமைச் சட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்ற நோக்கில் மட்டுமே இக்கட்டுரை படைக்கப் படுகிறது.\n‘மக்களாட்சி மாண்பைக் கொண்ட தேசம் ‘ என மார்தட்டிக் கொள்ளும் இந்தியா மக்களைத் தனிமைப் படுத்தியே வந்தது. தேர்தல் திருவிழாக்களில் மட்டுமே குடிமக்கள் எஜமானர்களாக இருந்தார்கள். நிர்வாகம் பற்றி தகவல்கள் கேட்கப் பட்டாலும் அவைகள் குப்பைத் தொட்டிக்குச் சென்றதே ஒழிய, முறையான விளக்கம் அளிக்கப் படவில்லை. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பற்றி இந்திய அரசியலமைப்பு சட்டம் எதையும் சொல்லவில்லை என்பது உண்மைதான். ஆனால் சட்டப் பிரிவு 19-ல் சொல்லப்பட்ட பேச்சுரிமை, எழுத்துரிமை மற்றும் கருத்துச் சுதந்திரம் எல்லாமே எல்லாத் தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதுதான்.\nதகவல் ���றியும் உரிமைச் சட்டம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஐ.நா சபையின் சார்பில் டில்லியில் நடந்த கருத்தரங்கில் பேசிய ஜவகர்லால் நேரு இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். ” தகவல்கள் வேறு பட்டதாகவோ முரண்பட்டதாகவோ இருக்கலாம். பல்வேறு மாறுபட்ட வேறுபட்ட கருத்துகளின் குழப்பங்களின் மத்தியில்தான் உண்மை வெளியாகும். உண்மையான சுதந்திரமான தகவல் அறியும் உரிமையில் இருந்துதான் கருத்தாக்கம் உருவாக முடியும். அதிலிருந்து உண்மையை எடுத்துக் கொள்ள முடியும்”.\nஉலகத்தோடு ஒப்பிடுகையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இந்தியா மிகவும் பின் தங்கி விடவில்லை என்பது உண்மைதான். இந்தியாவில் இச்சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே தமிழ்நாடு, கோவா, ராஜஸ்தான், கர்நாடகா, டெல்லி, மகாராஷ்டிரா,அஸாம், மத்தியப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர் ஆகிய ஒன்பது மாநிலங்களில் இந்தச் சட்டம் கொண்டு வரப் பட்டிருந்தது.\nஇந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்துக்கான பிரச்சாரம் 1970 களில் தொடங்கப்பட்டதும், ஜனதா மற்றும் தேசிய முன்னணி ஆட்சிகளில் பலமுறை முயன்றும் அவை தோல்விகளில் முடிந்தன. முதன் முதலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை இந்தியாவிற்கு அறிமுகம் செய்து வைத்தது தமிழகம் தான் . தமிழக அரசால் 1997 மே 4 ம் தேதி ஜனாதிபதியின் ஒப்புதல் கிடைத்து சட்டம் இயற்றப் பட்ட போதிலும் , இச்சட்டத்தில் பல குறைகள் இருந்தன. பொதுமக்கள் தகவல் பெற வேண்டுமானால் துணை ஆட்சியாளர் மற்றும் அதற்கு மேலுள்ள அதிகாரிகளிடம் மட்டுமே தகவல்களைப் பெற முடியும் என்று சொன்னது சட்டம். மேலும் கேட்ட தகவல்கள் கிடைக்காத பட்சத்தில் , அரசால் அறிவிக்கப்பட்ட அதிகார அமைப்பிடம் மேல் முறையீடு செய்யலாம். இந்த அதிகார அமைப்பு எடுக்கும் முடிவே இறுதியானது. இந்த அதிகார அமைப்புக்கு எதிராக உரிமை மற்றும் குற்ற வழக்கு போன்ற எந்தவித சட்ட நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள முடியாது என தமிழக அரசின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் சொல்லப் பட்டிருந்ததால் இச்சட்டம் பயனற்றுப் போனது. அரசு மற்றும் அதிகார அமைப்பின் செயல்பாடுகளில் என்னென்ன தகவல்களைப் பெற முடியும் என்ற தகவல்கள் தெளிவாக இல்லாததும், தகவல் கேட்டவரின் மனுக்கள் சம்பந்தப்பட்டவரைப் போய் சேர்ந்ததா என்பதை உறுதி செய்யும் அ���்சங்கள் சட்டத்தில் சொல்லப் படாததால், இச்சட்டம் கடைசியில் உதவாமல் போய் விட்டது.\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 நிறைவேறுவதற்கு முன்னால் தேசிய முன்னணிக் கூட்டணி ஆட்சியில் ‘தகவல் அறியும் சுதந்திர சட்டம் -2002’ என்ற பெயரில் சட்டம் நிறைவேறினாலும் தகுந்த கட்டமைப்புகளுடன் நிறைவேறாததும் பல ஒட்டைகளுடனும் இருந்தது. ஆகையால் அது மக்களின் எதிர்பார்ப்பிற்குரிய தீனியைப் போடவில்லை என்பதால் தோல்வியைத் தழுவியது.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொண்டு வருவதில் அருணா ராயின் ‘மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் ‘ என்ற அமைப்பும் ‘ தகவல் அறியும் உரிமை தேசிய மக்கள் பிரச்சார இயக்கமும் ( NCPRI எனப்படும் National Compaign for People Right to Information )தான் முக்கியப் பங்காற்றியது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் (National Advisory Counsil ) உறுப்பினரான அருணா ராயின் முயற்சிகளால் தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தையும் மத்திய அரசு நிறைவேற்றியது. தேசிய ஆலோசனைக் கவுன்சில் பல தொண்டு நிறுவனங்களிடம் கருத்துக்களைக் கேட்டு 35 திருத்தங்களைக் கொடுத்தது. அருணா ராய் உட்பட பல சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் பாராளுமன்ற நிலைக் குழு முன் ஆஜராகி தங்கள் கருத்துக்களை முன் வைத்தார்கள். பாராளுமன்ற நிலைக் குழு தலைவராக இச்சட்டம் கொண்டு வரும் நிலைக் குழுவின் தலைவராக இருந்தவர் தமிழக காங்கிரஸ் எம்பி யான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள்.\nகாங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மீதான அவதூறுகள் என ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழல் , வெளிநாட்டிலிருந்து கறுப்புப் பணம் மீட்பு, லோக்பாலை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவது, விலைவாசி உயர்வு, மின் வெட்டுப் பிரச்சினை, சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என களங்கம் தெரிவிக்க நூறு விடயங்கள் உண்டு என சொல்பவர்களும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை 2005ஆம் ஆண்டில் ஐக்கிய முன்னணி கூட்டணி நிறைவேற்றி வைத்துள்ளது\nஒரு சாதனையே என பாராட்டுகிறார்கள் .அத்தகைய சட்டத்தைக் கொண்டு வந்த பிறகு ஏண்டா…இச்சட்டத்தைக் கொண்டு வந்தோம் என ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் காங்கிரசும் விழி பிதுங்கி நிற்பதும், இப்போது அவற்றிலிருந்து பல துறைகளுக்கு விலக்கு அளிக்க பலமுறை முனைந்து மூக்குடை பட்டுக் கொண்டிருப்பதும் தனிக் கதை.\nஇதெல்லாம் இருக்கட்டும் . ‘தகவல் அறியும் உரிமைச் சட்டம் – 2005 (Right to Information Act – 2005)’ என்றழைக்கப்படும் RTI மூலம் உண்மையிலேயே பலனுள்ளதா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன தகவல்கள் கேட்கப் படலாம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் என்னென்ன தகவல்கள் கேட்கப் படலாம் இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகள் எவை இச்சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகள் எவை இச்சட்டம் மூலம் வினவப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் தகவல் பெற முடிகிறதா இச்சட்டம் மூலம் வினவப்பட்ட அத்தனை கேள்விகளுக்கும் தகவல் பெற முடிகிறதா மனுவை எப்படி அனுப்புவது தகவலைத் தரக்கூடிய பொறுப்பு யாரையெல்லாம் சாரும்மனுவில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்பட வேண்டும்மனுவில் எவ்வாறு கேள்விகள் கேட்கப்பட வேண்டும் அப்படி அனுப்பப்படும் மனுவிற்கு தகவல் தரவேண்டியதற்கான கால அவகாசம் என்ன அப்படி அனுப்பப்படும் மனுவிற்கு தகவல் தரவேண்டியதற்கான கால அவகாசம் என்ன மனுவை நிராகரிக்க இயலுமா தனி நபரின் விவரங்களைப் பெற இயலுமாதகவல் தர மறுப்பவர்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும்தகவல் தர மறுப்பவர்களுக்கு என்னென்ன தண்டனை கிடைக்கும் எந்த அளவுக்கு அரசியல் தலையீடு உள்ளது எந்த அளவுக்கு அரசியல் தலையீடு உள்ளது தகவல் அறியும் உரிமைப் போராளிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா தகவல் அறியும் உரிமைப் போராளிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா மத்திய அரசு இச்சட்டத்திலிருந்து எவற்றிற்கு விலக்கு அளிக்க முனைகிறது\nஇவற்றிக்கான விடையை அடுத்த கட்டுரையில் காண்போம்.\nPingback: தகவல் அறியும் உரிமைச் சட்டம் பகுதி – 2 | LAKSHMANA PERUMAL\n1:26 முப இல் பிப்ரவரி 27, 2013\t ∞\nஉங்கள் முயற்சி நிச்சயம் பாராட்டுதலுக்கு உரியது. தொடர்ந்து எழுதுங்கள் அனைவருக்கும் பயன்படும்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச ��ுதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← கும்கி – திரை விமர்சனம்\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/2011/05/10/%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-04-23T15:34:49Z", "digest": "sha1:6SQVKH7OUWJ5AEWP3F5UDXHFEVHZPNC2", "length": 29675, "nlines": 512, "source_domain": "vidhai2virutcham.com", "title": "வர்மக்கலை – தற்காப்புக் கலை | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு ���ொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nவர்மக்கலை – தற்காப்புக் கலை\nவர்மக்கலை என்பது உடலின் முக்கிய நாடிகள், நரம்புகள் அல் லது புள்ளிகளை பற்றிய அறிவைமைய மாக கொண்ட ஒரு தற்காப்புக் கலையாகும். கரமடி, உடல் அசைவுகள், ஆயுதங்களை உபயோகித்து சண்டை ஆகிய அம்சங்களும் இதில் அடங்கும். வர்மக் கலை தமிழ் மரபில் தோன்றிய ஒரு கலையாகும். வர்ம சூத்திரம் எனப்படும் தமிழ் மருத்துவ விஞ் ஞானத்தை அடிப்படையாக வைத்து தொட ங்கப்பட்டுப் பின்னர் ஒரு தற்காப்புக் கலை யாக வளர்த்தெடுக்கப்பட்டது. .\nஉடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அள வில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ”வர்மம்” எனப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங் களில் நின்று இயங்கும் உயிர் நிலைகளே வர்மங்கள் எனப்படும். அதாவது ”உயிர் நிலைகளின் ஓட்டம்” எனக் கூறுவர்.\nவர்மக்கலை பயில்பவர் முதலில் [குண்டலினி] யோக முறை களைப் பற்றி அறிந்து வைத்தி ருத்தல் வேண்டும். குண்டலினி யோகம் மனித உடலின் 7 சக்கரங் களைப் பற்றியே கூறுகிறது. ஆனால் வர்மக்கலை 108 சக்கரங் களைப் பற்றிக் கூறுகிறது.\nவேறெந்த தற்காப்புக் கலைகளி லோ, மருத்துவ உத்திகளிலோ இல்லாத அதிசயங்கள் வர்மத்தில் உண்டு\n* ஒளிவு, பூட்டு, பிரிவு என்னும் மூன்று அடி முறை உத்திகளும் வர்மக் கலையில் இருப் பது போல் வேறெந்தத் தற்காப்புக் கலையி லும் இல்லை.\n* வெட்டுக் காயங்ளிலிருந்து பீறி டும் இரத்தத் தை எந்தக் கட்டும் போடாமலேயே வர���ம நரம்புப் பிடியால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட முடியும்.\n* ஜன்னி, வாந்தி, ஆகிய நோய்களை எந்த வித மருந்தும் இல்லா மலேயே வர்மக்கலை யின் தடவுமுறைகளால் உடனடி யாகச் சரி செய்து விட முடியும்.\n* ஒற்றைத் தலைவலி என்னும் கொடிய நோயைக் கணைக் கா லில் உள்ள வர்ம அடங்கல் கொண் டு நாலைந்து நிமிடங்களில் ஓட்டி விட லாம்.\n* நட்போடு கைகுலுக்குவது போலவோ, பாசத்தோடு கட்டியணை ப்பது போலவோ நடித்துக் கொண்டு பகையாளியைப் பிணமாகக் கீழே வீழ்த்திவிட வர்மம் அறிந்தவனுக்கு முடியும்.\n* மயங்கி வீழ்ந்தவனையும், அசைவற்று மரணப்பிடியில் கிடப் பவனையும் வர்மக் கலையின் உயிர்நிலை நாடிகளைப் பயன் படுத்தி உடனே எழுப்பிவிட முடியும்.\nஇணையத்தில் இருந்ததை இமயத்துடன் இணைக்கிறோம்\nதங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் விதை2விருட்சம் வரவேற்கிறது.\nதாங்கள் ரசித்தவற்றை உங்களது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: , அதிசயங்கள், உயிர், உயிர் நிலைகளின் ஓட்டம், என்ன, என்றால், ஓட்டம், குண்டலினியும், குண்டலினியும் வர்மக்கலையும், அதிசயங்கள், உயிர், உயிர் நிலைகளின் ஓட்டம், என்ன, என்றால், ஓட்டம், குண்டலினியும், குண்டலினியும் வர்மக்கலையும், நிலைகளின், யோக முறை, வர்ம சூத்திரம், வர்மக்கலையும், நிலைகளின், யோக முறை, வர்ம சூத்திரம், வர்மக்கலையும், வர்மத்தின், வர்மத்தின் அதிசயங்கள், வர்மம், வர்மம் என்றால் என்ன, வர்மத்தின், வர்மத்தின் அதிசயங்கள், வர்மம், வர்மம் என்றால் என்ன\n« பண்டைய தமிழ் எண் வடிவங்கள் பெண்களே உஷார்\nஎனக்கு வர்மக்கலை கத்துக்க ஆசை, ஆனால் நான் ஒரு மாற்றுத்திரனாளி என்னால் அந்த கலையை கத்துக்க முடியுமா\nவர்மக்கலை – தற்காப்புக் கலை\ni like வர்மக்கலை – தற்காப்புக் கலை so i want வர்மக்கலை – தற்காப்புக் கலை training\nஅன்னிய நாட்டு தீய சக்திகளை நமது வர்மம் ஒடுக்க வேண்டும்,\nவர்மம் பற்றி விள‌க்கம் கொடுத்த‍தற்கு நன்று,\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 44 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 47 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளி��ாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00224.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2015/05/1000.html", "date_download": "2018-04-23T15:07:31Z", "digest": "sha1:C4O6Z7FXFR2TYGGQKLBHRC43Z3YA3HLV", "length": 53420, "nlines": 1209, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்", "raw_content": "\nதிங்கள், 25 மே, 2015\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள் (share) செய்யுங்கள்)\nAdaikkalam Kaththan - அடைக்கலம் காத்தான்\nAnip Pon - ஆணிப் பொன்\nAriya Ariyon - அரியஅரியோன்\nAriya Ariyon - அறியஅரியோன்\nArpudhak Kuththan - அற்புதக்கூத்தன்\nArulvallal Nathan - அருள்வள்ளல்நாதன்\nArut Kuththan - அருட்கூத்தன்\nAzal Vannan - அழல்வண்ணன்\nAzi Indhan - ஆழி ஈந்தான்\nChemmeni Nathan - செம்மேனிநாதன்\nIndhuvaz Chadaiyan - இந்துவாழ்சடையன்\nKodika Iishvaran - கோடிக்காஈச்வரன்\nKonraialangkalan - கொன்றை அலங்கலான்\nKunra Ezilaan - குன்றாஎழிலான்\nKurram Poruththa Nathan - குற்றம்பொருத்தநாதன்\nKuzaiyadu Cheviyan - குழையாடுசெவியன்\nMadhirukkum Padhiyan - மாதிருக்கும் பாதியன்\nMakayan Udhirankondan - மாகாயன் உதிரங்கொண்டான்\nManikka Vannan - மாணிக்கவண்ணன்\nMaraikkattu Manalan - மறைக்காட்டு மணாளன்\nMuppuram Eriththon - முப்புரம் எறித்தோன்\nMuththar Vannan - முத்தார் வண்ணன்\nMuththilangu Jodhi - முத்திலங்குஜோதி\nNayadi Yar - நாயாடி யார்\nNiramba Azagiyan - நிரம்பஅழகியன்\nPadikkasuvaiththaparaman- படிக்காசு வைத்த பரமன்\nPalvanna Nathan - பால்வண்ணநாதன்\nParvati Manalan - பார்வதி மணாளன்\nPavalach Cheyyon - பவளச்செய்யோன்\nPennamar Meniyan - பெண்ணமர் மேனியன்\nPeriya Peruman - பெரிய பெருமான்\nPeriyaperumanadikal - பெரியபெருமான் அடிகள்\nPerum Porul - பெரும் பொருள்\nPonnambalak Kuththan - பொன்னம்பலக்கூத்தன்\nPunarchip Porul - புணர்ச்சிப் பொருள்\nஇடுகையிட்டது Deiveegam நேரம் முற்பகல் 9:27\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமற்றும் பல ஸ்வாரஸ்ய விஷயங்கள் ஒரே கட்டுரையில்\nபெரியவாளின் கடைசி சில நாட்கள்\nசிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கி...\nப்ரவசனம் / உபன்யாசம் / ஹரிகதா\nமதுராந்தகம் ஏரி காத்த ராமர் கோயில் காஞ்சிபுரம்:\nஆன்மீகத்திற்கு ஒரு அடையாளம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீ...\nதிருமங்கையாழ்வார் பாகம் - 1\nதிருமங்கையாழ்வார் பாகம் - 3\nதிருமங்கையாழ்வார் பாகம் - 2\nகர்ம வீரர் காமராஜரின் சாதனை\nபணம் வர தாந்திரிக ரகசியங்கள் \nசிந்தலவாடி யோக நரசிம்ஹ சுவாமி கோயில்\nவயதோ 17... வாங்கிய ச���ன்றிதழ்கள் 700\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/vendakkai-paruppu-kulambu/", "date_download": "2018-04-23T15:01:54Z", "digest": "sha1:JQUM2XRMKQFOTNJQ2BHZC5FUHLDFLRA3", "length": 6263, "nlines": 151, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெண்டைக்காய் பருப்புகறி,vendakkai paruppu kulambu,ladies finger dal curry in tamil |", "raw_content": "\nமஞ்சள் தூள்- கால் ஸ்பூன்\nவெண்டைக்காயை ஒரு இன்ச் அளவுக்கு நறுக்கி வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஒரு ஸ்பூன் விட்டு வெண்டைக்காயை நிறம் லேசாக மாறும் வரை வதக்கவும்.\nபாசிபருப்பை வெறும் சட்டியில் வறுத்து பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், சீரகத்தூள், நசுக்கிய பூடு சேர்த்து முக்கால் பாகம் அளவுக்கு வேக வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்கவும்\nவெங்காயம் நிறம் மாறியதும் வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.\nவெண்டைக்காய் வெந்ததும் பருப்பு கலவையை சேர்த்து 3 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவும்.\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/Pesaamozhi/Mag_33_waysofseeing_12.php", "date_download": "2018-04-23T15:24:01Z", "digest": "sha1:GHXO3NY4POMZEPBLTPKJEALAFFKB73I5", "length": 10983, "nlines": 44, "source_domain": "thamizhstudio.com", "title": "பேசாமொழி :: குறும்பட / ஆவணப்பட / மாற்றுப் படங்களுக்கான இதழ்", "raw_content": "\nஉயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்\nகாணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - தமிழில்: யுகேந்தர்\nதமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015 - தினேஷ்\nபேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்\nஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்\nடி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்\nபார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்\nவெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்\nகாணும் முறைகள் - ஜான் பெர்ஜர்\nஅத்தியாயம் 3 - பகுதி 4\nபிரொன்சினோவின் \"அலிகாரி ஆஃப் டைம் அன்ட் லவ்\" ஓவியத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.\nஇந்த ஓவியத்தின் பின்னிருக்கும் சிக்கலான குறியீடுகள் குறித்து இப்போது கருத்தில் எடுக்க தேவையில்லை, ஏனெனில் அதன் பாலின்ப ஈர்ப்பு சக்தியை முதல் பார்வையில் அது பாதிக்காது. வேறெதாவதற்கு முன்பு, இது ஒரு பாலியல் தூண்டுதல் ஓவியமாகும்.\nபிளாரன்ஸின் பிரபு பிரான்ஸ் நாட்டு அரசருக்கு பரிசாக அனுப்பியதே இந்த ஓவியம். மண்டியிட்டு பெண்னை முத்தமிடும் அந்த பையன் \"கியுபிட்\". அவள் வீனஸ். ஆனால் அவள் உடல் அமைப்பின் ஒழுங்கிற்கும் முத்தம் கொடுப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த படத்தை பார்க்கும் மனிதனுக்கு காட்சியளிப்பது போன்றே அவளது உடல் அமைப்பு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. அவனது பாலின்ப ஆர்வத்தை ஈர்ப்பதற்காகவே இந்த ஓவியம் வரையப்பட்டது. அவளது பாலின்ப ஆர்வம் குறித்து செய்வதற்கு ஒன்றுமில்லை. ( இங்கே மற்றும் ஐரோப்பிய பாரம்பரியத்தில் பொதுவாக, பெண்ணின் உடலில் ரோமத்தை வரையாமல் இருப்பது அதே நோகத்தினாலே ஆகும். பாலின்ப சக்திக்கு ரோமம் தொடர்புடையதாக உள்ளது. பெண்ணின் பாலின்ப பேரார்வம் குறைக்கப்பட வேண்டும், இதனால் பார்வையாளன் அவனிடம் மட்டுமே அப்படியான பேரார்வம் இருப்பதாக உணர்வான்.) பெண்கள் பசியின்மைக்கு உணவளிக்கவே உள்ளனர், தங்களுக்கென சொந்தமாக எதையும் எடுப்பதற்கல்ல.\nஇந்த இரண்டு பெண்களின் வெளிப்பாடுகளை ஒப்பிடுக :\nஇங்க்றேஸின் புகழ்ப்பெற்ற ஓவியத்தின் மாடல் ஒருவர். இன்னொருவர், பெண்கள் சார்ந்த பத்திரிக்கையின் இடம்பெற்ற புகைப்பட மாடல்.\nஇந்த இரண்டு வழக்கிலும் அவர்களது வெளிப்பாட்டில் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருக்கிறதல்லவா. யார் என்றே தெரியாத ஒரு ஆண், அவன் தன்னை பார்க்கிறான் என கற்பனை செய்துக்கொண்டு, கணக்கிடப்பட்ட ஒரு வசீகரத்தை அவனை நோக்கி வெளிப்படுத்தும் ஒரு பெண்ணின் வெளிப்பாடு அது. அவர்கள் கணக்கெடுக்கையில் அவளது பெண்மையை அவள் வழங்குகிறாள்.\nசில நேரங்களில் காதலனும் ஓவியத்தில் இடம்பெறவது உண்மைதான்.\nஆனால் பெண்ணின் கவனம் மிக அரிதாகவே அவனை நோக்கி இருக்கிறது. பல முறை அவனை பார்க்காமல் வேறெங்கோ பார்க்கிறாள் அல்லது படத்திற்கு வெளியே தனது உண்மையான காதலி என நினைப்பவனை அல்லது பார்வையாளனை - உரிமையாளனை நோக்கியே பார்க்கிறாள்.\nதனிப்பட்ட ஆபாச ஓவியங்கள் என்ற சிறப்பு வகை ஒன்று இருந்தது (குறிப்பாக பதினெட்டாம் நூற்றாண்டில்), அதில் காதல் செய்யும் தம்பதிகள் தோற்றமளிப்பார்கள். ஆனால் இதிலும், பார்வையாளர் - உரிமையாளர் கற்பனா இன்பத்தில் அந்த இன்னொரு மனிதனை அகற்றி அல்லது அவனுடன் அடையாளம் கண்டுக்கொள்ளும் படி இருப்பான் என்று தெளிவாகிறது. மாறாக, ஐரோப்பிய அல்லாத மரபுகளில் தம்பதிகளின் ஓவியம், பல ஜோடிகளுக்கு காதல் செய்யும் கருத்தை தூண்டிவிடுக்கின்றன. 'நாம் அனைவரும் ஓர் ஆயிரம் கைகள் கொண்டுள்ளோம், ஓர் ஆயிரம் கால்கள் மற்றும் எப்போதும் தனியாக செல்ல மாட்டோம்'.\nகிட்டத்தட்ட மறுமலர்ச்சிக்கு பிந்தைய அனைத்து ஐரோப்பிய பாலின்ப பிம்பங்களும், அசலாக அப்படியே அல்லது உருவகத்தில் முன் பகுதி தோற்றமளிப்பதாகவே இருந்தது. இது ஏனெனில், பாலின்ப ஆர்வம் கொண்ட கதாநாயகனே பார்வையாளன் மற்றும் உரிமையாளனாக அதை பார்த்துக்கொண்டிருக்கிறான்.\nஇந்த ஆண் முகஸ்துதியின் அபத்தம், பத்தொன்பதாம் நூற்றாண்டில் பொது கல்விசார் கலையில் இதன் உச்சத்தை அடைந்தது.\nஅரசாங்கத்தில் பணிபுரியும், வணிகம் செய்யும் ஆண்கள் இது போன்ற ஓவியங்களுக்கு கீழ் சந்தித்து பேசிக் கொண்டனர். அவர்களில் ஒருவன், தான் சாதுர்யமாக ஏமாற்றப்பட்டேன் என நினைத்தால், அவன் ஆறுதலுக்காக மேலே பார்த்துக்கொள்வான். தான் ஒரு ஆண் என்று அவன் பார்த்தது அவனக்கு நினைவுப்படுத்தும்.\nஇந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2012_04_01_archive.html", "date_download": "2018-04-23T15:06:49Z", "digest": "sha1:NUDX3VKCVFQOQJM2ZQNOXAQBAUKPV562", "length": 3813, "nlines": 45, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "4/1/12 - 5/1/12 - Being Mohandoss", "raw_content": "\nIn தஞ்சை தஞ்சை பெரிய கோவில் புகைப்படங்கள் புகைப்படம்\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/store/senadheera/", "date_download": "2018-04-23T15:15:11Z", "digest": "sha1:6MTT4R5EQYFPACCBQMV5YMY5KBHAV5BU", "length": 5878, "nlines": 91, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் Senadheera மொபைல் போன் விலைப்பட்டியல் 2018 23 ஏப்ரல்", "raw_content": "\nஇலங்கையில் Senadheera மொபைல் போன் விலை\nஇலங்கையில் Senadheera மொபைல் போன் விலை 2018\nஇலங்கையில் Senadheera மொபைல் போன் விலை\nஅப்பிள் ஐபோன் 6 32ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J7 Nxt டுவோஸ்\nசாம்சங் கேலக்ஸி On7 Pro\nசாம்சங் கேலக்ஸி J7 Max\nஅப்பிள் ஐபோன் SE 32ஜிபி\nசாம்சங் கேலக்ஸி J2 Prime டுவல் சிம்\nசாம்சங் கேலக்ஸி J7 Prime\nஹுவாவி Y5 2 LTE\nஹுவாவி Y5 2 3G\nஹுவாவி Y3 2 3G\nஅப்பிள் ஐபோன் 5s 16ஜிபி\nமேலே அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாயில் (LKR) உள்ளது.\nவிலைகள் கடைகளில் மாறுபடும் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விலையில் உங்களுக்கு வழங்குவதற்கு நாங்கள் முயற்சி செய்வோம்.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2014/08/04/gaza/", "date_download": "2018-04-23T15:36:58Z", "digest": "sha1:4YKXNYRZSOTS5O3GBQ2KHC3Y2XB26MYV", "length": 6625, "nlines": 246, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "காஸா | thamilnayaki", "raw_content": "\nமெல்லிய கட்டுத்துணி -துணி – மேலும் துணி\nபாலை மணலை வெள்ளமாக்கிக் கொண்டு\nமுடிவில்லா ஒரு ரத்த ஓடை\nஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை குண்டு வெடிக்கின்றது\nதுண்டு நிலமான காஸா வில்\nஅந்தக் காயம் நிறைந்த முகங்கள் சிரிப்பதை\nஅவர்களது வெற்று விழிகள் வெறிப்பதை\nநன்றி; தி ஹிந்து. நன்றி: Wikipedia\nதி ஹிந்து நாளிதழில்வெளியான சுதீப் சென் அவர்களின் “காஸா ” என்ற ஆங்கிலக்கவிதையின் தமிழாக்கம். Link here\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=3", "date_download": "2018-04-23T16:08:56Z", "digest": "sha1:FQVMFCIZ5SFL3FUFRTBVIIO7PJ46EYRP", "length": 5120, "nlines": 115, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 விடுதலைப் பயணம் 40\nபழங்கால இஸ்ரயேலர் தம் கடவுளின் தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளும் இந்நூலில் இடம் பெறுகின்றன.\n‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல், உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்புகூர்வாயாக’ என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.\nகாணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் 1:1 - 7:33\nஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரின் திருநிலைப்பாட்டிற்கான நெறிமுறைகள் 8:1 - 10:20\nகுருக்களின் தூய்மையும் தீட்டும் பற்றிய சட்டங்கள் 11:1 - 15:33\nபாவக்கழுவாய் நாள் 16:1 - 34\nதூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான சட்டங்கள் 17:1 - 27:34\n《 விடுதலைப் பயணம் 40\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00225.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/06/blog-post_17.html", "date_download": "2018-04-23T15:33:24Z", "digest": "sha1:IFMLFSRO4DVRPDH3OSLUEZPKSOBRDEJM", "length": 12902, "nlines": 106, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: அல்லாஹ்விடம் கையேந்துவோம்...", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\n பொறுமையுடனும், தொழுகையுடனும்(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.\n என் பாவங்களில் சிறியது, பெரியது, முதலாவது, கடைசியானது, பகிரங்கமானது, மறைவானது ஆகியவற்றை எனக்காகப் பொருத்தருள்வாயாக.(முஸ்லிம்)\n உன் பொருத்தத்தைக் கொண்டு உன்னுடைய கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பைக் கொண்டு உன்னுடைய தண்டனையிலிருந்தும் நிச்சயமாக நான் காவல் தேடுகிறேன். இன்னும் உன்னைக் கொண்டு உன்னிலிருந்து காவல் தேடுகிறேன். உன்னை வரையறுத்துப் புகழ்ந்திட நான் சக்திபெறமாட்டேன். நீயோ உன்னை நீ புகழ்ந்தது போன்றே உள்ளாய். (முஸ்லிம்)\n (நல்லறங்கள் செய்ய) என்னை நிர்பந்திப்பாயாக எனக்கு சுகத்தையும் நல்குவாயாக (சுவனத்தில்) எனக்கு உயர் பதவியில் ஆக்குவாயாக \n நிச்சயமாக நான் கப்ரின் வேதனையிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலுடைய குழப்பலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன். என் வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன். யா அல்லாஹ் நிச்சயமாக நான் பாவம் மற்றும் கடன் தொல்லையிலிருந்து உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன். (புஃகாரி)\n நிச்சயமாக நான், அநேக அநியாயங்களை எனக்கு நானே செய்திருக்கிறேன், உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை, ஆகவே என்னுடைய பாவத்தை மன்னித்தருள்வாயாக எனக்கு அருளும் செய்வாயாக நிச்சயமாக நீ தான் மிக்க மன்னிப்பவக், பெருங்கிருபையாளன். (புஃகாரி)\n நான் முற்படுத்தியவற்றை , பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, பகிரங்கப்படுத்தியவற்றை, நான் வீண் விரயம் செய்தவற்றை, என்னைவிட அதுபற்றி நீ மிகவும் அறிந்தவற்றை ஆகிய அனைத்தையும் எனக்காக நீ பொருத்தருள்வாயாக நீ தான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்தி வைப்பவன். வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு எதுவும், எவரும்) இல்லை. (முஸ்லிம்)\n உன்னை நினைவுகூர, உனக்கு நன்றியும் செலுத்த, உன்னுடைய வழிபாட்டையும் அழகிய முறையில் செய்ய எனக்கு நீ உதவி செய்வாயாக\n நிச்சயமாக நான் கருமித்தனத்திலிருந்து(கஞ்சத்தனத்திலிருந்து) உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன், கோழைத்தனத்திலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், தள்ளாத வயதின்பால் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், இவ்வுலக குழப்பம் மற்றும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.(ஃபத்ஹுடன் புகாரி)\n நிச்சயமாக நான் சுவனத்தை உன்னிடம் கேட்கிறேன், உன்னைக் கொண்டே நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். (அபுதாவூது)\n நிச்சயமாக நான் உன்னிடம் பயன் தரக்கூடிய கல்வி, சுத்தமான (ஹலாலான) உணவு, (உன்னிடம்) அங்கிகரிக்கப்படும் நல்லறம் ஆகியவற்றைக் கேட்கிறேன். (இப்னுமாஜா)\n நீதான் என் இறைவன், வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு எதுவும், எவரும்) இல்லை, என்னை நீ படைத்தாய், நானோ உன்னுடைய அடிமை, இன்னும், என்னால் இயன்றவரை உன்னுடைய உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது உள்ளேன், நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், நீ எனக்கு வழங்கிய உன்னுடைய அருட்கொடைகளை ஒப்புக்கொள்கிறேன், என் பாவத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என் பாவத்தை பொருத்தருள்வாயாக ஏனெனில், உன்னைத் தவிர பாவங்களை மற்றெவரும் பொருத்தருளமாட்டார்.(புகாரி)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண���டுகள் ...\nசுகமான பிரசவமும் சீரழிக்கும் சிசேரியன்களும்\nஆடையில் தான் உள்ளது நாகரிகம்\nவிடுமுறையும், மாணவரை நெறிப்படுத்தும் வழிமுறையும் \nசெல்ஃபோன்களால் அதிகரிக்கும் விமான விபத்துகள்\nநம்மிடமிருந்து கோடிகளைச் சுருட்டும் டெலிகாம் நிறுவ...\n நீயே என் எஜமான்.நான் உனது அடிமை.\nமுதுகு வலியை தவிர்க்க முத்தான வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/tamilagam?page=103", "date_download": "2018-04-23T15:47:35Z", "digest": "sha1:6VQOP4FTES4IRSEGHRDGQM2QOSFXXN56", "length": 11966, "nlines": 101, "source_domain": "sankathi24.com", "title": "தமிழகம் | Sankathi24", "raw_content": "\nபொது விவாதத்தில் அநாகரிகமான பேச்சு, சீமானுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் கண்டனம்\nதந்தி தொலைக்காட்சியில் நடைபெற்ற ஒரு நேரலை விவாதத்தில் பங்கு கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தன் கருத்துக்கு மாற்றுக்கருத்தை முன் வைத்த மூத்த பொதுவுடமைவாதி, எழுத்தா\nதமிழகம் மற்று புதுச்சேரியில் இன்று பிளஸ் டூ தேர்வு -சிறை கைதிகள் உள்ளிட்ட 8,82,044 மாணவ-மாணவியர்கள் பங்கேற்பு\nதமிழகம் மற்று புதுச்சேரியில் இன்று ஆரம்பிக்கப்படும் பிளஸ் டூ தேர்வை 106 சிறை கைதிகள் உள்ளிட்ட 8,82,044 மாணவ-மாணவியர்கள் எழுதுகின்றனர்.\n7 பேரின் விடுதலை விவகாரம் - காங்கிரஸுக்கு எதிராக கண்டனம்\nமுன்னாள் இந்தியப்பிரதமர் ராஐீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள 7 பேரின் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம்...\nகூட்டணிக்காக பேரம் பேசவில்லை- விஜயகாந்த்\nதேமுதிக கட்சி கூட்டணிக்காக பேரம் பேசவில்லை என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்....\n8 இந்திய மீனவர்கள் கைது\nஇலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்கள் இன்று\nநளினியுடன் சகோதரர் பாக்கியநாதன் சந்திப்பு\n24 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினியை பார்க்க அவரது தம்பி பாக்கியநாதன் வேலூர்...\n7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு காங்கிரஸ் எத���ர்ப்பு தெரிவித்துள்ளது.\nதமிழக தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்திகள் சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி\nதமிழக சட்டமன்றத்தேர்தல் நெருங்கும் நிலையில், நாம் தமிழர் கட்சிக்கான சின்னம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n25 ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் ஏழு பேரையும் விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் மத்திய அரசுக்கு கருணாநிதி வேண்டுகோள்\nமுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 25 ஆண்டுகாலமாக சிறையில் உள்ள ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் திமுக தலைவர்\nபேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரை விடிவிப்பதற்கு மத்திய அரசின் கருத்தை கேட்டுள்ளது தமிழக அரசு\nகடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை பெற்றவர்களாக உள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக\nஏழு தமிழர் விடுதலை இந்திய அரசு ஆதரிக்க வேண்டும்\nராஜீவ் கொலை வழக்கில் ஏறத்தாழ 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன்,....\nதமிழகத்தில் 1,355 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை தொடக்கி வைத்தார் ஜெயலலிதா\nதமிழகம் முழுவதும் 1,355 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆரம்பித்து வைத்துள்ளார்.\nதிமுக, அதிமுகவுக்கு ஆதரவில்லை - பழ.நெடுமாறன் கருத்து\nதமிழக சட்டமன்றத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதும் எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை முடிவு செய்யப்படும் எனக்குறிப்பிட்ட பழ நெடுமாறன், திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்திற\nகெயில் திட்ட விவகாரம் - தமிழக அரசின் சீராய்வு மனு மீது உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை\nகெயில் திட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.\nமத்திய வரவு செலவு திட்டம் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவில்லை\nமத்திய வரவு செலவு திட்டம் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யவில்லை என முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சுமத்தியுள்ளார்.\n: ஜெயலலிதா சொன்ன குட்டிக்கதை\n(மாசி 16, 2047 / பி���்.28, 2016 சென்னை இராதாகிருட்டிணன் நகர் தொகுதியில் நடந்த விழாவில் ...\nமக்கள் நலக்கூட்டணி ஆட்சி அமைக்கும்\nம.தி.மு.க. மாணவரணி மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் எழும்பூரில்...\nமூன்றாம் கட்ட மாற்று அரசியல் எழுச்சிப் பிரச்சாரப் பயணம்\nமக்கள் நலக் கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.இராமகிருஷ்ணன், இரா.முத்தரசன்....\nமக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத மத்திய பட்ஜெட்\nமத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி இன்று தாக்கல் செய்துள்ள 2016-17 ஆம் ஆண்டுக்கான மத்திய.....\n\"இயற்கை எனது நண்பன்; வாழ்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%95%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:19:23Z", "digest": "sha1:FUOB6AP2AIOBMAW6TD54VGG6LLZGAEYQ", "length": 10663, "nlines": 87, "source_domain": "silapathikaram.com", "title": "கழல் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 11)\nPosted on April 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 16.யாகம் செய்க வானவர் போற்றும் வழிநினக் களிக்கும் 175 நான்மறை மருங்கின் வேள்விப் பார்ப்பான் அருமறை மருங்கின் அரசர்க் கோங்கிய பெருநல் வேள்வி நீசெயல் வேண்டும் நாளைச் செய்குவம் அறமெனில்,இன்றே கேள்வி நல்லுயிர் நீங்கினு நீங்கும் 180 இதுவென வரைந்து வாழுநா ளுணர்ந்தோர் முதுநீர் உலகில் முழுவது மில்லை வேள்விக் கிழத்தி யிவளொடுங் … தொடர்ந்து வாசிக்க →\nTagged அரு, ஊழி, ஏவி, ஓங்கிய, கழல், கிழத்தி, கொள, சிலப்பதிகாரம், செய்குவம், செறு, தகை, தாழ், துய்த்தல், தெரி, நடுகற் காதை, நயம், நான் மறை, நெடுந்தகை, பதம், பெரும்பதம், மறை, மாக்கள், மிகுத்து, முதுநீர், வஞ்சிக் காண்டம், வானவர், வான்பொருள்-சிறந்த செல்வம் இறையோன், வித்தல், வித்திய, வேட்கை, வேள்வி\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 3)\nPosted on March 20, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 4.விருந்தளித்தார்கள் காசறைத் திலகக் கருங்கறை கிடந்த, மாசில்வாள் முகத்து வண்டொடு சுருண்ட குழலுங் கோதையுங் கோலமுங் காண்���ார், நிழல்கால் மண்டிலம் தம்மெதிர் நிறுத்தி 30 வணர்கோட்டுச் சீறியாழ் வாங்குபு தழீஇப், புணர்புரி நரம்பிற் பொருள்படு பத்தர்க், குரல்குர லாக வருமுறைப் பாலையில் துத்தங் குரலாத் தொன்முறை யியற்கையின், அந்தீங் குறிஞ்சி யகவன் மகளிரின் … தொடர்ந்து வாசிக்க →\nTagged 'சீறியாழ்', அகவன், அம், அயர்ந்து, கழல், காசறை, காண்மார், குட்டுவன், குரல், கோதை, சிலப்பதிகாரம், தத்தம், தழீஇ, திருமுகம், தீம், தொன், தொன்முறை, நடுகற் காதை, நிழல்கால், பத்தர், புணர், புரி, மண்டிலம், மாசுஇல், மூதூர், மைந்தர், வஞ்சிக் காண்டம், வணர், வருவிருந்து, வாங்குபு, வாண்முகத்து\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்கும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைமொழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சி���ப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://silapathikaram.com/blog/?tag=%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:17:27Z", "digest": "sha1:ZC3ZN5OQ52WOR2CEVWSWPZ5QKDDGZMSZ", "length": 11511, "nlines": 86, "source_domain": "silapathikaram.com", "title": "வெம் | சிலப்பதிகாரம் – ம.பொ.சி பதிப்பகம்", "raw_content": "ம. பொ. சி. பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர்\nபத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nவஞ்சிக் காண்டம்-நடுகற் காதை-(எளிய விளக்கம்:பகுதி 7)\nPosted on April 3, 2018 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nநடுகற் காதை 11.சோழர் பாண்டியர் கருத்து நீலன் முதலிய கஞ்சுக மாக்கள் 80 மாடல மறையோன் தன்னொடுந் தோன்றி, வாயி லாளரின் மன்னவற் கிசைத்தபின், கோயில் மாக்களிற் கொற்றவற் றொழுது, தும்பை வெம்போர்ச் சூழ்கழல் வேந்தே, செம்பியன் மூதூர்ச் சென்றுபுக் காங்கு, 85 வச்சிர மவந்தி மகதமொடு குழீஇய சித்திர மண்டபத் திருக்க,வேந்தன், அமரகத் துடைந்த … தொடர்ந்து வாசிக்க →\nTagged அகலம், அமரகம், அமர், அமர்க்களம், அறக்கோல், அழல், அழுவத்து, அழுவம், இசைத்த, இயல், உமை, ஏனை, ஓங்குசீர், கஞ்சுகமாக்கள், கஞ்சுகம், கயந்தலை, கயம், கவிகை, குயிலாலுவம், குழீஇய, கொதியழல், கொற்றம், கொற்றவன், கோடல், கோயில் மாக்கள், சிமையம், சிலப்பதிகாரம், சிலை, சீர், சீர்இயல், சீற்றம், சூழ்கழல், செம்பியன், தகை, தகையடி, தமர், தலை, தலைக்கோல், தானை, தார், தேர்த் தானை, நடுகற் காதை, நனி, நீண், நீண்மொழி, நீள், புக்கு, புதுவது, பெருந்தகை, போர்வேற் செழியன், மறக்களம், மறம், மறையோன், மாக்கள், மூதூர், வஞ்சிக் காண்டம், வாயிலாளர், வாயில், வெம், வெற்றம், வெல்போர்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 1)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 1.அரசபை கூடியது அறைபறை யெழுந்தபின்,அரிமா னேந்திய முறைமுதற் கட்டில் இறைமக னேற ஆசான் பெருங்கணி,அருந்திற லமைச்சர், தானைத் தலைவர் தம்மொடு குழீஇ மன்னர் மன்னன் வாழ்கென் றேத்தி, 5 முன்னிய திசையின் முறைமொழி கேட்ப செங்குட்டுவன் வடதிசைச் செல்வதை அனைவருக்கும் அறிவிக்கும் வண்ணம்,பறை ஒலி எங்���ும் ஒலித்தது.அதன்பின் செங்குட்டுவன்,சிங்கம் சுமந்திருந்த,தொன்று தொட்டு முறையாக … தொடர்ந்து வாசிக்க →\nTagged அஃது, அமையா வாழ்க்கை, அரிமான், அருந்திற லமைச்சர், அரைசர், அறை, அறை பறை, ஆகில், ஆங்கஃது, ஆசான், இகழ்ச்சி, இறைமகன், உயர்ந்தோங்கு, உரம், உரவோன், ஏத்தி, ஒழிகுவதாயின், கணி, கழல், கால்கோட் காதை, குடிநடு, குறூஉம், குழீஇ, கெழு, கோலேன், சிலப்பதிகாரம், செரு, செருவெங் கோலத்து, செறி, செறிகழல், தரூஉம், தானை, தானைத் தலைவர், தாபதர், பயங்கெழு-, பயன், புனைந்த, பெருங்கணி, மருங்கின், மீளும், முடித்தலை, முதல் கட்டில், முன்னிய, முறைமொழி, வஞ்சிக் காண்டம், வறிது, வாய்வாள், வியம், வியம்படு, விறலோர், வெம், வைப்பில்\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nவஞ்சிக் காண்டம்-கால்கோட் காதை-(எளிய விளக்கம்:பகுதி 2)\nPosted on November 21, 2017 by admin\tFiled Under சிலப்பதிகாரம் -எளிய உரை, சிலப்பதிகாரம்-வஞ்சிக் காண்டம்\nகால்கோட் காதை 3.கோபம் குறையட்டும் ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ ஆர்புனை தெரியலும் அலர்தார் வேம்பும், சீர்கெழு மணிமுடிக் கணிந்தோ ரல்லால், 20 அஞ்சினர்க் களிக்கும் அடுபோ ரண்ணல்நின் வஞ்சினத் தெதிரும் மன்னரு முளரோ இமைய வரம்ப,நின் இகழ்ந்தோ ரல்லர் அமைகநின் சினமென ஆசான் கூற ‘ஆத்திப் பூவால் தொடுக்கப்பட்ட தெரியல் எனும் மாலை அணிபவர்கள் சோழர்கள்.மலர்ந்த வேப்பம் மலர்களால் தொடுக்கப்பட்ட … தொடர்ந்து வாசிக்க →\nTagged அடுபோர், அண்ணல், அலர், ஆர், ஆறிரு, இமய வரம்ப, இமைய வரம்பன், எதிரும், எழுச்சிப்பாலை, ஏத்த, ஐந்து, கரணம், காருக வடி, கால்கோட் காதை, கெழு, கேள்வி, கொற்றம், சிலப்பதிகாரம், சீர், சீர்கெழு, தார், திதி, திறல், தெரியல், நட்சத்திரம், பாலை, புனை, மணிமுடி, மதி, மருங்கின், முன்னிய திசை, முழுத்தம், யோகம், வஞ்சிக் காண்டம், வஞ்சினம், வன்மை, வரம்ப, வரம்பன், வாரம், வெந்திறல், வென்றி, வெம், வேம்பு\t| உங்கள் கருத்தை பதிவு செய்யவும்\nஇரண்டாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலப்பதிகார இயக்கம் தொடக்க விழா\nசிலப்பதிகாரம் ஒரு தடய ஆய்வியல் – அறம் – காப்பியம்\nசிலம்புச் செல்வர் ம.பொ.சி. யின் 106வது பிறந்த நாள் விழா\nபத்திரிகைகள் மிந்தளங்கள் பார்வையில் சிலம்பு செல்வர்\nமூன்றாம் ஆண்டு சிலப்பதிகார விழா\nசிலம்பு செல்வர் பாதையில் சிலப்பதிகாரம்\nபதிப்புரிமை © 2018. சிலப்பதிகாரம் : ம.பொ.சி பதிப்பகம் மற்றும் சிலம்பு செல்வர் பத்மஸ்ரீ டாக்டர் ம. பொ. சி அறக்கட்டளை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilan-superpowerindia.blogspot.com/2016/09/blog-post_33.html", "date_download": "2018-04-23T15:26:20Z", "digest": "sha1:FIX234BCVNO6M3UXNOQHNRVMKWJOBMFF", "length": 18060, "nlines": 201, "source_domain": "tamilan-superpowerindia.blogspot.com", "title": "Super Power India: இந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்", "raw_content": " மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்\nஇந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு காரணம்\nமாதவிடாய் 28- 30 நாட்களுக்குள் வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்கிறதென பொருள். மாதவிடாய் வரும்போது உங்களுக்கு உடல் அசதி, கால் வலி, தசை வலி வருகிறதே என கவலைப்படாதீர்கள்.\nமாதவிடாய் சீராக வராமல் 25 நாட்களுக்கு ஒருமுறை வந்தாலோ, அல்லது கால தாமதமாக வந்தாலோ உங்கள் உடலில் ஏதேனும் பிரச்சனைகள் என்று அர்த்தம். ஏதாவது ஒரு தடவை வந்தால் அதற்கு பருவ கால மாற்றம் அல்லது வேற ஏதாவது பிரச்சனைகள் என்று சொல்லலாம். ஆனால் எப்போதும் இப்படி சீரற்ற மாதவிலக்கு வந்தால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. உங்கள் சீரற்ற மாதவிடாய்க்கு கீழே சொல்பவைகளும் காரணமாக இருக்கலாம். அவை என்னவென்று பார்க்கலாம்.\nஅளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி டயட் என இருக்கும்போது உடலில் கொலஸ்ட்ரால் அளவு மிகக் குறைவாக காணப்படும். கொலஸ்ட்ரால் பாலின ஹார்மோன்கள் சுரக்க இன்றியமையாதது. கொலஸ்ட்ரால் குறைவால் ஈஸ்ட்ரோஜன் சரியாக சுரக்காமல் போகும். இதனால் சீரற்ற மாதவிடாய் தோன்றலாம்.\nதைராய்டு பிரச்சனை, மன வியாதிக்கு என எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள் மாத விடாய் சுழற்சிக்கு இடையூறு விளைவிக்கும். மருந்துக்களின் வீரியமும் ஹார்மோன் மாற்றங்களுக்கு காரணமாகலாம்.\nகொலஸ்ட்ரால் ஹார்மோன் உற்பத்திக்கு தேவைதான். ஆனால் அளவுக்கு அதிகமாக கொலஸ்ட்ரால் அதிகரிக்கும்போது, ஹார்மோன்களுக்கு இடையே சம நிலையற்ற நிலை உருவாகிவிடும். இதுவே மாதவிடாய் பிரச்சனைகளை உண்டு பண்ணும்.\nமன அழுத்தம் தரக் கூடிய ஸ்ட்ரெஸ் ஹார்மோன் அதிகமாகும்போது, அது பலப் பிரச்சனைகளை உண்டாகும். அதிலொன்று சீரற்ற மாதவிடாய். மன அழுத்தம் இனப்பருக்க மண்டலத்தை பாதிக்கும்.\nபோதிய தூக்கம் இல்லாமல் போனாலோ, அல்லது ஒழுங்கு முறையில்லாமல், தாமதமாக தூங்கச் செய்வது ஹார்மோனை பாதிக்கும். குறிப்பாக நைட் ஷிஃப்ட் முறையில் இரவில் வேலை செய்து, பகலில் தூங்குபவர்களுக்கு சீரற்ற மாதவிடாய் வருவது நடக்கிறது.\nவயதாவதும் சீரற்ற மாதவிலக்கிற்கான ஒரு காரணம். மெனோபாஸ் நெருங்கும் சமயத்தில் சீரற்ற மாதவிலக்கு ஏற்படும். இது தவிர்க்க முடியாதது. ஆகவே பயப்படத் தேவையில்லை.\nI Have to do some good things for my country. I am a jolly & practical guy.பிறந்து, வளர்ந்ததில் சொல்லிக் கொள்ளும்படியான சாதனைகள் எதுவும் இதுவரை இல்லை; உயிருடன் இருப்பதைத் தவிர.. என்னை தொடர்பு கொள்ள........ என் மின்னஞ்சல் முகவரி: தொலைபேசி எண்: +91 99xxx 26828\nதிருமணமே முடிக்க வேண்டாம் ...\nஒரே வாரத்தில் பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்குவதற...\nநீரிழிவு நோயைக் கட்டுபடுத்தும் காய்கறிகள்:-\nசித்தர்கள் கண்ட சிறுநீர்ப் பரிசோதனை முறை\nநாம் எந்த கீரை சாப்பிட்டால் என்ன பலன் கிடைக்கும்.....\nதமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகள் தோற்றுவிக்கப்பட்ட...\nபான் கார்டு வைத்திப்பவர்கள், வருமானவரி கணக்கைத் தா...\nசண்டை போடும்போது சத்தமாக பேசுவது ஏன்\nநீங்க ராத்திரி லேட்டா சாப்பிடுபவரா\nவருமான வரித்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் நீ...\nCUSTARD APPLE எனும் சீதா கனியை சாப்பிட்டால் . . .\nஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் ..\nகுப்பைகளை அகற்றும் மதுரை சத்யா,,,\nஅழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் சப்போர்ட்டா இருக்கும...\nபான் கார்டு(PAN Card)ம் அதன் முக்கியதுவமும்\nஉடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் தமிழ்மொழி – சித...\nZee TV-யில் ஆண்களை மானபங்கப்படுத்திய அதிர்ஷ்டலட்சு...\nவேதியல் விஞ்ஞானிகளே இது உண்மையா \nபுரட்டாசி மாதம் அசைவத்தை ஒதுக்கினர்.\n\"நீ கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்''\nவாரத்திற்கு 3 நாட்கள் மதிய வேளைகளில் மோர் கூழ் குட...\nவிதவைத் தாய்க்கு கிடைத்த அமுதசுரபி\nதமிழக அரசுக்கு ஒரு அற்புத ஆலோசனை\nசுவிட்சர்லாந்தில் நடந்த ரெண்டு அதிசயம் \nமொபைல் போனை அளவோடு பயன்படுத்தவும்.\nதினம் ஒரு முட்டை சாப்பிட்டால் நோய்கள் நெருங்காது எ...\nரத்த குழாய் அடைப்பு நீங்க…\n\"தங்களன்றோ என்னை ஆசீர்வதுத்து அருளி இச்சபையின் முன...\nமனத்தைக் கவர்ந்த அன்னை தெரேசாவின் வரிகள்:\n* குரு ப்ரீதி *\nதொப்பையை கரைக்க உதவும் ஜூஸ் - இயற்கை மருத்துவம்\nஆளுங்கட்சியை குறை சொல்லியே வயிறு வளர்க்கும் நடுநில...\nவலிகளைப் போக்கும் வல்லமை படைத்த இஞ்சி\nவீட்டில் தெய்வ படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சி...\nபூவையர்க்கு பிரசவம் வலியை தந்தது பொருத்து கொண்டோம்...\nஒவ்வொருமுறையும் கன்னடர்களின் சவாலை முறியடிப்பதில் ...\nநம்மால் ஒண்ணும் பண்ணமுடியாது இருந்தாலும் தெரிந்து ...\nஞாபக சக்தியை அதிகரிக்கும் துளசி..\nதிருமணம் ஒன்று நடக்க விருந்தது.\nமஹாளய பித்ருபக்ஷம் 17.09.16செவ்வாய் முதல் 30.09.16...\nகேட்டும் தந்தார். கேட்காமலும் தந்தார்.\nஉலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...\nபப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்:-\nஇந்த பிரச்சனைகள் தான் மாதவிடாய் சரியாக வராததற்கு க...\nஉங்களிடம் உள்ளதைத்தானே பிறருக்கு தருவீர்கள்..\nநாம் அனைவரும் விரும்பி சாப்பிடும் பிரியாணியின் கதை...\nதங்கமகன்மாரியப்பன் பற்றி: அறிந்துகொள்ள வேண்டிய 10 ...\nஉங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாப்பது எப்ப...\nஇசைஞானி இளையராஜாவின் தேவலோக மன்மத இசையில்...\n\"காவிரியில் தண்ணீர் திறக்க கன்னட நடிகர்கள் எதிர்ப்...\nஉங்கள் ராசிக்கு பணவரவு எப்படி\nஉலகின் முதல் மொழி தமிழ்\nவாழ்க்கையை இனிமை ஆக்குவது எப்படி\nசனிக்கு எள் தீபம் ஏற்றாதீர் \n\"கடவுள் இருக்கிறார்னு சொல்றத நான் நம்பவில்லை..\"\nஸ்டான்லி மருத்துவமனையில் தோல் வங்கி..\nஉரிமைகளுக்கும் கடமைகளுக்கும் வித்தியாசம் தெரியாதவர...\nகொடூர நோய்களை பரப்பும் மரபியல் மாற்றிய வாழைப்பழம்\n\"ஆங்கிலத்தில் 1000 வார்த்தைகளுக்கு \"A\" என்ற எழுத்...\nநம்முடைய கவனம் சிதறும்போது, நாம் தவறு இழைக்க வாய்ப...\nபூஜா என்ற ஒரு அழகான இளம்பெண்\nஇப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் ...\nப்ரஷர் குக்கரை தூக்கி ஏறிய வேண்டுமா \nவினையை விதைத்தால் வினையை அறுவடை செய்தேயாக வேண்டும்...\nஒரு சொட்டு தண்ணீரைக்கூட கடலுக்கு விடமாட்டேன் என நா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/Pesaamozhi/Mag_33_iran_director_interview.php", "date_download": "2018-04-23T15:23:11Z", "digest": "sha1:EFTKVK7QIKM7XXO55AQ2WEOJHHPW45NO", "length": 55956, "nlines": 83, "source_domain": "thamizhstudio.com", "title": "பேசாமொழி :: குறும்பட / ஆவணப்பட / மாற்றுப் படங்களுக்கான இதழ்", "raw_content": "\nஉயிர் கொடுக்கும் கலை 16 - டிராட்ஸ்கி மருது - ஒலிப்பதிவும் எழுத்தும் : யுகேந்தர்\nகாணும் முறைகள் - ஜான் பெர்ஜர் - த���ிழில்: யுகேந்தர்\nதமிழ் ஸ்டுடியோவின் பாலுமகேந்திரா விருது 2015 - தினேஷ்\nபேசாமொழி பதிப்பகத்தின் - ஒளி எனும் மொழி நூல் வெளியீட்டு விழா - II - தினேஷ்\nஹனா மெக்மல்பஃப் நேர்காணல் - தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்\nஇலங்கைத் தமிழ்ச் சினிமாவின் கதை - தம்பிஐயா தேவதாஸ்\nடி.வி. விளம்பரப் படங்கள் - அம்ஷன்குமார்\nபார்வையாளர்களின் கூட்டு உளவியலும், ஹாலிவுட் மையநீரோட்ட சினிமாவும் - வருணன்\nவெள்ளித்திரை வித்தகர்கள் - ஷியாம் பெனகல் - அறந்தை மணியன்\nஈரானிய பெண் திரைப்பட இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் நேர்காணல்\n- தமிழில் - எம். ரிஷான் ஷெரீப்\nஈரான் திரைப்பட இயக்குனர் ஹனா மெக்மல்பஃப் குறித்து\n1988, செப்டம்பர் மாதம் 03 ஆம் திகதி தெஹ்ரானில் பிறந்த ஹனா மெக்மல்பஃப், தனது தந்தையான மூஸின் மெக்மல்பஃப்பின் “A moment Of Innocence” எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது 7 வயதில் திரையுலகில் பிரவேசித்தார். தொடர்ந்து கையடக்க கேமராவின் மூலம் “The Day My Aunt Was ill” எனும் குறுந்திரைப்படத்தை தனது எட்டு வயதில் எடுத்து சாதனை படைத்தார். 1997 ஆம் ஆண்டு, இக் குறுந் திரைப்படமானது, லொகார்னோ சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்தபோது ஹனாவுக்கு வயது ஒன்பது. அதனைத் தொடர்ந்து இவர் தனது பதினான்காவது வயதில் எடுத்த “Joy of Madness” எனும் ஆவணத் திரைப்படமானது, 2003 ஆம் ஆண்டு வெனிஸ் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு மூன்று சர்வதேச விருதுகளை வென்றது.\nஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்ட “Buddha Collapsed Out Of Shame” எனும் இவரது முழு நீளத் திரைப்படம், இவரது பதினெட்டு வயதில் எடுத்து முடிக்கப்பட்டது. இத் திரைப்படமானது இதுவரை உலகம் முழுவதிலுமுள்ள அனைத்து சர்வதேசத் திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டுள்ளதோடு, பல விருதுகளையும் வென்று குவித்திருக்கின்றது. இதனைத் தொடர்ந்து \"Green Days\" எனும் இன்னுமொரு முழு நீளத் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார். இன்னும், தனது மெக்மல்பஃப் குடும்பத் திரைப்படங்களில் பல்வேறு விதங்களில் பணியாற்றி வருகிறார்.\nதனது பதினாறாவது வயதில் பட்டப்படிப்பைப் பூர்த்தி செய்துள்ள ஹனா மெக்மல்பஃப், திரைப்படங்களல்லாது, கவிதைகள், சிறுகதைகள் எழுதுவதிலும் ஆர்வமுள்ளவர். இவர் 2003 ஆம் ஆண்டு ‘Visa for One Moment’ எனும் தனது முதலாவது கவிதைத் தொகுப்பை வெளியிட்டிருக்��ிறார்.\nஉங்கள் முதல் முழு நீளத் திரைப்படமான 'Buddha Collapsed Out of Shame' திரைப்படம் எங்கே எடுக்கப்பட்டது\nதிரைப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள், ஆப்கானிஸ்தான், பாமியன் பிரதேசத்தில், 2001 ஆம் ஆண்டு தாலிபான்களால் அழிக்கப்பட்ட புத்தர் சிலையின் சிதைவுகளிற்கருகே ஒளிப்பதிவு செய்யப்பட்டன.\nஎனது திரைப்படத்துக்குத் தேவையான நடிகர்களைத் தெரிவு செய்வதற்காக பாமியன் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு நான் சென்றேன். ஆயிரக்கணக்கான சிறுவர்களைப் பார்த்து, நூற்றுக்கணக்கானவர்களை நேர்காணல் செய்து, எனது கதைக்குப் பொருத்தமானவர்களாக இருப்பதாக நான் கண்ட, அவர்களுள் சிலரை நான் தேர்ந்தெடுத்தேன்.\nசிறுவர்களை இயக்கியது, நடிக்கச் செய்தது எப்படியிருந்தது\nசிரமமானது, அதேவேளை பெறுமதியானது. அவர்கள் எவருமே சினிமாவுடன் தொடர்புடையவர்களாக இருக்கவில்லை என்பதாலேயே சிரமமானது எனச் சொல்ல வேண்டியிருக்கிறது. அவர்களது பிரதேசத்தில் இதற்கு முன்பு எந்தத் திரைப்படமும் படமாக்கப்பட்டிருக்கவில்லை. அங்கு ஒரு உள்ளூர்த் தொலைக்காட்சி நிலையம் கூட இல்லை. ஆகவே அவர்கள் தத்தமது உருவத்தைத் தாங்களே ஒரு பெட்டி வழியாகப் பார்த்துப் பழக வேண்டியிருந்தது. பெறுமதியானது ஏனெனில், அப் பலவிதமான சிறுவர்களும் நல்ல சுறுசுறுப்புடனும், அப்பாவிகளாகவும் இருந்தனர். அவர்களை இயக்கும்போது நான் வழமையை விடவும் வித்தியாசமான முறையில் அணுக வேண்டியிருந்தது. அவர்களுக்கு நடிப்பை, ஒரு விளையாட்டைப் போல பார்க்க வைக்க வேண்டியிருந்தது. இந்த விளையாட்டுத்தனமான அணுகுமுறை திரையில் சில பாகங்களில் யதார்த்தமாகப் பிரதிபலித்திருப்பதை நீங்கள் காணலாம். இந்தத் திரைப்படத்துக்கு ஒரு அர்த்தம் இருக்கின்றதெனில், அது இச் சிறுவர்களின் விளையாட்டுத்தனமான பின்னணிகளினூடே திரைக்குக் கடத்தப்பட்டிருக்கிறது.\nஇப்பொழுது நீங்கள் இத் திரைப்படத்தைப் பார்க்கும்போது, இத் திரைப்படத்தை உருவாக்கியதன் நோக்கம் நிறைவேறியிருப்பதாக உணர்கிறீர்களா\nஇப்போதைய ஆப்கானிஸ்தானின் ரூபங்களைக் காட்டுவதன் மூலம், நாட்டில் இடம்பெற்ற அண்மைக்கால வன்முறைகளால் ஏற்பட்டுள்ள தாக்கங்களைத் தீட்டிக் காட்டவே நான் முயற்சித்திருக்கிறேன். ஆகவே இதன் மூலம் வளர்ந்தவர்களது நடத்தைகள், இளைய தலைமுறையினரிடத்தி���் எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் காணலாம். சிறுவர்கள்தான் எதிர்காலத்தில் வளர்ந்தவர்களாகின்றனர். அவர்கள் வன்முறைகளுக்கு பழக்கப்பட்டவர்களாக மாறினால், உலகின் எதிர்காலமே பாரிய அபாயத்துக்குள் சிக்கிக் கொள்ளும்.\n'நான் வளர்ந்த பிறகு, உன்னைக் கொல்வேன்' என திரைப்படத்திலுள்ள ஒரு பதின்ம வயதுப் பையன் சொல்கிறான். ஏனெனில், அவன் குழந்தையாக இருக்கும்போதே பல வன்முறைகளுக்கு மத்தியில் வளர வேண்டியிருக்கிறது. ஆகவே வன்முறை, அவனது அன்றாட வாழ்க்கையில் வழமையானதொன்றாகி விடுகிறது. அந்தச் சிறுவன் தனது உண்மையான பாடங்களை அவனது பெற்றோரதும், அவனைச் சூழவுள்ள வளர்ந்தவர்களதும் நடத்தைகளைக் கிரகிப்பதன் மூலமும், பிரதிபண்ணுவதன் மூலமுமே கற்றுக் கொள்ள ஆரம்பிக்கின்றான் என நான் எண்ணுகிறேன். எடுத்துக் காட்டாக, பாமியன் எனும் அவர்களது நகரத்தில், சில வருடங்களுக்கு முன்பு மிகக் கொடூரமான கூட்டுப் படுகொலைகள் நடைபெற்ற போது பல ஆண்களதும், சிறுவர்களதும் தலைகள், அவர்களது மனைவியரினதும், தாய்மாரினதும் கண் முன்னாலேயே துண்டிக்கப்பட்டதைச் சொல்லலாம்.\nஇதில் முரண்நகை என்னவெனில், யார் ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்கவென வருகிறார்களோ அவர்கள் முதலில் அதனை அழிக்கிறார்கள். பின்னர் அதனை மீளக் கட்டியமைக்க அவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. தொடர்ந்து ஆப்கானிஸ்தானை மீட்டெடுக்க அடுத்த படை வருகிறது. அவர்களைத் துரத்தி விட்டு, இவர்களும் அதே அழிவுகளையும், வன்முறைகளையும் செய்கிறார்கள். இதுவே மாறி மாறித் தொடர்ந்து நடக்கிறது.\nமுதலில் ரஷ்ய பொது உடமைவாதிகள். பின்னர் தாலிபான்கள். இப்பொழுது அமெரிக்கப் படைகள். அதாவது முதலில் பொதுவுடமைவாதக் கொள்கையுடையவர்கள். அடுத்ததாக இஸ்லாமியர்கள். இறுதியாக நாஸ்திகர்கள் அல்லது கிறிஸ்துவர்கள். ஆனால் இவர்கள் எல்லோரிடமும் ஒன்று மட்டும் பொதுவானதாக இருக்கிறது. அது 'வன்முறை'. இந்த வன்முறையானது, மூன்று ஒன்றுக்கொன்று வித்தியாசமான குழுக்களாலும், இத் தேசத்திலுள்ள மக்களின் கலாசாரத்தில் மருந்தேற்றுவதைப் போல மேலும் மேலும் ஏற்றப்பட்டு, மிக ஆழமாக உட்செலுத்தப்பட்டு வலிதாக்கப்பட்டுள்ளதைத்தான் இச் சிறுவர்களது விளையாட்டின் மூலம் நீங்கள் காணலாம்.\nஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் வன்முறைகளைக் ��ற்றுக் கொண்டுள்ள அமெரிக்கச் சிறுவர்கள் போலன்றி, இந் நாட்டிலுள்ள சிறுவர்கள், தமது உறவுகளுக்கு தம் கண் முன்னாலேயே இழைக்கப்படும் வன்முறைகளை நேரடியாகப் பார்த்துக் கற்றுக் கொள்கின்றனர். இச் சிறுவர்கள் தமது தந்தையர், தம் வீட்டு முற்றத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு இறந்ததைப் பார்த்து வளர்கின்றவர்கள்.\nஉங்கள் திரைப்படத்தின் பெயர் 'Buddha Collapsed Out of Shame - புத்தர் வெட்கத்தினால் உடைந்து போனார்'. ஆனால் உண்மையில் புத்தர் சிலைகளை தாலிபான்தானே அழித்தது\nஆமாம். அவர்கள்தான் அழித்தார்கள் என்று நீங்கள் சொல்லலாம். அதைத் திரைப்படத்தின் ஆரம்பத்திலும் இறுதியிலும் நான் காட்டியிருப்பதையும் நீங்கள் காணலாம். ஆனால் நான் இந்தத் தலைப்பை எனது தந்தையான மொஹ்ஸீன் மெக்மல்பஃப்பின் உருவகஞ் சார்ந்த கூற்றிலிருந்து பெற்றுக் கொண்டேன். இதன் அர்த்தமானது, அப்பாவி மக்களுக்கு இழைக்கப்படும் எல்லா விதமான வன்முறைகளுக்கும், கொடூரங்களுக்கும் சாட்சியாக நின்று கொண்டிருக்கும் ஒரு சிலை கூட, வெட்கப்பட்டு அதனால் உடைந்து போகக் கூடும்' என்பதாகும்.\nதலைப்பினுள்ளே பொதிந்திருக்கும் அர்த்தங்களினால் மாத்திரமன்றி, திரைக்கதையானது புத்தரின் சிலையிருந்த இடத்தினைச் சுற்றியே நகர்வதால், இத் திரைப்படத்துக்கு இத் தலைப்பு பலவிதங்களிலும் பொருத்தமாக இருக்குமென நான் கருதினேன்.\nஇத் திரைப்படத்தின் ஒளிப்பதிவை ஆரம்பிக்கும் முன்பே, இத் திரைப்படத்தின் பூரணப்படுத்தப்பட்ட கதை உங்கள் எண்ணத்தில் இருந்ததா அல்லது ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கும்போது தோன்றியதா\nஆரம்பத்தில் ஒரு புனைவுத் தன்மையோடான கதைக் கரு உள்ளத்தில் இருந்தது. அதாவது ஒரு ஆறு வயதுச் சிறுமியின் ஒரு நாள் பயணம். அயல்வீட்டுச் சிறுவனது கல்விச் செயற்பாடுகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு பள்ளிக்கூடம் செல்ல விரும்பும் ஒரு சிறுமியைப் பற்றிய கதை. அவளிடம் எழுத நோட்டுப் புத்தகம் இல்லாததால், அவளது வீட்டுக் கோழியின் முட்டைகளை விற்று நோட்டுப் புத்தகம் வாங்குகிறாள். பென்சில் வாங்கப் பணம் இல்லையாதலால், பென்சிலுக்குப் பதிலாக எழுதுவதற்கு தாயின் லிப்ஸ்டிக் குச்சியை எடுத்துக் கொண்டு அவள் வழியில் காண நேரும் பள்ளிக்கூடங்கள் எல்லாவற்றிலும் ஏறி இறங்குகிறாள். அனுமதி மறுக்கப்படுகிறாள். நிராகரிக்க���்படுகிறாள். இதுதான் எனக்குத் தோன்றிய எண்ணக் கரு.\nஇளவேனிற்காலத்தில் படத்தின் முதற்பாகம் எடுக்கப்பட்டு முடிந்ததும், படத்தின் செப்பனிடல் வேலைகளின் போது பார்த்தால், கதாபாத்திரங்களினிடையே ஏதோவொன்று பூரணமாக இல்லை என எனக்குத் தோன்றியது. ஆகவே நான் திரைக்கதை எழுத்தாளரான எனது தாயிடம் சென்று, இருவருமாக இணைந்து தொடர்ச்சியாக அத் தளத்திலேயே இயங்கி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தையும், செப்பனிடல் வேலைகளையும் ஆரம்பித்தோம். எனவே திரைப்படமானது, ஒரே நாளில் நடக்கும் கதையைக் கொண்டிருந்தாலும் கூட, வசந்த காலம், கோடைகாலம், இலையுதிர்காலம் என மூன்று வித்தியாசமான காலகட்டங்களில் படமாக்கப்பட்டது.\nதிரைப்படத்தின் கதாபாத்திரங்கள் எவ்வாறு முழுமையடைந்தன\nஅவை திரைக்கதையை எழுதும்போது ஒரு பகுதியும், ஒளிப்பதிவு செய்யும்போது ஒரு பகுதியும் என முழுமையடைந்தன. படப்பிடிப்பினை ஆரம்பித்தபோது, என்னைச் சுற்றி நான் பார்த்த, கேட்ட புது விடயங்களின் மீதும், நாம் இருந்த சூழலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் விளையாட்டின் மீதும் கூர்ந்த கவனத்தைச் செலுத்தி, புதிய தகவல்களையும், அவர்களது சில விளையாட்டுக்களையும் எனது திரைக்கதையில் சேர்த்தேன்.\nஎடுத்துக் காட்டாகச் சொல்வதென்றால், நான் சந்தித்த ஒருவரைப் பற்றிச் சொல்லவேண்டும். அவர் ரஷ்யப்படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது பொதுவுடைமைவாதியாக இருந்தார். பின்னர் தலிபான்களின் ஆக்கிரமிப்பின் போது முல்லாவாக இருந்தவர், இப்பொழுது அமெரிக்கப்படைகளோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். கடந்த இரு தசாப்தங்களாக அதிகாரத்தின் மூலமாக அவர் மக்களுடன் நெருங்கிய தொடர்புள்ளவராக இருக்கிறார். இந்த நபரது கதாபாத்திரத்தையே இத் திரைப்படத்தில் ஒரு சிறுவன் நடித்திருக்கிறான். அதாவது, வெவ்வேறு படைகளின் பிரதிநிதியாக நின்று, வெவ்வேறு பெயர்களுடன், எப்பொழுதுமே பொதுமக்களைக் கொன்று கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் கதாபாத்திரம்.\nஇன்னுமொரு உதாரணமாக, மற்றச் சிறுவனைச் சொல்லலாம். அவனுக்கு எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல், அரிச்சுவடியைப் படித்துக் கொண்டிருப்பான். அவன் சித்திரவதை செய்யப்படும் போதும் கூட அவன், அகர வரிசையைத் தொடர்ந்தும் பயின்று கொண்டிருப்பான். அவன் முழுமையாக அதன��க் கற்றுக் கொள்ளவுமில்லை. எந்த முன்னேற்றமும் தெரியவுமில்லை. ஆனாலும் கடுமையாக முயற்சித்துக் கொண்டிருப்பான். அவனது திணறடிக்கும் அனுபவங்களுக்குப் பின்னாலும் சில ஆழமான அர்த்தங்களிருக்கும். மற்றவர்களைப் போலல்லாமல், அவன் ஒருபோதும் அதிகாரமுள்ளவனாக இல்லை அல்லது அதிகாரத்திலிருப்பவர்களுடன் நெருக்கமானவனாக இல்லை. ஆனாலும் அவன் அதிகாரத்தினால் தகர்க்கப்படுகிறான், வன்முறைக்குள்ளாக்கப்படுகிறான்.\nஇது சாதாரண அனுபவமொன்றல்ல. இதைத்தான் உலகம் முழுவதிலுமுள்ள பல இனத்தவர்களும் அனுபவிக்கின்றனர். எப்பொழுதும் அவன் அச்சுருத்தப்படுகிறான், சித்திரவதைக்குள்ளாக்கப்படுகிறான், கொல்லப்படுகிறான். ஆனாலும் முயற்சியைக் கைவிடவில்லை. அவ்வாறே எந்த வெற்றியையும் அவன் அடையவுமில்லை. சிலவேளைகளில், நீங்கள் வாழ்வைத் தொடர வேண்டுமானால் யதார்த்தத்தில் செத்துப் போகவேண்டுமென அவன் கற்றுக் கொள்கிறான். இது சாதாரணமான ஒரு அனுபவமல்ல. திரைப்படத்தின் இறுதியில் அவன், அச் சிறுமியிடம் 'செத்துப்போ. அப்போதுதான் அவர்கள் உன்னைத் தனியே விடுவார்கள்' என்று சொல்கிறான். சிறுமி அவ் விளையாட்டில் செத்துப் போகச் சம்மதிக்கிறாள். அதன்பிறகுதான் அவர்கள் சிக்கிக் கொண்டிருந்த அந்த வன்முறை மிக்க கொடிய சூழலிலிருந்து அவர்களால் வெளியேற முடிகிறது.\nஇத் திரைப்படத்தின் கதாநாயகன் யார்\nஎவருமில்லை. அந்தச் சிறுமி கூட இல்லை. ஏனெனில் அவள் இறுதியில் தனது இலக்கினை எட்டவில்லை. திரைப்படத்தின் இறுதியில், சிறுவர்களால் மிரட்டப்படும்போது அவள் தற்காலிகமாக செத்துப் போவதற்குச் சம்மதிக்கிறாள் அல்லது புத்தர் சிலையைப் போலவே உடைந்து போகிறாள். அவளுக்கு வேறு வழியில்லை. ஒரு நகைச்சுவையான நொடிக் கதையைக் கற்றுக் கொள்வதற்காக அவள் நீண்ட தூரம், பல பள்ளிக் கூடங்களுக்குப் பயணிக்கிறாள். ஆனால் எவருமே அவளுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக நிஜ வாழ்க்கையிலுள்ள ஏனைய விடயங்களை அவள் அந்தப் பயணத்தின் போது கற்றுக் கொள்கிறாள்.\nஇத் திரைப்படத்தில் கதாநாயகர்கள் இல்லாததும், நிஜ வாழ்க்கை மனிதர்களைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை விரிவாகவும் எளிமையாகவும் காட்டுவதும் எனக்குச் சற்று சிரமமாகவே இருந்தது. இத் திரைப்படத்திலுள்ள ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நிஜ வாழ்க��கையின் வெவ்வேறான அடுக்குகளைத்தான் சித்தரிக்கின்றன. அது நாம் இத் திரைப்படத்தை எக் கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதிலும் தங்கியிருக்கிறது.\nஉதாரணமாக, திரைப்படத்தில் அருகருகே வளரும் சிறுவர்களையும், சிறுமிகளையும் பாருங்கள். சிறுவர்கள் அவர்களது தந்தையர் யுத்தங்களில் செய்வதைப் போன்ற ஆபத்தான விளையாட்டுக்களில் ஈடுபடுகையில், சிறுமிகள் அவர்களது அன்னையரைப் போல முகத்தை அலங்கரிப்பதிலும், ஒப்பனைகளைச் செய்வதிலும் தம்மை மறந்து விடுகின்றனர். இவையெல்லாம் ஒரு நாட்டில் நடக்கும். இத் திரைப்படத்தில் சித்தரித்திருப்பது போல எங்கே மெல்லிய குச்சிகளால் செய்யப்பட்ட துப்பாக்கிகள் வெடிக்கின்றனவோ, பள்ளிக்கூடங்கள் லிப்ஸ்டிக்கின் காரணமாகத் தாக்கப்படுகின்றனவோ, உங்கள் கற்பனையிலுள்ள பட்டம் போன்ற சிறு விளையாட்டுப் பொருளினால் ஒரு நகரமே அழிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் நடக்கும்.\nஉங்கள் முந்தைய இரண்டு திரைப்படங்கள் பற்றியும், இதுவரையில் சினிமாவுடனான உங்கள் அனுபவங்கள் பற்றியும் கூறுங்கள்.\nஎனது இரண்டாவது அனுபவம் விளையாட்டுத்தனமானது எனச் சொல்லலாம். 'At five in the afternoon' எனும் திரைப்படம் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது அதன் பின்னணியை ஒரு டிஜிட்டல் கேமராவினால் தனியாகப் படம்பிடித்துக் கொண்டிருந்தேன். முதலில், ஆப்கானிஸ்தானில் அத் திரைப்படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குனரும் எனது சகோதரியுமான சமீரா எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகளைப் படம்பிடிக்கவே எண்ணியிருந்தேன். ஆனால் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பின்னர் காபூலில் பெண்கள் எதிர்கொள்ள நேரும் பிரச்சினைகள் சம்பந்தமான ஆவணப்படமாக இறுதியில் அது பூர்த்தியானது. இது எனது இரண்டாவது அனுபவம்.\nமுதலாவது திரைப்படம் 'The Day My Aunt Was ill' ஒரு குறும்படம். எனது அத்தை உடல்நலம் குன்றி வீட்டில் தங்கியிருந்த ஒரு நாளில், ஒரு சாதாரண கை கேமராவினால் எனது வீட்டில் வைத்து என்னால் எடுக்கப்பட்டது. அப்போது எனக்கு எட்டு வயது.\nஇவ்வாறாக எனது முதலாவது குறுந் திரைப்படத்துக்கும், எனது முதலாவது முழு நீளத் திரைப்படமான 'Buddha collapsed out of shame' இற்கும் இடையில் ஒன்பது வருட கால இடைவெளியிருக்கிறது. இந்த ஒன்பது வருட காலப்பகுதியிலும் தொடர்ச்சியாக வேறு சில திரைப்படங்களில் புகைப்படக் கலை���ராக, உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவங்கள் எனக்கு உண்டு.\nஏன் ஈரானைத் தவிர்த்து ஆப்கானிஸ்தானை களமாகத் தேர்ந்தெடுக்கிறீர்கள்\nஎந்தக் கதை என்னை ஈர்க்கிறதோ, எந்த இடத்தில் படம்பிடிக்க அனுமதி கிடைக்கிறதோ அங்கே நான் திரைப்படங்கள் எடுப்பேன். ஈரானைக் களமாகக் கொண்ட பல கதைகள் என்னிடமிருக்கின்றன. ஒருநாள், ஈரானில் படம்பிடிக்க எனக்கு அனுமதி கிடைக்கும்போது நான் அவற்றை எடுப்பேன். இப்போது அது அவ்வளவு இலகுவானதாக இல்லை.\nவருங்கால ஆப்கானிஸ்தான் எவ்வாறிருக்குமென நினைக்கிறீர்கள்\nதலிபான்கள் போய்விட்டார்களெனினும், அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் இன்னும் இக் கலாசாரத்தில் எஞ்சியிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தொடர்ச்சியான தாக்குதல்கள் நாட்டை விடவும் அதன் கலாசாரங்களையே பெரிதும் அழித்திருக்கின்றன. இந் நாட்டில் யுத்தங்களினூடாக சிறுவர்களின் ஆன்மாக்களைச் சூறையாடிக் கொண்ட வன்முறையானது, புதுவித மனப்பாங்கோடு எதிர்காலத்தில் மீண்டும் முளைக்கும்.\n'ஒரு சிறந்த அரசியல்வாதி எதிர்காலத்தைப் பகுத்தாய்பவரல்ல; அவர் இன்றைய நாளை நன்கு உணர்ந்து கொள்பவர்' என அஹ்மத் ஷா மஷூத் அடிக்கடி கூறுவார். ஆப்கானிஸ்தான் எனும் தேசத்தின் இன்றைய நாட்களின் பிரச்சினைகளை இந்த உலகமானது இன்னும் புரிந்துகொள்ளவில்லை என ஆப்கானிஸ்தானில் நானிருக்கும் போதெல்லாம் உணர்வேன். இந் நிலைமை எவ்வாறு ஆப்கானிஸ்தானின் எதிர்காலத்தைக் கட்டியெழுப்பும்\nஏன் இந்த இளம்பெண் ஹனா திரைத்துறைக்கு வந்தார் தனது ஏனைய குடும்ப அங்கத்தவர்களைப் போல திரைப்படங்களை உருவாக்கும் தேவை அவருக்கிருக்கிறதா அல்லது அவருக்கென்று சுயமாக திரைப்படங்களின் மூலமாகச் சொல்ல ஏதாவது இருக்கிறதா\nஈரானில் தற்போதைய கட்டுப்பாடுகளின் கீழ், சித்தாந்தங்களை, கொள்கைகளைப் பொறுத்துக் கொண்டு அரசியல் மற்றும் சமூக அழுத்தங்களிடையே வாழும் ஒரு பதினெட்டு வயதுப் பெண்ணாக எனக்குச் சொல்ல நிறைய இருக்கிறது. ஆனால் அவற்றில் அனேகமானவற்றை நான் சிறுகதைகளின் வடிவத்திலேயே எழுதி வருகிறேன். எழுதுவதானது, என்னோடு ஒத்துணர்வு உள்ளவர்களது வலியைக் குறைக்காவிடினும், குறைந்தபட்சம் எனது மன அழுத்தங்களுக்கு அது வடிகாலாக இருக்கிறது. ஈரானில் உருவாக்கப்படாத இந்தத் திரைப்படத்தினூடாக நான் கூறவிழைவது, ஈரானிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள பொதுவான பிரச்சினைகளைத்தான். இரண்டு சமூகங்களுமே ஒரே மாதிரியான கலாசார, அரசியல் பிரச்சினைகளை எதிர்கொள்பவை.\nதிரைப்படங்களின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டது\nசிறு வயதிலிருந்தே. அதாவது எட்டு வயதாக இருக்கும்போது எனலாம். முதலில் எனக்கு ஓவியராக ஆக ஆசையிருந்தது. ஒரு முன்னணி பெண் ஓவியக் கலைஞரோடு சினேகமானேன். நீண்ட நாட்களாக, ஒரு ஓவியத்தை வரைவதற்கு அவர் சந்திக்க நேரும் தனிமையைக் கண்ட போது, 'நான் ஓவியம் வரைவதை விரும்புகிறேன் ஆனால் அது கொண்டு வரும் தனிமையை எனக்குப் பிடிக்கவில்லை' என எனக்கு நானே கூறிக் கொண்டேன்.\nசினிமா மிகவும் சுறுசுறுப்பானது. எனது தந்தை அதில் ஈடுபடும்போது, விதவிதமான வல்லமைகளின் அதிர்வலைகள் அவரது திரைப்படங்களிலிருந்து வெளிப்படும்போது, அவற்றினூடாக நானும் கவரப்பட்டேன். சௌண்ட், கேமரா, ஆக்ஷன் ஆகிய சொற்கள் எப்போதுமே எனக்கு வியப்பளித்தன. இம் மூன்று சொற்களுக்கும் ஒரு அதிசயமான சக்தியிருக்கிறது. அதனால்தான் எட்டு வயதிலேயே, எனது இரண்டாம் வகுப்பில் வைத்து நான் பள்ளிக்கூடத்தை விட்டும் விலகினேன். அப்போது எனது சகோதரி சமீராவும் பாடசாலையை பாதியிலேயே விட்டு விலகி சில மாதங்களே ஆகியிருந்தது. தொடர்ந்து நானும், சகோதரியும் எனது தந்தையிடமே பாடங்களைக் கற்றோம். அத்தோடு, எனது குடும்பத் திரைப்பட உருவாக்கப் பணிகளில் புகைப்படக் கலைஞர், காட்சித் தொடர்ச்சி இயக்குனர், உதவி இயக்குனர் போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறேன். மற்றும் படப்பிடிப்பின் பின்னணிகளை ஒளிப்பதிவு செய்து ஆவணப்படங்களாகத் தொகுத்திருக்கிறேன்.\nநீங்கள் பள்ளிக் கூடத்தை விட்டு விலகியதை உங்கள் தந்தை எவ்வாறு ஏற்றுக் கொண்டார்\nஅறிவியலுக்குப் பதிலாக, சித்தாந்தங்களை, கொள்கைகளைக் கற்பிக்கும் ஈரானிலுள்ள பாடசாலைக் கட்டமைப்பின் மீது அவருக்கு ஆரம்பத்திலிருந்தே நம்பிக்கையிருக்கவில்லை. 'மேலதிகக் கல்விச் செயற்பாடுகளுக்கு உன்னால் சுயமாகத் தயார்படுத்திக் கொள்ள முடியுமாக இருந்தால், எனது கல்விக் கூடத்துக்கு உன்னை வரவேற்கிறேன்' என்றார். அந்தக் கணத்திலிருந்து நான் கடுமையாகப் பாடுபட வேண்டியிருந்தது. ஏனெனில் எனது தந்தையின் கல்விக் கூடத்தில் நான் சினிமாவைக் கற்றுக் கொள்ளும் அ���ேவேளை, எனது பாடசாலையில் எனது வகுப்பினர் கற்றுக் கொள்ளும் அனைத்துப் பாடங்களையும் நானும் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது.\nஇவ்வாறான கற்கைச் செயற்பாடுகள் எவ்வாறான பிரச்சினைகளை உண்டாக்கும்\nஎல்லாவற்றுக்கும் முன்பதாக எனது வகுப்பினரின் பொறாமையை நான் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர்கள் ஒரு வருட காலமாக வாசிக்கும் புத்தகங்களை நான் ஒரு மாதத்திலேயே வாசித்து முடிப்பதைக் கண்ட போதும், பரீட்சைகளை எதிர்கொண்டு அவற்றில் எனது சாதனைகளை நிலைநாட்டிய போதும் அவர்கள் என்மீது பொறாமை கொண்டதைக் காண நேர்ந்தது.\nசில வருடங்களுக்குப் பிறகு, ஒரு தடவை மரபொழுக்கக் கற்கை நெறிகளுக்காக நான் திரும்பவும் பாடசாலைக்குச் செல்ல வேண்டி நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கியிருப்பேன். அங்கிருந்த ஆசிரியர்கள், மாணவர்கள் மீது செயற்படுத்தும் அச்சுறுத்தல் நடவடிக்கைகளும், புராதனக் கல்வி வகைகளும், அரசியலும், சித்தாந்தங்களும் மேற்பூசப்பட்ட எல்லாப் பாடங்களும் என்னை மேலும் ஏமாற்றமடையச் செய்தன. ஒருநாள் கண்ணாடியின் முன்பு என்னைப் பார்த்தபோது முதிய பெண்ணொருத்தியைப் போல உணர்ந்தேன். மீண்டும் பாடசாலையை விட்டும் ஓடி வந்துவிட்டேன்.\nசினிமா எனப்படுவது மிகக் கடுமையான பணியா அல்லது இலகுவான ஒன்றா\nநான் முன்னே செல்லச் செல்ல, இப் பணியின் சிரமங்கள் மேலும் தெளிவாகின்றன. சிறு வயதில் 'தணிக்கை' எனும் சொல்லை அடிக்கடி கேட்டிருக்கிறேன். ஆனால் அதனை இன்று நேரில் பார்க்கிறேன். எனது இந்தத் திரைப்படத்தின் திரைக்கதை ஈரான், கலாசார அமைச்சிடம் பல மாதங்களாகக் கிடப்பில் கிடந்தது. ஆனால் அதற்கு ஒருபோதும் அனுமதி வழங்கப்படவேயில்லை.\nயதார்த்தத்தில் இன்று, சினிமா எங்களை நாடுகடத்தியிருக்கிறது. எனது தந்தை தணிக்கையிலிருந்து மீண்டு வருவதற்காக நாடோடிகளைப் போல வாழ்ந்து வருகிறார். எனது இந்தத் திரைப்படம் ஆப்கானிஸ்தானில் எடுக்கப்பட்டு, தஜிகிஸ்தானில் செதுக்கப்பட்டு, ஜேர்மனியிலுள்ள ஆய்வகமொன்றில் பூரணப்படுத்தப்பட்டது.\nஉங்கள் சகோதரி சமீராவை எந்தளவு கூர்ந்து கவனிக்கிறீர்கள் அவர் உங்களிடமிருந்து எவ்வாறு வித்தியாசப்படுகிறார்\nநான் அவரது வெளித் தோற்றத்தை மட்டுமே காண முடியும். எனது உள் உணர்வுகளாலேயே என்னை நான் உணர்கிறேன். ஆகவே என்னால் எனது உள் உணர்வுகளையும், அவரது வெளித்தோற்றத்தையும் ஒப்பிட முடியவில்லை. ஆனால் அவர் ஒரு படைத் தலைவி போன்றவர். எனக்கு மாத்திரமல்ல. அவரது தோழிகளுக்கும் அவர் அவ்வாறுதான். ஈரானில் மாத்திரமல்லாது, அவர் இளந் தலைமுறையினருக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்திருக்கிறார்.\nஒரு புறத்தில் பார்த்தால் அவர் பித்துப் பிடித்தவரைப் போல வெறியோடு படங்களை உருவாக்குகிறார். ஒரு வலிய காரணம் இருந்தால் மாத்திரமே நீங்கள் பீட்ஸா சாப்பிடக் கூடுமென அவர் நினைக்கிறார். முந்தைய ஈரான் தலைவர் தோற்றதற்கும், அவர் போதுமான அளவு மதம்பிடித்தவராக இருக்காததுதான் காரணமென அவர் நம்புகிறார். ஒரு உன்மத்த நிலையானது வரலாற்றை முன்னோக்கிக் கொண்டு செல்லும் எனவும் மதிநுட்பம் அதனைக் கட்டுப்படுத்தும் எனவும் சமீரா நம்புகிறார்.\nநான் அவரளவு பித்துப் பிடித்த நிலையிலில்லை. எனக்கு ஒன்பது வயதாக இருக்கும்போது எனது முதல் திரைப்படத்தை எடுத்து முடித்து, அது லொகார்னோ திரைப்பட விழாவிலும் திரையிடப்பட்டது. சமீராவினது முதல் திரைப்படம் கூட அதற்குப் பின்னர்தான் திரையிடப்பட்டது. இந்த ஒப்பீடுகள் எந்தத் தீர்வையும் அளிக்காது. நிச்சயமாக நாங்கள் இருவருமே ஒருநாள் சினிமாவை விட்டு வெளியேறி, மற்றவர்களைப் போல சாதாரண வாழ்க்கை வாழ நேரும். மற்றவர்களைப் போல வாழத் தெரியாத ஒருவரை விடவும், திரைப்படங்களை எடுக்கத் தெரிந்த ஒரு திரைப்பட இயக்குனர் எனப்படுபவர் சாமான்ய ஒருவரல்ல என நான் படிப்படியாக ஒரு முடிவுக்கு வந்திருக்கிறேன்.\nஇந்தக் கட்டுரை பற்றிய உங்கள் கருத்துகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: pesaamoli@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnschools.blogspot.com/2013/12/testf.html", "date_download": "2018-04-23T15:26:39Z", "digest": "sha1:GFM42CE5AAUHC4SSZ26LLGR6SGF2IL5D", "length": 26641, "nlines": 309, "source_domain": "tnschools.blogspot.com", "title": "TNSCHOOLS: தற்செயல் விடுப்பு விதிகள்- நன்றி - (TESTF பெருந்துறை)", "raw_content": "\nதமிழக பள்ளிகள் பற்றிய வலைத்தளம்\nகல்வி சார்ந்த தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNSCHOOLS (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNSCHOOLS என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக கல்வித் துறையின் தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nதற்செயல் விடுப்பு விதிகள்- நன்றி - (TESTF பெருந்துறை)\n1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ , அரசு விடுமுறை அல்லது ஈடுசெய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.\n2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது , இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம் , பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10-க்கு மேற்பட்ட அந்த நாளையும்விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள் 16.08.93)\n3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.\n4. மத விடுப்புடன் சேர்த்து தற்செயல்விடுப்பு எடுக்கலாம்.\n5. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).\n6. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண் பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்வுடுப்பு வழங்கப்படும். (அவி. இணைப்பு VI )\n7. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82-4 ப.ம.சீ துறை நாள்.17.1.83)\n8. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.\n9. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் தகவல்கள்.\n1.தமிழக அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்ட விளக்க தொகுப்பு.(தமிழில்)\n2.மத்திய அரசு வெளியிட்டுள்ள தகவல் அறியும் உரிமை சட்டம்-2005 தொகுப்பு\n3. தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் பெற ரூ10-க்கான court fee stamp பயன்படுத்தலாம்.\nஉங்களுக்கு தேவையானவற்றை type செய்யவும்\nஇந்திய மாவட்டங்களின் அரசு இணையதளங்கள்\nஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்ச்சி\nபள்��ிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nசென்னையில் பள்ளிகளில் கேமரா பொருத்த உத்தரவு - தினக...\n2015ம் ஆண்டு முதல் - வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள்...\nஈட்டிய விடுப்பு (EL) பற்றிய விளக்கங்கள்\n12, 10-ம் வகுப்பு: பொதுத்தேர்வுகளில் புகைப்படத்துட...\nஇடைநிலை ஆசிரியருக்கு ஊதியம் 9300+4200 வழங்க மறு...\nஓய்வூதியம் - அரசு ஊழியர்களின் திருமணமாகாத/ விவாகரத...\nஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்காக வகுப்பறைகளுக்கு பெ...\n50 கல்வி டிவி சேனல்கள் பார்க்க ரூ.1,500 விலையில் ட...\nமூன்றாம் பருவ பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் ...\nஉரிய காரணம் இல்லாமல் 2 மாதத்துக்கு மேல் ஆசிரியர்கள...\nவிநாயக மிஷின்பல்கலைக்கழக எம்.பில்., படிப்பிற்கு யு...\nகுரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில் வெளிய...\nஅரசு பள்ளியில், எஸ்.எஸ்.எல்.சி., படிக்கும் மாணவியை...\nமொபைலில் பேசி கொண்டே வாகனம் ஓட்டினால் 'டிரைவிங் லை...\nஅரசு ஊழியர் மகள் ஓய்வூதியம்: தமிழக அரசு விளக்கம்\nமதுரை காமராஜ் பல்கலையில் காலவரையின்றி விடுமுறை: து...\nகாலியிடம் நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை: விரைவில் ம...\n7 வது ஊதியக் குழு தலைவர் நீதிபதி ஜி.எஸ்.சிங்வி\nஇடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு தொடர்பான வழக்கில் ...\nஊக்க ஊதியம் தொடர்பான முக்கிய 8 அரசானைகள்,அரசு அறிவ...\nமுதுகலை பட்டதாரி தமிழாசிரியர்கள் பணி நியமனத் தேர்வ...\nஅனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் (எஸ்.எஸ்.ஏ.,) ...\nஇந்திய செஞ்சுலுவை சங்கம் அனைத்து நடுநிலைப்பள்ளிகளி...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் - மேற்பார்வையாளர்களுக்க...\nபள்ளிக்கூட வளாகத்துக்குள் வெளி ஆட்கள் நுழைய தடை -ப...\nதவறாக அச்சிடப்பட்ட வினா: ஒரு மதிப்பெண்ணில் வெற்றி ...\nபிளஸ் 2, 10ம் வகுப்பு தேர்வு பணியில் நடுநிலைப்பள்ள...\nஇரட்டைப்பட்டம் வழக்கு இன்று (13.12.13) விசாரணை நிற...\nதகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 - பிறப்புச் சா...\nமீண்டும் இரட்டைப்பட்டம் வழக்கு ஜனவரி 2 க்கு ஒத்திவ...\nஇக்னோ பல்கலைக்கழகம் - M.ed ( 2013) நுழைவுத் தேர்வு...\nதொடக்கக் கல்வி இயக்குனரின் 2013-14 ஆண்டிற்கான விடு...\n8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற திறன் தேர்வு...\nSSA- மேற்பார்வையாளார்கள் உயர்நிலைப்பள்ளித் தலைமையா...\nஆசிரியர் தகுதித்தேர்வில் குறைந்தபட்ச மதிப்பெண் நிர...\nஉயர்கல்வி நிறுவனங்களுக்கு நிதியுதவி அளிப்பதில் மாற...\nதனியார் மூலம் கணினி மயமாகும் அரசு ஆவணங்கள்: ரகசியம...\nமலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான பட...\nகூடுதலாக 3,500 ஆசிரியர்களை நியமிக்க அரசு அனுமதி: ந...\nபுதிய குரூப் 1 தேர்வு அறிவிப்பு 17ம் தேதி வெளியாகி...\nபுதிய நியமனத்தில் பி.இ.டி., (PET)ஆசிரியர் புறக்கணி...\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மா...\nபள்ளிக்கல்வி - நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் தலை...\nநேரடி மக்கள் தொடர்பு அரசாங்க அதிகாரிகள் அனைவரும் ப...\n10, பிளஸ் 2 பொதுத் தேர்வில் பார் கோடுடன் கூடிய தேர...\n6 முதல் 8ம் வகுப்பு வரை உபரி ஆசிரியர்களை கணக்கெடுக...\nஇடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு ஜ...\nகுளறுபடி கேள்விகளுக்கு மதிப்பெண் எங்கே\n2,695 ஆசிரியர் பணியிடங்களை நேரடியாக நிரப்ப ஆசிரியர...\nதகுதித்தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்: மெட்ரிக...\nவிடைத்தாள் திருத்தும் பணிக்கு செல்லாமல் டிமிக்கி க...\n10 ஆம் வகுப்புக்கு அடுத்த கல்வியாண்டு முதல் முப்பர...\nஎம்.பில், பி.எச்டி., படிப்புக்கு இக்னோ அழைப்பு\nபாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக 7-வது சம்பள கமிஷன...\nடிசம்பர் 2013 -துறைத்தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெ...\nஎட்டாம் வகுப்புக்கான NMMS தேர்வு -முக்கிய நாட்கள் ...\nஅனைவருக்கும் கல்வி இயக்க திட்டத்தை, ( எஸ்.எஸ்.ஏ.,)...\nமாற்றுத் திறனாளிகளுக்கு ( TET )சிறப்பு ஆசிரியர் தக...\nதமிழகத்தில் உள்ள சுமார் ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள...\nTRB - தமிழ் முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு முடி...\nஅனைவருக்கும் கல்வித் திட்ட முறைகேடு: சர்வ சிக்ஷா அ...\nமாவட்ட கல்வி அலுவலர் பதவி உயர்வு: விருப்பம் தெரிவி...\nஎஸ்.எம்.எஸ்.,(SMS) தகவல்: அரசு துறைகளில் அதிகாரப்ப...\nTET - தகுதித் தேர்வால் ஆசிரியர் நியமனம் ரத்து ,சட்...\nபட்டதாரி ஆசிரியர்கள் 1000 பேருக்கு பதவி உயர்வு: 28...\nதேர்வுக்கு \"ஆன்லைன்'னில் பதிவு செய்யாத பள்ளிகளுக்க...\nமத்திய அரசு ஊழியர்களுக்கான 7th PAY COMMISSION அமைப...\nNMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவை...\nI.A.S பதவிக்கு எழுத்துத் தேர்வு கட்டாயம் - மத்திய ...\nமாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் தலைமை ஆசிரியர்கள...\nதமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் ...\nபான் கார்டு' பெறுவதற்கு இனி \"ஆதார்' தகுந்த ஆவணமாகி...\nமோசடி கல்வி நிறுவனங்களை தடுக்க, நிபுணர்கள் குழுவை,...\nபட்டதாரி ஆசிரியருக்கு நாளை (28.12.2013) கவுன்சிலி...\n136 பின்னடைவு காலியிடங்களுக்கு பட்டத���ரி ஆசிரியர்கள...\nRTI - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுர...\nNMMS Examination, 2013 – தேசிய திறனாய்வுத் தேர்வு...\nபள்ளிக்கூட மாணவர்களுக்கு தேர்வு பயம், பாலியல் சந்த...\nபணி நிரந்தரம் செய்வதற்கு முன்பு மரணம் அடைந்த வனத்த...\nTNPSC - சார்பில் துணை கலெக்டர் உள்ளிட்ட 79 பணிகளு...\nஆக.,1 மாணவர்களின் வருகைப்பதிவேடு படி (சர்பிளஸ்) ஆச...\nதேசிய வருவாய்வழி திறன் தேர்வு : வட்டார அளவில் தேர்...\nநடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 25 சதவீதம்...\nஅனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது கட்டாயம் அடைய...\nG.O.No.229 Dt.22.01.1974. சங்கங்களுக்கு அங்கீகாரம்...\nடி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வ...\nTRB-TET-இல் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழ் வழியில் கல்...\nமாற்றுத்திறனாளி பி.எட்.,பட்டதாரிகளுக்கு சிறப்பு ஆச...\nநேற்று,(31.12.2013) ஒரே நாளில் மட்டும், 1,000க்கும...\nஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட...\nபொது தேர்வு பொறுப்பாளர் நியமனம்: தேர்வுத்துறை இனி ...\nமண்டல வாரியாக, \"லீகல் செல்' அமைத்து வழக்குகளை விரை...\nஒரு நபர் குழு திரு . ராஜீவ் ரஞ்சன் (I.A.S) .இ .ஆ ....\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் படிவங்கள்\nதமிழ் வழியில் கல்விபயின்றதற்கான சான்றிதழ் பெறclick here to DOWNLOAD.........\nதமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nclick here to download தமிழ் மொழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nஎட்டாம் வகுப்பு - தேசிய திறனாய்வுத் தேர்வு மாதிரி வினாத்தாள் வெளீயீடு\nதமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nclick here to download தமிழ், எழுத்துக்கள் மற்றும் வார்த்தைகளை மாணவர்கள் சுலபமாகக் கற்க உதவும் பயிற்சி ஏடு\nCCE -வகுப்பு 1 முதல் 8 வரை - முதல் பருவ தேர்வு வினாத்தாள் மற்றும் BLUE PRINT\nமுதல் வகுப்பு QUS&BLUE PRINT இரண்டாம் வகுப்பு QUS&BLUE PRINT மூன்றாம் வகுப்பு QUS&BLUE PRINT நான்காம் வகுப்பு QUS&...\nMAY - 2012 அண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு\nஅண்ணாமலை பல்கலைக்கழகம் முதுநிலை தேர்வு வெளியீடு click here & get RESULT\n2013-ஆம் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட விடுப்பு ( RESTRICTED HOLIDAYS LIST IN TAMILNADU )\nஅறிந்து கொள்ள வேண்டியவை - கருவூலத்தில் ஊதியப் பட்டியல் சமர்பிக்கப்பட்டதா\nஅகவிலைப்படி ஊதிய நிலுவைத் தொகை பெற்றுவிட்டீர்களா அலுவலகத்தைத் தொடர்பு கொண்டால், ஊதியப்பட்டியல் கருவூலத்தில் சமர்ப்பித்துவிட்டோம் என்று இழு...\nஎட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு ( 2013 )விண்ணப்பம் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/02/time-management.html", "date_download": "2018-04-23T15:35:28Z", "digest": "sha1:6PBSZKBQRMQ5W42W7MTTW3B3OCAO5MZW", "length": 24483, "nlines": 180, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: TIME MANAGEMENT", "raw_content": "\nநேரத்தின் முக்கியத்துவம் குறித்து கதை.....\nதொலைக்காட்சியில் வரும் ஒரு விளம்பரம்:\nமிகவும் பிசியாக இருக்கும் ஒரு அப்பா, தன் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு இரவில் வெகு நேரம் கழித்து வீடு திரும்பும்போது, தன் குழந்தை பொம்மை கேட்டது\nநினைவுக்கு வர, பூட்டியிருக்கும் கடையைத் திறந்து பொம்மை வாங்கி வருவார். தன் குழந்தை தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை அவர் காப்பாற்ற அப்படிச் செய்வதாக அந்த விளம்பரம் சொன்னாலும், நாம் எல்லோருமே இப்படித்தான் பல வேலைகளை ஒரே நேரத்தில் முடிக்க முடியாமல் தவிக்கிறோம்.\n“நேற்று என் மனைவிக்கு ரொம்பக் கோவம். அவளை வெளியில் அழைத்துப் போய் நீண்ட நாளாகி விட்டது. அலுவலகத்திலேயே இருந்து விடுங்கள் என்று பயங்கர சண்டை……\n“ஒரு நாளைக்கு 24 மணிநேரம் போதவில்லை; எத்தனை நேரம் செய்தாலும் வேலை வளர்ந்து கொண்டே இருக்கிறது; எப்படி முடிக்கப் போகிறேன்\n“குழந்தை பாவம், ரொம்ப நாளாய் 3D சினிமா பார்க்க வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறாள்……எப்போது அழைத்து போகப் போகிறேனோ, தெரியவில்லை…..”\n“வயதான அம்மாவை மருத்துவப் பரிசோதனைக்கு கூட்டிப் போக நேரமில்லை…..”\nஇப்படியெல்லாம் அங்கலாய்த்துக் கொள்ளுபவரா நீங்கள் உங்களுக்காகவே இந்தக் கதை: கதையின் பெயர்:“The Mayonnaise Jar”\nஒரு கல்லூரி. தத்துவ வகுப்பு ஆரம்பமானது. பேராசிரியர் வகுப்பிற்குள் நுழையும் போதே தன் கைகளில் சில பொருட்களைக் கொண்டு வந்தார்.\nமாணவர்களிடம் எதுவும் பேசாமல் முதலில் தான் கொண்டு வந்த பொருட்களிலிருந்து ஒரு பெரிய மயோனைஸ் ஜாடியை எடுத்து மேசைமேல் வைத்தார். தன்னிடமிருந்த கோல்ப் (golf) பந்துகளை ஜாடி நிரம்பும்வரை போட்டார். மாணவர்களை கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா\nஅடுத்ததாக கூழாங்கற்கள் நிறைந்த ஒரு பெட்டியை திறந்து அவைகளை கோல்ப் பந்துகள் நிறைந்த ஜாடியில் கொட்டினார். ஜாடியை சற்றுக் குலுக்கினார். கூழாங்கற்கள் கோல்ப் பந்துகளின் நடுவில் இருந்த இடைவெளியில் போய் உட்கார்ந்து கொண்டன.\nபேராசிரியர் மறுபடியும் கேட்டார்: “ஜாடி நிரம்பி இருக்கிறதா” மாணவர்கள் “ஆம்” என்று தலை அசைத்தனர்.\nபேராசிரியர் இப்போது ஒரு பெட்டி நிறைய மணலை எடுத்து ஜாடியினுள் கொட்டினார். ஜாடி முழுவதும் மணல் நிரம்பியது.\nதனது கேள்வியை அவர் திரும்பக் கேட்க மாணவர்களும் ஒட்டுமொத்தமாக “ஆம்” என்றனர்.\nபேராசிரியர் மேசையின் கீழிருந்து 2 கோப்பை காப்பியை எடுத்து ஜாடியில் ஊற்றினார். காப்பி மணலுடன் கலந்தது. மாணவர்கள் சிரித்தனர்.\nபேராசிரியர் கூறினார்: “இந்த ஜாடி உங்கள் வாழ்க்கையைக் குறிப்பிடுவதாக நினைத்துக் கொள்ளுங்கள். கோல்ப் பந்துகள் உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான பொருட்களான குடும்பம், குழந்தைகள், ஆரோக்கியம், நண்பர்கள், பிடித்தமான பொழுதுபோக்குகள் இவற்றைக் குறிக்கின்றன. வாழ்க்கையில் நீங்கள் எதை இழந்தாலும் இவை உங்களுடன் இருப்பவை. இவைதான் உங்கள் வாழ்க்கை நிறைவாக இருக்க உதவுபவை..”\nசிறிது இடைவெளி விட்டுத் தொடர்ந்தார்:\n“கூழாங்கற்கள் உங்கள் வேலை, சொந்த வீடு, கார் போன்றவை. மணல் மற்ற சின்னச்சின்ன விஷயங்கள்”\n“சிறிது யோசியுங்கள்: முதலில் ஜாடியினுள் மணலைப் போட்டிருந்தால் என்னவாயிருக்கும் கூழாங்கற்களுக்கோ, கோல்ப் பந்துகளுக்கோ இடம் இருந்திருக்காது. நம் வாழ்க்கையும் அதேபோல் தான். உங்களிடம் இருக்கும் நேரம் முழுவதையும் சின்னச்சின்ன விஷயங்களில் செலவிட்டால், பெரிய விஷயங்களுக்கு நேரம் இருக்காது.”\n“………அதனால் முக்கியமான விஷயங்களுக்கு முதலில் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளுடன் விளையாடுங்கள்; ஆரோக்கியத்திற்கு முதலிடம் கொடுங்கள். மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள நேரம் ஒதுக்குங்கள்.”\n“உங்கள் துணைவி/துணைவரை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். வீட்டைச் சுத்தம் செய்யவும், சின்னச்சின்ன வேலைகள் செய்யவும் கட்டாயம் நேரம் இருக்கும். முதலில் முக்கியமானவற்றிற்கு நேரம் செலவிடுங்கள். எது முக்கியம், எதை முதலில் செய்வது என்று முடிவு செய்யுங்கள். மற்றவை மணலை போன்றவை.”\nமாணவர்கள் அவர் கூறியதை மனதில் வாங்கிக் கொண்டு சிந்தனை வயப் பட்டிருந்த போது ஒரு மாணவி கையைத் தூக்கினாள். “ஒரு கேள்வி..” எழுந்து நின்று கேட்டாள்: “காப்பி எதைக் குறிக்கிறது\nபேராசிரியர் புன்னகையுடன் கூறினார்: “யாரும் கேட்கவில்லையே என்று நினைத்தேன். நீ கேட்டது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது….”\n“உங்கள் வாழ்க்கை எத்தனைதான் வேகமாகச் சென்றுக்கொண்டிருந்தாலும், சற்று நேரத்தை சரியாக செலவழித்தால், ஒரு நண்பருடன் ஒரு கோப்பை காப்பி குடிக்க கட்டாயம் நேரம் இருக்கும் என்பதைத்தான் காப்பி காட்டுகிறது”\nகதை நன்றாக இருக்கிறது ஆனால் எப்படி நேரத்தை திட்டமிடுவது என்கிறீர்களா நேர மேலாண்மை வல்லுனர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்போம்.\nமுதலில் ஒரு ‘To-do list’ அதாவது ஒரு நாளில் பண்ண வேண்டிய வேலைகளின் பட்டியல் தயார் செய்ய வேண்டும். அவற்றை 4 விதமாக பிரித்துக் கொள்ளுங்கள்.\nநாம் எவ்வளவுதான் திட்டம் போட்டாலும், நாம் எதிர் பார்க்காத வேறு வேலைகள் வரலாம். அதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். அதை செய்யும் நேரத்தில், நீங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்த ஒரு சில வேலைகள் தாமதமாகலாம். அவைகளைச் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும்.\nமுதலில் கடினம் என்று தோன்றினாலும் சிறிது கட்டுப் பாட்டுடன் முயற்சித்தால் நேர மேலாண்மையை எளிதாக செய்யலாம்.....\n\"காலம் பொன் போன்றது\" என்பதை\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வ��சகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/artikel/8/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:01:11Z", "digest": "sha1:ZCUPVLW5F2MHLHXCPGFVGV4OCXXFB2SL", "length": 14151, "nlines": 155, "source_domain": "www.panncom.net", "title": "Panncom panipulam", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nபக்கம் 1 பக்கம் 2 பக்கம் 3 பக்கம் 4 பக்கம் 5 பக்கம் 6 பக்கம் 7 பக்கம் 8 பக்கம் 9 பக்கம் 10\nமேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 30-08-2016\nசில்லாலை கலாச்சார விழா 2016.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 29-08-2016\nஊரவர் ஒன்றுகூடல் நெதர்லாந்து: 27-08-2016\nhttps://www.facebook.com/events/510669519122312/ ஊரவர் ஒன்றுகூடல் நிகழ்வு நாள்: 27-08-2016 நேரம்: 14:00 - 22:00 இடம்: Speeltuin Kindervreugd Hugo de Grootstraat 100 Alphen a/d Rijn அனைவரையும் அன்போடு அழைக்கிறோம். அன்புடன், சுதர்சன் செயலாளர் - நெதர்லாந்து பண்-முக ஒன்றியம்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2016\nமேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 18-07-2016\nவருடாந்த பரிசளிப்பு விழா ஆறுமுக வித்தியாலயம்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 05-07-2016\nமேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 07-06-2016\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\nமேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 08-05-2016\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-02-2016\nவிளையாட்டு விழா அழைப்பிதல் ஆறுமுக வித்தியாலயம்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-01-2016\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-01-2016\nபொங்கல் விழா கலை மாலை Bielefeld.\nவிக்னேஸ்வரன் கனகசபை - ஜேர்மனி.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 15-01-2016\nசுற்றுலா பண்மக்கள் ஒன்றியம் சுவிஸ்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 11-01-2016\nநினைவு நன்கொடை அமரர் தம்பித்துரை தவராஜசிங்கம்.\nகடந்த மாதம் காலமாகிய எமது கிராமத்தின் பெருமகன் தம்பித்துரை தவராஜசிங்கம் அவர்களின் நினைவாக (31 ஆவது நாளன்று) எமது கிராமத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், சிறுவர்களின் ஆளுமை விருத்திக்காகவும் ரூபா 50,000/- யா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலைக்கு ஞாபகார்த்த அன்பளிப்பாக அவரது மனைவி பிள்ளைகளால் வழங்கப்பட்டுள்ளது. மரணம் சிலபேரை மறையச் செய்யும், மரணத்தால் அழிக்கப்படாத சிலர் இம் மண்ணில் யுகங்கள் பல கடந்தும் காலத்துள் வாழ்கின்றனர். தக்கார் தகவிலார் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். அந்தவகையில் தமது தந்தையாரின் நினைவைச் சிறப்பிக்கும் விதமாக இவ் அளப்பரும் நன்கொடையை மனமுவந்து வழங்கிய பிள்ளைகளுக்கும், அவரின் மனைவியாருக்கும் பாடசாலைச் சமூகத்தின் சார்பிலும், பழைய மாணவர்கள் சார்பிலும், எமது கிராமத்தின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். தனூட் - காலையடி.\nமேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 05-01-2016\nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-01-2016\nபண்மக்கள் சுவிஸ் பொதுக்கூட்டமும் குளிர்கால நிகழ்வும்.\nசசி வேணி & சுரேஷ் மா - சுவிஸ்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 30-12-2015\nபொதுக்கூட்டம் சுவிஸ் - சுரேஷ்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 19-11-2015\nஊரோடு உறவாடல் சுவிஸ் படத்தொகுப்பு - சுரேஷ்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 08-11-2015\nகாணொளி ��ரோடு உறவாடல் சுவிஸ் - சசி.\nமேலும் படிக்கவும் 1 மறுமொழி சுதர்சன் 04-11-2015\nவாணி விழா கனடா - நந்தன்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 23-10-2015\nகாலையடி பரிசளிப்பு விழா 2015 - தனூட்.\nயா/பண்ணாகம் வடக்கு அ.மி.த.க. பாடசாலையின் 2015 ஆண்டின் பரிசளிப்பு விழா எதிர்வரும் நொவெம்பர் மாதம் 04ஆம் திகதி பாடசாலையின் பிரதான மண்டபத்தில் அதிபர் திரு ஸ்ரிபன் றெக்ஸ் அவர்களின் தலைமையில் இடம்பெறவுள்ளது. தனூட் - பணிப்புலம்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-10-2015\nவாணி விழா அழைப்பிதழ் - முரளி/இடுமன்.\nமேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 15-10-2015\nஇத்தாலி ஒன்றுகூடல்ப்படங்கள் - சங்கர்.\nஇங்கு அழுத்தவும். சங்கர் - பலர்மோ.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 09-09-2015\nஜேர்மனி ஒன்றுகூடல்ப்படங்கள் - அன்பு விநாசி.\nஇங்கு அழுத்தவும். அன்பு விநாசி - ஜேர்மனி.\nமேலும் படிக்கவும் 2 மறுமொழிகள் சுதர்சன் 07-09-2015\nஊரவர் ஒன்றுகூடல் ஜேர்மனி - சிந்துசன்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2015\nபலர்மோ ஒன்றுகூடல் - சங்கர்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 27-08-2015\nசுவிஸ் ஊரோடு உறவாடல் 2015 - சுரேஷ்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 20-08-2015\nநாடக ஆற்றுகை மறுமலர்ச்சி மன்றம் - ரத்தினராஜா.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 17-08-2015\nபரிசளிப்பு விழா பண்மக்கள் இலவச கல்விக்கூடம் - ரஞ்சன்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 25-07-2015\nசுவிஸ் ஒன்றுகூடல் பிற்போடல் - சுரேஷ்.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 18-05-2015\nசெல்வராசா சிந்துசன் - ஜேர்மனி.\nமேலும் படிக்கவும் மறுமொழி இல்லை சுதர்சன் 03-04-2015\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88", "date_download": "2018-04-23T15:45:58Z", "digest": "sha1:KX3ISDRNELZYGEE7HY6CCMDUKY3B53LG", "length": 3574, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "குரவை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்��� முக்கிய விளக்கங்கள் : குரவை1குரவை2\n(முற்காலத்தில்) பெண்கள் கைகோத்து ஆடும் ஒரு வகை நடனம்.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : குரவை1குரவை2\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00226.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t21744p100-topic", "date_download": "2018-04-23T15:09:00Z", "digest": "sha1:ZS5PQBAULC62TR37KD7VBOFLQZOUGA3U", "length": 14929, "nlines": 273, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவன் -உன் உயிர் காதலன் - Page 5", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்து���ிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nகே இனியவன் -உன் உயிர் காதலன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nகே இனியவன் -உன் உயிர் காதலன்\nஉன் உயிர் காதலன் ...\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nமுத்தம் -நீ ஒரு இஞ்சி\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nநீ தந்த கை குட்டை\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nஉங்கள் உயிர் காதலனுக்கு வாழ்த்துக்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nஉங்கள் உயிர் காதலனுக்கு வாழ்த்துக்கள்\nRe: கே இனியவன் -உன் உயிர் காதலன்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2013/01/blog-post_22.html", "date_download": "2018-04-23T15:01:48Z", "digest": "sha1:TCCOIZWKZMREFSYBALVPAQZTIQ4V7OCX", "length": 7485, "nlines": 153, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "கடைசி வாய்ப்பு", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nமுதலாளி தனது உதவியாளரைக் கூப்பிட்டு தலைமைக் கணக்கரை வரச் ச��ன்னார்.அப்போது மணி மாலை மூன்று.உதவியாளர் சொன்னார்,''அவர் வெளியே போயிருக்கிறார்,சார்,''''இந்நேரம் எங்கே போய்த் தொலைந்தார்''என்று திட்டிக் கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தார் முதலாளி.அடுத்த நாள் மாலை மூன்று மணிக்கு அவரைக் கூப்பிட்டு வரச்சொல்ல அப்போதும் கணக்கர் வெளியே போயிருப்பதாக உதவியாளர் சொன்னான்.முதலாளிக்கு பயங்கரக் கோபம்.இருந்தாலும் அடக்கிக் கொண்டார்.மறுநாளும் மாலை நேரத்தில் கணக்கரை அழைத்து வரச்சொன்னார்.உதவியாளர் ,''இன்றும் வெளியேதான் போயிருக்கிறார்,'' என்றதும் முதலாளிக்கு வெறியே வந்துவிட்டது.''எங்கேயா தினசரி போகிறான் ,அவன்''என்று திட்டிக் கொண்டே தனது வேலையைத் தொடர்ந்தார் முதலாளி.அடுத்த நாள் மாலை மூன்று மணிக்கு அவரைக் கூப்பிட்டு வரச்சொல்ல அப்போதும் கணக்கர் வெளியே போயிருப்பதாக உதவியாளர் சொன்னான்.முதலாளிக்கு பயங்கரக் கோபம்.இருந்தாலும் அடக்கிக் கொண்டார்.மறுநாளும் மாலை நேரத்தில் கணக்கரை அழைத்து வரச்சொன்னார்.உதவியாளர் ,''இன்றும் வெளியேதான் போயிருக்கிறார்,'' என்றதும் முதலாளிக்கு வெறியே வந்துவிட்டது.''எங்கேயா தினசரி போகிறான் ,அவன்தினமும் மாலை பொறுப்பில்லாமல் வெளியே சுற்றுகிறான்.வருடக் கணக்கை வேறு முடிக்கவேண்டும்,''என்று இரைந்தார்.உதவியாளர் சொன்னான்,''இன்று வருடத்தின் கடைசிநாள் அல்லவாதினமும் மாலை பொறுப்பில்லாமல் வெளியே சுற்றுகிறான்.வருடக் கணக்கை வேறு முடிக்கவேண்டும்,''என்று இரைந்தார்.உதவியாளர் சொன்னான்,''இன்று வருடத்தின் கடைசிநாள் அல்லவாகணக்கை சரி செய்ய அவருக்குக் கடைசி வாய்ப்பினைப் பார்க்க வழக்கம் போல குதிரை ரேசுக்குப் போயிருக்கிறார்.''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sankathi24.com/news/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-23T15:44:06Z", "digest": "sha1:UD472EYXJSF76YOZ453LMGYSCNEC5EHW", "length": 6538, "nlines": 62, "source_domain": "sankathi24.com", "title": "மின்சார இணைப்பினை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு | Sankathi24", "raw_content": "\nமின்சார இணைப்பினை இலகுவாக பெற்றுக்கொள்வதற்கு\nமின்சார இணைப்பினை பெற்றுக்கொள்வதற்கான செலவீனத���தை கட்டம் கட்டமாக செலுத்தும் நடைமுறை அறிமுகப்படுத்தப்ப ட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொது மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர் தமித குமாரசிங்க இதனை தெரிவித்துள்ளார். இதற்காக விஷேட திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனடிப்படையில் மின்சார இணைப்பினை பெற்றுக்கொள்ளும் போது பகுதியளவில் கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், 50 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளுக்கு இந்த திட்டத்தின் ஊடாக சலுகைகள் வழங்கப்படும் எனவும் அவர் கூறியு ள்ளார். இதேவேளை, தவணைக் கட்டணம் மற்றும் அதற்கான காலம் என்பன தொடர்பில் அந்த திட்டத்தில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ள தாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபேருந்து விபத்து 29 பேர் காயம்\nஹட்டனிலிருந்து சாமிமலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு\nதங்கத்தின் விலை 8,000 ரூபாயால் உயர்வு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக\nஎரிபொருள் விலையை உயர்த்த வேண்டாம்\nஇலங்கை பெற்றோலிய தேசிய சேவை சங்கத்தின் தலைவர் ஆனந்த பாலித்த\nசஜித் - நவீன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்\nபிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு\nமகிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாளை மாலை\nமக்கள் விடுதலை முன்னணி இரண்டாக பிளவு\nமக்கள் விடுதலை முன்னணி கட்சியானது, அநுரகுமார குழு லால் காந்த குழுவென\nநிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு எதிர்ப்பு\nபிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திலிருந்து முழுமையாக வெளியேறினால் சம்பந்தனுக்கு ஆப்பு\nநாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.\nஇரணைதீவு பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி பொது மக்களால் முன்னெடுக்கப்படும்\nயாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.\nநாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் நேரம்\nபொதுச் செயலாளர் தம்பிக்க தசநாயக்க\n\"மனிதர்களின் இருப்பைவிட மனிதர்களின் செயற்பாடே போராட்ட வரலாற்றின் சக்கரத்தைச் சுழற்றுகின்றது.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t25499-topic", "date_download": "2018-04-23T15:30:17Z", "digest": "sha1:S5EUVS6MNM7NYBV6MNXG767UTRDJMXHO", "length": 26682, "nlines": 210, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nநயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nநயன்தாரா - பிரபுதேவா திருமணம் வருகிற பிப்ரவரி மாதம் நடக்கிறது. திருமணத்திற்கு ஆயத்தமாகும் வகையில் இருவரும் இப்போதே சென்னையில் வாடகைக்கு வீடு எடுத்து குடியேறியிருக்கிறார்கள்.\nபிரபுதேவா இயக்கத்தில் வெளியான வில்லு படத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடித்தார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பிரபுதேவாவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். நயன்தாரா திருமணம் ஆகாதவர்.\nஅவரை திருமணம் செய்துகொள்வதற்கு வசதியாக, பிரபுதேவா தனது மனைவி ரமலத்தை விவாகரத்து செய்தார். அதன்பிறகு பிரபுதேவா, நயன்தாராவுடன் மும்பையிலும், கொச்சியிலும் மாறி மாறி வாழ்ந்து வருகிறார். சீக்கிரமாக தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பிரபுதேவாவிடம், நயன்தாரா வற்புறுத்தி வருகிறார். பிரபுதேவா திருமணத்தை தள்ளிப்போட்டுக்கொண்டே வருவதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும், அப்புறம் சமாதானமும் ஏற்பட்டு வருகிறது.\nஇதை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், இருவரும் வருகிற பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து இருக்கிறார்களாம். அதற்கு வசதியாக நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில், வாடகைக்கு வீடு எடுத்து குடியேறி இருக்கிறார்கள்.\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nகொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nமுனாஸ் சுலைமான் wrote: கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....\nஅது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nமுனாஸ் சுலைமான் wrote: கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....\nஅது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங���க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது\nஇது சகஜம் சார் கண்டுக்கப்படாது சினிமாவில்\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nமுனாஸ் சுலைமான் wrote: கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....\nஅது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nமுனாஸ் சுலைமான் wrote: கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....\nஅது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது\nஎதுக்கு சார் நமக்கு ஆறுதல்\nஇவைகளைக் கண்டு மற்றவர்களும் கலாச்சாரத்தினை சீரழிக்கிறார்களே\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nமுனாஸ் சுலைமான் wrote: கொடுமைக்காறர்கள் சினிமாக்காறர்கள் சிலர் தப்பிளைத்தார் தானிளந்தார்....\nஅது மட்டுமில்லை சார் என்ன கொடுமை பாருங்க திருமணம் நாளை நாளை என்று தள்ளிப்போட்டுக்கொண்டே சேர்ந்தே இருக்கிறார்கள் இது எந்த வகையில் சேர்ப்பது\nஎதுக்கு சார் நமக்கு ஆறுதல்\nஇவைகளைக் கண்டு மற்றவர்களும் கலாச்சாரத்தினை சீரழிக்கிறார்களே\nசினிமாக்கரர்களுக்கு என்ன கலாச்சாரம் பாஸ் அதுவும் ஒன்பது தாரவெல்லாம் சான்சே இல்லை பாஸ் {))\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nஇன்றய காலம் சினிமாதானே சிறார்களின் இளைஞர்களின் ரோள் மோடல் அவர்களின் வழியில் இவர்களும் அதைத்தான் சொல்லவந்தேன்\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nநேசமுடன் ஹாசிம் wrote: இன்���ய காலம் சினிமாதானே சிறார்களின் இளைஞர்களின் ரோள் மோடல் அவர்களின் வழியில் இவர்களும் அதைத்தான் சொல்லவந்தேன்\nசிறார்கள் என்று முன்னாடி சொல்லி இருக்கப்படாதா பாஸ் நானும் நினைத்தேன் பெரியவர்களுக்குத்தான் என்று.\nஎங்களைப் போன்றோருக்குத்தான் என்பது இப்பதான் புரிகிறது.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nநான் இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nபானுகமால் wrote: நான் இதைப்பற்றி ஒன்றும் சொல்லப்போவதில்லை\nமனசில உள்ளதை அப்படியே சொல்லிடனும் வச்சிருக்கப்படாது\nநன்மை செய் பலனை எதிர்பாராதே\nஇறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்\nRe: நயன்தாராவும், பிரபுதேவாவும் சென்னை போட்கிளப்பில் குடியேறி இருக்கிறார்கள்\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t50480-topic", "date_download": "2018-04-23T15:33:31Z", "digest": "sha1:ER5AMYKMI32X3LTNTM25OOW445FIQROZ", "length": 23566, "nlines": 235, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இரு��்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nதியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nதியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nஉலக வாழ் முஸ்லிம்கள் அனைவரும் கொண்டாடும் தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் நல் வாழ்த்துக்கள் சேனைத் தமிழ் உலா சார்பாக அனைவருக்கும் உரித்தாகட்டும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nமிக்க நன்றி எங்களையும் வாழ்தியமைக்கு\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள��.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nகவிப்புயல் இனியவன் wrote: மிக்க நன்றி எங்களையும் வாழ்தியமைக்கு\nமிக்க நன்றி கவிஞரே மிக்க மகிழ்ச்சி\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nஅருமையாக உள்ளது சம்ஸ் எல்லாப் புகழும் இறைவனுக்கே\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nஅன்பின் உறவுகள் அனைவருக்கும் ஹஜ்ஜூப் பெரு நாள் நல் வாழ்த்துகள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nNisha wrote: அன்பின் உறவுகள் அனைவருக்கும் ஹஜ்ஜூப் பெரு நாள் நல் வாழ்த்துகள்.\nமிக்க நன்றி அக்கா உங்கள் வாழ்த்தினை எதிர் பார்த்தேன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nநானே இன்று வாழ்த்து திரி போடலாம் என தான் இருந்தேன். நீங்க போட்டு விட்டீர்கள். ஸாரி.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nஅருமையாக உள்ளது சம்ஸ் எல்லாப் புகழும் இறைவனுக்கே\nநன்றி நண்பா அல்லாஹ் போதுமானவன்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nஅருமையாக உள்ளது சம்ஸ் எல்லாப் புகழும் இறைவனுக்கே\nநன்றி நண்பா அல்லாஹ் போதுமானவன்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nபெருநாள் முடிந்து விட்டது மீண்டும் வேலை ஆரம்பித்து விட்டது ஒரே பீலிங்க் பாஸ்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nநண்பன் wrote: பெருநாள் முடிந்து விட்டது மீண்டும் வேலை ஆரம்பித்து விட்டது ஒரே பீலிங்க் பாஸ்\nஇன்று வேலை இருக்காது போல் உள்ளது நண்பா இதுவரை யா���ையும் காணோம்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nநண்பன் wrote: பெருநாள் முடிந்து விட்டது மீண்டும் வேலை ஆரம்பித்து விட்டது ஒரே பீலிங்க் பாஸ்\nஇன்று வேலை இருக்காது போல் உள்ளது நண்பா இதுவரை யாரையும் காணோம்\nஇங்கு அப்படி இல்லை வந்த வண்ணம் உள்ளார்கள் நண்பா நிறைய வேலை உள்ளது\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nநண்பன் wrote: பெருநாள் முடிந்து விட்டது மீண்டும் வேலை ஆரம்பித்து விட்டது ஒரே பீலிங்க் பாஸ்\nஇன்று வேலை இருக்காது போல் உள்ளது நண்பா இதுவரை யாரையும் காணோம்\nஇங்கு அப்படி இல்லை வந்த வண்ணம் உள்ளார்கள் நண்பா நிறைய வேலை உள்ளது\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: தியாகத்திருநாள் புனித ஹஜ்ஜுப்பெருநாள் வாழ்த்துக்கள் உறவுகளே.\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுத�� போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/religion-news/2017/jan/09/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-2629468.html", "date_download": "2018-04-23T15:15:24Z", "digest": "sha1:V4NGMDL3EE6O5GP7UQ3W7LVJZZJEZBIM", "length": 8131, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "திருமலையில் தங்க ரதத்தில் மலையப்பர் பவனி- Dinamani", "raw_content": "\nதிருமலையில் தங்க ரதத்தில் மலையப்பர் பவனி\nதங்க ர��த்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி.\nவைகுண்ட ஏகாதசியையொட்டி, திருமலையில் தங்க ரதத்தில் மலையப்ப சுவாமி ஞாயிற்றுக்கிழமை பவனி வந்து அருள்பாலித்தார்.\nதிருமலையில் வைகுண்ட ஏகாதசியையொட்டி ஏழுமலையானை தரிசிக்க ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.\nஇதையடுத்து, சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் விதமாக, விஐபி பிரேக், ஆர்ஜித சேவை உள்ளிட்ட சேவைகளை தேவஸ்தான நிர்வாகம் ரத்து செய்தது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.05 மணிக்கு வைகுந்த வாயில் திறக்கப்பட்டு முதலில் புரோட்டோகால் விஐபி தரிசனம் நடைபெற்றது.\nஅதன்பின்னர், அதிகாலை 4.09 மணி முதல் ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். துவாதசியன்று (திங்கள்கிழமை) நள்ளிரவு வரை தேவஸ்தானம் அனைத்து தரிசனங்களையும் ரத்து செய்து, தர்ம தரிசனத்தை மட்டுமே தொடர முடிவு செய்துள்ளது.\nதிருமலையில் வைகுண்ட ஏகாதசியின் போது தங்க ரத புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 11 மணி வரை தங்க ரதத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி வலம் வந்தார். இதனை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். இதைக் காண லட்சக்கணக்கானோர் திரண்டனர்.\nஅதனால் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.\nதிருமலையில் தரிசன வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் உணவு, குடிநீர், பால், டீ, காபி உள்ளிட்டவற்றை 24 மணி நேரமும் வழங்கியது. மேலும் நாராயணகிரி தோட்டத்தில் தேவஸ்தானம் ஏற்படுத்திய 16 தாற்காலிக காத்திருப்பு அறைகளில் 15 ஆயிரம் பக்தர்கள் ஓய்வு எடுத்துக் கொண்டனர். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-04-23T15:13:05Z", "digest": "sha1:3XVMFREMWI34YPJE3X6TEYGJ7IDVYLRH", "length": 12166, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் சீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது\nசீமான் சிறைவைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்ட, மன்சூர் அலிகான் கைது\nகாஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ கண்காட்சி திறந்து வைக்க பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை தந்தார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து மத்திய அரசுக்கு எதிராக கடந்த சில தினங்களாக போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அந்த வகையில், பிரதமர் மோடியின் இன்றைய தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு அமைப்புகள் திட்டமிட்டன.\nபலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, இன்று காலை சென்னை வந்தார். பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nகைது செய்யப்பட்ட சீமான், பாரதி ராஜா, வெற்றிமாறன், அமீர் ஆகியோர் பல்லாவரத்தில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். மாலை 6 மணிக்கு பிறகு பாரதீராஜா விடுவிக்கப்பட்ட போதும், சீமான் விடுவிக்கப்படவில்லை. ஏற்கனவே, கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக சீமான் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கமாக கைது செய்யப்படுபவர்கள் 6 மணிக்கு விடுவிக்கப்படுவர். ஆனால், சீமான் விடுவிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், அவர் கைது ஆக கூடும் என தகவல்கள் பரவின.\nசீமான், வெற்றி மாறன் ஆகியோர் விடுவிக்கப்பட்டால் மட்ட���மே மண்டபத்தை விட்டு வெளியே செல்வேன் என்று பாரதிராஜா தெரிவித்து வெளியே செல்ல மறுத்தார். இதற்கிடையில், சீமான் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்கு வந்த நடிகர் மன்சூர் அலிகான் உள்ளே செல்ல முயன்றார். ஆனால், மன்சூர் அலிகானை மண்டபத்திற்குள் அனுமதிக்க போலீசார் மறுப்பு தெரிவித்தனர். இதனால், போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மன்சூர் அலிகான், தொடர்ந்து மண்டபம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து மன்சூர் அலிகானை போலீசார் கைது செய்தனர். காவல்துறையை கண்டித்து மண்டபம் அருகே போராட்டம் நடத்திய 50 -க்கும் மேற்பட்டோரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious articleகாவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க பிரதமரிடம் முதல்வர் கோரிக்கை மனு\nNext articleதலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 ஆப்கன் வீரர்கள் பலி\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\nஅரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க இயலாதது – ரஜினிகாந்த்\nமூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்\nஏமனில் திருமண விழாவில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல்: 20 பேர் பலி 40 பேர் காயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 23.04.2018\nவடகொரியாவில் பேருந்து விபத்து – 30 சீன சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு\nமக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்தார் – அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:04:09Z", "digest": "sha1:CAH6IKLN3IEHLSEWS6GV7IXAOJKMLZTO", "length": 3534, "nlines": 77, "source_domain": "www.pasumaikudil.com", "title": "விரதத்தை முடித்த பின்னர் பழரசம் ஏன்? – பசுமைகுடில்", "raw_content": "\nவிரதத்தை முடித்த பின்னர் பழரசம் ஏன்\nபழச்சாறு செரிமானமாவதில் சிக்கல் இருக்காது. அது விரைவில் ரத்தத்துடன் கலந்து, குளூக்கோஸுக்கு இணையாக உடனடியாக உடலுக்கு சக்தியைக் கொடுக்கக் கூடியது.\nநீண்ட நேரம் உண்ணாமல் இருக்கும் போது, பழச்சாறு குடிப்பதன் மூலம் இழந்த சக்தியை சுலபமாகத் திரும்பப் பெற முடிகிறது.\nபழங்களில் விட்டமின்கள், கனிமங்கள் என எல்லாம் இருப்பதால், அது ஆரோக்கியமானதும்கூட.\nவிரதத்தை முடிக்கிற போது, பழச்சாறுதான் குடிக்க வேண்டும் என்றில்லை. இளநீர் கூட மிக நல்லது.\nமேலும் தடபுடலாக விருந்தும் சாப்பிடுவது நல்லதல்ல, அளவோடு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nNext Post:நீர்க்கடுப்பு – முக்கியக் காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/08/blog-post_23.html", "date_download": "2018-04-23T15:01:47Z", "digest": "sha1:KYOUENRHH6COTUPNDZUL3XFHGYAEN2LG", "length": 55847, "nlines": 609, "source_domain": "www.tamilvaasi.com", "title": "பஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்!? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அனுபவம், ஆதங்கம், காதல், செய்திகள், தமிழ்நாடு, நிகழ்வுகள்\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nசண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது. ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை.\nநான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறின���ன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க. அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.\nஅடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி பிடிச்சு விளையாடுறதுமாய் இருந்தாங்க. நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும் என் வேலையை பார்த்துட்டு இருந்தேன். வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும் இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன். நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல. ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடு��்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )\nகுரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான் இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு. அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா\nஅப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க, மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரும் ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில் போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க.\nலவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க அவங்க என்ன நெனச்சிருப்பாங்க ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அனுபவம், ஆதங்கம், காதல், செய்திகள், தமிழ்நாடு, ந��கழ்வுகள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஎலேய் ஓசில படம் பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்றியா...பிச்சிபுடுவேன் ஹிஹி\nஇந்த மாதிரி பஸ் பயணங்க\nஇருக்குமே. நீங்க ஏன் பஸ்ஸுக்\nஓசில படம் பார்த்துட்டு அதை விளக்கமா வேற சொல்றீங்களா\nஆனாலும் நீங்க சொல்றது சரிதான். இந்த மாதிரியான ஆட்கள் பொது இடங்களில் இருக்கோம்குறதையே மறந்துட்டு செயல்பட்றாங்க. கேட்டா நாகரிகம் வளர்ந்துடுச்சுனு வாய் கிழிய பேசுறாங்க.. எங்க போய் முட்டிக்கிறது.\n//லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. //\nஆஹா.. என்ன ஒரு அட்வைஸ்..\nரெண்டு பேரு சந்தோசமா (அவங்க பாஷையில) உங்களுக்கு பிடிக்காதா\nஉங்களுக்கு ஒண்ணே கால் மணி நேரம் ப்ரீ-யா படம் வேற போட்டு காமிச்சு இருக்காங்க\nஎல்லாத்தையும் நீங்க அனுபவிச்சுட்டு அவங்களை குறை சொல்றீங்களா\nலக்ஷ்மி அம்மா சரியா கேட்டு இருக்காங்க பாருங்க\nஆனா நம்ம ஊரு பையன் தெளிவாதான் இருக்கான்யா ரூ 50 செலவுல ஒரு 3 மணி நேரம் என்ஜாய் பண்ணி இருக்கான்...\n//. நீங்க ஏன் பஸ்ஸுக்\nஇருங்க சிரிச்சுட்டு வந்து கமெண்ட் சொல்றேன் :) :) :)\nகருத்துக்கு நன்றி எம் ஆர்\nஇப்படிலாம் நம்ம மேட்டர ஒருத்தன் அவன் ப்ளாக்ல பப்ளீக்கா போட்டு அசிங்கப்படுத்துறான்னு தெரிஞ்சாவது இனி திருந்தட்டும் ஜோடிகள்\nஎலேய் ஓசில படம் பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்றியா...பிச்சிபுடுவேன் ஹிஹி\nமாம்ஸ் பொது இடத்துல இப்பிடி நடக்க கூடத்துல... ஒரு ஆதங்கம் தான்...\n//லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. //\nஆஹா.. என்ன ஒரு அட்வைஸ்..>>>>\nகாதலிச்சாலும் பெத்தவங்களை மறக்க கூடாதுல..\nஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தினா வில்லன்னு சொல்லறாங்க... என்ன உலகம் இது...\nஎம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங் said...\nஇருங்க சிரிச்சுட்டு வந்து கமெண்ட் சொல்றேன் :) :) :)>>>\nநல்ல பதிவுன்னு வாழ்தியிருக்காங்க... நன்றிங்கோ..\nஊருக்கு போன நேரமே தெரிஞ்சிருக்காதே... பிறகு சீட் கிடைத்து இருந்தாலும் உட்கார்ந்து இருக்க மாட்ட வேடிக்கை பார்க்கறதுல அப்படி ஒரு சுகம்\nஇந்த மாதிரி பஸ் பயணங்க\nஇருக்குமே. நீங்க ஏன் பஸ்ஸுக்\nபெரியவங்க சொல்லக் கேக்கணும் எண்டுறது .உங்களுக்கு இது தேவையா ஹி....ஹி....ஹி....\nமிக்க நன்றி சகோ உங்கள் தொடர் வரவு என் மனத்தைக்\nஓட்டுப்பெட்டிய மறந்திராதீங்க .கருத்துப் போடாட்டிக்கும்\nஎன் ஒட்டு நிட்சம் உங்களுக்கு வரும் .(எத்தின கலியாணவீட்டில மொய்வச்ச அனுபவம் தெரியுமா ம்ம்ம்ம் ...ஹி...ஹி...ஹி...)\nஇன்னிக்கு தலா நாலு ஒட்டு .வேணுமுன்னா\nபிறகு சீட் கிடைத்து இருந்தாலும் உட்கார்ந்து இருக்க மாட்ட >>>\nஉங்கள் வருகையே போதும் சகோ..\nபோது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். /\nநான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க.//\nஅவ்....அவங்களை ஏன்யா நீங்க பார்த்தீங்க..\nபெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்பினைக் கொடுக்கும் நல்லதோர் பதிவு.\nஎலேய் ஓசில படம் பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்றியா...பிச்சிபுடுவேன் ஹிஹி\nஇந்த சீனை நம்ம நிரூ பார்த்திருந்தால்..\nஇந்த காதல் கொசு தொல்ல தாங்க முடியல ஓசில சீன் பார்த்துல எடு 5 ருபாய்.\nஅவயங்களை பாக்கும்போது அப்படியே லைட்டா காதுல புகை வந்துருக்குமே ஹி ஹி ஹி\n* வேடந்தாங்கல் - கருன் *\nஓஹோ.. இட்துக்காகத்தான் நீ அடிக்கடி பஸ்ல போறியா\nமதுரை எல்லாத்துக்கும் ஃபேமஸ் தாய்யா\nஇது எல்லா ஊர் பஸ்லியும் நடக்குறதுதான்\n////நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . // ஒரு வேளை சினிமா சூட்டிங்கா இருந்திருக்க போது))\nஹேலோ பாஸ் , சுத்தி இருக்கிறவங்கள மனுசங்களா பாத்தாத்தானே கூச்சம் வரும் , சுத்தி இருக்குறவங்களை ஆடு மாடா நெனச்சிக்கிட்டா கூச்சமே இருக்காது , காதலுக்கு கண்ணில்லைனு சொல்றது இதைத்தான் .. பாவம் அவனுங்களே சேந்து இருக்க நேரம் இடம் இல்லாம பஸ்ல கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கானுக .. அதை வேடிக்கை பாத்துக்கிட்டு வந்துருக்கீங்களே ரொம்ப தப்பு பாஸ்\nஇந்த பதிவு எனக்கு மலரும் நினைவுகளை கிளறி விட்டது நண்பரே ... இதே மதுரை டூ திண்டுக்கல் பேருந்தில் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக காதல் செய்து திரிந்த நாட்கள் , எவ்வளவு கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத சந்தோஷமான காலகட்டங்கள் அவை .... இந்த பதிவின் மூலம் அதை திரும்ப உணர செய்ததற்க்கு நன்றி நண்பரே ...\nஉலக சினிமா ரசிகன் said...\nஇந்தப்பதிவுல லேசா ஒரு புகை வருது.\n நானும் இதே போல ஜோடிகளை பாத்துட்���ுதான் இருக்கேன்\n// பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல.//\nநோட் திஸ் பாய்ண்ட் மை லார்ட்\nலைவ் ஷோ காட்ட இருக்கிறவங்க , டி.வி.யில வேற போடுவாய்ங்களா\n//உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம்.//\nசரி. கேட்கிறேன். உங்களுக்கு இது தேவையா\n// நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க.//\n//காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா\nஇருக்கிறவன் வெச்சிக்கிறான்; இல்லாதவன் வரைஞ்சிக்கிறான்.\nஉமக்கு ஏன் ஓய் வயிறு எரியுது\n//லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. //\nஅடுத்தவன் பெத்ததுகள நீங்க எப்பூடி வேணாம்னு சொல்லுவீங்க\nஅடுத்தமுறை ஊருக்கு போய் வரும்போதும் , அரசு பேருந்துலயே பயணம் செய்யுங்க. இலவசமா எல்லா எழவையும் (பின்ன, நமக்கு வாய்க்கல இல்ல) பாத்துட்டு வந்து பதிவு போடுங்க.\nஇப்ப நான் வேற ஏரியா பக்கம் ஒரு ரவுண்டு போயிட்டு... வருவேன்.\nமொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன்.//\nநான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. என்னா ஒரு தீர்க்க தரிசனம்\nம்ம் சரிதான். பொது இடம் என்பதையே மறந்து விடுகின்றனர்.\nபாக்கறதையும் பாத்துப்புட்டு இப்ப பேச்ச பாரு\nஉங்களை வளைகுடாவில் போட்டு காய வைச்சா சரியாயிடுவீங்க:)\nஅடிக்கடி இந்த மாதிரி கிளுகிளுப்பா எழுதுங்கய்யா.........\nஇனி நானும் பஸ்லயே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்..\nநல்ல வேல நான் லவ் பண்ணல\nதியேட்டர்ல பார்த்திருந்தா இவ்வளவு நெருக்கமா இருக்கிறத, நீங்க இவ்வளவு நெருக்கத்துல பாத்து இருக்க முடியாது. அடுத்த தடவை ஊருக்கு போகும்போதும் அரசுப் பேருந்து தானா சார்.\nஇதுக்கே இப்படி சொல்றிங்கலே....தியேட்டர்ல கல்யாணம் ஆன ஜோடிஐ பார்திருக்கிரேன்...\nதம்பி...உங்களுக்கு 30 வயசுன்னு நினைச்சேன்...இப்பதான் தெரியுது...பிறந்த வருஷம் 30 ன்னு...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...\nஇப்ப உள்ள காதல் ஜோடிகளில் பலர் தெரு நாயைவிட கேவலமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.\nஅட போப்பா.... உனக்கு பொறாமை.... நானும் ஒரு முறை இதை விட மோசமான படத்தை திருச்சி - சென்னை பேருந்தில் பார்த்தேன்... எனக்கு பொறாமையா தான் இருந்தது... கோவம் வரவில்லை... ஹிஹிஹி\nஓசில படம் பார்த்ததைக் கூட கூச்சமில்லாம பதிவு ஆக்குறீங்களே..பெரிய ஆளுதான்யா நீங்க..\nமடில சாஞ்சாங்க-ன்னு 10 தடவை எழுதி இருக்கீரு..அவ்ளோ தானா நாங்க உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் தமிழ்வாசி\n// லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க அவங்க என்ன நெனச்சிருப்பாங்க ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.//\nஅடேங்கப்பா...பெரிய சாக்ரடீசு...........சொல்லிட்டாருய்யா மெசேஜு...இனிமே எல்லாரும் திருந்திடுவாங்க\nதமிழ்வாசி பஸ்ல போகும்போதெல்லாம், ஒரு பதிவை தேத்திடுறாரே\nநல்லா சொன்னீங்க போங்கநல்லதொரு பதிவுஉலகம் பெரியது நண்பரேசிவகுமார் க madurai\nசரி ஃப்ரீ ஷோ பார்த்துட்டீங்க.... சென்னை பக்கம் வந்தீங்கன்னா இதுபோல நிறைய பார்க்கலாம்...\nநீங்க சொல்றது சரி அண்ணா ஆனா இப்படியான இடங்கல்ல லைவ் பண்ணினாத்தான் ஒரு கிக் இருக்கே நாங்க என்ன செய்ய\nநீங்கள் பார்த்த கருமத்தை எழுதீட்டீங்க நான் பார்த்த கருமத்தை எழுதமுடியாது ஏன்னா அந்த ஜோடிக்கு வயசு 60க்கு மேலே.\n இன்றைய இளசுகள் பொது இடத்தையும் விட்டு வைப்பதில்லை\nநாங்களும் இதே மாதிரி வெட்கம் கெட்ட நிறைய ஜோடிகளை பார்த்திருக்கோம். ஆனால் உங்கள் விவரணம் அருமை\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)\nதோழி செங்கொடியின் ஆத்மா சாந்தி அடையுமா\nமதுரையில் விஜய் பேச்சு, சுடச்சுட ஆடியோ இணைப்பு\n பிரியாணியை திங்க இருக்கும் ...\nஅப்படி என்ன தான்யா இருக்��ு வேலைக்காரி கிட்ட\nபதிவர் செங்கோவிக்கும், நடிகை ஹன்சிஹாவுக்கும் என்ன ...\nதங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா அப்ப லவ் மேரேஜ் தான் ...\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nபேச்சு வார்த்தைக்கு மத்திய அரசு தயாரா\nபொதிகை சேனலில் வெட்ட வெளிச்சம் - இளைஞர்களே நீங்க வ...\nஇந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அ...\nஆந்திராவில் தமிழ்ப் படங்களுக்கு ஆப்பு - குசும்பு அ...\nதனபாலு...கோபாலு.... அரட்டை - அண்ணா நகரிலிருந்து......\n\"ஐ லவ் யூ மம்மி\"\nசுதந்திர போராட்டத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது வ...\nதல ரசிகர்களுக்காக... இந்த மாதமே மங்காத்தா ரிலீஸ்\nவிடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திரும...\nமதுரையில் காதல் செய்வதற்கு ஏற்ற இடங்கள் எது\nநயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகி...\nஅட யாருங்க இந்த பொண்ணு\nவடிவேலு, செந்தில் மீது வழக்கு போட்ட கவுண்டமணி - வீ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nமதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு ...\nஅல் ஜஸீரா தொலைக்காட்சியில் தமிழ் பாடல் - புலம் பெய...\n\"மங்காத்தா\" படத்தில் ரஜினியின் ‘பல்லேலக்கா’ பாடல்\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்ட���த்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=44&ch=21", "date_download": "2018-04-23T15:53:00Z", "digest": "sha1:AXIMP6WUMOKHIU7KABCATFQ3ELDM2YLX", "length": 12024, "nlines": 139, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n இனிமேல் செய்யாதே; உன் பழைய பாவங்களுக்காக மன்னிப்புக் கேள்.\n2பாம்பைக் கண்டு ஓடுவதைப்போலப் பாவத்தைவிட்டு ஓடிவிடு; நீ பாவத்தின் அருகில் சென்றால் அது உன்னைக் கடிக்கும்; அதன் பற்கள் சிங்கத்தின் பற்கள் போன்றவை; அவை மனிதரின் உயிரைப் போக்கி விடும்.\n3நெறிகேடுகள் எல்லாமே இருமுனைக் கூர்வாள் போன்றவை; அதன் காயங்கள் ஆறமாட்டா.\n4திகிலும் இறுமாப்பும் செல்வங்களைப் பாழாக்கும்; செருக்குற்றோரின் வீடு பாழாகும்.\n5ஏழைகளின் வாயினின்று எழும் விண்ணப்பம் கடவுளின் செவிகளை எட்டும்; அவரது நீதித் தீர்ப்பு விரைவில் வரும்.\n6கடிந்துரையை வெறுப்போர் பாவிகளின் வழியில் நடக்கின்றனர்; ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் மனம் வருந்துவர்.\n7நாவன்மை படைத்தோர்பற்றிய பேச்சு தொலைவிலும் பரவும்; ஆனால் அவர்கள் நாத்தவறும்போது அறிவுள்ளோர் அதைக் கண்டுகொள்வர்.\n8மற்றவர்களின் பணத்தைக் கொண்டு தங்கள் வீட்டைக் கட்டுவோர் தங்கள் கல்லறைக்கு வேண்டிய* கற்களைத் தாங்களே சேர்த்து வைப்போர் போன்றவர்கள்.\n9நெறிகெட்டோரின் கூட்டம் சணல் குப்பை போன்றது; கொழுந்துவிட்டு எரியும் நெருப்பே அவர்களின் முடிவு.\n10பாவிகளின் பாதை வழுவழுப்பான கற்களால் பாவப்பட்டுள்ளது; அதன் முடிவில் கீழுலகின் வாயில் உள்ளது.\n11திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்போர் தங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துகின்றனர்; ஆண்டவரிடம் கொள்ளும் அச்சத்தின் நிறைவே ஞானம்.\n12திறமை இல்லாதோருக்குக் கல்வியறிவு புகட்ட முடியாது; கசப்பை விளைவிக்கும் ஒருவகைத் திறமையும் உண்டு.\n13ஞானிகளின் அறிவு வெள்ளம் போலப் பெருக்கெடுத்து ஓடும்; அவர்களின் அறிவுரை வாழ்வளிக்கும் நீரூற்றுக்கு நிகராகும்.\n14மூடரின் உள்ளம் ஓட்டைக் கலன் போன்றது; அதில் எவ்வகை அறிவும் தங்கி நிற்க���து.\n15அறிவாற்றல் பெற்றோர் ஞானம் நிறைந்த பேச்சைக் கேட்டுப் புகழ்வர்; அது வளம் பெறச் செய்வர். அப்பேச்சை ஒழுக்கம் கெட்டோர் கேட்க நேரிட்டால் அதை விரும்புவதில்லை; அதை உள்ளத்திலிருந்தும் விரட்டிவிடுவர்.\n16மூடரின் உரை பயணத்தின் போது எடுத்துச் செல்லும் பெருஞ்சுமை போன்றது; அறிவுக்கூர்மை கொண்டோரின் பேச்சு இன்பம் தருகின்றது.\n17அறிவுத்திறன் வாய்ந்தோரின் வாய் மொழிகளைச் சபை விரும்பித் தேடும்; அவர்களின் கருத்துகளை உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துப் பார்க்கும்.\n18மூடர்களுக்கு ஞானம் பாழடைந்த வீடு போன்றது; மதியீனர்களுக்கு அறிவு பொருளற்ற உரை போன்றது.\n19அறிவிலிகளுக்கு அளிக்கும் நற்பயிற்சி கால்விலங்கு போன்றது; வலக்கையில் மாட்டப்பட்ட தளை போன்றது.\n20மூடர்கள் சிரிக்கும்போது உரத்த குரல் எழுப்புவர்; அறிவில் சிறந்தோர் அமைதியாகப் புன்னகைப்பர்.\n21அறிவுத்திறன் கொண்டோருக்கு நற்பயிற்சி பொன் நகையாகும்; வலக்கையில் அணிந்த கைவளையாகும்.\n22மூடர்களின் கால்கள் மற்றவர்களின் வீட்டுக்குள் விரைகின்றன; பட்டறிவு பெற்றவர்களின் கால்களோ நுழையத் தயங்குகின்றன.\n23அறிவிலிகள் கதவு வழியாக வீட்டுக்குள் எட்டிப் பார்ப்பார்கள்; நற்பயிற்சி பெற்றோர் வெளியே காத்திருப்பர்.\n24நற்பயிற்சி பெறாதோர் கதவு அருகே நின்று ஒற்றுக் கேட்பர்; அறிவுத்திறன் வாய்ந்தோர் அதை இகழ்ச்சியாகக் கொள்வர்.\n25அறிவற்றோர் எளிதாகப் பிதற்றுவர்;* நுண்ணறிவு கொண்டோர் சொற்களை அளந்து பேசுவர்.\n26அறிவிலார் சிந்திக்குமுன் பேசுவர்; அறிஞர் பேசுமுன் சிந்திப்பர்.\n27இறைப்பற்றில்லாதோர் தங்கள் எதிரியைச் சபிக்கும்போது தங்களையே சபித்துக்கொள்வர்.\n28புறங்கூறுவோர் தங்களையே மாசுபடுத்திக்கொள்வர்; சுற்றுப்புறத்தார் அவர்களை வெறுப்பர்.\n21:8 ‘மாரிக் காலத்திற்கு வேண்டிய’ என்னும் பாடம் சில சுவடிகளில் காணப்படுகிறது. 21:25 ‘அன்னியர் இவைபற்றியே பேசுவர்’ என்றும் சில சுவடிகளில் காணப்படுகிறது. மிகவும் சிதைவுற்ற இப்பாடம் சுவடிக்குச் சுவடி மாறுபடுகிறது.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=5", "date_download": "2018-04-23T15:56:11Z", "digest": "sha1:67UXSLYFQG6Y5AGV6RNXD5XC5WZCB4JB", "length": 8640, "nlines": 124, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\nஇணைச் சட்டம் 1 》\nஇஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் நெடும் பயணம் செய்து, கானான் நாட்டில் நுழைவதற்குச் சற்றுமுன், அவர்களுக்கு மோசே வழங்கிய பேருரைகளின் தொகுப்பாக ‘இணைச் சட்டம்’ என்னும் இந்நூல் அமைந்துள்ளது.\nகடந்த நாற்பதாண்டுகளில் நிறைவேறிய சிறப்பான நிகழ்ச்சிகளை மக்களுக்கு மோசே நினைவுறுத்துகையில் பாலைநிலத்தின் வழியாகக் கடவுள் அவர்களை எவ்வாறு வழிநடத்தினார் என்றும் அவருக்கு அவர்கள் எவ்வாறு பணிந்து நடக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு உணர்த்துகிறார்.\nபத்துக் கட்டளைகளையும், சிறப்பாக முதற் கட்டளையையும் அவர்கள் பின்பற்றி, ஆண்டவருக்கு மட்டுமே அவர்கள் ஊழியம் செய்ய வேண்டுமென்று மோசே வற்புறுத்துகிறார். மேலும், வாக்களிக்கப்பட்ட நாட்டில் இஸ்ரயேலரின் வாழ்க்கைத் தடமாக இருக்க வேண்டிய பல்வேறு சட்டங்களை நினைவூட்டுகிறார்.\nஅவர்களோடு கடவுள் செய்துகொண்டுள்ள உடன்படிக்கையை நினைவுறுத்தி அதன் நிபந்தனைகளை அவர்கள் நிறைவேற்றுமாறு அவர்களை அழைக்கிறார்.\nஇறைமக்களின் அடுத்த தலைவராக யோசுவாவை அவர் ஏற்படுத்துகின்றார். இறுதியாக, கடவுளின் உண்மைத் தன்மையைப் போற்றிப் புகழ்ப்பா ஒன்று பாடி, இஸ்ரயேல் குலங்களுக்கு ஆசி வழங்கியபின், யோர்தான் ஆற்றுக்குக் கிழக்கே மோவாபு நாட்டில் இறக்கின்றார்.\nகடவுள் இஸ்ரயேல் மக்கள் மீது பேரன்பு கொண்டு, அவர்களுக்கு விடுதலை அளித்துத் தம் ஆசியை வழங்குகிறார். இதனை அவர்தம் மக்களும் நினைவில் கொண்டு அவர்மீது அன்பு கூர்ந்து அவரைப் பணிந்தால் அவர்கள் வாழ்வு பெற்று அவர்தம் ஆசியைத் தொடர்ந்து பெறுவர் என்பதே இந்நூலின் மையக்கருத்து ஆகும். ‘கட்டளைகளுள் முதன்மையானது எது’ என்ற வினாவிற்கு இயேசு கிறிஸ்து தந்த விடை இந்நூலில் (6:4-6) இடம் பெற்றுள்ளது சிறப்புக்குரியது.\nகுறிப்பு : எபிரேய மூலத்தில் ஒருமையும் (நீ, உன்…) பன்மையும் (நீங்கள், உங்கள்…) கலந்து காணப்படுகின்றன. ஆயினும், இந்நூலில் பொருள் இலக்கண அமைதிக்கேற்ப அவை முறைப்படுத்தப்பட்டுள்ளன.\nமோசேயின் முதல் பேருரை 1:1 - 4:49\nமோசேயின் இரண்டாம் பேருரை 5:1 - 26:19\nஅ) பத்துக் கட்டளைகள் 5:1 - 10:22\nஆ) சட்டங்கள், நியமங்கள், எச்சரிப்புகள் 11:1 - 26:19\nகானான் நாட்டில் நுழைவதற்கான அறிவுரைகள் 27:1 - 28:68\nஉடன்படிக்கையைப் புதுப்பித்தல் 29:1 - 30:20\nமோசேயின் இறுதி மொழிகள் 31:1 - 33:29\nமோசேயின் இறப்பு 34:1 - 12\nஇணைச் ��ட்டம் 1 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00227.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/26590-2014", "date_download": "2018-04-23T15:40:45Z", "digest": "sha1:PFRDE5DZW4YM56PL5G66CCU5ONCZPIV2", "length": 29354, "nlines": 252, "source_domain": "keetru.com", "title": "2014 தேர்தல் - இந்திய ஜனநாயகத்தின் படுதோல்வி!​", "raw_content": "\nஆர்.எஸ்.எஸ். - பாரதிய சனதா வரிந்துகட்டுகின்றனர்\nஓராண்டாக ஆட்சியிலிருக்கும் பாரதிய சனதாக் கட்சி உருப்படியாகச் செய்தது என்ன\nநாங்கள் மிகவும் ஏழைகள் உயர்திரு பிரதமர் அவர்களே\nமோடியின் வடிவில் அம்மணமாய் ஆடும் பார்ப்பன பாசிசம்\nதாயை பட்டினி போட்டு கொன்ற கொலைகாரர்கள்\nபா.ஜ.க. எவ்வாறு வெற்றி பெறுகிறது\nமுற்போக்கு இயக்கங்களின் தோல்வியில் இருந்து முகிழ்த்தெழும் பி.ஜே.பி.\nபார்ப்பன பாசிசத்தின் தேவதூதன் மோடி\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nவெளியிடப்பட்டது: 26 மே 2014\n2014 தேர்தல் - இந்திய ஜனநாயகத்தின் படுதோல்வி\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வரலாற்றிலேயே முதன் முறையாக, ஆர்.எஸ்.எஸ் தலைமையின் வழிகாட்டலில் இயங்கும் பாரதீய ஜனதா கட்சி 282 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்க உள்ள மோடிக்கு இந்தியக் குடிமகன் என்ற வகையில், \"ஜனநாயகத்தை மதித்து, எல்லா மக்களையும் அரவணைத்து நாட்டை முன்னேற்றப்பாதையில் அழைத்து செல்லும் வகையில் சட்டப்படியான ஆட்சி நடத்த\" வாழ்த்துவோம்.\nபாரதீய ஜனதா கட்சி பெற்றுள்ள இவ்வெற்றியினை \"இந்தியாவின் வெற்றி\" என நரேந்திர மோடியும் வெற்றியின் க்ரெடிட் மோடிக்குச் சென்றுவிடக்கூடாது என்ற பதைபதைப்பில் மோடிக்கு எதிரான அத்வானியின் அணியில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் \"பா.ஜ.கவின் வெற்றி\" எனவும் பெருமிதத்துடன் தெரிவித்திருந்தனர். அதே சமயம், நாட்டின் இறையாண்மைக்கு எதிரான வன்முறை சித்தாந்தத்தைக் க��ண்ட ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டலில் இயங்கும், மனிதாபிமானம் சிறிதும் இன்றி குஜராத்தில் இரத்த வெறியாட்டம் போட்ட மோடியினை அதிகாரத்துக்கு வரவிட்டுவிடக் கூடாது என தேர்தலுக்கு முன்னர் தீவிரமாக இயங்கிய இந்திய தேசப்பற்றுமிக்க, வன்முறை, அராஜக கட்சிகளுக்கு எதிரான மதச்சார்பற்றவர்களிடம் பா.ஜ.கவின் இவ்வெற்றியின் மூலம் ஹிந்துத்துவம் வெற்றியடைந்து விட்டதோ என்றொரு எண்ணமும் ஏற்பட்டுள்ளது.\nஇவற்றையும் தாண்டி, \"காசுக்கு விலைபோகும் ஊடகங்களின் வெற்றி\", \"இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடிக்க நாக்கைத் தொங்கவிட்டுக் காத்திருக்கும் கார்ப்பரேட்டுகளின் வெற்றி\" (தேர்தல் ரிசல்ட் வெளியாகிக்கொண்டிருந்த அன்றைய ஒருநாள் மட்டுமே அம்பானிக்கு பில்லியன்கள் லாபம் கிடைத்தது) என பல வெற்றி வியாக்கியானங்களைக் கொடுக்க முடியும். ஆனால் உண்மையில் நடந்தது இந்திய ஜனநாயகத்தின் படுதோல்வியே இதனைப் புரிந்துகொள்ள தேர்தல் முடிவுகளைச் சற்று ஆழமாக உற்றுநோக்குவோம்.\nசுமார் 125 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் இத்தேர்தலில் ஓட்டளிக்க உரிமை பெற்றவர்கள் எண்ணிக்கை: சுமார் 834,652,998 பேர்.\nஇவர்களில் பல்வேறு காரணங்களுக்காக ஓட்டளிக்காமல் இருந்தோர் 33.6 சதவீதம் பேர். அதாவது சுமார் 554,209,591 பேரே வாக்களித்தனர்.\nஇவ்வாக்குகளில் பா.ஜ.க வென்ற தொகுதிகளில் பெற்ற வாக்குகள் 171,657,549. அதாவது 31 சதவீதம்\nஇந்த 31 சதவீத வாக்குகளில் பாஜகவுடன் கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிற கட்சிகளின் வாக்குகளும் அடங்கும் என்பதைக் கவனிக்க வேண்டும். அதே சமயம் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட தொகுதிகளில் பா.ஜ.கவின் ஓட்டுகள் அக்கட்சிகளுக்கும் கிடைத்துள்ளதால், இந்த 31 சதவீத ஓட்டுகள் முழுமையாக பா.ஜ.கவுக்கே கிடைத்த ஓட்டாக எடுத்துக்கொள்வோம்\nஅப்படி எனில், தேர்தலில் வாக்களித்தோரில் சுமார் 69 சதவீத மக்கள் பாஜகவுக்கு எதிரானவர்கள் என்று அர்த்தமாகிறது. ஆனால் நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் கணக்கிலெடுத்தால் இது சரியான கணக்கல்ல\nஓட்டளிக்க உரிமைபெற்ற 834,652,998 பேர்களில் வெறும் 171,657,549 பேர் மட்டுமே பா.ஜ.கவுக்கு ஓட்டளித்துள்ளனர் என்று கணக்கிடவேண்டும். இதுவே சரியான கணக்கு. இந்த அடிப்படையில் நாட்டில் ஒட்டுமொத்த மக்களில் வெறும் 20 சதவீத மக்கள் மட்டுமே பா.ஜ.கவை ஆதரித்துள்ளனர் என்று அர்த்தம்\nஇந்த 20 சதவீத ஆதரவினைப் பெற, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாமல் இத்தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் முதன்முறையாக சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட தன்னுடைய முழுநேர ஊழியர்களைப் பா.ஜ.கவுக்காக தேர்தல் பணியாற்ற களமிறக்கியுள்ளது. இது பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவர் தொலைக்காட்சி விவாதமொன்றில் எதேச்சையாக தம்மை அறியாமல் வெளிப்படுத்திவிட்ட சிறு உண்மை மட்டும்தான். முழு நேர ஊழியர்களே அவ்வளவு பேர் எனும்போது, பகுதி நேர ஊழியர்கள் எத்தனை பேர் களமிறங்கியிருப்பர் என்று நாமே கணக்கிட்டு கொள்ளவேண்டும்.\nஇதுவன்றி, பா.ஜ.கவின் தொண்டர்கள், அதன் ஆதரவு கட்சிகள் என மிக விரிவானதொரு பட்டாளம் பா.ஜ.க வெற்றிக்காக தேர்தல் பணியாற்றியுள்ளது. முழு நேர ஊழியர் ஒருவருக்கு மாத ஊதியம் குறைந்தது 10,000 ரூபாய் எனக் கணக்கிட்டால்கூட 600 கோடி ரூபாய் தேர்தல் பணி செய்ய ஊழியர்களுக்காக ஒரு மாதம் ஊதியமாக மட்டும் பா.ஜ.க செலவழித்துள்ளது. இதுதவிர பகுதி நேர ஊழியர்களுக்கு, பிற தேர்தல் பணி தொண்டர்களுக்கு, விளம்பரம் செய்ய கார்ப்பரேட் ஊடகங்களுக்கு என மொத்தம் எத்தனை லட்சம் கோடிகள் இறக்கியிருக்கும் என கணக்கிட்டு கொள்வோம்.\nகடந்த 2009 தேர்தலைவிட இத்தேர்தலில் சுமார் 10 சதவீத வாக்குப்பதிவு அதிகரித்துள்ளது. அதேநேரம், சுமார் 10 கோடி புதிய வாக்காளர்கள் இம்முறை அதிகரித்துள்ளனர். இந்தப் புதிய இளையதலைமுறை வாக்குகளைக் கவர்வதில் சோஷியல் மீடியா முதலான நவீன தகவல்தொடர்பு சாதனங்களைப் பிற கட்சிகளைவிட பா.ஜ.க தெளிவாக திட்டமிட்டு பயன்படுத்திக் கொண்டுள்ளது.\nஆக மொத்தம், கடந்த 2009 தேர்தலுடன் ஒப்பிடும்போது இத்தேர்தலில் சுமார் 10 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகள் மட்டும் பா.ஜ.க கூடுதல் பெற்றுள்ளது உண்மை. ஆனால் அந்த ஓட்டுகளில் பெரும்பாலானவை, குஜராத்தில் ஏழை மக்கள் அனுபவிக்காத இல்லாத வளர்ச்சியைப் பொய்யாக விளம்பரப்படுத்தியதில் கவரப்பட்ட புதிய தலைமுறையின் ஓட்டுகளே நாட்டில் நடத்தியுள்ள குண்டுவெடிப்புகள், கலவரங்கள் முதலான ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறை வெறியாட்டங்கள் குறித்து எதுவும் அறியாத புதிய இளையத்தலைமுறை மக்களை இத்தனை கோடி ரூபாய்ச் செலவழித்து வளர்ச்சி எனும் மாயை மூலம் கவர்ந்திழுத்துள்ளனர்.\nஅது மட்டும் அல்லாமல், வாக்கு இயந்திரத்தில் செய்துள்ள குளறுபடிகள் (தேர்தலுக்கு முன்னர், எந்தப் பொத்தானை அழுத்தினாலும் பா.ஜ.கவுக்கு மட்டுமே வாக்குகள் விழும்படி செட் செய்திருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தைத் தேர்தல் அதிகாரி ஒருவர் கண்டுபிடித்ததும் அவருக்குக் காவல்துறை பாதுகாப்பு இப்போதும் கொடுக்கப்பட்டுள்ளதும் ஊடகங்களில் ஏற்கெனவே வெளியான செய்திகள் http://webarchive.inneram.com/news/india/5716-vote-for-only-bjp.html), வாக்குப்பதிவு நாளில் வாக்குச்சாவடிகளை மொத்தமாக கைப்பற்றி பா.ஜ.கவுக்கு ஒட்டுமொத்த வாக்குகளையும் போடவைத்தது (தற்போது இதுதொடர்பான வீடியோ ஆதாரங்கள் வெளியாகியுள்ளன) போன்ற சட்ட விரோத செயல்களும் நடந்துள்ளன.\nஎனினும் நாட்டில் ஒட்டுமொத்தமாக 20 சதவீத வாக்குகள் மட்டுமே பா.ஜ.கவுக்குக் கிடைத்துள்ளது என்பதை ஊன்றி கவனிக்க வேண்டும். அதாவது நாட்டில் 80 சதவீத மக்கள் ஆர்.எஸ்.எஸ் தலைமையில் செயல்படும் பா.ஜ.கவை நிராகரித்துள்ளனர். இதன் அர்த்தம், ஆர்.எஸ்.எஸ்ஸின் வன்முறை சித்தாந்தத்தை நாட்டின் 80 சதவீத மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றாகிறது. ஆதரித்துள்ள 20 சதவீத மக்களில்கூட, ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மை முகத்தை அறியவரும் புதிய தலைமுறை மக்கள் அதனை நிராகரிக்கத் தொடங்குவர் அதிலும் குறிப்பாக, இனியுள்ள 5 ஆண்டுகளில் ஏழை மக்களின் முன்னேற்றத்துக்காக அல்லாமல் ஹிந்துத்துவாவின் அஜண்டாவை நடைமுறைபடுத்துவதில் மோடி கவனம் செலுத்துவாரேயானால் வளர்ச்சி என்ற மாயையால் கவரப்பட்ட ஓட்டுளும் அடுத்தத் தேர்தலில் மாயமாகும்\nஎனவே, நாட்டின் மிகப்பெரும்பான்மையான மக்கள் நிராகரிக்கும், எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் தலைமையின் கீழான பா.ஜ.கவின் இவ்வெற்றியானது எப்படி இந்தியாவின் வெற்றியாகும் எப்படி இந்திய ஜனநாயகத்தின் வெற்றியாகும்\nஜனநாயகத்தின் அடிப்படையே பெரும்பான்மையின் அடிப்படையிலானது எனும்போது, உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் நடந்து முடிந்துள்ள 2014 தேர்தல் இந்திய ஜனநாயகத்தின் படுதோல்வியாகவே கருதப்படவேண்டும்... இதற்கு முந்தைய தேர்தல்கள் போன்றே\nஇந்நிலையில், பா.ஜ.கவின் இவ்வெற்றியினைக் கொண்டு ஆர்.எஸ்.எஸ் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைப்பதும் அர்த்தமற்றது ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு எதிரான மதச்சார்பற்ற மக்கள் கவலை கொள்வதும் அர்த்தமற்றதே\n20 சதவீதத்துக்கு எதிரான 80 சத வாக்குகளைச் சிதறடிப்பதில் பா.ஜ.கவுக்குக் கிடைத்த வெற்றியும் அந்த 80 சதவீத வாக்குகளை இந்தியாவுக்கு எதிரான ஹிந்துத்துவத்துக்கு எதிராக ஒன்றிணைப்பதில் மதச்சார்பற்ற சக்திகள் தோல்வியடைந்ததுமே பா.ஜ.கவின் வெற்றிக்கான அடிப்படை\nபா.ஜ.கவுக்கு வாக்களித்துள்ள இந்த 20 சதவீத மக்களில் அப்பாவிகளாக ஏமாந்துபோயுள்ள மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் உண்மை நிறத்தைப் புரியவைக்கும் வகையிலான திட்டமிட்ட பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதோடு, பா.ஜ.கவை நிராகரித்துள்ள இந்த 80 சதவீத மக்களையும் ஒன்றிணைப்பதில் மதச்சார்பற்ற சக்திகள் கவனம் செலுத்தினால், இந்திய நாட்டின் மிகப்பெரும் அபாயமாக நாட்டு தந்தை மகாத்மா காந்தியால் சுட்டிக்க்காட்டப்பட்ட இந்தத் தேச விரோத அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்தும் அதன் செல்லப்பிள்ளையான பா.ஜ.க முதலான வன்முறை அமைப்புகளிடமிருந்தும் தோல்வியடைந்துவிட்ட இந்திய ஜனநாயகத்தை மீட்டுவிட முடியும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை\n- அபூ சுமையா(இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/02/23/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D___%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%A4%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/ta-1294551", "date_download": "2018-04-23T15:23:59Z", "digest": "sha1:TATJ3TCU5IMVE73JCOJYHVL5O3JQVAH5", "length": 8464, "nlines": 93, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / வார ஒலிபரப்பு / முதல் நிமிடம்\nபாசமுள்ள பார்வையில்.. தனக்காக துடிக்காத அம்மாவின் இதயம்\nதன் அப்பாவுடன், காரில் சென்றுகொண்டிருந்த கல்லூரி மாணவி ஒருவர், தனது படிப்பு சார்ந்த ஒரு திட்டத்திற்காக, அப்பாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். அப்பா, உங்களின் முழுப் பெயர் என்ன உங்களுக்கு எத்தனை நண்பர்கள் நீங்கள் உடல்நலத்தை எப்படி பேணுகின்றீர்கள் நம் வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறீர்கள் நம் வீட்டில் எத்தனை ஆண்டுகளாக வாழ்கிறீர்கள்... இப்படி சில கேள்விகள். தினமும் காலையில் நடக்கப்போவது, தினமும் நண்பர்களைச் சந்தித்துப் பேசுவது, மூன்று தலைமுறையாக ஒரே வீட்டில��� வாழ்வது என, தன்னைப் பற்றிச் சொன்னார் அப்பா ராஜன் தினேஷ். அப்போது அந்த மாணவி, அப்பா, இதே கேள்விகளை இன்னொருவரிடமும் கேட்டுப் பதிவு செய்துள்ளேன், அதைக் கேளுங்கள் என்று, அதை ஒலிக்கச் செய்தார்.\nஅம்மா.. உங்களின் முழுப் பெயர்.. கல்யாணத்துக்கு முன், செல்வி ஆகாஷ். கல்யாணத்துக்குப் பின் செல்வி தினேஷ். அம்மா.. உங்களுக்கு எத்தனை நண்பர்கள் திருமணத்திற்குமுன் பள்ளி, கல்லூரி, வீட்டுப் பக்கம் என நிறைய நண்பர்கள். ஆனால் இப்போது, உன் அப்பாவின் நண்பர்களில் மூவரின் மனைவிகள் மட்டுமே. அம்மா.. உங்கள் உடல்நலனை எப்படி பேணுகின்றீர்கள் திருமணத்திற்குமுன் பள்ளி, கல்லூரி, வீட்டுப் பக்கம் என நிறைய நண்பர்கள். ஆனால் இப்போது, உன் அப்பாவின் நண்பர்களில் மூவரின் மனைவிகள் மட்டுமே. அம்மா.. உங்கள் உடல்நலனை எப்படி பேணுகின்றீர்கள் நேரம் இருந்தால் இதில் கவனம் செலுத்தலாம். ஆனால், காலையில் உன்னைக் கல்லூரிக்கும், உன் தம்பியை பள்ளிக்கும், உன் அப்பாவை அலுவலகத்திற்கும் அனுப்ப வேண்டும், பிறகு, வீட்டுவேலை. இதில் எப்படி உடல்நலத்தைக் கவனிப்பது, அதனால்தான், நீயும், உன் தம்பியும் சிசேரியனில் பிறந்தீர்கள். அம்மா.. உங்களுக்குப் பிடிக்காத விடயத்தை யாருக்காகவாவது செய்ததுண்டா நேரம் இருந்தால் இதில் கவனம் செலுத்தலாம். ஆனால், காலையில் உன்னைக் கல்லூரிக்கும், உன் தம்பியை பள்ளிக்கும், உன் அப்பாவை அலுவலகத்திற்கும் அனுப்ப வேண்டும், பிறகு, வீட்டுவேலை. இதில் எப்படி உடல்நலத்தைக் கவனிப்பது, அதனால்தான், நீயும், உன் தம்பியும் சிசேரியனில் பிறந்தீர்கள். அம்மா.. உங்களுக்குப் பிடிக்காத விடயத்தை யாருக்காகவாவது செய்ததுண்டா கல்யாணத்துக்கு முன்னாள் நான் சுத்த சைவம். பள்ளியில் என் நண்பர்கள் அசைவம் கொண்டு வந்திருந்தால் தள்ளிப் போயிடுவேன், அதைப் பார்க்கவே பிடிக்காது.. ஆனால், கல்யாணத்துக்குப் பிறகு, உன் அப்பாவுக்காக அசைவம் சமைக்கிறேன்... இதுவரை அந்த ஒலிப்பதிவைத் கேட்டு வந்த அப்பா, அதற்கு மேல் கேட்க முடியாமல் காரை நிறுத்தினார்.\nஅம்மாவின் வாழ்வில், வாழ்ந்த வீட்டிற்கும், வாழ்க்கைப்பட்ட வீட்டிற்கும் இடையில், எல்லாமே மாறிப்போய் விடுகின்றன. அம்மாவின் ஒரு கண்ணில் சூரியன், இன்னொரு கண்ணில் நிலவு. அவர் இரண்டு விழிகளையும் மூடி உறங்கியதே இல்லை. அவரது பெயரில் ��ாதி, கணவருடையது, அவரது உடலில் பாதி, குழந்தைகளுடையது. குடும்பம், அவரின்றி ஒரு நிமிடமும் அசையாது. ஆம். அம்மாவின் இதயம், தனக்காக என்றுமே துடித்தது கிடையாது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51350-topic", "date_download": "2018-04-23T15:29:02Z", "digest": "sha1:N4JOJNLRT7KN7NFCVUU7S7VL6N6ZO5FM", "length": 13553, "nlines": 134, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "தேர்தலும் கடந்து போகும்...!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\n‘‘வழக்கம் போல ‘தேர்தலும் கடந்து போகும்’னு சொல்லுங்க\nதலைவரை வாக்கிங் போகக் கூடாதுன்னு\n‘‘மறந்து போய் தொகுதிக்குப் போயிடறாராம்\nஏதாவது சந்தேகம் இருந்தால் கேள்...’’\n‘‘வர்ற தேர்தல்ல, ஓட்டு போட்ட பிறகு கைவிரல்ல மை வைப்பாங்களா\nஇல்ல... முதுகுல ஸ்டிக்கர் ஒட்டுவாங்களா எசமான்\nஎதிர்க்கட்சியினரை நேராகவே கேட்கிறேன். நாங்கள் அடித்த\nகொள்ளையே எவ்வளவு என்று தெரியாத உங்களுக்கா எங்கள்\nகொள்கையைப் பற்றி தெரியப் போகிறது..\nநேர்காணல்ல தலைவரை ‘இம்ப்ரஸ்’ பண்ணிட்டியா... எப்படி\n‘‘கட்சிக்காக எட்டு தடவ செல்போன் டவர்ல ஏறியிருக்கேன்னு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=5&dtnew=11-01-10", "date_download": "2018-04-23T15:50:48Z", "digest": "sha1:ZLXZVJEJRZ33TRPO6RXE46R2G3D4MFPE", "length": 14475, "nlines": 233, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்( From நவம்பர் 01,2010 To நவம்பர் 07,2010 )\nபலாத்காரம், கிறிஸ்தவ மிஷனரி: அமைச்சர்கள் சர்ச்சை பேச்சு ஏப்ரல் 23,2018\n\"வாய் திறக்க மறுக்கும் மோடி\" - ராகுல் தாக்கு ஏப்ரல் 23,2018\n2 வரி கூட எழுத தெரியாத ராகுல்: பா.ஜ., பதிலடி ஏப்ரல் 23,2018\nதலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு ஏப்ரல் 23,2018\n'எனக்கு ஹிந்தி தெரியாத��': சித்தராமையா நக்கல் டுவிட் ஏப்ரல் 23,2018\nவாரமலர் : இது உங்கள் இடம்\nசிறுவர் மலர் : உதவியதால் வந்த மகிழ்ச்சி\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\n» முந்தய மொபைல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: சென்னை ஐ.ஐ.டி.,யில் பணியாற்ற விருப்பமா\nவிவசாய மலர்: கால்நடைகளுக்கு வெப்ப அயற்சிதவிர்க்க யோசனை\nநலம்: குண்டு மல்லி, கொஞ்சம் கேளு: காலை எழுந்தவுடன் உணவு\n1. செப்டம்பரில் 1.24 கோடி\nபதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST\nஇந்திய செல்லுலர் ஆப்பரேட்டர் அசோசியேஷன் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, சென்ற செப்டம்பர் மாதத்தில் ஒரு கோடியே 24 லட்சம் ஜி.எஸ்.எம். இணைப்புகள் தரப்பட்டுள்ளன. இந்த வளர்ச்சி 2.58% ஆகும். மொத்த ஜி.எஸ்.எம். வகை இணைப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை 49 கோடியே 40 லட்சமாக உயர்ந்துள்ளது. சென்ற மாதம் இது 48.1 கோடியாக இருந்தது. இந்தப் பிரிவில் புதிய நிறுவனமான யூனிநார் செப்டம்பரில், ..\n2. விரைவில் ஆப்பரா பதிப்பு 11\nபதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST\nமொபைல் போன் இணைய பிரவுசராக, ஆப்பரா முதல் இடம் பிடித்திருந்தாலும், கம்ப்யூட்டர்களில் இன்னும் சொல்லப்படக் கூடிய அளவில் வாடிக்கையாளர்களைச் சென்றடையவில்லை. ஆப்பரா பிரவுசர் பாதுகாப்பான, வேகமான மற்றும் நிலையான ஓர் இயக்கத்தினைத் தந்தாலும், இணைய உலாவிகளில் சிறப்பான இடத்தை இது பெறவில்லை. ஆப்பரா தரும் வசதிகளில் குறிப்பிடத்தக்க ஒரு வசதி அதன் வளைந்து கொடுக்கும் ..\n3. ஆறு மாதங்களுக்கு மெசேஜ் ஸ்டோரேஜ்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST\nமொபைல் வழி மெசேஜ் அனுப்புகையில் அவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மட்டுமே, மொபைல் நிறுவனங்களின் சர்வர்களில் ஸ்டோர் செய்யப்பட்டு இருக்கும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி, குறைந்தது ஆறு மாதங்களுக்காவது அவற்றை வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு, மொபைல் சேவை நிறுவனங்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவில் ஒரு மாதத்தில் 13,000 கோடி முதல் 15,000 கோடி வரையிலான ..\n4. நோக்கியா எக்ஸ் 6 - 16 ஜிபி மொபைல்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST\nமிகப் பெரிய அளவில் உள் நினைவகம், அருமையான மீடியா பிளேயர், 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா, நல்ல திறன் கொண்ட பேட்டரி ஆகிய சிறப்பான அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது நோக்கியா எக்ஸ் 6–16 ஜிபி மொபைல் ஃபோன். இந்த ஸ்மார்ட் போனின் எடை 122 கிராம். ஏறத்த���ழ எக்ஸ்பிரஸ் மியூசிக் 5800 போலத் தோற்றமளிக்கும் இந்த மொபைல் போனில் 3.2 அங்குல டி.எப்.டி. டச் ஸ்கிரீன் உள்ளது. கேமரா, ..\n5. நோக்கியா என்8 அறிமுகம்\nபதிவு செய்த நாள் : நவம்பர் 01,2010 IST\nஸ்மார்ட் போன் வரிசையில், அண்மையில் வெளியான நோக்கியா என்8 மொபைல் போன், சென்னையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த போன் சிம்பியன் 3 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. ஸ்மார்ட் போன்களுக்கான இயக்க தொகுப்புகளில் இது நவீன மேம்படுத்தப்பட்ட சிஸ்டமாகும். இந்த போனுடன் ஓவி சேவைகள் தொகுப்பு தரப்படுகிறது. இதன் மூலம், இந்த போனை பெர்சனல் கம்ப்யூட்டருடன் ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:38:27Z", "digest": "sha1:25ZCUKP6OINI3GFUW3WJMSRETDTKUIQK", "length": 9998, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாகல்கோட் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"பாகல்கோட் மாவட்டம்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாகல்கோட் மாவட்டம் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nகருநாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஹாசன் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுடகு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமண்டியா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதாமி குடைவரைக் கோவில்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கர்நாடக மாவட்டங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூரு கோட்டம் ‎ (← இணை���்புக்கள் | தொகு)\nபெல்காம் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்பர்கா கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் கோட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூரு நகர மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெங்களூரு ஊரக மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசித்திரதுர்க்கா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகோலார் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிமோகா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதும்கூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்காம் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீசப்பூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதார்வாட் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆவேரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகதக் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெல்லாரி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபீதர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுல்பர்கா மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகொப்பள் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nராய்ச்சூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசாமராசநகர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்மகளூரு மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமைசூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉடுப்பி மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவடகன்னட மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபட்டடக்கல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாதமி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசெகதீசு செட்டர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாவண்கரே மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கபள்ளாபூர் மாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:கர்நாடகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாவட்டம் (இந்தியா) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகர்நாடக மாவட்டப் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமலப்பிரபா ஆறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகிருஷ்ணா பள்ளத்தாக்கு மாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅய்கொளெ ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜமகண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாகலகோட்டை மாவட்டம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜமகண்டி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nரபகவி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅலமட்டி அணை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇந்தியத் தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14&ch=30", "date_download": "2018-04-23T15:43:56Z", "digest": "sha1:B4IRSZRVNU4US6Q6EQC4RDTW5CKH456I", "length": 16395, "nlines": 137, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 29\n2 குறிப்பேடு 31 》\n1இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாட ஆண்டவரின் இல்லத்திற்கு வருமாறு இஸ்ரயேல், யூதா மக்கள் அனைவருக்கும் ஆள்மூலமும் எப்ராயிம், மனாசே குலத்தாருக்கு மடல் மூலமும் எசேக்கியா அழைப்பு விடுத்தார்.\n2பாஸ்காவை இரண்டாம் மாதத்தில் கொண்டாடுவதாக அரசரும், எல்லாத் தலைவர்களும், எருசலேமின் மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்.\n3குறிப்பிட்ட காலத்தில் கொண்டாட இயலாததற்குக் காரணம், போதுமான குருக்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை; மக்களும் எருசலேமில் வந்து கூடவில்லை.\n4அரசருக்கும் மக்கள் சபையார் எல்லாருக்கும் இத்திட்டம் சரியெனப்பட்டது.\n5எருசலேமில் இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவருக்குப் பாஸ்கா விழா கொண்டாடப் பெயேர்செபாமுதல் தாண்வரை இருந்த இஸ்ரயேலர் எல்லாருக்கும் அழைப்பு விடுக்கும் ஓர் அறிவிப்பை அனுப்ப முடிவு செய்தனர்; ஏனெனில், எழுதியுள்ளபடி மக்கள் பெரும் தொகையினராய் அதனைக் கொண்டாடவில்லை.\n6அரசரிடமிருந்தும் தலைவர்களிடமிருந்தும் மடல்களைப் பெற்றுக்கொண்ட அஞ்சலர், அரச கட்டளைப்படி, இஸ்ரயேல், யூதா நாடெங்கும் சென்று, “இஸ்ரயேல் மக்களே ஆபிரகாம், ஈசாக்கு இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரிடம் திரும்பி வாருங்கள்; அப்பொழுது அசீரிய மன்னனின் கைக்குத் தப்பிய எஞ்சியோராகிய உங்களிடம் அவர் மீண்டும் வருவார்.\n7தங்கள் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவருக்கு எதிராகத் தீமையானதையே செய்த உங்கள் தந்தையர், சகோதரர்கள் போன்று நீங்கள் இருக்க வேண்டாம்; நீங்களே காண்பதுபோல், அவர் அவர்களைக் கடுமையாகத் தண்டித்தார்.\n8உங்கள் மூதாதையரைப் போல் நீங்களும் முரட்டுப் பிடிவாதம் கொண்டவராயிருக்க வேண்டாம். மாறாக, ஆண்டவருக்குப் பணியுங்கள், அவர் என்றென்றும் புனிதமாக்கியுள்ள திருத்தலத்திற்கு வந்து, உங்கள் கடவுளாம் ஆண்டவருக்கு ஊழியம் புரியுங்கள். அப்பொழுது அவரது கோபக்கனல் உங்களை விட்டு நீங்கும்.\n9நீங்கள் ஆண்டவரிடம் திரும்பி வந்தால், உங்கள் சகோதரர்களும் புதல்வர்களும் தங்களைச் சிறைப்படுத்தியோரிடமிருந்து இரக்கம் பெற்று, இந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவர். ஏனெனில் உங்கள் கடவுளாம் ��ண்டவர் அருளும் இரக்கமும் கொண்டவர்; நீங்கள் அவர்பால் திரும்பினால் அவர் தம் முகத்தை உங்களிடமிருந்து திருப்பிக்கொள்ளார்” என்றனர்.\n10அஞ்சலர், எப்ராயிம், மனாசே நாடுகளிலும் செபுலோனிலும்கூட நகர் நகராகச் சென்றனர். ஆனால் அவற்றின் மக்கள் இவர்களை எள்ளி நகையாடினர்.\n11ஆயினும், ஆசேர், மனாசே செபுலோன் ஆகியவற்றிலிருந்து சிலர் தம்மையே தாழ்த்திக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர்.\n12ஆண்டவரின் வாக்கிற்கு ஏற்பவும், அரசர், தலைவர்களின் கட்டளைப்படியும் யூதாவினர் நடப்பதற்கு ஆண்டவரின் ஆற்றல் அவர்களை ஒருமனப்படுத்தியது.\n13இரண்டாம் மாதத்தில் புளியாத அப்பத் திருவிழாவைக் கொண்டாட எருசலேமில் மக்கள் சபையார் மாபெரும் அளவில் கூடினர்.\n14அவர்கள் எருசலேமில் இருந்த பலிபீடங்கள், தூபபீடங்கள் எல்லாவற்றையும் தகர்த்து, கிதரோன் பள்ளத்தாக்கில் எறிந்தனர்.\n15இரண்டாம் மாதத்தின் பதினான்காம் நாள் அவர்கள் பாஸ்கா ஆட்டுக்குட்டியை வெட்டினர்; குருக்களும் லேவியரும் வெட்கம் அடைந்தவராய், தங்களையே தூய்மையாக்கிக் கொண்டனர். பின்னர், ஆண்டவரின் இல்லத்திற்கு எரிபலியைக் கொண்டு வந்தனர்.\n16கடவுளின் மனிதராம் மோசேயின் திருச்சட்டப்படி, அவர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றனர். லேவியர் கையினின்று பெற்ற இரத்தத்தை குருக்கள் தெளித்தனர்.\n17சபையிலிருந்த பலர் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளவில்லை. எனவே, லேவியர் பாஸ்காப் பலியை அதனை புனிதப்படுத்த இயலாத தீட்டுடையோர் சார்பாக ஆண்டவருக்கு ஒப்புக்கொடுத்தனர்.\n18இருப்பினும், மக்கள் பலர் — எப்ராயிம், மனாசே, இசக்கார், செபுலோன் குலத்தார் பலர் — தங்களையே தூய்மையாக்கிக் கொள்ளாமல், எழுதியுள்ளதற்கு மாறாக, பாஸ்காவை உண்டனர். எனவே எசேக்கியா வேண்டியது: “நல்லவரான ஆண்டவரே\n19தன் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைத் தேட மனம் கொண்ட ஒவ்வொருவனையும் — அவன் திருத்தலத்திற்கு ஏற்ற முறையில் தன்னையே தூய்மையாக்கிக் கொள்ளவில்லையெனினும் — மன்னித்தருளும்.”\n20ஆண்டவர் எசேக்கியாவின் வேண்டுதலைக் கேட்டு, மக்களுக்கு நலமளித்தார்.\n21எருசலேமில் கூடியிருந்த இஸ்ரயேல் மக்கள் புளியாத அப்பத் திருவிழாவை மிகுந்த மகிழ்ச்சியோடு ஏழு நாள்கள் கொண்டாடினர். ஆண்டவரை லேவியர் நாள்தோறும் புகழ்ந்தனர்; குருக்கள் பேரொலி இசைக்கருவிகளை மீட்டிப் ப��ற்றினர்.\n22ஆண்டவரின் பணியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட லேவியர் அனைவரின் உள்ளத்தையும் தொடுமாறு எசேக்கியா பேசினார். விழா உணவை அவர்கள் ஏழு நாள் உண்டு நல்லுறவுப் பலிகளைச் செலுத்தி, அவர்களின் மூதாதையரின் கடவுளாம் ஆண்டவரைப் புகழ்ந்து போற்றினர்.\n23மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாட, மக்கள் சபையார் எல்லாரும் முடிவு செய்தனர்; அவ்வாறே அவர்கள் அக்களிப்புடன் மீண்டும் ஏழு நாள்கள் கொண்டாடினர்.\n24யூதாவின் அரசர் எசேக்கியா மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், எழுபதாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தார், அவ்வாறே தலைவர்களும் மக்கள் சபைக்காக ஆயிரம் காளைகளையும், பத்தாயிரம் ஆடுகளையும் அளித்திருந்தனர். குருக்கள் பலர் தங்களையே தூய்மையாக்கிக்கொண்டனர்.\n25யூதாவின் அனைத்துச் சபையார், குருக்கள், லேவியர், இஸ்ரயேலின் அனைத்து மக்கள் சபையார் இஸ்ரயேலிலிருந்து வந்தவரும் யூதாவில் வாழ்ந்தவருமான அன்னியர் அனைவரும் அக்களிப்புற்றனர்.\n26எருசலேமில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிற்று. ஏனெனில், இஸ்ரயேலின் அரசர் தாவீதின் மகன் சாலமோனின் காலம் முதல் எருசலேமில் இப்படி நடந்ததே இல்லை.\n27குருக்களும் லேவியரும் எழுந்து மக்களுக்கு ஆசி வழங்கினர். அவர்களது மன்றாட்டு கேட்கப்பட்டது. கடவுளின் திருஉறைவிடமான வானத்தை அவர்களது வேண்டுதல் எட்டியது.\n《 2 குறிப்பேடு 29\n2 குறிப்பேடு 31 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00228.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/02/voice-mail.html", "date_download": "2018-04-23T15:38:54Z", "digest": "sha1:NH5TBDLRN7NE5WJH7LN73LIJMSGHUZMW", "length": 12375, "nlines": 122, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப, | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nTeam Viewer - உங்கள் கணணியை தொலைவிலுள்ள இன்னொருவர்...\nமின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,...\nஇணையத்தொடர்பு [Internet Connection] இல்லாதவேளையிலு...\nவலைப்பூவின் Side Bar இல் உள்ள படங்களுக்கு இணைப்புக...\nG-Mail இல் இருந்து இலவசமாக சில நாடுகளுக்கு அழைப்ப...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK U...\nமின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,\nநாங்கள் வழமையாக நண்பர்களுக்கு மின்னஞ்சலானது(E-Mail) அனுப்பும்போது எழுத்து வடிவிலேயே(Text Format) செய்தியை ���னுப்புவதுண்டு. இதனால் அலுவலகத் தேவையுடையோர் தவிர ஏனைய பெரும்பாலானோர் மெயில்(Mail) அனுப்புவதில் அக்கறை கொள்வதில்லை. ஏனெனில் நினைக்கும் தகவல்கள் யாவற்றையும் முதலில் டைப்(Type) செய்யவேண்டும். அதிலும் பிரச்சனை ஆங்கிலத்தில் டைப் செய்வது. வசனப் பிழைகள் வருமென்ற அச்சம்.\nஆனால் தொலைபேசியில் அனுப்புவதுபோன்று மின்னஞ்சலிலும் ஒலிச் செய்தியை(Voice Mail) நண்பர்களுக்கு அனுப்பினால் எப்படியிருக்கும் என சிலசமயம் எண்ணியிருக்கலாம். இதனால் நேரமும் மிச்சமே.... உங்கள் எண்ணத்துக்கு பரிகாரமாகவே இவ் இடுக்கை அமைகின்றது.\nநீங்கள் உங்கள் நண்பர்களுக்கு அனுப்பவேண்டிய செய்தியை உங்கள் குரலில் பதிவு செய்து அனுப்ப வேண்டுமா\nஇதற்கு நீங்கள் முதலில் கீழ் உள்ள இணைப்பை கிளிக் செய்து அத் தளத்திற்கு செல்லுங்கள்...\nஇப்போ கீழ் காட்டியவாறு அத் தளத்தின் முகப்பு காணப்படும். இங்கு சிவப்பு வட்டமிடப்பட்டு காட்டப்பட்ட “Click to Record” என்பதை கிளிக் பண்ணியபின் உங்கள் குரல் ஒலியை பதிவு செய்யவும். உங்கள் செய்தியைத் தெரிவித்து முடிந்ததும் “Stop” என்பதை கிளிக் பண்ணவும்.\nஇப்போ கீழ் உள்ளவாறான பக்கம் தோன்றும்.\nஇதில் பச்சை வட்டத்தால் காட்டப்பட்ட “Listen” என்பதைக் கிளிக் பண்ணி நீங்கள் பதிவுசெய்த செய்தி சரியா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ளலாம். மாற்றவேண்டுமெனத் தோன்றின் சிவப்பு வட்டத்தால் காட்டப்பட்ட “Record Again” என்பதை கிளிக் பண்ணி மீண்டும் பதிவு செய்துகொள்ளலாம்.\nமின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு அனுப்பவேண்டின் நீல வட்டத்தால் காட்டப்பட்ட “Send to a Friend” என்பதையும்; உங்கள் வலைத்தளம் மூலமாக அனுப்பவேண்டின் மண்ணிற வட்டத்தால் காட்டப்பட்ட “Post on the Internet” என்பதையும் தெரிவு செய்யலாம். நீங்கள் “Send to a Friend” என்பதை தெரிவுசெய்திருப்பின் கீழுள்ள பக்கம் தோன்றும்.\nஇதில் “Your email” என்பதில் உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் “Friend’s email(S)” என்பதில் அனுப்பவேண்டிய உங்கள் நண்பர்களின் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்து “Send” என்பதை அழுத்தினால் போதும். உங்கள் ஒலிச் செய்தி அவர்களுக்கு அனுப்பப்பட்டுவிடும்.\nஇனி நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்...\n3 Response to \"மின்னஞ்சல் மூலமாக நண்பர்களுக்கு Voice Mail அனுப்ப,\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இ���குவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2014/04/blog-post_11.html", "date_download": "2018-04-23T15:05:49Z", "digest": "sha1:R7CRSD4T6UL6BDJYEULDUXZASGVRFR45", "length": 7252, "nlines": 133, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "சந்தோசமா....", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nகலைவாணர் என்.எஸ்.கே அவர்களுக்கு வானொலியில் பேசஒரு வாய்ப்பு வ��்தது.அவரும் நிகழ்ச்சிக்கு சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார்.அப்போது வானொலி இயக்குனர் அவரிடம், அவர் பேசக் கொடுத்திருந்த கையெழுத்துப் பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு,''இதில் ஒரு வரியை மட்டும் நீங்கள் நீக்க வேண்டியிருக்கும்,''என்றார்.கலைவானரும் விபரம் கேட்க நீக்க வேண்டிய வரியைக் காட்டினார் இயக்குனர்.என்.எஸ்.கே.வாசித்துப் பார்த்தார்.அதில்,''இந்த வருடத்திலே நீங்க எல்லோரும் சந்தோசமா இருங்க, காமராஜர் சந்தோசமா இருக்காருஅண்ணா சந்தோசமாக இருக்காரு,''என்று இருந்தது.இயக்குனர் இதில் அண்ணா பற்றிக் குறிப்பிட்ட வரியை மட்டும் நீக்க வேண்டும் என்று கூறினார்.அதற்கான காரணத்தையும் அவர் சொல்ல மறுத்தார்.உடனே என்.எஸ்.கே.முகத்தை குழந்தைத் தனமாக வைத்துக் கொண்டுசொன்னார்,''ஐயா,வேண்டுமானால் இப்போதே அண்ணா வீட்டுக்குப் போன் பண்ணுங்க.அவர் சந்தோசமா இருக்காரா,இல்லையா என்று கேளுங்க.அவரு சந்தோசமா இல்லாம காய்ச்சலில் படுத்திக் கிடந்தார் என்றால் இந்த வரியை நான் எடுத்து விடுகிறேன்,''கலைவாணர் சொன்ன விதம் அதிகாரியின் மனதை மாற்றியது.இறுதியாக,''நீங்கள் உங்கள் விருப்பப்படியே பேசுங்கள்,''என்று சொன்னார்.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=2%201408&name=%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%A9%E0%AF%8D%3A%20%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%20%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:10:12Z", "digest": "sha1:XTLV6HUGPJ23QLDD2AWYKMZY2YAMK2L2", "length": 13352, "nlines": 139, "source_domain": "marinabooks.com", "title": "ரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர் Richard Branson : Dont Care Master", "raw_content": "புத்தகம் இல்லாமல் புத்தக தினமா ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம் ஏப்ரல் 23 உலக புத்தக தினத்தை முன்னிட்டு புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக 70000+ புத்தகங்களுக்கு 10% முதல் 30% வரை சிறப்புத் தள்ளுபடி. ஏப்ரல் 22, 23, 24 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே இந்த சிறப்புத் தள்ளுபடி. வாசிப்பை நேசிப்போம்\n2018 சென்னை புத்தகக் காட���சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nவாஸ்துமகளிர் சிறப்புபயணக்கட்டுரைகள்நேர்காணல்கள்சித்தர்கள், சித்த மருத்துவம்பொது அறிவுநகைச்சுவைகவிதைகள்சரித்திரநாவல்கள்சுற்றுச்சூழல்Englishவாழ்க்கை வரலாறுமாத இதழ்கள்இஸ்லாம்வரலாறு மேலும்...\nசிந்தன் புக்ஸ்முரண் அமைதிக்காககீதம் பப்ளிகேஷன்ஸ்எஸ்.ஸ்ரீநிவாஸன் அடையாறுமனிதன் பதிப்பகம்அறந்தாங்கி சங்கர் பதிப்பகம்ஆழி பப்ளிஷர்ஸ்தமிழர் பண்பாடு சமூக ஆய்வு மன்றம்சேதுச்செல்வி பதிப்பகம்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு நிறுவனம்பிராம்ப்ட் பதிப்பகம்சாய் சூர்யாதூரிகை வெளியீடுவேர்கள் பதிப்பகம்பஃறுளி பதிப்பகம் மேலும்...\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\n‘ஹலோ, நான் ரிச்சர்ட் ப்ரான்ஸன். நீங்கள் பயணம் செய்யும் இந்த விமான கம்பெனியின் முதலாளி’ என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, பயணிகள் ஒருமுறை ஏற இறங்க பார்த்தனர். மிக மிகச் சாதாரண சட்டை. கொஞ்சம் அழுக்கு படிந்த பேண்ட். ஷேவ் செய்யாத முகம். இவரா விமானத்தில் இவர் ஏறியதே பெரிய விஷயம்; ஆனால் முதலாளி என்கிறாரே விமானத்தில் இவர் ஏறியதே பெரிய விஷயம்; ஆனால் முதலாளி என்கிறாரே பிசினஸ் உலகின் நிரந்தர ஆச்சரியப் புள்ளி ரிச்சர்ட் ப்ரான்ஸன். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் கில்லாடி கிங். பிரமாண்டமான சாதனைகளால் மாத்திரமல்ல அதிரடியான தோற்றத்தாலும் தடாலடி செய்கைகளாலும்கூட பிறரை வாய் பிளக்கச் செய்பவர் ரிச்சர்ட் ப்ரான்ஸன். இதுவரை நாம் அறிந்து வைத்துள்ள பிசினஸ் மகாராஜாக்கள் அத்தனை பேரிடம் இருந்தும் முற்றிலுமாக வேறுபடுகிறார் ரிச்சர்ட் ப்ரான்ஸன். எம்.பி.ஏ. படிக்கவில்லை. ஆனால் பிசினஸ் வானில் கொடிகட்டிப் பறந்து வருகிறார். கையில் பத்து ரூபாய் இல்லாமலே பத்தாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறார். ‘நான் ஒரு சாதாரணமான ஆள்தான்’ என்று தோளைக் குலுக்கிக்கொண்டு இவர் சிரித்தாலும் மிகவும் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அட, நம்மைப் போன்ற சாதாரண ஒருவரால்கூட இத்தனை உயரத்தை அதுவும் இத்தனை அநாயசமாக எட்ட முடிந்திருக்கிறதே என்னும் வியப்பை உங்களுக்க��ள் ஏற்படுத்தப் போகிறது இந்தப் புத்தகம்.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nஅமுல்: ஓர் அதிசய வெற்றிக்கதை\nஃபத்வா முதல் பத்மா வரை\nமிச்சம்மீதி ஓர் அனுபவக் கணக்கு\nபெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு\nபுத்தகம் வாங்கினால் புன்னகை இலவசம்\nகே பி டி சிரிப்பு ராஜ சோழன்\nரிச்சர்ட் ப்ரான்ஸன்: டோண்ட் கேர் மாஸ்டர்\n‘ஹலோ, நான் ரிச்சர்ட் ப்ரான்ஸன். நீங்கள் பயணம் செய்யும் இந்த விமான கம்பெனியின் முதலாளி’ என்று அவர் தன்னை அறிமுகம் செய்துகொண்டபோது, பயணிகள் ஒருமுறை ஏற இறங்க பார்த்தனர். மிக மிகச் சாதாரண சட்டை. கொஞ்சம் அழுக்கு படிந்த பேண்ட். ஷேவ் செய்யாத முகம். இவரா விமானத்தில் இவர் ஏறியதே பெரிய விஷயம்; ஆனால் முதலாளி என்கிறாரே விமானத்தில் இவர் ஏறியதே பெரிய விஷயம்; ஆனால் முதலாளி என்கிறாரே பிசினஸ் உலகின் நிரந்தர ஆச்சரியப் புள்ளி ரிச்சர்ட் ப்ரான்ஸன். நூற்றுக்கணக்கான நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வரும் கில்லாடி கிங். பிரமாண்டமான சாதனைகளால் மாத்திரமல்ல அதிரடியான தோற்றத்தாலும் தடாலடி செய்கைகளாலும்கூட பிறரை வாய் பிளக்கச் செய்பவர் ரிச்சர்ட் ப்ரான்ஸன். இதுவரை நாம் அறிந்து வைத்துள்ள பிசினஸ் மகாராஜாக்கள் அத்தனை பேரிடம் இருந்தும் முற்றிலுமாக வேறுபடுகிறார் ரிச்சர்ட் ப்ரான்ஸன். எம்.பி.ஏ. படிக்கவில்லை. ஆனால் பிசினஸ் வானில் கொடிகட்டிப் பறந்து வருகிறார். கையில் பத்து ரூபாய் இல்லாமலே பத்தாயிரம் கோடி ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறார். ‘நான் ஒரு சாதாரணமான ஆள்தான்’ என்று தோளைக் குலுக்கிக்கொண்டு இவர் சிரித்தாலும் மிகவும் அசாதாரணமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார். அட, நம்மைப் போன்ற சாதாரண ஒருவரால்கூட இத்தனை உயரத்தை அதுவும் இத்தனை அநாயசமாக எட்ட முடிந்திருக்கிறதே என்னும் வியப்பை உங்களுக்குள் ஏற்படுத்தப் போகிறது இந்தப் புத்தகம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2010/12/blog-post_9514.html", "date_download": "2018-04-23T15:27:47Z", "digest": "sha1:4Q2OB7JKX5PONJLYOUDNZL5KW4JHADYQ", "length": 14605, "nlines": 129, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: கோபம் செய்யும் கோலம்....", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\nகோபம் ஏன் வருகிறது என்பதை புரிந்து கொண்டாலே அதிலிருந்து மீண்டு விடலாம். கோபத்திற்கு காரணம் மன அழுத்தம். ��ன்றைய நெருக்கடியான வாழ்க்கைச் சூழலில் யார் தான் மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறார்கள் காலமும், சூழலும் கோபத்திற்கு அடிப்படை காரணமாக அமைகிறது.\nஎந்திரகதியில் இயங்கும் நமக்கு ஒரே நேரத்தில் பல விஷயங்களைச் செய்ய வேண்டி இருக்கிறது. அவற்றை குறித்த நேரத்தில் செய்ய முடியாமல் போகும்போது நமக்குள் மன அழுத்தம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதனால், மனதில் வெறுப்பு தோன்றுகிறது. அந்த வெறுப்பே கோபமாக வெளிப்படுகிறது. சந்தோஷத்தைக் கெடுக்கிறது. எனவே கோபத்தை அடக்கி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டியது சந்தோஷ வாழ்க்கைக்கான முக்கியத் தேவையாகிறது\nநம்மை நாமே வெறுக்க நமக்குள் எழும் கோபமே போதுமானது. நீங்கள் எந்த ஒரு காரியத்தையும் `சீரியசாக’ எடுத்துக் கொள்ளாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்டு பரபரப்பின்றி அமைதியாக அணுகிப் பாருங்கள். மனஅழுத்தம் நெருங்காது. மொத்த வேலைகளையும் ஒரே நேரத்தில் போட்டு குழப்பிக் கொண்டிராமல் முக்கியமானதை முதலிலும், முக்கியமல்லா தவற்றை சாவகாசமாகவும் செய்யுங்கள். இதனால் மன உளைச்சலை தவிர்த்து விட முடியும். பிறகு ஏன் கோபம் வரப் போகிறது\nசில வேலைகள் நீண்டகாலம் இழுத்துக் கொண்டு போகும். அந்த தாமதம் சில நேரங்களில் எரிச்சலைக் கிளப்பும். அப்போது உங்களால் கோபப்படாமல் இருக்க முடியாதுதான். எனினும் கோபம் என்பது மற்ற உணர்வுகளைப் போன்று சாதாரண உணர்வுதான் என்று புரிந்து கொண்டு அந்த கோபத்தினையும் பக்குவமாக வெளிப்படுத்துவது புத்திசாலித்தனம். நீங்கள் எதையும் குறித்த நேரத்தில் செய்யாமல் சோம்பல் மிகுந்தவராக இருந்தால் வழக்கமாகச் செய்ய வேண்டிய காரியங்களை உங்களால் நிறைவேற்ற முடியாது. அது உங்களுக்கு மனஉளைச்சலையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அதனால் முக்கியமான வேலைகளை முறையாகச் செய்யாமல் கடைசி நேரத்தில் அவசரம் அவசரமாக செய்து பிரச்சினைக்குள்ளாவீர்கள்.\n“வேலைக்கு கிளம்பும்போது கடைசி பஸ், ரெயிலை தவறவிட்டுவிட்டால் மனஅழுத்தம் ஏற்படுகிறதா அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா அலுவலகத்தில் உயர் அதிகாரியோ, உடன் பணிபுரிபவரோ உங்களை குறை சொன்னால் உணர்ச்சிவசப்படுகிறீர்களா உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா உறவினர்கள், நண்பர்கள் உதாசீனப்படுத்துவதாக நினைத்து கலங்குகிறீர்களா அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா அவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினேன் என்று உள்ளக் குமுறல் கொள்கிறீர்களா இப்படி நீங்கள் உணர்ச்சி வசப்பட்டால் உங்களுக்கு எளிதாக கோபம் வந்துவிடும்.\nகோபம் ஏற்படுவதற்கான உள்ளார்ந்த அடிப்படைக் காரணங்களை நீங்கள் புரிந்து கொண்டால் அவற்றிலிருந்து உங்களை எளிதாக விடுவித்துக் கொள்ள முடியும். கோபம் ஏற்படும் சூழ்நிலைகளைத் தெரிந்து அவற்றிலிருந்து விலகியிருக்கச் சொல்லும் உங்கள் அறிவுதான் உங்களது கோபத்தினை அடக்குவதற்கான முதற்படியாகும்.\nகோபப்படும் போது உங்கள் உடலில் ஏற்படும் அங்க அசைவுகளைக் கவனியுங்கள். நரம்புகள் முறுக்கேறுதல், அதிகப்படியான இதயத்துடிப்பு, வியர்வை வழிந்தோடல் ஆகியவற்றினை கோபப்படும் போது உணரலாம். இத்தகைய அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும் போதே நீங்கள் கோபத்தினை அடக்க முயற்சி செய்வது நல்லது.\nகோபம் ஏற்படும் இம் மாதிரியான சூழ்நிலைகளில் இருந்து விலகி நீங்கள் வேறு இடத்திற்கு சிறிதுநேரம் கால்நடையாக உலாவச் செல்லலாம். உங்கள் நண்பர்களுள் ஒருவரைச் சந்தித்து சிறிது நேரம் அரட்டையடிக்கலாம். அல்லது நாம் இனிமேல் கோபப்படவே கூடாது என்று உங்களுக்குள்ளாகவே உறுதிமொழி எடுத்துக் கொள்ளலாம்.\nகோபம் தான் சிறைகளை நிரப்புகிறது. கோபம் தான் நல்ல மனிதர்களையும் குற்றவாளிகளாக்குகிறது என்பதை உணருங்கள்.\nமொஹம்மட் நவாஸ் மொஹம்மட் ஸமீர்\nPosted by அபு-ரிஃபாயத் at முற்பகல் 2:27\nLabels: கோபம், திருபுவனம், மருத்துவம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஅழைப்புப் பணியே அனைத்திற்கும் தீர்வு\nஇஸ்லாத்தை ஏன் பின்பற்ற வேண்டும்\n2011 காலண்​டர் வேண்​டாம்,​​ 2005 போதும்\nநான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு\nஉடல் பருமனை கட்டுக்குள் கொண்டுவர\nபதட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கம்\nஆம். இந்து அமைப்புகள் பயங்கரவாத அமைப்புகளே\nஉலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ்.\nஇன்றைய கல்வ��� – ஓர் இஸ்லாமிய பார்வை\nஇளைஞர்களைச் சீரழிக்கும் போதைப் பழக்கம்\nமது, சூதாட்டம், வட்டிக்கு தடை – இப்படியும் ஒரு கிர...\nஇந்து தீவிரவாத குழுக்களே நாட்டிற்கு பெரும் அச்சுறு...\nவட்டிக்கு பணம் கொடுக்கக் கூடாது என ஜெயின், மார்வாட...\nபாதுகாப்பான கடவுச்சொல் (safe-password) எவ்வாறு அமை...\nலஞ்சத்தை ஒழிக்க ஒரு கதை\nதலை முதல் கால் வரை\nஅன்று தாலிபான் பிடியில் - இன்றோ \nஉலகின் மிக குளிர்ந்த, மிக வறண்ட இடம் கண்டுபிடிப்பு...\nஅரசு பணியில் 3.5 சதவிகிதம் முஸ்லிம்களின் கோட்டா நி...\nமரணத்திற்குப் பின்பும் நன்மை சேர்க்கும் நற்செயல்கள...\nஅப்பா SIR கள் கவனிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2015/11/18/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/ta-1187774", "date_download": "2018-04-23T15:26:11Z", "digest": "sha1:OHOIQAUSLJGSDLDFUEFTRIJ7L73GN3RW", "length": 6030, "nlines": 97, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / உலகம் / அரசியல், பொருளாதாரம்\nஇலங்கையில் தமிழ்க் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் முடிவு\nநவ.18,2015. இலங்கையில் தமிழ் 'அரசியல்' கைதிகள் தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டுள்ளனர்.\nபயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் கைதிகள், தங்களை விடுதலை செய்யவேண்டும் என்று கோரி, கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.\nஇக்கைதிகளில் 99 பேர் புனர்வாழ்வு பெற்று விடுதலையாக விரும்புவதாக அரசாங்கத்திடம் கோரிக்கை மனுவொன்றை முன்வைத்திருந்தனர்.\nஇந்த கோரிக்கை தொடர்பாக இத்திங்கட்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கூடிய உயர்மட்டக் கூட்டத்தில் சாதகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nஇந்த முடிவு கைதிகளுக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்கள் போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலஅவை உறுப்பினர்களும் கைதிகளுக்கு இளநீர் வழங்கி உண்ணாவி��தப் போராட்டத்தை முடித்து வைத்தனர்.\nபுனர்வாழ்வு பெற்றபின் கைதிகளுக்கு விடுதலை என்ற முடிவு தங்களுக்கு சற்று ஆறுதல் தருவதாக தனது கணவனை பார்த்துவிட்டு திரும்பிய நாகேஸ்வரி யோகராஜா அவர்கள் தெரிவித்தார்.\nஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/03/blog-post_3.html", "date_download": "2018-04-23T15:36:50Z", "digest": "sha1:DZODV43GKD2FEYLFJPCI5J463UEMDBOO", "length": 20992, "nlines": 163, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: காக்கா முட்டை", "raw_content": "\nஇக்காலத்தில் சில குழந்தைகளின், 'ஐக்யூ' பிரமிக்க வைக்கும்படி இருக்கிறது.\nசிறு பிள்ளைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியை ஒருவரை அறிமுகம் செய்து வைத்தார் நண்பர் ஒருவர்.\nசென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாகப் பணி புரியும், அவர் சொன்னது:\nசாதாரணமா தனியார் பள்ளிகளில், தமிழை தீண்டத்தகாத மொழியாகப் பார்த்து, ஒதுக்கி வைப்பாங்க. ஆனா, நான் பணிபுரியும் பள்ளி கொஞ்சம் வித்தியாசமானது; இங்கே, தமிழுக்கும் முக்கியத்துவம் கொடுப்பாங்க.\nசமீபத்தில், யூ.கே.ஜி., குழந்தைகளுக்கு, படம் பார்த்து கதை சொல்லும் வகுப்பு எடுத்துட்டு இருந்தேன். அதில் ஒரு கதையில், ஆலமரத்தில் கூடுகட்டி, முட்டையிட்டிருக்கும் காக்கையின் முட்டைகளை, அதே மரத்தின் பொந்தில் வசிக்கும் பாம்பு, 'ஸ்வாகா' செய்து வருவதையும், பாம்பை பழிவாங்க நினைக்கும் காகம், ராணியின் முத்து மாலையை, காவலர்கள் கண்முன்னே கவர்ந்து வந்து, அதை பாம்பு வசிக்கும் பொந்தில் போட, பாம்பை கொன்று, முத்து மாலையை, காவலர்கள் எடுத்துச் சென்று, காகத்தை அதன் பிரச்னையில் இருந்து விடுவிப்பதையும் குழந்தைகளுக்கு விளக்கினேன்.\nதலையைத் தலையை ஆட்டியபடி எல்லா குழந்தைகளும் கதையை ரசிக்க, ஒரேயொரு குழந்தை மட்டும் எழுந்து நின்று, 'இது என்ன கதை மிஸ்\n'இது தான் நீதிக்கதை...' என்றேன்.\n'இந்தக் கதையில என்ன நீதி இருக்கு' எனக் கேட்டாள். 'தன்னைவிட பலசாலியான எதிரிகளை, தன்னோட புத்தி சாமர்த்தியத்தினால வீழ்த்தி வெற்றி பெறணும்ங்கிறது தான் நீதி...' என்றேன்.\n'அதுக்காக காகம் என்ன செஞ்சது\n'ரா��ியோட முத்து மாலையை எடுத்துட்டு வந்து பாம்போட பொந்துக்குள்ள போட்டது...' என்றேன்.\nஉடனே, அக்குழந்தை, 'ஒருத்தருக்கு சொந்தமான பொருளை, அவங்களுக்கு தெரியாம எடுத்துட்டு வந்தா, அது திருட்டு தானே... அப்போ இந்தக் கதையில திருடறதுக்குத் தானே சொல்லித் தந்தீங்க மிஸ்... திருடறது தப்பு இல்லயா\nகுழந்தையின் அந்த கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. 'திருதிரு' வென்று விழித்தேன். குழந்தை மேலும் தொடர்ந்தாள்...\n'என்ன தான் காக்காவோட முட்டைகளை பாம்பு சாப்பிட்டாலும், அதுக்காக பாம்பை கொலை செய்றது தப்பில்லயா மிஸ்... பாம்பும் ஒரு உயிர் தானே...' என்றாள்.\n' என்றேன். உடனே, 'இந்தக் கதையில திருடுறதையும், கொலை செய்றதையும் தானே எங்களுக்கு சொல்லித் தந்திருக்கீங்க; இது நீதிக் கதையா\nவயசுக்கு மீறி பேசும் குழந்தைகளை அதுவரை திரைப்படங்கள்ல மட்டும் தான், பார்த்திருக்கிறேன்; அன்று நேரிலேயே பாத்தேன். இதே கதையை தான், நம் பெற்றோரும், நாமும் படித்துள்ளோம். யாராவது இது குறித்து, இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்துள்ளோமா\nஅக்குழந்தை, 'காக்காவோட முட்டைகளும் பத்திரமா இருக்கணும்; பாம்பும் சாகக் கூடாது. அதுக்கு வேற வழி தோணலியா மிஸ்' எனக் கேட்டாள். 'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு' எனக் கேட்டாள். 'தோணலியே கண்ணு...' என்று, என் தோல்வியை கவுரவமாக ஒப்புக் கொண்டேன். ஆனாலும், உள்ளுக்குள் குறுகுறுப்பு குறை கூறத் தெரிந்த குழந்தைக்கு, அதற்கு வழி கூறும் ஐடியா தெரிந்திருக்குமோ என நினைத்து, 'குட்டிமா... இதுக்கு வேற ஏதாவது வழி இருக்குதா செல்லம்...' என்றேன்.\n' என்று கூறி, 'காகம் சாது; பாம்பு துஷ்டன். 'துஷ்டனை கண்டா தூர விலகு'ன்னு நீங்க தானே சொல்லி இருக்கீங்க... அதனால, பொந்து இல்லாத வேற ஒரு மரத்துல போய் காக்கா கூடு கட்டி, முட்டை போடலாம்ல்லே மிஸ்... அப்ப, முட்டையும் பத்திரமாக இருக்கும்; பாம்பும் சாகாதுல்ல...' என்றாள்.\nஇதைக் கேட்டதும், உறைந்து போனேன். இப்படியொரு கோணத்தில், நாம் ஏன் இதுவரை சிந்தித்து பார்த்ததில்லை என, நினைச்சேன் எனக் கூறி முடித்தார் அந்த இளம் ஆசிரியை.\nநம்முடைய தலைமுறை வரை கேள்வி கேட்காமல் பெரியவர்கள் சொல்வதை, 'பிளைண்ட்' டாக நம்பிக் கொண்டிருந்தோம்; இக்காலத்து பிள்ளைகள், துணிந்து க���ள்வி கேட்டு சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்கின்றனர். வரவேற்கத்தக்க முன்னேற்றம் தான் என எண்ணினேன்.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்ப��க்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள��விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/27948", "date_download": "2018-04-23T15:10:41Z", "digest": "sha1:IIWPWO4ILGT4AKSHZLOT5IZS7OELGEAV", "length": 7928, "nlines": 95, "source_domain": "www.zajilnews.lk", "title": "வருகிறது புதிய கருத்தடை சாதனம்: ஆணுறை தேவை இல்லை; ஒரு ஊசி போதும் - Zajil News", "raw_content": "\nHome Lifestyle வருகிறது புதிய கருத்தடை சாதனம்: ஆணுறை தேவை இல்லை; ஒரு ஊசி போதும்\nவருகிறது புதிய கருத்தடை சாதனம்: ஆணுறை தேவை இல்லை; ஒரு ஊசி போதும்\nஇப்போது ஆணுறை முக்கிய கருத்தடை சாதனமாக இருந்து வருகிறது. இது நோயை தடுப்பதுடன், கருத்தரிப்பையும் தடுக்கிறது.\nஆனால் ஆணுறையால் முழுமையான பயன் கிடைப்பதில்லை. ஆணுறை பயன்படுத்தினாலும், 18 சதவீதம் கர்ப்பம் உருவாகி விடுகிறது.\nமேம்படுத்தப்பட்ட கருத்தடை சாதனங்களை உருவாக்குவது தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழக மருந்தியல் துறை பேராசிரியர் ரொனால்ட் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.\nஅதில் புதிய வகை கருத்தடை மருந்து ஒன்றை உருவாக்கி உள்ளனர். ஸ்டீரின் அல்மாலிக் ஆசிட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மருந்து சிறந்த கருத்தடை மருந்தாக செயல்படுகிறது. இதை முயல்களுக்கு கொடுத்து சோதனை நடத்தினார்கள். அப்போது அது வெற்றிகரமாக செயல்பட்டது.\nஇந்த மருந்தை பயன்படுத்தும்போது இனப்பெருக்க ஹார்மோன்களில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதன் மூலம் ஆண் விந்தில் உயிரணுக்கள் எண்ணிக்கை மிக குறைவாகி விடுகிறது.\nஇதனால் அந்த ஆண் உயிரணுவால் கருத்தரிக்க செய்ய முடியாது. இந்த மருந்தை ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொள்ளலாம். இது ஒரு வருடத்திற்கு வேலை செய்யும்.\nஇந்த ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ரொனால்ட் கூறும்போது, இதை மனிதனுக்கு பயன்படுத்துவது சம்மந்தமாக இன்னும் சில ஆராய்ச்சிகள் செய்ய வேண்டியது உள்ளது. அதன்பிறகு இதை மனிதன் பயன்பாட்டுக்கு அனுப்பி வைப்போம்.\nஇது நல்ல செயல்பாடுகளை தருகிறது. முயல்களுக்கு கொடுத்து பரிசோதித்த போது நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக பயனை கொடுத்தது என்றார்.\nPrevious articleதற்கொலை அங்கி விவகாரம்: ஜீ.எல்.பீரிஸிடம் விசாரணை\nNext articleமட்டில்-வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினால் தொழில் உரிமைப் போராட்டம்\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பத��வாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/35769", "date_download": "2018-04-23T15:17:34Z", "digest": "sha1:J3I6LAB3NCFLT4SGYOPGRBYP7VBI4THB", "length": 6862, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "விஜித்த ஹேரத் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுலை - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் விஜித்த ஹேரத் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுலை\nவிஜித்த ஹேரத் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுலை\nமக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். எனினும் ஏனைய இரு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 1500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.\nவிஜித்த ஹேரத்தின் வாகனம் நேற்று முன்தினம் இரவு ராஜகிரிய சந்தியில் உள்ள தொலைபேசிக் கம்பம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇதன்பின்னர் இவருக்கு எதிராக மது போதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. இது தொடர்பில் வெலிகடை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட விஜித்த ஹேரத், பின்னர் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.\nஎது எவ்வாறு இருப்பினும், தான் போதையில் வாகனம் செலுத்தவில்லை என, விஜித்த ஹேரத் நேற்று மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இன்று கொழும்பு மோட்டார் வாகன நீதிமன்றத்தில��� சந்தேகநபர் ஆஜர்படுத்தப்பட்ட போது, மது போதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் இருந்து அவரை நீதிபதி விடுவித்தார்.\nPrevious articleமத்திய கிழக்கு நாடுகளில் புதுவகை தொற்று நோய்\nNext articleநுவன் குலசேகர டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\nமீராவோடை மஸ்ஜிதுல் ரிழ்வான் பள்ளிவாசலுக்கு பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கினால் மின்பிறப்பாக்கி (Generator) கையளிப்பு\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளராக இராயப்பு ஜோமல் ரோய் குரூஸ் சத்தியப்பிரமாணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2015/06/blog-post_27.html", "date_download": "2018-04-23T15:18:08Z", "digest": "sha1:LTORALVD6U2USGD6ZWOABVBQ6DAC2BTX", "length": 21738, "nlines": 290, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : கருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்ன ஆகி இருக்கும்? ஒரு வெட்டி ஆராய்ச்சி", "raw_content": "\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்ன ஆகி இருக்கும்\n\\1 டைரக்டர் சார்.படத்தோட முதல் சீன் ல எதுக்கு க்ளோசப்ல ஹீரோயின் செப்பலைக்காட்றீங்க\nஓப்பனிங் சீனே செப்பல் ஷாட்னு பாராட்டு வாங்கத்தான்\n2 டாக்டர்.2 வருசம் அடக்கி வைத்த கோபத்தை\nஇன்னைக்கு ஒரே நாள்ல வெளிப்படுத்தனும்.என்ன செய்ய உங்க ஜீன்ஸ் பேண்ட்டை கல்லில் அடிச்சு துவைங்க\n3 டாக்டர்.வலி தெரியாம சாக ஏதாவது குறுக்கு வழி இருக்கா\nஒரு கிறுக்கு வழி வேணா இருக்கு.சாகும்போது 2 கண்ணையும் மூடிக்குங்க\n குட் மார்னிங்கு நான் உங்கள எப்படி கூப்டுறது \n உங்களை நான் எப்படி கூப்பிடட்டும்\n என் எதிர்ல தானே நீ இருக்கே உன் எதிர்ல தானே நான் இருக்கேன் உன் எதிர்ல தானே நான் இருக்கேன்\n6 கருணை =இனி பீட்சாகடை வாசல்ல குழந்தைங்க ஏக்கத்தோட பார்த்து நின்னுட்டிருந்தா வாங்கித்தருவேன்.\nநல்ல வேளை.மைதிலி என்னை காதலி பார்க்கலை.\n7 டியர்.5,நிமிசம் உன் கிட்டே உளறனும்.\n நீ தானே கவிதை என்பது காதலின் உளறல்னே\n8 டியர்.உனக்கு சமைக்க தெரியுமா\n9 எங்க வீட்ல பலகாரம் நான் செய்வேன், ஆனா யாருக்கும் தரமாட்டேன் :P\"\nதந்தாலும் யாரும் ரிஸ்க் எடுத்து சாப்பிட மாட்டாங்க னு சொல்லுங்க\n10 ஆள் ஆண் பாலா\nடீச்சர்.அது சரியாத்தெரியல .ஆனா சித்தாள் பெண் பால்\nநீ மட்டும் என்னோடு இருந்தால் ரசிப்பேன்..\nஅங்கேயும் வந்து இம்சை பண்ணுவியா\n12 டியர்.எனக்கு கவிதை எழுததான் வரும்.கதை எழுத வராதே\nநீ வழக்கமா எழுதும் கவிதையையே போட்டு டைட்டில்ல சிறுகதை னு போட்டுடு\n படித்ததில் பிடித்தது சொல்னு கேட்டீங்களே\n சொல். உங்க டிசர்ட் வாசகத்தில் படிச்சதில் பிடிச்சது சொல்லட்டா\n14 ஹெல்மெட் கட்டாயம் ஆக்கப்பட்டால்\n உங்க ஹெல்மெட்டை கழட்டுங்க , முகத்தைப்பார்க்கனும்.\n15 எலி 1 = டியர்.நான் போட்டிருக்கும் ஜிமிக்கி எப்டி\nஎலி 2 = ஜி\"மிக்கி\" மவுஸ் சூப்பர்\n மழை கீழ் நோக்கிப்பெய்யாம மேல் நோக்கிப்பெய்தா சூரியன் (ந)அணை(னை)ஞ்சிடுமா\nஇல்லை, பூமிக்கு ஹாட் வாட்டர் மழை லேட்டா வரும்\n17 டாக்டர், கட்டு விரியன் பாம்பு கறி சாப்பிட்டா எனக்கு வீரியம் கிடைக்குமா\n கட்டு விரியன் பாம்பு சாப்ட்டா உனக்கு எப்டி கிடைக்கும்\n18 டாக்டர், நான் டெய்லி கொடுக்காப்புளி ( கோணப்புளியங்கா) சாப்பிடுவேன், இதனாலகாதுகேட்காமபோகுமா\nயாருக்கும் கொடுக்காம சாப்ட்டா அப்டிஆகும்\n19 டாக்டர், என் காதலனோட நினைவு என்னை கொசு மாதிரி கடிக்குது,இதுக்கு மருந்து இருக்கா\nநான் நாய் மாதிரி கடிக்கறதுக்குள்ளே ஓடிடுங்க மிஸ்\n20 ப்ளூக்ராஸ் = உங்க படத்தால விலங்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா\nபுலி =,ச்சே ச்சே படம் பார்க்கற மனுசங்களுக்குதான் பாதிப்பு\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nதமிழ் சினிமா 2015 வசூ'லிஸ்ட்'- டாப் 10 அல்ட்டிமேட...\nசிம்பு VS தனுஷ் - மன்மதன் - ட்ரீம் ஸ் , வல்லவன் -...\nசன் டி வி ல ஏதோ நல்ல குடும்ப சீரியல்ல முதல் இரவ...\nபுலி - ஸ்கோப் இருக்கா\nஆர்.கே. நகரில் ஆர்.கே. நகரில்\nபெண்கள் செய்ய வேண்டிய ஆசனங்கள்\nநடிகை விஷாகாவுக்கு ஃபேஸ்புக்கில் செக்ஸ் டார்ச்சர் ...\nநெட்டில் அறிமுகமே இல்லாம \" தங்கச்சி தங்கச்சி சாப்ட...\nஉயிரைப் பணயம் வைத்து ஒரு சினிமா\n‘அதிபர்’ - -ஜீவன் -ன் ‘நான் அவனில்லை பாகம் 3 \nபாபநாசம் -கமல்தான் எனது முதல் தேர்வு\nயாகாவாராயினும் நாகாக்க - திரை விமர்சனம்\nமூணே மூணு வார்த்தை - சினிமா விமர்சனம் ( மா தோ ம )...\nஇன்று நேற்று நாளை - சினிமா விமர்சனம்\nகாவல் - சினிமா விமர்சனம் ( மா தோ ம )\nயாகாவாராயினும் நாகாக்க - சினிமா விமர்சனம் ( மா தோ ...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 26...\nஇளைய தளபதி -ஒரு பார்வை\nபெற்றதும்... கற்றதும்... -பாக்கியம் ராமசாமி\nஎம் ஜி ஆர் + கமல்- கி வீரமணி பேட்டி\nசிம்ம ராசி vs கேட்டை நட்சத்திரம்\nகுருப்பெயர்ச்சி பலன்கள் + பரிகாரங்கள் டூ 12 ராசிகள...\nநயன்தாரா-விக்னேஷ் சிவன் miyaav செல்பி\nஅஞ்சாமல் முதலீடு செய்ய ஐந்து திட்டங்கள் -ஸ்ரீ காந்...\nமனுசங்க.. 8: குட்டிச் சுவர் வாழ்க்கை\nஹமாரி அதூரி கஹானி-திரை விமர்சனம்\nநானும் விஜய் ரசிகராக ஜூன் 22 முதல் மாறப்போறேன்,ஏன்...\nகுப்புற விழுந்த குமாரசாமி,-ஜெ. தீர்ப்பில் தவறுகள்,...\nசெவன் பவுண்ட்ஸ் - சினிமா விமர்சனம் ( உலகப்படம்)\nஉயரம் கம்மியா இருக்கும் ஆண்களுக்கு உயரமான காதலி அம...\n'ரோமியோ ஜூலியட்'டை தடுக்காதது ஏன்\nஐ டி உலகம் - இருண்ட பக்கங்கள் பாகம் 2\nஈரோட்டில் கடலை கட்டுப்பாடு வாரியம், தி க அதிர்ச்ச...\nசில்வியா வின் துரோகம் -பட்டுக்கோட்டை பிரபாகர்\nவிஜய் படம் மட்டும் தான் ஃபிளாப் ஆனாலும் லாபம் -விந...\nஎஸ்.ஜே.சூர்யா - கமாலினி முகர்ஜி\nஐடி உலகம் - இருட்டுப் பக்கங்கள் பாகம் 1\nகருணை மலர் மைதிலி என்னை காதலி பார்த்திருந்தா என்...\nபுலி டீசர் - காமெடி கும்மி\nபுலி - ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் -காமெடி கும்மி\nயோகாவின் மகத்துவம் -கலைஞர் உதய சூரியன் - சின்னம் ர...\nஹெல்மெட்: சில உண்மைகள்.. சில நம்பிக்கைகள்\nஎலியை கழுவி ஊற்றிய பிரபல ட்வீட்டர்கள்\nபிரேமம் - PREMAM- சினிமா விமர்சனம் -( மலையாளம்-அதி...\nஎலி - மக்கள் பார்வை - பாசா\nஎலி - சினிமா விமர்சனம்\nசுஷ்மாவுக்கு நெருக்குதல் நீடிப்பு: ப.சிதம்பரம் பதி...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 19...\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி 61: பிரெஞ்சிங்கிலீஷ் தெரி...\nஎனக்கு எதிராக ப.சிதம்பரம் சதி; சுஷ்மாவும் வசுந்தரா...\nநயன் தாராவோட லவ்வரா இருக்க என்ன தகுதி வேணும்\nஐஸ்வர்யா, நயன் தாரா, ஹன்சிகா என நிறைய கஷ்டங்களை கட...\nதமிழ் நாட்டுப்புலி யும் ஆந்திரப்புலியும் சந்தித்த...\n - த இந்து விமர்சனம்...\nமனுசங்க.. 7: ஆஸ்பத்திரி வாழ்க்கை\nஇங்கிலீஷ் மிஸ் இன்பவல்லி பாகம் 62 (பிரம்மச்சாரி)\nரோமியோ ஜூலியட் டை ரோஸ்ட் பண்ணிய த இந்து\nஈரோடு டூ சென்னிமலை டவுன் பஸ்ஸில் நடந்த ஒரு மியாவ் ...\nகீதோபதேசம் பிடிக்காதவங்க ( ஆண்கள்)மட்டும் இதை படிக...\nசெவன் பவுண்ட்ஸ்- சினிமா விமர்சனம்\nதில் தடக்னே தோ -திரை விமர்சனம்\nஆபிரஹாம் லிங்கன் கொல்லப்பட்ட சம்பவம் -பட்டுக்கோட்ட...\nதியேட்டருக்கு வந்திருக்கும் ஜோடி ல எது நல்ல ஜோடி\nகத்தி யர் vs அகத்தியர்\nசினிமா எடுத்துப் பார் 12 - மெட்டுக்குப் பாட்டா\nஆமை வேகத்தில் கிடைக்கும் நீதி\nஒரு நெட் தமிழன் ஒரு பொண்ணு கிட்டே dm ல போய்..........\nMad Max: Fury Road - ஹாலிவுட் பார்வை ( மாற்றான்...\nசிவாஜி யில் சிவப்பு ரஜினி மாறிய டெக்னிக் ரக்ச...\nபாமா ருக்குமணி , சின்ன வீடு இவற்றின் உல்டா ரீமேக...\nஇனிமே இப்படித்தான் - சினிமா விமர்சனம்\nரோமியோ ஜூலியட் - சினிமா விமர்சனம்\nJURRASIC WORLD -ஜூராசிக் வோர்ல்டு - சினிமா விமர்சன...\nவெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி 12...\nஎலி , புலி,இனிமே இப்படிதான் எது டாப்\nபண்டமாற்றுப் பாலுறவு: 'ஹைத்தியில் ஐ.நா. அமைதிப்படை...\nஒருபுறமாய் ஷால் போடும் பெண்கள் என்ன சொல்ல வருகிறார...\nமனுசங்க.. 6: அனுபவிச்சு சாப்பிடுங்க\n‘காக்கா முட்டை’ க்கு அடுத்து ‘குற்றமும் தண்டனையு...\nவிஜய் ரசிகர்களும், கலைஞரும் ஒரே மாதிரியா எப்படி\nஆனந்தவிகடன் -காக்கா முட்டை - சினிமா விமர்சனம் ( 60...\nநான் எந்த அளவுக்கு பரிசுத்தமான சைவம்னா\nPulp Fiction (1994) - சினிமா விமர்சனம் ( க்ரைம் த்...\nமனுசங்க.. 3: பாட்டி சொல்லும் பக்குவங்கள் -கி.ராஜநா...\nஹெல்மெட் கட்டாயம்: வரவேற்பும்.. எதிர்ப்பும்.. - ம...\nஉங்கள் முத்தம் இனிக்க வேண்டுமா\nவிடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த எழிலனை எனக்க...\nமனுசங்க.. 2: சீனி நாயக்கர்\nசுகுமாரன்-ன் சாவு சோறு -சிறுகதை தொகுப்பு விமர்சனம்...\nசிம்புவோட ரசிகை மா வி க்கு ஒரு எச்சரிக்கை\nகூந்தல் உதிர்வதைத் தடுக்க -சித்த வைத்தியக்கட்டுரை\nபல் சொத்தை வருவது ஏன்\nஎன்னோடு பழகியவர்களைப் பற்றி-மனுசங்க.. 1-கி.ராஜநார...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00229.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32935-topic", "date_download": "2018-04-23T15:07:00Z", "digest": "sha1:OS525PXR7CCZTBYNBVCZ2SOGLMJ3VQSX", "length": 28941, "nlines": 506, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "கே இனியவனின் புதுக்கவிதைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள��\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதந்த ரோஜா செடியில் ....\nஉணர்வேன் உன் நிலை ....\nநீ ஆனத்தமாய் இருக்கும் ...\nபோது வீட்டு முற்றத்தில் ...\nரோஜா சிரித்த முகத்தோடு ....\nஉனக்கு என்ன நடந்தது ....\nஒவ்வொரு ரோஜா பூவும் ....\nஇதழ்கள் உதிர்ந்து வருகிறதே ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஉனக்கு முள் போல் இருந்தாலும் ....\nஉயிர் உள்ளவரை உன்னையே ...\nநேசிப்பேன் -என்றோ ஒருனாள் ...\nநீ என்னை திரும்பி பார்க்கும் ...\nநான் தனிமையில் இருப்பேன் ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஎன்னை நீ காதலிக்கும் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகாந்த சக்திகொண்ட கண்களே ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nபோதும் உன் கண் ஜாலம்\nநீ ஒவ்வொரு முறையும் ....\nகண் சிமிட்டும் போதெலாம் ....\nபூக்களின் ஒவ்வொரு இதழ்களும் ....\nநீ கண் சிமிட்டும் நொடி .....\nபட்டாம் பூசிகள் சிறகுகள் ...\nபோதும் உன் கண் ஜாலம் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ ஒரு முறை ....\nஆயிரம் அகராதி சொற்கள் .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ ஒரு முறை ....\nஆயிரம் அகராதி சொற்கள் .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகண் மீன் - நானோ மீனவன் ....\nஎண்ணம் என்னும் வலையால் ....\nஉன்னை வீசி பிடிக்கப்போகிறேன் .....\nவலையில் அகப்பட்ட என் காதல் .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநான் இறந்தாலும் என் ....\nஎன் உடல் ஒன்றும் ....\nசதை உடல் அல்ல ....\nஎன்னோடு உன் இதயமும் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநான் இறந்தாலும் என் ....\nஎன் உடல் ஒன்றும் ....\nசதை உடல் அல்ல ....\nஎன்னோடு உன் இதயமும் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஅத்தனையும் இழந்து விட்டேன் ....\nநா��் வாழ்வதே உன் காதல் ...\nபோட்டா வாழ்கையில் உயிரே ....\nஎன் உடலில் ஒரு பாரம் ....\nஇருக்கிறது அதில் நீ ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nபாறையாக இருந்த உன் மனசை ....\nஇதயமும் நீர் அற்றிருக்கும் ....\nஒருநாள் பாலை வனத்தில் ....\nஈரம் தோன்றும் என்ற ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ இல்லாத போதெலாம் ....\nநினைத்தே பார்க்க முடியவில்லை ....\nகாதலை மட்டும் தரவில்லை ....\nகாதல் வலியையும் தந்தாய் ....\nகாதலுக்கு ஒரு கவிதை ....\nவலிக்கு ஒரு கவிதை ....\nமூச்சு விடும் ஒவ்வொரு ...\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nஉனக்கு நான் என்றும் .....\nகாதல் என்றால் என்ன ...\nஇருந்த என்னை நான்கு ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ தான் என் சுடர் ....\nநீ தான் என் நிழல் .....\nநீ சுடராக இருந்தால் ....\nஉன் நிழலாக நான் .....\nநீ நிழலாக இருந்தால் ....\nஉன் ஒளியாக நான் .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகனவு எப்போது வரும் ....\nஎன்று தவம் இருந்தேன் .....\nகனவில் வந்து விடுவாயோ ....\nநினைவால் செத்து மடிந்த ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநீ என்னை கோபப்டுதினால் ....\nஉன்னை விரும்ப சாந்தமாய் ....\nசின்ன சின்ன சண்டையிட ....\nநீ முறைக்கும் அந்த பார்வை ....\nஉல் மனதின் காதலை ....\nபடம் பிடித்து காட்டும் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nநான் இறந்து பிறந்த நாள் .....\nஒரு நிமிடம் என்னை ....\nஉன் கண்ணில் இருந்து ....\nபாய்ந்த கண் மின்சாரத்தால் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nசெல்லும் என்று புரிந்தேன் ....\nகாதல் கன்னகுழியில் தோன்றி .....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nகாலத்தில் காதலை மட்டும் ....\nநினைவு சின்னம் அமைத்தால் ....\nநம் சிலைதான் உலகில் ....\nRe: கே இனியவனின் புதுக்கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inaiyakavi.blogspot.com/2011/10/blog-post_07.html", "date_download": "2018-04-23T15:02:23Z", "digest": "sha1:F34XNXB7SILDIPOASDU7MXJT3EGXOMVF", "length": 19092, "nlines": 189, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: காதலிப்பது எப்படி? (சிரிப்பதற்கு மட்டும்)", "raw_content": "\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..\n2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணி���்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.\n3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.\n4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, யூனிகார்னாவோ இருக்கறது அவசியம்.\n5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.\n6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல\n7) எங்க எல்லாம் ஃ பேன்சி ஸ்டோர் இருக்கோ அங்க எல்லாம் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சுக்கறது நல்லது. பின்ன கிஃப்ட் வாங்கி கொடுத்தே உங்க அப்பா காசை அழிக்கணும் இல்ல\n8) ரெஸ்ட்டாரண்ட்ல அதிகமா வெங்காயம் கலந்த ஃபிரைட் ரைஸ் சாப்பிட்டு கேர்ள் ஃப்ரெண்டை பார்க்க போனீங்கன்னா உங்க காதலுக்கு நீங்களே ஆப்பு வெச்சுக்கிட்டீங்கன்னு அர்த்தம்.\n9) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.\n10) நேரா லேண்ட் மார்க்குக்கோ, மியுசிக் வேர்ல்ட்'க்கோ போங்க. எதையாவது வாங்க போற மாதிரியே சீரியஸா சீன் போடுங்க. ஏன்னா வாட்ச்மேன் உங்களையே வாட்ச் பண்ணிக்கிட்டு இருப்பான். அவனுக்கு மட்டும் எப்படித்தான் தெரியுமோ நம்மளையே கரெக்ட்டா வாட்ச் பண்ணுவான். நாம தேடுற கேசட் கிடைக்கலைங்கிற மாதிரியே ரொம்ப\nஃபீல் பண்ணி முகத்தை வெச்சிகிட்டு, அங்க இருக்கிற ரெண்டு மூணு இங்கிலீஷ் லவ் பாப் ஆல்பத்தோட பேரை மட்டும் மனப்பாடம் பண்ணி வெச்சுகிட்டு வந்திடுங்க. அந்த கேசட் பேரை சொல்லி உங்க ஆளுகிட்ட \"அந்த ஆல்பம் கேட்டியா வாவ் என்ன லிரிக்ஸ், எனக்கு தூக்கமே வரலைப்பா, உன் நியாபகமாவே இருந்துச்சின்னு சீன் போட உதவும்.\n���ங்க ஆளும், அடடா நம்ம ஆளுக்கு என்ன டேஸ்ட்டுன்னு உங்களைப்பத்தி ரொம்ப பெருசா எடை போட உதவும்.\n11) காசு இருக்கோ இல்லையோ, பர்ஸோட உள்ளுக்குள்ள சில, பேப்பர்ஸ்'சை மடிச்சு வெச்சுக்குங்க, அடிக்கடி அதை அவங்களுக்கு காட்டுங்க ( இது ஒரு சில சமயம் உங்களுக்கே டேஞ்சரா கூட முடியலாம்) வீணாபோய் யாரவது தூக்கி போட்ட கிரடிட் கார்ட் இருந்தா பொறுக்கி எடுத்து உங்க பர்ஸ்ல வெச்சுக்குங்க. (முக்கியமான\nவிஷயம் கிரடிட் கார்ட் அக்செப்ட் பண்ணாத கடையா பார்த்து கூட்டிட்டு போங்க)\n12) அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க.\nமுக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.\nஇதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீங்கன்னா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...\nவகை - நகைச்சுவை பதிப்பு Er.Rajkumar P.P\nஇன்றைய நிலை இதுதான் ...\nஇப்படி ஒரு காதல் தேவையா\nபார்ப்பதற்கு நன்றாக இருக்கும் பல பெண்கள் விருப்பம் அப்படி இருக்கும் போது ஆண்கள்\nஇதுபோல செய்வது தவறு இல்லை. அதற்காக பெண்கள் எல்லாரும் நல்லவர்கள் என்றோ ஆண்கள் எல்லாம் நல்லவரில்லை என்றோ முடிவுக்கு வர கூடாது. அதை விட ஒரு முக்கியமான செய்தி \"நகைச்சுவை சொன்னால் சிரிக்க வேண்டும் ஆராய்ச்சி செய்யக் கூடாது.\" அதனால் தான் தலைப்பில்\"சிரிப்பதற்கு மட்டும்\" என குறிப்பிட்டுள்ளேன். இது உங்கள் மனதை வருத்தியிருந்த்தால் மன்னிக்கவும்\nபடித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nமொக்கை எனப்படும் நகைச்சுவை விருந்து\nஎலிக்கு ஒரு காலம் வரும்\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுடை யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/05/blog-post_6205.html", "date_download": "2018-04-23T15:20:59Z", "digest": "sha1:CB5NDL3UPD5CZYJTCI5N53LFQHSVL2RE", "length": 33362, "nlines": 283, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\n உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..\n உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..\nஜப்பான்- ஹிரோஷிமா- 1945- ஆகஸ்ட்-6 காலை 8.15.\nஅன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும்,\nகல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு\nஅதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள்\nமண்டையில் அணுகுண்டு போட்டு ��னிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்..\nஅந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy).\nஅன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி\nபொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16\nகிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த அனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி\nஇவ்வளவு பெரிய நாசத்தை கண்டு விட்டு, கதிகலங்கி உலகமே நிலை குலைந்து\nதிக்பிரமை பிடித்து செயலற்று நெஞ்சு விம்ம துக்கத்தில் இருக்க, ஜப்பனோ... என்ன\nசெய்வது என்றே புரியாமல் அப்படியே உறைநிலையில் சிலையாகிக் கிடக்க...\nஜப்பான்- நாகசாகி- 1945- ஆகஸ்ட்-9.\n0.0000000000....1% கூட மனிததன்மையோ, குற்ற உணர்ச்சியோ... இன்னும் மனிதன்\nஎன்றால் அவனிடம் குறைந்த பட்சம் என்ன என்ன தன்மைகள் எல்லாம்\nஇருக்க வேண்டுமோ அதெல்லாம் எதுவுமே இல்லாத ஒரு சாத்தானாய்...\n\"உலகத்தின் அதிகாரபூர்வ பயங்கரவாதி-அமெரிக்கா\" மீண்டும் இங்கே\nஇன்னொரு அணுகுண்டை போட்டான். முன்பை விட இங்கே அழிவு கூட\nஇருக்க வேண்டும் என்று ‘குண்டு மனிதன்’ (fat man) என தெனாவட்டாய்\nஇதற்கு பெயரும் இட்டான். அதன் தீ ஜுவாலை மேகத்தை தாண்டி,\nகுண்டு போட்ட விமானத்தின் உயரத்தையும் கூட தாண்டியது..\nஅப்பாவி பொதுமக்கள் நாகசாகியில் நாசமாகினர்.\nமனித வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத இந்த அகோர குண்டு வீச்சுகள் மூலம்\nஏற்பட்ட மனித இறப்பும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட\nமுயன்றும் முடியவில்லை. குண்டு விழுந்த பிறகு வருடக்கணக்காக மக்கள்\nகுற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால்\nமடிந்தனர். கதிர்வீச்சு பாதிப்புகள் இன்றும் தலைமுறையாக\n1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டு கதிர்வீச்சின்\nநச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது.\nபல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான\nபின்பும் கூட சதைப்பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு\nபோன்ற உடல் பாகங்களின்றி ஊனமாக குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றை\nவரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.\nஇந்த குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை இப்படி சொன்னது:\n“சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடுகளாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகி\n இந்நிலையில், ஆகஸ்ட் மாதம��� மூன்றாம்\nவாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டை போடத்தயார் நிலையில்\n இதனை எப்படியோ அறிந்து கொண்ட ஜப்பான், 1945, ஆகஸ்ட் 15 ஆம்\nதேதி தான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப்\nபத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு\nவந்ததாக அறிவித்தான் சாத்தான் அமெரிக்கா.\n“அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான்\nஅமெரிக்கா இச்செயலை செய்தது. பொதுமக்கள் மீது அமெரிக்காவுக்கு\nஅணுகுண்டைப்போட எந்தத்தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று\nஜப்பான் தன் உள்ளக்குமுறலை முன்வைத்தது.\nஅப்போது, அந்த பயங்கரவாதி சாத்தான் என்ன சொன்னான் தெரியுமா..\n\"அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமல் இருந்திருந்தால்\nஇரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம்\nஇதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல்\nஅமெரிக்கா பார்த்துக்கொண்டது\" என அமெரிக்க அரசின் அறிக்கையில்\nகுறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதக படுகொலையை நியாயப்படுத்தும்\nஅமெரிக்க அரசின் நிலை குறித்து பெரும் சர்ச்சை உலகெங்கும்\n ...இப்போது இந்த நம் பதிவிலும் கூட..\nஅதன் பிறகு உலகம் இவனை \"World's Official Terrorist\"-ஆக மானசீகமாய்\nஅங்கீகரித்தது. இவன் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை. இவனை\nஎதிர்த்தது ரஷ்யா. நோக்கம்,தானும் ஒரு \"World's Official Terrorist\" ஆக வேண்டும்\n இருவர் பக்கமும் அணிகள் சேர்ந்தன.\nஅப்போது உலகில் சில நாடுகளில் 'மனிதர்கள்' ஆட்சி செய்தனர். அவர்கள் எல்லாரும்\nகூட்டு சேர்ந்து 'அணிசேரா நாடுகள் அமைப்பு' என்று ஒரு அணியை ஏற்படுத்தினர்.\nஅதில் நான் பிறந்த ஒரு நாடும் முன்னணியில் இருந்தது என்று நினைக்கும்போது\nஆனாலும் இவர்கள் சற்று ஆயுத பலமில்லாதவர்களாகவே இருந்தனர். பின்னாளில்,\nஅந்த இரண்டு 'official பயங்கரவாதிகளும்' செய்த 'official பயங்கரவாதங்களை'\nஇவர்களால் தடுக்க இயலவில்லை. இருவருக்கும் மத்தியில் புதிய புதிய\nஆயுதங்கள் உற்பத்தி செய்வதில் கடும் போட்டி நடந்தது. இதற்கு 'பனிப்போர்' (cold-war)\nஎன்று 'கூலாக' பெயரிட்டனர் கோமாளிகள்.\nஅப்போட்டியில் ஒரு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட, அதை அளவுக்கு மிகுதியாக\nஉற்பத்தி செய்துவிட்ட பின்னர், (அழிவு)அறிவு முன்னேற்றத்தால் இப்போது\nமுன்னதைவிட சக்தி வாய���ந்த புதிய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட... பழையதை\n அழிக்கவோ தூக்கிவீசவோ அதனால் நஷ்டப்படவோ\nவிரும்பவில்லை இந்த பயங்கரவாதிகள். எனவே...\nஇருவரும் தனித்தனியே யோசித்ததன் விளைவுதான், \"தானே போரில்\nஈடுபடக்கூடாது; வேறு யாரையாவது போரிட தூண்டி விட்டு அவர்களிடம்\nதங்கள் ஆயுதங்களை கொடுத்து, அதன்மூலம் ஏற்படும் நாசத்தின் மூலம் தங்களின்\nஎந்த ஆயுதம் 'வலியது' என்று அறிந்து கொள்வது\" என்று முடிவு எடுத்தனர்.\nஇவர்களுக்கு இதில் 'போரிட்டு உதவுவதற்கு' என, உலக வரலாற்றில்\nஅக்கிரம ஆட்சியாளர்களாய் பலர் வாழ்ந்தனர். (இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்).\nஇதற்கு உலகில் நமக்கு நன்கு அறிந்த உதாரணங்கள் சில:\nஇப்படி மனிதம் இழந்த சுயநல இளிச்சவாயர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது..\nஇந்த இருவரும் தம் படை ஆயுத பலத்தால் உலகில் எங்காவது ஏதாவது ஒரு\nஅக்கிரமத்தை ஏதாவது பகுதியில் செய்துகொண்டு இருந்தனர் அல்லவா..\nஇந்த வல்லரசுகளுக்கு எதிராக அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் யாராவது அரசுக்கு\nஎதிராக போராட ஆரம்பித்து விட்டால் உச்சி குளிர்ந்து விடும் இவர்களுக்கு.\nஉடனே ரகசியமாக அந்த புரட்சியாளர்களுக்கு ஆயுத சப்ளை செய்துபோரை\nஊதி ஊதி அணையாமல் பார்த்துக்கொண்டு இவர்களின் வயிறை\nஇதற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. எதிர்க்கப்படும் அரசு எதாவது\nஒரு வல்லரசின் அணியில் இருந்தால்... அதற்கு official ஆயுத சப்ளை செய்வது\nஅதேசமயம், எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு/பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத\nசப்ளை செய்வது எதிர் வல்லரசு.. இப்படி, பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத சப்ளை\nபற்றி உலகில் ஒருத்தணும் வாயை திறக்க மாட்டான்..\nஇந்தியாவுடன் போரிட காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் தருவது யார்\nஇலங்கையுடன் போரிட விடுதலைப்புலிகள் ஆயுதம் பெற்றது யாரிடமிருந்து..\nஇஸ்ரேலுடன் போரிட PLO/ஹமாஸ் இவர்களுக்கு ஆயுதம் வழங்குவது யார்\nரஷ்யாவுடன் போரிட தலிபானுக்கு/அல்கைதாவுக்கு ஆயுத சப்ளை யார்..\nஇதனால் உலகெங்கும் வரலாற்றில் எங்காவது இரண்டு மூன்று இடங்களில் போர்கள்\nஎன்ற பெயரில் பயங்கரவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன; நடத்திய வண்ணம்\nஇருந்தனர் இந்த இரண்டு சாத்தான்களும்.\nஇன்னும்... இதுபோல \"வல்லரசுகள் sponsored terrorism\" ஏகப்பட்டவை\n இதற்கெல்லாம் ஒருத்தரும் ஒரு சிறு எதிர்ப்பை கூட சொல்வதில்லை..\nஐநா என்ற��� ஒரு தூங்குமூஞ்சி \"மாற்றுத்திறனாளி\" அமைப்பு உண்டு.\nஇவர்களின் வேலை:- போர் ஓய்ந்த பின்னர் சாவகாசமாக வந்து போர் நடந்த\nஇடங்களை பார்வையிட்டு... \"இத்தனை ஆயிரம் பேர் இறந்தனர்... இவ்வளவு\nசேதம்... இதெல்லாம் போர்குற்றம்...\" என்று அறிக்கை மட்டும் அளிப்பது. தட்ஸ்ஆல்..\nபிற்காலத்தில் ஒரு ரஷ்ய அதிபர் அமெரிக்க கைக்கூலியாகி தன் நாட்டின்\nஇரும்புத்திரையை உடைத்து விட்டு அதற்கு பிரதியுபகாரமாக அமைதிக்கான\nநோபல் பரிசு பெற்றுக்கொண்டு... அங்கேயே சொகுசாக தங்கியும் விட்டார்.\nஇப்பொது, அந்த அமெரிக்கா எனும் சாத்தான் தனக்கு போட்டியே இல்லாமல்\nபோய்விட... இனி தன் ஆயுதத்தை தானே பரிசோதிக்க ஆரம்பித்தது. அதாவது\nதன் பழைய ஆயுதத்தை எவரெல்லாம் வாங்கி வைத்து இருக்கிறார்களோ..\nஅவர்களிடம் வலிய சென்று தன் புதிய ஆயுதங்கள் மூலம் சண்டை போட்டு ஜெயிப்பது..\nஇது ஒரு நோய். அமெரிக்கா எனும் சைத்தானை பிடித்து ஆட்டும் மன நோய்.\nஇதன் அடிப்படையில் புதிய ஸ்கட் ஏவுகணை தன் பழைய பேட்ரியாட் ஏவுகணையை\nவிட பலம் வாய்ந்தது என்று அறிய ஒரு போர்.\n( இங்கே நம் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு செய்தி:\n2010-ம் ஆண்டின் நம்பர் ஒன் ஆயுத ஏற்றுமதியாளர் அமெரிககா..\nநம்பர் ஒன் ஆயுத இறக்குமதியாளர் இந்தியா..\nதான் தந்த பழைய ஆயுதத்தை விட தன் புதிய ஆயுதத்தை பரிசோதிக்க மட்டும்\nஅல்லாது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வித்தையாக எண்ணைய் வளம்,\nஎரிவாயு வளம், கனிம வளம் என்று பலவற்றுக்காகவும் போர் என்ற பெயரில்\nதன் பயங்கரவாதத்தை நடத்தும் அமெரிக்கா..\nகேள்வி கேட்டால் அவன் மீதும் போர் நடத்தும்.\nஇந்த 'மனிதக்கொல்லி வைரஸ் நோய்' முற்றி... கடைசியில் தன் சொந்த நாட்டு\nமக்களையே கொஞ்சமும் ஈவு இறக்கம் இன்றி WTC-இல் விமானம் மூலம் தாக்கி\nபின்னர் குண்டுகள் வைத்து கட்டிடத்தை இடித்து, மக்களை கொன்று, (ஆதாரம்)\nஅந்த பழியை தான் ஒழிக்க நினைக்கும் தன் பயங்கரவாத அடியாள் மீது போட்டு,\n(ஆதாரம்) அவனை உலகத்துக்கே எதிரியாக்கி, சமீபத்தில் கனிம\nவளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்கனில் (ஆதாரம்) அவன் இருப்பதாக தன்\nகாலணி -அதாவது- செருப்பு நாடான பாகிஸ்தானில் \"ஒபாமா-ஒசாமா-டிராமா\"-வை வெற்றிகரமாக அரங்கேற்றி உள்ளது. (ஆதாரம்)\nஊடக பலத்தினால் உலகத்தையே நம்பவைத்து... ஆப்கானை பிடித்துக்கொண்ட\nபின்னர், அடியாளின் அவசியம் தேவை இல்லை என்றாகிவிட்ட பின், இப்போது\nமிக நுணுக்கமாக ஒவ்வொரு சினிமாவையும் அலசி பிச்சு கூறு போட்டு விருது\nகொடுக்கும் அகாடமிகளிடம்... ஏகப்பட்ட ஓட்டைகள், முரண்கள் உள்ள\nநம்பகத்தன்மை அதாவது கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத இந்த சூப்பர் ஹிட்\nபடத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கலாம்..\n\"ஒபாமா-ஒசாமா-சினிமா\"-வை தன் மண்ணில் அனுமதித்ததற்கு\nசர்தாரி-கிலானிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கூட கிடைக்கலாம்..\nஆச்சர்யப்பட அவசியம் இல்லை சகோ...\nஇரண்டாம் உலகப்போர் சமயம் அப்போதைய பிரிட்டிஷ் அரசால்\n'dead-or-alive'பிடித்துக்கொடுத்தால் bounty prize £10,000 என அறிவிக்கப்பட்ட\nமேநாச்சம் பெகின் என்ற ஒர் உலக மகா யூத வெடிகுண்டு பயங்கரவாதிக்கு,\nபிற்காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து அழகு பார்த்தது இந்த\nஇதுபோல, அமெரிக்காவின் \"முன்னாள் பயங்கரவாத நண்பன்\" ஆன,\nபின்னால் 'பயங்கரவாதி' என அறிவிக்கப்பட்டு தலைக்கு 25 மில்லியன்\nடாலர் விலை வைக்கப்பட்ட, இவ்வாரம் ஃபைல் குளோஸ் பண்ணப்பட்ட,\nஒசாமா பின் லாடன் கூட, கொஞ்சம் அமெரிக்காவிற்கு வளைந்து கொடுத்து\nஇருந்திருந்தால், அன்று ஆப்கன் அதிபராய் ஆக்கப்பட்டு, இன்று\nநோபல் பரிசும் கொடுக்கப்பட்டும் இருந்திருக்கலாம்..\nஊடகம் மூலம் அமெரிக்கா சொன்னால், எதையும் நம்பும் மக்கள் உள்ள இவ்வுலகில்,\nஅது நினைத்தால் எதுவும் நடக்கும் இன்றைய உலகில்..\nஉலகத்திற்கு \"World's Official Terrorist\" ஆன இந்த அமெரிக்காவை 'கொல்வது' யார்..\n\"இனி நான் ஆயுதங்கள் செய்து பயங்கரவாதிகளுக்குவிற்க மாட்டேன்...\"\n\"எந்த நாட்டையும் என் ஆயுதங்கள்மூலம் அநீதமாய் ஆக்கிரமிக்க மாட்டேன்\"\n\"எந்த நாட்டு மக்களையும் இனி நான் குண்டுகள் போட்டு கொல்ல மாட்டேன்\"\nஎன ஒவ்வோர் அமெரிக்க அதிபரும் இறைவனிடம் சத்தியம் செய்து\nபதவிப்பிரமாணம் எடுத்து, அதன்படி நடந்து... அப்படி அமெரிக்கா மனம்\nதிருந்தினால் மட்டுமே உலகத்தில் இனி அமைதி நிலவும்..\nஇதுவரை உலகம் முழுக்க அமெரிக்கா சாகடித்த மனித உயிர்களை\nகணக்கிட்டால்... கோடிகளில் தான் இருக்கும். பிரபஞ்ச மகா பயங்கரவாதி இவன்..\nஉலகம் இன்னும் உன்னை நம்புதேடா... ஓ..\n4.The local people are demanding proof.-அப்போதாபாத்காரரின் நேரடி ட்வீட் ரிப்போர்ட் & FAQ\nLabels: அநீதி, அமெரிக்கா, பயங்கரவாதம்\n14 மே, 2011 ’அன்று’ முற்பகல் 8:44\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nகுழந்தை அழுது கொண்டே இருக்கிறதா\nகுழந்தை வளர்ப்பு சில ஆலோசனைகள்\nஉலகின் மிகப் பெரும் பெண்கள் பல்கலைக் கழகம்\nகல்வி வழிகாட்டல் கேள்வி பதில் - CMN சலீம்\nதேர்தல் முடிவுகளும்.. தேறாத கட்சிகளும்...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதயிர் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையும் தீமையும்\nஇங்கு ஒஸாமாவும் வசிக்கவில்லை; குஸாமாவும் வசிக்கவில...\nஒரு கோடி ரூபாய் உயர் கல்வி உதவி\nதொழுகை - கடமையும் சிறப்பும்\nதிப்புவை பின்பற்றுவோம் புதிய இந்தியாவை உருவாக்குவோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/society/item/334-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:19:58Z", "digest": "sha1:N4GBR2BDJ6ZAN4ASHQXJDUXJVHFGSIWN", "length": 9644, "nlines": 154, "source_domain": "samooganeethi.org", "title": "இஸ்லாமிய மழலையர் பள்ளிகள் குறித்த பயிலரங்கம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇஸ்லாமிய மழலையர் பள்ளிகள் குறித்த பயிலரங்கம்\nஇஸ்லாமிய மழலையர் பள்ளிகள் துவங்குவது குறித்த பயிலரங்கம்\nஅம்மாபட்டினம் அன்னை கதீஜா கலை அறிவியல் மகளிர் கல்லூரியில்\nபிப்ரவரி 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்றது\nசென்னை புதுக் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் நாசர், பெங்களூரு DIET அறக்கட்டளையின் தலைவர் உமர் ஷரீஃப், காந்தி கிராம் பல்கலையின் கல்வியியல் துறை தலைவர் ஜாஹிதா பேகம்,மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர் மன்சூர், சமூகநீதி முரசு ஆசிரியர் CMN சலீம், அன்னை கதீஜா மகளிர் கல்லூரியின் தலைவர் ஷாஹிதா பானு ஆகியோர் பயிற்சியளித்தனர்\nதமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் கல்வியாளர்கள் இஸ்லாமியப்பள்ளிகளை\nநடத்திவருபவர்கள் ஆசிரியர்கள் என்று அறிவுத்துறைய��ல் திறன் வாய்ந்தவர்கள்..... உம்மத்தின் மீது அக்கறையுடைய பெருமக்கள் கலந்து கொண்டனர்\nசமூகத்தின் கல்வி முறையில் அவசரமாக அவசியமாக செய்ய வேண்டிய\nபணிகளை அவர்களின் பார்வைக்கும் சிந்தனைக்கும் எங்களால் இயன்ற அளவு\nகொண்டு சேர்த்துள்ளோம் இனி அவரவர் பிறந்த ஊரில் இஸ்லாமியப் பாடங்கள் இணைக்கப்பட்ட பள்ளிகளை உருவாக்கி....முஸ்லிம் சமூகத்தின் அறிவை ஹலாலாக மாற்ற வேண்டிய பொறுப்பு அவர்களுடையது.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nB.Sc., Geographyபாட முறை:பூமியைப் பற்றிய அறிவியல், புவியியல் எனப்படும்.…\nகாலை சிற்றுண்டியாக பலரும் பிரெட்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். காலை…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\nஇஸ்லாமிய மழலையர் பள்ளிகள் குறித்த பயிலரங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2015060636797.html", "date_download": "2018-04-23T15:09:05Z", "digest": "sha1:GAXCWVGM4KKRISNFDNLZRAXRIGTJDVNL", "length": 7775, "nlines": 66, "source_domain": "tamilcinema.news", "title": "நான் நடிக்க தடை விதிப்பதா?: மன்சூர் அலிகான் ஆவேசம் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > நான் நடிக்க தடை விதிப்பதா: மன்சூர் அலிகான் ஆவேசம்\nநான் நடிக்க தடை விதிப்பதா: மன்சூர் அலிகான் ஆவேசம்\nஜூன் 6th, 2015 | தமிழ் சினிமா\nநடிகர் மன்சூர் அலிகான் பெப்சிக்கு போட்டியாக டாப்சி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளார். இதில் திரைப்பட தொழிலாளர்கள் பலர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.\nஇதையடுத்து மன்சூர் அலிகான் நடிக்கும் படங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று பெப்சி சங்கம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nஇதற்கு மன்சூர் அலிகான் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:–\nடாப்சி அமைப்பை நசுக்குவதற்காக நான் நடித்தால் ஒத்துழைப்பு தரமாட்டோம் என்கிறார்கள். மன��சூர் அலிகான் நடிக்க கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை.\nபெப்சி தொழிலாளர்களுடன் எனக்கு மோதல் இல்லை. ஆனால் நிர்வாகத்தில் உள்ள சிலரின் தவறுகளால் சங்கத்துக்கு அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது.\nஎனது டாப்சி சங்கத்தில் 400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். டான்சர்கள், சண்டைக் கலைஞர்கள் மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்கள் நிறைய பேர் சேர்ந்த வண்ணம் உள்ளனர். ஐந்து லட்சம் தர இயலாத கலைஞர்கள் வெறும் இரண்டாயிரம் ரூபாயில் இதில் சேர்கின்றனர்.\nதொழில் தெரிந்த நான் அவர்களுக்கு பயிற்சி அளித்து வேலை தருகிறேன். இது தவறா இது ஏழை தொழிலாளர்களுக்கான அமைப்பு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று கடிதம் தரட்டும் நீதிமன்றத்தில் அவர்களை சந்திக்கிறேன். என்னை அவமானபடுத்த நினைத்தால் அவர்களை சும்மா விடமாட்டேன்.\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nரஜினிகாந்தின் 2.0 படத்தை ரிலீஸ் செய்வதில் நீடிக்கும் குழப்பம்\n400 திரையரங்குகளில் வெளியாகும் ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcinema.news/2016092944326.html", "date_download": "2018-04-23T15:09:53Z", "digest": "sha1:DX5Q6X4NBL55LQSFJWHKDRLM7FEREP5N", "length": 9257, "nlines": 63, "source_domain": "tamilcinema.news", "title": "விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால் - தமிழில் சினிமா செய்திகள்", "raw_content": "\nHome > தமிழ் சினிமா > விசேட செய்தி > விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்\nவிஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்\nசெப்டம்பர் 29th, 2016 | தமிழ் சினிமா, விசேட செய்தி\nதிருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.\nஅதில், சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் தனுஷ் நடித்த ‘தொடரி’ மற்றும் விஜய் சேதுபதி நடித்த ‘ஆண்டவன் கட்டளை’ ஆகிய திரைப்படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே இணையதளத்தில் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்தும், திருட்டு விசிடிகளாக பதிவு செய்தும் தமிழகம், புதுச்சேரி மற்றும் பிற மாநிலங்களில் விற்கப்படுகிறது.\nபல கோடி முதலீட்டில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பில் உருவாகும் திரைப்படங்களை இதுபோன்று ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து விற்கும் திருட்டு விசிடி பிரச்சினைகளால் திரைப்பட தொழிலே நசிந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஎனவே, இப்பிரச்சினையை தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வர கடமைப்பட்டுள்ளோம். எங்களது இளைய தளபதி நடிக்காத திரைப்படைமாக இப்படங்கள் இருந்தபோதிலும் திரையுலகின் பிரச்சினையான இதை பொதுநலன் கருதி இப்பிரச்சினை மீது உடனடியாக விசாரணை நடத்தி துரித நடவடிக்கை மேற்கொண்டு இணையதள ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்வதை உரிய தொழில்நுட்பங்களின் உதவியோடு தடுப்பதோடு திருட்டு விசிடியாக விற்பனை செய்வதை தடுத்து அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இரும்புக்கரம் கொண்டு அடக்கவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.\nவிஜய் ரசிகர்களின் இந்த முயற்சிக்கு நடிகர் சங்க பொதுச் செயலாளரும், நடிகருமான விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார். திருட்டு விசிடிக்கு எதிராக விஜய் ரசிகர்கள் எடுத்துள்ள இந்த முயற்சியை அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் மேற்கொண்டால் திருட்டு விசிடியை முற்றிலும் ஒழித்துவிடலாம் என்று கூறியுள்ளார்.\nதளபதி 62 படம் குறித்து பரவும் வதந்தி – படக்குழு விளக்கம்\nதனுஷ் இயக்கும் படத்தின் பெயர் இதுவா\nஅடுத்தடுத்து புகார்கள் – தடை கேட்டு சுப்ரீம் கோர்ட்டை நாடிய கண் அசைவு நாயகி\nஸ்டிரைக்கால் முடங்கும் திரையுலகம் – 30 படங்களின் படப்பிடிப்பு நிறுத்தம்\nவிஸ்வாசம் படக்குழுவில் இணையும் முக்கிய பிரபலம்\nகாலா வதந்திக்கு நாங்கள் பொறுப்பல்ல: லைகா நிறுவனம் அதிரடி விளக்கம்\nஷோபா முதல் ஸ்ரீதேவி வரை – திரையுலகை உலுக்கிய நடிகைகளின் மரணங்கள்\nசமூக வலைதளத்தில் வைரலாகும் நடிகையின் மேலாடை இல்லாத புகைப்படம்\nதமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:\n123TamilCinema.com - தமிழ் சினிமா செய்திகள்\nபாலியல் தொல்லை குறித்து நடிகைகளுக்கு இடையே மோதல்\nஅஜித்தை பற்றி தெரியாத விஷயங்களை பகிர்ந்துக் கொண்ட மைம் கோபி\nஊர் சுற்றுவது தான் எனக்கு பிடிக்கும் - திரிஷா\nதனுஷ் நாயகியை தன் வசமாக்கும் சிவகார்த்திகேயன்\nஆடை அணியாவிட்டால் சிறப்பாக யோகா செய்யலாம் - ஷில்பா ஷெட்டி\nவிஜய் சேதுபதியை தொடர்ந்து உதயநிதிக்கு பட்டம் கொடுத்த சீனு ராமசாமி\nவடசென்னையில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி - ஐஸ்வர்யா ராஜேஷ்\nமீண்டும் விஜய்யுடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்\nதிரைக்கு வர காத்திருக்கும் 50 படங்கள்\nமைம் கோபியை நெகிழ வைத்த விஜய்\nதமிழில் சினிமா செய்திகள் Copyright © 2018.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/shortfilm_guidance_help_index.php", "date_download": "2018-04-23T15:27:32Z", "digest": "sha1:KNBAYEV4XHMSKZJ4I4NI4XJIJS2RZQP4", "length": 5714, "nlines": 30, "source_domain": "thamizhstudio.com", "title": "தமிழ் ஸ்டுடியோ :: குறும்படம் | Thamizh Studio :: Short Film", "raw_content": "கூகிள் குழுமம் Facebook Twitter தொடர்புக்கு வாயில்\nகாணொளி படைப்பாளிகள் தொழில்நுட்பம் போட்டிகள் தொடர்கள் குறும்பட சேமிப்பகம் குறும்பட வழிகாட்டி குறும்பட திறனாய்வு மற்றவை\nகுறும்பட ஆர்வலர்களுக்கு குறும்படங்கள் தொடர்பான அனைத்து விதமான வழிகாட்டல்களும் இந்தப் பகுதியில் இடம்பெறும்\nகுறும்பட வழிகாட்டி, இந்த இணைப்பில் உள்ள அனைத்து பிரிவுகளும் உங்களுக்கு வழிகாட்டும் விதமாக அமையும் என்று எதிர்பார்க்கிறோம். இதில் வேறு ஏதேனும் செய்திகள் அல்லது தகவல்க��் இடம் பெற்றால் மேலும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நீங்கள் கருதினால் அதனையும் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.\nஅவற்றை பற்றியும் உங்களுக்கு எங்களால் இயன்ற அளவில் தகவல்களை திரட்டி தருகிறோம். அல்லது வழிகாட்டுதல் பகுதிக்கு நீங்கள் ஏதேனும் தகவல்கள் தர விரும்பினாலும் எங்களை தொடர்பு கொள்ளுங்கள். தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் முகவரி:\nகூடு எழுத்தாளர்கள் கலாப்ரியா விஸ்வாமித்திரன் தமிழ்மகன் சமயவேல் பூபதி வினோத் more\nவகைகள் தலையங்கம் கட்டுரைகள் பொது திரைக்கதை கடந்து வந்த பாதை திரை ஓவியம் கழுகுப்பார்வை ஒரே ஒரு நாள் சாதனைப் பயணம் குறுந்திரை ஒளிப்படங்கள் ஓவியக் குறும்பு\nகடந்த இதழ்கள் இதழ் - 1\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nவாயில் குறும்பட வழிகாட்டி குறும்பட உதவிகள்\n# குறும்பட உதவிகள் உதவி வழங்கும் அமைப்பு\n3 துலால் டட்டா திட்டம் (படத்தொகுப்பு உதவி) தமிழ் ஸ்டுடியோ.காம்\n2 குறும்பட ஆலோசனை தமிழ் ஸ்டுடியோ.காம்\n1 கேமரா மற்றும் படத்தொகுப்பு உதவி தமிழ் ஸ்டுடியோ.காம்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@thamizhstudio.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி | விதிமுறைகள் | விளம்பர உதவி | நன்கொடை | தள வரைபடம்\n© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ.காம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:01:08Z", "digest": "sha1:IA3QEVZVFZXQ2PIRBAROYLNDC7L7R7Z6", "length": 4970, "nlines": 45, "source_domain": "www.epdpnews.com", "title": "யாழ் பல்கலையில் மோதல்: மாணவர்களுக்கு வகுப்புத் தடை! | EPDPNEWS.COM", "raw_content": "\nயாழ் பல்கலையில் மோதல்: மாணவர்களுக்கு வகுப்புத் தடை\nயாழ் பல்கலைக்கழகத்தின் க��ைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு இடையே நேற்று(11) இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇதனையடுத்த யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் சட்டம் மற்றும் இராமநாதன் நுண்கலைக் பீடம் தவிர்ந்த ஏனைய கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஇந்நிலையில், 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்கள் பல்கலைக்கழகத்துக்குள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் முதலாம் இரண்டாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகான்ஸ்டபிள் சேவையில் பத்தாயிரம் வெற்றிடங்கள்\nபல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சுதந்திரமாக பயிலக்கூடிய நிலமை உருவாக்கப்படும்- ஜனாதிபதி\nமீதொட்டமுல்ல அனர்த்தம்; பகிரங்க மன்னிப்பு கோரியது அரசு\nஇந்திய படகுகள் விடுவிக்கப்படும் - அமைச்சர் மஹிந்த அமரவீர\nவிமான நிலையத்தில் பாரிய மோசடி\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:23:30Z", "digest": "sha1:HUIX72UMAJL6DARQ25LA64HTKAAY3VAO", "length": 11061, "nlines": 67, "source_domain": "www.epdpnews.com", "title": "நாடாளுமன்ற உரைகள் | EPDPNEWS.COM", "raw_content": "\nசிறுமி சங்கீதாவின்; கண்ணீருக்கு மனிதாபிமான நீதி வேண்டும் – நாடாளுமன்றில் எம்.பி டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை\nமனைவியின் இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டிருந்த அரசியல் கைதியான சுதாகரனின் 10 வயது பெண் குழந்தை, தாயை இழந்த நிலையில், செய்வதறியாது தந்தையுடன் சிறைச்சாலை வண்டியில் ஏறிய பரிதாபம்; எமது... [ மேலும் படிக்க ]\nகாணாமல் ஆக்கப்பட்டதன் வலிகளை அவர்களின் உறவுகளே அறிவர் – நாடாளுமன்றில் ட��்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு\nகாணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் வேதனைகளை காணாமற் போகச் செய்யப்பட்டவர்களின் உறவுகளே அறிவர். அந்த வேதனையை வார்த்தைகளால் கூறி, உணரவைக்க முடியாது. அதனால்தான் இன்று ஒரு வருடமும் 35... [ மேலும் படிக்க ]\nதனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறித்து டக்ளஸ் தேவானந்தா\nகண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற ஒரு தனிப்பட்ட பிரச்சினையானது இனவாத பிரச்சினையாக மாற்றப்பட்டிருப்பதானது மிகவும் கண்டிக்கத்தக்கதொரு சம்பவமாகவே அமைந்துள்ளது என ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]\nபாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்தக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு\nகுற்றங்கள் நிகழும்வரையில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பின்னர் ஓடிச் சென்று பிடித்து தண்டப் பணம் அறவிடுவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக... [ மேலும் படிக்க ]\nதேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழர் தரப்புக்களை ஒன்றி ணைப்பேன் – நாடாளு மன்றில் எம்.பி. டக்ளஸ் தேவானந்தா\nதேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் விடயத்தில் இனி வரும் காலத்தில் தமிழர் தரப்பில் இருந்து தவறுகள் ஏதும் நடக்காது என்றே நான் நம்புகிறேன். இது குறித்து நான் விரைவில் தமிழர்... [ மேலும் படிக்க ]\nசலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து\nஎமது மக்களுக்கு நிவாரணங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எமது மக்கள் எதிர்ப்பார்த்துக் கிடக்கவில்லை. அவர்களது வாழ்வாதாரத்தில் கணிசமான விருத்தியனைக் காண்பதற்கு... [ மேலும் படிக்க ]\nஇனவாதிகளே வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு\nஇனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள், பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கின்றனர். இத்தகைய நிலையில்தான்,... [ மேலும் படிக்க ]\nவன்முறைக்கு தீர்வு காணப்பட்டதே தவிர தமிழ் மக்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கு இன்னம��ம் தீர்வு காணப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு\nஇன்றைய தினம் பொது நிர்வாக, முகாமைத்துவம், உள்நாட்டலுவல்கள், உள்@ராட்சி மற்றும் மாகாண சபைகள் ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு, எனது... [ மேலும் படிக்க ]\nமலர்ந்தது தமிழரசு என்றவர்கள் எமது மக்களை கையேந்திகளாகவே வீதிகளில் நிறுத்தியுள்ளனர் – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு\nமத்திய அரசில் தங்களுக்கான சலுகைகள் அனைத்தையும் பெற்றுக் கொண்டு, சிங்கள அரசு எமது மக்களுக்கு ஒன்றுமே செய்வதில்லை என எமது மக்கள் முன்பாகக் கூறித் திரிகின்ற சுயலாப தமிழ்... [ மேலும் படிக்க ]\nஉரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு\nதமிழ் பேசும் மக்களும் இந்த நாட்டில் வாழும் தேசிய இன மக்களே. அவர்களும் இந்த நாட்டின் பூர்வீக குடிமக்களே. ஆனாலும் உரிமைகள் மறுக்கப்பட்ட ஓர் இனமாகவே எமது மக்கள் இந்த நாட்டில் வாழ... [ மேலும் படிக்க ]\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/myliddy-news/land-road-release7955027", "date_download": "2018-04-23T15:02:58Z", "digest": "sha1:L6HL7IRK4G53UBKH4OW546V7PWAIOI6I", "length": 21825, "nlines": 400, "source_domain": "www.ourmyliddy.com", "title": "வலி. வடக்கு காணி விடு­விப்­பில் குழப்­பம்!! - உதயன் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nவலி. வடக்கு காணி விடு­விப்­பில் குழப்­பம்\nஎதிர்­வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் விடு­விக்­கப்ப­டும் காணி­யின் அளவு தொடர்­பில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர், 650 ஏக்­கர் விடு­விக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­தி­ருந்த நிலை­யில், மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் 500 ஏக்­கரே விடு­விக்­கப்­ப­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.\nஇதே­வேளை, காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து இன்­ன­மும் கிடைக்­க­வில்லை என்று, மாவட்­டச் செய­லக வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன.\nதமிழ், சிங்­க­ளப் புத்­தாண்­டுப் பரி­சாக வலி.வடக்­கில் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று இரா­ணு­வத் தள­பதி மகேஸ் சேன­நா­யக்க, நல்­லி­ணக்­க­பு­ரத்­தில் நடை­பெற்ற வீடு கைய­ளிப்பு நிகழ்­வில் தெரி­வித்­தி­ருந்­தார்.\nவறு­த­லை­வி­ளா­னில் வீடு கைய­ளிப்பு நிகழ்வு கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்­றது. மீள்­கு­டி­யேற்ற அமைச்­சின் செய­லர் பொ.சுரேஷ; பங்­கேற்­றி­ருந்­தார். எதிர்­வ­ரும் 16ஆம் திகதி வலி.வடக்­கில் 650 ஏக்­கர் காணி விடு­விக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருந்­தார்.\nஇதே­வேளை, மீள்­கு­டி­யேற்ற அமைச்­சர் டி.எம்.சுவா­மி­நா­தன் கொழும்பு ஊட­கத்­துக்கு வழங்­கிய செவ்­வி­யில், வலி.வடக்­கில் 16ஆம் திகதி 500 ஏக்­கரே விடு­விக்­கப்­ப­டும் என்று தெரி­வித்­துள்­ளார். இத­னால் காணி விடு­விப்­புத் தொடர்­பில் குழப்­பம் ஏற்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­துக்கு பாது­காப்­புத் தரப்­பி­ன­ரி­ட­மி­ருந்து காணி விடு­விப்­புக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் இன்­ன­மும் வழங்­கப்­ப­ட­வில்லை. எந்­தப் பகு­தி­க­ளில் காணி­கள் விடு­விக்­கப்­ப­டப் போகின்ற என்­பதை அறிந்து கொள்­வ­தற்கு இன்­ன­மும் ஒரு வாரம் வரை­யில் செல்­லும் என்று மாவட்­டச் செய­லக உயர் அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர்.\nகட்­டு­வ­னி­லி­ருந்து – மயி­லிட்­டிச் சந்தி வரை­யி­லான பிர­தான வீதி­யில், சுமார் 4 கிலோ மீற்­றர் நீள­மான பகுதி இரா­ணு­வக் கட்­டுப்­பாட்­டுக்­குள்­ளேயே இருந்து வரு­கின்­றது. பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் முன்­ன­ரங்க வேலி­கள் இந்த வீதி­யில் அகற்­றப்­பட்டு வரு­கின்­றன.\nஇத­ன­டிப்­ப­டை­யில் இந்த வீதி­யும், இதன் மேற்­குப் புற­மா­க­வுள்ள காணி­க­ளும் வ��டு­விக்­கப்­ப­ட­லாம் என்று எதிர்­பார்ப்­ப­தாக மாவட்­டச் செய­லக அதி­கா­ரி­கள் குறிப்­பி­டு­கின்­ற­னர். பாது­காப்­புத் தரப்­பி­ன­ரின் உத்­தி­யோ­க­பூர்வ வரை­ப­டம் கிடைக்­கா­மல் எத­னை­யும் உறு­தி­யா­கத் தெரி­விக்க முடி­யாது என்­றும் அந்த அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.\nஇந்தப் பக்கம் தடவை பார்வையிடப்பட்டுள்ளது.\nநேரடி மற்றும் ஊடகங்களில் வெளிவரும் மயிலிட்டி செய்திகள்\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/01/19/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:17:55Z", "digest": "sha1:X4ZGZBBN5LGUJVGU72FHAQ43424IAKXI", "length": 6968, "nlines": 105, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "அன்னலக்ஷ்மி – மஹாபெரியவா – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\nபெரியவாளிடம் கைங்கர்யம் செய்த தியாகராஜன் அவர்களின் அனுபவம்.\nபெரியவாவை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மகானிடம் பிரசாதம் பெற்று, போஜனமும் செய்து விட்டுச் செல்வது வழக்கம்.\nஒருநாள் எதிர்பார்ப்புக்கு அதிகமாக வந்துவிட்டனர். பந்தி பந்தியாக பக்தர்கள் சாப்பிட, அன்னம் குறைந்து விட்டது. எல்லோர்க்கும் அன்னம் போதாது என்ற நிலை, அங்கே ஏற்பட்டு விட்டது.\nஉள்ளே அறையில் அரிசி மூட்டையும் இல்லை. இனிமேல் கடையில் இருந்து அரிசி மூட்டையை வாங்கி வந்து சமைப்பது இயலாத காரியம். பக்தர்களை ‘சாப்பாடு தீர்ந்து விட்டது, போய் வாருங்கள்’ என்று சொல்லவும் முடியாது.\nஎன்ன செய்வது என்று தடுமாறிக் கொண்டிருக்கையில், எதிர்பாராவிதமாக கருணாமூர்த்தியான பெரியவா போஜனம் நடக்கும் பந்தி வழியாக நடந்து வந்தார்.\nசமையலறைப் பக்கம் அம் மகான் வந்த போது, தனது அளவிலா அருட்கடாட்சத்தால் ஆட் கொண்டவராய் ஓர் அருட்பார்வை வீசினார்.\n“அன்னலட்சுமியை வணங்கி விட்டு சாதம் பரிமாறுங்க���்” என்று உத்திரவிட்டார் அந்தக் கருணை மூர்த்தி. இவர்கள் அப்படியே செய்ய, சாதம் கொண்டு செல்லப்பட்டது.அன்னம் அள்ள அள்ள குறையாமல் அதே அளவிலேயே இருந்தது.\nஅதாவது அன்னம் அட்சயப் பாத்திரமாகவே மாறியிருந்த அற்புதத்தைக் கண்ட அனைவரும் வியந்தனர்.\nஉலகிற்கே படியளக்கும் தயாநிதியாக இருக்கும் மஹா பெரியவாளின் அருளால் இது சாத்தியமே.\nதர்மோ ரக்ஷதி ரக்ஷித: ஸ்ரீனிவாஸ் ஸர்மா 9789094777\nOne thought on “அன்னலக்ஷ்மி – மஹாபெரியவா”\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8B", "date_download": "2018-04-23T15:14:41Z", "digest": "sha1:A3KK6VM3OCSTYZE7JQTOHEZITWQJ652T", "length": 33470, "nlines": 333, "source_domain": "ta.wikipedia.org", "title": "மார்க்கோ போலோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமார்க்கோ போலோவின் உருவப்படம் (16ம் நூற்றாண்டு ஓவியம்)\nசான் லொரென்சோ தேவாலயம், வெனிசு\nமார்க்கோ போலோ (Marco Polo) [1] என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் சனவரி 8–9, 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தைச் சேர்ந்த வர்த்தகப் பயணி ஆவார்[2][3][4][5][6]. இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் புத்தகமே சீனாவைப் பற்றியும் அதன் தலைநகரான பெய்கிங் பற்றியும், பிற ஆசிய நாடுகள், நகரங்கள் பற்றியும் ஐரோப்பியர்கள் அறிந்து கொள்வதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. ஒரு இத்தாலிய வணிகரான இவர்.[5][6] மங்கோலிய ஆட்சிக்காலத்தில் சீனாவிற்குச் சென்றார். இவருடைய கதைகள் ஐரோப்பியர்களால் விரும்பிப் படிக்கப்பட்டன.\nதந்தை, மாமா நிக்கோலோ மற்றும் மாஃபியோ ஆகியோரிடமிருந்து போலோ வர்த்தக வியாபாரத்தை கற்றுக்கொண்டார். இவர்கள் ஆசியா வழியாகப் பயணம் மேற்கொண்டு குப்ளாய்கானை சந்தித்தனர். 1269 ஆம் ஆண்டில் அவர்கள் வெனிசுக்குத் திரும்பி வந்து முதன்முறையாக மார்கோபோலோவைச் சந்தித்தனர். ஆசிய சாதனைப் பயணத்திற்காக கப்பல் ஏறிய இவர்கள் 24 ஆண்டுகள் கழித்து வெனிசு திரும்பியபோது அந்நகரம் கெனோவாவுடன் போருக்கு ஆளாகியிருந்தது. சிறையில் அடைபட்டிருந்த மார்கோபோலோ சிறைத்தோழரிடம் தன்னுடைய கதைகளைக் கூறிக்கொண்டிருப்பார். 1299 ஆம் ஆண்டில் விடுதலை செய்யப்பட்ட இவர் மிகப்பெரிய வியாபாரியாக வளர்ச்சி கண்டார். திருமணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளுக்கு தந்தையானார். 1324 இல் மரணமடைந்த போலோ வெனிசு நகரிலுள்ள சான் லொரென்சோ பேராலயத்தில் புதைக்கப்பட்டார்.\n2.1 கிழக்கு நோக்கிய பயணம்\n2.2 மீண்டும் வெனிசு நோக்கிய பயணம்\n2.2.1 பாண்டி நாட்டில் மார்க்கோ போலோ\n2.3 சிறையில் புத்தகம் உருவாக்கம்\n3 மீண்டும் வெனிசு நகருக்கு வருகை\nஇவரின் பிறப்பிடமான வெனிசு நகரத்தில் இவரின் குடும்பம் மிகுந்த செல்வாக்கினை அக்காலத்தில் பெற்றிருந்தது. அதன் காரணம் இவரின் தந்தையான நிக்கோலோ போலோவும், சிறிய தந்தையான மஃபெயா போலோவும் வெனிசு நகரின் முக்கிய வணிகர்களாவர். மேலும் வெனிசு நகர பெருஞ்சபையில் முக்கிய உறுப்பினர்களாகவும் இருந்தனர். மார்க்கோ போலோவின் மற்றொரு சிறிய தந்தை கான்சுடன்டீனோபிலிலும் கிரிமியாவிலும் முக்கிய வணிகராய் இருந்தவர்.\n1271 இல் இவர் தனது தந்தை நிக்கோலா, உறவினர் மாப்பியோ ஆகியோருடன் பட்டுப் பாதை வழியே மத்திய கிழக்கு, மத்திய ஆசியா கடும் பாலைவனங்கள் மலைகள் போன்றவற்றைக் கடந்து சீனா சென்று செங்கிசுக்கானின் பேரனான குப்ளாய் கான் மன்னனைச் சந்தித்தார். அங்கு 17 ஆண்டுகள் குப்ளாய் கானுக்கு உதவியாக இருந்தார்[7]. குப்ளாய் கானின் நன்மதிப்பைப் பெற்ற மார்க்கோ போலோ பேரரசின் எந்தப் பகுதிக்கும் சென்றுவர அரச முத்திரை வழங்கப்பட்டது. ஏனையோருக்குச் செப்பு, இரும்பு போன்ற உலோகங்களினால் முத்திரை வழங்கப்பட்டாலும் மார்க்கோ போலோவிற்குக் குப்ளாய்கான் தங்கத்திலான அரச முத்திரையை வழங்கினான். இந்த முத்திரையின் உதவியுடன் மார்க்கோ போலோ மங்கோலியப் பேரரசின் எந்த ஒரு பிரதேசத்திற்கும் செல்லக்கூடியதாக இருந்தது.\nமீண்டும் வெனிசு நோக்கிய பயணம்[தொகு]\nபெரும் செல்வம் ஈட்டிய மார்க்கோ போலோ மற்றும் அவர் தந்தையார் முதலியவர்கள் மொங்கோலியப் பேரரசில் இருந்து புறப்பட்டு தமது நகரமான வெனிசிற்குச் செல்ல முற்பட்டாலும் இவர்கள் மீண்டும் அவர்களது ஊருக்குச் செல்வதை மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கான் விரும்பவில்லை. ஆயினும் 1292 ம் ஆண்டு அரைமனதுடன் இவர்களை தமது நாட்டிற்கே திரும்பிச் செல்ல அனுமதி வழங்கினான். பேரரசனின் ஆணை���்படி இவர்களுடன் ஒரு இளவரசியும் அனுப்பி வைக்கப்பட்டதுடன் அவளை ஈரான் நாட்டில் திருமணத்திற்காக ஒப்படைக்குமாறும் பணிக்கப்பட்டது.\nமார்க்கோ போலோவின் பயணப் பாதை\nஇவர்களின் தாய் நாடு நோக்கிய பயணம் மிகவும் சிரமமானதாக அமைந்ததுடன் இவர்களுடன் பயணித்த பலரும் வழியிலேயே மாண்டு போயினர். இதைவிட மங்கோலியப் பேரரசின் எல்லையைத் தாண்டி ட்ரிபிசாண்ட் பேரரசின் எல்லையில் வழிப்பறிக் கொள்ளையரிடமும் வசமாக மாட்டிக் கொண்டனர். தாம் மங்கோலியப் பேரரசில் சேகரித்த செல்வத்தில் அனேகமானவற்றை இந்த வழிப்பறிக் கொள்ளையரிடம் பறிகொடுத்தனர். இவர்கள் தாம் பயணித்த பாதையில் இலங்கை, இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தனர். இதன் படி இலங்கையின் இரத்தினக் கற்களைப் போற்றும் மார்க்கோ போலோ இலங்கையின் அரசனிடம் மிகவும் பெரிய உள்ளங்கை அளவான இரத்தினக் கல் இருந்ததாகக் கூறுகின்றார்.\nபாண்டி நாட்டில் மார்க்கோ போலோ[தொகு]\nஅதன் பிறகு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் நியமித்த இலங்கையின் இளவரசனான சாவகன் மைந்தன் என்பவனின் உதவியோடு பாண்டிநாட்டிற்கு வந்தார். இவர் பாண்டிநாட்டிற்கு வந்த போது முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருந்தது. இவர் இக்குலசேகரனே ஐந்து பாண்டியர்களில் மூத்தவன் எனவும், இவனது ஆட்சியில் பாண்டி நாடு உலகெங்கும் இல்லாத அளவுக்கு சிறப்பான நாடாக இருந்ததாகவும் குறிப்பிடுகிறார்.\nஇதைவிட இந்தியாவின் கோரமண்டல் கரையில் உள்ள மக்கள் தமது வலக்கையாலே எந்த வொரு சுத்தமான செயலையும் செய்வதாகவும் இடக்கை அசுத்தமான காரியங்களைச் செய்யப்பயன்படுத்துவதாகவும் கூறுகின்றார். மேலும் தற்போதைய குஜராத் பகுதியில் உள்ள யோகிகள் பற்றியும் கூறுகின்றார். இவர்கள் சுமார் 150 -200 ஆண்டுகள் உயிர் வாழும் வல்லமை உடையவர்கள் என்றும் இவர்கள் மிகவும் சிறிதளவான உணவையே உண்பதாகவும் கூறியிருக்கின்றார்.\n1298 இல் நடந்த போர் ஒன்றின் விளைவாக மார்க்கோ போலோ சிறை பிடிக்கப்பட்டார். இந்தப் போர் இவரின் நகரமான வெனிசிற்கும் வெனிசின் வர்த்தகத்தில் போட்டி நகரமான ஜினோவா விற்கும் இடையில் நடைபெற்றது. இவர் தான் சிறையில் வாழ்ந்த காலத்தில் தனது சிறை அறையைப் பகிர்ந்த ஒரு எழுத்தாளர் மூலம் தான் உலகைச் சுற்றிய கதையை எழுதி���ார்.\nபலரும் இவரின் பயணக் கதைகளை நம்பவில்லை ஆனாலும் மத்தியகால ஐரோப்பாவின் மிகப் பிரபலமான புத்தகங்களில் ஒன்றாக மார்க்க போலோவின் புத்தகம் அமைந்தது. பலரும் இந்தப் புத்தகத்தால் கவரப்பட்டனர். அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிரிஸ்தோபர் கொலம்பஸ் கூட இந்தப்புத்தகத்தின் ஒரு பிரதியை வைத்திருந்தார்.\nமீண்டும் வெனிசு நகருக்கு வருகை[தொகு]\nஇறுதியாக 1295 இல் தனது சொந்த பூமியான வெனிஸ் நகரத்தை மார்க்கோ போலோ அடைந்தார். இவர் வெனிசை வந்தடைந்த போது இவரது உறவினர் பலரும் பல ஆண்டுகளுக்கு முன்னரே இவர் இறந்துவிட்டதாக எண்ணியிருந்தனர்.\nமொத்தம் 24 வருடங்கள் பல நாடுகளைத் தரிசித்த மார்க்கோ போலோ சுமார் 24,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்திருந்தார் என்பதையும் குறிப்பட வேண்டும்.\n1299 இல் சிறையில் இருந்து விடுதலை பெற்ற மார்க்கோ போலோ தனது நகரமான வெனிசிற்கு மீண்டு வந்தார். அவர் வெனிசில் பின் நாட்களின் பெரும் செல்வந்த வணிகராக இருந்தார். பல்வேறு நாடுகாண் பயனங்களை ஊக்குவித்தார் ஆயினும் அவர் அதன் பின்னர் எந்தவொரு பயண நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை.\nசிறையில் இருந்து நாடு திரும்பிய மார்க்கோ போலோ 1300 இல் பிரபல வணிகர் ஒருவரின் மகளான டொஆண்டா எனும் பெண்ணை மணம் செய்துகொண்டார். அத்துடன் அவரிற்கு மூன்று பெண் பிள்ளைகளும் கிடைக்கப்பெற்றது.\n1323 இல் நோய்வாய்ப்பட்ட மார்க்கோ போலோ சனவரி 8, 1324 இல் ஒரேயடியாகப் படுக்கையில் வீழ்ந்தார். வைத்தியர்கள் இவரின் உயிரைக் காப்பாற்ற முயன்ற போதும் மரணப் படுக்கையில் இருந்து மார்க்க போலோவைக் காப்பாற்ற முடியவில்லை. இறுதி நாட்களில் தனது அடிமையாக இருந்த தட்டார் இனத்தைச் சேர்ந்த ஒருவரையும் மார்க்க போலோ விடுதலை செய்தார். தனது வணிகத்தை மகள் மற்றும் மனைவியிடம் ஒப்படைத்ததுடன் தேவாலயத்திற்கும் தனது செல்வத்தில் கணிசமான பங்கை வழங்கினார்.\nமார்க்க போலோவின் இறுதி நாள் சரியாகக் கணிக்கப்படாவிட்டாலும் சூரியன் மறைந்த பின்னர் சனவரி 8 மற்றும் 9, 1324 இடையில் அவர் மறைந்ததாக கூறப்படுகின்றது.\nபோலோவின் புத்தகத்தைப் பற்றி கிறிசுடோபர் கொலம்பசு எழுதிய குறிப்புகளின் கைப் பிரதி\nகியோவானி டா பியன் டெல் கார்பைன் போன்ற பிற சிறிய அளவில் அறியப்பட்ட ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே சீனாவுக்குப் பயணம் செய���திருந்தனர். ஆனால் போலோவின் புத்தகமே பரவலாக அறியப்பட்ட முதல் பயணமாக இருந்தது. தூர கிழக்கு பற்றி போலோவின் விவரங்களை அறிந்த கிறிசுடோபர் கொலம்பசு அந்த நிலங்களை பார்வையிட விரும்பினார். கிழக்கில் கிறித்துவ பேரரசு என்ற போலோவின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட பெண்டோ டி கோய்சு மத்திய ஆசியா முழுவதும் மூன்று ஆண்டுகளில் 4,000 மைல்கள் (6,400 கி.மீ) பயணம் செய்தார். அவர் அப்பகுதியை ஒருபோதும் கண்டுபிடித்துவிடவில்லை என்றாலும் 1605 இல் சீனப்பெருஞ் சுவருடன் அவரது பயணம் முடிவுக்கு வந்தது. கத்தாய் என்று அறியப்பட்டிருந்த பகுதியைத்தான் மத்தேயோ ரீச்சி (1552-1610) சீனா என்று அழைத்தார் என்பது தெளிவு படுத்தப்பட்டது [8].\n1721 இல் போலோ பாமீரைக் கடந்த பொழுது விவரித்த சிற்றினமான ஓவிசு அம்மான் மார்கோ போலோ செம்மறியாடு எனப்பெயரிடப்பட்டது. [9]\n1851 ஆம் ஆண்டில், செயிண்ட் சான், நியூ பிரன்சுவிக் நகரில் கட்டப்பட்ட ஒரு மூன்று முனைக் கப்பலுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ; ஆறு மாதங்களுக்குள் உலகெங்கிலும் பயணம் செய்த முதல் கப்பல் இதுவாகும் [10]\nவெனிசு நாட்டில் உள்ள ஒரு விமான நிலையத்திற்கு வெனிசு மார்க்கோ போலோ விமான நிலையம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது [11].\nமார்கோ போலோவின் பயணமானது ஐரோப்பிய வரைபடத்தின் வளர்ச்சியில் சிறிதளவு தாக்கத்தையாவது ஏற்படுத்தியிருக்கலாம், ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் ஐரோப்பாவின் ஆராய்ச்சிகளுக்கு இவரது பயணம் வழிவகுத்திருப்பதாகக் கொள்ளலாம்[12]. 1453 இல் உருவாக்கப்பட்ட வரைபடத்தின் ஒரு பகுதி கத்தாயில் இருந்து மார்க்கோ போலோவால் வரையப்பட்ட ஒரு பகுதியை அடிப்படையாகக் கொண்டது ஆகும்.\nமார்கோ போலோ தனது பயணத்தை விவரித்துக் காட்டிய ஒரு வரைபடத்தை ஒரு போதும் அவர் தயாரிக்கவில்லை என்றாலும், அவரது குடும்பம் தூர கிழக்குக்கு தொடர்பான பல வரைபடங்களை கொடுத்து உதவியது. இந்த வரைபடங்களின் தொகுப்பை போலோவின் மூன்று மகள்களான பேண்டினா, பெல்லிலா மற்றும் மோர்ட்டா ஆகியோர் கையெழுத்திட்டனர்[13] இத்தொகுப்பில் போலோவின் பயண வழிகள் மட்டுமின்றி சப்பான், சைபீரியாவின் கம்சட்கா தீபகற்பம், பேரிங் நீரிணை மற்றும் அலாசுகாவின் கரையோரப் பகுதிகளுக்குகான கடல் வழிகளும் காணப்பட்டன.\nபொன் சின்னத்தம்பி முருகேசன் (2007). மார்க்கோ போலோ பயணக் குறிப்புகள். செ��்னை: அகல் பதிப்பகம். பக். 1 - 312. \n↑ மார்க்கோ போலோவும் மங்கோலிய பேரரசும்\nகுற்றன்பேக் திட்டத்தில் மார்க்கோ போலோவின் பயணங்கள் (ஆங்கிலத்தில்)\nதமிழர் பற்றி உள்ள அயல்நாட்டார் ஆவணங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2017, 23:45 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=44&ch=24", "date_download": "2018-04-23T16:00:36Z", "digest": "sha1:KHYN7AKVPRIQOYYV3PGCF65CBUIXTU2V", "length": 13615, "nlines": 145, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1ஞானம் தன்னையே புகழ்ந்து கொள்கிறது; தன் மக்கள் நடுவே தனது மாட்சியை எடுத்துரைக்கிறது.\n2உன்னத இறைவனின் மன்றத்தில் திருவாய் மலர்ந்து பேசுகிறது; அவரது படைத்திரள்முன்பாக தமது மாட்சியை எடுத்துரைக்கிறது.\n3உன்னதரின் வாயினின்று நான் வெளிவந்தேன்; மூடுபனிபோன்று மண்ணுலகை மூடிக்கொண்டேன்.\n4உயர் வானங்களில் நான் வாழ்ந்து வந்தேன்; முகில்தூணில் அரியணை கொண்டிருந்தேன்;\n5வானத்தையெல்லாம் நானே தனியாகச் சுற்றிவந்தேன்; கீழுலகின் ஆழத்தை ஊடுருவிச் சென்றேன்.\n6கடலின் அலைகள்மேலும் மண்ணுலகெங்கும் மக்கள் அனைவர் மீதும் நாடுகள் மீதும் ஆட்சி செலுத்தினேன்.\n7இவை அனைத்தின் நடுவே ஓய்வு கொள்ள ஓர் இடத்தை நான் விரும்பினேன்; யாருடைய உரிமைச் சொத்தில் நான் தங்குவேன்\n8பின், அனைத்தையும் படைத்தவர் எனக்குக் கட்டளையிட்டார்; என்னைப் படைத்தவர் என் கூடாரம் இருக்கவேண்டிய இடத்தை முடிவு செய்தார். ‘யாக்கோபில் தங்கி வாழ்; இஸ்ரயேலில் உன் உரிமைச்சொத்தைக் காண்பாய்’ என்று உரைத்தார்.\n9காலத்திற்கு முன்பே தொடக்கத்தில் அவர் என்னைப் படைத்தார். எக்காலமும் நான் வாழ்ந்திடுவேன்.\n10தூய கூடாரத்தில் அவர் திருமுன் பணிசெய்தேன்; இதனால் சீயோனில் உறுதிப்படுத்தப்பெற்றேன்.\n11இவ்வாறு அந்த அன்புக்குரிய நகரில் அவர் எனக்கு ஓய்விடம் அளித்தார்; எருசலேமில் எனக்கு அதிகாரம் இருந்தது.\n12ஆண்டவரின் உரிமைச்சொத்தாகிய பங்கில் மாட்சிமைப்படுத்தப் பெற்ற மக்கள் நடுவே நான் வேரூன்றினேன்.\n13லெபனோனின் கேதுருமரம் போலவும் எர்மோன் மலையின் சைப்பிரசுமரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.\n14எங்கேதி ஊரின் பேரீச்சமரம் போலவும், எரிகோவின் ரோசாச்செடி போலவும் சமவெளியின் அழகான ஒலிவமரம் போலவும், பிளாத்தான்மரம் போலவும் நான் ஓங்கி வளர்ந்தேன்.\n15இலவங்கப் பட்டைபோலும், பரிமளத்தைலம் போலும் மணம் கமழ்ந்தேன்; சிறந்த வெள்ளைப்போளம்போல நறுமணம் தந்தேன்; கல்பானும், ஓனிக்சா எனும் நறுமணப் பொடிகள்போலும், உடன்படிக்கைக் கூடாரத்தில் எழுப்பப்படும் புகைபோலும் நறுமணம் வீசினேன்.\n16தேவதாருமரத்தைப்போல் என் கிளைகளைப் பரப்பினேன்; என் கிளைகள் மாட்சியும் அருளும் நிறைந்தவை.\n17நான் அழகு அளித்திடும் திராட்சைக் கொடி, மாட்சி, செல்வத்தினுடைய கனிகள், என் மலர்கள்.\n18*[நானே தூய அன்பு, அச்சம், அறிவு, தூய நம்பிக்கை ஆகியவற்றின் அன்னை. கடவுளால் குறிக்கப்பட்ட என் பிள்ளைமேல் நான் பொழியப்படுவேன்.]\n19என்னை விரும்புகிற அனைவரும் என்னிடம் வாருங்கள்; என் கனிகளை வயிறார உண்ணுங்கள்.\n20என்னைப்பற்றிய நினைவு தேனினும் இனியது; என் உரிமைச்சொத்து தேனடையினும் மேலானது.\n21என்னை உண்பவர்கள் மேலும் பசி கொள்வார்கள்; என்னைக் குடிப்பவர்கள் மேலும் தாகம் கொள்வார்கள்.\n22எனக்குக் கீழ்ப்படிவோர் இகழ்ச்சி அடையார்; என்னோடு சேர்ந்து உழைப்போர் பாவம் செய்யார்.\n23இவ்வாறு ஞானம் கூறிய அனைத்தும் உன்னத இறைவனின் உடன்படிக்கை நூலாகும். மோசே நமக்குக் கட்டளையிட்ட, யாக்கோபின் சபைகளுக்கு உரிமைச் சொத்தாக வழங்கப்பெற்ற திருச்சட்டமாகும்.\n24*[ஆண்டவரில் வலிமை கொள்வதை விட்டுவிடாதே. அவர் உனக்கு வலுவூட்டும் பொருட்டு அவரைப் பற்றிக்கொள். எல்லாம் வல்ல ஆண்டவர் ஒருவரே கடவுள்; அவரைத்தவிர வேறு மீட்பர் இல்லை.]\n25பீசோன் ஆறுபோன்றும் அறுவடைக்காலத்தில் திக்ரீசு ஆறு போன்றும் திருச்சட்டம் ஞானத்தால் நிறைந்து வழிகிறது.\n26யூப்பிரத்தீசு ஆறுபோல, அறுவடைக்காலத்தில் பெருக்கெடுத்தோடும் யோர்தான் ஆறுபோல, அது அறிவுக்கூர்மையால் நிரம்பி வழிகிறது.\n27திராட்சை அறுவடைக் காலத்தில் நைல் ஆறு வழிந்தோடுவதைப் போல் அது நற்பயிற்சியைப் பெருக்கெடுத்து ஓடச்செய்யும்.\n28முதல் மனிதன் ஞானத்தை முழுமையாக அறியவில்லை; இறுதி மனிதனும் அதன் ஆழத்தைக் கண்டானில்லை.\n29ஞானத்தின் எண்ணங்கள் கடலினும் பரந்தவை; அதன் அறிவுரைகள் படுகுழியை விட ஆழமானவை.\n30நான் ஆற்றிலிருந்து பிரியும் கால்வாய் போன்றவன்; தோட்டத்தில் ஓடிப் பாயும் வாய்க்கால் போன்றவன்.\n31‘எனது தோட்டத்துக்கு நான் நீர் பாய்ச்சுவேன்; எனது பூங்காவை நீரால் நிரப்புவேன்’ என்று சொல்லிக் கொண்டேன். உடனே என் கால்வாய் ஆறாக மாறிற்று; என் ஆறு கடலாக மாறிற்று.\n32நான் நற்பயிற்சியை விடியல் போன்று ஒளிரச் செய்வேன்; அது தொலைவிலும் தெரியும்படி செய்வேன்.\n33போதனைகளை இறைவாக்குப் போன்று பொழிவேன்; அதைக் காலங்களுக்கெல்லாம் விட்டுச் செல்வேன்.\n34எனக்காக மட்டும் உழைக்கவில்லை; ஞானத்தைத் தேடுவோர் அனைவருக்காகவும் உழைத்தேன் என அறிந்து கொள்ளுங்கள்.\n24:18 [ ] சில சுவடிகளில் மட்டும் காணப்படுகிறது. 24:24 [ ] சில சுவடிகளில் மட்டுமே காணப்படுகிறது.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00230.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://engalblog.blogspot.com/2018/04/180402.html", "date_download": "2018-04-23T15:18:25Z", "digest": "sha1:42MRPIY4JQCYMZ5ERRYXEKNPQ42TDX3F", "length": 129568, "nlines": 831, "source_domain": "engalblog.blogspot.com", "title": "\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி | எங்கள் Blog", "raw_content": "\n வலை உலகிலே \"எங்கள்\" புதிய பாணி\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள். எங்களின் சிறப்பு விருந்தினர் துரை செல்வராஜு அண்ணாவுக்கும் கை வலி வந்திட, அவருக்குக் கொஞ்சம் ஓய்வு கொடுத்துவிட்டு மீண்டும் அவரது உரையாடலைத் தொடரலாம் என்றிருக்கிறோம். என்றாலும் அவரும் எங்களுடன் கலந்து கொள்வார். ஷோ முடிந்ததும் இனிப்பு பற்றி கருத்து சொல்லுவார்.\nஹலோ நம்ம குழு கைஸ் இன்றைய ஷோ வில் இடம் பெறும் பதார்த்தம் ஒரு பழமையான, இந்த இணையம் எல்லாம் நம் வீட்டிற்குள் நுழையும் முன் எங்கள் வீட்டில் என் அப்பா வழிப்பாட்டி அவ்வப்போது செய்து தந்த ஒரு இனிப்பு. ஒரு வருடமாக நினைவில் பின் தங்கிய இனிப்பு. ரொம்ப சிம்பிள்தான். நான் சொல்லற சாமான் எல்லாம் கிச்சன்ல இருக்கானு பார்த்து, இல்லைனா வாங்கி வைச்சுருங்க ஓகேயா இன்றைய ஷோ வில் இடம் பெறும் பதார்த்தம் ஒரு பழமையான, இந்த இணையம் எல்லாம் நம் வீட்டிற்குள் நுழையும் முன் எங்கள் வீட்டில் என் அப்பா வழிப்பாட்டி அவ்வப்போது செய்து தந்த ஒரு இனிப்பு. ஒரு வருடமாக நினைவில் பின் தங்கிய இனிப்பு. ரொம்ப சிம்பிள்தான். நான் சொல்லற சாமான் எல்லாம் க��ச்சன்ல இருக்கானு பார்த்து, இல்லைனா வாங்கி வைச்சுருங்க ஓகேயா அப்பத்தானே படம் புடிச்சுக் காட்ட முடியும். அதுக்குள்ள எனக்கு இங்க கொஞ்சம் கதை விட இருக்கு. அளந்துட்டு வரேன்.\nஇது நம்ம கீதாக்கா, வல்லிம்மா, காமாட்சிம்மா, மனோ அக்கா, பானுக்கா, கோமதிக்கா போன்ற அனுபவ சீனியர்ஸுக்குத் தெரிந்த பதார்த்தமாகத்தான் இருக்கும். ஒரு வேளை உங்களது செய்முறை, அளவு மாறலாம். உங்களின் கருத்து எங்களுக்குப் பெரிது சரி அதன் செய்முறை பற்றிச் சொல்லும் முன் ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக்.\n“அண்ணி நீங்க கல்யாணம் ஆன புதுசுல மைசூர்பா செய்ய நினைச்சு சரிவராம ஏதோ கொழுக்கு மொழுக்குனு ஒன்னு திருபாகம்னு சொல்லி எங்களை எல்லாம் ஏமாத்தினீங்களே அதைக் கொஞ்சம் செஞ்சு தர முடியுமா. அம்மாக்கும் (மாமியார்) ஈசியா இருக்கும் சாப்பிட.”\n இப்படிப் பப்ளிக்கா மானத்த வாங்கறீங்க இது மைன்ட் வாய்ஸ்…ஆனா நாம விடுவோமா….ஹலோ…என்ன இது மைன்ட் வாய்ஸ்…ஆனா நாம விடுவோமா….ஹலோ…என்ன என்னனு கேக்கறேன். என்னாது மைசூர்பா சரிவராம செஞ்சு ஏமாத்தினேனா என்னனு கேக்கறேன். என்னாது மைசூர்பா சரிவராம செஞ்சு ஏமாத்தினேனா சொல்லுவீங்க…சொல்லுவீங்க..…”.ஆஹா அற்புதம்….அப்படியே வாயில போட்டா நழுவி உள்ள போயிடுது வாவ் ஸ்ப்ளெண்டிட்”..அப்படினு எல்லாம் சொல்லி நல்லா வளைச்சுக் கட்டிட்டு அப்புறமும் செய்யச் சொல்லிக் கேட்டுட்டு, போன தீபாவளிக்கு முந்தின தீபாவளிக்குக் கூடச் சென்சேனே மறந்து போச்சா..இப்பவும் செய்யச் சொல்லிக் கேட்டுட்டு….கொழுப்பு ரொம்பக் கூடிப் போச்சுப்பா உங்களுக்கெல்லாம்…” \"சரி சரி பொங்காதீங்க. மரியாதையா செஞ்சு கொடுங்க\"\nதன் வினை தன்னைச் சுடும் ஹா ஹா ஹா மேலே சொன்னது பின் வினை. இதற்கான முன் வினை……….+2 படித்துக் கொண்டிருந்த காலம். நாங்கள் கஸின்ஸ் எங்கள் அப்பா வழிப் பாட்டி வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்ற சமயம்….”பாட்டி ஏதோ மணக்குதே ஆஹா\n“அதெல்லாம் ரகசியம் சொல்ல முடியாது பண்ணி முடிச்சதும் தெரியும் இங்க எல்லாம் வந்து எட்டிப் பாக்கக் கூடாது…”\n“எட்டிப் பாக்கக் கூடாதா ஹா ஹா ஹா…ஹான் மைசூர்பாகு சரியா வராம ஏதாவது குளறுபடியாச்சுனா பாட்டி ஏதாவது ஒரு பெயர் சொல்லி நம்மள ஏமாத்துவா பாருங்களேன்….” என்று நான் என் கஸின்களிடம் சொல்லிக் கலாய்த்தேன்.\nஎன் பாட்டி மைசூர்பாகு ரொம்ப அரும��யாகச் செய்வார். இருந்தாலும் கலாய்ப்போம். இப்படித்தான் ஒரு முறை கடலை மாவு பாயாசம் என்று செய்து கொடுத்தார். அருமையாக இருந்தது இருந்தாலும் மைசூர்பாகு தண்ணியாயிடுச்சோனு சொல்லிப் பாட்டியை ஓட்டினேன். அப்பா வழி பாட்டிக்கு நான் செல்லம். என் தோழி போன்றவர்.\n“போக்கிரி…போ அந்தப் பக்கம். அடுப்படிப் பக்கம் நீங்கல்லாம் வரப்டாது… போய் கிணத்தடியிலயோ, இல்ல ஆத்தங்கரையிலோ போய் குளிச்சுட்டு வாங்கோ. சாப்டலாம்”\nவந்தால் என் அத்தை, அத்தையின் கணவர்…என் அத்தையின் நாத்தனார்கள் என்று ஒரே விருந்தினர்…….ஓ அதான் ஸ்வீட் போல\nஎல்லோருக்கும் கையில் ஸ்வீட் உருட்டி வழங்கப்பட்டது “பாட்டி இது என்னது இது\n“ஹா ஹா ஹா....பாத்தீங்களா நான் அப்பவே சொன்னேன்ல... பாட்டிக்கு மைசூர்பாகு சரியா வரலை போல பாட்டி மைசூர்பாகும் இல்ல, கடலைமாவு ஸ்வூட்டுமில்லாம “திரிசங்குபாகம்”நு சொல்லு” என்றதும் “ஹை இந்தப் பெயர் கூட நல்லாருக்கே” என்று எல்லோரும் சிரித்தனர்.\n\"ஏதோ ஒன்னு...நீ என்ன வேணா பேர் வைச்சுக்கோ. நன்னாருக்கா இல்லையா அதச் சொல்லு....\" எல்லோரும் நன்றாக இருக்கு என்று ரசித்துச் சாப்பிட்டனர். சில வருடங்களுக்கு முன் தான் தெரிந்தது இந்த ஸ்வீட் தான் பட்டர் பேப்பரில் வைத்து மடக்கி சுற்றப்பட்டு வருகிறது என்று திருநெல்வேலியில் இருக்கும் கஸின் சொன்னாள். நான் சாப்பிட்டுப் பார்த்ததில்லை.\n“எல்லாம் ரெடி. வாங்க கீதா” பாருங்க நம்ம கிச்சன் எக்ஸ்பெர்ட்ஸ் ரொம்ப ஸ்மார்ட் நம்ம கிச்சன் எக்ஸ்பெர்ட்ஸ் ரொம்ப ஸ்மார்ட் எல்லாம் ரெடி பண்ணிட்டாங்க. சரி செய்முறைக்குப் போவோம். குழுவினரே குறிச்சுக்கங்க…\nகடலைமாவு – 1 கப் (நீங்கள் எந்தக் கப்பினால் அளக்கின்றீர்களோ அந்தக் கப்பையே எல்லா பொருட்களுக்கும் அளவாக வைத்துக் கொள்ளுங்கள்.)\nபால் – 2 கப் (தேவைப்பட்டல் கொஞ்சம் கூடவும் சேர்த்துக் கொள்ளலாம்)\nசீனி – ஒரு கப் – நாட்டுச் சர்க்கரை என்றால் 1 ¼ கப். (நான் இங்கு இரு முறைகள் செய்திருக்கிறேன். விளக்கம் கீழே)\nநெய் – ¾ - 1 கப்.\nமுந்திரிப்பருப்பு, - ஒரு கப். (பாட்டியின் செய்முறையில் இது ஒரு கப் கிடையாது. மிகவும் கொஞ்சம். என் மாமியாருக்கு முந்திரி பாதாம் சேர்த்துச் செய்வதுதான் ஸ்வீட். அதனால் சேர்த்துச் செய்வதுண்டு.)\nபச்சைக்கற்பூரம், குங்குமப்பூ, ஏலப்பொடி – எல்லாம் கொஞ்சம் படத்தில் உள்ளதுபோல்.\nஇம்முறை செய்து கொண்டே சொல்லிவிடுகிறேன் ஓகேயா. ஸோ, கைஸ் நீங்க இப்படி சுத்தி நின்னு பார்த்துக் குறிச்சுக்கங்க\nமுதலில் நான் கொஞ்சம் மாற்றி, மாமியாருக்காகச் செய்த முறை. இந்தக் கப்புதான் இரண்டு முறைக்கும் நாம இப்ப இங்க யூஸ் பண்ணறோம். ஓகேயா அந்தக் கப்புல ஒரு கப் கடலை மாவை அளந்து, அடுப்பு ஏற்றி அதில் வாணலியில் மாவைப் போட்டு கொஞ்சம் வெதுப்பிக் (பாட்டியின் வார்த்தை அதாவது மாவு வறுபடக் கூடாது. ஜஸ்ட் கொஞ்சம் லைட்டாக நன்றாகச் சூடாகும் வரை புரட்டணும்) கொள்ளுங்கள்.\nகடலைமாவு ஆறியதும். அதைப் பால் விட்டுக் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். அப்படியே அதில் நாட்டுச் சர்க்கரை 1 1/4 கப் (படங்கள் அதிமாகும் என்பதால் இங்கு ஒரு கப் அளவுதான் காட்டியிருக்கிறேன். கூட கால் கப் சேர்க்க வேண்டும். நன்றாகக் கலந்துகொள்ளவும்.\nஒரு கப் முந்திரி பருப்பு பொடி செய்து அதில் கட்டியில்லாமல் கலந்து, மீண்டும் அடுப்பில் வைத்துக் கிளறவும். என் மாமியாருக்கு முந்திரி, பாதாம், தேவைப்பட்டால் குங்குமப்பூ சேர்த்துச் செய்வதுதான் ஸ்வீட். அதனால் சேர்த்துச் செய்வதுண்டு. குங்குமப்பூ சேர்ப்பதென்றால் பாலில் போட்டு வைத்துக் கொள்ளவும். இதில் முந்திரி பாதியும், பாதாம் பாதியும் சேர்த்துப் பொடி செய்தும் சேர்க்கலாம். என்னிடம் பாதாம் இல்லை அதனால் முந்திரி மட்டும் சேர்த்தேன். கலந்து மீண்டும் அடுப்பை ஏற்றி வாணலியை வைத்துக் கிளறவும்.\nகிளறும் போது நெய்யைக் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, அடுப்பை சிம்மில் வைத்துக் கிளறவும். கலவை திரண்டு கெட்டியாகி ஹல்வா போன்று வரும் சமயம், பச்சைக் கற்பூரத்தை விரலால் பொடித்து ஒரு பிஞ்ச் அளவு மற்றும் ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கிவிட வேண்டியதுதான். நாட்டுச்சர்க்கரை சேர்த்த திருபாகம் ரெடி. இதோ எடுத்துக் கொள்ளுங்கள்.\nஅடுத்து என் பாட்டி செய்வது. அளவு, செய்முறை எல்லாம் அதே என்பதால் கொஞ்சம் படங்களும், விளக்கங்களும் மட்டும்.\nபாட்டியின் செய்முறையில், கடலை மாவை வெதுப்பிக் கொண்டு பின்னர் ஆற வைத்து, அதில் 2 கப் பால், 1 கப் சீனி, மற்றும் 4 முந்திரி மட்டும் நன்றாகப் பொடித்துச் சேர்த்துக் கட்டியின்றி நன்றாகக் கலக்கிக் கொண்டு, (நான் மேலே அலங்கரிக்கப் பயன்படுத்திய முந்திரியைப் பொடித்தேன்) அடுப்பில் ��ற்றிக் கிளற வேண்டியதுதான். என் பாட்டி முந்திரி இவ்வளவுதான் சேர்ப்பார். என் பிறந்த வீட்டில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ எல்லாம் இருக்காது. ஏலம், பச்சைக் கற்பூரம் மட்டும் தான் இருக்கும்.\nகிளறும் போது 3/4 கப் நெய் கொஞ்சம் கொஞ்சமாக விட்டு, சிம்மில் வைத்துக் கிளற வேண்டியதுதான். என் பாட்டி ஒரு கப் நெய் சேர்ப்பார். கெட்டியாகி வரும் போது ஒரு கால் ஸ்பூன் ஏலப் பொடி சேர்த்துக் கிளறி இதோ படத்தில் காட்டியபடி கொஞ்சம் கெட்டியாகி வந்ததும் இறக்க வேண்டியதுதான். பாட்டி அதை சின்னச் சின்ன உருண்டையாக்கித் தருவார்.\nஏலப் பொடி பாட்டி செய்யும் திருபாகம்\nபாட்டியின் செய் முறையில் செய்யும் திருபாகத்தை நான் நெய் தடவிய ப்ளேட்டில் இப்படிப் படத்தில் உள்ளது போல் பரப்பி ஒரு மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு. அப்புறம் அதன் மீது வறுத்த நட்ஸ் எல்லாம் ஒன்றிரண்டாகப் பொடித்துக் கொண்டு, ட்ரை ஃப்ரூட்ஸ் எல்லாம் பரப்பி, பாய் போல் சுருட்டிக் கட் குறுக்காகக் கட் செய்தும் சாப்பிடலாம். சுவையாக இருக்கும். என்னிடம் பருப்புகள் இல்லை எனவே படம் இல்லை.\nஓகே நண்பர்களே, எங்களின் அடுத்த திங்க பதிவு வரும் வரை காத்திருங்கள். எபி ஆசிரியர்கள், ஷோ டைரக்டர் ஸ்ரீராம் எல்லோருக்கும் எங்கள் குழுவின் மனமார்ந்த நன்றி கூறி விடை பெறுகிறோம்.\nநண்பர் செல்லம்னு சொல்லறாங்களே தவிர எனக்கு யாருமே எதுவும் செஞ்சு தரமாட்டேன்றாங்க. அவங்க மட்டும் என்னெல்லாமோ செஞ்சு செஞ்சு நல்லா கொட்டிக்கறாங்க. லொள் லொள் உனக்கு மட்டும் எங்கருந்து கிடைச்சுச்சு\nLabels: கீதா ரெங்கன் ரெஸிப்பி, சமையல், திரிசங்குபாகம்\nஇனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா எல்லோருக்கும்\nஅன்பின் ஸ்ரீராம் மற்றும் கீதா/ கீதா அனைவருக்கும் வணக்கம்...\nஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.\nஇனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். ஆமாம்... வந்தே விட்டது\nசொல்லும் போதே நாவில் கரைகின்றது இனிப்பு....\nவீட்டில் அனைவரும் கூடியிருக்க பெரியவர்கள் வழிகாட்டுதலில் அல்லது அவர்களுடைய கைப்பக்குவத்தில் இந்த மாதிரியான இனிப்பு வகைகளைச் செய்வது மகிழ்ச்சி என்றால்\nகாலைப் பொழுதின் இனிமையைக் கூட்டுகின்றது - பதிவு....\nதுரைசெல்வராஜு அண்ணா என் அப்பா வழிப் பாட்டி வீட்டில் கூடியிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்தான் ஆனால் எனக்கு 7 ஆ���் வகுப்பிலிருந்து அது வருடத்திற்கு ஒரு முறைதான் கிடைத்தது...\nமிக்க நன்றி அண்ணா தங்களின் இனிய கருத்திற்கு..\n/// கை வலி என்று.... ///\nகைவலி எல்லாம் கடந்து போய் பல நாட்கள் ஆகின்றன...\nஇப்போது ஒரே பிரச்னை - இணையம் தான்...\nமடி கணினியை திறந்தால் எட்டு நிமிடத்தில் ஒரு GB முடிந்து போகின்றது....\nமற்ற தளங்களுக்குச் செல்ல முடியவில்லை...\nஇவ்வளவு மெனக்கெட்டு செய்த தாங்கள் அந்த சின்னப் பையனுக்கும் ஒரு கோப்பை தனியாக வைத்திருக்கலாம்...\nவேலி மைசூர் அல்வான்னு நாங்கள்\nகீதா, எத்தனை அழகாப் படம் ,போட்டு,அளவு போட்டு\nபாட்டி முறை ,மாமியார் முறை எல்லாம் நன்றாக\nஅம்மா வீட்டில் பால் கேக்காகவும் உருவாகும். நெய் குறைவு.\nமாமியார் மூட நெய் பெய்தே எல்லாம் செய்யப்படும்.\nகுவைத்திருந்து நாத்தனார் வருவதால் பாதாம்,குங்குமப்பூ\nமிக அருமையான பக்குவம்,. நன்றியும் வாழ்த்துகளும் மா.\nதுரை அண்ணா உங்கள் கைவலி பறந்து போனது பற்றி மிகவும் மகிழ்ச்சி இந்தப் பதிவு உங்களுக்குப் பிரச்சனை இருந்த நேரம் எழுதியது...\nஉங்கள் இணையப் பிரச்சனை சரியானதும் சொல்லுங்கள் உங்கள் உரையையும் நாம் தொடரலாம் அண்ணா...\nஇவ்வளவு மெனக்கெட்டு செய்த தாங்கள் அந்த சின்னப் பையனுக்கும் ஒரு கோப்பை தனியாக வைத்திருக்கலாம்...//\nஆமாம் வைத்திருக்கலாம் தான் ஆனால் அந்தச் சின்னப் பையன் வகையறாக்கள் ஸ்வீட்டுக்கு அலைவார்கள்தான்...எல்லாப் பண்டங்களுக்கும் அலைவார்கள்....ஆனால் அவர்களுக்கு இனிப்பும் கொடுக்கக் கூடாதே உப்பும் கொடுக்கக் கூடாது... அதனால் என்ன நாம் அவனுக்கு ஸ்பெஷலாகச் செய்து கொடுத்துடுவோம்...என்ன சொல்றீங்க அண்ணா..\nஸ்வீட்டு நன்னா இருக்கும்போலத்தான் இருக்கு. ஆனா, இத முதல்ல சாப்பிட்டவங்க அடுத்தவங்களை சாப்பிடவிடாம என்னென்ன சேஷ்டை பண்ணுவாங்கங்கறதை, இப்படியா போட்டு உடைக்கணும் காலங்கார்த்தாலே..\nஹை வல்லிம்மா தின்னவேலிமைசூர் அல்வா சூப்பர் பேரா இருக்குதே...ஆமாம் இது தின்னவேலிப்பக்கம் ஸ்வீட்டுத்தான்...ஹா ஹா ஹா\nஆமாம் ஆமாம் பால் கேக்காகவும் உருவெடுக்கும்...\nமிக்க நன்றி அம்மா கருத்திற்கு...புதுப்பெயர் தெரிந்து கொண்டேன்...ஒரே ஸ்வீட் ஒவ்வொரு வீட்டிலும் ஓரோரு பெயர் இல்லையா..\nஹா ஹா ஹா ஆமாம் ஸ்ரீராம் திரிசங்கு நடுவில் அல்லாடாமல் (ப்ளாகர், என் கணினி எல்லாம் பிரச்சனை நடுவில் ரொம்பப் படுத்���ியதே) கீழே இங்கு வந்தே விட்டது\nவாங்க அப்புறமா...ஆனால் ஸ்வீட் கொஞ்சமாத்தான் இருக்கு தெரியும்ல.......வந்துருங்க...\nகாலை வணக்கம். ஆஹா... இன்னிக்கு ஸ்வீட்டா\n நல்லாத் தான் இருக்கு..... இந்த மைசூர்பாகு செய்வதில் கொஞ்சம் ஏமாந்தாலும் பல்லுடைக்கும் படி ஆகிவிடும் இல்லை என்றால் ரொம்பவே சாஃப்ட்\nஇது சாஃப்ட் ரகம் போல இருக்கு ஆதிட்ட சொல்றேன். செஞ்சு பார்க்கச் சொல்லி..... நான் இங்கே செய்யப் போவதில்லை\n கீதா ரங்கன் அல்வா கொடுத்திருக்காங்களா\nஇதுவரை கேள்விப்படாத முறையாக இருக்கிறது... ஆனால் பால் ஊற்றி செய்வதால் இதை அதிக நாள் வைத்து சாப்பிட முடியாது என நினைக்கிறேன். சரிதானே\nஈஸ்டர் முடிந்துவிட்டது அதனால் அதிரா &ஏஞ்சல் வரவை எதிர்பார்க்கலாம் அதுமட்டுமல்லாமல் ஈஸ்டருக்கு அவர்கள் செய்த களியை பற்றி பதிவுகள் எதிர்பார்க்கலாம் என்னடா ஈஸ்டருக்கு களியா என்று கேட்கிறீர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை அவர்கள் செய்தை கேக்கைத்தான் களி என்று சொல்லுகிறேன்\nஆவ்வ்வ்வ்வ்வ் இண்டைக்கு கீதா எல்லோருக்கும் ஃபிரீயாஆஆஆ அல்வாக் குடுக்கிறாவாம் என பிபிசில சொல்லிச்சினம்:) அதுதான் எழும்பி ஓடி வந்தேன்:)..\n:). “பின் தூங்கி முன் எழும்பும்” பரம்பரையாக்கும்:)) நான் குட்மோனிங் சொன்னால்தான் சூரியனே வரும் எங்கட நாட்டுக்கு:)).. மீ ரொம்ப நல்ல பொண்ணு:))..\nஆனா என் செக்:) ஐப் பாருங்கோ:).. சூரியன் கிழக்கால உதிச்சூஊஊஊஊ மேற்கால சரியும்போதுதேன்ன் சைட்டால கண்ணைத்திறந்து பார்ப்பா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. ஹையோ இண்டைக்கு வந்து குதிச்சிடுறாவோ தெரியலியே:))... வைரவா ஏதோ தெரியாம உளறிட்டேன் என்னைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்:))..\n///எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த, காணாமல் போய்விட்டார்கள்///\nஹலோ கீதா டார்லிங்:))... என்னைச் சொன்னீங்க அது ஓகேதான்:)) ஏனெண்டால் மீ ரொம்ப வயக்கெட்டுப்போயிட்டேன் ஜிம் க்குப் போய்:) அதனால என்னைப் பார்த்தாலும் தெரியாது:)).. ஏஞ்சல்.. அவ வையும் கொஞ்சம் காப்பாத்தி விடுவோம் எதுக்கும்:)).. ஆனா..\nட்றுத்தான் 96 கிலோ எடையோடு முன்னால நிற்கிறாரேஎ:) அவரைப் ப்பார்த்தபின்பும் எப்பூடி காணவில்லை எனச் சொன்னீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) முதல்ல கண்ணாடியைப் போட்டிட்டுப் பாருங்கோ:)) ஹையோ படிச்சதும் கிழிச்சு டெல்லி ரெயின் கார்ட் பெட்டியில எறிஞ்சிடுங்கோ கீதா பீஸ்ஸ்ஸ்ஸ்:))..\n///ஒரு வருடமாக நினைவில் பின் தங்கிய இனிப்பு. ரொம்ப சிம்பிள்தான். நான் சொல்லற சாமான் எல்லாம் கிச்சன்ல இருக்கானு பார்த்து, இல்லைனா வாங்கி வைச்சுருங்க ஓகேயா அப்பத்தானே படம் புடிச்சுக் காட்ட முடியும். அதுக்குள்ள எனக்கு இங்க கொஞ்சம் கதை விட இருக்கு.///\nஇருந்தாலும் நெல்லைத்தமிழன் சுவீட் சாப்பிடும்போது உறைப்பு ரெசிப்பியா போட்டுவிட்டு:) இப்போ அவர் சுவீட் ஐ நிறுத்திட்டேன் எனச் சொன்ன பின்பு சுவீட்ட்ட்ட்ட்டாச் செய்து போட்டு வெறுப்பேத்துவதற்கு என் வன்மையான கண்டனங்கள் கீதா:))..\nஅப்பம்மாவை அன்று நீங்க கலாய்ச்சீங்க இல்ல:) இன்று உங்களைக் கலாய்க்க நாங்க இருக்கிறோம்:))\nஇத முதல்ல சாப்பிட்டவங்க அடுத்தவங்களை சாப்பிடவிடாம என்னென்ன சேஷ்டை பண்ணுவாங்கங்கறதை, இப்படியா போட்டு உடைக்கணும் காலங்கார்த்தாலே..//\nஹா ஹா ஹா ஹா\nஸ்வீட் நல்லாருக்கும் அண்ணா...மிக்க நன்றி கருத்திற்கு\n///அந்தக் கப்புல ஒரு கப் கடலை மாவை அளந்து, அடுப்பு ஏற்றி அதில் வாணலியில் மாவைப் போட்டு கொஞ்சம் வெதுப்பிக்//\nஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்:) வெதுப்புதல் என்றால் அவணில் வைத்து எடுப்பதைத்தான் சொல்லோணும்... கர்ர்ர்:) உதவிக்கு அப்பாவிப் பாட்டியை வேறு கூட்டி வந்திட்டா:)).. இது சட்டியில் போட்டு வறுக்காதீங்கோ சூடு பண்ணினால் போதும் என வருமாக்கும்:)) எனக்கு டமில்ல டி ஆக்கூஊஊஉம்ம்ம்:))...\nஹையோ எனக்கிண்டைக்கு என்னமோ ஆச்சூஊ.. ஈஸ்டர் எக் ஓவராச் சாப்பிட்டு விட்டேனோ:))..\nவெங்கட்ஜி ஹா ஹா ஹா ஹா...ஆமாம் இது ஸாஃப்ட் ரகம்....செய்வதும் எளிதுதான்....ஆதி உடனே செஞ்சு பார்க்கும் லிஸ்டில் என்னைப் போல ஹா ஹா ஹா ஹா...செஞ்சுருவாங்க...\nமிக்க நன்றி வெங்கட்ஜி கருத்திற்கு\nஹா ஹா ஹா அஹா பானுக்கா ஆமாம்காலையிலேயே எல்லாருக்கும் அல்வா கொடுத்தாச்சு\nகரந்தை சகோ மிக்க நன்றி கருத்திற்கு...\n//“அண்ணி நீங்க கல்யாணம் ஆன புதுசுல மைசூர்பா செய்ய நினைச்சு சரிவராம ஏதோ கொழுக்கு மொழுக்குனு ஒன்னு திருபாகம்னு சொல்லி எங்களை எல்லாம் ஏமாத்தினீங்களே\nஹா ஹா ஹா ஆரம்பம் வீட்டிலுள்ளோரை ஏமாத்தி:) இப்போ எங்களை ஏமாத்துறாவாம்:)) நோஓஓஓஓ அதிராவை ஆரும் ஏமாத்த முடியாதூஊஊஊ ... மிஸ்டர் பாகம்:)) அதுதான் மதிப்பிற்குரிய திரு.. பாகம் இந்தப் பெயர் எப்பூடி கடலைமா அல்வாவுக்கு வந்துதூஊஊஊஊ இப்போ எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும்:))..\nஹையோ கீதா கம்பி மேலயோ:)) ஹா ஹா ஹா..\nமதுரை சகோ...வாங்க வாங்க...பால் விட்டுச் செய்வதால் அதிகநாள் வைத்திருந்து சாப்பிட முடியாதுதான்....ஃப்ரிட்ஜில் வைத்திருந்தால் ....ஆனால் ஃப்ரிட்ஜில் வைக்கும் அளவுக்கு இருந்தால் தானே உடனே தீர்ந்துடும்....கொஞ்சமா செஞ்சு பாருங்க சகோ....நீங்க சுகர் ஃப்ரீயும் சேர்த்துச் செய்யலாம்..இது பதம் எல்லாம் இல்லையே ஹல்வா போன்றுதானே அதனால/...\nஆமாம் அதிரா வந்துட்டாங்க பாருங்க...ஏஞ்சலும் வந்துருவாங்க...களி ஹா ஹா ஹா ஹா ஹா ஹையோ இதைப் பார்க்கலை போல அதிரா..\n///“அதெல்லாம் ரகசியம் சொல்ல முடியாது பண்ணி முடிச்சதும் தெரியும் இங்க எல்லாம் வந்து எட்டிப் பாக்கக் கூடாது…”//\nஹா ஹா ஹா சுப்பர்:)) இதே முறையைத்தான் எங்கட சின்னவருக்கு சாப்பாடு தீத்தும்போதும் மீ சொல்லுவேன்:) பிளேட்டைப் பார்க்கக்கூடாது என:)) ஏனெனில் என்ன என்ன கறி இருக்கெனப் பார்த்தால்.. ஐ டோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் வோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எனச் சொல்லுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nபுகைப்படங்கள் பார்க்கவே ஆசையை தூண்டுகிறது.\n///இம்முறை செய்து கொண்டே சொல்லிவிடுகிறேன் ஓகேயா. ஸோ, கைஸ் நீங்க இப்படி சுத்தி நின்னு பார்த்துக் குறிச்சுக்கங்க\nஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா இஞ்ச பாருங்கோ அஞ்சு இடிக்கிறா:) கர்ர்:) மீதான் முன்னால நிற்பேன்ன்:) இடிக்க வேணாம் எனச் சொல்லுங்கோ கீதா:)).. அதாரது என்னைத் தள்ளுறது டோண்ட் டச்சூஊ மீஈஈஈஈஈஇ கர்ர்ர்:)) வர வர ஒரு ரெசுப்பெட்டே:)) கிடைக்குதில்ல நமக்கு இங்கின:))\nஹா ஹா ஹா ஆரம்பம் வீட்டிலுள்ளோரை ஏமாத்தி:) இப்போ எங்களை ஏமாத்துறாவாம்:)) நோஓஓஓஓ அதிராவை ஆரும் ஏமாத்த முடியாதூஊஊஊ ... மிஸ்டர் பாகம்:)) அதுதான் மதிப்பிற்குரிய திரு.. பாகம் இந்தப் பெயர் எப்பூடி கடலைமா அல்வாவுக்கு வந்துதூஊஊஊஊ இப்போ எனக்கு உண்மை தெரிஞ்சாகோணும்:))..\nஹையோ கீதா கம்பி மேலயோ:)) ஹா ஹா ஹா..//\nவாங்க வாங்க அதிரா.....ரொம்ப நாள் ஆச்சு உங்களோடு கதைத்து...மதியத்திற்கு மேல் வராமல் போனதால் உங்களுடன் கதைக்க முடியாமல் இன்று நீங்க காலையிலேயே வந்தாச்சு..\nஆமாம் இந்த ஸ்வீட் ஏமாற்றுதல் பரம்பரை பரம்பரையாய்..காலம் காலமாய்..ஹிஹிஹி..கடலைமாவு ஹல்வா கிட்டத்தட்ட அதுதான்...\nதிருபாகம் நு பெயர் வந்தது காரணம் எனக்குத் தோன்றுவது ஏனென்றால் இது மைசூர்பாகு போலவும் கட் செய்யும் கடலைமாவு ஸ்வீட் போலவும் அல்லாமல் இரண்டிற���கும் நடுவில் இருப்பதால் திரிபாகம் பெயர்...வந்திருக்கலாம் ஆனால் என் பாட்டி திரி என்றெல்லாம் சொல்லமாட்ட்டார் திரு என்று மரியாதை கொடுத்து ஹா ஹா ஹாஹா...\nநோ மிஸ்டர் பாகம்...அப்புறம் மிஸ் பாகம் எங்கேனு கேள்விவரும்... ஹா ஹா ஹா ஹா...\nநீங்கள் குறிப்பிட்ட இனிப்பு பால் ஹல்வா என்று சொல்வார்கள், இதையே என் ஓர்படி இன்னும் கட்டியாக கிண்டி பர்பி போல் வெட்டி எடுத்து தங்கத்தாமரை என்று பெயர் வைத்தார்கள்.\nஅழகான படங்கள். அழகான பாசப்பிணைப்பு செய்திகள்.\nஎங்களை அழைத்து பேசிய விதம் எல்லாம் அருமை.\nஅதிரா ஒரு பதிவில் ஏஞ்சல் வர நாள் ஆகும் என்று சொல்லி வந்துபின்னூட்டம் போட்டார்.\nசீனி, நெய் கலந்து செய்யும் இனிப்புகள் ருசிக்கு கேட்க வேண்டுமா\nஅளவாக கொஞ்சமாய் செய்து காட்டியது அருமை.\nசெய்யும் ஆசையை தூண்டுகிறது படம்.\nசூப்பராக வந்திருக்கு கீதா திரிபாகம்.. பாட்டி செய்முறையும் சூப்பர், நீங்க மாமிக்குச் செய்து குடுத்ததும் சூப்பர்.. குங்குமப் பூச் சேர்த்ததுதான் நல்ல கலர் குடுக்குது.. இம்முறை சிம்பிள் அண்ட் ஈசியான குறிப்பு...\n///ஷோ டைரக்டர் ஸ்ரீராம் /// சூட்டிங் முடிஞ்சுதோ\n///நண்பர் செல்லம்னு சொல்லறாங்களே தவிர எனக்கு யாருமே எதுவும் செஞ்சு தரமாட்டேன்றாங்க.///\nஹா ஹா ஹா ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊஉ மாட்டைக் கடிச்சூஊஊஊ இப்போ அகப்பட்டது பூஸிட காதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே.. சாப்பிடும்போதுகூட ஒரு நிம்மதியாச் சாப்பிட விடுகினம் இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))\nஈஸ்டர் முடிந்துவிட்டது அதனால் அதிரா &ஏஞ்சல் வரவை எதிர்பார்க்கலாம் அதுமட்டுமல்லாமல் ஈஸ்டருக்கு அவர்கள் செய்த களியை பற்றி பதிவுகள் எதிர்பார்க்கலாம் என்னடா ஈஸ்டருக்கு களியா என்று கேட்கிறீர்கள் அதெல்லாம் ஒன்றுமில்லை அவர்கள் செய்தை கேக்கைத்தான் களி என்று சொல்லுகிறேன்///\nஹலோ ட்றுத்:))... இப்போ கீதா அமெரிக்காவுக்கு அம்பாஷிஸ்டர் காரில வந்து கேட்டாவோ அதிராவும் ஏஞ்சலும் என்ன கிண்டினவங்க என கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..\nநீண்ட நாளைக்கு பின்பு வந்தா.. அதிரா நலமோ சுகமோ.. விண்டர் எப்பூடி ச்னோ எப்பூடி ஜிம் எல்லாம் எப்பூடிப் போகுது:) வீட்டுச் செல்லங்கள் நலமோ :).. இப்பூடி அம்பா.. ஹையோ வெடி சொடி.. டங்கு ச்லிப்பாகுதே:) அன்பா விசாரிக்காமல்:) கழி கிண்டினாங்க கறி வச்சாங்க எண்டு சொல்லி ஒரு பப்புளிக்குப் பிளேசில ஒரு பிரபல ட்றம்ப் அங்கிளின் செக்கரட்டறியை[அது நாந்தேன்:)] இமேஜை டமேச் பண்ணிக் கொண்டு கர்ர்ர்ர்ர்ர்:))..\nகீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...\nகோமதி அக்கா மீ ரொம்ப நல பொண்ணு:)) லீவெல்லாம் எடுக்காமல் வந்து கொண்டுதானிருக்கிறேன்:)).. அஞ்சுதான் பாட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் கேள்:)) லீவு எடுத்திட்டா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப் அண்ட் குட்நைட்:))\nஆவ்வ்வ்வ்வ்வ் இண்டைக்கு கீதா எல்லோருக்கும் ஃபிரீயாஆஆஆ அல்வாக் குடுக்கிறாவாம் என பிபிசில சொல்லிச்சினம்:) அதுதான் எழும்பி ஓடி வந்தேன்:)..//\n அப்ப புகழ் அங்க வரை எட்டி உலகத்துக்கே தெரிஞ்சுருச்சா பிபிசில எபி கிச்சன் புகழ் பரவிடுச்சு பிபிசில எபி கிச்சன் புகழ் பரவிடுச்சு\n இவ்வளவு நாள் ஈஸ்டர் சர்ச் ஆக்டிவிட்டிஸ்ல பிஸியா இருந்துருக்காங்க...வருவாங்க அவங்க வந்து உங்களை கவனிச்சுப்பாங்க...பார்ப்போம் இன்று வைரவர் யார் பக்கம்னு ஹா ஹா ஹா\nசரி சரி பாவம் அந்தக் குட்டி வைரவர்...பூஸாரே அவருக்கும் கொஞ்சம் கொடுங்கோ...ஹா ஹா ஹா அப்பத்தான் வைரவர் உங்களைக் காப்பாத்துவார்னு சொல்லிருக்கார்\nஹா ஹா ஹா சுப்பர்:)) இதே முறையைத்தான் எங்கட சின்னவருக்கு சாப்பாடு தீத்தும்போதும் மீ சொல்லுவேன்:) பிளேட்டைப் பார்க்கக்கூடாது என:)) ஏனெனில் என்ன என்ன கறி இருக்கெனப் பார்த்தால்.. ஐ டோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் வோண்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் எனச் சொல்லுவார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//\nஹா ஹா ஆமாம் அதிரா சின்னப்பிள்ளைகள் பலருக்கும் தட்டில் என்ன இருக்கு என்று சொன்னால் சாப்பிட மாட்டார்கள். அதனால் பல வகையில் ஏமாற்றித்தான் கொடுக்க வேண்டும்...சுவையாக இருந்தாலும் இது ஒரு மனதில் ஏற்படும் எண்ணம்...\nஎங்கள் வீட்டில் கிச்சனிற்குள் குழந்தைகளை விட மாட்டார்கள். ஏனென்றால் பாட்டிஸ் அண்ட் பெரியவங்க....ரொம்பவே கண்டிஷன்ஸ் சுத்தம் பார்ப்பாங்க....\nநாம் சிறு பிள்ளைகளாக இருக்கும் போது வாயில் கை வைத்திருப்போம் இல்லை ஏதேனும் வாயில் வைத்துக் கடித்துத் தின்றிருப்போம், கை சுத்தமாக இருக்காது, வெளியில் விளையாடிவிட்டு அழுக்காக இருப்போம் என்று பல காரணங்கள்...கிச்சனுக்கு���் செல்ல வேண்டும் என்றால் குளித்து சுத்தமாக இருந்தால்தான் செல்ல முடியும் இதெல்லாம் அந்தக் காலம். அப்புறம் இதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துவிட்டது. குளிக்காமல் சென்றாலும், தலை முடியை நன்றாகக் கட்டிக் கொண்டு, முகம் கழுவி, கை கால் கழுவிவிட்டுச் செல்ல வேண்டும் என்று கொஞ்சம் தளர்ந்தது....ஆனால் அடுப்பில் சமைப்பது மட்டும் குளித்துவிட்டுத்தான் சமைக்க வேண்டும்...\nபுகைப்படங்கள் பார்க்கவே ஆசையை தூண்டுகிறது.//\nமிக்க நன்றி கில்லர்ஜி....ரசித்தமைக்கு...உங்க பொண்ணுகிட்ட சொல்லுங்க செஞ்சு தரச்சொல்லி...ஈசிதான்...\nநீங்கள் குறிப்பிட்ட இனிப்பு பால் ஹல்வா என்று சொல்வார்கள், இதையே என் ஓர்படி இன்னும் கட்டியாக கிண்டி பர்பி போல் வெட்டி எடுத்து தங்கத்தாமரை என்று பெயர் வைத்தார்கள்.//\nஅழகான பெயர் கோமதிக்கா தங்கத்தாமரை ஆமாம் பர்ஃபி போலவும் செய்யலாம்...ரொம்ப நன்றாக இருக்கும். அப்புறம் இதிலேயே பாலுக்குப் பதில் மில்க் பௌடர் சேர்த்து வெண்ணை சேர்த்துக் ஸ்வீட் செய்து பீஸ் போடலாம் அதுவும் ரொம்ப நன்றாக இருக்கும் அதில் பாதாம் கஷ்யூ அரைத்துச் சேர்த்தும் இப்படி நிறைய செய்யலாம்...\nமிக்க நன்றி கோமதிக்கா தங்களின் கருத்திற்கு...\nஹா ஹா ஹா ஆட்டைக் கடிச்சூஊஊஊஊஊஉ மாட்டைக் கடிச்சூஊஊஊ இப்போ அகப்பட்டது பூஸிட காதோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. சே..சே.. சாப்பிடும்போதுகூட ஒரு நிம்மதியாச் சாப்பிட விடுகினம் இல்லையே கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//\nஹா ஹ் ஆ ஹா இப்படத்தைச் சேர்க்கும் போது உங்களை நினைத்துக் கொண்டேதான் சேர்த்தேன் அதிரா....வைரவருக்குக் கமிஷன் கொடுத்துடுங்க ஓகேயா...\nகீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...//\nஹா ஹா ஹா ஹா வந்துட்டேன் வந்துட்டேன்...ஓடோடி வந்துட்டேன் அதிரா...நயகரா எதுக்கு அவரை குண்டுகட்டாத் தூக்கி தேம்ஸ் ல கொண்டு வந்து கட்டிப் போட்டுவிடுவோம்...ஒரே செல்வா போகும்....அப்போதான் அவ்வப்போது தூக்கிப் போட வசதியா இருக்கும்...ஹிஹிஹிஹிஹி...இப்ப மதுரை என்னை அடிக்காம இருக்கணும்\nசூப்பராக வந்திருக்கு கீதா திரிபாகம்.. பாட்டி செய்முறையும் சூப்பர், நீங்க மாமிக்குச் செய்து குடுத்ததும் சூப்பர்.. குங்குமப் பூச் சேர்த்ததுதான் நல்ல கலர் குடுக்குது.. இம்முறை சிம்பிள் அண்ட் ஈசியான குறிப்பு...//\n//ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா இஞ���ச பாருங்கோ அஞ்சு இடிக்கிறா:) கர்ர்:) மீதான் முன்னால நிற்பேன்ன்:) இடிக்க வேணாம் எனச் சொல்லுங்கோ கீதா:)).. அதாரது என்னைத் தள்ளுறது டோண்ட் டச்சூஊ மீஈஈஈஈஈஇ கர்ர்ர்:)) வர வர ஒரு ரெசுப்பெட்டே:)) கிடைக்குதில்ல நமக்கு இங்கின:))//\nஹோ பூஸாரே ஹா ஹா ஹா ஹா ஹா...ஜெஸிக்கும் டெய்ஸிக்கும் மியாவ் மியாவ் சண்டையாக்குமோ...ஹா ஹா ஹா...ஏஞ்சல் பூஸாருக்கு நிறைய இடம் விடுங்கோ...ஹிஹிஹி காரணம் என்னனு தெரியும்தானே பின்னே நிறைய இடம் வேண்டுமே....ஹா ஹா ஹா.....\nஓ அதான் பூஸார் இப்போ ஜிம் எல்லாம் போய் இளைச்சுருக்காராமே....அப்ப அடுத்த ஷோவில ...பூஸார் கம்ப்ளெயின்ட்ஸ் இருக்காது...அவர் தள்ளினான் இவர் இடிச்சார்னு ஹா ஹா ஹா ஹா..ஏஞ்சல் நோட் திஸ்\nகடலை மாவு+ நெய் + பால் கலக்கல்+ நட்ஸ் -- வதக்கி எடுத்தால் திருபாகம் ரெடியா\nஇவ்வளவு சிம்பிள் முயற்சியில் ஒரு ஸ்வீட் சொல்ல யாரால் முடியும்\nஇப்பவே சாப்பிடணும் போல இருக்கு... அவ்வளவு சுவீட்டா பதிவுல சொல்லிட்டீங்க அக்கா...\nஇவ்வளவு சிம்பிள் முயற்சியில் ஒரு ஸ்வீட் சொல்ல யாரால் முடியும்\nஜீவி அண்ணா எல்லாமே நம்ம முன்னோர்....நம் வீட்டுப் பெரியவர்களின் உபயம் அவர்களிடம் கற்றதுதானே இவை எல்லாம்...மிக்க நன்றி ஜீவி அண்ணா கருத்திற்கு..\nஇப்பவே சாப்பிடணும் போல இருக்கு... அவ்வளவு சுவீட்டா பதிவுல சொல்லிட்டீங்க அக்கா...//\nமிக்க நன்றி குமார் ஸ்வீட்டான கருத்திற்கு\nபுதுவித ஸ்வீட்.. செஞ்சு பார்த்துட்டு சொல்றேன்...\nரெசிபி சுவை நன்று பாராட்டுகள் படிக்கும் போதே தெரிந்து விடுகிறது\nமிக எளிதான ஒரு பதார்த்தத்தை நீட்டி முழக்கி எழுதுவதுதான் ரெசிப்பி செய்யும் முறைக்கு பலமோ\nகீதா // கீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...//\nஎன் கண்ணுக்கு மட்டும் நயாகரா நயன்தாராவா தெரியுது .\nகீதா 3சங்குபாகம் நல்லா இருக்கு :) எங்க வீட்ல ஒரேஒருத்தர்தான் ஸ்வீட் boy கொஞ்சூண்டு அளவில் செய்து பார்க்கணும் :)\nஆனா இங்கிருந்து 3 போர்ஷன்ஸ் எடுத்துக்கறேன் :)\nஎன்னை தேடிய அன்புள்ளங்களுக்கு :) ஹையோ நிச்சயம் தேடியிருப்பிங்கன்ற நம்பிக்கைதான் :)\nஅது 3 இயர்ஸ் கழிச்சி எங்களுக்கு ஆலயத்தில் புது vicar அப்பாய்ண்ட் ஆகிறாரதனால் கூடுதல் பொறுப்பு எனக்கு அரேஞ்சிங் க்ளீனிங்ன்னு இன்னும் முழுசா நான் free ஆகல்லை ..நேரமிருக்கும்போது பூனை வாலை இழுக்க வருவேன் :)\nஎங்களுக்கும் ஈஸ���டர் விடுமுறைன்னு அந்த தேம்ஸ் கரையில் இருக்கவங்ககிட்ட சொல்லிடுங்க\nராஜி ஸ்வீட் ரொம்பப் பிடிக்குமா அப்படினா கண்டிப்பா இதைச் செஞ்சு பாருங்க செமையா இருக்கும்...ஈசியும் கூட/...\nஅசோகன் குப்புசாமி சகோ தங்களின் கருத்திற்கு மிக்க நன்றி\nமிக எளிதான ஒரு பதார்த்தத்தை நீட்டி முழக்கி எழுதுவதுதான் ரெசிப்பி செய்யும் முறைக்கு பலமோ//\nஹா ஹா ஹா ஹா ஜிஎம்பி சார் அப்படியும் எடுத்துக்கலாம்...எனக்குப் பலருடன் சேர்ந்து சமைப்பது ரொம்பப் பிடிக்கும் சார். அவர்கள் உதவ வேண்டும் என்பதெல்லாம் இல்லை....அவர்கள் என்னுடன் பேசிக் கொண்டும் கலாய்த்துக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தால் போதும். சும்மா ரெசிப்பி சொல்லிக் கொண்டே போவதை விட ஏதேனும் சுவாரஸ்யமாய் சொல்லி அல்லது அந்த ரெசிப்பியுடன் ஆன என் நினைவுகளையும் இங்குச் சொல்லிச் சொல்லலாமே என்பதனால் வந்ததுதான்...\nமிக்க நன்றி சார் கருத்திற்கு\n ஹப்பா எவ்வளவுநாளாச்சு...நீங்க ஈஸ்டர் சர்ச் ஆக்டிவிட்டிஸ் என்பது தெரியும்....\n//கீதா // கீதாஆஆஆஆஆஆ ஒரு கை குடுங்கோ:) நயகராவில ஒராளைத் தள்ளோணும் இப்போ:))...//\nஎன் கண்ணுக்கு மட்டும் நயாகரா நயன்தாராவா தெரியுது .\nஹா ஹா ஹா ஏஞ்சல் செமையா சிரிச்சுட்டேன். அப்படினா கண்டிப்பா அவரை தேம்ஸ்க்குக் கடத்திடனூம்.....நோ நயந்தாரா ஓ மை காட் டங்க் ஸ்லிப்....நோ நயாகரா..\nதிருபாகம் செய்முறை நல்லா இருந்தது. அதிலும் பின்னணி, அதற்கான பின்னூட்டங்களை ரசித்தேன். கொஞ்ச வாரங்களில் மீண்டும் நலத்துடன் பின்னூட்டமிடுவேன்.\nஇப்போ சில நாட்களா, இனிப்பை ஒதுக்கக்கூடாதோ என்றும் மனதில் எண்ணம் (ஹெல்த்துக்கு).\nஅது 3 இயர்ஸ் கழிச்சி எங்களுக்கு ஆலயத்தில் புது vicar அப்பாய்ண்ட் ஆகிறாரதனால் கூடுதல் பொறுப்பு எனக்கு அரேஞ்சிங் க்ளீனிங்ன்னு இன்னும் முழுசா நான் free ஆகல்லை ..நேரமிருக்கும்போது பூனை வாலை இழுக்க வருவேன் :)\nஎங்களுக்கும் ஈஸ்டர் விடுமுறைன்னு அந்த தேம்ஸ் கரையில் இருக்கவங்ககிட்ட சொல்லிடுங்க//\nஓ அப்போ ரொம்பவே இன்னும் கடமைகள் இருக்குனு சொல்லுங்க நல்ல விஷயம் ஏஞ்சல் இப்படிச் செய்வது எல்லாம்...\nதேம்ஸ்காரங்க என்னடானா நீங்க தூங்கி எழுந்திருக்கவே நேரமாகும்னு கதைச்சுட்டு போயிருக்கார்...பூஸாரின் வாலை அப்ப்ப பிடிச்சு இழுக்கனும்...நானும் வரேன் இழுக்க....கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருக்கும் ப���ஸார்...ஹா ஹா ஹா ஹா...\nஅது சரி ஏஞ்சல் பூஸார் என்னவோ ஜிம் எல்லாம் போய் ரொம்பவே பார்த்தால் அடையாளம் கூடத் தெரியாதபடி மாறியிருக்காங்களாமே அப்படியா...மெய்யாலுமா...சரி சரி விடுங்க எனக்காச்சு மேட்டருக்கு...ஹா ஹா ஹா ஹா...\nஎனக்குப் பலருடன் சேர்ந்து சமைப்பது ரொம்பப் பிடிக்கும் சார். -- கீதா ரங்கன்.... எனக்கு தயாராகும்வரை பொறுமை இருக்காது. இந்த இனிப்பு பால்கோவா, இளகிய மைசூர்பாக் போன்ற கலவையா இருக்கு. மீண்டும் இனிப்பு சாப்பிட ஆரம்பித்தால் உங்களைத்தான் குறை சொல்வேன் போலிருக்கு.\nமீண்டும் காணாமல் போனவர்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. அதுக்காக புதிதாக நயனதாரா எதுக்கு துளசி டீச்சர் இப்போதான் நியாகரா என்று பாடம் எடுத்திருக்கார். நீங்க நயாகரா என்று ஆரம்பிக்கிறீர்கள்.\nஐ ஒப்ஜக்‌ஷன் யுவர் ஆனர்ர்ர்:) வெதுப்புதல் என்றால் அவணில் வைத்து எடுப்பதைத்தான் சொல்லோணும்... கர்ர்ர்:) உதவிக்கு அப்பாவிப் பாட்டியை வேறு கூட்டி வந்திட்டா:)).. இது சட்டியில் போட்டு வறுக்காதீங்கோ சூடு பண்ணினால் போதும் என வருமாக்கும்:)) எனக்கு டமில்ல டி ஆக்கூஊஊஉம்ம்ம்:))...//\nஹா ஹா ஹா இதை வாசித்தும் அப்போதே பதில் சொல்ல விடுபட்டுவிட்டது அதிரா...இதை எதிர்பார்த்தேன்...அடுமனையில் பயன்படுத்தப்படும் சொல் வெதுப்புதல்.பேக்கிங்க்...தமிழீழத்துச் சொல்.வெதுப்பி என்றால் ப்ரெட்...என் பாட்டி இலங்கையில் இருந்து நானும் அவருடன் இருந்திருக்கிறேனே...இங்கு வந்த பிறகும் என் பாட்டி அத்தைகள் நான் வரை இலங்கைத் அத்தமிழ்ச் சொற்ககளைப்பயன்படுத்தி வந்திருக்கோம்...\nஅது போல வெதுப்புதல் என்றால் இந்த அர்த்தமும் உண்டு...warm, heat gently; வாட்டுதல். தீயிலே வெதுப்பி யுயிரொடுந் தின்ன ((தாயு. சிவன்செயல்.)\nவெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல தமிழ்ச் சொல்லுக்கு. சிலசமயம் கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா வாழ்க்கைல பேச்சு வழக்குல உபயோகப்படுத்தறதில்லை\n@அதிரா நான் என்று வயதில் 16 எடையில் 68 கிலோதான் அன்ன்ரும் இன்ரும் என்று அப்படியேதான் இருப்பேன் ஆனால் என்ன ஆண்டுகள் உருண்டோடிக் கொண்டு இருப்பதால் வாய் கொழுப்பு அதிகம் ஆகி கொண்டிருக்கிறது\n@கீதா குண்டுகட்டா தூக்கி போடனும் என்றால் அது தேம்ஸ் நதிக்கரையில் வசிப்பவரை சொல்லுவது ஒல்லிபாச்சனை தூக்கி போடுவது என்றால் நயாக்ரா ஆளை சொல்லனும் இரண்டையும் குழப்பி கொள்ளக் கூடாது.\n@ஏஞ்சல் நயகரா நயந்தாராவா மாறினால் சந்தோஷம் அதுக்கு அப்புறம் நீங்க தூக்கி போடனும் என்று அவசியமே இல்லை நானே போய் விழுந்துடுவேன்... நயன் மேல நான் இப்படி காதோலோட அலைந்தால் நயன் என்னவோ யாரோ ஒருத்தனை காதலிக்கிறதாக சொல்லி இருக்கிறார்... சிம்பு பிரபு தேவா மாதிரி இந்த காதலும் ஒடிப் போகப் போறான் அதுக்கு அப்புறமாவது என் காதலை புரிஞ்சுகிட்டு வருவாங்க\n@அதிரா என்னடா விண்டர் எப்படி இருந்துச்சு ஜிம்முக்கு போவது மற்றும் பூஸாரை பற்றி விசாரிக்காமல் இந்த மதுர இப்படி கருத்து போடுகிறார் என்று கேட்கிறீங்க.. நீங்க நம்ம்பினால் நம்புங்க விண்டர் சம்யத்தில் உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள அனைத்து ஜிம்மையும் கூப்பிட்டு விசாரித்தேன் அங்குள்ள மிஷின் கள் ஏதுன் உடைந்தா பாதுகாப்பாக இருக்கிறதா என்று மிஷின் முக்கியம் பாருங்க அது உடைந்தால் பலரும் உடற்பயிற்சி செய்ய முடியாதுல்ல\n@அதிரா @ஏஞ்சல் இரண்டு பேரும் நீண்ட நாட்களுக்கு அப்புற்ம் வந்து இருக்கிறார்கள் அதுவும் ஈஸ்டர் கொண்டாடிவிட்டு வந்து இருக்கிறார்கள் கேக் ஏது கொண்டுவந்து ஷேர் பண்ணுவார்கள் என்று எல்லோருக்கும் முன் வந்த் உட்கார்ந்து இருந்தால் இரண்டு பேரும் ஒன்றும் தெரியாத மாதிரி கம்முன்னு இருக்கிறாங்க ச்சே வைர நெக்லஸ்தான் இல்லை ஒரு கேக்கு கூடவா இல்லை ஹும்ம்ம்\nவிவரித்த விதம் சுவையோ சுவை...\nதிரிசங்கு பாகம் படம்,பதம் எல்லாம் அருமையாக வந்திருக்கு. நல்ல திரட்டிப்பால் மாதிரி கடலைமாவு ஹல்வா. கையிலும் ஒட்டாமல். எல்லாவற்றையும் சேர்த்து பர்பி பதத்தில்செய்திருக்கிறேன். பால் பவுடர் உபயோகம். இது புதுசுதான். சாப்பிடவும் சுகமாக இருக்கும். மிகவும் நன்றி. அன்புடன்\nதிருபாகம் மிகவும் அருமையாக இருந்தது. மலரும் நினைவுகளுடன் இரண்டு விதமான திருபாகத்தை கிளறி தந்த சகோதரி கீதாரெங்கனை எவ்வளவு பாராட்டினாலும் தகும். செய்முறை விளக்கங்கள் படங்கள் மிகவும் நன்றாக இருந்தது. நானும் குறித்துக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.\nஇது முன்பு எங்கள் அம்மா வீட்டிலும் செய்து சாப்பிட்டுள்ளேன்.நான்தான் செய்ததில்லை. திருபாகம் என் மலரும் நினைவுகளையும் மலர்ந்திட செய்தது. மிக்க நன்றி சகோதரி.\nஇந்த வெதுப்புதல் என்ற சொல்லைக் கேட்டு வெகு வருடங்கள் ஆகி விட்டன..\nஅந்த ச���ர் கிட்டே மாட்டினா அவ்வளவு தான்... வெதுப்பிடுவார்...\n- ந்னு பேசிக் கொள்வதுண்டு....\nமதுரை....நீங்க குண்டுனு நான் சொல்லவே இல்லையே ஹாஹா ஹா ஹா...உங்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு (68 கிலோ தூக்க முடியுமா சொல்லுங்க ஹாஹா ஹா ஹா...உங்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு (68 கிலோ தூக்க முடியுமா சொல்லுங்க) நானும் அதிராவும் தேம்ஸ்ல பெர்மனெண்டா வைச்சுக்கிட்டு...நீங்களே சொல்லிட்டீங்க வாய்க்கொழுப்புனு) நானும் அதிராவும் தேம்ஸ்ல பெர்மனெண்டா வைச்சுக்கிட்டு...நீங்களே சொல்லிட்டீங்க வாய்க்கொழுப்புனு ஹிஹிஹிஹி...ஸோ அப்பப்ப தூக்கிப் போட வசதியா இர்க்குமேனு தான் அதுவும் ஏஞ்சல் நயன்னு வேற சொல்லிட்டாங்க..ஸோ கண்டிப்பா பார்சல்தான் ஹிஹிஹிஹி...ஸோ அப்பப்ப தூக்கிப் போட வசதியா இர்க்குமேனு தான் அதுவும் ஏஞ்சல் நயன்னு வேற சொல்லிட்டாங்க..ஸோ கண்டிப்பா பார்சல்தான் மாமிகிட்டயும் போட்டுக் கொடுத்துட்டு நயன் கிட்டருந்து காப்பாத்தனு சொன்னா அவங்க வேண்டாம்னா சசொல்லுவாங்க...ஹப்பாடா கொண்டு போங்கப்பா எனக்குக் கொஞ்ச நாள் பூரிக்கட்டைய தூக்கற பிசினெஸ் இல்லைனு ஜாலியா...இருப்பாங்க...ஹா ஹா ஹா\n நெ த சென்னை வந்தாச்சா\nஹா ஹா ஹா ஹா ஹா....ஸ்வீட் சாப்பிட்டா என் மண்டை உருளும் ந்றீங்க...ஹா ஹா ஹா ஹா உருளட்டும்\nநீங்க ரசித்ததுக்கும் மிக்க நன்றி...\nமீண்டும் காணாமல் போனவர்களை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி. அதுக்காக புதிதாக நயனதாரா எதுக்கு\nஹா ஹா ஹா நெல்லை அது தெரியாதுல்ல உங்களுக்கு...இங்கு அனுஷ், தமனா மதுரைக்கு நயந்தாரா...ஹா ஹா ஹா ஹ..அதான் கலாய்ப்பு\nடிடி மிக்க நன்றி கருத்திற்கு\nகாமாட்சிம்மா வாங்க....ஆமாம் நீங்க சொல்லிருக்கறதும் நல்லாருக்கும் அம்மா. நானும் கடலைமாவுடன் பால் பவுடர் சேர்த்தும் துண்டு போடும் ஸ்வீட் போல செய்திருக்கிறேன்....ஆமாம் அம்மா சாப்பிட சுகமாக இருக்கும்/.கடிக்க வேண்டாம்..அப்படியே வாயில் போட்டு முழுங்கிவிடலாம்...என் மாமியாருக்கு எளிது சாப்பிட...எந்தப் பாட்டி எனக்குச் செய்து கொடுத்தாரோ என் அப்பாவின் அம்மா என்னுடன் தான் இருந்தார் இறுதிக்காலம் வரை அப்போது அவருக்குச் செய்து கொடுத்தேன் மகிழ்ச்சியாகச் சாப்பிட்டார்..\n..இதிலேயே பாலுக்குப் பதில் பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்...இல்லை பால்கோவா சேர்த்தும் செய்யலாம் காமாட்சிம்மா...சர்க்கரை சேர்த்த பால்க���வா என்றால் சர்க்கரை சேர்ப்பது பார்த்துச் சேர்க்கணும்....சர்க்கரை இல்லாத பால்கோவா என்றால் சர்க்கரை இது போல சேர்த்துச் செய்யலாம்..இன்னும்..நன்றாகவே இருக்கும் காமாட்சிம்மா...எல்லாம் நம் கற்பனைதானே...ஒரு நுனி கிடைத்தால் போதுமே அப்புறம் விதம் விதமாகச் செய்திடலாம் தானே\nஉங்களுக்கு இல்லாத அனுபவமா அம்மா\nமிக்க நன்றி அம்மா கருத்திற்கு\nஇந்த வெதுப்புதல் என்ற சொல்லைக் கேட்டு வெகு வருடங்கள் ஆகி விட்டன..\nஅந்த சார் கிட்டே மாட்டினா அவ்வளவு தான்... வெதுப்பிடுவார்...\n- ந்னு பேசிக் கொள்வதுண்டு....//\nஆமாம் துரை அண்ணா...இப்படியும் எங்களிடையே பயன்படுத்தியதுண்டு....\n//நயன் மேல நான் இப்படி காதோலோட அலைந்தால் //\nமிக அருமை,பாட்டி செய்முறை ரொம்ப பிடித்திருக்கு \nவெதுப்புதல் - நன்றி அதிரா... நல்ல தமிழ்ச் சொல்லுக்கு. சிலசமயம் கடைகள்ல பார்த்திருக்கேன். ஆனா வாழ்க்கைல பேச்சு வழக்குல உபயோகப்படுத்தறதில்லை//\nநாங்கள் பேச்சில் பாவிப்பதில்லை நெல்லைத்தமிழன்.. ஆனா பேக்கரி எனில் வெதுப்பகம் எனத் தெரியும்:)))\nஆனா சில பழங்கள் வெயிலில் ஒருவித சுவையில்லாமல் அவிந்திருந்தால், வெதும்பி விட்டது என்போம்.\nஹா ஹா ஹா ட்றுத்தை 96 கிலோ எனச் சொல்லி விட்டோம் என்பதற்காகவே:) 4 கொமெண்ட்ஸ் போட்டு மனதை தேற்றியிருக்கிறார்ர்:)) ஹா ஹா ஹா.. கீதா .. கிரயின் ஒன்று ஓடர் குடுங்கோ தேம்ஸில் போடுவதெனில்:)) தூக்க எல்லாம் முடியாதே:) ஹையோ ஹையோ.\nநான் இப்ப தான் அறிகிறேன்.\nதிரிசங்குபாகம்.. எனக்கும் புதுசு கீதாக்கா..\nரொம்ப ஈசி யாவும் இருக்கு...சிக்கீரம் செஞ்சு பார்த்து சொல்றேன்..\nகடலை மாவில் என் அத்தை மைசூர் பாகு தான் செய்வாங்க...இது மாதரி யாரும் செய்தது இல்ல...அதனால் செய்யும் ஆவலை தூண்டுது..\n நான் ஏற்கெனவே இதைத் திரிபாகம்/திருபாகம் என்னும் பெயரில் போட்டு விட்டேனே க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்\nஇந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க\nக க க போ 5\nக க க போ 4\nக க க போ 3\nக க க போ 2\nக க க போ \nகுறைந்த பட்சம் 320 பதிவுகள்\n\"திங்கக்கிழமை : வாழைத்தோல் சம்பல் - அதிரா ரெஸிப...\nஞாயிறு 180422 :சிக்கிம் - கடைசி வாரம்\nவெள்ளி வீடியோ 180420 : தேனும் பாலும் வேம்பாப் போச...\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nபுதன் 180418 :: உங்கள் \nகேட்டு வாங்கிப் போடும் கதை : மஞ்சநெத்தி பூ வாசம்...\n\"திங்க\"க்கிழமை 180416 : வெண்டைக்காய் கிச்சடி - ...\nஞாயிறு 180415 : என் ஆளு வரச் சொல்லியிருக்கா....\nஅமானுல்லாவின் அழகிய சேவையும், அய்யாத்துரையின் விடா...\nவெள்ளி வீடியோ 180413 : உள்ளத்தில் பாசம் உண்டு ஊம...\nபு கே ப 180411 :: ப்ரியா வாரியர், மஞ்சு வாரியர் என...\nகேட்டு வாங்கிப் போடும் கதை- என் செலக்ஷன் - நெல்லைத...\n​\"திங்க\"க்கிழமை : நெல்லிக்காய்த் தொக்கு - நெல...\nஞாயிறு 180408 : ஜன்னலில் மலரைத் தேடினால்...\nவெள்ளி வீடியோ 180406 : ஊர் முழுதும் ஏசட்டுமே உனது...\nஉயிர் காத்த நண்பனைக் கைவிட்ட பசுபதி.\n180404 :: புதன் கேள்வி பதில். யார் அழகு \nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனிய...\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங...\nஞாயிறு180401 : இடம் சொல்லும் படம்.. அல்லது.. ...\nஎங்கள் ப்ளாக் ட்விட்டர் ID\nபக்கப் பார்வைகள் - இதுவரை:\nகடந்த 30 நாட்களில் அதிகம் பேர் படித்தது:\n\"திங்க\"கிழமை 180402 : திரிசங்குபாகம் - கீதா ரெங்கன் ரெஸிப்பி\n எபி கிச்சன் ஷோ ரசிகர்களுக்கு எங்கள் குழுவின் சார்பில் அன்பான வணக்கங்கள் கொஞ்ச நாளா எங்கள் குழுவின் அ அ, ஏஞ்சல், ம த,...\nகேட்டு வாங்கிப்போடும் கதை : என்னைக் கொஞ்சம் தனியாக அழவிடுங்கள்:) - அதிரா\nவருமான வரித்துறையிடமிருந்து வந்திருந்த அந்த மெஸேஜ் எங்களை அசைத்துதான் விட்டது.\nஉங்களை பற்றி உங்களுக்கு என்ன அபிப்ராயம்\nஇந்த வார மனம் கவர் சிறுகதை இந்த வார தினமணி கதிரில் சிவசங்கரி-தினமணி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பி. ரங்கநாயகி எழுதிய ஆறுதல்...\n1040. தென்னாட்டுச் செல்வங்கள் - 25 - *வீரபத்திரன் * ’சில்பி’யின் ’சிற்போவிய’ங்களும், ‘தேவ’னின் விளக்கக் கட்டுரையும். *தொடர்புள்ள பதிவுகள்:* தென்னாட்டுச் செல்வங்கள்/சில்பி\nஶ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பணிந்தோம் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் - ஒரே ஓட்டம் தான். தேர் இப்போத் தான் நிலைக்கு வந்திருக்கு என்றாலும் தேர் ஓடிய ஓட்டத்தில் ஆங்காங்கே சிற்சில பிரச்னைகள். சுகக்கேடுகள் மெல்ல மெல்ல ஓய்வு அதிகம்...\nபொட்டியில் பாதி..... தீனி :-) சீனதேசம் - 2 - சுமார் ஒரு கிலோ அரிசி, பருப்புப்பொடி, எம்டிஆர் தயாரிப்பான ரெடி டு ஈட் ... வெண்பொங்கல், பாவ்பாஜி மசாலா, வெஜ் பிரியாணி , தட்கா தால், கூடவே புளியோதரை மிக��ஸ், ...\nஅந்தணர் ஆசாரம் - 25 - தர்ப்பணம், தேவ பூஜை - சாஸ்திரம் அறிந்தவன் உலர்ந்த வஸ்திரத்துடன், பூமியில் தர்ப்பங்களை பரப்பி தர்ப்பணம் செய்ய வேண்டும். தில தர்ப்பணம் வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும் என்கிறா...\nதியு போகலாம் வாங்க – கங்கேஷ்வர் – அலைகள் செய்யும் அபிஷேகம் - *இரு மாநில பயணம் – பகுதி – 29* இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இ...\nகாஞ்சி பயணம் இனிதே பூர்த்தியானது. அப்பா 70 6 ஆவது பாகம். - Add caption எல்லோரும் இனிதாக வாழ வேண்டும் +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ தொடர்ந்து பொறுமையாகப் படித்தவர்களுக்கு மிக மிக நன்றி. ...\nநினைவுக் குறிப்பிலிருந்து.... - *மாத நாவல்கள் - 1* *1960களில் பத்திரிகைகளில் நிறையத் தொடர்கதைகளும், சிறுகதைகளும் ஜோக்குகளும்தான் இடம் பெற்றிருக்கும். கட்டுரைகள் குறைந்த அளவே. தொலைக்காட்சி...\nமங்கலத் திருநாள் 2 - தமிழகத்தின் மாபெரும் கொண்டாட்டம் - மதுரையம்பதியின் சித்திரைத் திருவிழா... தொடரும் திருவிழாவின் திரைக்காட்சிகள் - இன்றைய பதிவில்... 20/4 வெள்ளிக்கிழமை மூன்ற...\nஆத்ம திருப்தி ஆத்மாவுக்கு... - நாம் வேலை செய்யும் இடமோ, வாடகைக்கு குடியிருக்கும் இடமோ, அல்லது சொந்த வீடோ அது மனதுக்கு இஷ்டப்படாமல் இருந்தால் ஒதுங்கி மாற்றிக் கொள்ளலாம், நண்பர்களோ, சொந்...\nசில தேடல்கள் - *சில தேடல்கள்* வாழ்க்கை என்பது ஒயாத தேடல்கள்தானே வயதிர்கும், முதிர்ச்சிக்கும் தேவைக்கும் ஏற்ப தேடும் விஷயங்கள் மாறலாம், தேடுதல் நிற்காது. என்னுடைய சமீபத...\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு - நினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு ------------------------------------------------------------------ வாழ்வில் ச...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12. - *பிரமனால் சாபம் விலகிய சாம்பன்.* *ச*ந்திரபாகா நதிக்கரையில் நீர் பொங்கிச் சென்றுகொண்டிருந்தது. மனிதர்களின் கசடகற்றிக் கலங்கி கலங்கிக் கொண்டிருந்தது. தினம் ப...\n - சின்ன வயதில் தாத்தா, பாட்டி வீடென்றால் எல்லோருக்குமே அந்த நினைவுகள் இளம் பருவத்தின் கவலையில்லா, மகிழ்ச்சிகரமான நாட்களைக்கொண்டதாக மட்டுமேயிருக்கும். அதனால் ...\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017 - 27 நவம்பர் 2017 அன்று முதுமுனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன் மற்றும் திரு மணி.மாறன் ஆகிய���ருடன் போஜீஸ்வரர் கோயில் என்றழைக்கப்படுகின்ற போசளேஸ்வரர் கோயிலுக்கு...\nகல்யாண மோர் என்றால் என்ன கேள்வி-பதில் :) - கண்ணிலே ஒரு கட்டி ஒரு மாசம் முன்னே சின்னதாய்க் கிளம்பியது. ஒரு சின்னக் கடுகு அளவு இருந்தது மெல்ல மெல்லக் கிளம்பி ஓர் உளுத்தம்பருப்பு அளவு ஆயிடுத்து. பையர்...\nபாரதியார் கதை - அத்தியாயம்-- 17 பி.ஐ.எஸ்.என் என்பது ஆங்கிலேயர் நடத்தி வந்த ஒரு கப்பல் கம்பெனிக்குப் பெயர். பிரிட்டிஷ் இந்தியா ஸ்டீம்...\nகுறுங்கவிதை - கிழிசல் - அங்கங்கே கிழித்த ஜீன்ஸ் போட்டவனுக்கு இருப்பதில்லை கிழிசலைத் தைத்துப் போட்டவனின் கூச்சம்\nபுறநானூற்றில் அறிவின் வாயில்கள் - மனிதனின் அறிவுத் தேடலில் அனுபவங்களைப் பதிவு செய்வது என்பது தனித்துவமான பண்பாக அமைகிறது. பிற உயிரினங்களுக்கு இயற்கை அறிவு என்ற அடிப்படையில் இப்...\nஇலாவணிச் சிந்து - மண்ணையுண்ட மன்னனுக்கு வண்டுதேடும் பூக்களையும் வண்ணமிகு பீலியையும் சூட்டிச் சூட்டிக் கண்ணனவன் சேட்டைகளைக் கண்ணெதிரில் காண்பதற்குக் கண்களுக்குள் கோகுலத்தில்...\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் - சமீப காலமாக பெண் குழந்தைகள் மீதான பாலியல் தாக்குதல் மிக அதிகமாக அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு என்ன காரணம் இந்த மனநிலை பாதிப்புக்குள்ளானவர்களை எப்பட...\nபுத்தக வாசிப்பும் அனுபவங்களும் - என் கணவரின் அத்தை வீட்டில் அரிதான புத்தகம் ஒன்று கிடைத்தது.அந்த புத்தகத்தின் பெயர் “வைகுந்த அம்மானை” 1904ல் வெளி வந்த புத்தகம். அதைத் தொட்டாலே உடைந்து விட...\n:)) - *நீ*ண்ட நாள் ஆகிட்டுது போஸ்ட் எழுதி.. அதனால எப்பூடி எழுதுவது:).. எங்கின ஆரம்பிப்பது என ஒன்றுமே பிரியுதில்ல:). மனதில பல ட்ராவ்ட் இருக்கு எழுத:).. ஆனா எழுத வ...\n கீரை வகைகளில் கீரைச் சுண்டல் - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா - அது என்னமோ ஏதேதோ வேலைகள் வந்து விடுகின்றனவா அடுத்தடுத்து இந்த வலைப்பக்கங்களில் எழுத முடியாமல் போகிறது. இன்னிக்கு எப்படியானும் எழுதிடணும்னு நினைச்சுப்பேன்....\nவாழ்த்துகள். - தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளையும், மனமார்ந்த ஆசிகளையும் உங்கள் யாவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்புடன் காமாட்சி\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும் - பரோல் - மம்முட்டி நடித்த புதிய மலையாளப்படம். துரதிர்ஷ்டவசமாக நிகழும் சம்பவங்களினால் சிறைக்குச் செல்லும் அலெக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் மம்முட்டி. சிறையில்...\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2) - #1 *முனிஸிபல் கவுன்ஸில் டவுண் ஹால்* நாட்டின் பழமை வாய்ந்த பரந்து விரிந்த பூங்காக்களில் முக்கியமான ஒன்று விகரமகாதேவி பூங்கா. கொழும்பு மாநகரில், தேசிய அருங்க...\nகோமதியின் காதலன் -         *எ*ன் எதிரே என்னைப் பற்றி என் பெண்ணும் மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது காதில் விழுந்தது. ஆனால் அதைவிட அவர்களின் பாவங்களும் உதட்டசைவ...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே - கதையின் ஆரம்பத்திலேயே ஒரு பிளாஷ்பேக்காக தனது மலரும் நினைவுகளாக , நாற்பது வருடத்திற்கு முந்தைய மின்விளக்கே அதிகம் இல்லாத, திருச்சி நகரத்தையும், அந்தக் கால...\nபச்சை பயறு கிரேவி / Green moong dhal gravy - பரிமாறும் அளவு - 2 நபருக்கு தேவையான பொருள்கள் - 1. பச்சை பயறு - 1/2 கப் 2. தக்காளி - 1 3. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 4. மிளகாய் த...\n.. - கண்ணனை நினை மனமே.. இரண்டாம் பாகம்... - பகுதிகள் 34-35) - *க‌ண்ணனை நினை மனமே.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்.. பகுதி.34 * *கோகுலம் வந்தான்* ​மூவுலகுக்கும் நாயகன், தன் முன் சிறு குழந்தை வடிவில் தோன்றியிருக்க, வசுதேவர், நெகிழ்ந்த குரலுடையவரா...\nமஹாராஷ்டிராவின் புதுவருஷப்பிறப்பு. குடி பட்வா.–GUDI PADWA - எல்லாப் பண்டிகைகளையும் கொண்டாடுவதற்கு தொன்று தொட்டு சரித்திர இதிகாசங்களைக் காரணம் காட்டிக் கொண்டாடுவது நமது தேசத்தின் வழக்கம். அதேமாதிரி பண்டிகைகள் வெவ்வேற...\nநான் நானாக . . .\nவசந்தா மிஸ் - “என் மகள் Mathsல ரொம்ப வீக்” என்று தயக்கத்துடன் தொடங்கும் அம்மாக்களின் அழைப்புகள் என் கால்களைப் பிடித்திழுத்து பால்யத்தில் குப்புறத் தள்ளிவிடும். ஒருகாலத்த...\n- *அன்புடையீர்,* *வணக்கம்,* *அமெரிக்காவிலிருந்து சென்னை வந்திருக்கிறேன்.* *பதிவு போட நேரமில்லை. * *ஆகவே 4,5 வாரங்களுக்கு லீவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.* ...\nகதம்பம் - கதம்பம் ========== மியாவுக்கு தீட்ஷை கொடுத்த அவரது க்ரேட் குரு பற்றி ஒ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் - *அன்புடையீர்,* *அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள���.* *அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்சனப்போட்டிகளில் ...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nபணி ஓய்வு பெறப் போகிறீர்களா - நாளைக்கு அலுவலகத்தில் கடைசி நாள். ஒருபக்கம் இனி என்ன செய்வது என்று மனதிற்குள் கவலை எழுந்தாலும், இன்னொரு பக்கம் அப்பாடா என்றிருந்தது விசாலத்திற்கு. இத்தனை வ...\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அது போல யானை வருது யானை வருது என்று எல்லோரும...\n - பதிவு எண் 45/2017 டிசம்பரை மறக்கலாமா எது வருகிறதோ இல்லையோ, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் வந்துவிடுகிறது. வந்த சுவடு தெரியாமல் போயும் விடுகிறது. அதிலும் ...\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nவிண்ணிலிருந்து வந்த தாரகை..... கீதா ரெங்கன் - *கொடுக்கப்பட்ட \"எண்ணெய் அன்பு\" - ஐந்தாம் கருவுக்கு இரண்டாம் கதை.* *விண்ணிலிருந்து வந்த விண்மீன்* *கீதா ரெங்கன்* *சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான...\nவெள்ளி விழா - அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது ------------------------------ மேலும் படிக்க.....\n -3 - *400 வது பதிவு* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க* ‘எதுக்காக நான் செஞ்ச உப்புமாவ கிண்டல் பண்ணி ஸ்டேட்டஸ் போட்டீங்க’ வாணலியில் வெடித்துக்கொண்டிருந்த கடுகு சற்று அவள் முகத்திலும் வெடித்துக்க...\nவாராது வந்த வரதாமணி - *வாராது வந்த வரதாமணி* வரதாமணிக்கும் கிட்டாமணிக்கும் என்ன உறவு என்று கண்டுபிடிப்பதைவிட, பால்பாயசத்துக்கும் பாகற்காய் பிட்லாவுக்கும் என்ன உறவு என்று கண்டு...\n - நீங்க ஷட்டப் பண்ணுங்க என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். என்ன அழகான, அற்புதமான ஓவியம் போன்ற ஒரு உபதேசம். இதைத்தானே அருணகிரியும் சொன்னார்....சும்மா இரு என்று. எப்போதுமே ஓய்வில்லாமல் பேசிக...\n - இன்றும் என் வீட்டு ஆல்பம் பார்க்க உங்களை அன்போடு அழைத்துச் செல்கிறேன். இந்தப் போட்டோக்களை உங்களிடம் காட்டி, அது தொடர்பான கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலே ஒரு ம...\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல் - சொந்தங்களே எனது சிறுகதைத் தொகுப்பொன்று 'பொன்வீதி' எனும் பெயரில் வெளியிடப்பட்டிருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கே தகவலை வெளியி...\n - வசுதேவர் கதி என்னனு தெரிஞ்சுக்க எல்லோரும் காத்திருப்பீங்க ஆனால் சென்ற பகுதியுடன் முன்ஷி எழுதியவை முடிந்து விட்டது. இனி தொடர்ந்து மஹாபாரதம், பாகவதம், ஹரி வ...\nவெண்டைக்காய் புளி குத்தின கறி - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் - வெண்டைக்காய் புளி குத்தின கறி அல்லது பொரியல் வெண்டைக்காய் எத்தனை பேருக்கு பிடிக்கும் எனக்குத் தெரிந்து பிடிக்காத பேர் சிலர் தாம். வெண்டைக்காய் பொரியல் என்...\nஉறுத்தல் - அடுத்த நாள் அதே இடத்தைக் கடக்கும்போது உடல் முழுவதும் ஒரு கணம் விறைப்படைந்து பிறகு இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் மனம் இன்னும் சமாதானமடையவில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/india/2017/jul/18/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-200-%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2739313.html", "date_download": "2018-04-23T15:26:02Z", "digest": "sha1:7WU3VZVAZMXBSCXI6MENCT4XVPVMML4G", "length": 12031, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லியில் பரவுகிறது மலேரியா: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு- Dinamani", "raw_content": "\nதில்லியில் பரவுகிறது மலேரியா: 200-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு\nதில்லியில் மலேரியா, டெங்கு, சிக்குன்குன்யா ஆகிய நோய்களின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மலேரியாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 200-ஐ தாண்டியுள்ளது.\nதில்லியை பொருத்தவரை, கொசுக்கள் மூலம் பரவக் கூடிய நோய்களின் தாக்கம் வழக்கமாக ஜூலை மாதம் மத்தியில் தொடங்கி நவம்பர் மாதம் இறுதியில் முடிந்துவிடும். ஆனால், நிகழாண்டில் நிலைமை வேறு மாதிரியாக உள்ளது.\nகடந்த ஜனவரி மாதம் முதலே டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா உள்ளிட்ட நோய்களின் தாக்கம் ஆரம்பமாகிவிட்டதால், கடந்த ஆண்டுகளை விட நிகழாண்டில் இந்நோய்களின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்நிலையில், தில்லியின் மூன்று மாநகராட்சிகள் சார்பில் தெற்கு தில்லி மாநகராட்சி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nதில்லியில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி கடந்த 15-���ம் தேதி வரை மலேரியாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 210 ஆகும். இவர்களில், 108 பேர் தில்லியைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 26 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.\nநிகழாண்டு தொடக்கம் முதல் கடந்த 15-ஆம் தேதி வரை டெங்குவால் 150 பேரும், சிக்குன்குன்யாவால் 183 பேரும் பாதிக்கப்பட்டனர்.\nகடந்த ஒரு வாரத்தில், 17 பேருக்கு டெங்குவும், 12 பேருக்கு சிக்குன்குன்யாவும் ஏற்பட்டுள்ளது. டெங்குவால் பாதிக்கப்பட்ட 183 பேரில் 122 பேர் தில்லியைச் சேர்ந்தவர்களாவர்.\nடெங்கு, சிக்குன்குன்யா ஆகிய நோய்களைப் பரப்பும் ஏடிஸ் ஏஜிப்டி வகை கொசுக்கள், நந்நீரில் வளரக் கூடியதாகும். மலேரியாவை பரப்பக் கூடிய அனாபிலஸ் வகை கொசுக்கள், நன்னீர் மட்டுமின்றி கலங்கிய நீரிலும் வளரும். எனவே, சுற்றுப் புறத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதன் மூலம் கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.\nதில்லியில் இதுவரை சுமார் 58 ஆயிரம் வீடுகளில் கொசுப் பெருக்கம் கண்டறியப்பட்டு, உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கொசுக்கள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க என்னென்ன செய்ய வேண்டும் என்னென்ன செய்யக் கூடாது என்பது தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டுள்ள வருகிறது. அனைத்துப் பகுதிகளுக்கும் வாகனங்களில் சென்று, ஒலிப்பெருக்கி மூலமும், துண்டு பிரசுரங்கள் மூலமும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் நாள்களில் இந்நோய்களின் தாக்கம் அதிகரிக்கக் கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஆம் ஆத்மி அரசின் நடவடிக்கைகள்: டெங்கு, சிக்குன்குன்யா, மலேரியா ஆகிய நோய்கள் பரவாமல் தடுக்க தில்லி அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, 3 மாநகராட்சி மற்றும் தில்லி அரசின் அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் கேஜரிவால் கடந்த மே மாதம் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார்.\nடெங்கு, சிக்குன்குன்யா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக, தில்லியிலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களது படுக்கை வசதியை 20 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட கேஜரிவால், மத்திய அரசுக்கு சொந்தமான மருத்துவமனைகளில் இந்நோயாளிகளுக்காக 10 சதவீத படுக்கைகளை ஒதுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். தில்லியில் கடந்த ஆண்டு டெங்குவால் 4,431 பேரும், சிக்குன்குன்யாவால் 9,749 பேரும் பாதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviseithi.net/2017/09/blog-post_57.html", "date_download": "2018-04-23T15:33:43Z", "digest": "sha1:24NO2H4QDLIIRVVIHLZL7F7ZVLC3IIHV", "length": 23420, "nlines": 466, "source_domain": "www.kalviseithi.net", "title": "நல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் அ.வெண்ணிலா! | கல்விச் செய்தி கல்விச் செய்தி: நல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் அ.வெண்ணிலா!", "raw_content": "\nநல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் அ.வெண்ணிலா\nதமிழக அரசு வழங்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதுகவிஞர் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டது.\nவந்தவாசி. செப்.05. வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியின் கணித பட்டதாரி ஆசிரியரும் கவிஞருமானஅ.வெண்ணிலாவுக்கு, தமிழக அரசு வழங்கும் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசு ஆண்டுதோறும் சிறப்பாக கல்விப்பணியாற்றி வரும் ஆசிரியர்களுக்கு டாக்டர் இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கி, கெளரவித்து வருகிறது. இந்தாண்டு செய்யாறு கல்வி மாவட்டத்தில் சிறப்பாக கல்விப்பணி செய்த ஆசிரியருக்கான நல்லாசிரியர் விருது, வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப்பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக பணியாற்றிவரும் அ.வெண்ணிலாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.\nசென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவிற்கு தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தலைமையேற்றார். பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்,இளங்கோவன் அனைவரையும் வரவேற்றார். மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சிறப்புரையாற்றியதோடு, ஆசிரியர்களுக்கு விருதுகளையும் வழங்கிச் சிறப்பித்தார். 67 கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்குதமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் நல்லாசிரியர் விருதினை வழங்கினார். விழாவில்,துணை முதல்வர் ஓ.பன்னீர்செல���வம் வாழ்த்துரை வழங்கினார்.\nகல்விமுதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், கல்விச் செயலாளர் உதயசந்திரன் மற்றும் தமிழக அமைச்சர்கள் , நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.நல்லாசிரியர் விருது பெற்றிருக்கும் கவிஞர் அ.வெண்ணிலா, வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர். கடந்த 26 ஆண்டுகளாக ஆசிரியப் பணியை செய்துவரும் இவர்,வந்தவாசி அரசுப் பெண்கள் மேனிலைப் பள்ளியில்2001-இல் பணியில் சேர்ந்தார்.\nகுழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்கான செயல்பாடுகளில்தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு மட்டுமின்றி, பள்ளியின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளிலும் ஆர்வத்தோடு ஈடுபட்டவர். நபார்டு வங்கியின் மூலமாக பள்ளிக்கு 16 வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டப்படுவதற்கும்,மாவட்ட ஆட்சியரின் நிதியிலிருந்து ரூ.20 இலட்சம் செலவில் 15 கழிப்பறைகள் கட்டப்படுவதற்கும் தலைமையாசிரியரோடு இணைந்து நின்று முன்முயற்சி எடுத்துள்ளார்.\nஒரு படைப்பாளியாகவும் தமிழகம் தாண்டி அறிமுகமாகியுள்ள அ.வெண்ணிலா, இதுவரைகவிதை நூல்கள் - 6, சிறுகதை நூல்கள் -2,கட்டுரை நூல்கள் - 3,தொகுப்பு நூல்கள் - 4,கடித நூல் - 1 என 15-க்கும் மேற்பட்ட நூல்களைஎழுதியுள்ளார்.தனது நூல்களுக்காக கவிதை உறவு, சிற்பி அறக்கட்டளை,தேவமகள் அறக்கட்டளை, ஏலாதி அறக்கட்டளை, திருப்பூர் அரிமா சங்கம், தமுஎகச செல்வன் கார்க்கி , தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் ஆகிய அமைப்புகள் வழங்கிய பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.2007-ஆம் ஆண்டில் தமிழக அரசு வழங்கிய சிறந்த கவிதை நூலுக்கான விருதையும் பெற்றுள்ளார்.\n2002-ஆம் ஆண்டில் சர்வதேச பெண் எழுத்தாளர்கள்(ஹைதராபாத்) கலந்துகொண்ட சார்க்மாநாட்டிலும்,2011- சனவரியில் டெல்லியில் நடைபெற்ற காமன்வெல்த் எழுத்தாளர்களுக்கான மாநாட்டிலும் தமிழகப் பிரதிநிதியாகப் பங்கேற்றுள்ளார்.2010-ஆம் ஆண்டில் மத்திய அரசின் சாகித்திய அகாதெமி அழைப்பின் பேரில் மேற்கு வங்காளம் சென்று, அங்குள்ள எழுத்தாளர்களோடும் மக்களோடும் கலந்துரையாடியுள்ளார்.இவரது படைப்புகள் ஆங்கிலம், மலையாளம்,இந்தி என பல மொழிகளில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. இவரதுபடைப்புகளை இதுவரை 10 பேர் இளமுனைவர் (எம்ஃபில்.,) ஆய்வும், 4 பேர் முனைவர் (பி.ஹெச்டி.,) பட்ட ஆய்வும் செய்துள்ளனர். இவரது நூல்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி அளவிலான பாடத்திட்டங்களில் பாடமாக இடம்பெற்றுள்ளன.\n2009-10 வரை சமச்சீர்க் கல்வி பாடத்திட்டக் குழுவில் ஒருங்கிணைப்பாளராக இருந்து, புதிய பாடப்புத்தகஉருவாக்கத்தில் பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.\nநல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் அ.வெண்ணிலாவிற்கு வாழ்த்துகள்\nஎங்கள் அக்கா ஊரைச்சேர்ந்த கவிஞர் வெண்ணிலா அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nநல்லாசிரியர் விருதுபெற்ற கவிஞர் அ.வெண்ணிலாவிற்கு வாழ்த்துகள்\nநீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.\n1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.\n2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.\n3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.\n4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.\nதொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை ( 18.04.2018-ன் படி )\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04.2018-ன் படி தொடக்க மற்றும்...\nTNTET - 2017 தேர்ச்சிப்பெற்றவர்கள் விரைந்து பணிநியமனம் செய்ய வேண்டி போராட்டம்\nநாள் : ஏப்ரல் 23 - திங்கள் கிழமை இடம் : டிபிஐ வளாகம் - சென்னை\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் - அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடன் சந்திப்பு\nCPS ரத்தாகும் - . துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு.\nதற்போது : பள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஆலோசனை\nபள்ளிக்கல்வித்துறை செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.\nTET - ஆசிரியர் தகுதி தேர்வு மூலமாக பணி நி���மனத்தில் SENIORITY முறை பின்பற்றப்படுமா\nDSE - கோடை விடுமுறை தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்\nஅனைத்து வகை பள்ளிகளுக்கும் 21 - 04 - 2018 முதல் கோடை விடுமுறை . பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு .\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம். நன்றி Email address: kalviseithi.Net@gmail.com\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்யுங்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/33989", "date_download": "2018-04-23T14:59:36Z", "digest": "sha1:6QLBS5MODZY6E4PAQRTTMVIA2UQFCSNJ", "length": 6026, "nlines": 87, "source_domain": "www.zajilnews.lk", "title": "ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால்... - Zajil News", "raw_content": "\nHome மருத்துவம் ஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால்…\nஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால்…\nஒரு மனிதனை பாம்பு கடித்து விட்டால் அவர் இரத்த ஓட்டம், இருதயம் செயல் இழக்க எவ்வளவு நேரம் ஆகும்\nபாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா சித்த வைத்தியத்தால் முடியும்.. பாம்பு கடித்த ஒருவரை நீங்கள் டாக்டரிடம் சென்று காட்டும் போது அவர் இறந்து விட்டார் என்று சொல்லி விட்டால் நீங்கள் பயப்பட தேவை இல்லை.\nபாம்பு கடித்து விட்டால் இரத்த ஓட்டம் நின்று விடும் இதயம் துடிப்பு நின்று விடும் ஆனால் உடலில் உயிர் மட்டும் இருக்கும். கடிபட்டவர் உடலில் உயிர் உள்ளதா என்று தெரிந்து கொள்ள… “அவரின் ஒரு பக்க காதில் எண்ணெய் உற்ற வேண்டும்… எண்ணெய் மறு காதில் எண்ணெய் வந்தால் அவர் இறந்து விட்டார் என்று அர்த்தம் மறு பக்க காதில் எண்ணெய் வரவில்லை என்றால் அவர் உடம்பில் உயிர் உள்ளது என்று அர்த்தம்”. அதன் பிறகு கருஊமத்த இலையை அரைத்து மூக்கில் 3 லிருந்து 5 சொட்டு விடவும். மீண்டும் அவருக்கு உயிர் உண்டாகிவிடும்.\nPrevious articleஉங்கள் உடலில் கல்சியம் குறைவாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்\nவெயிலுக்கு குளிர்ச்சியான புதினா லெமன் ஜூஸ்\nவறுத்த இறைச்சி உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்- ஆய்வில் எச்சரிக்கை\nபொடுகை நீக்கி கூந்தலை பட்டுபோல் பளபளக்க செய்யும் பு புதினா\nமட்டக்களப்பு சிறைச்சாலையில் விளையாட்டு விழா\nமதவெறி கொன்ற காஷ்மீர் ரோஜா\nஅன்னை பூபதி நினைவுக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி விளையாட்டுக் கழகம் வெற்றி\nஇலங்கை முஸ்லிம் பெண்களின் கடந்தகால தற்கால ஆடைகள்\nகட்டார் ஷேக் பைசல் பின் காசிம் அல் தானி நூதனசாலைக்கு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்...\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nரயிலுடன் ஒருவர் மோதி படுகாயம் வைத்தியசாலையில் அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=14&ch=33", "date_download": "2018-04-23T15:47:14Z", "digest": "sha1:SS2VEQZBWI2KGHI4NGTXTIP4DDPYI3EP", "length": 14859, "nlines": 140, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n《 2 குறிப்பேடு 32\n2 குறிப்பேடு 34 》\n1மனாசே அரசனானபோது அவனுக்கு வயது பன்னிரண்டு; அவன் எருசலேமில் ஐம்பத்தைந்து ஆண்டுகள் ஆட்சி செய்தான்.\n2இஸ்ரயேல் மக்களுக்கு முன்பாக ஆண்டவரால் துரத்தியடிக்கப்பட்ட நாடுகளின் அருவருக்கத்தக்க செயல்களைப் பின்பற்றி, அவனும் ஆண்டவரின் பார்வையில் தீமையானதையே செய்தான்.\n3ஏனெனில் அவன் தன் தந்தை எசேக்கியா உடைத்தெறிந்த பலிபீடங்களை மீண்டும் கட்டியெழுப்பினான்; பாகால்களுக்குப் பலிபீடங்களையும், அசேராக் கம்பங்களையும் நிறுவி, வான்படைகளைப் பணிந்து தொழுதான்.\n4“எனது பெயர் எருசலேமில் என்றென்றும் விளங்கும்” என்று சொன்ன ஆண்டவரின் இல்லத்தில் அவன் பலிபீடங்களை எழுப்பினான்.\n5ஆண்டவரது இல்லத்தின் இரு மண்டபங்களிலும் வான்படைகளுக்கே பலிபீடங்களைக் கட்டினான்.\n6பென்இன்னோம் பள்ளத்தாக்கில் அவன் தன் புதல்வரை நெருப்பில் சுட்டெரித்துப் பலியாக்கினான்; சகுனம் பார்த்து, குறிகேட்டு, பில்லி சூனியங்களைக் கடைப்பிடித்து, மந்திரவாதிகளுக்கும் மாயவித்தைக்காரர்களுக்கும் புகலிடமளித்து, ஆண்டவரின் திருமுன் மிகவும் தீமையானதைச் செய்து அவருக்குச் சினத்தை உண்டாக்கினான்.\n7கடவுள் தாவீதிடமும் அவர் மகன் சாலமோனிடமும், “இஸ்ரயேலின் குலங்களில் நான் தேர்ந்தெடுத்துள்ள எருசலேமில் இருக்கும் இந்தக் கோவிலில் எனது பெயரை என்றென்றும் நிலைபெறச் செய்வேன்” என்றும்,\n8“மோசே மூலமாக நான் அளித்துள்ள எல்லாச் சட்டங்களையும் நியமங்களையும் கட்டளைகளையும் இ��்ரயேலர் சரியாய்க் கடைபிடித்து வந்தால், நான் அவர்களின் மூதாதையர்க்கு அளித்திருந்த நாட்டிலிருந்து அவர்களை வெளியேற்றமாட்டேன்” என்றும் கூறியிருந்தார்; அந்தக் கடவுளின் இல்லத்தில் மனாசே தான் செதுக்கிய ஒரு சிலையை வைத்தான்.\n9இஸ்ரயேல் மக்களின் முன்பாக ஆண்டவர் அழித்த நாடுகள் செய்த தீமைகளைவிட யூதாவும், எருசலேம் வாழ் மக்களும் மிகுந்த தீமை செய்யவும் நெறி தவறவும் மனாசே காரணமாயிருந்தான்.\n10ஆண்டவர் மனாசேயுடனும் மக்களுடனும் பேசிய போதிலும், அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவில்லை.\n11ஆதலால், ஆண்டவர் அசீரிய மன்னனின் படைத்தலைவர்களை அவர்களுக்கு எதிராக வரச் செய்தார்; அவர்கள் மனாசேயைச் சிறைப்பிடித்து, கொக்கிகள் இட்டு, வெண்கலச் சங்கிலியால் கட்டி பாபிலோனுக்கு இழுத்துச் சென்றனர்.\n12அங்கே அவன் துன்புறுத்தப்பட்டபோது தன் கடவுளாம் ஆண்டவரை நோக்கி மன்றாடி, தன் மூதாதையரின் கடவுள் முன் மிகுந்த வருத்தமுடன் தன்னையே தாழ்த்தினான்.\n13ஆண்டவர், அவன் மீண்டும் தம்மைக் கெஞ்சி மன்றாடியதால், அவனது வேண்டுதலைக் கேட்டார்; அதனால் எருசலேமுக்கும் நாட்டுக்கும் அவன் திரும்பி வருமாறு செய்தார். இதனால் ஆண்டவரே கடவுள் என்று மனாசே அறிந்து கொண்டான்.\n14இதன்பின்னர், தாவீதின் நகரில் கீகோன் பள்ளத்தாக்கின் மேற்புறம் தொடங்கி, மீன்வாயிலின் தொடக்கம் வரையிலும், வெளிப்புற மதிலை அவன் எழுப்பினான். இம்மதில் ஓபேலைச் சுற்றிலும்உயர்ந்திருக்கச் செய்தான். யூதாவிலுள்ள அரண்சூழ் நகர்களில் எல்லாம் படைத்தலைவர்களை நியமித்தான்.\n15மேலும், வேற்றுத் தெய்வங்களையும் சிலைகளையும் ஆண்டவர் இல்லத்திலிருந்து அகற்றினான்; ஆண்டவரின் இல்ல மலையிலும், எருசலேமிலும் தான் கட்டிய பலிபீடங்களைத் தகர்த்து, அவற்றை நகருக்கு வெளியே வீசியெறிந்தான்.\n16அவன் ஆண்டவரின் பலிபீடத்தை மீண்டும் கட்டி, அதனில் நல்லுறவுப் பலியையும் நன்றிப் பலியையும் செலுத்தினான்; இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவரை வழிபடுமாறு யூதாவுக்குக் கட்டளையிட்டான்.\n17ஆயினும் மக்கள் தொழுகை மேடுகளிலேயே — தங்கள் கடவுளாம் ஆண்டவருக்காக மட்டும் — பலியிட்டு வந்தனர்.\n18மனாசேயின் பிற செயல்களும், அவன் கடவுளுக்கு எழுப்பிய வேண்டுதலும், இஸ்ரயேலின் கடவுளாம் ஆண்டவர் பெயரால் திருக்காட்சியாளர் உரைத்த வாக்குகள் ஆகிய யாவ��ம் இஸ்ரயேல் அரசர்களின் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.\n19அவனது மன்றாட்டு, அதற்கு ஆண்டவர் செவிகொடுத்த பாங்கு, அவன் பாவங்கள், பற்றுறுதியற்ற தன்மை ஆகியவை பற்றியும், அவன் தொழுகை மேடுகளையும் அசேராக் கம்பங்களையும் சிலைகளையும் நிறுவிய இடங்கள் பற்றியும் ஓசாய் என்பவரது குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன.\n20மனாசே தன் மூதாதையருடன் துயில்கொண்டு, தன் அரண்மனையிலேயே அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் ஆமோன் அரசனானான்.\n21ஆமோன் ஆட்சியேற்றபோது, அவனுக்கு வயது இருபத்திரண்டு; அவன் எருசலேமில் இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்தான்.\n22அவன், தன் தந்தை மனாசேயைப் போல் ஆண்டவர் திருமுன் தீமையானதையே செய்தான்; தன் தந்தையால் வார்க்கப்பட்ட சிலைகளுக்கு ஆமோன் பலி நிறைவேற்றி வழிபாடு செய்து வந்தான்.\n23ஆயினும், அவன் தந்தை போலன்றி, ஆண்டவர் திருமுன் தன்னையே தாழ்த்திக் கொள்ளாமல் தன் குற்றத்தை வளர்த்துக் கொண்டான்.\n24அவன் அலுவலர்கள் அவனுக்கு எதிராகச் சதி செய்து, அவனது அரண்மனையிலேயே அவனைக் கொலை செய்தனர்.\n25ஆனால், நாட்டுமக்கள் அரசன் ஆமோனுக்கு எதிராகச் சதிசெய்தவர் எல்லாரையும் கொன்றுவிட்டு, அவன் மகன் யோசியாவை அவனுக்குப்பதில் அரசனாக்கினர்.\n《 2 குறிப்பேடு 32\n2 குறிப்பேடு 34 》\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=24&ch=45", "date_download": "2018-04-23T15:34:28Z", "digest": "sha1:WP6J5WFAXPPAKCHY4SI7JWKX7HMODKAU", "length": 5742, "nlines": 114, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1யோசியாவின் மகனும் யூதாவின் அரசனுமான யோயாக்கிம் ஆட்சியேற்ற நான்காம் ஆண்டில் இறைவாக்கினர் எரேமியா சொன்ன சொற்களை நேரியாவின் மகன் பாரூக்கு ஏட்டுச் சுருளில் எழுதி வைத்த பின்னர், எரேமியா பாரூக்கிடம் கூறிய செய்தியாவது:\n இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் உன்னிடம் இவ்வாறு கூறுகிறார்:\n ஏனெனில், ஆண்டவர் எனக்குத் துன்பத்திற்குமேல் துன்பத்தை அனுப்பியுள்ளார்; நான் கடுந்துயரில் ஆழ்ந்து தளர்வுற்றுப்போனேன். எனக்கு நிம்மதியே கிடையாது என்று நீ சொன்னாய்.\n4இவ்வாறு நீ அவனிடம் சொல்; ஆண்டவர் கூறுவது இதுவே; நான் கட்டியதை நானே அழிப்பேன்; நான் நட்டதை நானே பிடுங்குவேன். இந்நாடு முழுவதற்கும் இவ்வாறு நிகழும்.\n5நீ மகத்தானவற்றை உனக்கெனத் தேடுகிறாயா அவ்வாறு தேடாதே; ஏனெனில் எல்லா மனிதர்க்கும் நான் தண்டனை அளிக்கப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். ஆனால் நீ எங்குச் சென்றாலும், அங்கெல்லாம் நான் உன் உயிரைக் கொள்ளைப் பொருளாகக் கொடுப்பேன்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00231.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/12/blog-post_4880.html", "date_download": "2018-04-23T15:04:06Z", "digest": "sha1:4ZKQM5BXCQCTLDGWT7E3UFO6NBUINA5F", "length": 8214, "nlines": 140, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "அடங்கா சிறுவன்", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஒரு சிறுவன் தனது தோளில் எப்போதும் ஒரு ட்ரம்மை வைத்து அடித்துக் கொண்டே இருப்பான்.அதை அவன் மிக ஆவலுடனும் ரசித்தும் செய்து கொண்டிருந்தான்.ட்ரம் அடிக்க அவனுக்குக்கால நேரம் என்று எதுவும் கிடையாது நினைத்த போதெல்லாம் அடித்துக் கொண்டிருப்பான்.ஆரம்பத்தில் ஒன்றும் தெரியாவிட்டாலும் போகப்போக சுற்றியிருந்தவர்களுக்கு அது எரிச்சல் தருவதாக இருந்தது.பலரும் அறிவுறுத்தியும் அவன் மாறுவதாக இல்லை.ஒரு பெரியவர் ட்ரம் அடிப்பதை நிறுத்தா விட்டால் காதில் ஓட்டை போடுவேன் என்று பயமுறுத்தினார்.அதற்கு அவன் மசியவில்லை. ஒருவர்,''இது கோவிலில் செய்யும் புனிதமான வேலை இதை எப்போதும் செய்யக் கூடாது ''என்று அறிவுறுத்தினார்.சிறிது நேரம் நிறுத்திவிட்டு மீண்டும் அவன் அடிக்க ஆரம்பித்தான்.ஒருவர் அவனுக்கு தியானம்சொல்லிக் கொடுத்தார்.தியான நேரம் தவிர மற்ற நேரம் தரம் அடித்துக் கொண்டுதான் இருந்தான்.எல்லோரும் அவர்களுடைய முயற்சிகளில் தோல்வியையே தழுவினர்.ஆனால் அவன் ட்ரம்மிலிருந்து வரும் கொடூரமான ஒலி அவர்களை இம்சைப் படுத்தியது.அப்போது வெளியூரிலிருந்து வந்த பெரியவர் விஷயம் அறிந்து அந்த சிறுவனிடம் சென்று,''தம்பி,இந்த ட்ரம்முக்குள் என்ன இருக்கிறது என்று தெரியுமா''என்று கேட்டார்.அவன் தெரியாது என்றான்.அவர்,'' எனக்கும் தெரியாது,உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விடுவோமா''என்று கேட்டார்.அவன் தெரியாது என்றான்.அவர்,'' எனக்கும் தெரியாது,உள்ளே என்ன இருக்கிறது என்று பார்த்து விடுவோமா''என்���ு கேட்க அவனும் ஆர்வ மிகுதியில் சரியென்று சொன்னான்.உடனே அவர் ஒரு கத்தியை வைத்து ட்ரம்மைக் கிழித்துப் போட்டார்.ஊர்க்காரர்களின் பிரச்சினை தீர்ந்தது.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&p=8292&sid=54c5b81145cdee58f667e041585596a1", "date_download": "2018-04-23T15:21:15Z", "digest": "sha1:VMRRP7J47BIQCFRUU3DQ7SHCAAA7GR56", "length": 33990, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் ���ேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாத���யை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t23018-topic", "date_download": "2018-04-23T15:31:16Z", "digest": "sha1:XNMFCFYQQ4IFLTX3WKAKA672MZQJBSQJ", "length": 14415, "nlines": 115, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "நாளை டி.வி. நடிகர் சங்க தேர்தல்: அபிஷேக், ஆர்த்தி, பாத்திமா, பிரியதர்ஷினி போட்டி", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்த���டுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nநாளை டி.வி. நடிகர் சங்க தேர்தல்: அபிஷேக், ஆர்த்தி, பாத்திமா, பிரியதர்ஷினி போட்டி\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nநாளை டி.வி. நடிகர் சங்க தேர்தல்: அபிஷேக், ஆர்த்தி, பாத்திமா, பிரியதர்ஷினி போட்டி\nசின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் நாளை (9-ந்தேதி) நடக்கிறது.\nவிருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு\nஓட்டுப்பதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. டி.வி. நடிகர், நடிகைகள்\nபதவிக்கு பானுபிரகாஷ், சிவசீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர்\nபோட்டியிடுகின்றனர். பானுபிரகாஷ் அணியில் துணை தலைவர் பதவிக்கு அபிஷேக்,\nபாத்திமாபாபு, ஆகியோரும் பொதுச்செயலாளர் பதவிக்கு பூவிலங்கு மோகனும்,\nபொருளாளர் பதவிக்கு ஸ்ரீதரும் இணை செயலாளர் பதவிக்கு ஆர்த்தி, கமலேஷ்,\nவிஸ்வநாத், டிங்கு ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.\nஅணியில் பிரேம், மேஜர் கவுதம்சாக்ஷிசிவா, விஜய் ஆதிராஜ், பிரியதர்ஷினி,\nவெங்கட், மீனாகுமாரி, சங்கீதா, சாய்ராம், ஆதித்யா, சுபா கணேஷ், பாபு ஆயோர்\nசெயற்குழு உறுப்பினர் பதவிக்கு நிற்கின்றனர்.\nஅணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராஜ்காந்த், துணை தலைவர் பதவிக்கு\nமனோபாலா, விஜய்பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிவசீனிவாசன், அணியில்\nபொதுச்செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண் நிற்கிறார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லா��� வானம் போன்றது.\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: திரைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t52520-topic", "date_download": "2018-04-23T15:23:52Z", "digest": "sha1:N434OHFMDAAGBMGMLK36A2CXRWDAOUEK", "length": 13263, "nlines": 132, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...!!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...\n» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...\n» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» ���ண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» ஒரு நிமிடக் கதை: பணம்\n» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா\n» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்\n» ஒரு நிமிடக் கதை: அழகு\n» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…\n» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...\n» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...\n» கடைக்கண் பார்வை சரியில்லை...\n» மனசாட்சி உள்ள புலவர்...\n» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...\n» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...\n» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்\n» சிறைக் கஞ்சா வீரர்...\nஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...\nRe: ஃபேஸ்புக்கில் போலி அக்கவுண்ட் வெச்சிருக்கிறார்...\nதேங்காய் பறிக்க தென்னை மரத்தில ஏறின\nஎன் கணவர், கீழே விழுந்துட்டாரு...\nவேழி வழி இல்லாம தக்காளி சட்னி வச்சு சாப்பிட்டேன்\nதலைவர்கிட்டே செவ்வாய் கிரகத்துல தண்ணி\nஇருக்குன்னு சொன்னது தப்பா போச்சு...\nஅப்போ, புதன் கிகத்துல ஊறுகாய் இருக்கானு\nதேர்தல்ல படுதோல்வி அடைஞ்சதுக்கு நம்ம தலைவர்\nஅறிவியல் ரீதீயா காரணம் சொல்றாரா, எப்படி\nதேர்தலில் மண்ணைக் கவ்வியதற்கு புவியீர்ப்பு\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்��ும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/category/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:24:56Z", "digest": "sha1:TOV2EBVDEU5C3G73BX3MLZLAEVO26QWU", "length": 10236, "nlines": 67, "source_domain": "www.epdpnews.com", "title": "கட்டுரைகள் | EPDPNEWS.COM", "raw_content": "\nதீவிரமும் அதிதீவிரமும் எமது மக்களை அவலங்களுக்குள் தள்ளிவிடும் – டக்ளஸ் தேவானந்தா\nநடந்துமுடிந்த உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் எமது கட்சிக்கு கூடுதல் உறுப்பினர்கள் கிடைக்கப் பெற்றிருப்பதையும் வாக்குவங்கி அதிகரித்திருப்பதையும் கருத்திற்கொண்டு அதனை... [ மேலும் படிக்க ]\nபாடம் ந‌டத்துகிறது மியான்மர்: கற்றுக்கொள்ளுங்கள் \nசமீபத்திய பர்மா (மியான்மர்) வன்முறைகளை தொடர்ந்து சமூக வலைதளங்கள் எங்கிலும் மிகக்கொடூரமான மிருகத்தனமான வன்முறை படங்கள்.. நிறையபேர் எந்த வரலாற்று பின்னணியும் தெரியாமல் இது ஏதோ... [ மேலும் படிக்க ]\nபுதிய அரசியலமைப்பை மகாநாயக்கர்கள் எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே காரணம் – சாடுகிறார் டக்ளஸ் எம்.பி\nபுதிய அரசியலமைப்பு தொடர்பான இலங்கையிலுள்ள 3 பௌத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையே உருவாக்கிக்... [ மேலும் படிக்க ]\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும். எமது இனத்தின் வரலாறும் தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]\nமக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.\nகொடிய யுத்தம் மக்களை அழிவுக்குள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது மக்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்குமே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக... [ மேலும் படிக்க ]\nஅரசை பதவியிலமர்த்தியதாக தம்பட்டம் அடிப்பவர்கள் வடக்கு, கிழக்கு மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை – ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கூறுகிறார்\nதாங்களே இந்த அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்ததாக தம்பட்டம் அடிக்கின்றனர். இருந்தும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பு... [ மேலும் படிக்க ]\nஒரு கோயிலில் இருக்கும் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்ப்பது இல்���ை அதே நிலைமையில் தான் கூட்டமைப்புக் கட்சிகளும் – பத்தி எழுத்தாளர் காலகண்டன்\n“தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளமானவைகளாகும். அவை பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவானதும் திட்டவட்டமானதுமான முடிவுகளுக்கு வர முடியவில்லை. ஒவ்வொரு கட்சியும்... [ மேலும் படிக்க ]\nதீர்வின்றித் தொடர்கிறது எங்கள் துயரம்…..\n2016-05-08 அன்று நடைபெற்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தேசிய எழுச்சி மாநாட்டில் கவிஞர் அமீன் அவர்களால் வடிக்கப்பட்டது கவிதையை எமது இணையத்தள வாசகர்களுக்காக பதிவிடுகின்றோம். உண்ணும்... [ மேலும் படிக்க ]\nதமிழ் மக்களின் எதிர்பார்ப்புக்களைத் தவிடு பொடியாக்கி வரும் கூட்டமைப்பு – பத்தி எழுத்தாளர் தமிழின் தோழன்\nகடந்த ஆட்சிக்காலத்தில் அரசுடன் இணக்க அரசியல் நடத்திய ஈ.பி.டி.பி கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமைச்சுப் பதவியை பெற்றுக் கொண்டு அதன் மூலம் வடக்குத் தமிழ் மக்கள்... [ மேலும் படிக்க ]\nபங்காளிக் கட்சிகளின் எதிர்காலம் என்னவாகும்\nவிடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விடுதலைப் புலிகள் உரு வாக்கவில்லை என்று கூறியவர் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தர். எனினும் அது பற்றி அவரோடு... [ மேலும் படிக்க ]\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00232.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abulbazar.blogspot.com/2010/12/", "date_download": "2018-04-23T15:21:04Z", "digest": "sha1:5MNGFQ5ATAD6HMWDCMA3H2G6CTGTVAU3", "length": 34349, "nlines": 631, "source_domain": "abulbazar.blogspot.com", "title": "சின்ன சின்ன ஆசை: December 2010", "raw_content": "\nகற்றது கடுகளவு கற்க வேண்டியது இணையம் அளவு. ஏழாம் அறிவை நோக்கி எம் பயணம்.\nசெவ்வாய், 14 டிசம்பர், 2010\nமுகத்திலே முறுவல், நடையில் நம்பிக்கையின் துள்ளல்.மிடுக்காக உடை அணிந்து தலை நிமிர்ந்து நடந்து வருகிற இளைஞனின் முகத்தில் ஏதோ ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கிறது.வசிகரமா கம்பீரமா \nஎனக்கு அதைச் சொல்ல சரியான வார்த்தை அகப்படவில்லை.\nவர��ணிக்க முடியாத அந்த வசீகரத்தின் பின் ஒரு வரலாறு இருக்கிறது.\nநெடுநாள்களாக நானறிந்த பையன் அவன்.சில ஆண்டுகளுக்கு முன் வரை அவன் பொருளாதாரப் பின்னணி ஒன்றும் பிரமாதமாக இருந்திடவில்லை.ஆனால் அவன் நம்பிக்கை வைத்திருந்த கல்வியும்,அதற்குப்பின் இருந்த உழைப்பும்,உலகை ஜெயிக்க வேண்டும் என்ற துடிப்பும் அவனை மாற்றின.வெற்றியும் இளமையும் இன்று அவன் விலாசங்களாகிவிட்டன.\nகம்பீரமான இளைஞன் என் ஜன்னலைக் கடந்து போனான்.அவன் முதுகுப் புறத்தைப் பார்த்த நான் பதறிப் போனேன்.அவனது ஆடையின் பின் புறம் முழுவதும் -மிடுக்கான ஆடை எனச் சற்று முன் சொன்னேனே அந்த ஆடை-முழுக்க சேறு.குதிங்காலில் இருந்து தோள்பட்டைவரை மழைச் சேறு புள்ளி புள்ளியாய் கோலமிட்டிருந்தது.புள்ளிகள் எல்லாம் பெரும் புள்ளிகள்.\nஎப்படி சேறு வந்தது என்று உற்றுப்பார்த்தேன்.பாதுகாக்கும் என்று எண்ணி அவன் அணிந்திருந்த ரப்பர் செருப்பு தயக்கமின்றி அவன் முதுகில் சேற்றை வாரித் தெளித்திருந்தது.முதுகெல்லாம் சேறு இருப்பதை அறியாமல் அவன் முன்னேறிச் சென்று கொண்டிருந்தான்\nஅவனது முன்புறத்தையும் முகத்தையும் பாத்தவர்கள் நட்புப் பாராட்டி முறுவலித்தர்கள்.முதுகைப் பார்த்தவர்கள் ஏளனமாக சிரித்து உதட்டோரம் சிரிப்பை ஒளித்துக் கொண்டார்கள்.\nஓடிப் போய் அந்த இளைஞனிடம் உண்மை நிலவரத்தைச் சொல்ல வேண்டும் என ஓர் துடிப்பு எழுந்தது. பாதுகாக்கும் என நீ நினைத்த செருப்பு உன்னைப் பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது நண்பா.உதறி தள்ளு அதை என அவனுக்குச் சொல்லும் ஆசையில் எழுந்தேன்.\nஎன் மடியில் இருந்த செய்தித்தாள்கள் நழுவித் தரையில் விழுந்து விரிந்தன.\nவிரிந்த இதழ்கள் எல்லாவற்றிலும் ஊழல் செய்திகள் ஒலித்துக் கொண்டிருந்தன.காற்றையும் காந்த அலைகளையும் காசு பண்ணிய ஊழல்.படைவீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளை பதவியில் இருப்பவர்கள் பங்கு போட்டுக் கொண்ட ஊழல்.அண்டை மாநிலத்தில் அரசு நிலத்தை பெண்டு பிள்ளைகளுக்கு ஒதுக்கிய ஊழல்.\nஉலக அளவில் நடந்த விளையாட்டுப் போட்டியில் உள்ளிருந்தே சுருட்டிய ஊழல்.வரிக்கு வரி,வார்த்தைக்கு வார்த்தை ஊழல்கள் ஒளிர்ந்துக் கொண்டிருந்தன. அந்த நொடியில் நமது அரசமைப்பு சட்டம் இந்த தேசத்தை \"சோஷலிச மதச்சார்பற்ற ஜனநாயக இந்திய குடியரசு \" என்று வர்ணிக்கின்ற வரி மனதில் ஓடி மறைந்தது.\nஅத்தனையும் பொய்,அர்ததமற்ற அலங்கார வார்த்தைகள் என உள்ளம் குமுறியது.\nஉன்னதமான ஒரு கனவு கறைபட்டுப் போனதை எண்ணிய போது இதயத்தின் ஓரத்தில் ஊமை வலி ஒன்று எழுந்தது.உட்கார்ந்து விட்டேன்.அந்த இளைஞனைப் போல் அல்லவா இருக்கிறது என் தேசம் முதுகிலே இருக்கிற சேறு தெரியாமல் முகத்திலே முறுவல் ஏந்தி நடை போடுகிறது.காலனி போல் காப்பாற்றும் என நினைத்த அமைப்பு கண்ணுக்குத் தெரியாமல் சகதியை அல்லவா வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது.\nஅலைக்கற்றை ஒதுக்கீடு முறையாக நடந்திருந்தால் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு அரசுக்கு வருமானம் வந்திருக்கும் என்கிறது மத்திய தணிக்கை அறிக்கை.அரசுக்கு இந்த பணம் வந்திருந்தால் இப்போது உள்ளதைவிட பள்ளிகளின் எண்ணிக்கையை மூன்று மடங்கு அதிகரித்திருக்கலாம்.( இந்த ஆண்டு பட்ஜெட்டில் மத்திய அரசு கல்விக்கு ஒதுக்கிய நிதி 49,904 கோடி ரூபாய் ) எத்தனை விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்திருக்கலாம் விவசாயிகளுக்கு தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் அளவு 70 ஆயிரம் கோடி.இது அதைப் போல இரண்டரை மடங்கு அதிகம்.\nஊழலினால் பாதிக்கப்படுவது அமைச்சர்கள் வீட்டு குழந்தைகள் அல்ல.\nஅதிகாரிகளின் வீட்டு பிள்ளைகளும் அல்ல.பாதிக்கப்படுபவர்கள் ஏழைகளும்,சிறுதொழில் புரிவோர்க்களும்தான்.ஊழல் நிறைந்த அமைப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெரிய நிறுவனங்கள் ஏகபோக சந்தைகளை உருவாக்கி கொள்கின்றன.அதிக லாபம் அடைகின்றன. அவை இந்த ஊழல்நிறைந்த அமைப்பைப் பாதுகாக்கவே முயற்சிக்கும்.\nசமநீதி கொண்ட,சம வாய்ப்புக் கொண்ட ஒரு சமூகத்தில் நம் குழந்தைகள், நம் குழந்தைகளின் குழந்தைகள் வாழ வேண்டும் என நாம் நிஜமாகவே விரும்புவோமானால் ஊளை ஒழிக்கக் களமிறங்க வேண்டும்.அதில் ஈடுபட்டோரையும்,அவர்களைக் காப்போரையும் கடுமையாக விரைந்து தண்டிக்க வகை செய்யும் சட்டங்களும் அமைப்புகளும் கோரி நாம் குரலெழுப்ப வேண்டும்.\nஏனெனில் ஊழலை விடக் கொடுமையானது அதைக் கண்டு அமைதி காப்பது.\nநன்றி : திரு.மாலன் அவர்கள்\nஇடுகையிட்டது abul bazar நேரம் செவ்வாய், டிசம்பர் 14, 2010 10 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அரசியல், இந்தியா, ஊழல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுக���கள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n'கிரீன் பீல்ட் ஏர்போர்ட்' (1)\n\"சிறப்பு\" துபாய் நிதி நெருக்கடி (1)\nஇரண்டாம் உலக போர் (1)\nஉடல் உறுப்பு தானம் (1)\nஉலக தமிழ் மாநாடு (1)\nஉலககோப்பை கால்பந்து போட்டி (1)\nஉலகம் அழிந்து விடுமா (1)\nகாஞ்சிவரம். பிரகாஷ் ராஜ் (1)\nகாலம் கடந்த நீதி (1)\nசிறந்த புகை படங்கள். 2009. (1)\nசூரிய சக்தி விமானம் (1)\nசென்னை விமான நிலையம் (1)\nதமிழ் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் (1)\nநன்றி : நக்கீரன் (1)\nபருவ நிலை மாற்றம் (1)\nமுத்தையா முரளிதரன் உலகசாதனை (1)\nமலையூர் \"மம்பட்டியான்\" வாழ்ந்த வரலாறு ( பகுதி -1)\nபகுதி - 1 சந்தன கடத்தல்காரன் வீரப்பனைப்போல, 50 ஆண்டுகளுக்கு முன்பு போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கி, மக்களிடம் பரபரப்பாகப் பேசப்ப...\nமலையூர் \"மம்பட்டியான் \" வீழ்ந்த கதை(பகுதி -2)\nபகுதி - 2 மம்பட்டியான் விவகாரம் தமிழக சட்டசபை வரை எதிரொலித்தது. எம்.எல்.ஏ.க்கள் கேள்விக்கணைகளை வீசினார்கள். இதனால், \"தேடுதல் வே...\nவரலாறு : ஆட்டோ சங்கர் (பகுதி - 5)\n6 பேர்களை கொலை செய்த ஆட்டோ சங்கர், சிறையில் இருந்து தப்பி ஓடினான். ஆட்டோ சங்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப...\nஐகோர்ட் வளாக மோதல் சம்பவம்; 4 போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவு சென்னை: சென்னை ஐகோர்ட் வளாகத்தில் போலீசாருக்கு...\nஅமெரிக்கர்களைப்போல உலகில் உள்ள அனைவரும் வாழ வேண்டும் என்றால் தற்போது உள்ளதைப் போன்று 5 பூமிகள் இருக்க வேண்டும் என அமெரிக்காவில் வாஷிங்டனை ம...\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nதகவல் தொழில்நுட்பம் தமிழர்களுக்குகாக தமிழில்......\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம்\nவாசகனாய் ஒரு கவிஞன் சங்கர் \nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nநிலா அது வானத்து மேல\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nஎன் இனிய இல்லம் (new)\nசாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/03/nifty-spot-on-31-03-10.html", "date_download": "2018-04-23T15:01:16Z", "digest": "sha1:E6YESAICLJIPPSTIZ6R5URUWO2Q3C3MZ", "length": 5082, "nlines": 98, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 31-03-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nமதுரையில் TECHNICAL ANALYSIS வகுப்புகள் வரும் சனி மற்றும் ஞ��யிறு (03-04 / APRIL ) ஆகிய இரு தினங்கள் நடைபெற இருப்பதாலும், இன்னும் மூன்று இடங்களே எஞ்சி இருப்பதாலும் விருப்பம் உள்ளவர்கள் உங்கள் வருகையை முன்பதிவு செய்து கொள்ளுங்கள் - 9487103329\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5273 என்ற புள்ளியை மேலே கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் கிடைக்கலாம், மேலும் தொடர் உயர்வுகளுக்கும் வாய்ப்புகள் உள்ளது, அடுத்து முக்கியமான தடை புள்ளியாக 5307 என்ற புள்ளியையும் அடுத்து 5364 என்ற புள்ளியையும் சொல்லலாம், பொதுவில் இன்றைய சந்தை சற்று மேடுபள்ளங்களுடனோ அல்லது FLAT என்ற நிலையிலோ இருக்கும் வாய்ப்புகள் இருப்பது போல் தெரிகிறது,\nஇன்று 5258 என்ற புள்ளிக்கு கீழ் வீழ்ச்சிகள் ஏற்படும் வாய்ப்புகளும் இதனை தொடர்ந்து 5220 என்ற புள்ளி நல்ல SUPPORT தரும் சூழ்நிலைகளும் தெரிகிறது, இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள் சற்று எளிமையாக இருக்கலாம், சூழ்நிலைகளை அறிந்து வர்த்தகம் செய்யுங்கள்\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/04/5.html", "date_download": "2018-04-23T15:32:24Z", "digest": "sha1:5IZZZJLRQETYWUP37AJFTW4ZH2PTNKFY", "length": 16913, "nlines": 95, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியீடு - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome அரசியல் தமிழகம் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியீடு\nஇந்தியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியீடு\nதிமுக கூட்டணியில் போட்டியிடும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளது. வாணியம்பாடி, பூம்புகார், மணப்பாறை, கடையநல்லூர் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளை முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வாணியம்பாடி உள்ளிட்ட ஒதுக்கிய திமுக தலைவர் கருணாநிதிக்கு காதர் மொய்தீன் நனறி தெரிவித்தார். மேலும் திமுக தலைவர் தலைமை கருணாநிதி தலைமையில் ஆட்சியை அமைக்கும் என காதர்மொய்தீன் நம்பிக்���ை தெரிவித்தார்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி ச��ற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2941", "date_download": "2018-04-23T15:09:46Z", "digest": "sha1:UPXVC2PZK6T3QFBIGCQB2LGJ3ETVGUBL", "length": 12881, "nlines": 107, "source_domain": "www.jeyamohan.in", "title": "ராஜமார்த்தாண்டன் கடிதங்கள்", "raw_content": "\nஅண்ணாச்சி‍யின் மரணச்செய்தி‍யை தங்களின் வலைப்பதிவில் படிக்கும் நேரம், அவரின் “பார்வையாளனின் சோகம்” கவிதை நினைவில் வந்து நின்றது. சாலையில் நடக்கும் விபத்தினை விமிர்சிக்கும் பார்வையாளனின் துயர விமர்சனமாக அந்தக் கவிதை இருக்கும். கவிதை‍யானது இப்படி முடியும்..(முழுக்கவிதை தங்களிடம் இருந்தால் பிரசுரிக்கவும்)\n“போர்க்களத்தில் உயிர் துறந்தால் வீரமும் தியாகமும் அதற்குண்டு\nஇது போலான மரணங்களுக்குக் காரணம் என்னவாக இருக்கக் கூடும்\nஆங்கில வழியில் படித்த என் போன்ற‍வ���்களைத் தமிழ்க்கவிதை பக்கம் திருப்பிய பெருமை அண்ணாச்சி அவர்களையே சேரும். நல்ல தமிழ்க் கவிதைகளை தினமணி கதிர் இதழில் பிரசுரம் செய்வார். அவற்றைப் படித்த பிறகே தமிழ்க்கவிதைகளின் பக்கம், தமிழ் இலக்கியத்தின் பக்கம் எங்களின் கவனம் திரும்பியது.\nஅண்ணாச்சி அவர்களை இரண்டு வருடங்களுக்கு முன்னால் புத்தக கண்காட்சியில் முதல் முதலாய் நேரில் பார்த்தேன். தமிழினி‍‍ யில் அவருடைய புத்தகம் இருக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தவளுக்கு அவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. நான் தேடின அவருடைய கவிதைப் புத்தகங்கள் அப்போது எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அண்ணாச்சி என்னுடைய முகவரி‍யை வாங்கிக்கொண்டு மறக்காமல் எனக்கு புத்தகங்களை அனுப்பி வைத்தார்(எந்த பலனையும் எதிர்பாராமல்).\nபோட்டி பொறாமை தற்பெருமை மிகுந்த இலக்கிய உலகத்தில் அண்ணாச்சி போன்றவர்களின் மௌனப்புரட்சி தான் இக்கால தலைமுறைக்குத் தமிழைக் கொண்டு செல்கிறது என்பதை மறுக்க இயலாது.\nராஜமார்த்தாண்டனைப்பற்றிய உங்கள் கடிதம் மீண்டும் அவரது முகத்தை நினைவுறுத்தியது. இலக்கியம் என்பதை கிட்டத்தட்ட ஒரு மதம்போல– மீட்புக்கான இறுதி வழிபோல- நம்பிய சென்ற காலகட்டத்து சிற்றிதழாளர் அவர்\nராஜமார்த்தாண்டனைப்பற்றிய உங்கள் அஞ்சலியும் கடிதங்களும் என் மனதை மிகவும் பாதித்தன. நான் அவரது எந்த எழுத்தையும் படித்தவனல்ல. அவரது கொங்குத்தேர்வாழ்க்கை தொகுப்பை மட்டுமே பார்த்திருக்கிறேன். கையிலே வைத்திருக்கிறேன் என்றுதான் சொல்லவேண்டும். ராஜமார்த்தாண்டனைப்பற்றிய பழைய செய்திகளை எல்லாம் படித்தேன். அவரைப்பற்றி இந்த அளவுக்கு வேறு எந்த இதழிலாவது இருக்குமா தெரியவில்லை. உங்களுடைய இணையதளம் கிட்டத்தட்ட ஒரு இதழ்போல எல்லாருக்குமான செய்திகளுடன் ஒரு உரையாடல்மையமாக ஆகிவருகிறது. நன்றி\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: ராஜ மார்த்தாண்டன், வாசகர் கடிதம்\nசாதி அரசியலும் ஜனநாயக அரசியலும்\nவிடலையும் குடும்பனும் - பூமணியின் அஞ்ஞாடி\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்’ - 17\nபுதியவர்களின் கதைகள் 1, உறவு -தனசேகர்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எ���ிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00233.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmigam-deiveegam.blogspot.com/2016/06/blog-post_24.html", "date_download": "2018-04-23T15:19:09Z", "digest": "sha1:JAMNUIQLKGC53BJV3DLKTCFQX3MQXIYT", "length": 3755, "nlines": 120, "source_domain": "aanmigam-deiveegam.blogspot.com", "title": "Guruji: சிந்தலவாடி, கரூர்", "raw_content": "\nவெள்ளி, 24 ஜூன், 2016\nஸ்ரீ யோக நரஸிம்ஹாய நமஹ:\nபெயர் NAME வேலை போன் நம்பர்\nAMBI GURUKKAL அம்பி குருக்கள் (லக்ஷ்மி கோயில்) LAKSHMI TEMPLE\nஇடுகையிட்டது Deiveegam நேரம் பிற்பகல் 11:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபட சாளரம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://kalaiyadinet.com/?p=92325", "date_download": "2018-04-23T15:46:37Z", "digest": "sha1:EOHVE4E34B5ZJOFFYYV2BDL7HAEXFU7A", "length": 55016, "nlines": 287, "source_domain": "kalaiyadinet.com", "title": "மரண அறிவித்தல் - திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) - KalaiyadiNetKalaiyadiNet", "raw_content": "\nஎங்களின் மறுமலர்ச்சி மன்றம் எங்கே \nபண்மக்கள் இலவச கல்விக்கூடத்தின் பணிவான வேண்டுகோள்.\nவிழித்தெழு தமிழ் இனமே விழித்தெழு\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு. படங்கள்,வீடியோ\nபசியில்லா வாழ்க்கை எனக்கு வரும்நாள் எதுவோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ ஏக்கத்தில் தவிக்கின்றேன்… ஏன் இந்நிலை வந்ததோ\nமாவீரர் வாரத்தில் காலையடி இணையத்தினால் ஓர் மாவீரன் குடும்பதினர்க்காக வழங்கப்பட்ட கௌரவம்\nதிக்குத்தெரியா வாழ்வில் ஒளி ஏற்றி வழிகாட்டிய ஓஸ்லோ சிவானந்தம் சின்னத்தம்பி குடும்பம். புகைப்படங்கள்,வீடியோ\nஇதோ மீண்டும் ஒரு வலி சுமந்த வாழ்வில் கரம் கொடுத்து உதவிய உறவுகள் புகைப்படங்கள் வீடியோ,,\nஇது என் வாழ்வின் மிகச்சிறந்த ஒரு வரப்பிரசாதம்.உள்ளம் நெகிழும் கோகிலவதனி. புகைப்படங்கள். வீடியோ\nயாழ் காலையடி மண்ணிலிருந்து நீண்ட உதவிக்கரம்,புகைப்படங்கள் ,,வீடியோ\nநோர்வே ஒஸ்லோவைச் சேர்ந்த அன்பரால் வழங்கப்பட்ட நிதியுதவியுடன். புகைப்படங்கள்,வீடியோ\nகவனிப்பாரற்ற நிலையில் ஓடோடி வந்து கரம் கொடுத்து உதவ முன்வந்த விஜி நெறி தம்பதியினர். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணையத்தின் அற்புதமான ஆறாண்டு காலங்கள்.\nதனது அருமைத்தாயாரின் ஞாபகார்த்தமாக ஒரு ஏழை குடும்பத்தின்வாழ்வில் ஏற்பட்ட இந்த மறுமலர்ச்சி மிகவும் சிறப்பான காணொளி உங்கள் பார்வைக்காக,,\nஒளியேற்றி வழிகாட்டிய எங்கள் ஊர் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி,உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணைய உதவும் கரங்கள் ஊடாக கிருஷ்ணமூர்த்தி கந்தசாமியின் உதவியுடன் வர்த்தக நிலையம் ஒன்று அமைக்கப்பெற்று வழங்கப்பட்டுள்ளது. காணொளி\nஉதவும் கரம்களுக்கு உங்கள் கரங்களை கொடுத்து உதவுவோம் எம் உறவுகள் வாழ்வு சிறக்க ,,,வீடியோ\nகிதியோன் on ஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\ns on எமது அனுமதியின்றி யாரும் நிகழ்வுகளை நடத்தக் கூடாது – அன்னை பூபதியின் மகள் பொலிசில் முறைப்பாடு\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018\njegatheeswaran on திக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ\nGopal on திக்கற��ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி\nTharun and dilo on பச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் \nதமிழ் மன்னன் இராவணன் ஒரு வீர வரலாறு: – ஈழத்து நிலவன்\nஇராவணனின் தாயின் கல்லறை இலங்கையில் கண்டுபிடிப்பு\nநீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடமான ஞானம் இறைச்சி கடை. உங்கள் நம்பிக்கையின் நச்சத்திரம் உங்களின் ஒருவன் ஞானம் இறைச்சி கடை\nசகல வசதிகளுடன் வீடுகள் விக்கவோ வாங்கவோ தொடர்வுகளுக்கு\nஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம் காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, அனந்தி சசிதரன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் ஊரை காணொளி. ,, ச. உ . ரஞ்சன்\nநன்றி தெரிவித்த போது. அற்புதானந்தன் அருள்தாசன்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஐந்தாம் அகவையில் அடி எடுத்து வைக்கும் நாள் இன்று 15 .1 .2015…உதவி பெற்றவர்களின் மீழ் தரிசனம்.வீடியோ காணொளி.\nஎமது ஊர் மக்களை உண்மையாக நேசித்த இந்த த���ய்வம்தான் நம்ம அன்ரி\nஉள்ளூர் வெளியூர் பயணம் செல்லவேண்டுமா நீங்கள் நாடவேண்டிய ஒரே ஒரு இடம் ரூபன் எக்ஸ்பிரஸ்.\nநம் ஊர் பொங்கள் திருநாள் 15.01.2015\n14.01.2017-நம் ஊர் பொங்கள் திருநாள் (படங்கள் இணைப்பு)\nமரண அறிவித்தல். அமரர் திரு .யோகநாதன் றஞ்சித், 17-04-2018\nதிக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ\nநோர்வே பண் தமிழ் கலைப் பண்பாட்டுக் கழகத்தின் கோடைகால ஒன்றுகூடல்,, 30 /06 2018 ,,\nபச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் \nயாழ். நகருக்கு சென்ற யுவதியை காணவில்லை: பொலிஸார் தீவிர விசாரணை\nகடல் கொந்தளிப்பால் ஏற்பட்ட அனர்த்தம் கடலில் மூழ்கும் ஒரு இலங்கையின் பிரதான பகுதி தீவு\nஏப்ரல் 23 உலகம் அழியப் போகிறதாம்\nகருத்துக்களம் -86 7 Comments\n« விரைவில் முதல்வர் ஆவார் ஸ்டாலின் ; நடிகை குஷ்பு பேச்சு.\nபுதுவை இரத்தினதுரை அவர்களின் தீர்க்கதரிசனக் கவிதை\nமரண அறிவித்தல் – திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு)\nபிரசுரித்த திகதி December 23, 2017\nபணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) அவர்கள் இன்று 23.12.2017 சிவபதம் எய்தினார்.\nஅன்னார்; அமரர்களான கந்தையா (சாத்திரியார்) – சரஸ்வதி தம்பதியினரின் பாசம் மிகு மகளும்;\nஅமரர்களான கந்தையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்;\nபரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்;\nசிவபதம் எய்திய தேவரஞ்சிதமலர், கணேஸ் ஆகியோரின் அன்புச் சகோதரியும்;\nதிரு. மகேஸ்வரன்,(நோர்வே), திரு. நகுலேஸ்வரன் (நோர்வே), திருமதி. மல்லிகா (டென்மார்க்), திரு. குருபரன் (சுவிஸ்), திருமதி. மஞ்சுளா (கனடா), திருமதி மாலதி (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு தாயாரும்;\nமதிவதனா (நோர்வே), கலைவாணி (நோர்வே), உதயகுமார் (டென்மார்க்), சிவசக்தி (சுவிஸ்), திரு லோகநாதன் (கனடா), சிறீவண்ணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்;\nபிரியங்கா, வித்தியாகர், யனார்தன், சோபிகா, யவீர், தணிகை, சுமூகன், சிவானுசா, கம்சலா, சிநேகா, சாத்வீகன், பிரவீனா, ராகவி, தசனா ஆகியோரின் பாசம் மிகு பேர்த்தியாரும்;\nராகவி, தசானா, ஆகியோரின் பாசமிகு பேத்தியாருமாவார்.\nஅன்னாரின் இறுதிக் கிரியைகள் 25.12.2017 அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று; பூதவுடல் சம்பில்துறை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப் பெற்று தகனம் செய்யப்பெறும்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.\nபிரிவு- எம்மவர் செய்திகள், மரண அறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:\nயாழ் பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமலிங்கம் புஷ்பராணி அவர்கள் இன்று23 -12-17 இறைவனடி சேர்ந்தார் . என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே\nயாழ்.பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பரமலிங்கம் புஷ்பராணிஅவர்களின் மரணச்செய்தி அறிந்து துயருற்றோம், அன்னார்\nமான்புறு புத்திரர் மலைத்து நிற்க,\nமருமக்கள் மனம் வருந்தி நிற்க,\nதிருமதி பரமலிங்கம் புஷ்பராணி அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.\nஓம்சாந்தி – ஓம்சாந்தி-,ஓம்சாந்தி –\nபிறப்பும் இறப்பும் சுழட்சி, இன்பமும் துன்பமும் வாழ்க்கை. ஆணின் பெண்ணின் சேர்க்கை அகிலமே உயிர்களின் வாழ்க்கை. நண்பர்கள் நல்லவர்களாக இருந்தால் நரகம் கூட சொர்க்கமாகும். நாளை என்பது வந்தால் வரட்டும் இன்றய நிம்மதியே போதும். சொத்தும் சுகமும் போவது உறுதி. இந்த உலகமே எமக்கு சொந்தம் இல்லை என்பது எமது மறதி. எழுபத்தாறு வருடங்கள் இவுலகில் வாழ்ந்து விடை பெறும் உங்கள் ஆத்மா சாந்தியடைய எமக்கு மேல் இறைவனை தவிர வேறு யாரும் இல்லை என்பவனே அருள் பாலிப்பானாக.\nபார்வதிஅம்மா மரணம் குறித்து கவியால் வாலி கூறும் பதில். 0 Comments\nஒரு புலிப் போத்தை ஈன்று புறந்தந்து- பின் போய்ச் சேர்ந்த பிரபாகரன் தாய்க்கு; அந்தப்…\nஓயாமல் சுழன்று ,ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே,, 0 Comments\nஓயாமல் சுழன்று , ஏழைகளின் வாழ்வை குளிரவைக்கும் காலையடி இணையமே.. உதிர்ந்து காய்ந்து…\nவிதையிட்ட மரங்களை வீதிக்குத் தள்ளி முளைவிட்ட துளிர்கள் மூச்சு விடுகிறத�� ஆணி வேர்களை…\nதிக்கற்ற நிலையில் வாடிய எம் உறவுகளின் நிலை கண்டு கரம் கொடுத்துதவிய ஓஸ்லோ வாழ் உறவுகள். படங்கள்,வீடியோ 2 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்கள், 23.03.2018 நேற்றையதினம்,, குளிர்பான நிலையம் உள்ளடங்கலான பல்பொருள்…\nபச்சிளம்பாலகனின் நிலை கண்டு உதவ முன்வந்த நல் உள்ளங்கள் \nசுழிபுரம் மத்தி கல்லை வேம்படியில் வசித்துவரும் சாந்தகுமார் ரஞ்சனி தம்பதிகளுக்கு பத்து…\nபிறந்த நாளை முன்னிட்டு நோர்வே ஒஸ்லோவில் இருந்து கபில் வழங்கிய உதவி, புகைப்படங்கள் காணொளி 3 Comments\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக, மீண்டும் ஓர் குடும்பத்தினர்க்கான வாழ்வாதார உதவிகள்…\nபெருமாள் கோவிலில் கொள்ளை: சிசிடிவி காட்சிகள் வெளியானது\nநெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள பெருமாள் கோவிலில் ஐம்பொன் சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட…\nஅம்பானி மருமகளுக்கு தங்கத்தில் சேலை வைரத்தில் ஜாக்கட்\nஇந்தியா பணக்காரர்களின் பட்டியலில் பல வருடங்களாக முதல் இடத்தை தக்க வைத்துள்ளவர், முகேஷ்…\nயார் இந்த SRI REDDY உண்மையில் என்ன பிரச்னை\nயார் இந்த SRI REDDY\nகுழந்தையை மாடியில் இருந்து வீசிய கொடூர தந்தை\nதென் ஆப்பிரிக்காவில் ஒரு வயது குழந்தையை கீழே தூக்கி எறிந்த தந்தையின் செயல் அதிர்ச்சியை…\nதாக்குதல் ஆரம்பம்: சிரிய வான் பரப்பில் பாரிய ஒளி குண்டுகள் டமாஸ்கஸ் நகரை தாக்கி அழிக்கிறது - LIVE 0 Comments\nசற்று நேரத்திற்கு முன்னர், சிரிய நேரம் அதிகாலையில் பிரித்தானிய , பிரான்ஸ் மற்றும் அமெரிக்க B2…\nசிரியாவுக்கு எதிரான தாக்குதலில் அமெரிக்க பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் என்ன இதோ அதிரடி ரிப்போர்ட். புகைப்படங்கள் 0 Comments\nசிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும்…\nபெண்களுடன் செக்ஸ் இல்லாமல் நடிகரால் இருக்க முடியாது, எந்த அளவிற்கு செக்ஸ் அடிமை- ஸ்ரீரெட்டி பகீர் பேட்டி 0 Comments\nதெலுங்கு சினிமாவில் ஸ்ரீரெட்டி என்ற நடிகை நாளுக்கு நாள் தெலுங்கு சினிமா பிரபலங்கள்…\nதாயாரிப்பாளர் மகன் என்னை கட்டாயப்படுத்தி உடல் உறவில் ஈடுபட்டார் ஸ்ரீ ரெட்டி பரபரப்புப் புகார்.. மகனின் லீலை புகைப்படத்தை 0 Comments\nதெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் தற்போது தான் அதிகமாக…\nகுடிப்பழக்கத்தால் வாழ்க்கையை இழந்து வறுமையில் வாடும் பிரபல த��ிழ் நடிகை\nகாதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமா உலகில் அறிமுகமானவர் சோனியா அகர்வால். அதன்பிறகு அத்…\nஇந்த பொருளை மீனுடன் சேர்த்து சாப்பிட கூடாதாம்.. சாப்பிட்டால் மரணம்\nநம்ம பழங்கால ஆயுர்வேதத்தில் உணவை சாப்பிடுவதிலும் விதிமுறைகளை…\n4 லட்சம் பேரை அடிமையாக்கிய மீன் பிரியாணி… வீடியோ, பாருங்க உங்களுக்கும் இப்போவே சாப்பிடத் தோன்றும்…. 0 Comments\nமனிதர்களுக்கு உணவு என்பது இன்றியமையாத ஒன்றாகும். தனது ஆரோக்கியத்தை மேம்படுத்து உதவியாக…\nநிஷா கணேஷை மோசமாக விமர்சித்த ரசிகர் - நடிகை கொடுத்த பதிலடி.. 0 Comments\nBiggBoss புகழ் கணேஷ் வெங்கட்ராமை அனைவருக்கும் தெரியும். அதேபோல் இவருடைய மனைவி நிஷா கணேஷும்…\nசாதனையை நோக்கி ஆடும் இலங்கை தடுமாறும் பங்களாதேஸ் 0 Comments\n300 விக்கெட்டுக்களை அதிவேகமாக வீழ்த்தி தமிழக வீரர் அஸ்வின் உலக சாதனை\nமுடிவுக்கு வரும் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை..கடைசி போட்டியில் களமிறங்கும் சங்ககாரா 0 Comments\nஉணவருந்தும் முன்பும் பின்பும் தண்ணீர் குடிக்க கூடாது என கூறுவது ஏன்\nநமது வீடுகளில் உணவருந்தும் போது அதிகமாக தண்ணீர் குடித்தால் தாத்தா பாட்டி அதட்டி…\nஅவசியம் படிக்கவும், குடலை சுத்தப்படுத்தும் உணவுகள்\nஒருவரது உடல் ஆரோக்கியத்துக்கு குடல் சுத்தமாக இருப்பது அவசியம், ஏனெனில் அப்பொழுது தான்…\nதினமும் இதை சாப்பிடுங்க பருத்த உடல் மெலிய\nதேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள் இது காய்ச்சிய…\nமரண அறிவித்தல்.........பணிப்புலத்தை பிறப்பிடமாகவும் ,இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டு வாழ்ந்த…\n(உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம், Posted on: Apr 14th, 2018 By Kalaiyadinet\nதிரு நவரட்ணம் உதயகுமார் (உதயன்) அவர்களின் இறுதிக்கிரியைகள் நடைபெறும் முகவரி இடமாற்றம்…\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார். 10-04-2018 Posted on: Apr 10th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் திருவாளர் நவரட்ணம் உதயகுமார் தோற்றம் 20/01/1960 மறைவு 10/04/2018 பணிப்புலம்…\nமரண அறிவித்தல்.பனிப்புலத்தை பிறப்பிடமாகவும்,டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட Posted on: Mar 26th, 2018 By Kalaiyadinet\nபனிப்புலத்தை பிறப்பிடமாகவும் டென்மார்கை (Denmark )தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.…\nவீரச்சாவடைந்த மாமனிதர் சிவநேசன் அவர்களின் அன்புத் தாயார் இன்று இயற்கை எய்���ியுள்ளார். புகைப்படங்கள் Posted on: Mar 25th, 2018 By Kalaiyadinet\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது சிங்களத்தின் ஆழ…\nமரண அறிவித்தல் – காலையடி பண்டத்தரிப்பைப் வசிப்பிடமாக கொண்ட திருமதி. கந்தசாமி பூமணி Posted on: Mar 23rd, 2018 By Kalaiyadinet\nகாலையடி பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி கந்தசாமி பூமணி…\nமரண அறிவித்தல் திரு சுப்புரமணியம் திருக்கேதீஸ்வரன் 27.02.2018 Posted on: Feb 27th, 2018 By Kalaiyadinet\nஊரையே உலுக்கிய மரண அறிவித்தல் - உயர்திரு. கந்தசாமி திருக்கேதீஸ் அவர்கள்: ஊரில்…\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு கோபாலபிள்ளை Posted on: Feb 25th, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் அமரர் முருகேசு…\nமரண அறிவித்தல் பணிப்புலத்தை வதிவிடமாக கொண்ட கந்தையா பரமலிங்கம், Posted on: Feb 23rd, 2018 By Kalaiyadinet\nபணிப்புலத்தை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா பரமலிங்கம் (ஓய்வு பெற்ற பொலிஸ் அதிகாரி) அவர்கள்…\nமரண அறிவித்தல். பூலோகம் தனபாலசிங்கம் Posted on: Feb 1st, 2018 By Kalaiyadinet\nகாலையடி தெற்கை பிறப்பிடமாகவும் பணிப்புலம் ,கலட்டியை வதிவிடமாகவும் கொண்டு வாழ்ந்துவந்த…\nமரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் - 21.01.2018 Posted on: Jan 21st, 2018 By Kalaiyadinet\nமரண அறிவித்தல் - திரு. இராமசாமி பாலசிங்கம் அவர்கள் - 21.01.2018 பணிப்புலம் அம்மன் கோவிலடியை…\nமரண அறிவித்தல் உயர்திரு.நல்லையா .சின்னத்துரை Posted on: Jan 10th, 2018 By Kalaiyadinet\nசெருக்கப்புலம் சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், ஜெர்மன் நாட்டில் ஒஸ்னாபுறூக் மாநிலத்தை…\nமரண அறிவித்தல் - திருமதி. பரமலிங்கம் புஷ்பராணி (குஞ்சு) Posted on: Dec 23rd, 2017 By Kalaiyadinet\nபணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், பணிப்புலம் அம்மன் கோவிலடியை வாழ்விடமாகவும்…\nதிருக்கேஸ்வரன் அவர்களின் நினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பு. Posted on: Mar 7th, 2018 By Kalaiyadinet\nநினைவு கூரலும் ஆத்ம சாந்தி பிரார்த்தனைக்கான அழைப்பும் அண்மையில் எம்மையெல்லாம்…\nகண்ணீர் அஞ்சலி தம்பியப்பா,புனிதவதியார்,, Posted on: Feb 2nd, 2018 By Kalaiyadinet\nகண்ணீர் அஞ்சலி அமரர் …\nஅமரர் நல்லையா , சின்னத்துரை…\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம் நாகரத்தினம் Posted on: Jan 25th, 2018 By Kalaiyadinet\nஓராண்டு நினைவஞ்சலி, திருவாளர் ,சின்னையா சுந்தரலிங்கம் ..திருமதி ,சுந்தரலிங்கம்…\nஅமரர் திருமதி பாலசுப்ரமணியம் புஸ்பராணி அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை ம���ன்னிட்டு. படங்கள்,வீடியோ Posted on: Jan 20th, 2018 By Kalaiyadinet\nமூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி பாலசுப்பிரமணியம் புஸ்பராணி பண்டத்தரிப்பு…\nகண்ணீர் அஞ்சலி நல்லையா சின்னத்துரை ,,, தகவல்…\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை நந்தீசன் Posted on: Dec 11th, 2017 By Kalaiyadinet\n33ம் ஆண்டு நினைவஞ்சலி கதிரமலை…\nஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை பொன்னம்பலவானர் Posted on: Nov 9th, 2017 By Kalaiyadinet\nஏழாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் ஐயாத்துரை…\n1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம் ,, Posted on: Jun 1st, 2017 By Kalaiyadinet\n1 , ஆண்டு நினைவு அழைப்பிதழ் திருமதி ,நவரத்தினம் நாகரத்தினம்…\nசிறு துளி பெரு வெள்ளம். இலங்கையில் போரினால் பாதிக்கபட்ட தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பணிக்கு நீங்களும் உதவலாம் . பாதிக்கபட்டவர்களுக்கு ,நீங்கள் வழங்கும் அன்பளிப்புக்களை paypal மூலம் செலுத்த முடியும் . donate என்ற வார்த்தையில் க்ளிக் பண்ணுவதன் மூலம் நீங்கள் படிவத்தினை பூர்த்தி செய்து உங்கள் உதவிகளை வழங்கலாம். நீங்கள் வழங்கும் சிறு நிதியும் பெரும் உதவியாக அமையும். உங்கள் உதவிகளுக்கு மனப்பூர்வமான நன்றிகள். Small drop Big Flood To work to improve the lives of Tamils in Sri Lanka, you can help victims of war. Affected for contributors to provide you with paypal You can also pay by. by continuing to donate, click on the word You can help by offering you some money for you to fill out form will be of great help. Sincere thanks for your help.\nவாழ்வில் மீள முடியாமல் தவிக்கும் ஈழ மண்ணின் முன்னாள் போராளிக்கு .ஒஸ்லோ அன்பர் ஓருவர் உதவிய புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களால், புலம்பெயர் அன்பர் ஒருவரின் தாராள மனப்பான்மையினால் வழங்கிய நிதியினைக் கொண்டு ,புகைப்படங்கள்,வீடியோ\nசுவிஸ் விக்னேஸ்வரன் குடும்பத்தினரால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி. புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும் கரங்களின் ஊடாக நோர்வேயில் வாழ்ந்துவரும் ஜெகதீஸ்வரன் குடும்பத்தால் வழங்கபட்ட உதவிகள். புகைப்படங்கள்,வீடியோ\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . அன்புத் தாயாரின் ஞாபகார்த்தமாக நன்கொடை. வீடியோ.படங்கள்,,\n2017 கிருத்திகன் தசாயினி ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு அவர்களின் தாய் தந்தையரால் வழங்கப்பட்டது காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\n2017 தைப்பொங்கலை முன்னிட்டு காலையடி இணையம் உதவும் கரங்கள் வழங்கப்பட்ட உதவி. வீடியோ புகை படங்கள்\nகாலையடி இணைய உதவும்கரங்களால் . ஞாபகார்த்த நன்கொடை … வீடியோ, புகைப்படங்கள்)\nதொடர்ந்தும் முள்ளிவாய்க்கால் பகுதியில் மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள்)\nவிதவைப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றி வழிகாட்டிய மைந்தன் கொடைவேந்தன் கிருஷ்ணமூர்த்தி, வீடியோ, புகைப்படங்கள் )\nகிளிநொச்சியைச் சேர்ந்த,ஐந்து விதவைக் குடும்பங்களுக்கு காலையடி இணைய உதவும்கரங்கள் கோழிகள் வழங்கியா.புகைப்படங்கள்\nகருணை உள்ளம் கொண்ட உள்ளங்கள் வழங்கிய நிதியினைக் கொண்டு ஊனமுற்ற பிள்ளைகளுக்கான உணவு முதல் ,அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உள்ளோம்.வீடியோ- புகைப்படங்கள்\nகாலையடி இணைய உதவும் கரங்களினால் இரண்டு கண்களையும் இழந்த முன்னாள் போராளி ஒருவருக்கு வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. வீடியோ- புகைப்படங்கள்\nவெற்றிவேல் பாலகிருஷ்ணன் குடும்பத்திற்க்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nசுவிஸ் வாழ்வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் வழங்கப்பட்ட உதவி பஞ்சு மெத்தை ஒன்று.உதவும் கரங்களின் ஊடாக.\nவாழ வழியற்ற ஒரு குடும்பத்தை வாழவைக்க வாழ்வாதாரம் வழங்கிய சுவிஸ் வாழ் வின்ரத்தூர் மக்களின் உதவியுடன் .உடையார் கட்டு புதுக்குடியிருப்பை சேர்ந்த சிவப்பிரகாசம் சுரேஷ் குமார்\nகாலையடி இணையம் உதவும் கரங்கள் ஊடாக காட்டுபுலத்தை சேர்ந்த.யா/ சுழிபுரம் வடக்கு ஆறுமுகவித்தியால் கல்வி கற்கும் வறுமைக்கோட்டில் உள்ள இரு மாணவர்களுக்கு பாதஅணிகளும், காலுறைகளும் வழங்கப்பட்டனர\nபகீரதன் குடும்பத்துக்கு அவர்களின் வாழ்வாதார உதவியாக ஒரு பால் மாடும் அவர்களின் மகள் நீண்ட தூரம் சென்று கல்வி கற்பதால் ஒரு துவிச்சக்கர வண்டியும் 14.1.2015 அன்று எம்மால் அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம் .\nநெதர்லாந் வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்)தர்மராசா குடும்பம்\nஉதவும் கரங்களால் வழங்கப்பட்ட அளவு மளிகைப் கடை\nகரவெட்டியின் சோகம் வறுமையில் உயிரிழந்த மாணவனின் நாதி யற்ற குடும்பம் ஒன்றுக்கு நோர்வே வாழ் ஐந்து குடும்பங்கள் உதவி \nஇயக்கச்சியைச் சேர்ந்த பியதாஸ் கோ குலச் செல்வி என்பவருக்கு உதவும் கரங்களால் வழங்கப்பட்ட பால் மாடுகள்\nவற்ராப்பளை. முள்ளியவளை. ச.றன்குமார். சிகையலங்கார நிலையம்.\nதண்ணீ று���்று முள்ளியவளை. கா .மயுரன் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nகாட்டுபுலம் கரவெட்டி கிழக்க . சேர்ந்தசாக்திவேல் என்பவருக்கு வழங்கபட்ட கடை.\nவல்லிபுரம் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த. க .சாந்தமலர்.\nபுதுக்குடியிருப்பைச் சேர்ந்த கு .மணி சேகரம்\nஉடையார் கட்டு புதுக்குடியிருப்பு முல்லைத்தீவைச் சேர்ந்த சி.சிறிகரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {வன்னி} லோகேஸ்வரன் .கேதீஸ்வரன்\nபுலம்பேர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளின் நிதி உதவியுடன் வழங்கப்பட்ட பொருள் {செந்தீபன் கலைச்செல்வி 6ம் வட்டாரம் குமுளமுனை}\nகாலையடி இணையத்தின் உதவும் கரங்களின் ஊடாக செல்லத்தம்பி கிருபாவின் சத்திரசிகிசைக்கு உதவி\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடனும் மற்றும் நோர்வேயில் வசிக்கும் சாவகச்சேரியை சேர்ந்த ரூபனுடைய உதவிக்கரங்கள்.உடன் (முரளிதரன் சந்கீர்த்தன் முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(ஸ்ரீஸ்கந்தராசா ரேகா முள்ளியவளை)\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள். (அருளப்பு செபஸ்தியாம்பிள்ளை முள்ளியவளை)\nஉதவுங்கரங்களினூடாக வறுமைப்பட்டவருக்கு வீடு வழங்கல். (குணபாலசிங்கம் நாகேஸ்வரி இலங்கை)>\nநோர்வே வாழ் பன்னூர் மக்களின் உதவியுடன் வழங்க பட்ட உதவிக்கரங்கள்.(தே.கணேஸ்வரன் தேவிபுரம் புதுக்குடியிருப்பு.)\n மாணவர்கள் பெருகட்டும்.(சுசேய்சுதன் சறண்யா பண்டத்தரிப்பு\nகாலையடி இணையம் மறுமலர்ச்சி மன்றத்தில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியும் உதவும் கரங்களும்.\nஉதவும் கரங்கள் மூலமாக துவிச்சக்கர வண்டிகளை மாணவர் களுக்குவழங்குதல்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/04/nifty-spot-on-21-04-10.html", "date_download": "2018-04-23T15:23:10Z", "digest": "sha1:FXZ53JIM3Z3DJMCJ4T27LRMKYA7M7OIN", "length": 5270, "nlines": 98, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: Nifty Spot on 21-04-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகள் சற்று நிதானமாக தான் தெரிகிறது, இதன் வெளிப்பாடு நமது சந்தைகளுக்கு ஒரு பயமின்மையை தரலாம், அதே நேரம் 5212, 5200 முக்கியமான SUPPORT புள்ளிகள் இதற்க்கு கீழ் வீழ்ச்சிகள், மேலும் 5257, 5285 உயரங்களில் முக்கியமான புள்ளிகள் இதற்க்கு மேல் உயர்வ���கள் சாத்தியமாகலாம்….\nNIFTY SPOT ஐ பொறுத்தவரை இன்று 5243 என்ற புள்ளிக்கு மேல் உயரும் வாய்ப்புகள் நன்றாக தெரிகிறது, மேலும் தொடர்ந்து நேற்றைய HIGH புள்ளியான 5257 க்கு மேல் நல்ல உயர்வுகள் சாத்தியமாகும் வாய்ப்புகள் தெரிகிறது, ஒருவேளை இன்று 5305 என்ற புள்ளிக்கு மேல் முடிவடையும் சூழ்நிலை வந்தால் மட்டும் அடுத்த உயர்வாக 5400 என்ற புள்ளி யை மனதில் வைத்துகொள்ளலாம்,\nஇப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்தி கொள்ளுங்கள், அடுத்து இன்று 5212 மற்றும் 5200 என்ற புள்ளிகளை கீழே கடக்கும் சூழ்நிலை வந்தால் வீழ்ச்சிகள் ஆரம்பம் ஆகும், இது போன்ற நிகழ்வுகள் ஏற்படுமானால் நல்ல ஏற்றத்தாழ்வுகளுடன் இருக்கும் வாய்ப்புகள் இருக்கும், ஆகவே 5200 க்கு கீழ் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய தருணமிது\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nஎனது உடல் நிலை சரி இல்லாத காரணத்தால் ஓய்வு எ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://mayashare.blogspot.com/2010/07/nifty-spot-on-05-07-10.html", "date_download": "2018-04-23T15:19:53Z", "digest": "sha1:KFIY5FHWELGUVKYM6RNZPS72LY7DZGKJ", "length": 6564, "nlines": 106, "source_domain": "mayashare.blogspot.com", "title": "இந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்: NIFTY SPOT ON 05-07-10", "raw_content": "\nஇந்திய பங்குசந்தைகள் என் பார்வையில்\nஉலக சந்தைகளில் ஒருவித முன்னேற்றம் தெரிகிறது. ஆனால் நமது நிழலான SINGAPORE NIFTY தடுமாறிவருகிறது, அது RBI யின் நடவடிக்கைகளால் இருக்கலாம். இருந்தாலும் 5225 என்ற புள்ளி பலமாக உடைபடதவரை கவலை இல்லை, உடைபட்டாலும் கூட பெரிய கவலை இல்லை என்றே எண்ணுகிறேன். மேலும் 5265 என்ற புள்ளிக்கு மேல் நல்ல உயர்வுகள் ஏற்படலாம், விவரங்கள் உள்ளே …\nஇன்று 5244 என்ற புள்ளியை கடந்தால் உயர்வுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு, இருந்தாலும் 5265 என்ற புள்ளியை பலமுடன் கடந்தால் தான் நல்ல உயர்வுகளை எதிர்பார்க்கலாம், மேலும் தொடர்ந்து 5336 என்ற புள்ளி வரை பயணிக்கும் வாய்ப்புகளும் நமது NIFTY க்கு ஏற்படலாம். அடுத்து இன்றைய சூழ்நிலைகளை வைத்து பார்க்கும் போது 5225 என்ற புள்ளியை கீழே நழுவவிடாத வரை உயர்வுகளுக்கு வாய்ப்புகள் அதிகமாகி வந்து கொண்டே இருக்கும் போல் உள்ளது.\nஅதே நேரம் இந்த 5225 என்ற புள்ளியை உடைத்தவுடன் பெரிய வீழ்ச்சிகள் வந்துவிடும் என்று சொல்லும் அளவுக்கு கீழ் நோக்கிய நகர்வுகளுக்கு சக்திகள் அதிகமாக இருப்பது போலவும் தெரியவில்லை, ஆகவே கீழ் நோக்கிய நகர்வுகளுக்கான சூழ்நிலைகள் ஏற்படுமாயின் அது நமது பொறுமைகளை சோதிக்கும் தினமாக தான் இருக்கும். மாறாக உயர்ந்தால் ஓரளவிற்கு நகர்வுகள் அங்கும் இங்கும் இருக்கலாம்.\n5400 TO 5470 என்ற புள்ளிகள் வரைக்கும் சென்று வரும் வாய்ப்புகள் NIFTY யின் CHART படங்களில் தெரிகிறது, ஆகவே கீழே வர வர வாங்குங்கள் S/L 5185 CLOSE என்று வைத்துக்கொண்டு பார்த்து வர்த்தகம் செய்யுங்கள்…\nNIFTY SPOT இன் இன்றைய நிலைகள்\nகேள்வி பதில் - 3 (1)\nகேள்வி பதில் 2 (1)\nகேள்வி பதில் பகுதி – 4 (1)\nகேள்வி பதில்- பதிவு 5 (1)\nகோவையில் நடந்த Technical வகுப்பின் வீடியோ பகுதி (1)\nபங்குச்சந்தை தொடர்பான கேள்வி பதில்கள் (1)\nதிருச்சியில் நடந்த வகுப்பின் புகைப்படங்கள் (26 / 2...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://newstbm.blogspot.com/2011/10/blog-post_5381.html", "date_download": "2018-04-23T15:27:30Z", "digest": "sha1:2ODYI3JRD5JBVGI6QSYHML4PBKIVJT5P", "length": 29228, "nlines": 125, "source_domain": "newstbm.blogspot.com", "title": "திருபுவனம் வலை தளம்: பரமக்குடி கலவரம்? சட்டம் ஒழுங்கை இஸ்லாமியர்களிடமிருந்து கற்கட்டும்..", "raw_content": "\nநல்லவைகளை தேடி ஓர் இணைய பயணம்\n சட்டம் ஒழுங்கை இஸ்லாமியர்களிடமிருந்து கற்கட்டும்..\nபரமக்குடி, மதுரை, இராமநாதபுரம் என தொடரும் கலவரங்கள். அங்கும் இங்கும் அலைந்து திரியும் அப்பாவி மக்கள். நினைவு தினத்தை அனுசரிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்க்கும் கூட்டங்கள். வீட்டுக்கு உபயோக பொருள்கள் வாங்க, குழந்தைக்கு மருத்துவம் பார்க்க, உறவினர் வீட்டிற்கு என்று வந்த பெண்கள், குழந்தைகள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அலையும் அவலம். கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டு, அலறி ஓடும் ஆண்களை கண்டு அஞ்சி நடுங்கி சாலையின் ஓரங்களிலும், பேருந்து நிலையங்களின் இடுக்குகளிலும் நுழைந்து மரண பீதியில் கதறும் குடும்பங்கள். கையில் நீண்ட லத்தி, தங்களை பாதுகாத்து கொள்ளும் கவச ஆயுதம், துப்பாக்கி முழக்கம், திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள் என ஒரு கனம் நம் கண்முன் கஷ்மீரின் அவலநிலை வந்து சென்றது.\nஎன்ன நடக்கிறது என்பதனை யூகிப்பதற்குள் 5 பேரின் உயிர் பல���கொடுக்கப்பட்டுவிட்டது. ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிட்டது. அப்படி என்ன\nஒரு இனம் ஆண்டாண்டு காலம் அடிமைப்படுத்தப்பட்டு, அநியாயதிற்குள்ளாக்கபட்டு, அடக்குமுறைகளுக்குட்பட்டு கிடந்தது. அதிலிருந்து விடுதலை பெற, உரிமைகளை மீட்டெடுக்க வழிதெறியாது விழி பிதுங்கி நிண்ட நேரத்தில். அவர்களுக்காய் குரல் கொடுத்து, உரிமையை பறித்தெடுக்க போராடியவர் இமானுவேல் சேகரன்.\nசுதந்திர போராட்ட தியாகி, இராணுவ வீரன் என தனது இளமை பருவம் தொட்டு போராட்ட களத்தை நோக்கி பயனித்தார் இமானுவேல். இரட்டை குவளை, நாய் குளத்தில் தண்ணீர் அருந்த அனுமதிக்கும் கூட்டம் மனிதன் தண்ணீர் எடுக்க தடைவிதிப்பதா என்று ஆதிக்க சக்திகளை எதிர்த்து விவேகத்துடன் போராட்டத்தை தொடங்கினார். 1950-ல் “ஒடுக்கப்பட்டோரின் விடுதலை இயக்கம்” என்று ஆரம்பித்து ஒரு சில வருடங்களுக்குள் தன் சமூக பலத்தை அரசியல் சக்தியாக மாற்றினார். 1957-ல் நடந்த தேர்தலில் ஆதிக்க சக்திகளுக்கு எதிரான கடும் உழைப்பினால் தங்கள் இனத்தின் சக்தியை நிரூபித்தார்.\nஅதன் பின் பல பிரச்சனைகள், சமரச கூட்டங்கள், சிறைகள் என கழிந்து கொண்டிருந்தன நாட்கள். 5-9-1957 அன்று லாவி என்னும் கிராமத்தில் குடிநீர் கிணறு அசுத்தம் செய்யப்படுகிறது. அதனால் ஏற்பட்ட பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண 10-9-1957 அன்று பணிக்கர் என்னும் உயர் அதிகாரியுடன் பேச்சுவார்த்தை நடத்த இமானுவேல் வருகிறார். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை என்ற போதிலும் இரு தரப்பினருக்கும் இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. இதனால் அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக அங்கே தங்கிய இமானுவேல் அடுத்த நாள் 11-9-1957 பரமக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அதன் பின் சுமார் 9 மணி அளவில் தன் சொந்த கிராமத்திற்க்கு புறப்பட்ட இமானுவேல் 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அன்று முதல் தங்கள் சமூகத்திற்காக தனது உயிரை கொடுத்த வீரர்களின் பட்டியலில் சேர்ந்து தலித் சமூக மக்கள் மனங்களில் என்றும் மறையா இடத்தை பிடித்தார்.\nஇதன் காரணமாக ஒவ்வொரு 9/11 போது இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நினைவு நாள் அமைதியான முறையில் நீண்ட காலம் நடைபெற்று வ���்தது குறிப்பிடதக்கது. அதன் பின் சுமார் 4 வருடங்களாக 1000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடி மரியாதை செய்யும் நிகழ்சியாக உருவெடுத்தது.\nஇதற்கு அரசியல் ரீதியான பல காரணங்கள் மறைந்து கிடக்கின்றன. பொதுவாகவே ஆண்டாண்டு காலமாக தேவர்-பள்ளர் பிரச்சனை வழக்கத்தில் இருந்து வருகிறது. எதேனும் விழாக்கள் நடத்தப்பட்டு மக்கள் அதிகமாக கூடும் காலங்களில் இது கலவரமாக வெடிக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.\nஅப்படியிருந்தும். தேவர்கள் தங்கள் இனத்தலைவரான் முத்துராமலிங்க தேவர் நினைவாக ஒவ்வொரு அக்டோபர்-2 அன்று தேவர் குருபூஜை என்று விழா எடுப்பதும். அதில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை அசிங்கபடுத்துவதும், அவர்களை வம்புக்கிழுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. இந்த நேரங்களில் காவல் துறை சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுகிறோம் என்ற போர்வையில் கலவரம் செய்பவர்களை கட்டுப்படுத்தாமல் தலித் மக்கள் வாழும் பகுதிக்குள் போலீஸை குவித்து வழக்கம் போல் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, பேருந்து செல்ல தடை என பதற்றம் பற்றி கொள்ளும். ஆனாலும் அரசியல் தலைவர்கள் பாகுபடின்றி இப்பூஜையில் கலந்து கொண்டு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றி செல்வர். அதில் ஜெ, ஸ்டாலின், காங்கிரஸ்காரர்கள், விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைவரையும் அங்கு காணலாம்.\nஇதற்கு மாற்றமாக தலித் மக்கள் சார்பில் இமானுவேல் சேகரனது நினைவு தினம் விமர்சியாக்கப்பட்டது. ஆனால் தேவர் குரு பூஜைக்கு கொடுத்த முக்கியத்துவமும், அந்தஸ்தும் இமானுவேல் சேகரனது குரு பூஜைக்கு கொடுக்கபடவில்லை. அதை எந்த அரசியல் கட்சி தலைவர்களும் கண்டுகொள்வது கூட இல்லை. தலித் கட்சி தலைவர்களைத் தவிர. இது அம்மக்கள் மத்தியில் குமைச்சலாக புகைந்து கொண்டிருந்ததை யாரும் மறுக்க முடியாது.\nஇந்நிலையில் 9/11 குருபூஜைக்கு அரசு அனுமதி அளித்திருந்தது. ஆனால் பாதுகாப்பு என்கிற போர்வையில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தார்கள். இந்நிகழ்வில் தமிழக மக்கள் கழக தலைவர் ஜான் பாண்டியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிரார் என அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் கூட்டம் கூட்டமாக நினைவிடத்தை நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். தீடீர் என ஜான் பாண்டியன் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கூட்டத்தில் கசிந்தவுடன் “தாங்களும் வருவதில்லை வருபவனையும் விடுவதில்லையா” என்று ஆத்திரம் கொண்ட மக்கள் பரமக்குடியின் முக்கு ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த ஆதிக்க சக்தியின் கைக்கூலிகளான காக்கிகள் கூட்டத்தை களைக்க தடியடியை தொடங்கியிருக்கிறார்கள்.\nகூட்டத்தை கலைக்கிறோம் என்று ஆரம்பிக்கப்பட்ட தடியடி தான், மறியல் போராட்டம் மிகப்பெரும் கலவரமாக மாற வித்திட்டது. அதன் பின் போலீஸ் வாகனம் எரிப்பு, கல்வீச்சு, அதிகாரிகள் காயம் என அனைத்தும் ஒன்று சேர்ந்து 7 அப்பாவிகளின் உயிர் துப்பாக்கிக்கு இரையாக்கப்பட்டுவிட்டது.\nபலமுல்ல காவல்துறை கையில் தடி, பாதுகாப்பு கவசம், தண்ணீர் பீய்ச்சி அடிக்கும் வாகணம், கண்ணீர் புகை குண்டு, ரப்பர் குண்டு என கலவரத்தை தடுக்க பல வழிகள் இருந்தும் போராடியவர்கள் சிறுபான்மை சமூக மக்கள் ஆதாலால் தனது ஆதிக்க வெறியை தன் கையில் இருந்த துப்பாக்கியின் மூலம் தனித்து இருக்கின்றனர். துப்பாக்கியால் மனித உயிர்களை காவு கொண்டது நிச்சயம் கண்டனத்திற்குரியது.\nமற்ற சமூகத்தை இழிவுபடுத்துவதற்காகவும், மனித சமூகத்தை பிரிவினைபடுத்தி கலவரங்களை ஏற்படுத்த கொண்டாடப்படும் விழாக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு கொடுக்கிறது. வட நாட்டின் இறக்குமதியான விநாயகர் ஊர்வலத்திற்கு அனுமதி கொடுத்து ஆரத்தியெடுத்து பாதுகாப்பு கொடுக்கும் ஆதிக்க, பார்ர்ப்பன சக்திகள் மற்றும் அதன் கைகூலிகள் அமைதியான முறையில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு அனுமதிமறுப்பதும், அதுவே சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களாக இருந்தால் அடக்குமுறைகளை கையாள்வதும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது.\nசமீபத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் அமைப்பு சுதந்திர தினத்தை கொண்டாட சட்ட ரீதியான அனைத்து ஒழுங்குகளையும் கடைபிடித்து, அரசிடம் உரியமுறையில் அனுமதி பெற்றிருந்தும் கடைசி தருவாயில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை என்று உப்பு சப்பில்லாத காரணங்களை காட்டி சுதந்திர தின கொண்டாட்டதை தடை செய்தது. அத்துடன் நிகழ்ச்சி நடக்கயிருந்த மேலப்பாளையத்தில் ஆயிரக்கணக்கான காவல்துறையினரை குவித்து பதட்டமான சூழ்நிலை போல் படம் காட்டி��து குறிப்பிடதக்கது.\nஇதை நான் இங்கு குறிப்பிட காரணம் இத்தடையை கண்டித்து பாப்புலர் ப்ரண்ட் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. இதில் அதன் பொது செயளாலர் ஹாலித் முஹம்மது இராமநாதபுரத்தில் கண்டன உரை நிகழ்த்தும் போது உங்கள் தடைக்கு பயந்து நாங்கள் எங்களது விழாவை நிறுத்திவிடவில்லை. எங்கள் தலைமை எங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை. ஏனென்றால் நாங்கள் சட்டம் ஒழுங்கை பேணுபவர்கள். சுதந்திர தின விழாவை தடைசெய்தது போன்று தேவர் குரு பூஜையையோ அல்லது விநாயகர் ஊர்வலத்தையோ தடை செய்து பாருங்கள் என்ன நடக்கும் என்று தெரியும். சட்டம் ஒழுங்கு பற்றி புரியும் என்று அவர் கூரிய வரிகளின் எதிரொளியை இன்று நாம் காண்கின்றோம்.\nசட்டத்தை மதிப்பவர்களை சட்டம் மேலும், மேலும் நசுக்குகிறது. சட்டத்தை மீறுபவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இன்று பரமக்குடியில் நடந்த கலவரத்திற்கும், உயிர் பலிக்கும் காவல்துறை சட்டம் ஒழுங்கை மீறியதே காரணம். விழாவிற்கு அனுமதி அளித்துவிட்டு இறுதி தருவாயில் அதற்கு வந்த தலைவரை கைது செய்யாமல் இருந்திருந்தால் இப்படி ஒரு கோர சம்பவம் நடந்தேறி இருக்காது. உயிர்களும் போயிருக்காது.\nஅநீதி இழைத்த போதும், அடக்குமுறைகளை கையாண்ட போதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க இஸ்லாத்தின் அடிப்படையில் அமைதி காத்த இஸ்லாமியர்களிடமிருந்து கற்று கொள்ளட்டும் சட்டம் ஒழுங்கை \nPosted by திருபுவனம் வலை தளம் at பிற்பகல் 12:30\nLabels: அரசியல் சட்டம், கலவரம், முன்மாதிரி முஸ்லிம்\n3 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 1:29\nதிருபுவனம் வலை தளம் சொன்னது…\nநன்றி . அவர் நல்லவரா கெட்டவரா என்பது பிரச்சனையல்ல ..அவருக்கு அனுமதி மறுத்தது தான் பிரச்சனைக்கு ஒரு காரணம்.\n3 அக்டோபர், 2011 ’அன்று’ பிற்பகல் 2:09\nகலவரத்தால் பாதிக்கப்படும் பொதுமக்களை எந்த அரசும் அரசியல்தலைவர்களும் ஒரு பொருட்டாகவே இது நாள் வரை நினைப்பதே இல்லை\n4 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 2:16\nபல வலை தளங்களில் அலையாமல்அனைத்து செய்திகளையும் நெர்தியாக அழகாகவும்,வழங்கிய, திருபுவனம் வலை தளம் மனதார பாராட்டுகள்,(பழைய தஞ்சை மாவட்டமாகிய தஞ்சை நாகை& திருவாரூர்) நிகழ்வுகளை தெரிந்தவரை வழங்கினால் மிகமிக நன்றாக இருக்கும்,அபுசமிம்,ஜித்தா.\n9 அக்டோபர், 2011 ’அன்று’ முற்பகல் 2:59\nமுதலில் வரலாறை முன்வைத்து பே���ுங்கள் தாழ்த்தப்பட்டவர்களை மதுரை கோவிலுக்குள் அழைத்து சென்றவர் பசும்பொன், தன் சொத்தின் இரண்டுபாகங்களை தாழ்த்தப்பட்ட இறைவருக்கு எழுதி வைத்ததும் அவர்தான், அவருக்கு உணவு சமைத்தவர் ஒரு தாழ்த்தப்பட்டவர் இப்படி தேவர் பற்றி கூறிக்கொண்டே போகலாம் தேவர் ஆசிய அளவில் மிகபெரிய தலைவர் அவருக்கு தரும் மரியாதை தேசபக்த்திக்கு தெய்வீகத்திற்கு தரும் மரியாதை, இந்த கட்டுரை இறுதியில் உங்களுடைய இஸ்லாமிய வெறித்தனம் வெளிப்படுகிறது, முன்பு சட்டக்கல்லூரி கலவரம் நடந்தபோது தாக்கியவர்கள் தலித் மாணவர்கள் தானே அப்பொழுது எங்கே போனீர்கள்\n18 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 3:19\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆண்மையைப் பறிக்கும் பெண்களின் ஆடைகள் \nஆலிவ் எண்ணையின் மருத்துவ குணங்கள்\nபரோட்டா பிரியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nபுயல் எச்சரிக்கை கூண்டுகள் ...\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம் ...\nதீ விபத்தில் பூத்த அரசியல் ஒற்றுமை\nநூலில் கோர்க்கப்பட்ட மணிமாலை அறுந்து ஒன்றன்பின் ஒன...\nஇந்திய பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை கருவி.\nமனிதன் காலடித்தடம் பதிக்காக 10 இடங்கள்\nஆரம்ப கல்வி கற்பித்த ஆசிரியரை உங்களுக்கு நினைவிருக...\nஒரு ரூபாயில் ஒரு உயிர்\nவளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/vendakkai-benefits-in-tamil/", "date_download": "2018-04-23T15:05:39Z", "digest": "sha1:FXH6VQYCD7HLLLZSXBMFNT6GT5WYP42P", "length": 9202, "nlines": 145, "source_domain": "pattivaithiyam.net", "title": "வெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்,vendakkai benefits in tamil |", "raw_content": "\nவெண்டைக்காய் ஊற வைத்த நீரைப் பருகுவதால் பெறும் நன்மைகள்,vendakkai benefits in tamil\nஅனைவருக்குமே வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து தான் சாப்பிடுவார்கள்.\nசிலர் இதனை பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.\nஅதற்காக வெண்டைக்காயை வேக வைத்து உட்கொள்வது ஆரோக்கியமற்றது என்பதில்லை, இருப்பினும் வெண்டைக்காயை திரவ வடிவில் எடுப்பது மிகவும் சிறந்தது.\nஇரவில் படுக்கும் முன், ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காய் துண்டுகளை போட்டு இரவு ம��ழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீரைப் பருக வேண்டும்.\nஇப்படி தினமும் குடித்து வந்தால், கீழ்கண்ட நன்மைகளை பெறலாம்.\nவெண்டைக்காய் நீரைப் பருகுவதால் எலும்புகள் வலிமையடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்சனை வருவது தடுக்கப்படும். ஆகவே உங்கள் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க நினைத்தால், வெண்டைக்காய் நீரை தினமும் குடித்து வாருங்கள்.\nசுவாச பிரச்சனைகள் இருப்பவர்கள் வெண்டைக்காய் நீரைப் பருகுவதால், ஆஸ்துமா போன்ற சுவாச கோளாறுகளில் அபாயம் குறைவதாக பல ஆய்வுகள் கூறுகிறது.\nவெண்டைக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றம் வைட்டமின் சி போன்றவை உள்ளது. ஆகவே இந்த நீரைப் பருகுவதன் மூலம் உடலின் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து, காய்ச்சல், சளி போன்றவற்றின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும்.\nவெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்படுவது தடுக்கப்படும்.\nவெண்டைக்காய் நீரை ஒருவர் தினமும் பருகி வந்தால், கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்படுத்தப்பட்டு, இதய நோய்கள் வருவது தடுக்கப்படும்.\nநீரிழிவு நோயாளிகள் வெண்டைக்காய் நீரை தினமும் பருகி வருவதன் மூலம், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.\nவெண்டைக்காயில் உள்ள கரையாத நார்ச்சத்துக்கள், குடல் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கும். எப்படியெனில் இந்த கரையாத நார்ச்சத்துக்கள் பெருங்குடல் பாதையை சுத்தம் செய்து, குடல் புற்றுநோயைத் தடுக்கும்\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும்...\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை...\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய்...\nபெண்களின் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுத்தும் பாதிப்பு,mathavidai problem Maruthuva Kurippugal\nபெண்களை பாதிக்கும் சிறுநீர் பாதை தொற்று நோய்\nபிரியாணி சைட் டிஸ் கத்தரிக்காய் மசாலா\nகத்தரிக்காய் – உருளைக்கிழங்கு வறுவ‌ல்\nபெண்களின் மலட்டுத்தன்மையை போக்கும் சத்தான உணவுகள்,malattu thanmai neenga tips\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/11/blog-post_73.html", "date_download": "2018-04-23T15:20:32Z", "digest": "sha1:HUQ2QZKFBDMXRQAUR3BGT6HUAGG7KHGK", "length": 12700, "nlines": 57, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கல்முனையையும் சாய்ந்தமருதையும் கூட்டிவிட்டு கூத்துப்பார்க்கும் அரசியல்! - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / கல்முனையையும் சாய்ந்தமருதையும் கூட்டிவிட்டு கூத்துப்பார்க்கும் அரசியல்\nகல்முனையையும் சாய்ந்தமருதையும் கூட்டிவிட்டு கூத்துப்பார்க்கும் அரசியல்\nகல்­முனை மாந­கர சபையை நான்கு சபை­களாகப் பிரித்து சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான சபை வழங்­குங்கள் என்றும், சாய்ந்­த­ம­ருதை மாத்­திரம் கல்­முனை மாந­கர சபை­யி­லி­ருந்து பிரித்து தனி­யான உள்­ளூ­ராட்சி சபை வழங்கக் கூடா­தென்றும் வலி­யு­றுத்தி நேற்று கல்­மு­னையில் அமைதிப் பேர­ணி­யொன்று இடம்­பெற்­றது.\nஇந்த இப்­பே­ர­ணியில் பெரு­ம­ளவில் பொது மக்கள், உல­மாக்கள், வர்த்­தகர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு தமது ஆத­ரவை வழங்­கி­னர். அத்­துடன், கல்­முனை பிர­தேச செய­ல­கத்தின் செய­லாளர் எச்.எம்.முஹம்­மட கனி­யிடம் கல்­மு­னை­குடி பெரிய பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் தலைவர் டாக்டர் அஸீஸ் மகஜர் ஒன்­றி­னையும் கைய­ளித்தார்.\nஇத­னி­டையே, கல்­முனை பிர­தே­சத்தில் இன்றும் நாளையும் கடை­ய­டைப்பு மற்றும் ஹர்த்தால் போராட்­டத்­துக்­காக கல்­முனை அனைத்துப் பள்­ளி­வா­சல்கள் மற்றும் பொது நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனம் அழைப்பு விடுத்­துள்­ளது .\n1987ஆம் ஆண்­டிற்கு முன்னர் கல்­மு­னையில் நான்கு சபைகள் காணப்­பட்­டன. கல்­முனை நக­ரத்தை மைய­மாகக் கொண்ட சபை கல்­முனை பட்­டின சபை என்று அழைக்­கப்­பட்­டது. இவ்­வாறு இருந்த சபை­களை எங்­க­ளிடம் கேட்­கா­ம­லேயே இர­வோடு இர­வாக கல்­முனை பிர­தேச சபை­யாக மாற்­றி­ய­மைத்­தார்கள். இது கல்­முனை முஸ்­லிம்­க­ளுக்கு செய்த மிகப் பெரிய அநி­யா­ய­மாகும். நாங்கள் சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை வழங்­கு­வ­தற்கு எதிர்ப்புக் காட்­ட­வில்லை. அவர்­க­ளுக்கு தனி­யான உள்­ளூ­ராட்சி சபையை வழங்­குங்கள் என்­றுதான் கூறு­கின்றோம். கல்­முனை முஸ்­லிம்­களின் தலை­ந­க­ர­மாகும். இதனை இழப்­ப­தற்கு நாங்கள் தயா­ரில்லை. இவ்­வாறு நேற்று அம்­பாறை மாவட்ட பள்­ளி­வா­சல்கள் மற்றும் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளனத் தலை­வரும், கல்­மு­னைக்­குடி ஜும்­ஆ ­பள்­ளி­வாசல் நம்­பிக்­கை­யாளர் சபையின் தலை­வ­ரு­மான டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தெரி­வித்தார்.\nகல்­முனை மாந­க­ரத்தை 1987ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்­தது போன்று நான்கு சபை­யாக மாற்­றுங்கள் என்­றுதான் கேட்­கின்றோம். முன்பு எங்­க­ளிடம் எதுவும் கேட்­காது செய்­ததைப் போன்று இத­னையும் செய்யுங்கள் என்று அர­சாங்­கத்தைக் கேட்டுக் கொள்­கின்றோம்.\n1987 ஆம் ஆண்­டிற்கு முன்னர் இருந்த நான்கு சபை­க­ளையும் ஒன்­றாக்கி ஒரு சபை­யாக மாற்றி அமைத்­த­மையால் நாங்கள் கடந்த 30 வரு­டங்­க­ளாக பல்­வேறு துன்ப துய­ரங்­க­ளுக்கு மத்­தி­யில்தான் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.\nகல்­முனை, முஸ்­லிம்­களைப் பெரும்­பான்­மை­யாகக் கொண்­ட­தொரு நக­ர­மாகும். இதனை முஸ்­லிம்­களின் தலை­ந­க­ர­மாக்கி அழகு பார்க்க வேண்டும். இதற்கு நாங்கள் பிரிந்து நிற்க முடி­யாது. சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை வழங்­கு­வ­தாக இருந்தால் கல்­மு­னையை நான்­காகப் பிரிக்க வேண்­டு­மென்று நாங்கள் சொல்­லு­வதன் உண்­மைத் தன்­மையை புரிந்துகொள்­ளாத சாய்ந்­த­ம­ருதைச் சேர்ந்த எமது சகோ­தர்­களில் ஒரு குழு­வினர் என்ன நடந்­தாலும் கவ­லை­யில்லை சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான பிர­தேச சபை தாருங்கள் என்று போராடிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஆயினும், கல்­மு­னையை நான்­காகப் பிரித்து சாய்ந்­த­ம­ரு­திற்கு தனி­யான உள்­ளூராட்சி சபையை வழங்­குங்கள் என்­ப­துதான் எங்­களின் நிலைப்­பா­டாகும்.\nதென்­கி­ழக்கு பல்­கலைக்கழ­கத்தின் விரி­வு­ரை­யாளர் எச்.எம்.நிஜாம் உரையாற்றுகையில்,\nநாங்கள் இன்று மேற்­கொண்ட அமை­தி­யான பேரணி எந்தப் பிர­தே­சத்­திற்கும் எதிரானதல்ல. ஆனால், கல்முனையை நான்காக பிரித்து நான்கு உள்ளூராட்சி சபைகளை உருவாக்குங்கள் என்றுதான் கேட்கின்றோம். இது எங்கள் மக்களின் கோரிக்கையாகும். இதற்கு மாற்றமாக கல்முனையின் இனவிகிதாசாரத்தை மாற்றியமைக்கும் வகையில் உள்ளூராட்சி சபைகளை உருவாக்குவதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்தார்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/42.html", "date_download": "2018-04-23T15:26:15Z", "digest": "sha1:VV4AFMWKE23VPTCDABGXCT3RHWG4BN2X", "length": 22789, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "ஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு\nஆண்டுவிழா கொண்டாட பள்ளிகளுக்கு ரூ.42 லட்சம் ஒதுக்கீடு | அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், ஆண்டுவிழா கொண்டாட, 41.92 லட்சம் ரூபாய் நிதி, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை, அந்தந்த பள்ளி மேலாண்மை குழுவின், வங்கி கணக்கு எண்ணில் பரிமாற்றப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில், சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள் வரையறுக்கப்பட்டு, ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், மாவட்ட அளவிலான தனித்திறன் போட்டிகள், சமீபத்தில் நடந்தன. இதேபோல், 130 அரசுப் பள்ளிகளில், வண்ண சித்திரங்கள் வரையப்பட்டு வருகின்றன. இதன்மூலம், மாணவர்களின் ஆங்கில உச்சரிப்பை மேம்படுத்த, வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, பள்ளி செயல்பாடுகளில், பெற்றோர், பொதுமக்களின் பங்களிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், ஆண்டுவிழா கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.இதில், அனைத்து மாணவர்களின் பங்களிப்பும் இருப்பதோடு, பெற்றோரையும் ஒருங்கிணைத்து, விழா ஏற்பாடுகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி மேலாண்மை குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பஞ்சாயத்து தலைவர் முதல், அந்தந்த பகுதிகளுக்குட்பட்ட, கவுன்சிலர், எம்.எல்.ஏ., ஆகியோ��ையும், விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்க வேண்டும்.இதன்மூலம், பொதுமக்களின் ஆதரவை திரட்டுவதோடு, மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் சாராம்சத்தை பொதுமக்களுக்கு, இவ்விழா நிகழ்வுகள் மூலம் எடுத்துரைக்க, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 515 பள்ளிகளுக்கு...எஸ்.எஸ்.ஏ., திட்ட அதிகாரிகள் சிலர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில், 80, 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், தொடக்கப்பள்ளிகளுக்கு தனியாக, நிதித்தொகை பிரித்தளிக்கப்படும். இதேபோல், 120 மற்றும் 200 மாணவர்களுக்கு மேல் படிக்கும், நடுநிலைப்பள்ளிகளுக்கு தனியாக, நிதியுதவி அளிக்கப்படும். இதன்படி, 254 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 261 நடுநிலைப் பள்ளிகளுக்கு, 41 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதை வட்டார வளமையங்களுக்கு பிரித்தளித்து, அந்தந்த பள்ளி மேலாண்மை குழு பெயரில், காசோலையாக வழங்கப்படும்.ஏப்ரல் மாத இறுதிக்குள், ஆண்டு விழா கொண்டாட, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் ���ராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்ட���் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈர���டு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2012/08/100-200.html", "date_download": "2018-04-23T15:14:20Z", "digest": "sha1:OS5ERDYIZPDGKFIBEBPXYAR4NBWAAYJY", "length": 19258, "nlines": 221, "source_domain": "www.sangarfree.com", "title": "சச்சின் 100 எதிர் என் 200 ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nசச்சின் 100 எதிர் என் 200\nsangarfree SIVA 100% மொக்கை, 18+, அலசல், அனுபவம், கிரிக்கெட், சிந்தனை, மொக்கை, வீடியோ .விளையாட்டு\nஎன்னவோ எதோ எல்லாம் எழுதி ஒருவழியா 199 வரைக்கும் வண்டிய இழுத்துகிட்டு வந்தாச்சு ...நாப்பது மொக்கை ,முப்பது கவிதை ,இருபது யுடியுப் வீடியோ ......மொத்ததில உருப்படியா ஒரு நான்லஞ்சு பதிவு தேறும் போல ..எது எப்படி இருந்தாலும் நம்ம எழுதுற பதிவெல்லாம் வாசிக்கவும் ஊருல நூறு இருநூறு உடன்பிறப்புகள் இருக்கு எனும் போது மனசுக்கு சோக்காகிதுப்பா...\nஎன்ன கருமம் ஊருல போய்ட்டு நான் வலைப்பூ எல்லாம் வச்சிருக்க்கிறன் கதை, கவிதை எல்லாம் எழுதுவன் எண்டெல்லாம் சொல்லி பார்த்தா ஏதோ வேற்றுகிரகத்தில இருந்து வந்த ஆலியன்ஸ்ஸ பார்க்கிற மாதிரி குறுகுறுப்பா பார்பாங்க உடம்பில எல்லாம் ஆயிரம் அட்டைபுழு ஊர்ர மாதிரி இருக்கும் ..இதையெல்லாம் வழிச்சு துறைச்சி போட்டு திரும்பவும்ம்ம்ம்மம்ம்ம் மொக்கையா ஏதும் எழுத வந்திடுவம் ...\nவடிவேலு வின் பிரபலய டயலாக் ஒண்டு \" அவனுக்கு வந்தா தக்காளி சட்னி நமக்கு வந்தா அது ரத்தம் \" இ���ு போலத்தான் நாம எவ்வளவோ கஸ்ரபட்டு மூளைய கசக்கி ( சீ மூளைய கசக்கி எண்டு டைப் அடிச்சா அது தமிழ் டெர்ட்டி ஸ்ரோரிஸ் ல வார வசனம் மாதிரி வருகுது ,,,,,என்ன மொழிபெயர்ப்பு கூகுளே ) ஒருவழியா கவிதையோ கதையோ எழுதி போஸ்ட் பண்ணினா .. அடுத்த நிமிசமே மச்சான் நல்லா இருக்குடா கவிதை இதோடா வாழ்த்து சொல்லி விட்டு இருந்தா பராவாயில்லை..அடுத்ததா ஒரு வசனம் எடுத்து விடுவான் ஆமா எங்க இருந்து சுட்ட இதோடா வாழ்த்து சொல்லி விட்டு இருந்தா பராவாயில்லை..அடுத்ததா ஒரு வசனம் எடுத்து விடுவான் ஆமா எங்க இருந்து சுட்ட அப்பிடியே கதைக்கிற மொபைல உடைச்சி விடனும் போல தோணும் .அது எப்பிடிடா எங்களுக்கெல்லாம் கதை கவிதை வராது எண்டு நீங்களே சுயமா முடிவு எடுப்பீங்க ..நீங்க எழுதினா கவித நாங்க எழுதினா சுட்டதோ அப்பிடியே கதைக்கிற மொபைல உடைச்சி விடனும் போல தோணும் .அது எப்பிடிடா எங்களுக்கெல்லாம் கதை கவிதை வராது எண்டு நீங்களே சுயமா முடிவு எடுப்பீங்க ..நீங்க எழுதினா கவித நாங்க எழுதினா சுட்டதோ எங்க ஊருல ஒருவர் சொல்லுவர் டேய் நீங்க குடிச்சா அது பார்ட்டி நாங்க குடிச்சா குடிகார பசங்க அந்த மாதிரி ...........( இத வாசிக்கும் போது பார்டி எங்கயோ செமையா அடி வாங்கிருக்கு போல எண்டு நினைப்பீங்க டோய் தெரியும்டா எங்க ஊருல ஒருவர் சொல்லுவர் டேய் நீங்க குடிச்சா அது பார்ட்டி நாங்க குடிச்சா குடிகார பசங்க அந்த மாதிரி ...........( இத வாசிக்கும் போது பார்டி எங்கயோ செமையா அடி வாங்கிருக்கு போல எண்டு நினைப்பீங்க டோய் தெரியும்டா உங்க மைன்ட் வாய்ஸு ..சிரிக்காம வாய மூடு )\nஒரு பதிவ போஸ்ட் பண்ணிட்டு அத எத்தன பேரு பார்கிறாங்க எத்தனை பேரு கொமண்டுறாங்க ( கொமண்டுறாங்க இத எத்தன பேரு கொமட்டிலையே குத்துறாங்க எண்டு பார்த்தீங்களோ டேய் இருக்குடா உங்களுக்கு எனக்கு இப்பிடி திட்ட உங்களுக்கு ரொம்ப ஆசைதான் போல் ) எண்டெல்லாம் எத்தனை தடவை F5 பட்டன் அமுக்கி பார்த்த கதைய கிபோர்ட் ஹிஸ்ரி லத்தான் பார்க்கணும் (அதுக்கெல்லாம் கிஸ்ரி இருக்கா டேய் இருக்குடா உங்களுக்கு எனக்கு இப்பிடி திட்ட உங்களுக்கு ரொம்ப ஆசைதான் போல் ) எண்டெல்லாம் எத்தனை தடவை F5 பட்டன் அமுக்கி பார்த்த கதைய கிபோர்ட் ஹிஸ்ரி லத்தான் பார்க்கணும் (அதுக்கெல்லாம் கிஸ்ரி இருக்கா ) ஒன்னு சொன்னா வாசிக்கணும் அத விட்டுட்டு ஆராய படாது ..\nஇப்பிடியாக வாழ்ந்து வரும் காலத்தில்தான் அந்த 200 வது பதிவு எழுதும் பாரிய பொறுப்பு எனக்கு வழங்கபட்டது (துப்பறதுதான் துப்புங்க கொஞ்சம் தள்ளி துப்புங்க மொனிட்டார்ல எல்லாம் எச்சில் பறக்குதில்லை ) கடந்த ஒரு கிழமையா நானும் ரொம்பத்தான் கஸ்ரபட்டு போயிட்டன்.... 200 வது பதிவு எனும் போது வலைப்பூ சட்டத்து தொண்ணுற்று நாப்பதாவது சரத்துப்படி எதாவது விசேட பதிவு போடா வேண்டி இருந்ததால்\nமொத்தம்மா ஆறேழு பதிவு எழுதி சரியில்ல சரியில்ல எண்டு அழிச்சு இருப்பன் ( இத எல்லாம் நீ முதல்லையே ஜோசிச்சு இருந்தா இப்ப பத்தாவது விசேட பதிவு தான் போடணும் எண்டெல்லாம் திட்டாதீங்க பிளிசு )\nசச்சின் 99 சென்சுரி அடிச்சு போட்டு 100 வது அடிக்க முக்கின மாதிரி நானும் ரொம்ப கஸ்ரபட்டு போயிட்டன் ( அடிங் நாதாரி எண்டு தொடங்கி எதுவெல்லாம் திட்ட்னுமோ திட்டுங்க உங்களுக்கு அம்புட்டு பெர்மிசன் குடுத்து வச்சிருக்கன் )கடைசியில பங்களாதேஸ் கூட முட்டி மோதி ஒருவழியா 100 வது 100 அடிச்சா மாதிரி நானும் மரண மொக்கை பதிவு போஸ்ட் பண்ணி என் 200 வது பதிவை சிறப்பித்து இருக்கிறேன் ......\nசச்சின் வாழ்க .............. நானும் வாழ்க (த்தூ தூதூதூதூதூதூ)\nஅயோத்தி நகர் மதிலின் பெருமையும் கம்பரின் சிலேடையு...\nசச்சின் 100 எதிர் என் 200\nஇப்பிடி ஒரு வெட்டிங் என்கேஜ்மென்ட் பண்ணும்டா\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது ...\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது...\nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில�� கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளையாட்டு (9)\nஅயோத்தி நகர் மதிலின் பெருமையும் கம்பரின் சிலேடையு...\nசச்சின் 100 எதிர் என் 200\nஇப்ப���டி ஒரு வெட்டிங் என்கேஜ்மென்ட் பண்ணும்டா\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது ...\nஅலைகடந்த தேசம் அவுஸ்திரேலியா அன்புடன் வரவேற்கிறது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=26&ch=46", "date_download": "2018-04-23T15:49:27Z", "digest": "sha1:XR4WR4NNHEKA3ZXN4O3G4CLHU5MW7ARY", "length": 16568, "nlines": 135, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: கிழக்கு நோக்கிய உள்முற்றத்தின் வாயில் ஆறு வேலை நாள்களிலும் மூடியிருக்க வேண்டும். ஆனால் ஓய்வு நாளிலும் அமாவாசை நாளிலும் அது திறந்திருக்க வேண்டும்.\n2தலைவன் வெளியிலிருந்து நுழைவாயிலின் முகமண்டபம் வழியாய் உள்நுழைந்து வாயில் நிலையருகே நிற்க வேண்டும். அவனுடைய எரிபலிகளையும் நல்லுறவுப் பலிகளையும் குருக்கள் நிறைவேற்ற வேண்டும். அவன் வாயிற்படியருகே நின்று வழிபாடு செய்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் வாயிலோ மாலைவரை மூடப்படாதிருக்க வேண்டும்.\n3ஓய்வு நாள்களிலும், அமாவாசை நாள்களிலும் நாட்டின் மக்கள் ஆண்டவர் திருமுன் நுழை வாயிலருகே நின்று வழிபாடு செய்ய வேண்டும்.\n4ஓய்வு நாளில் தலைவன் ஆண்டவருக்குக் கொண்டுவரும் எரி பலி மாசுமறுவற்ற ஆறு ஆட்டுக் குட்டிகளும் ஒரு வெள்ளாட்டுக் கிடாயுமாம்.\n5வெள்ளாட்டுக் கிடாயுடன் தரும் தானியப் படையல் ஒரு மரக்கால் அளவு இருக்கவேண்டும். ஆட்டுக்குட்டிகளுடன் தரும் தானியப் படையல் அவன் விரும்பும் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால் அளவு இருக்கலாம். ஒவ்வொரு மரக்கால அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தர வேண்டும்.\n6அமாவாசை நாளில் அவன் மந்தையிலிருந்து ஓர் இளங்காளை, ஆறு ஆட்டுக்குட்டிகள், ஒரு வெள்ளாடு ஆகியவற்றைத் தர வேண்டும். அவை அனைத்தும் மாசுமறு அற்றவையாய் இருக்க வேண்டும்.\n7காளையுடன் ஒரு மரக்கால் அளவு தானியப் படையலையும் வெள்ளாட்டுக் கிடாயுடன் ஒருமரக்கால் அளவு தானியப் படையலையும் ஆட்டுக் குட்டிகளுடன் அவன் விரும்பும் அளவு தானியப் படையலையும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியப் படையலுடன் ஒரு கலயம் அளவு எண்ணெயும் கொடுக்க வேண்டும்.\n8தலைவன் நுழைகையில் அவன் நுழைவாயிலின் புகுமுக மண்டபம் வழியாய் நுழைந்து, அதே வழியில் வெளிச் செல்ல வேண்டும்.\n9குறிப்பிட்ட நாள்களில் நாட்டு மக்கள் ஆண்டவர் திருமுன் வருகையில், வடக்கு வாயில் வழியாய் வழிபாடு செய்ய வருவர். தெற்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். தெற்கு வாயில் வழியாய் நுழைபவர் வடக்கு வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும். யாரும் தான் உள் நுழைந்த வாயில் வழியாய்த் திரும்பக் கூடாது. ஆனால் ஒவ்வோருவரும் எதிர்வாயில் வழியாய் வெளிச்செல்ல வேண்டும்.\n10தலைவன் மக்களுடன் சேர்ந்து, அவர்கள் உள்நுழைகையில் அவனும் நுழைந்து, அவர்கள் வெளிச் செல்கையில் அவனும் வெளிச் செல்வான்.\n11விழாக்களிலும் சிறப்புத் திருநாள்களிலும், தானியப் படையல் ஒருகாளைக்கு ஒரு மரக்கால் அளவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாய்க்கு ஒருமரக்கால் அளவும் ஆட்டுக்குட்டிகளுக்கு அவன் விரும்பும் அளவும் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு மரக்கால் அளவு தானியத்திற்கும் ஒரு கலயம் அளவு எண்ணெய் தரவேண்டும்.\n12தலைவன் ஆண்டவருக்கு எரிபலியோ அல்லது நல்லுறவுப் பலியோ தன்னார்வப் பலியாகக்கொடுக்க வருகையில், கிழக்கு நோக்கிய வாயில் அவனுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கவேண்டும். அவன் ஓய்வு நாளில் செய்வதுபோலவே எரிபலியையோ, நல்லுறவுப் பலியையோ செலுத்துவான். பின்னர் அவன் வெளியே செல்வான். அவன் சென்ற பிறகு வாயில் மூடப்படும்.\n13ஒவ்வொரு நாளும் ஒரு வயது மாசுமறுவற்ற ஆட்டுக்குட்டி ஒன்றை எரிபலியாய் ஆண்டவருக்குச் செலுத்தல் வேண்டும். காலை தோறும் அதைச் செலுத்த வேண்டும்.\n14ஆட்டுக்குட்டியுடன் ஒவ்வொரு நாள் காலையிலும் தானியப் படையல் செய்தல் வேண்டும். அது ஒரு மரக்காலில் ஆறில் ஒரு பகுதியாகவும், கூடவே மாவைப் பிசைய ஒரு கலயம் அளவு எண்ணெயில் மூன்றிலொரு பகுதியுமாக இருக்கவேண்டும். ஆண்டவருக்குத் தானியப் படையல் செய்தல் என்றென்றும் நடைபெற வேண்டிய முறைமையாகும்.\n15இவ்வாறு ஆட்டுக்குட்டி, தானியப்படையல், எண்ணெய் யாவும் எரிபலிக்கெனக் காலைதோறும் அளிக்கப்படல் வேண்டும்.\n16தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தலைவன் தன் உரிமைச்சொத்திலிருந்து ஒரு பகுதியைத் தன் புதல்வரின் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது அம்மகனுடைய வழிமரபினர்க்கும் உரிமையாகும். அது அவர்களுக்கு உரிமைச் சொத்தாக இருக்கும்.\n17ஆனால், தலைவன் தன் உரிமைச் சொத்துக்களிலிருந்து ஒரு பகுதியைத் தன் ஊழியரில் ஒருவனுக்குக் கொடையாக அளித்தால், அது “விடுதலை ஆண்டு” வரை அவ்வூழியனுக்க���ச் சொந்தமாகும். பின்னர் அது தலைவனுக்குச் சேரும். அவனுடைய உரிமைச் சொத்து அவன் புதல்வரையே சாரும்.\n18தலைவன் மக்களை அவர்களின் உடைமைப் பகுதியிலிருந்து விரட்டியடிக்கவோ அவர்களின் உரிமைச் சொத்தில் எதையும் எடுத்துக் கொள்ளவோ கூடாது. அவன் தன் உடைமையிலிருந்தே தன் புதல்வருக்கு உரிமைச் சொத்தை வழங்கவேண்டும். அதன்மூலம் என் மக்களில் எவனும் அவனது உரிமையிலிருந்து பிரிக்கப்படாமலிருப்பான்.\n19பின்னர் அம்மனிதர் என்னை வாயில் பக்கத்திலிருந்த நடைவழியாக வடக்கு நோக்கி இருக்கும் குருக்களுக்குரிய தூய அறைகளுக்கு அழைத்துச் சென்றார்; மேற்கு ஓரத்தில் இருக்கும் ஓர் இடத்தைக் காட்டினார்.\n20அவர் என்னிடம் சொன்னது; குருக்கள் குற்ற நீக்கப்பலி, பாவம் போக்கும் தானியப் படையல் ஆகியவற்றைச் சமைக்கும் இடம் இதுவே. அவர்கள் அவற்றை வெளிமுற்றத்திற்குக் கொண்டுபோவதன் மூலம் தூய்மை மக்களுக்குச் சென்று விடுவதைத் தவிர்க்க இவ்வாறு செய்வர்.\n21அவர் பின்னர் என்னை வெளிமுற்றத்திற்குக் கூட்டிவந்து அதன் நான்கு மூலைகளுக்கும் இட்டுச் சென்றார். நான் ஒவ்வொரு மூலையிலும் ஒரு முற்றத்தைக் கண்டேன்.\n22வெளிமுற்றத்தின் நான்கு மூலைகளிலும் சுற்றிக் கட்டப்பட்ட முற்றங்கள் நாற்பது முழ நீளமும் முப்பது முழ அகலமுமாய் இருந்தன. நான்கு மூலைகளிலும் இருந்த ஒவ்வொரு முற்றமும் ஒரே அளவானவை.\n23நான்கு முற்றங்களின் உட்பகுதியிலும் சுற்றுக்கட்டு இருந்தது. அதன்கீழ் எப்பக்கமும் அடுப்புகள் கட்டப்பட்டிருந்தன.\n24அவர் என்னிடம், “கோவிலில் பணிபுரிவோர் மக்களின் பலிப்பொருள்களைச் சமைக்கும் அடுப்புகள் இவையே” என்றார்.\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00234.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/12/start-menu-recent-items.html", "date_download": "2018-04-23T15:27:35Z", "digest": "sha1:KSAMW4ZD25ZJVS7K73VF2YF4I5IZQNLJ", "length": 9260, "nlines": 104, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Start Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்கையை மாற்ற. | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nStart Window ஐ எமது விருப்புக்கு ஏற்ப மாற்றியமைக்க...\nStart Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்...\nஒரே நேரத்தில் ஒரு உலாவியில் பல Facebook கணக்குகளை ...\nG-Mail இல் இருந்து கைத்தொலைபேசிக்கு குறுந்தகவல் அன...\nமலரு���் இனிய புத்தாண்டை முன்னிட்டு அலசல்கள்1000 இன்...\nStart Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்கையை மாற்ற.\nவிண்டோஸ் விஸ்டா,விண்டோஸ்7 போன்றவற்றில் நமக்கு விரும்பியவாறு எவ்வாறு Start Menu இல் உள்ளவற்றை மாற்றம் செய்வதென்று கடந்த பதிப்பில் பார்த்தோம். இப்பதிவின் மூலம் Start Menu இல் உள்ள Recent Items இல் தோன்றும் பட்டியலின் எண்ணிக்கையை எவ்வாறு Register Editor ஐப் பயன்படுத்தி மாற்றலாம் என்று பார்ப்போம்.\nமுதலில், “StratButton + R” ஐ அழுத்தி அல்லது Start இல் சென்று RUN என்பதை திறந்துகொள்ளுங்கள். இப்போ தோன்றும் RUN Window வில் “regedit” என்று type செய்து OK செய்யவும். இப்போ Registry Editor ஆனது திறக்கும். இதிலே கீழே காட்டப்பட்ட ஒழுங்கில் சென்று Explorer ஐ அடையவும்.\nஇதன் வலப்பக்கத்தில் வைத்து Right-Click செய்து New என்பதில் “ DWORD-(32bit) value “ என்பதை தெரிவுசெய்து அதன் Value name என்பதற்காக “MaxRecentDocs” என்று கொடுத்து; பின்னர் அதனை Double-Click செய்து திறந்துகொள்ளுங்கள்.\nஇப்போ தோன்றும் விண்டோவில் Value என்பதற்கு ஏதாவது நீங்கள் விரும்பும் இலக்கத்தையும் (உதாரணமாக 20), Base என்றபகுதியில் “Decimal” ஐயும் தெரிவுசெய்துOK செய்யவும்.\nஇப்போ உங்களுக்கு விரும்பிய எண்ணிக்கையில் Recent Items ஆனது காணப்படும்.\n1 Response to \"Start Menuஇல் தோன்றும் Recent Items களின் எண்ணிக்கையை மாற்ற.\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்த��� Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kadhambam.javatutorialcorner.com/2017/06/thirukural-innaaseyyaamai-kural-311-320.html", "date_download": "2018-04-23T15:39:03Z", "digest": "sha1:4V5UGV3NNOJHLX5HBUXFUO6B5QG4RNAS", "length": 16495, "nlines": 505, "source_domain": "kadhambam.javatutorialcorner.com", "title": "Thirukural - Innaaseyyaamai - Kural 311 - 320 - கதம்பம் - Kadhambam", "raw_content": "\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் இன்னா செய்யாமை திருக்குறள் துறவறவியல்\nஅதிகாரம் : இன்னா செய்யாமை\nசிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா\nகறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா\nசெய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்\nஇன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண\nஅறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்\nஇன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை\nஎனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்\nதன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ\nபிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா\nநோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்\nAraththuppaal Thirukural Thuravaraviyal அறத்துப்பால் இன்னா செய்யாமை திருக்குறள் துறவறவியல் 19:09\nஇலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2015/12/5.html", "date_download": "2018-04-23T15:29:29Z", "digest": "sha1:OH476PQMQFGTJGYWI7YVQBGVFLTGV6VI", "length": 18175, "nlines": 98, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "முத்துப்பேட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயம். - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome முத்துப்பேட்டை செய்திகள் முத்துப்பேட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் கா��ம்.\nமுத்துப்பேட்டை அருகே பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயம்.\nமுத்துப் பேட்டை அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 5 மாணவர்கள் காயமடைந்தனர்.திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் செங்காங்காடு, அறமங்காடு பகுதியில் உள்ள 75ம் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.\nஇவர்கள் பள்ளிக்கு சொந்தமான வேனில் சென்று வருகின்றனர். இந் நிலையில் நேற்று மாலை முத்துப் பேட்டையிலிருந்து பள்ளி முடிந்து மாணவர்களை ஏற்றி கொண்டு வேன் வந்தது. துறைதோப்பு- அறவங்காடு சாலையில் டிரைவரின் கட்டுப் பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த தென்னை மரத்தில் மோதி வேன் சாய்ந்து விபத்துக்குள்ளானது.\nஇதில் அறமாங்காட்டை சேர்ந்த எல் கேஜி மாணவன் லோகேஷ் உட்பட 5 மாணவர்கள் காயமடைந்தனர். அலறம் சத்தம் கேட்டு அப் பகுதி பொது மக்கள் வந்து ஜன்னல் வழியாக மாணவர்களை மீட்டனர்.\nவிபத்து ஏற்பட்டு பள்ளி வேன் சாலையோர வாய்க்காலுக்குள் விழாமல் மரத்தில் சாய்ந்ததால் அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப் பட்டது. இது குறித்து முத்துப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப���பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அ��பியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2012/12/14/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-04-23T15:12:48Z", "digest": "sha1:CVCL7YVAUDWOL2RF4M3IMFRAIWG3LJ4V", "length": 26073, "nlines": 186, "source_domain": "lakshmanaperumal.com", "title": "கவரி மான் – சிறுகதை : | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nகவரி மான் – சிறுகதை :\nPosted by Lakshmana Perumal in\tகதை, பொழுதுபோக்கு and tagged with கவரி மான், சிறுகதை, நட்பு, பள்ளிக்கூடம், மன்னிப்பு\t திசெம்பர் 14, 2012\nசார்…. சார்… உங்களை ரவிக் குமார் சார் கூப்பிடுறார். உடனே வரணுமாம். ஆபீஸ் அசிஸ்டன்ட் சொல்லி விட்டுப் பதிலை எதிர்பார்க்காமல் சென்றான்.\nஅவனைப் பொறுத்த வரையில் மெசேஜை பாஸ் பண்ணனும். அவ்வளவு தான். என்ன மனுசன்டா இவன்னு நினைச்சுக்கிட்டே பாஸ் அறைக்குள் சென்றேன்.\nயெஸ் … சிவா , ப்ளீஸ் உட்காருங்க. எப்படி இருக்கீங்கன்னு சகல உபசரிப்புடன் வழக்கம் போல குசலம் விசாரித்தார்.\nஎல்லா கம்பெனியிலும் ஏன் தனி நபர் மீதான அக்கறையைக் காட்டுகிறார்கள் அதன் பின்னரே ஏன் ஜாப் பற்றி பேசுகிறார்கள் அதன் பின்னரே ஏன் ஜாப் பற்றி பேசுகிறார்கள். ஒருவேளை அது ஒரு நெருக்கத்தைக் கொடுக்கலாம். வேலை வாங்க வேண்டிய இடத்தில் இருப்பவர்கள் வெறும் வேலையை மட்டும் பேசி விட முடியாது. உங்களைக் கவர வேண்டும். அவர் உங்களுக்கானவர் என்ற நம்பிக்கை வேண்டும். இது ஒரு தந்திரம் என்று கூட பார்க்கப் படும். ஆனால் இந்த தந்திரம் அவசியமானது. நம் வீட்டில், நமக்கு ஒரு சின்ன காரியம் ஆக வேண்டுமானால், சிறு குழந்தைகளிடமே நாம் காட்டுகிற அன்பு வார்த்தைகளைப் போன்றதே.\nசிவா, நீங்க ஒரு கஸ்டமரை போய் பார்க்கணும். டி அண்ட் டி கஸ்டமர் எவ்வளவு முக்கியம்னு உங்களுக்கே தெரியும்.\nஅந்த கஸ்டமர் சைட்ல இருக்கிற மகாராஜன், நம்மை மக்களை நோண்டு .. நோண்டுன்னு நோண்டி நொங்கை எடுக்கிறார்.\nநீங்க தான் இந்த மீட்டி��் அட்டெண்ட் பண்ணனும். விவாதம் ஏதும் பண்ண வேணாம். ஏன்னா, அவங்க மூலமா நமக்கு மிகப் பெரிய கான்ட்ராக்ட் கிடைக்கப் போகுது.\nஓகே … சார். ஐ வில் டேக் கேர் என்று சொல்லி விட்டு வந்தேன்.\nரெண்டு நாள் கழிச்சு டி அண்ட் டி கம்பெனிக்கு நானும் டிசைன் டீமும் போயிருந்தோம்.\nஐ ஆம் மகாராஜன், ப்ராஜெக்ட் மானஜர் . வெல்கம்.\nயெஸ் , தாங்க்யூ மிஸ்டர் மகாராஜன். ஐ ஆம் சிவா, ப்ராஜெக்ட் மானஜர் , ஐஒடி கம்பெனி அண்ட் ஹி இஸ் நாதன், டிசைனர் .\nமகாராஜன் கான்ட்ராக்ட் படி சில தேவையானவற்றையும், சில விஷயங்களை டெச்னிகல் , லாஜிக்கல் என காரணம் அடுக்கிக் கேட்டார். பொறுமையாகக் கேட்டுக் கொண்ட நான் சிலவற்றிற்கு தலையாட்டினேன். சிலவற்றிக்கு , வி வில் கம் பாக் டு யூ என்று சொல்லி வைத்தேன்.\nமீட்டிங் முடிந்தது. பார்க்க தமிழ் மாதிரி இருக்கீங்கன்னு மெல்ல பேச்சுக் கொடுத்தேன். ஆமாங்க , என்னோட ஊர் நாகர்கோவில் என்றார்.\nஅப்படியா….. எனக்கும் அதே ஊர் தான் என்றேன். அப்போது எனக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி. அந்தக் கணம் நாங்கள் கஸ்டமர் & கான்ட்ராக்டர் என்பதை மீறி எங்களுக்குள் இனம் புரியாத பரவசம். மனிதர்கள் இப்படித் தானிருக்கிறார்கள்.\nவெளி நாட்டில் எந்த இந்தியனையும் எளிதில் காண இயலாத இடத்தில் ஒரு இந்தியனைக் கண்டால், இனம் புரியா மகிழ்ச்சி. அதைக் காட்டிலும் நம் மாநிலம் என்றால் கூடுதல் மகிழ்ச்சி. அதைக் காட்டிலும் நம் மாவட்டம், அதுவே நம் ஊருக்குப் பக்கம், அதிலும் நம் ஊர் என்றால் மகிழ்ச்சிக்கு சொல்லவும் வேண்டுமோ இது தான் இனப் பற்று என்பதோ இது தான் இனப் பற்று என்பதோ ஏனோ இந்திய மனித மனம் உறவுகளுக்குள் ஏங்கிக் கிடக்கிறது என்பதை வெளிக்காட்டும் கணங்கள் தான் அவையா ஏனோ இந்திய மனித மனம் உறவுகளுக்குள் ஏங்கிக் கிடக்கிறது என்பதை வெளிக்காட்டும் கணங்கள் தான் அவையா குடும்ப உறவுகளில் இருந்து பணி நிமித்தமாக வெளி வந்த மனிதனின் எதிர் வினைகள் தான் அவையா\nஎனது ஊர் என்றவுடன், எங்கே படித்தீர்கள் என்றேன். நான் தூய இருதய மேல் நிலைப் பள்ளி என்றார். அப்படியா நானும் அங்கதான் படிச்சேன். நீங்க எந்த செட் நான் 91ல் 10 ஆம் வகுப்பு படிச்சேன். சொனனது தான் தாமதம்….\nடேய் மகா, என்னைத் தெரியுதாடா….\nநீ… நீ….. அவன் என்னைப் பற்றி கேட்பதற்குள் , நான்தாண்டா சிவா…. உன்னோட எதிரி…. ன்னு சொல்ல, நாங���கள் இருவரும் ஒருவரையொருவர் கட்டி அணைத்துக் கொண்டோம். இருவரின் சட்டையையும் கண்ணீர் நனைத்திருந்தது. சில நிமிடங்கள் பேச இயலா மௌனம். பரஸ்பரம் நலம் விசாரித்தோம். வீட்டுக்கு வருமாறு கோரிக்கை விடுத்தான். வருகிறேன் என்று வந்து விட்டேன்.\nகாரில் ஏறி அமர்ந்தேன். பள்ளி நாட்கள் நினைவுக்குள் ஓடின . அப்போது நாங்கள் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். அப்போ நான், ஜோசப், அந்தோணி மூணு பெரும் ஒரு அணி. பிரபோஸ், மகாராஜன், குமரன் மூணு பெரும் ஒரு அணி. எப்படி இந்த அணி பார்ம் ஆச்சுன்னு கேட்காதிங்க. சிரிப்பீங்க. முதல் இரு இடங்களுக்கு ஜோசப், பிரபோஸ் இருவருக்கும் போட்டி. எனக்கும் மகாராஜனுக்கும் மூன்று நான்காம் இடங்களுக்குப் போட்டி. குமரன், அந்தோணி இருவருக்கும் ஐந்து ஆறாம் இடங்களுக்குப் போட்டி.\nஇந்தப் போட்டி படிப்போட நின்னால் பரவாயில்லை. ஒவ்வொரு இடத்திலும் பகையாகவும் பொறாமையாகவும் வளர ஆரம்பித்தது. கிளாஸ் லீடர், விளையாட்டு டீம் கேப்டன் என கிளாஸ் முழுக்க இரு அணிகளாகப் பிரிந்து கிடந்தோம். ஒருமுறை கிளாஸ் லீடர் தேர்தல் வந்தது. எங்க அணியில் இருந்து நானும் எதிர் அணியில் இருந்து மகாராசனும் நின்றோம். அந்தத் தேர்தலில் ஒரே ஒரு ஓட்டில் நான் வெற்றி பெற்றேன். அது வரையிலும் கொஞ்சமாவது பேசி வந்த நாங்க , அதுக்கப்புறம் பேசவே இல்லை.\nஅதுக்கப்புறம் மின்னல் படத்தில் வருகிற மாதவன் அப்பாஸ் மாதிரி முறைச்சுகிட்டே இருப்போம். அது கிட்டத்திட்ட ஒன்பதாம் வகுப்பு வர நீடித்தது. பத்தாம் வகுப்பில் நல்லா படிக்கிற பையன்களை ஒவ்வொரு கிளாஸ்லேயும் பிரிச்சு போட்டாங்க. நானும் மகாவும் வேறு வேறு வகுப்பிற்கு பிரிந்து விட்டிருந்தோம். மெல்ல மெல்ல மகாராஜனுக்கு என் மீதும் எனக்கு மகாராஜன் மீதும் இருந்த கோபம், பொறாமை குறைந்திருந்தது.\nமகாவோட அப்பா , பத்தாம் வகுப்பு படிக்கிறப்ப இறந்து விட்டார். அந்த வயது நட்பும் பகையும் எல்லா வயதைக் காட்டிலும் இறுக்கமானது. யார் விட்டுக் கொடுப்பது என்பதில் இருக்கிற சிக்கல் யாராலும் பிரித்தெடுக்க இயலாதது. எனக்கு அவனோடு பேச வேண்டும் போல் இருந்தது. ஆனாலும் நானா அவனோடு சண்டை போட்டேன். அவன் தானே , நான் கிளாஸ் லீடர் போட்டியில் ஜெயிச்சுட்டேன்னு சண்டை போட்டான். பேசாமல் இருந்தான். அவனே பேசட்டும்னு இருந்தேன்.\n��னாலும் அவன் அப்பாவின் இறப்பு எனக்குள் பாதிப்பை ஏற்படுத்தி இருந்தது. மகா நம்முடன் பேச மாட்டானா, பிரபோஸ் நம்முடன் பேச மாட்டானா என்று ஏங்கிய இரவுகள் உண்டு. தூக்கத்தைத் தொலைத்த இரவுகள் பல. ஒவ்வொரு இரவிலும் மகாவிடம் நாம் இப்படிப் பேச ஆரம்பிக்கலாமா, இந்த சந்தர்ப்பத்தில் பேசினால் சரியாக இருக்குமா எப்படி பேசுவது பேசினால் பேசுவானா எனப் பல கேள்விகள் துளைத்துக் கொண்டிருந்த இரவுகள் கடினமானவை. அம்மா, என்னடா இன்னும் தூங்கலையா என்று கேட்ட நாட்கள் உண்டு. காதலை வெளிப்படுத்தவே பலர் ஏங்கி இருப்பார்கள். ஆனால் நட்பு எனக்குள் அந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.\nஒருநாள் காதல் கடிதம் போல மகாவிற்கு நீண்ட கடிதத்தை யாருக்கும் தெரியாமல் எழுதி வைத்திருந்தேன். அதில் முழுக்க முழுக்க நான் நல்லவந்தாண்டா , ஏண்டா என்னோட சண்டை போட்டேன்னு கேள்விகளும் என் ஏக்கத்தையும் கொட்டி எழுதி வைத்தேன்.\nஎங்களை நாங்கள் புரிந்து கொண்டாலும் ஈகோ எங்களுக்குள் யார் முதலாவது பேசுவது என்பதில் சிக்கல் இருந்தது. மகா சண்டையை மறந்து விடலாம் என்று மருத நாயகம் மூலம் தூது அனுப்பி இருந்தான். எனக்கும் அதில் உடன்பாடுதான். ஆனால் அவன் தான் என்னிடம் முதலில் பேச வேண்டும் என்று மருத நாயகம் மூலம் செய்தி அனுப்பினேன்.\nஅது மகாவிற்கு நிறைந்த கோபத்தை ஏற்படுத்தி இருக்கக் கூடும். நான் தானே சண்டையை மறப்போம் என முதலில் அவனுக்குத் தூது அனுப்பினேன். அதன் பிறகும் சிவாவுக்கு இத்தனை ஈகோவா, அப்படியானால் அவனே பேசட்டும் என்று மருதுவிடம் சொல்லி விட்டான்.\nஆண்டுத் தேர்வு என்பதால் இதற்கு யாரும் முக்கியத்துவம் கொடுக்காமல் தேர்வுக்குத் தயாரானோம். தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பாகவே மகாவை, தந்தை இல்லாத காரணத்தால் அவனுடைய மாமா, அவனையும் அவன் தாயையும் சென்னைக்கு கூப்பிட்டு சென்று விட்டதாகத் மருது மூலம் தகவல் கிடைத்தது.\nகாலச் சக்கரம் சுழன்றது. மகாவைப் பார்த்து இருபது வருடங்களாகி விட்டன. இன்று தான் அவனைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது அலை பேசியை எடுத்தேன். கால் செய்யலாம்னு நினைத்துக் கொண்டிருந்த போது , மகா விடம் இருந்து ஒரு கால்.\nஎடுத்தவுடன் இருவரும் உதிர்த்த அந்த வார்த்தை ” மன்னிச்சிடு நண்பா”.\n6:19 முப இல் திசெம்பர் 18, 2012\t ∞\nமறுமொழியொன்றை இடுங்கள் ��றுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« நவ் ஜன »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← பொட்டடோ பிங்கர் ப்ரைஸ்( potato finger fries)\nகும்கி – திரை விமர்சனம் →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sripadacharanam.com/2017/09/10/%E2%80%8B74-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/", "date_download": "2018-04-23T15:02:30Z", "digest": "sha1:QARUEACR6JBOBCBFSRQQXMAIBBJXL3X7", "length": 3665, "nlines": 73, "source_domain": "sripadacharanam.com", "title": "​(74) நாச்சியார் மறுமொழி… – !! Srimathe Ramanujaya Namaha !!", "raw_content": "\nஏன் உன் கண்ணில் அடிபட்டேன்\nஏன் உன் வலையில் பிடிபட்டேன்\nஏன் நான் காதல் வயப்பட்டேன்\nஏன் நான் வேதனை வசப்பட்டேன்\nஏன் என் நெஞ்சில் இடம் கொடுத்தேன்\nஏன் உன் நினைவின் வடம் பிடித்தேன்\nஏன் உன் நிழலைத் தேடி வந்தேன்\nஏன் ஒரு நிஜத்தில் வாடி நின்றேன்\nஏன் என் விழியாய் உனை நினைத்தேன்\nஏன் என் உயிராய் உனை மதித்தேன்\nஏன் என் உலகென உனைக் கொண்டேன���\nஏன் என் உள்ளமும் உருகக் கண்டேன்\nஏன் உன் பார்வையில் மயங்கி நின்றேன்\nஏன் உன் பாதையில் தயங்கி நின்றேன்\nஏன் உன் வார்த்தையில் கிறங்கி நின்றேன்\nஏன் உன் வாசலில் கலங்கி நின்றேன்\nஏன் நான் உறக்கத்தில் இருந்து விட்டேன்\nஏன் பல கனவும் வரைந்து விட்டேன்\nஏன் உன் உறவிற்கு பாலமிட்டேன்\nஏன் நான் கண்ணீர் கோலமிட்டேன்\nNext Next post: ​(75) நாச்சியார் மறுமொழி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:37:09Z", "digest": "sha1:I7E3FLCGO6GVL7ELHQSUTI6IRPLG4WTK", "length": 22016, "nlines": 421, "source_domain": "vidhai2virutcham.com", "title": "கலவியில் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி வி��ிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nசில பிராணிகளின் வியக்கத்தக்க பாலுறவுகள்\nவிலங்குகளில் சில உடலுறவு வியப்புகள் உள்ளன. அவற் றைப் பற்றி அ‌‌றியலா‌ம். மானு டத்தில் பெண்தான் பத்து மாதம் கருவை வயிற்றில் சுமந்து குழந்தை பெறு கிறாள். ஆனால், கடல் குதிரை ஒரு வகையான மீன் இனமாகும். இவ்வினத்தில் ஆண் குதிரைதான் கருவை சு மந்து குழந்தை பெறுகிறது. இன விருத்திக்குத் தயாரானவுடன் பெண் ஆணுடைய வயிற்றுப் பையில் கருமுட்டையை இடு கிறது. ஆண் கருமுட்டை மீது Continue reading →\nFiled under: தெரிந்து கொள்ளுங்கள், பிராணிகள் & பறவைகள் | Tagged: ஆண் குறி, இன்பம், உடலுறவில், உடலுறவு, எலி, கடல் குதிரை, கரு, கலவியில், கழுதை, காணல், சிங்கம், சில, சிலந்தி, சேர்ந்து, தவளை, தேனீ, தேனீயுடன் பாலுறவு, தேள், பலர், பாம்பு, பாலியல், பூனை, பெண், முதலை, மூட்டைப் பூச்சி, ராணி, ராணித் தேனீ, வியப்புகள், விலங்குகளின், விலங்குகளின் உடலுறவில் சில வியப்புகள், ஷாஜிர்ட், Tamil script |\tLeave a comment »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே ���ிடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ் ( #Supriya #gosh #Aruvasandai #movie… twitter.com/i/web/status/9… 22 minutes ago\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/B3g9xi08ae 24 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 46 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 50 minutes ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00235.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/01/2010best-webbrowser-2010.html", "date_download": "2018-04-23T15:36:48Z", "digest": "sha1:KG2DDDG32TPTAYSAMEJ45AJ65HKDZ7Z6", "length": 15491, "nlines": 127, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "சிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010 | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nசிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010\nWindows 7 பற்றிய சில தீர்வுகள்\nமைக்ரோசொப்ட் விண்டோவின் பரிணாம வளர்ச்சிப் படிகள். ...\nகணனியில் Windows XP இயங்குதளத்தை நிறுவுதல்\nDRIVER CD யை தொலைத்துவிட்டீர்களா\nகணனியில் USB DRIVE மூலம் Windows7 நிறுவுதல்\nவிண்டோஸ் மீடியா பிளேயரில்(Windows Media Player) அன...\nஇணையவசதி இல்லாதபோதும் தமிழில் எளிமையாக Type செய்வத...\nஇணையம் மூலமாக நம்பிக்கையான முறையில் பணம் சம்பாதிக்...\nYOU TUBE இல் பார்த்த Video ஐ மென்பொருள்(Software)...\nசிறந்த வெப் பிரவுசர்கள் 2010/Best WebBrowser 2010\nஅனைத்து வகையான வசதிகளையும் சிறப்பாக வழங்குகிறது....இதன் மிக அற்புதமாக செயல்படுகிறது.. இதன் முக்கிய சிறப்பே இதன் வேகம் தான்.. அனைத்து வகையான வசதிகளையும் சிறப்பாக வழங்குகிறது....இதன் மிக அற்புதமாக செயல்படுகிறது.. இதன் முக்கிய சிறப்பே இதன் வேகம் தான்....அசுர பேய் வேகத்தில் இது செயல்படுகிறது...இதனால் பிற பிரவுசர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன.....\nமிக எழிமையான தோற்றத்திலே காணப்படுகிறது....\nவேண்டுமென்றால் பல அசத்தலான தீம்ஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம்....\nமிக எழிமையான தோற்றத்திலே காணப்படுகிறது...பல அசத்தலான தீம்ஸ்களை\nChromeக்கு அடுத்தப்படிய சிறந்தாக தற்போது காணப்படுவது...\nஇதன் வேகமும் சிறப்பாகவே உள்ளது.... ஆனால் Chromeவுடன் ஒப்பிட்டால் இதன் வேகம் குறைவு தான் ஆனால் அது ஓர் பெரிய குறையில்லை.... மிக அழகிய எளிமையான தோற்றமளிக்கிறது..\nமால்வேர்கள், வைரஸ்களில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்குகிறது.... மேலும் இதன் சிறப்பாக பல்வேறு ADD ONS வழங்கிறது... இது மிகவும் மக்களிடையே வரவேற்பை பெற்றுவுள்ளது....\nஉலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தபட்ட ஓர் வெப் பிரவுசர்... ஏன் தற்போது இது தான் முதல் இடம்.. ஆனால் இதன் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துக்கொண்டே வருகிறது... இதன் வேகம் குறைவாகவே உள்ளது.... மேலும் அடிக்கடி கிரஸ் ஆகுகிறது.... மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் இந்த பிரவுசரின் வைரஸ் பாதுகாப்பு முறை சிறப்பாக இல்லை. இதனாலே பெரும்பலான மக்கள் தற்போது இதனை தவிர்த்து வருகின்றனர். எளிதாக ஹேக்கர்கள் பரவுதாக பேசப்படுகிறது. ஆனால் இதன் புதிய பதிப்பில் பல மாற்றங்களை மேற்க்கொண்டுள்ளதாக இந்நிறுவனம் கூறிவுள்ளது...\nஓர் காலத்தில் மிக சிறந்த பிரவுசராக உலக அளவில் திகழ்ந்தது...ஆனால் தற்போது அந்த நிலைமை வெகுவாக குறைந்துள்ளது.. அழகிய பச்சை நிறத்தில் சிறப்பாக காட்சியளிக்கிறது....இதன் வேகம் MOZILLAபோன்றே உள்ளது.. இது சிறந்தாகவே உள்ளது... ஆனால் இதன் மேம்படுத்த தவறுகின்றனர்...ஆனால் சிறந்த பிரவுசர்....\nவிசிதிரமான கலைவண்ணம் வாய்ந்த சேவைகளை வழங்குகிறது. இதன் சிறந்த சேவைகள் வேகமான தேடல் திறன், Thumnail Preview காட்டுவது, அழகிய மவுஸ் ���ெயல்பாடுகள், வெப் பிரவுசர் பேசுவது என விசித்திரமான சேவைகளை அழகாக வழங்குகிறது... மேலும் சிறப்பாக இந்த பிரவுசரை தங்களுக்கு ஏற்றாற் போல மாற்றி அமைத்துக்கொள்ளலாம்...உதரணமாக பிரவுசரின் பேனல், உதவி கருவிகள், பொத்தான்கள் போன்றவை..இந்த பிரவுசரின் மொபைல் பதிப்பு உலக அளவில் சிறந்ததாக கருதப்படுகிறது....\nஆக மொத்தத்தில் இது ஓர் அழகிய வண்ணம் மிகுந்த பிரவுசர்.\nஆப்பிள் நிறுவனத்தால் இயங்குகிறது இந்த பிரவுசர்....ஆப்பிள் நிறுவனம் என்றவுடனே தங்களுக்கு புரிந்துயிருக்கும் ஆம் பிரபல் மீடியா பிளேயரான ITunes நிறுவனமே. ஆதனாலியே இந்த பிரவுசர் மீடியா துறைக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த சேவைகளை வழங்குகிறது... இந்த பிரவுசரின் ஜாவா திறன் மேலும் 30% மேம்ப்படுத்தப்பட்டுள்ளது...மேலும் தேடல் கருவியாக Bing Search Engine இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. HTML கோட்டிங்கள் மெருகேற்றப்பட்டுள்ளது...இதன் பாதுகாப்பு திறனும் மேம்படுத்தபட்டுள்ளது\nஇந்த பதிப்பில் சிறப்பு வெப் பிரவுசராக கருதப்படுவது...EPIC பிரவுசர் தான். கடந்த ஆண்டில் தான் பயனுக்குவந்தது... GOOLE CHROME வடிவத்திலே அமைக்கப்பட்டுள்ளது...இந்தியர்களுக்கென தனியாக அமைக்கபட்டுள்ளது.. இந்திய அனைத்து மொழிகளில் காணுமாறு அமைக்கப்பட்டுள்ளது...இதன் LEFT சைட் இருக்கும் TOOL மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..காரணம் பல வகையான சேவைகளை சில வினாடிகளில் வழங்கிறது... இதன் வேகமும் நன்றாகவே உள்ளது..\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் ��ிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2012/02/blog-post_7792.html", "date_download": "2018-04-23T15:10:41Z", "digest": "sha1:F63VNG3SEMR32HUJGB4AUBSZRMQKADRT", "length": 9314, "nlines": 136, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "சரியான வாரிசு", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர்,ஓய்வு பெற ஓராண்டு இருக்கையில் தனக்குப்பின் நிறுவனத்தை நடத்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.அவர் தன மகனையோ.அடுத்து இருந்த மூத்த அதிகாரிகளையோ தலைவராக விரும்பவில்லை.எனவே அவர் துவக்க நிலையில் இருந்த இளம் அதிகாரிகள் பத்துப் பேரை அழைத்து சொன்னார்,''அடுத்த ஆண்டு உங்களில் ஒருவர்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்.''இளைஞர்களுக்கு ஒரே திகைப்பு.தொடர்ந்து அவர் சொன்னார்,''நான் இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுப்பேன்.அதை நீங்கள் எடுத்துச்சென்று நன்றாக வளர்த்து ஒரு ஆண்டு கழித்து இங்கு கொண்டு வர வேண்டும்.அதைப் பார்த்து நான் ஒருவரை தேர்வு செய்வேன்.''\nஅனைவரும் மகிழ்வுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதைகளுடன் தங்கள் வீட்டுக்கு சென்றனர்.அவர்களில் முருகன் எ���்பவன் வீட்டிற்கு சென்றவன் தன் மனைவியிடம் விபரத்தை சொல்ல அவளும் அவன் உதவிக்கு வந்தாள்.ஒரு தொட்டியை எடுத்து மண்ணிட்டு உரமிட்டு அதில் விதைத்தார்கள்.தொடர்ந்து தண்ணீரும் ஊற்றி வந்தனர்.ஆனால் என்ன காரணத்தாலோ விதை முளைக்கவில்லை.ஒரு ஆண்டு முழுவதும் பல முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை.\nகுறிப்பிட்ட நாள் வந்தது.அவனுக்கு மிகுந்த வருத்தம்.ஆனால் அவன் மனைவி,''நீங்கள் இன்று வெறும் தொட்டியையே எடுத்துச்சென்று வளரவில்லை என்ற உண்மையை சொல்லி விடுங்கள்.என்ன ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வோம்,''என்று சொல்ல அவனும் அவ்வாறே செய்தான்.அலுவலகம் சென்றபோது அவன் நண்பர்கள் அனைவரும் அழகழகான செடிகளைக் கொண்டு வந்திருந்தனர்.இவனுடையவெறும்\nதொட்டியைப் பார்த்து அனைவரும் கேலி செய்தனர்.\nதலைவர் வந்தார்.எல்லாத் தொட்டிகளையும் பார்த்தார்.முருகனுக்கோ ஒரே பயம் இருக்கும் வேலையும் போய்விடுமோசிறிது நேரம் கழித்து தலைவர்,''உங்களது அடுத்த தலைவர் முருகன்தான்,''என்று அறிவித்தார்.ஒரே சலசலப்பு.அவரே மீண்டும் பேசினார்,''இத்தேர்வு நம்பிக்கைத் தேர்வு.நான் எல்லோருக்கும் கொடுத்த விதைகள் அவிக்கப்பட்டவை.எனவே அவை முளைப்பதற்கு வாய்ப்பே இல்லை.எல்லோரும் வேறு விதைகளை வளர்த்து இங்கே கொண்டு வந்துள்ளபோது முருகன் மட்டும் உண்மையை இங்கு கூறினான்.எனவே நம்பிக்கைக்குரிய அவனே இந்த நிறுவனத்துக்கு ஏற்ற தலைவர்.''\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/statements/01/180098?ref=archive-feed", "date_download": "2018-04-23T15:04:49Z", "digest": "sha1:XOGZUZFK4EE4MELWWKDIUJRODAWIBZCS", "length": 6363, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "புத்தாண்டில் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்! - archive-feed - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுத்தாண்டில் இலங்கைக்கு கிடைத்த அதிஷ்டம்\nபுத்தாண்டு காலத்தில் இலங்கை போக்குவரத்து சபை பாரிய வருமானத்தை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஅதற்கமைய ஏப்ரல் மாதம் 6ஆம் திகதிய���ல் இருந்து 13 திகதி வரையான காலப்பகுதியினுள் இலங்கை போதுக்குவரத்து சபை 97 மில்லியன் ரூபாய் வருமானம் பெற்றுள்ளது.\n2017ஆம் ஆண்டு குறித்த காலப்பகுதியினுள் இலங்கை போக்குவரத்து சபை ஈட்டிய வருமானம் 85 மில்லியனாகும்.\nஇதேவேளை, கடந்த 15ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலையில் பெற்ற வருமானமே அதிக வருமானமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.\nஅதன் பெறுமதி கிட்டத்தட்ட 3 கோடி ரூபாய்க்கும் அதிகம் என குறிப்பிடப்படுகின்றது.\nமேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/07/blog-post_746.html", "date_download": "2018-04-23T15:22:12Z", "digest": "sha1:3ETQYP2MCH6CEFA5GJ7M6IBHWJYJJTHM", "length": 22642, "nlines": 63, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "காந்தியை துகிலுறியும் மோடியின் இஸ்ரேல் விஜயம் - லதீப் பாரூக் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / கட்டுரைகள் / காந்தியை துகிலுறியும் மோடியின் இஸ்ரேல் விஜயம் - லதீப் பாரூக்\nகாந்தியை துகிலுறியும் மோடியின் இஸ்ரேல் விஜயம் - லதீப் பாரூக்\nபலஸ்தீனர்களை கொன்றும் இன்னும் பலரை அயல்நாடுகளின் அகதி முகாம்களுக்கு அடித்து விரட்டியும் முஸ்லிம் மத்திய கிழக்கின் மையத்தில் மேற்கினால் நாட்டப்பட்ட இனவாத இஸ்ரேலுக்கு இந்தியாவின் இந்துத்துவா பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் விஜயம் மேற்கொண்டிருந்தார்.\n1930, 40 களில் பிரித்தானிய காலனித்துவவாதிகளும் ஸியோனிஸ யூதர்களும் நாடற்ற யூதர்களுக்கென நாடொன்றை உருவாக்க முயற்சித்த வேளையில், அதனை எதிர்த்த இந்தியாவின் சிற்பி மகாத்மா காந்தி, எப்படி இங்கிலாந்து ஆங்கிலேயர்களுக்கும் பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கும் சொந்தமோ அதேபோல பலஸ்தீனும் பலஸ்தீனர்களுக்குத் தான் சொந்தம் என்று கூறினார்.\nஅரபுகளின் எண்ணிக்கையைக் குறைத்து பலஸ்தீனை யூதர்களின் தேசமாக்குவது நிச்சயமாக மனிதாபிமானத்துக்கு எதிரானது. இதைவிட யூதர்கள் பிறந்து வளர்ந்த இடத்திலேயே அவர்களுக்கு நீதி தேடுவதுதான் நியாயமானது என்றும் அவர் கருத்து வெளியிட்டிருந்தார்.\nஇன்றைய இந்தியாவின் தலைவர்கள் அதனை உருவாக்கிய காந்தியின் அடிச்சுவற்றில் பயணிப்பவர்கள் அல்ல. மகாத்மா காந்தியையும் அவரின் சமாதானத்துக்கான தூதையும் கொன்ற கோட்ஸேயை அங்கத்துவராகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பினையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். இதனால் பிரதமர் மோடியின் இஸ்ரேல் விஜயம் ஆச்சரியமானதொன்றல்ல. 1950 களிலேயே இந்தியா இஸ்ரேலுடன் உறவை ஆரம்பித்து விட்டது. ஆனால் அது முறைசாரா நிலையிலேயே இருந்தது. 1990 களில் ஆர்.எஸ்.எஸ்.-பிஜேபி அரசாங்கம் உருவானதிலிருந்து அது ஊட்டம் பெறத் தொடங்கியது.\nஇஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில், அல்லது ஸியோனிஸ்டுகளுக்கும் ஆர்.எஸ்.எஸ். க்கும் இடையில் உள்ள பொதுவான ஒற்றுமை இருவருமே இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வெறுப்பவர்கள் என்பது. இருவருமே முஸ்லிம்களின் இரத்தத்தில் தோய்ந்தவர்கள் என்பது.\n1940 களில் இருந்து ஸியோனிஸ்டுகள் பலஸ்தீனர்களுக்கு எதிராக 63 இனப்படுகொலைச் சம்பவங்களை நிகழ்த்தியிருக்கின்றனர். காஸாவில் இனப்படுகொலையை கட்டவிழ்த்து விட்ட நெதன்யாஹூவுக்கு பலஸ்தீனர்களைக் கொல்வது இயல்பாகிவிட்ட ஒன்று. இதுபோலவே 2002 பெப்ரவரியில் நரேந்திர மோடி குஜராத் முஸ்லிம்களை இனப்படுகொலை செய்தார். இன்று எத்தகைய வேறுபாடுமின்றி மோடியின் அரசு, பொலிஸ், சட்டம் அனைத்துமே தமது மாட்டுக் குண்டர்களால் முஸ்லிம்களைத் தாக்கிக் கொலை செய்வது மோடி அரசின் வாடிக்கையாகிவிட்டிருக்கிறது. இதனால் எட்டு தசாப்தங்களாக பலஸ்தீனர்கள் துன்புறுவது போலவே வட இந்திய முஸ்லிம்களும் அச்சமான சூழலில் வாழ்க்கையை கடத்துகிறார்கள்.\nஉலகளாவிய ரீதியில் சமூகங்களுக்கிடையே வேகமாக அழிந்து வரும் மனித விழுமியங்களைப் பாதுகாப்பதென்ற திடசங்கற்பத்துடன் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவதற்கு இந்த இரு நாடுகளும் வெட்கமின்றிக் கைகோர்ப்பது தான் சோகமானது. ஒரு பத்தியாளர் குறிப்பிடுகையில், இஸ்லாமிய பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையில் உறவுகள் பலப்படுவதை எதிர்கொள்வதற்காக, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேல் சார்பு குழுக்களின் வழிப்படுத்தலில் இயங்கும் அமெரிக்கா, அமெரிக்க இஸ்ரேல் இந்திய உறவுகளைப் பலப்படுத்துவதில் முக்கிய பின்னணிச் சக்தியாகத் தொழிற்படுகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்ற நிலைமை இருப்பது இஸ்ர���லுக்குச் சாதகமானது. அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் என்பன ஒரே அச்சில் இருப்பது இஸ்ரேலுக்கு நல்லது என்று குறிப்பிடுகிறார்.\nஇஸ்ரேலும் மேற்கிலுள்ள அதனுடைய பலமான லொபிகளும் 2014 தேர்தலில் மோடியினதும் பிஜேபியினதும் வெற்றியை உறுதி செய்வதற்காக உதவியது தொடர்பில் பல அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் 280 கோடி ரூபா அளவில் பிஜேபியின் தேர்தல் பிரச்சாரத்துக்காக செலவழித்ததாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஎவ்வாறாயினும், சிரியா, லெபனான், எகிப்து, ஜோர்தான் மற்றும் ஈராக் நாடுகளை இணைத்து அகன்ற இஸ்ரேல் ராஜ்ஜியத்தை உருவாக்கும் நகர்வில் இஸ்ரேலினால் இரத்த ஆறாக மாற்றப்பட்டிருக்கும் மத்திய கிழக்கில் மேலும் ஒரு அழிவை மோடியின் இஸ்ரேல் விஜயம் நிச்சயம் கொண்டு வரும்.\nஇஸ்ரேலுக்கு விஜயம் செய்யும் நாடுகளின் தலைவர்கள் ஒரு கண்துடைப்புக்காக கால்பதிக்கின்ற இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ரமல்லாவுக்கு மோடி விஜயம் செய்யவில்லை. பலஸ்தீனர்களின் உரிமைக்காக சர்வதேச மாநாடுகளில் முன்னணியில் இருந்து குரல் கொடுத்த இந்தியா, பலஸ்தீனை கைகழுவிவிட்ட செய்தியை இதன் மூலம் அது உலகுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.\nஇந்திய அரசு பலஸ்தீனைப் புறக்கணித்தது இது முதல்தடவை அல்ல. இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இஸ்ரேலிய விஜயத்தின் போதும் அவர் ரமல்லா விஜயத்தை தவிர்த்தார். ஒடுக்கப்பட்ட பலஸ்தீனர்களை அவமதிப்பதாக இது இருந்தது. அமெரிக்கா தலைமையிலான போர் வெறியர்களால் பிராந்தியத்தில் உருவாக்கப்பட்ட அரசியல் கொந்தளிப்பை வழிநடத்தவே இந்தியா இவ்வாறு நடந்து கொண்டது.\nஇன்று இந்தியாவும் இஸ்ரேலும் பொருளாதார, இராணுவ, மூலோபாய உறவுகளை வளர்த்துக் கொண்டுள்ளன. இஸ்ரேலின் இராணுவ தளபாடங்களை வாங்கும் பெரும் புள்ளியாக இன்று இந்தியா மாறியிருக்கிறது. ரஷ்யாவுக்கு அடுத்த நிலையில் இந்தியாவுக்கு பாதுகாப்பு வழங்கும் நாடாக இஸ்ரேல் இருக்கிறது. 1999 க்கும் 2009 க்கும் இடையில் இரு நாடுகளுக்கும் இடையில் 9 பில்லியன் டொலர் அளவில் இராணுவத் தளபாட வியாபாரம் நடந்திருக்கிறது. இருநாடுகளுக்கும் இடையிலான இராணுவ, மூலோபாய உறவுகள் தற்போது புலனாய்வுப் பகிர்வுகள், கூட்டு இராணுவப் பயிற்சிகள் என வளர்ந்திருக்கின்றன. இஸ்ரேலுக்கு எதிரான ஐ.நாவின் பல்வேறு பிரகடனங்களின் போது நழுவல் போக்கை கடைப்பிடித்ததன் மூலம் நரேந்திர மோடி நிர்வாகம் தனது உறவை மேலும் இறுக்கமாக்கியுள்ளது.\nஇது தொடர்பில் கருத்துரைத்துள்ள புதுடில்லியின் ஸஞ்ஜீவ் மிக்லானி, இஸ்ரேலின் டோவா கொஹென் ஆகிய பத்தியாளர்கள், தனது எரிபொருள் தேவைக்காக மிகவும் நம்பியிருக்கின்ற அரபு நாடுகள் மற்றும் ஈரானையும் தனது பெரிய முஸ்லிம் சிறுபான்மையையும் வருந்த வைக்கும் வகையில், மிகவும் எச்சரிக்கையாக பிராந்தியத்தில் இந்த ராஜதந்திர உறவை இந்தியா பேணிவருகிறது என்று குறிப்பிட்டுள்ளனர். நரேந்திர மோடியின் இஸ்ரேல் விஜயம் பலஸ்தீன் மீதான ஆக்கிரமிப்பை பலப்படுத்த மட்டுமே உதவும் என முஸ்லிம் உரிமைகளுக்காக பிரதேச ரீதியில் போராடுகின்ற, இந்திய பெடரல் பாராளுமன்ற உறுப்பினர் அஸதுத்தீன் உவைஸி தெரிவித்துள்ளார். இந்தியா தற்போது பாக்கிஸ்தானையும் சீனாவையும் எதிர்கொள்வதற்கான 100 பில்லியன் டொலர் பெறுமதியான இராணுவ நவீனமயமாக்கலில் தீவிரமாக உள்ளது. ஏடுகளில் இந்தியா பலஸ்தீனின் நட்பு நாடாகவே உள்ளது. பலஸ்தீன அதிகார சபையின் அன்றி பலஸ்தீனின் தலைவரென புதுடில்லி அழைக்கும் மஹ்மூத் அப்பாஸுடனும் அது நல்லுறவைப் பேணுகிறது. ஆனாலும் கடந்த மே மாதத்தில் அவர் இந்தியாவுக்குச் செய்த விஜயத்துக்கு இந்தியா குறைந்த பெறுமானமே வழங்கியிருந்தது. அத்துடன் இருநாட்டுத் தீர்வுக்கு ஆதரவளித்து இந்தியா வெளியிட்ட பிரகடனத்திலும் கிழக்கு ஜெரூஸலத்தை பலஸ்தீனின் எதிர்காலத் தலைநகராகக் குறிப்பிடுவதையும் புதுடில்லி வசதியாக மறந்து விட்டது.\nதுளிர்விடும் இந்தியாவுடனான உறவில் இஸ்ரேலுக்குத் தடையாக இருப்பது இந்தியாவின் ஜனநாயகம். சீனாவில் பீஜிங் தலைமைகளால் தீர்மானம் எடுக்கப்படுவது போலன்றி இந்திய அரசியல்வாதிகள் தமது வாக்காளர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலை இருக்கிறது. அத்தோடு ஆட்சிப் பலமும் கட்சியில் இருந்து கட்சிக்கு மாறுபடுகிறது. ஹிஸ்புல்லாவுடனோ ஹமாஸுடனோ போரொன்று மூளும் பட்சத்தில், அல்லது இந்தியா தனது மூலோபாய எதிரியாகக் கருதும் சீனாவுக்கு இஸ்ரேல் தனது லாபத்துக்காக ஆயுதம் விற்பனை செய்யும் பட்சத்தில், மோடிக்கு இஸ்ரேல் தலையிடியாக மாறும். எதிராளியான காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் பொதுவில் நட்புக் காட்டப் போவதில்லை.\nசுற்றுலாத்துற�� போன்ற தனிநபர் தொடர்புபடக்கூடிய ஒப்பந்தங்களை பலப்படுத்துவதில் இரு தரப்பும் ஈடுபட்டது ஏன் என்பதை இந்த அவதானங்கள் புரிய வைக்கும். இராணுவ உயர் அதிகாரிகளும் பிஜேபி அரசியல்வாதிகளும் இந்தியாவில் தாராளமாக இஸ்ரேலின் புகழை பரப்ப முடியும். ஏனென்றால், பெரும்பாலான இந்தியர்களுக்கு யூத நாட்டைப் பற்றி சிறிதளவு தான் தெரியும், அது அவர்களை விட்டும் வெகு தொலைவில் இருப்பதால்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938710", "date_download": "2018-04-23T15:59:27Z", "digest": "sha1:OBGH2VWZH6DSURYCEZERYURROC4KBRA7", "length": 13198, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுக்கடைகள் நாளை விடுமுறை| Dinamalar", "raw_content": "\nதிருப்பூர் ;திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, மதுக்கடைகள், பார்கள் நாளை மூடப்பட்டிருக்கும்.திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில வாணிப கழகம் நடத்தும் மதுபானக்கடைகள், அவற்றுடன் இணைந்த பார்கள், நாளை (15ம் தேதி) மூடப்பட வேண்டும். மனமகிழ் மன்றங்கள், உ\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/09/versatile-blogger-award.html", "date_download": "2018-04-23T15:19:13Z", "digest": "sha1:QD5LNJZ5A3EL4CNMJVESEQX2S2V4KYMY", "length": 23983, "nlines": 326, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: Versatile Blogger Award", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 21 செப்டம்பர், 2014\nவிருதை விரும்பார் உலகில் யார் உண்டு எண்ணமெல்லாம் எழுத்தாக்குகின்றோம். அதை ஏற்பவர் யார் எண்ணமெல்லாம் எழுத்தாக்குகின்றோம். அதை ஏற்பவர் யார் எடுத்தாள்பவர் யார் ஏதிது எம்மை இம்சைப்படுத்துகின்றதே என்று எடுத்தெறிவார் யார் புரியாது தான். ஆனாலும் உறக்கமின்று உள்ளத்தை வெளிப்படுத்த கணணி விசைப்பலகையை தடவிக் கொண்டேதான் இருக்கின்றோம். காட்சிப் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றோம். ஏற்பாரும் உண்டு சட்டை செய்யாது போவாரும் உண்டு.\nஎன்ன இது வலை உலகில் ஏதோ விருதொன்று உலாவுகிறதே ....\nநினைத்தேன். அதற்குள் எனக்கும் ஒரு விருது என் முகநூலை தட்டியது. விட்டுவிட முடியுமா விருதாச்சே. விரும்பி ஏற்றேன். இதை எனக்காய் வழங்கி மகிழ்ந்தவர் கோவைக் கவி. வழங்கியது மட்டுமா. ஏற்றுப் பின் கொடுக்க என்று எச்சரிக்கையும் வைத்துவிட்டார். அது மட்டுமா என்னைப் பற்றி பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். அதற்கும் சம்மதம். இது என்ன கல்லுடைத்து நார்பிழியும் வேலையா விருதாச்சே. விரும்பி ஏற்றேன். இதை எனக்காய் வழங்கி மகிழ்ந்தவர் கோவைக் கவி. வழங்கியது மட்டுமா. ஏற்றுப் பின் கொடுக்க என்று எச்சரிக்கையும் வைத்துவிட்டார். அது மட்டுமா என்னைப் பற்றி பிறருக்கும் எடுத்துரைக்க வேண்டும். அதற்கும் சம்மதம். இது என்ன கல்லுடைத்து நார்பிழியும் வேலையா எழுத்துத் தானே எம்மோடு ஒட்டிக் கொண்ட பிறப்பல்லவா\nஇலங்கை மண்ணில் ஏர் ஊர் என்னும் பெயர் மருவிய ஏறாவூர் என்னை பெற்றெடுத்தது. வேலுப்பிள்ளை என்னும் தந்தையாரும் பரமேஸ்வரி என்னும் தாயாரும் என்னுடல் உருவாக உதிரம் தந்தார்கள்.\nஊருக்காய் உழைத்தார் என் தந்தை. என் வாழ்வுக்காய் உழைத��தார் என் தாய். நான்கு பிள்ளைகள் நலமாக வாழ இருவர் வளமும் இணைந்ததனால், கல்வி தொடர்ந்தேன். பேராதனை பல்கலைக் கழகம் நான் பட்டம் சுமக்க இடம் தந்தது. தொடர்ந்து கல்வியியல் டிப்ளோமா பட்டத்தையும் நுகேகொட பல்கலைக் கழகம் தந்தது.\nதொடரும் என் தமிழ் தாகம் தீர்க்க ஆசிரியர் தொழில் என்னை அணைத்துக் கொண்டது. அன்பான மாணவர்களின் பாச மழையும், ஆத்மார்த்த தொழிலும் திருமண பந்தத்தால் முறிவடைந்தது. ஜேர்மனிய மண் மீண்டும் வளர்ப்புத் தாயானது. மீண்டும் மொழித் தாகம் ஜெர்மன் மொழியில் தவித்ததனால் கற்றேன். இங்கு கணவன் ஒரு மகளுடன் வாழ்கிறேன். ஆனாலும் மூச்சுக் காற்றை நிறுத்த முடியுமா மொழி மேல் கொண்ட காதலை தவிர்க்க முடியுமா மொழி மேல் கொண்ட காதலை தவிர்க்க முடியுமா\nபெற்ற விருதை யாருக்கு வழங்கலாம் என்றுநினைத்த போது, எம்மை நேசிப்பாரை நாம் நேசிக்க வேண்டும் அல்லவா தமிழோடு நான் வாழ்ந்ததற்கு அடையாளமாகவும் என் தொழிலுக்கு அத்தாட்சியாகவும் இன்றும் எழுதி என்னை மகிழ்விக்கின்ற என் அருமை மாணவர்கள் இருவர் வலையை அறியாதவர்கள், அவர்களை அறிய வேண்டும். அவர்கள் திறமைகள் பாராட்டப்பட வேண்டும். ஊக்கத்தினால் அவர் திறமைகள் மேல் செல்ல வேண்டும் என்னும் மனவிருப்பில் மனமகிழ்ந்து இவ்விரு வலைகளுக்கும் இவ்விருதை வழங்குகின்றேன்.\nஇவரின் இப்பதிவைப் படித்துப் பாருங்கள்\nஇவரின் இப்பதிவைப் படித்துப் பாருங்கள்\nஅடுத்து நான் கொடுக்க விரும்புபவர்\nஇவர் என் மாணவர் அல்ல. ஆனால், இவர் பதிவுகள் எனக்கு மிகப் பிடிக்கும். \"தவறு செய்யாத மனிதனே இல்லை..தவறிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளாதவன் மனிதனே இல்லை..\" என்னும் இவர் கொள்கையும் நாட்டிற்க்கு ஏதும் நல்லது நடக்காதா உண்மை நின்றிடாதா என ஏங்கும் பலரில் ஒருவன். சுருக்கமாக, \"உங்களில் ஒருவன்\" என்னும் சிந்தனையும் அருமை\nமற்றையவர்கள் மிகப் பிரபல்யமானவர்கள். எப்பதிவு நான் இட்டாலும் முதலில் ஓடிவந்து தமது கருத்துரையை வழங்கிச் செல்வார்கள். அவர்களுக்கே என் விருதை வழங்க வேண்டும் என்று மிக ஆசைப்படுகின்றேன். நிச்சயமாக இவ்விருது அவர்கள் பெற்றிருப்பார்கள் என்பது நிச்சயம். ஆனாலும் பல முறை விருது பெறுவது என்ன கசக்குமா\nநேரம் செப்டம்பர் 21, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதாங்கள் விருது பெற்றதற்கு என் மனம�� நிறைந்த பாராட்டுக்கள் + இனிய நல்வாழ்த்துகள்.\n21 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:09\nவிருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் சகோதரியாரே\nதகுதியானவரால் , தகுதியானவருக்கு வழங்கப் பெற்ற விருது.\nஎப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 2:13\nநன்றி... நன்றி... மிக்க நன்றி...\nவிருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்...\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 3:49\nவிருது பெற்றதற்கும் பகிந்தளித்தமைக்கும் இனிய வாழ்த்துகள்.\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ முற்பகல் 5:59\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 12:10\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:57\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:57\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:58\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:58\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:59\nவிருது பெற்றமைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..\nஇன்னுமின்னும் பல விருதுகள் உங்களை வந்தடைய\n22 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 9:25\nஎன்னையும் ஒரு பொருட்டாய் மதித்து, எனக்கும் விருதளிக்க வேண்டும் என நினைத்த தங்களின் அன்பான சிந்தனைக்கு, எனது பணிவான நன்றிகள்.. தங்களின் திருக்கரங்களால் இவ்விருதினை பெருவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா... பெரும் ஜாம்பவான்களுடன் இவ்விருதினை பகிர்ந்து கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்....\nபி.கு: பணி புரியும் இடத்தில் வேலை சற்று அதிகமாய் இருந்ததால், வலைப்பூ பக்கம் வர இயலவில்லை.. நீண்ட இடைவெளிக்கு பின், மறுமொழி அளிக்கும் இந்த பொடியனை மன்னிக்க வேண்டுகின்றேன் அக்கா...\n26 செப்டம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 6:38\nசிறந்த பதிவர்கள் பட்டியலில் என்னையும்\nதங்கள் சிறந்த எழுத்துப் பணித் தொடர\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்\n31 டிசம்பர், 2014 ’அன்று’ பிற்பகல் 3:28\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூ���ியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nதிருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன இலாபம்\nபணம், பணம், பணம் பணமில்லையேல் பிணம், ...\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00236.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alpsnisha.blogspot.ae/2015/11/blog-post_92.html", "date_download": "2018-04-23T15:25:00Z", "digest": "sha1:SGUWNSZX4FG3HYN2SRMFEG3JE5JHI7M3", "length": 12974, "nlines": 157, "source_domain": "alpsnisha.blogspot.ae", "title": "ஆல்ப்ஸ் தென்றல்: காவியமா இவை ஓவியமா?", "raw_content": "\nஇவை ஓவியங்களா இல்லை இயற்கையின் திருவிளையாடலா என புரியாத வண்ணம்\nஇயல்பாய் இருந்ததனால் என்னை கவர்ந்தன.\nகடலலை காட்சிகள் அத்தனை தத்ரூபமாய்\nஇருப்பது நிஜம் போல் உணர வைக்கின்றது\nஉங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ரசியுங்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅழகிய படங்கள் தத்ரூபமாக இருக்கிறது\n நீரின் வர்ணம் கடலலை உயரும் போதுஎபடி இருக்குமோ அப்படியே இருப்பது இந்த ஓவியங்களுக்கான வெற்றியே.. மேகங்கள் அதன் இயற்கை நிறத்தில் மிதக்கின்றதே\noutstanding என்றது மிகச் சரியே\nஅருமை ஓவியம் என்று முதலில் நினைக்க முடியவில்லை இதை எடுக்கும் விதமாக படம் எடுத்தால் எவரையும் நம்ப வைத்து விடலாம் வாழ்த்துகள் ஓவியருக்கு....\nஅழகிய படங்கள் இரசித்தேன்..தேடலுக்கு நன்றி\nஓவியங்கள் காவியமாகவும் காவியங்கள் ஓவியமாகவும் பிரமாதமாக உள்ளது நான் மிகவும் ரசித்தேன் அப்படியே சேனையிலும் பதிந்து விடுங்கள் சூப்பர்\nபர���வை சே.குமார் பிற்பகல் 7:34:00\nஅன்றே பார்த்தேன்... கருத்து இடவில்லை...\nதத்ரூபமான காவியங்கள் படைக்கும் ஓவியங்கள்...ப்ரமிக்க வைக்கின்றன அனைத்தும்.\nஆல்ப்ஸ் தென்றல் வந்து விட்டு போறவரே...\nஉங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க...\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகற்றது கையளவு கல்லாதது உலகளவு... வாசிப்பு என் மூச்சானதால் நான் சுவாசிக்காமல் இருக்கும் நாளில் என் வாசிப்பும் மூச்சை நிறுத்தும்.\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nசிறுவர்பாடல்கள்: புகழுக்கு மயங்காத காகம்\nசிறுவர் கதை:பட்டணத்து எலியும் பட்டிக்காட்டு எலியும...\nகடவுளைக்கண்டேன் - தொடர் பதிவு\nசொல்தலும் செய்தலும்.... செந்தணல் போன்றதே\nஆல்ப்ஸ் மலைத் தென்றலாய் வருகிறேன்.\nநாணும் அச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்\nபெண் சுதந்திரம் என்றால் எப்படிப்பட்டதாயிருக்க வேண்டும் என பாரதியார் கூறினார்\nஅண்ணன் தங்கை பாசம் சொல்லும் பாடல்கள்\nபடம் இணையத்திலிருந்து அண்ணன் ஒரு கோயில் என்றால் தங்கை ஒரு தீபம் அண்ணன் தங்கை உறவாகும்- மருதாணி அழகான சின்னத்தேவதை ஆனந்தக்குயி...\nஇலக்கில்லாத ஓட்டத்தில் இலக்கியத்துக்கு இடம் இல்லை.\nஎல்லோரும் நலமாக இருப்பதோடு எவர் பதிவிலும் பின்னூட்டமிடாமலும் என் பக்கம் பதிவிடாமலும் போனதனாலே என்னை மறந்தும் போயிருக்க மாட்டீர்கள் என நின...\nஎத்தனை வயதாலும் நாம் நம் சிறுவயதின் நினைவுகளை மறந்திட முடியாதல்லவா அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய் அப்படித்தான் என் நினைவுகளும் எனக்குள் நிழலாய்\nகறுப்பு மைப் பொட்டுக்காய்ச்சுவது எப்படி\nபேஸ்புக்கில் இணுவையூர் மயூரன் அவர்கள் பதிவில் பொட்டுச்சிரட்டை படம் இட்டிருந்தார். பொட்டுச்சிரட்டைகுறித்த பழைய நினைவுகளுடன் பொட்டுக்காய்ச...\nபத்துரதப்புத்திரனின் மித்திரனின் சத்துரு யார்\nஒருவருக்கு நெருஞ்சி முள் குத்திவிட்டதாம் . மருந்து கேட்டு வைத்தியரிடம் போனாராம். வைத்தியரிடம் போய் கொஞ்சம் ஏறுக்கு மாறாக நெருஞ்சி முள் குத...\nஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் 'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் பின்னருள்ள தருமங்கள் யாவும் பெயர் விள...\nநான் சின்னவளாய் இருந்தபோது.- 2\nஇது ஒரு தொடர் பதிவு முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் முதல் பதிவைப்படிக்க லிங்க் இணைத்துள்ளேன் நான் சின்னவளாய் இருந்தபோது.- 1 பள்ளிக்கால வகுப்பு இடைவேளையில் அல...\nஅகல் மின்னிதழில் தித்திப்பாய் தீபாவளி\nஅப்போதெல்லாம் இலங்கையில் பாடத்திட்டத்தில் மூன்றாம் வகுப்பிலிருந்து அதாவது இப்போதைய ஆண்டு நான்கிலிருந்து தான் ஆங்கிலப்பாடம் ஆரம்பம். ...\nகொடிவகை பெருங்குறிஞ்சா இலைகள் சிறு குறிஞ்சா,பெருங்குறிஞ்சா என இருவகை இலைகளில் சிறு குறிஞ்சா இலைகள் வெற்றிலை போல இருக்கும். செட...\nநான் சின்னவளாய் இருந்த போது (7)\nபொன்னான என் மொழிகள் (1)\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywoodvoice.com/tag/nadigar-sangam-protest/", "date_download": "2018-04-23T15:31:26Z", "digest": "sha1:HOXBQPGCSNJ4FZHW7CZEKSXQLPSHIGJJ", "length": 6863, "nlines": 119, "source_domain": "kollywoodvoice.com", "title": "Nadigar Sangam Protest – Kollywood Voice", "raw_content": "\nஅஜீத், நீங்க செய்றது உங்களுக்கே நியாயமா இருக்கா\nநடிகர் சங்கப் போராட்டத்தை அஜீத் புறக்கணித்தது ஏன்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஸ்டெர்லைட் விஷவாயு தொழிற்சாலையை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.…\n – களத்துக்கு முதல் ஆளாக வந்த விஜய்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தூத்துக்குடி மக்களை பாதிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரியும் நேற்று ஏப்ரல் 8-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடிகர்…\nநடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டம் – வழக்கம் போல வீட்டிலேயே செட்டில் ஆன அஜீத்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் சென்னை…\nகாவேரி உரிமைக்காக அரைநாள் போராட்டம் – நடிகர் சங்கம் செய்வது சரியா\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள்…\nஅஜித் ஏன் அப்படி நடந்து கொண்டார் : நொந்து போன ரசிகர்கள்\nதனக்கென்று தனிப்பட்ட கொள்கை, கோட்பாடுகளுடன் வெளி உலகத்திடமிருந்து சற்று விலகியே இருக்கும் அஜித்திடம் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் தீவிரம் உணர்த்தப்பட்டதாலோ என்னவோ மனம் மாறி நடிகர்…\nநடிகர் சங்கப் போராட்டம் புறக்கணிப்பு : மெரினாவில் மாணவர்களோடு விஜய்\nஒட்டுமொத்த தமிழகத்தின் உணர்வாய் உலகம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறது மாணவர்கள், இளைஞர்கள் முன்னின்று நடத்தும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம். குறிப்பாக மெரினாவில் நடைபெறும்…\nநடிகர் சங்க போராட்டம் எப்படி நடந்தது : இந்த வீடியோவைப் பாருங்கள்\nவைரமுத்துவின் ஜி.எஸ்.டி பாட்டுக்கு குத்தாட்டம் போட்ட மும்பை…\n‘ராஜாவுக்கு செக்’ – மீண்டும் நடிப்பில்…\nஏப்ரல் 27 ம் தேதி காமெடி கலாட்டாவாக ரிலீசாகும்…\n”நமக்கு யாருமே இல்லேன்னு நெனைக்காதீங்க..”…\nகாலா ரிலீசும் கர்நாடகா தேர்தலும்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/health/item/764-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:27:58Z", "digest": "sha1:K4NGIWS5XPBQTE6QZOSW4FXBDJGZHGV6", "length": 14192, "nlines": 173, "source_domain": "samooganeethi.org", "title": "செலவில்லா சித்த மருத்துவம்", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகாய்ந்த எருவரட்டியில்; வெண்ணெய் தடவி தீ இட்டால் புகைவரும் . அந்த புகையை காதின் உள் பாகத்தில் பிடித்தால் காது புழு எல்லாம் வெளியேறும். வலியும்தீரும்.\n32. தேவையில்லாத மயிரை நீக்க\nநாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் தாளகம் அல்லது அரிதாரம் இதில் 10கிராம் வாங்கி அத்துடன் 10கிராம் சுண்ணாம்பை சேர்த்து அரைத்து தேவையான இடத்தில் இரவு பூசிக் கொள்ளவும். காலையில் இளஞ்சூட்டு வென்னீரால் கழுவித் துடைத்து எடுக்க மயிரெல்லாம் நீங்கி விடும்.\nமுருங்கை பிசின் 25கிராம், அபின் 10கிராம் அபின் கிடைக்காவிடில் கசகசா 30கிராம், எள்ளுப் பிண்ணாக்கு 40கிராம் மூன்றையும் இடித்து சலித்து சூரண மாக்கி உடல் உறவுக்கு 1½மணிக்கு முன்பு 1டீஸ்பூன் சூரணத்தை வாயில் போட்டு பால் குடிக்க தாது இறுகிவிடும்.\n34. அரையில் வரும��� பவுந்திர ரண புண்ணுக்கு களிம்பு:\nகாசுகட்டி, துத்தம், வெள்ளைக் குங்கிலியம் வகைக்கு 10கிராம், சுண்ணாம்பு 40கிராம், பசுவெண்ணெய் 80கிராம் இவைகளை அரைத்து களிம்பாக்கி துணியில் தடவி புண்களில் போட்டுவர புண் சீக்கிரம் ஆறும்.\nமுற்றிய பூவரசன்காய், செவ்வரளி மொட்டு இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இத்துடன் மஞ்சள் சேர்த்து இடித்து சலித்து பொடியை நீரில் குழைத்து மேலால் பூசிவர தேமல் போய்விடும்.\nஎருக்கன் வேர்பட்டைத் தோல், தகரவிதை இரண்டையும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து மேலால் பூசிவர படர்தாமரை மறைந்துவிடும்.\n37. காதுகுத்தல் இறைச்சல் மந்தம்\n200 மில்லி வேப்ப எண்ணெய்யில், 50கிராம் மஞ்சள், 25கிராம் வெள்ளைப் பூண்டு, அரிசி இரண்டையும் இடித்துப் போட்டு காய்ச்சி வடித்து ஆறியபின் காதுக்கு 2சொட்டு தைலம் விட்டு அடைத்து உச்சந் தலையிலும் தேய்த்து வென்னீரில் குளிக்க குணமாகும்.\n38. பவுந்திர நோய்க்கு உள் மருந்து\nகுப்பைமேனி தூள் திப்பிலிதூள் இரண்டையும் சமமாக சேர்த்து வேளைக்கு 1டீஸ்பூன் அளவு பசுநெய்யுடன் சாப்பிட 40நாட்களில் குணமாகும்\nஎட்டிக் கொட்டையை நீர்விட்டு அரைத்து போட்டுவர குணமாகும்.\nகடுக்காய்த்தோல் 1பங்கு படிகாரம் ¼ பங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து குழைத்து அக்கியின் மேலால் பூச குணமாகும், ஊமத்தன் இலையை எருமைத் தயிருடன் அரைத்து போட்டாலும் அக்கி நீங்கிவிடும்.\n41. மார்பு நெஞ்சு வலி போக\nவெந்தயம், திருநீற்று பச்சிலை, செம்பருத்திப் பூ மற்றும் இதழ் அம்மூன்றையும் சேர்த்து அரைத்து தேனுடன் சாப்பிட நெஞ்சு வலி தீரும்.\n42. பல் ஆட்டம், பல் சொத்தை, பல்வலி போக\nசுக்கு, கடுக்காய்த்தோல், காசுகட்டி, இந்துப்பு இவைகளை சமபாகம் எடுத்து பொடியாக்கி பல் துலக்கி வர மேல் கண்ட கோளாறு நீங்கும்.\n43. தேமலுக்கு மற்றுமொரு மருந்து\nமருதோன்றி இலை, சிறிது மிளகு இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டு அரைத்து தேய்த்து அரப்புப் பொடி தேய்த்து குளித்து வர தீரும்.\n44. உடலின் தோன்றும், ஊரல் தடிப்புக்கு\nஅம்மான் பச்சரிசி அல்லது பாலாட்டன் குழை வசம்பு, இந்துப்பு மூன்றையும் அரைத்து உடம்பில் தேய்த்து ½ மணி கழித்து குளித்து வர குணமாகும்.\nஒரு விரல் அளவு நீலி (அவுரி) வேரையும், 10 மிளகையும் சேர்த்து அரை��்து வென்னீரில் கலக்கி, அதில் குன்னி முத்து அளவு சுண்ணாம்பையும் சேர்த்து காலை-மாலை 3நாட்கள் உண்ண ஜுரம் தீரும்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nமோடியின் அமைச்சரவை சாதனைகளைப் பார்த்தாலே அவர் ஆட்சியின் லட்சணம்…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/tags/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:26:21Z", "digest": "sha1:7DDCVG4SGA4DVULLIGJ6MWPJEV53M6N4", "length": 4307, "nlines": 100, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nநிகராகுவா நாட்டின் அமைதிக்காக விண்ணப்பித்த திருத்தந்தை\nதிருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலி உரை\nஆல்ஃபி ஈவான்ஸ் சார்பில் 49 அன்னையர் அனுப்பிய மடல்\nஇறைவனை மட்டுமே மகிழ்ச்சிப்படுத்த அழைக்கப்பட்டுள்ளனர்\nமியான்மாரில் தமிழ் கல்வி சொல்லித்தரும் அருள்சகோதரி\nதிருத்தந்தையின் நாம விழாவன்று வீடற்றோருக்கு ஐஸ் கிரீம்\nதிருத்தந்தையின் நாம விழாவுக்கு உலகினரின் வாழ்த்துக்கள்\nவாரம் ஓர் அலசல் – உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்க...\nஇமயமாகும் இளமை – எவரெஸ்டில் செயற்கை காலுடன் காலூன்றியவர்\nஉலக பூமி தினம் ஏப்ரல் 22\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A9%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:33:36Z", "digest": "sha1:QX7BAPMX3A55DUCBS2WUROSVUC6P3JO6", "length": 5242, "nlines": 87, "source_domain": "ta.wikipedia.org", "title": "களனி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந��து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nகளனி (ஆங்கிலம்:Kelaniya, சிங்களம்: කැලණිය), இலங்கையின் கம்பகா மாவட்ட்த்தில் கொழும்புக்கு அண்மையில் உள்ள ஒரு சிறிய நகரம் ஆகும். இந்நகரை ஊடறுத்து களனி ஆறு பாய்கின்றது. இவ்வாற்றங்கரையிலுள்ள களனி விகாரை மிகவும் பிரபலமானது. மகாவம்சத்தில் இந்நகருக்கு கௌதம புத்தர் வந்து சென்றதாகக் கூறப்பட்டுள்ளது[1].\nகம்பகா மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 15:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.adrasaka.com/2016/07/blog-post_52.html", "date_download": "2018-04-23T15:08:15Z", "digest": "sha1:GO6IO3HHHOYEL4UKPTK4I3GHP35WYDKF", "length": 31131, "nlines": 218, "source_domain": "www.adrasaka.com", "title": "அட்ரா சக்க : சுவாதி கொலையில் நடந்தது என்ன? ஒரு பார்வை", "raw_content": "\nசுவாதி கொலையில் நடந்தது என்ன\nசி.பி.செந்தில்குமார் 10:04:00 PM சுவாதி கொலையில் நடந்தது என்ன\nஜூன் 24, வெள்ளிக்கிழமை. அன்று எப்போதும் போல்தான் பொழுது புலர்ந்தது. துளசி மாடத்தில் புதிதாக ஓர் இலை அன்றும் துளிர்த்தது. காலை 6.30 மணி. சந்தான கோபாலகிருஷ்ணன், தன் மகள் சுவாதியை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து, நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையத்தில் இறக்கி விடுகிறார்.\nயாருக்கு தெரியும்... அப்போது சுவாதி, தாம் கடைசியாக சென்ற மசினகுடி சுற்றுலா குறித்த நினைவுகளை அசைபோட்டுக் கொண்டே, ரயில்நிலைய படிக்கட்டுகளில் ஏறிச் சென்றிருக்கலாம். மசனக்குடியின் பச்சைய வாசனையை கற்பனையாக தன் நாசியில் மீண்டும் கொண்டு வந்து நிறுத்த முயற்சித்திருக்கலாம். சுவாதிக்கு மலை ஏறுவது மிகவும் பிடிக்கும் என்பதால், சொல்லமுடியாது அந்த படிக்கட்டுகளை சிறு மலைப்பாதையாக நினைத்துக் கூட விறுவிறுவென ஏறி இருக்கலாம்.\nநடைமேடை இரண்டில், பெண்களுக்கான சிறப்பு பெட்டி நிற்கும் இடத்தில், இப்போது சுவாதி 6.46 மணிக்கு வரும் செங்கல்பட்டு தொடர்வண்டிக்காக காத்திருக்கிறாள். அருகில் ஒரு பொது தொலைபேசியகம் இருக்கிறது. அடுத்துள்ள சிறு கடையில், கடைக்காரர் அன்று வந்த தினசரிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருக்கிறார். சற்று தொலைவில், ஆசிரியர் தமிழ் செல்வனும் கையில் செய்தித் தாளுடன் அதே தொடர்வண்டிக்காக காத்துக் கொண்டிருக்கிறார். இன்னும் சிலரும் காத்திருக்கிறார்கள்.\nசில நிமிடங்கள் அவளுடன் அடையாளம் தெரியாத நபர் உரையாடிக்கொண்டிருக்கும்போதே, திடீரென அவளை வெட்டிவிட்டு, அவளது செல்ஃபோனை எடுத்துக் கொண்டு ஓடுகிறான். இந்த சம்பவத்தைக் கண்ட பயணிகள் அதிர்ச்சியில் உறைகின்றனர். இருவர், அந்த கொலையாளியை துரத்திக் கொண்டு செல்கின்றனர். கொலையாளி அங்கிருந்த சுவரில் ஏறிக் குதித்து, செளரஷ்ட்ரா நகரின் ஏழாவது தெரு வழியாக ஓடுகிறான்.\n அது உயிரற்ற ஜடப்பொருள். அது சரியாக 6.46 மணிக்கு வருகிறது. அந்த தொடர்வண்டிக்காக காத்திருந்தவர்கள், ஏறிச் செல்கிறார்கள். சுவாதியுடன், அவள் கனவுகளும் மரணித்த நிலையில், குருதி தோய்ந்த அவளது உடல் அங்கே கிடக்கிறது. காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. அவள் வீட்டிற்கும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. ஒரு மணிநேரத்திற்கு முன் உரையாடி விட்டுச் சென்ற சந்தான கோபாலகிருஷ்ணன், இப்போது குருதி குளத்தில் கிடக்கும் தம் மகளை பார்த்து அழுகிறார். அதன் பின் பல தொடர்வண்டிகள் வந்து போய்விட்டன.\n8.30 மணிக்கு, செளராஷ்ட்ரா தெருவை சேர்ந்த 72 வயது முதியவர் ஆதிகேசவன், நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்திற்கு வருகிறார். குருதியில் மிதக்கும் சுவாதியின் உடலைக் கண்டு, அதிர்ச்சியில் சரிந்து விழுகிறார். ஆனால், அதன் பின்னும் சுவாதி உடல் அப்புறப்படுத்தப்படவில்லை. ஏறத்தாழ 2. 15 மணி நேரம் அங்கேயே கிடக்கிறது. 9:20 மணிக்கு பின்னரே, ரயில்வே காவல் துறையினர் ரயில் நிலையத்தில் இருந்து சுவாதியின் உடலை, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்கிறார்கள்.\nஇதற்குள் செய்தி நிறுவனங்கள் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை முற்றுகையிடுகின்றன. காற்றலைகள் சுவாதி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தமிழகமெங்கும் கடத்திச் செல்கின்றன.\nஜூன் 25ம் தேதி, அதே 6.30 மணி. நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டாவது மேடையில் வழக்கமாக சுவாதி தொடர்வண்டி ஏறும் இடத்தின் அருகில் இருந்த கடைகளில், இப்போது சுவாதியின் படங்களை தாங்கிய செய்திதாள்கள் இருக்கின்றன.\nநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், குற்றவாளியை பிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இப்போது செய்தி நிறு���னங்கள், சென்னையில் உள்ள அனைத்து புறநகர் தொடர்வண்டி நிலையங்களிலும் ஆய்வு மேற்கொள்கின்றன. எந்த நிலையத்திலும் சிசிடிவி கேமிரா இல்லை.\nரயில் நிலையத்தின் அருகில் உள்ள வீடுகளின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்திற்குரிய நபரின் உருவம் பதிவானது தெரியவந்தது. போலீசார் அந்த நபர்தான் கொலையாளியாக இருக்கும் என்ற சந்தேகத்தில் சிசிடிவி பதிவை ஊடகங்களுக்கு வெளியிடுகின்றனர்.\nஜூன் 26ம் தேதி, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டிய சௌராஷ்ட்ரா நகரில் உள்ள ஒரு தெருவில் இருக்கும் வரைகலை பயிற்சி மையத்தின் கண்காணிப்பு கேமரா பதிவில், சந்தேகத்துக்கு உரிய நபர் ரயில் நிலையச் சுவரைத் தாண்டிக் குதிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கிறது. அது வரை துப்பு கிடைக்காமல் திணறிக்கொண்டிருந்த காவல் துறையினருக்கு இந்த வீடியோ பதிவு பேருதவியாக இருக்கிறது.\nஇந்த இரண்டாவது வீடியோவை போலீசார் வெளியிட்டு, இது கொலையாளியின் மற்றொரு வீடியோ என்று தெரிவிக்கின்றனர். இப்போது காவல் துறைக்குன் புது பிரச்னை வருகிறது. இரண்டு வீடியோவிலிருந்த நபர்களிடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது. இது புதுக் குழப்பத்தை ஏற்படுத்துகிறது.\nபி.ஜே.பி தலைவர் எச். ராஜா, சுவாதி குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் இதற்கிடையே, நகரத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவிக்கிறது.\nமாலை, நுங்கம்பாக்கத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி சுவாதிக்காக இளைஞர்கள் அஞ்சலி செலுத்துகிறார்கள்.\nஜூன் 27ம் தேதி, சென்னையின் மையப்பகுதியில், மக்கள் நடமாட்டம் எப்போதும் அதிகம் உள்ள இடத்தில் ஒரு கொலை நடந்து, மூன்று நாட்களாகியும் துப்பு துலங்காததால் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் ரயில்வே போலீசார் திணறுகிறார்கள். சுவாதி கொலை வழக்கு, ரயில்வே போலீஸிடமிருந்து சென்னை பெருநகர காவல்துறைக்கு மாற்றப்படுகிறது. உடனடியாக, கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. அவர்களின் பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது. கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்படுகின்றன. சுவாதி முன்பு வேலை பார்த்த மைசூருக்கும் தனிப்படை பிரிவு ஒன்று விரைகிறது.\nசுவாதியின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கின்றனர். இதற்கிடையே விசாரணையில் துன்புறுத்தியதாக சுவாதியின் பெற்றோர், முதல்வரின் தனிப்பிரிவில் புகார் தெரிவிக்கின்றனர்\nசுவாதி குடும்பத்தினரை திமுக பொருளாளர் முக ஸ்டாலின், திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், தா.பாண்டியன், குஷ்பு, தமிழிசை ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறுகின்றனர். தமிழகத்தில் பெரும் அரசியல் பிரச்னையாக உருவெடுக்கிறது சுவாதியின் மரணம்.\nஜூன் 28ம் தேதி, சுவாதி வழக்கு நத்தை வேகத்தில் நகர்வதால், தாமே முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது சென்னை உயர் நீதிமன்றம். வழக்கில் இரண்டு நாட்களில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றால், தாமே விசாரணையை மேற்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறது நீதிமன்றம்.\nநடிகர் ஒய்.ஜி மகேந்திரன், சுவாதியை பிலால் மாலிக் என்ற ஒருவன்தான் கொன்றான் என்ற தொனியில் ஒரு செய்தியை தன் முக நூல் பக்கத்தில் பகிர்கிறார். இது கடும் கண்டனத்திற்கு உள்ளாகிறது. பின் அந்த இடுகை தனது சொந்த கருத்தல்ல என்றும், தனக்கு வந்த செய்தியை பகிந்தேன் என்றும் இன்னொரு பதிவை வெளியிடுகிறார் மகேந்திரன்.\nசுவாதி குறித்து பல தகவல்கள் உலாவியதால், அவரின் பெற்றோர், சுவாதிக் குறித்து எந்த அவதூறையும் பரப்ப வேண்டாமென்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.\nஜூன் 29ம் தேதி, சுவாதியின் ஃபேஸ்புக் முடக்கம் செய்யப்படுகிறது. சுவாதியின் அக்கா நித்யா, சுவாதி குறித்து ஒரு உருக்கமான கடிதத்தை எழுதுகிறார். அதில் சுவாதி மிகுந்த கடவுள் நம்பிக்கை உடையவர் என்றும், அவள் குறித்து யாரும் அவதூறு பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கிறார்.\nஇதனிடையே, செங்கல்பட்டு பரனூர் அருகே கொலையாளி மறைந்திருப்பதாக தகவல் பரவுகிறது. சிசிடிவியில் பதிவான மாதிரி புகைப்படத்தை வைத்து, பரனூரில் வீடு வீடாக சென்று போலீசார் விசாரணை மேற்கொள்கிறார்கள்.\nஜூன் 30ம் தேதி, நுங்கம்பாக்கத்தில் நடைபாதையில் ஓடிய நபரின் தெளிவான புகைப்படத்தை வெளியிடுகிறது காவல்துறை. முக்கிய துப்பு ஒன்று காவல்துறைக்கு கிடைக்கிறது. அதாவது, கடைசியாக சுவாதியின் கைபேசி, சூளைமேடு சிக்னலில் உயிர்ப்புடன் இருந்திருக்கிறது. சூளைமேட்டில் வீடுவீடாக விசாரணை மேற்கொள்கிறார்கள். கொலையாளியின் அடையாளத்தில் ஒருவன், ஒரு மேன்சனில் தங்கி இருப்பதாக கவல்துறைக்கு துப்பு கிடைக்கிறது. அந்த கொலையாளி தங்கியிருந்த மேன்சனில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொள்கிறார்கள். அருகிலுள்ள மேன்சன் காவலாளி அளித்த தகவலின் பேரில் போலீசார் நெல்லை விரைகிறார்கள்.ஜூலை 1ம் தேதி, செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தில் குற்றவாளி பதுங்கியிருப்பதாக தகவல் . ஆடு மேய்த்து விட்டு மாலை வீடு திரும்பிய ராம்குமாரை, சுவாதி கொலை வழக்கில் கைது செய்ய இரவு 10 மணிக்கு போலீஸார் முயற்சிக்கும் போது, பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு ராம்குமார் முயன்றதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கின்றனர். ராம்குமாரை கைது செய்த போலீசார், சிகிச்சைக்காக செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கின்றனர். கழுத்தை அறுத்துக் கொள்ள முயன்றதால் ராம்குமார் கழுத்தில் 18 தையல்கள் போடப்படுகிறது.\n- மு. நியாஸ் அகமது\nமின்னல் சமையல் -30 வகை ஸ்பெஷல் குறிப்புகள்\nவே லைக்குப் போகிறவர்களானாலும் சரி, இல்லத்தரசிகளானாலும் சரி... காலையில் கண் விழித்த உடனேயே, 'சாப்பிடுவதற்கும், கையில் எடுத்துச் செல்வ...\nகேரளா சிறுமியை ரேப் செய்து மாட்டிக்கொண்ட திமுக எம் எல் ஏ..\nநண்பன் வீட்டில் என் மனைவி\nஅனுஷ்கா,த்ரிஷா,ரீமாசென்,ஸ்ரேயா,அசின், தம்னா அறுசுவைகள் ஒப்பிடுக.....\nடீச்சரை லவ்வுபவர்கள் தங்கள் காதலை ஓப்பன் பண்ண உகந்...\nராமனின் மோகனம் ஜானகி மந்திரம் னு ஏன் டைட்டில் வெச்...\nதமிழ் நாட்டில் அடிமையா இருந்தாதான் அமைச்சர் பதவியே...\nஇன்ஸ்பெக்டர்.அடிச்ச வழக்கு சூர்யா மேல.எதுக்காக ஜோத...\n யாரையும் பழி.வாங்க மாட்டோம்னு போன மாசம்தான...\nபெண்கள் வாழ்க்கையில் விளையாடுவது இந்தக்கணக்கில் வர...\nஉலுக்கித்தான் பறிக்கனும் உதிராது மாங்கனி - பாமக + ...\nசிங்கிள் டீ க்கு கூட வழி இல்லைனு யாரும் புலம்ப வழி...\nபஸ் ல ரஜினி ரசிகையை எதுக்கு கட்டிப்பிடிச்சே\n என் மென்சன்க்கு ஏன் ரிப்ளையே பண்றதில்ல...\nசொன்னபடி கேட்டு நடக்காத மனைவியை கணவர் அடிக்க அனுமத...\n அக்னி நட்சத்திரம் ல பார்த்த மாதிரி அப...\nகபாலி - சினிமா விமர்சனம் ( சிபிஎஸ்)\nவாக்கு வங்கியில் வறுமை, இதில் என்ன பெருமை\nகபாலி - சினிமா விமர்சனம்\nமுதல் இரவில் கணவரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய பு...\nசெல்பி.வித் ���மன் பை விமன்\nகுழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்கள் பலாத்காரம்....\nஇந்த வீட்டை ஏன் ரெ...\nஎல்லாரும் வண்டு முருகன் ரேஞ்ச்ல\nஜெ ஆட்சியில் எப்போதும் தளபதிகளுக்கு சோதனைக்காலமே\nஆட்சி பாதிலயே அவுட் ஆகிடும்னு ஜோசியர் சொன்னாரா\nபடித்த தம்பதிகளே அதிக விவகாரத்து... உச்ச நீதிமன்றம...\n தொடை தெரியற மாதிரி மிடி போட்டுட்டு ஊருக்...\nவை கோ யாருக்குமே நல்லதே செய்யலையா\nதேர்தல் முடிவு கற்றுக்கொடுத்த பாடம்\nகெமிஸ்ட்ரி டீச்சரை லவ் பண்ணினா\nமேடம், டி எல் வாங்கன்னு டி எம் பண்ணாக்கூட பிடிச்சு...\n108% சதவீத வாக்குப் பதிவு\n கள்ளச்சாராயம் காய்ச்ச இப்போ என்ன அவசரம்\n ன்னு கேட்டா கோபப்படாதவன் யார்\nஉங்க தலைவர் கொள்ளை அடிச்சாரா\n ஆட்சி அமைவதற்கு முன் ஐ லவ் யூ சொல்...\nதேவாலயம் ,இளையராஜா ஆலயம், ரஹ்மான் ஆலயம்\nஅண்ணன் தான் உள்ளடி வேலை பண்ணி இருக்கார் போல\nசெல்லக்குட்டி பிரதிபா சினிமா தியேட்டர் ஓனர் வாரிசு...\nகாஜல் அகர் “வால் போஸ்டர்”\nதில்லுக்கு துட்டு - சினிமா விமர்சனம்\nஇரட்டை விரல் காட்டிய ஸ்மிருதி இரானி.\nஅன்புமணி ,கேப்டன் பட்ட கஷ்டங்கள்\nசகாயம் அறிக்கையை காப்பியடித்தாரா ஜெ\nஎனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கல. இப்போ நான் என்ன செய...\nமருதாணி மீரா , மீரு ஹியர்,மீரா முகுந்த்,மேரிமீரா,ம...\nசன் டிவி, கலைஞர் டிவி சொத்துக்களை கலைஞர் தரத்தயாரா...\nசாய் பல்லவி சாயுமா சாயாதா\nசுவாதி கொலை வழக்கு- போலீஸ் கமிஷனரிடம் சில கேள்விகள...\nநஷ்டத்தில் இயங்கிவரும் மின்வாரியம், vs லாபத்தில் இ...\nதமிழிசை- தமிழக சி எம்\nசுவாதி கொலை- புலனாய்வில் புதிய தகவல்\nசுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் ப...\nசுவாதி கொலையில் நடந்தது என்ன\nஅப்பா - திரை விமர்சனம்\nடியர், நீயும் ட்விட்டர்ல இருக்கே, நானும் ட்விட்டர...\nசிம்பு காதலியை மாத்திட்டாரு குஷ்பூ கட்சியை மாத்திட...\nஜாக்சன் துரை - திரை விமர்சனம்\nதிருப்பூர் பெண் ட்வீட்டர்கள் 3 பேரும் செம விபரம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100658", "date_download": "2018-04-23T15:17:31Z", "digest": "sha1:63K22VC4VDSB5JABNHKUPVM2ESY2AMQC", "length": 63371, "nlines": 138, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60", "raw_content": "\n« கோவை புத்தகக் கண்காட்சி,விருதுவழங்கும் விழா\nASYMPTOTE பரிசு -கடிதங்கள்-2 »\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 60\nதமய���்தியின் அறைக்கதவை மெல்ல தட்டி சேடி “அரசி” என்றாள். அவள் கதவைத் திறந்ததும் “முரசுகள் ஒலிக்கின்றன. அவர்கள் அணுகிவிட்டார்கள்” என்றாள் சேடி. தமயந்தி “கருணாகரர் எங்கிருக்கிறார்” என்றாள். “அவரும் சிற்றமைச்சர்களும் சிம்மவக்த்ரரும் படைத்தலைவர்களும் அனைவருமே கோட்டைவாயிலுக்கு சென்றுவிட்டார்கள்” என்றாள். தமயந்தி திரும்பி ஆடியில் தன்னை நோக்கியபின் “நான் முகம் கழுவிக்கொள்ளவேண்டும்” என்றாள். அவள் மிக எளிய ஆடையையே அணிந்திருந்தாள். அணிகொள்ளவேண்டுமல்லவா என்று நாவிலெழுந்த சொற்களை சேடி விழுங்கிக்கொண்டாள்.\nசேடியுடன் சென்று முகம் கழுவி குழல் திருத்தியபின் தமயந்தி தலைமைச்சேடி சுபத்ரையிடம் “இந்திரசேனையை இங்கே வரச்சொல். இளவரசன் அமைச்சருடன் நிற்கவேண்டும் என்று சொல்லிவிடு” என்றாள். சுபத்ரையின் கண்கள் சிவந்திருந்தன. அவள் விழிகொடுக்காமல் “ஆணை” என்றாள். காவல்மாடத்தின் முரசுகள் ஒலிக்கத் தொடங்கின. அந்த ஓசை அணுகி வருவது போலிருந்தது. தமயந்தி சாளரத்தருகே சென்று வெளியே நோக்கியபடி நின்றாள். முதற்காலை ஒளியில் அரண்மனைமுற்றம் கண்கூசும்படி மின்னியது. கூரைச்சரிவுகள் நீர்ப்படலம்போல ஒளியடித்தன. அவள் பொருளில்லாமல் நோக்கியபடி நின்றாள்.\nஅகத்தளத்தில் சேடியர் விரைவுகொள்ளும் ஓசைகள் எழுந்தன. அழைப்புகள், ஆணைகள், மந்தணப்பேச்சுக்கள், காலடிகள், வளையொலிகள், உடைச்சரசரப்புகள். எவரோ “வந்துவிட்டார்களடி” என்றனர். “பேசாதே… அரசி” என்றது இன்னொரு குரல். அவர்கள் எவரும் துயருறுவதாகத் தெரியவில்லை. துயரை வெளிக்காட்ட வேண்டுமென்ற கட்டாயம்கூட முதுசேடியருக்கே இருந்தது. இளையோர் ஓசையை தாழ்த்திக்கொண்டாலும் கண்களில் ஆவலும் குறுகுறுப்பும்தான் தெரிந்தன. அவர்கள் எதையோ அடக்கிக்கொண்டதுபோல தோள்கள் இறுகி உடல் குறுகியிருக்க சிற்றடி வைத்து நடந்தார்கள்.\nஅவர்கள் எதிர்பாராத ஒரு நிகழ்வு, அது அளிக்கும் பரபரப்பின் உவகை என்றுதான் முதலில் தோன்றியது. மாறாதது என அவர்கள் எண்ணும் ஒன்று தலைகீழாக மாறுவது அவர்களுக்குள் எப்போதுமிருக்கும் ஆழத்துக் கனவுகளை தூண்டிவிடுகிறதோ சுபத்ரையிடம் மெல்லிய சிரிப்புடன் அதைப்பற்றி கேட்டாள். “அவர்களுக்குள் வாழும் கீழ்மை வெளிப்படும் தருணம் இது, அரசி” என்றாள் அவள். சிரித்தபடி “அனைவரிடமும்த��ன் அது உள்ளது” என்றாள் தமயந்தி.\nசுபத்ரை சீற்றத்துடன் “கீழ்மைக்கும் எல்லையுண்டு. அவர்கள் உண்பது தாங்கள் அளித்த அன்னம். இங்கே உங்கள் முன் கண்கள் நீரோட நன்றி சொல்லி விதும்பாத எவருள்ளனர் இந்த அகத்தளத்தில் உங்களை கண்முன் எழுந்த கொற்றவை என ஒருமுறையேனும் சொல்லி வணங்காதவர் உண்டா என்ன உங்களை கண்முன் எழுந்த கொற்றவை என ஒருமுறையேனும் சொல்லி வணங்காதவர் உண்டா என்ன” என்றாள். “ஆனால் இன்று மறுநிலை கொண்டுவிட்டனர். அவர்கள் குளக்கரையில் பேசுவதை நான் கேட்டேன். தூண்மறைவில் நான் நின்றமையால் என்னை அவர்கள் காணவில்லை. அனைவரும் இளம்சேடிகள்.”\n“பேரரசி ஐந்தாம்வர்ணத்தவள் ஆனால் என்ன வேலை பார்ப்பாள் என்று ஒருத்தி கேட்டாள். கன்றுத்தொழு கூட்டலாம். சாணிபொறுக்கி உலரவைத்து எரிவட்டு செய்யலாம் என்றாள் இன்னொருத்தி. அதைவிட தோலுரித்து பதப்படுத்தலாமே என்றாள் அப்பால் ஒருத்தி. அரசிக்கு அதெல்லாம் தெரியுமா என இளையவள் ஒருத்தி கேட்டாள். என்னடி சொல்கிறாய், அவர்கள் யார் சத்ராஜித் அல்லவா அவர்களுக்குத் தெரியாத ஒன்று உண்டா என்றாள் இன்னொருத்தி. அனைவரும் சேர்ந்து நகைத்தனர். ஏன் நகைக்கிறார்கள் என்று பிறர் கேட்டுக் கேட்டு அவர்களும் நகைத்தனர்.”\n“அங்கே நின்றிருந்த என் உடல் பற்றி எரிந்தது. என்னை அவர்கள் காணவில்லை. அப்படியே திரும்பி வந்துவிட்டேன். இந்த அரண்மனையில் பெண்டிரின் உணர்வுகள் இவைதான், அரசி” என்றாள் சுபத்திரை. “தாங்கள் சத்ராஜித் ஆனதற்காக எவரெல்லாம் பொறாமை கொண்டிருக்கக்கூடும் என எண்ணுகிறீர்கள் மகதனும் அங்கனும் வங்கனும் மாளவனும் மட்டுமா மகதனும் அங்கனும் வங்கனும் மாளவனும் மட்டுமா அல்ல அரசி, அதற்கிணையாகவே இங்கே அடுமனையில் கலம் கழுவும் சூதப்பெண்ணும் பொறாமை கொண்டிருக்கிறாள். மானுட உள்ளத்தை என்னால் புரிந்துகொள்ளவே முடியவில்லை.”\nதமயந்தி “உள்ளூர எவர் எங்கிருக்கிறார் என நாம் எப்படி அறிவோம்” என்று புன்னகை செய்தாள். “நான் தங்கள் முடிவை உசாவும் தகுதிகொண்டவள் அல்ல, அரசி. ஆனால் இவர்கள்முன் இப்படி இழிவுகொள்ளத்தான் வேண்டுமா என்றே என் உள்ளம் சொல்கிறது. விதர்ப்பத்தின் இளவரசியென நீங்கள் தலைநிமிர்ந்து தேரேறிச் சென்றிருந்தீர்கள் என்றால் நான் என் தெய்வங்கள் முன் சென்று விழுந்து தலையறைந்து நன்றி சொல்லியிருப்பேன்.”\nதமயந்தி “இவை ஊழ் என்றால் அதனுடன் போரிடாமலிருப்பதே மேல்” என்றாள். “இவர்களுக்கும் ஒரு தருணத்தை அளிக்கவேண்டுமென்று தெய்வங்கள் எண்ணியிருந்தால் அவ்வாறே ஆகுக” என்றாள். சுபத்ரை பெருமூச்சுவிட்டு “தங்கள் நிலையை ஏன் என் மடிவளர்ந்த இளையோர் அடையவேண்டும் அவர்கள் செய்த பிழை என்ன அவர்கள் செய்த பிழை என்ன” என்றாள். “தந்தையின் செல்வத்திற்கு உரிமையுள்ள மைந்தர்கள் பழிக்கும் பொறுப்பேற்றாக வேண்டும்” என்றாள் தமயந்தி.\nசுபத்ரை திரும்ப வந்தபோது இந்திரசேனை அவளுடனிருந்தாள். அவள் புத்தாடை அணிந்து அணிபுனைந்திருந்தாள். தமயந்தி விழிதூக்க சுபத்ரை “ஆம், நானேதான் அணிபுனையச் செய்தேன். அங்கே குடிகள் முன் என் இளவரசி எளிய பெண்ணாகச் சென்று நிற்கவேண்டியதில்லை. தெய்வங்கள் அவ்வாறு எண்ணுமென்றால் அவ்விழிமகன் என் இளவரசியின் அணிகளை களையட்டும்” என்றாள்.\nதமயந்தி மகளின் தலையைத் தொட்டு அருகழைத்து அணைத்துக்கொண்டாள். “இன்று என்ன நிகழவிருக்கிறது என்று அறிவாயா” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள். “அதில் உனக்கு துயர் உள்ளதா” என்றாள். “ஆம்” என்று அவள் சொன்னாள். “அதில் உனக்கு துயர் உள்ளதா” என்றாள். “ஆம், எனக்காக அல்ல. தந்தையின்பொருட்டு” என்று அவள் சொன்னாள். “இது அவர் ஆடிய ஆட்டத்தின் விளைவால் அல்லவா” என்றாள். “ஆம், எனக்காக அல்ல. தந்தையின்பொருட்டு” என்று அவள் சொன்னாள். “இது அவர் ஆடிய ஆட்டத்தின் விளைவால் அல்லவா” என்றாள் தமயந்தி. “அன்னையே, இதையே ஒரு சேடியும் என்னிடம் சொன்னாள். இந்த அரசும் அரண்மனையும்கூட அவர் ஆடிய ஆட்டத்தின் பெறுபயன்களே என்று நான் சொன்னேன்.” தமயந்தி முகம் மலர்ந்து “நன்று” என்றாள். சுபத்ரை “அவர்கள் சத்ராஜித் என அவையமர்ந்த அரசி தமயந்தியின் குருதி, பேரரசி. அதற்குரிய எண்ணமும் சொல்லுமே எழும்” என்றாள்.\nமுரசுகள் அரண்மனை வாயிலில் ஒலித்தன. தமயந்தி வெளியே எட்டிப்பார்த்தாள். காகக்கொடி பறக்க ஒரு தேர் முதலில் வந்தது. அதைத் தொடர்ந்து அணிச்சேடியர் ஏறிய திறந்த தேர் வந்தது. தொடர்ந்து மங்கல இசை எழுப்பியபடி சூதர் செறிந்த தேர். கவச உடையணிந்த வீரர்கள் ஏறிய காவல்புரவிகளின் நிரைக்குப்பின் புஷ்கரனின் அரசத்தேர் வந்தது. வாழ்த்தொலிகள் ஏதும் எழவில்லை. முரசொலி அடங்கியதும் சகட ஓசையும் குளம்போசைகளும் மட்டும் கேட்டன.\n��ுஷ்கரனின் தேர் நின்றதும் காவலர் ஓடிச்சென்று படியை எடுத்து கீழே வைத்தார்கள். அவன் இறங்கியபோது அவனுடன் வந்த வீரர்கள் மட்டும் வாழ்த்தொலி எழுப்பினர். அரண்மனை முற்றத்தைச் சூழ்ந்து நின்றிருந்த இந்திரபுரியின் காவலர்கள் விழிகள் திறந்திருக்க அசையாமல் நின்றனர்.\n“எவரும் வாழ்த்தொலிக்கவில்லை” என்றாள் சுபத்ரை. தமயந்தி புன்னகைத்து “விஜயபுரியில் சூதில் பேரரசர் தோற்றுக்கொண்டிருந்தபோது வெளியே ஒவ்வொரு காய்நகர்த்தலுக்கும் நகர்மக்கள் உவகைக்கூச்சலிட்டு நடனமிட்டனர். அவர் முற்றிலும் தோற்றபோது அந்நகரமே கொந்தளித்துக்கொண்டிருந்தது. இன்றும் அவர்கள் விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள். சுபத்ரை “ஆனால்…” என்று சொல்ல அவள் மேலும் புன்னகைத்து “அவர்களே இங்குள்ள குடிகளும்” என்றாள்.\nபுஷ்கரன் இடையில் கைவைத்து நின்று சுற்றிலும் நோக்கியபின் கையசைத்தான். அவனைத் தொடர்ந்து வந்த மூடுதிரையிட்ட தேர் முற்றத்தில் ஏறி நின்றது. அதிலிருந்து நளன் இறங்கினான். எளிய வெண்ணிற ஒற்றையாடை மட்டும் அணிந்திருந்தான். கண்கள் ஒளிக்குக் கூச சற்றே தலைகுனிந்து நின்றான். கூடிநின்ற வீரர்களிடமிருந்து எழுந்த மெல்லிய பேச்சொலியின் கார்வை தவிர வேறெந்த குரலும் எழவில்லை. தொடர்ந்து வந்த தேர்களில் இருந்து கருணாகரரும் பிறரும் இறங்கி நின்றார்கள்.\nதமயந்தி “அவன் அரண்மனை முற்றத்தை அரங்கென்று ஆக்க விழைகிறான்” என்றாள். சுபத்ரை அவளை திகைப்புடன் நோக்கினாள். மூடுதிரைத் தேர் ஒன்று வந்து சற்று வளைந்து அப்பால் நின்றது. அதை நோக்கி இரு வீரர் ஓடி படியமைக்க உள்ளிருந்து திரைவிலக்கி வெளியே வந்த மாலினிதேவி அவளை வாழ்த்தி குரல்கள் எழுப்பப்படும் என எண்ணியவள்போல சூழ நோக்கினாள். அங்கிருந்த அமைதியை அப்போதுதான் முழுதுணர்ந்து கைகளைக் கட்டியபடி விலகி நின்றாள். புஷ்கரனின் சிற்றமைச்சர் ஒருவர் பணிந்து ஏதோ சொல்ல கையசைத்து அவர் விலகிச்செல்ல ஆணையிட்டாள்.\nதொடர்ந்து தேர்கள் வந்துகொண்டிருந்தன. சுநீதரும் ரிஷபனும் தேர்களில் இருந்து இறங்கி புஷ்கரன் அருகே வந்து சற்று விலகி நின்றனர். அவை ஒருங்குவதை தமயந்தி நோக்கி நின்றாள். அந்த இடத்தில் அது நிகழவேண்டுமென்ற திட்டம் எவருடையது புன்னகையுடன் கைகட்டி நின்றிருக்கும் மாலினியிடமே முதல் விழி செ���்றது. ஆனால் புஷ்கரனின் அருகே சற்று உடல் வளைத்து நின்றிருக்கும் ரிஷபனே அனைத்துக்கும் அடிப்படை என அரசுசூழ்தலறிந்தவர் உய்த்துவிட முடியும். அவன் நின்றிருப்பதிலேயே ஒரு பிழை இருந்தது. ஒரு கோணல். அவன் கால்கள் ஒன்றைவிட ஒன்று சிறிதாக இருக்கக்கூடும். அவன் உடலின் ஒரு பக்கம் இன்னொன்றைவிட சிறிதாக இருக்கலாம். அவன் உள்ளத்தின் இயல்பே உடலில் வெளிப்படக்கூடும்.\nஸ்ரீதரர் மேலேறிவந்து இடைநாழியின் மறுமுனையில் நின்று தலைவணங்கினார். அவள் ஏறிட்டு நோக்க “அரசி, தங்களை அரசர் அழைத்துவரும்படி ஆணையிட்டார்” என்றாள். அவள் எழுந்து இந்திரசேனையின் தலையைத் தொட்டு விழிகளால் வரும்படி சொல்லிவிட்டு முன்னால் சென்றாள். படிகளில் இறங்கி கூடத்தைக் கடந்தபோது அங்கே அரண்மனை ஊழியர்கள் தோள்முட்டிச் செறிந்திருப்பதை கண்டாள். அவர்கள் அமைதியாகப் பிரிந்து வழிவிட்டார்கள். அவள் அதனூடாக கடந்து சென்றபோது மெல்லிய பேச்சொலிகளின் முழக்கம் எழுந்தது.\nமுற்றத்தில் கண்கூசும் வெயில். அவள் முகத்தைச் சுளித்தபடி படிகளில் இறங்கியபோது அங்கே எழுந்த கலைவோசை முற்றத்தில் நின்று ஆடை சீரமைத்தபோது அவிந்தது. அமைதி எழுந்து சூழ அவள் விழிதூக்கி புஷ்கரனையும் அருகே நின்றிருந்த ரிஷபனையும் பார்த்தாள். புஷ்கரன் அவள் நோக்கை விலக்க ரிஷபன் எந்த உணர்வுமில்லாமல் வெறும் நோக்கை நிறுத்தினான். சுநீதர் கரவுப் புன்னகையுடன் புஷ்கரனிடம் ஏதோ சொன்னார். அவள் நளனை நோக்கினாள். அவன் ஒருகணம் விழிதொட்டபின் தலைகுனிந்தான். அமைச்சர்கள் கைகூப்பியபடி நின்றிருந்தனர். இந்திரசேனனை ஒரு காவலர்தலைவன் அழைத்துவந்து அருகே நிறுத்தியிருந்தான்.\nஇந்திரசேனை தமயந்தியின் மேலாடையைப் பற்றியபடி அவள் உடலில் பாதி மறைந்து நின்றாள். காலைவெயிலில் அனைவருமே வியர்வை வழிய முகம் சுளிக்க நின்றிருந்தனர். அந்த முகச்சுளிப்பே உள்ளத்தையும் சுளிக்க வைத்து அனைவரையும் எரிச்சல்கொண்டவர்களாக ஆக்கியது. சில சிற்றமைச்சர்களும் ஏவலர்களும் கண்ணீர் வழிய நின்றிருந்தார்கள். அமைதியில் எங்கோ ஒரு கலம் உருளும் ஓசை. ஆடை உரசும் ஒலியுடன் எவரோ அப்பால் நடந்தார்கள்.\n“ரிஷபரே, சொல்லும்” என்றான் புஷ்கரன். ரிஷபன் “விதர்ப்ப அரசி, தாங்கள் அறிந்திருப்பீர்கள்” என்றான். தமயந்தி கைநீட்டி இடைமறித்து “நான் அறிந்தது ���ருக்கட்டும். நீ சொல்லவேண்டியதை முழுமையாக சொல்” என்றாள். அவன் “அவ்வண்ணமே” என எந்த உணர்வுமின்றி சொல்லி “நிஷதகுலத்தின் அரசராக சபரகுடிப் பிறந்த நளன் அமைந்து நாடாண்டது குடித்தலைவர்களின் கோலாணையின்படியே. குடித்தலைவர்கள் சபரனாகிய நளன் மீது மூன்று குற்றச்சாட்டுக்களை சுமத்தினார்கள். நிஷாதர்களின் குலதெய்வமாகிய கலியை இடநீக்கம் செய்து அங்கே அயல்தெய்வமாகிய இந்திரனுக்கு ஆலயம் அமைத்தது முதற்பிழை.”\n“அப்பிழை நிகழ்ந்த பின்னர் பதினெட்டுமுறை அக்குடித்தலைவர்கள் பேரரசர் முன் கோல்தாழ்த்தியிருக்கிறார்கள்” என்றாள் தமயந்தி. “நான் சொல்லாடவில்லை, அரசி. நான் எளிய ஊழியன். எனக்கிடப்பட்ட ஆணைப்படி குடித்தலைவர் சொற்களை சொல்லவிருக்கிறேன்” என்றான் ரிஷபன். “நிஷதகுடியின் தலைவராக நளனையே குடித்தலைவர் தேர்ந்தெடுத்தார்கள். அவர் ஷத்ரிய இளவரசியாகிய உங்களை பரிவேள்வி செய்ய வைத்ததும் நீங்கள் நிஷாதநகரியில் சத்ராஜித் என அமைவதும் இரண்டாவது பிழை.”\nதமயந்தி “அதை படைமுகத்தில் மட்டுமே சொல்லியிருக்கவேண்டும். புரவியை கடந்துபோக விட்டது அவர்களின் பிழை” என்றாள். அவளை கேட்காதவன்போல ரிஷபன் “மூன்றாவது பெரும்பிழை, காளகக் குடித்தலைவராகிய சீர்ஷரை உணவுக்கூடத்தில் வெட்டி வீழ்த்தியது. அதன்பொருட்டு காளகக்குடி நளன் மீது வஞ்சம் கொண்டுள்ளது” என்றான். தமயந்தி அவனை நோக்கியபடி நின்றாள். “இப்பிழைகளின்பொருட்டு நளன் குடித்தலைவர்களால் தொல்முறைப்படி முடிநீக்க்கம் செய்யப்பட்டார். அவர்கள் கோலேந்தி அவை அமர்ந்து இளையவராகிய புஷ்கரரை அரசர் என தெரிவுசெய்தனர்.”\n“ஆகவே இனி காளகக்குடித் தோன்றலும் வீரசேனரின் மைந்தருமாகிய புஷ்கரன்தான் நெறிகளின்படி நிஷாதர்களின் அரசர். அதை முறைப்படி சபரகுலத்து நளனுக்கு தெரிவித்தோம். அதை அவர் ஏற்காமல் முடிதுறக்க மறுத்தமையால் அவரை நிஷத அரசர் புஷ்கரன் போருக்கு அறைகூவினார். குடிப்போரைத் தவிர்க்கவேண்டும் என்று குலமூத்தார் விழைந்தமையால் அது நிகரிப்போராக நடக்கட்டும் என முடிவெடுக்கப்பட்டது. சென்ற சனிக்கிழமை விஜயபுரிநகரில் குலத்தலைவர்களும் குடிகளும் முன்னிலையாக, அனல் சான்றாக நடந்த நாற்களப் போரில் நளன் முழுத்தோல்வி அடைந்தார். தன் முடியுரிமையுடன் குடியுரிமையையும் வைத்து ஆடி இழந்தார்.”\nஅவன் சொல்லி முடித்ததை இரு நிமித்திகர்கள் ஏற்று கூவினர். அது எதிரொலி என மேலும் மேலும் நிமித்திகர்களால் சொல்லப்பட்டு பரவிச்சென்றது. நகரெங்கும் அச்செய்தி பரவ குடிகள் எழுப்பிய ஓசை முழங்கியது. முரசொலி எழுந்தபோது மீண்டும் அமைதி உருவானது. “முடியுரிமையை இழந்த நளனின் அரசு, அரியணையுரிமைகள், கருவூலம் அனைத்தும் ஒரு பிடி மண்ணோ, ஒரு மணி அரிசியோ, ஒரு கந்தலாடையோ எஞ்சாமல் அரசர் புஷ்கரருக்கு உரிமையானவை என்று அறிக\nஉணர்ச்சியற்ற குரலில் அவன் தொடர்ந்தான் “குடியுரிமையை இழந்த நளன் நால்வர்ணத்திற்கும் வெளியே வர்ணமற்றவராக இனி கருதப்படுவார். அவர் மணந்த தேவியும் மைந்தரும் அவரைப்போன்றே வர்ணமற்றவராக ஆவார்கள். அரசர் அரண்மனை புகுந்து நிஷத அரியணையில் அமர்வதற்கு முன் அவர்கள் தங்கள் உரிமைகளை ஒழித்து நீங்கவேண்டும் என்று இதனால் ஆணையிடப்படுகிறது.” தலைவணங்கி அவன் கைகூப்பினான்.\nதமயந்தி அங்கே கூடி நின்றவர்களை பார்த்தாள். அனைவரும் உடலில் வலிகொண்டவர்களைப்போன்ற முகத்துடன் மெல்ல அசைந்தனர். சிலர் கைகளையோ மேலாடையையோ கூர்நோக்கி எதையோ சீரமைத்தனர். தமயந்தி “எங்கள் அரசர் அனல் தொட்டு அளித்த ஆணைக்கு முழுக்க கட்டுப்படுகிறோம். கிளம்புகிறோம்” என்றாள். மாலினி அங்கிருந்தே உரக்க “அவ்வண்ணமே கிளம்ப முடியாது, கீழ்மகளே. நீ அணிந்திருக்கும் அணிகள் இவ்வரசுக்குரியவை. அவற்றை கழற்றிவிட்டுச் செல்…” என்றாள். அவள் தன் வஞ்சத்தையும் எக்களிப்பையும் மறைக்கவில்லை.\nதமயந்தி “அவ்வாறே, அரசி” என தலைவணங்கினாள். பற்கள் தெரிய நகைத்தபடி “இங்கிருந்து நீ ஆடையெதையும் கொண்டுசெல்லக்கூடாது. அடிமைக்கு நல்லாடையணிய உரிமையில்லை. உனக்கும் மகளுக்கும் மரவுரி அளிக்க ஆணையிடுகிறேன். பத்மை…” என்றாள். மாலினியுடன் வந்த சேடி பத்மை “அரசி” என தலைவணங்க “அவளுக்கு பழைய மரவுரிஆடை ஒன்றை அளி. அவளுடன் சென்று அவளும் அவள் மகளும் இடையிலோ உடற்கரவிலோ எதையேனும் ஒளித்துக்கொண்டு செல்கிறார்களா என்று தேடிப்பார்” என்றாள். பத்மை “ஆணை” என்றாள்.\nபுஷ்கரன் கைநீட்டி அவளைத் தடுத்து “நளனின் மைந்தனையும் மகளையும் நான் இந்த விலக்கிலிருந்து தவிர்க்கிறேன். இது அரசாணை” என்றான். மாலினி திகைத்து பின் சினம் பற்றிக்கொள்ள “என்ன சொல்கிறீர்கள்” என்று கைநீட்டிக் கூச்சலிட்டபடி முன்���ால் வந்தாள், அவள் இளவரசி என்பதையே மறந்துவிட்டவள்போல. அருகே நின்றிருந்த சேடிப்பெண் “அரசி, இது முற்றம்” என்றதும் அவளை நோக்கித் திரும்பி “போடி” என சீறியபின் “எப்படி அவர்களை நீங்கள் விலக்க முடியும்” என்று கைநீட்டிக் கூச்சலிட்டபடி முன்னால் வந்தாள், அவள் இளவரசி என்பதையே மறந்துவிட்டவள்போல. அருகே நின்றிருந்த சேடிப்பெண் “அரசி, இது முற்றம்” என்றதும் அவளை நோக்கித் திரும்பி “போடி” என சீறியபின் “எப்படி அவர்களை நீங்கள் விலக்க முடியும் எந்த நெறிகளின்படி\nகருணாகரர் “அவர்கள் இருவரும் வர்ணமில்லாதவர்கள் ஆவதை எவரும் தடுக்கமுடியாது. ஆனால் அவர்களை அரசர் அடிமைகளாகக் கொள்ளமுடியும். அடிமைகளுக்கு விடுதலை அளிக்கவும் குடியுரிமை கொடுக்கவும் அரசருக்கு உரிமை உண்டு” என்றார். புஷ்கரன் “ஆம், இரு குழந்தைகளையும் நான் அடிமைகளெனக் கொண்டு விடுதலை அளித்துள்ளேன். அவர்களை இங்குள்ள விதர்ப்பநாட்டார் விதர்ப்பத்துக்கு அழைத்துச் செல்லட்டும். இங்கிருந்தே…” என்றான்.\nசிம்மவக்த்ரன் தலைவணங்கி “அவ்வாறே” என்றான். “இல்லை, நான் ஒப்பமாட்டேன். அவர்கள் இங்கிருக்கவேண்டும். நம் அடிமைகளாக இருக்கவேண்டும்” என்றாள் மாலினிதேவி. “நாவடக்கு. இல்லையேல் உன் தலையை உருட்டுவேன்” என்றான் புஷ்கரன். அவள் திகைத்துப்போய் ரிஷபனை நோக்க அவன் விழிகளால் ஆணையிட்டான். அவள் பற்களைக் கடித்துக்கொண்டு பின்னடைந்தாள். பின் தரையில் காறித் துப்பினாள்.\nபுஷ்கரன் “விதர்ப்பநாட்டு அமைச்சர்களும் அரசுப்பணியாளரும் அனைத்துப் படைகளும் குடிகளனைவரும் இப்போதே கிளம்பி நகரிலிருந்து அகல வேண்டும். நாளைமாலை இந்நகருக்குள் இருக்கும் விதர்ப்பர் எவராக இருப்பினும் கொல்லப்படுவார்கள்” என்றான். சிம்மவக்த்ரன் ஒன்றும் சொல்லாமல் வந்து நளனின் அருகே நின்றிருந்த இந்திரசேனனிடம் “விதர்ப்ப இளவரசே, வருக. நம் நாட்டுக்குச் செல்வோம்” என்றான். அவன் திகைத்த விழிகளுடன் நின்றான்.\nதமயந்தி “செல்க. அங்கே நற்பொழுதொன்றில் காண்போம்” என்றாள். பின் இந்திரசேனையிடம் “செல்க” என்று சொல்லி தலையை வருடினாள். சுபத்ரை கண்ணீர் வழிய “சென்றுவருகிறோம், அரசி” என்றாள். “மைந்தரை உன்னிடம் அளிக்கிறேன், சுபத்ரை” என்றாள் தமயந்தி. சுபத்ரை கண்ணீரை வலக்கையால் மறைத்துக்கொண்டு இடக்கையால் இந்திரச���னையை அணைத்து முன்னால் நடந்தாள். சிம்மவக்த்ரன் “வருக, இளவரசே” என்று சொல்லி தலையை வருடினாள். சுபத்ரை கண்ணீர் வழிய “சென்றுவருகிறோம், அரசி” என்றாள். “மைந்தரை உன்னிடம் அளிக்கிறேன், சுபத்ரை” என்றாள் தமயந்தி. சுபத்ரை கண்ணீரை வலக்கையால் மறைத்துக்கொண்டு இடக்கையால் இந்திரசேனையை அணைத்து முன்னால் நடந்தாள். சிம்மவக்த்ரன் “வருக, இளவரசே” என்றபடி இளவரசனின் தோளில் கைவைத்தான். அவன் ஓடிவந்து குனிந்து தமயந்தியின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நலம் சூழ்க” என்றபடி இளவரசனின் தோளில் கைவைத்தான். அவன் ஓடிவந்து குனிந்து தமயந்தியின் கால்களைத் தொட்டு வணங்கினான். “நலம் சூழ்க” என அவள் வாழ்த்தினாள்.\nஇந்திரசேனன் சிம்மவக்த்ரனுடன் பாதிவழி நடந்து பின் நின்று திரும்பி நளனை நோக்கி ஓடினான். அவன் நளனின் கால்களை நோக்கி குனிய அவன் மைந்தனை கைவிரித்து வாரி எடுத்து நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான். முகத்தை தந்தையின் மார்பில் புதைத்து இந்திரசேனன் மெல்ல விசும்பினான். “ஆண்மகன் என்றிரு. எதுவும் முடியவில்லை” என்றான் நளன். அவன் விடுவித்துக்கொண்டு குனிந்து நளனின் கால்களைத் தொட்டு வணங்கியபின் சிம்மவக்த்ரனுடன் சென்றுசேர்ந்துகொண்டான். அவர்களுடன் விதர்ப்ப வீரர்கள் அனைவரும் வாள்களையும் வேல்களையும் தாழ்த்தியவர்களாக சேர்ந்துகொண்டார்கள்.\nதமயந்தி அவர்கள் செல்வதை மாற்றமில்லாத முகத்துடன் நோக்கி நின்றாள். பத்மை “வா” என்று அவள் தோளைத் தொட்டாள். அவள் திரும்பி பத்மையுடன் உள்ளே சென்றாள். புஷ்கரன் நளனிடம் “நீ அணிந்திருக்கும் ஆடையும் இவ்வரசுக்குரியது. இங்குள்ள எவரிடமேனும் ஒரு மரவுரியை இரந்து பெற்று அணியலாம்” என்றான். நளன் தலைவணங்கியபின் இரு கைகளையும் விரித்து நீட்டி நின்றான். கருணாகரர் அருகே நின்ற ஒருவனிடமிருந்து மரவுரியை வாங்கியபடி ஓடி அவனருகே சென்றார். பின்னர் தயங்கி சுற்றுமுற்றும் நோக்கி அங்கே நின்ற ஒரு படைவீரனிடம் அளித்து “அவரிடம் கொடு” என்றார்.\n” என்றான். “ஆம், அளி” என்றார் கருணாகரர். அவன் இடம்பொருள் புரியாமல் இளித்தபடி “இதோ” என அதை வாங்கி நளனிடம் அளித்தான். நளன் அதை அங்கே நின்றபடியே உடுத்துக்கொண்டான். தன் வெண்ணிற ஆடையைக் கழற்றி மடித்து நிலத்தில் வைத்தான். “பொன்னோ நாணயமோ உன்னிடம் இல்லை அல்லவா” என்றான் புஷ���கரன். “இல்லை, அரசே” என்றான் நளன். ஒற்றை மரவுரி ஆடை அணிந்து தமயந்தி வெளியே வந்தாள். அவளுக்கு அவ்வாடை பழக்கமில்லாததனால் அதை மார்புடன் இரு கைகளாலும் அள்ளிப் பற்றியிருந்தாள். அவளுடைய குதிகால்கள் வரைதான் அந்த ஆடை இருந்தது.\nபுஷ்கரன் நளனிடம் “நீங்கள் இருவரும் கிளம்பலாம்… இந்த அரண்மனை வளாகத்திலிருந்து நீ செல்ல நான் ஒப்புகிறேன். அதன்பின் ஆற்றலுள்ள எவரும் உன்னை அடிமைகொள்ளலாம்” என்றான். நளன் தமயந்தியை நோக்க அவள் அவனருகே வந்து நின்றாள். அவன் அவளிடம் தலையசைத்துவிட்டு தலைகுனிந்து நடந்தான். கருணாகரர் கண்ணீருடன் அவர்களைத் தொடர்ந்து சென்றார். அவருக்குப் பின்னால் ஸ்ரீதரரும் நாகசேனரும் சென்றனர். நளன் “அந்தணரே, உங்கள் கடமை அரசுடனோ அரசனிடமோ அல்ல. குடிகளிடமும் அறத்திடமும் வேதத்திடமும்தான். அது இங்கு தொடரட்டும்” என்றான். “ஆம்” என்றார் கருணாகரர். அவர்கள் கைகூப்பியபடி நின்றுவிட்டனர்.\nநளன் அரண்மனை முற்றத்தை நடந்து கடப்பதை அனைவரும் ஓசையில்லாமல் நோக்கி நின்றனர். அவர்களின் காலடியோசை மட்டும் ஒலித்தது. மூச்சொலிகள், ஓரிரு தும்மல்கள். புரவி ஒன்று குளம்பு மாற்றியது. ஒருவர் இருமினார். இரு வாள்கள் முட்டிக்கொண்டன. அரண்மனைக்குள் ஒரு கலம் விழுந்து உருண்டது. காலைவெயில் வெம்மைகொண்டிருந்தமையால் அனைவரும் வியர்த்திருந்தனர். சிறுகாற்று வந்து சுழன்றபோது வியர்வை வாடையும் குதிரைச் சிறுநீர் வாடையும் கலந்து வீசியது.\nஅவர்கள் அரண்மனையின் கோட்டைவாயிலைக் கடந்ததும் பின்னாலிருந்த திரளில் ஒருவன் “சத்ராஜித் வெல்க” என்று கூவினான். அந்த ஓசையிலிருந்த கேலி அனைவரையும் நகைக்கச் செய்தது. அக்கணம்வரை இருந்த இறுக்கம் அச்சிரிப்பால் அவிழ கூட்டம் உரக்க பேசிச் சிரிக்கத்தொடங்கியது. “அந்த வேள்விப்பரியையும் கூடவே அனுப்புங்கள்” என்று ஒருவன் கூவினான். “விரும்பினால் இந்திரன் சிலையையும் கொண்டுபோகட்டும்” என்றது ஒரு குரல். கூச்சலும் சிரிப்புகளும் எல்லா திசைகளிலிருந்தும் எழுந்தன.\nஉப்பரிகைகளில் நின்றிருந்த பெண்களில் ஒருத்தி “தொழுவப் பணிக்கு எனக்கு ஒரு விதர்ப்ப அடிமை தேவை” என்றாள். அங்கிருந்த பெண்கள் கூவிச்சிரித்தனர். ஒருத்தி தன் தலையிலிருந்த வாடிய மலர்மாலையை எடுத்து மலர்களை உருவி அவர்கள் மேல் வீசி “அரசி ஊர்வலம்” எ��்று சொன்னாள். மற்ற பெண்களும் அதையே செய்யத் தொடங்கினர். பின்னர் கூடிநின்றவர்கள் கையில் அகப்பட்டவற்றை எல்லாம் எடுத்து அவர்கள்மேல் வீசினர். பழைய துணிகள், இலைச்சருகுகள், தோரணங்கள் என அவர்கள்மேல் வந்து விழுந்தபடியே இருந்தன.\nநளன் உடல்குவித்து குனிந்து நிலத்தை நோக்கியபடி நடந்தான். தமயந்தி தலைநிமிர்ந்து தன்னைப் பார்த்து இளிநகை புரிந்த கூட்டத்தினரை நேருக்குநேர் நோக்கியபடி உறுதியான காலடிகளுடன் சென்றாள். கூவிச்சிரித்தபடி எதையாவது அவள்மேல் வீச வந்தவர்களில் அவள் விழிகளை சந்தித்தவர்கள் திகைத்து கைதளர பின்வாங்கினர்.\nஅவர்கள் கோட்டைவாயிலை அடைவதற்குள் நகர்மக்களில் பெரும்பகுதியினர் சாலைமருங்குகளில் கூடிவிட்டனர். கூச்சலும் பழிப்பும் கலந்த முழக்கமாக நகரம் அறைந்துகொண்டிருந்தது. அவர்களுக்குப் பின்னால் “சக்ரவர்த்தி, நில்லுங்கள்”, “ஐந்தாம்வர்ண சத்ராஜித் இதோ” என்று கூவியபடி வீணர்கூட்டம் ஒன்று வந்தது. ஒருவன் “தொழுப்பணிக்கு வாடி” என்றான். இன்னொருவன் “தொழுவத்தில் இரவில் குளிருமே” என்றான். “இரவு என் படுக்கையறையில் படுத்துக்கொள்” என்றான் அவன். அவர்கள் கைகளை அறைந்து துள்ளிக்குதித்து சிரித்தனர்.\nஅங்காடிமுகப்பை அடைந்தபோது ஒருவன் கள்மொந்தை ஒன்றை வாங்கிக்கொண்டு ஓடிவந்து அதை அவர்கள்மேல் வீசினான். “இனிய கள் கள்ளில் ஊறிய காட்டாளர்கள்” என்று கூவினான். மேலும் சிலர் கள்ளை வாங்கிக் குடித்தபடியே வந்து எஞ்சியதை அவர்கள்மேல் வீசினர். நளன் கால்தடுக்கி பலமுறை விழப்போனான். அவன் தோளை தமயந்தி தன் கைகளால் வலுவாகப் பற்றியிருந்தாள். தெருநாய்க் கூட்டம் எல்லையில் நிற்பதுபோல அவர்கள் அனைவரும் கோட்டைவாயிலில் நின்றுவிட்டனர். ஊளைகள் சிரிப்புகள் பின்னால் ஒலித்தன.\nகோட்டைவாயிலைக் கடந்தபோது நளன் கால்தளர்ந்து அமரப்போனான். அவன் தோளை தமயந்தி பற்றிக்கொண்டாள். “செல்வோம், அமரக்கூடாது” என்றாள். “என்னால் நடக்கமுடியவில்லை” என்று அவன் சொன்னான். அவள் அவனை மெல்ல தாங்கிச் சென்றபடி “அருகேதான் காடு… அதற்குள் நுழைந்துவிடுவோம்” என்றாள். அவன் தழைந்த குரலில் “நான் உணவருந்தி மூன்று நாட்களாகின்றன” என்றான். “விடாய் என்னைக் கொல்கிறது” என்றபோது குரல் மேலும் தளர்ந்து அழுகையென்றே ஒலித்தது.\n“காட்டுக்குள் உணவும் நீர���ம் உண்டு” என்று அவள் சொன்னாள். நிஷதபுரியின் அரசர் அரண்மனை புகுவதை அறிவிக்க கோட்டையின்மேல் காவல்மாடங்களில் பெருமுரசுகள் முழங்கத் தொடங்கின. நகர்மக்கள் எழுப்பிய வாழ்த்தொலி அவ்வோசையை மூழ்கடித்தபடி பெருகியெழுந்தது.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 59\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 93\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 58\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 55\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 82\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 56\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 54\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 95\nTags: இந்திரசேனன், இந்திரசேனை, கருணாகரர், தமயந்தி, நளன், நாகசேனர், புஷ்கரன், ரிஷபன்\nதி ஹிந்து –நாளிதழ் அறத்தின் சாவு\nதினமலர் 21 எதிரும் புதிரும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா ந���ர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00237.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=280", "date_download": "2018-04-23T15:32:32Z", "digest": "sha1:EEDABLHVJROWLHEQ3FDXXWQ4V3K5O6E4", "length": 4304, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)", "raw_content": "\nHome » பொது » கற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)\nகற்றதும்... பெற்றதும்... (பாகம் 3)\nதமிழ் வாசகர்களிடம் தன் எழுத்து நடையின் மூலம் உற்சாகத்தையும் புதிய நம்பிக்கைகளைத் தூண்டி பிரமிப்பையும் ஏற்படுத்துவதில் வல்லவர் சுஜாதா. இலக்கியம், சினிமா, இணையம், விஞ்ஞானம் என எந்தத் துறையைப்பற்றி எழுதினாலும் தன் இளமையான எழுத்தில் மின்சாரத்தைப் பாய்ச்சி மிளிரவைப்பவர். அந்த வகையில், சமூக வளர்ச்சியையும் சிதைவுகளையும் உன்னிப்பாகக் கவனித்து அலசி ஆராய்ந்து அக்கறையோடு எழுதப்பட்ட கட்டுரைத் தொடர் 'கற்றதும்... பெற்றதும்...' தான் கற்றதையும் பெற்ற அனுபவங்களையும் புதிய சிந்தனையுடன் கலந்து சுஜாதா அளித்திருக்கும் அற்புதமான அனுபவக் களஞ்சியம்தான் இப்போது உங்கள் கைகளில் புத்தமாகத் தவழ்கிறது. நாட்டு நடப்புகளை, நயமான நகைச்சுவை கலந்து சுஜாதா எழுதும் எழுத்தை வரவேற்றுப் படித்து வரும் வாசகர்களின் ஆர்வத்தைப் புரிந்துகொண்டு, விகடனில் வெளியான 'கற்றதும்... பெற்றதும்...' கட்டுரைத் தொடர்களை இதற்குமுன் இரண்டு பாகங்களாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறோம். புதிய கட்டுரைகளுடன் மூன்றாவது பாகம் இதோ உங்கள் பார்வையில் இந்தப் புத்தகம் புதிய நம்பிக்கைகளை ஏற்படுத்தி புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrikatv.com/category/MovieNews.aspx?page=2", "date_download": "2018-04-23T15:20:37Z", "digest": "sha1:YUQL5BL52FHE3BJVIID7OV2NIHCUY4SY", "length": 6807, "nlines": 113, "source_domain": "chennaipatrikatv.com", "title": "movienews - Page 2", "raw_content": "\nஸ்ரீரெட்டி விவகாரம்: நடிகர் பவன்கல்யாண் பரபரப்பு புகார்\nபிரபல தெலுங்கு நடிகரும், முன்னணி நடிகருமான சிரஞ்சீவியின் சகோதருமான பவன் கல்யாண் பாலியல் தொல்லையால் தெலுங்கு பட உலகை கலக்கி வரும் நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சையில் சிக்கி உள்ளார். “பவன் கல்யாணை அண்ணனாக கருதிய என்னை செருப்பால் அடித்துக்கொள்கிறேன்” என்று ஆவேசப்பட்டு தன்னை செருப்பாலும் அடித்துக்கொண்டார் ஸ்ரீரெட்டி. “பவன் கல்யாண் இளம்பெண்க...\nமன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு மனு\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட டைரக்டர்கள், நடிகர்கள் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவாக சென்ற நடிகர் மன்சூர் அலிகானும் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதால் சிறையில் அடைக்கப்பட்ட...\nஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும் விக்ரம்பிரபு - வின் “ பக்கா “\nபென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்...\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்\nதிரு. S.Ve.சேகர் அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என விளங்கப்படும் ஊடகம் இன்று மக்களை ஒன்றிணைக்கிறது ... அப்படிப்பட்ட ஊடகத்துறையில் இன்றைய சூழலில் தைரியமாகவும், முற்போக்கு அணுகுமுறையோடும் பெண்கள் காணப்படுவது பெருமைக்குறியது, போற்றுதற்குரியது….ஆனால் திரு.S.Ve.சேகர் அவர்கள் தன்னுடைய முகநூல் பதிவில் ஊ...\n6 அத்தியாயம்- சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jeyarajanm.blogspot.com/2011/07/blog-post_6311.html", "date_download": "2018-04-23T15:09:52Z", "digest": "sha1:NWZPT7BDRTDOCPA4MITAWTOWUFUL6QR5", "length": 6925, "nlines": 161, "source_domain": "jeyarajanm.blogspot.com", "title": "விழிப்புடன் முன்னேறு", "raw_content": "\nஇந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும் சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் \nஇன்றைய நாள் உனக்கு புதிய பிறப்பு:சிறந்தது:சாதனையைத் துவக்கு;கடந்த காலத் தவறுகளை இருகரம் குவித்து வழி அனுப்பிவிடு.புதியவனாய்,தூய்மையாளனாய் சாதனையை இப்பொழுதே துவக்கு.கடந்தகாலத் தவறுகளினால் நல்ல பாடங்களைக் கற்றுவிட்டாய். ஆகையால் இப்போது புதிய தெம்புடன்,நம்பிக்கையுடன்,புதிய உறுதியுடன்,விழிப்புடன் முன்னேறு.\nவழி மாறாதே,அஞ்சாதே,தயங்காதே,கலங்காதே,சந்தேகம் கொள்ளாதே , வாழ்வை வீணாக்காதே.உன்னுள் அளவற்ற சக்தி குவிந்துள்ளது.நீ சக்தியின் பெரும் அணைத்தேக்கம்.வழியில் எதிர்ப்படும் ஒவ்வொரு தடங்கலும் வெற்றியின் படிகள்.அவை உன் எண்ணத்தின் ஆற்றலை வளர்க்கின்றன.குறை நிறைகளையும் பாவபுண்ணியங்களையும் நினைவூட்டுகின்றன.\nதங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற\nஞானி ஷா அதி (12)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kavithaikarandiary.blogspot.com/2014/02/blog-post_3001.html", "date_download": "2018-04-23T15:25:07Z", "digest": "sha1:XT5TKHBHMQRXP4QM67H5MEDAPOYQXKVG", "length": 19579, "nlines": 328, "source_domain": "kavithaikarandiary.blogspot.com", "title": "கவிதைக்காரன் டைரி: நகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..", "raw_content": "\nமின்னல் கீற்றுப் போல.. காலப் போக்கில் மனதைக் கடந்தவைகளும்.. நினைவில் புதைந்தவைகளும்..\nவெள்ளி, பிப்ரவரி 28, 2014\nநகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..\nவாசல்களற்ற தனிமைச் சுவரின் முன் நிறுத்துகிறாய்\nவார்த்தைகள் கலந்து மொழியொன்றை பொழிய\nஉன் தருணங்களை எனக்குள் மிதக்க விடுகிறாய்\nமௌனத்தை அரிக்கும் அர்த்தக் குமிழ்களை\nகாரல் நெடியுடன் உடைக்கப் பழக்குகிறாய்\nவளி மண்டலம் பிரித்தனுப்பும் தென்றல் இழைகளை\nசிறு சதுர அறை வெளியின் குறுக்கே\nஉதறி உதறி உலர்த்தப் பணிக்கிறாய்\nதரவிறக்கம் செய்யச் செய்ய நகலாகி\nமேஜையில் நழுவும் தைல ஓவியங்களின்\nநவீனச் சிதைவின் குறுக்குத் தோற்றத்தை\nஅதன் மீது நிர்-நிர்மானம் செய்துக் கொண்டே\nகொலாஜ் துண்டுகளை அடுக்கும்படி கட்டளையிடுகிறாய்\nஎல்லா முகங்களும் ஒரு முகத்துக்குள் சிக்கிக் கொள்வதை\nஉருண்டு விழும் குகைப் பாதையாக்குகிறாய்\nநன்றி : ( உயிரோசை / உயிர்மை.காம் ) [ ஆகஸ்ட் -27 - 2012 ]\nPosted by கவிதைக்காரன் டைரி at 10:26:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநகலாகி மேஜையில் நழுவும் தைல ஓவியங்கள்..\nஉச்சரிக்க முடியாத கடவுளின் குரல்\nநங்கூரமிட்டு தனித்து ஆடிக் கொண்டிருக்கும் மௌனம்\nயாரோ ஒருத்தியின் பெரிய கண்கள்..\nசீரற்ற மூச்சின் அபத்த தாளம்\nமழையற்று வெறிச்சோடும் மௌன அந்தரத்தில்..\nஇளைப்பாறும் நிழல்களில் பழுக்கும் முரண் இலைகள்..\nஅர்த்தப் பட்சியின் அந்தரங்கச் சிறகு..\nஎரிந்து கொண்டே இருக்கும் இரவு..\nமரணத்தை ஒத்த நொடியின் இழைகள்\nஉதிர்ந்த மஞ்சள் பூக்களின் நரம்புகள்..\nநடந்து கடந்த தருணங்களின் ஒற்றையடிப் பாதை..\nயூத் புல் விகடன் (3)\n* பேனாவிலிருந்து கையில் கசிந்து விட்ட மையைத் துடைத்துக் கொள்ள காகிதம் தேடுகிறேன் உனது மேஜையில் கையருகே பாதி படித்த நிலையில் வைத்திருந்த கவி...\nவளர்மதி அக்கா - அனு - மற்றும் ஒரு ரோஜாப் பூ..\n* வெண்ணிற கைக்குட்டையில் வளர்மதி அக்கா பின்னிக் கொடுத்த ரோஜாப் பூவில் வாசம் இருப்பதாக அடம் பிடிக்கிறாள் அனு சதுரமாய் மடித்துத் தரச் சொல்லி ...\n* ஆள் இல்லா கதவுடைய வீட்டின் எண்கள் தன் வட்டத்துள் மௌனமாய் சேகரிக்கின்றன வந்து திரும்புவோரின் எண்ணிக்கையை ****\n* கரையிலமர்ந்தபடி.. உப்புக் காற்றை சுவாசித்த.. நம் உரையாடலின் வெப்பத்தை.. குழந்தைகளின்.. வர்ண பலூன்கள் சுமந்து சென்றன.. வால் நீட்டி.. காற...\n* ஒரு காலி தண்ணீர் பாட்டில் காத்திருக்கிறது மீண்டும் நிரப்பப்படுவதற்கு பெருகும் நிராசைகளை குமிழ் விட்டு ததும்பும் ஏக்கங்களோடு பகல்களை குளி...\n* என்னிடமிருப்பது கொஞ்சம் சொற்கள் மட்டுமே சிரமப்பட்டு அதனுள் உன்னை ஒளித்து வைத்திருக்கிறேன் எழுதித் தரும்படி நீ நீட்ட...\n* துயர் பெருகும் மன வெளியில் கால் ஓய தேடுகிறேன் ஓர் கனவை பின் செதில் செதிலாக மூச்சுத் திணறி வெளியேறுகிறது யாதொரு நிபந்தனையோ கோரிக்கையோ ஒப்...\nராம் என்ற திரைக் கலைஞன் வரைந்த தங்க மீன்கள்..\n* சினிமாவிற்கென்று ஒரு மொழி இருக்கிறது. அதைப் பற்றி விளங்கிக் கொள்ள, சற்று பின்னோக்கி பயணித்து ���ங்கு வந்து சேர வேண்டியுள்ளது. சினிமா ...\n* பரிமாறிக்கொண்ட பிரியத்தை கையெழுத்திட்டு தரச் சொல்லி உள்ளங்கை நீட்டினாள் ரேகை வரிகள் முழுதும் வியர்த்திருந்தது எந்த வரியில் எழுதினாலும் அன...\n* என் மரணத்தை ஒத்திகைப் பார்க்கிறது உன் மௌனம் ****\nதனியறைக்கு வெளியே - சுகந்தி சுப்ரமண்யம் கவிதைகள்\nஐந்தாம் கட்ட ஊட்டச்சத்துணவு வழங்கிவைப்பு - புகைப்படங்கள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nதமிழிசை என்ற வெகுளியான எதிரி\nஎதிர்ப்பின் கனலும் ஒடுக்குமுறையின் களமும்\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\nமாடுகள் மனிதர்களை விட மகிழ்ச்சியாக இருக்கின்றன. காஞ்சா அய்லய்யா நேர்காணல் தமிழில் எச்.பீர்முஹம்மது\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nவான்கோ - காலத்தில் வாழும் கலைஞன்\nஉன்னதம் - ஆகஸ்ட் 2010 இதழ் தொழில்நுட்ப தடைகள் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது\nகோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nபடம் பார்த்து கவிதை சொல்லுங்க - 4\n10 காண்பி எல்லாம் காண்பி\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33021-2017-05-09-04-35-25", "date_download": "2018-04-23T15:35:22Z", "digest": "sha1:LKMA3GA4YXAN5JS33ICPT7WCXRR4JO5H", "length": 61362, "nlines": 241, "source_domain": "keetru.com", "title": "இறுதிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்த தோழர் ச.சீ. கண்ணன்", "raw_content": "\nஇந்திய விடுதலை வீரர் ஜீவா\nஒரு வாசிப்பு பெருங்காதலன் தான் காதலிப்பதை நிறுத்திவிட்டான்\nதோழர்.எல்.அப்பு - குன்றா பெருநெருப்பு\nகம்யூனிசம் - ஒரு நூற்றாண்டு வளர்சிதை மாற்றங்கள்\nதேச பக்தியைக் காக்க ‘இரும்புத் தடி-124ஏ’\nமறுவாசிப்பில் வ.சுப.மாணிக்கனாரின் தமிழ்க் காதல்\nகியூப மக்கள் வென்று வருவார்கள் - ஃபிடல் காஸ்ட்ரோ ருஸ்\n‘முத்தமிழ் மாமுனிவர்’ விபுலாநந்த அடிகள்\nதமிழகப் பெண்களுக்கு வலைவிரிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பிஜேபி மாமாக்கள்\nபெரும் தவிப்பின் சிறு ஓசை\nமூலச்சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு - 10\nநிலக்கரிச் சுரங்கங்களில் பூமிக்கடியில் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வதற்கிருந்த தடை நீக்கம்\nகாக்கப்பட வேண்டும் நிர்மலா தேவியின் உயிர்\nதிருக்குறள் உரை வரலாறு: பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் மெய்பொருளுரை\n'THE ROAD' சினிமா - ஒரு பார்வை\n50 ஆண்டு கால ஆட்சியில்...\nவெளியிடப்பட்டது: 09 மே 2017\nஇறுதிவரை கம்யூனிஸ்டாகவே வாழ்ந்த தோழர் ச.சீ. கண்ணன்\nஅன்பு, எளிமை, கடின உழைப்பு, பார்ப்பவரைக் கவரும் கம்பீரத் தோற்றம், பிடிவாத குணத்திற்கே மிகவும் பிடித்தவர். ஒருபோதும் புகழை விரும்பாத புன்சிரிப்புத் தோழர் எஸ்.எஸ் கண்ணன் என்றால் மிகையாகாது. தத்துவமென்றால், மார்க்சியத்தைத் தழுவிய முதுபெரும் கம்யூனிஸ்ட். பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்த நாத்திகன், கார்ல் மார்க்ஸ் நூலகத்தை நிறுவியர், மனிதநேய செயலுக்கான சைக்கிள் பயணத்தின் நாயகன் என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர் நமது அன்புத் தோழர் கண்ணன் நம்மைவிட்டுப் பிரிந்துவிட்டார். மார்க்சியத்தின் வாசம் வீசிக்கொண்டிருந்த சிஐடி நகரின் வடக்குச் சாலையெங்கும் சிவப்புத் தோழர்களின் கால்படிந்தே தேய்ந்திருக்கும் என சொல்லலாம். அத்தகைய அரிய பெரும் அறிவுப் பெட்டகத்தின் உயிர்நாடி தன் ஓட்டத்திற்கு ஓய்வுகொடுத்துவிட்டது. புகழையும் விளம்பரத்தையும் விரும்பாது புறந்தள்ளும் தோழருக்கு இன்று புகழஞ்சலி செலுத்த நேர்ந்திருப்பது பெரும்வேதனையைத் தருகிறது. ஒருவர் எப்படி வாழ்ந்தார் என்பதை இறந்தபின் அவரின் இறுதி ஊர்வலமே உணர்த்தும் என்பார்கள்.\n25.04.2017 அன்று போராடும் விவசாயகளுக்காகத் தமிழகம் முழுக்க கடையடைப்பு வேலை நிறுத்தம் நடந்துகொண்டிருந்தது. அன்றைய தினத்தின் காலை வேளையிலே தோழர் கண்மூடிய செய்தியைக் கேட்டு, போக்குவரத்துகள் இல்லாத நேரத்திலும் எங்கோ இருந்து ஓடிவந்த பார்வையற்றோர்களின் கதறல்கள் நம்மை நெகிழச் செய்தது. கண்ணற்றவர்களுக்கு கண்ணாயிருந்து விழித்தே உழைத்தவர் என்கிற உண்மைக்கு அவர்களின் கண்ணீர் குரலே வலுசேர்த்தது. தமிழக ஆட்சியாளர்களின் செவிட்டில் அறைந்து 3000க்கும் மேற்பட்ட பார்வையற்றோர்களின் வாழ்விலே ஒளியேற்றிவைத்த வரலாற்றுப் பணிக்கு வலுசேர்த்தவர் நமது கம்யூனிஸ்ட் காம்ரேட் கண்ணன். தன் வாழ்நாளை இரு பணிகளுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். முதன்மை பணி, பார்வையற்றோருக்கானது, இரண்டு, கம்யூனிச இயக்கத்திற்கு குறிப்பாக மார்க்சிய லெனினிய இயக்கத்திற்கு பயன்படும் நோக்கில் நிறுவிய கார்ல்மார்க்ஸ் நூலகம்.\nஒவ்வொருவ��ும் தனது வாழ்வில் இச்சமூக மக்களுக்காக, மாற்றத்திற்காக மக்கள் போற்றும் முன்னோடிகளாக ஏதோ ஒரு அதிசயத்தை ஆச்சரியத்தை இப்பூமிப்பந்தில் நிகழ்த்தியிருக்கிறார்கள். அதுபோன்ற ஓர் அதிசயத்தை தன் வாழ்நாள் முழுவதும் செய்து காட்டியவர் தோழர் கண்ணன். கடைக்கோடி கிராமப்புறத்திலிருந்து சென்னை நகரம் நோக்கி வாழ்வின் வழி தேடிவரும் ஒவ்வொரு பார்வையற்றோரும் காலடி வைக்கும் முதல் இடம் தோழர் கண்ணன் வீடுதான். இச்சமூகம் திரும்பிப் பார்க்காத, குடும்பத்தாலும், உறவினர்களாலும் கண்டு கொள்ளாது கைவிடப்பட்ட பிரிவினரான பார்வையிழந்த, மாற்றுத்திறனாளி மக்கள் குறிப்பாக பெண்கள் படும் சிரமத்தை கண்கள் இருக்கும் நாம் அதன் வலியை உணரமுடியாது. வாழ்வின் மீதான நேசத்தால் திசை தேடி அலைந்த அந்த மக்களின் வலியை தனதாக்கி அவர்களுக்கான சமூக அங்கீகாரத்தை உருவாக்கி அவர்களின் வாழ்விற்கு ஓர் அர்த்தத்தைக் கற்பித்தவர் பெருமைமிகு கண்ணன். இச்சமூகத்தில் உள்ள கடைகோடி ஏழை எளியோருக்கு ஒவ்வொரு மனிதரும் இதுபோன்ற தொண்டை நாம் செய்ய வேண்டும் என தன் வாழ்வின் கால இடத்தை இட்டு நிரப்பியவர். தான் ஓய்வுபெற்றப்பின் சென்னை முழுவதும் ஓய்ந்துவிடாமல் சைக்கிளிலேயே பயணம் செய்து பார்வையற்றோருக்கான பணிகளை செய்ய ஆரம்பித்தார்.\n1982 காலகட்டத்தில் அவர்களை சங்கமாக்கி அவர்களுக்கென ஒரு அலுவலகத்தை தக்கர்பாபாவில் அமைத்துக் கொடுத்தார். அவர்களின் உரிமைக்காக முதன் முதலில் சேப்பாக்கம் அருகில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம்தான் பார்வையிழந்தோருக்கான முதல் படி. அப்போராட்டத்தின் விளைவால் அன்றைய முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து வேலைவாய்ப்பிற்காகக் கடுமையாக சண்டையிட்டிருக்கிறார். இதுதான் அவர்களுக்கான முதல் வெற்றிப்படி. ஒரு நகைச்சுவையும் அவற்றில் உண்டு. தோழர் கண்ணன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்ததால் பூணூலை தூக்கியெறிய பலமுறை வீட்டோடு முரண்பட்டிருக்கிறார். அந்த நேரத்தில்தான் அவருக்கு கருணாநிதியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது அவர் பார்த்ததும் கேட்டாராம். “கம்யூனிஸ்ட் என்கிறாய் பூணூலை போட்டிருக்கிறாய்“ எனக் கேட்க அங்கேயே கழற்றி வீசினாராம் தோழர் கண்ணன். இதுபோல் ஜெயலலிதா ஆட்சியிலும் பல போராட்டங்களை நடத்தி அவரை நேரில் சந்���ித்து அரசு துறைகளில் வேலைவாய்ப்பு, கல்வி உரிமையை உறுதிசெய்தார். இன்று ஆயிரக்கணக்கான பார்வையற்றோர்கள் பட்டதாரிகளாக, ஆசிரியர்களாக எழுத்தாளர்களாக, வரலாற்று ஆய்வாளர்களாக ஆளுமைகளாக திகழ்வதற்குக் காரணம் நமது அருமைத் தோழர் கண்ணன்தான்.\nஅடுத்து, தோழர் கண்ணனின் செயல்பாட்டிற்கு உறுதுணையாக இருந்து அவருக்காகவே தன்னை அர்ப்பணித்து வாழ்ந்தவர்தான் அம்மா மைதிலி. சட்டென்று கோபப்பட்டாலும் அதே நிமிடம் தனக்கு தானே சமாதானம் அடைந்து அன்பைப் பொழிவார். உணவளிப்பார். தோழர் கண்ணன் ஏற்றுக்கொண்ட கருத்துக்களில் உடன்பாடு இல்லாவிட்டாலும் அவரின் பணியை தன் தோளில் சுமந்தவராய் வருவோரை அரவணைக்கும் பண்பு கொண்டவர். 88 வயதைத் தொட்டுள்ள அம்மா மைதிலி. 1945ல் இரண்டாம் உலகப் போரின் உக்கிரமான அக்காலத்திலேதான் ஏதுமறியா தன் பதினாறு வயதில் கண்ணனின் கரம்பிடித்து வாழ்க்கையைத் தொடங்கியிருக்கிறார். தங்களுக்குக் குழந்தை இல்லையென்ற குறை நீக்கி பார்வையற்றோர்களின் குழந்தைகளை தம் குழந்தையாக ஊட்டி வளர்த்தவர்கள்தான் தோழர் கண்ணன், மைதிலி. மிகவும் புத்திசாலியானவர் எப்பொழுதும் படித்துக்கொண்டேயிருப்பார். நினைவாற்றலில் நாம் தோற்றுவிடுவோம்.\nமாமி வீடு என்பதால் அங்கு கண்டிப்பும் புத்திமதியும் அதிகமாகவே கிடைக்கும். தன் சொந்த சாதியிலுள்ளவர்களின் ஆதரவு இருந்ததோ இல்லையோ அவர்களை கவனித்துக்கொள்ள வீட்டுவேலைக்கு அருகில் உள்ள மகேஷ் என்கிற அக்காவை வேலைக்கு வைத்துக்கொண்டார்கள் கிட்டத்தட்ட 35 வருடம் தன் காலத்தை அவர் இங்கேயே கழித்துவருகிறார். அவரின் அயராத கவனிப்பும் ஆதரவும்தான் கண்ணன் குடும்பம் இயங்கிவருவதற்கு காரணமாக இருக்கிறது. சாதி கடந்த, சடங்கின் இறுக்கம் தளர்ந்த குடும்பமாக சமத்துவ, சனநாயகக் கூறுகளோடு இயங்கும் மனிதநேயப் பண்பை வளர்த்தெடுத்திருக்கிறார் காம்ரேட் கண்ணன். இரு மனிதர்களுக்குள் இரு பண்பாட்டு வழக்கம், இரு சிந்தனைமுறை, நாத்திகமும், ஆத்திகமும் ஒருங்கே புழங்கும் சொற்கள். நடைமுறையில் விட்டுக்கொடுப்பது, அவரவர் பண்பாட்டிற்கு உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுப்பது என்கிற ஒருமித்த புரிந்துணர்வு. அத்தகைய முதிர்ச்சி கணவன் மனைவி இருவரின் அணுகுமுறையிலும் நிரம்பியிருந்தது. இதுபோன்ற மனிதப் பண்பு நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று. குடும்பம், அரசியல் வாழ்க்கை, மனித நேய பணிகள் என மூன்று அம்சத்தையும் ஒருங்கே இணைத்து நடைபோட்டு முன்னுதாரணமாக்கியிருக்கிறார் அன்புத் தோழர். இத்தகைய பண்பிற்கு மூல காரணமாக விளங்கியது அவரின் அம்மா, அக்கா, மனைவி என பெண்களின் பங்களிப்பு மறுக்கமுடியாத ஒன்று. அடுத்த மிக முக்கியமானது கார்ல் மார்க்ஸ் நூலகத்தை நிறுவிய பணி.\n1946ல் மின்பொறியாளராகப் பணியில் சேர்ந்து 1978ல் ஓய்வுபெற்றார். கல்லூரி காலத்தில் மாணவர் போராட்டங்களின்போது மார்க்சிய அரசியலால் ஈர்க்கப்பட்டார். அதற்கடுத்து தொழிற்சங்கப் போராட்டங்களிலும் பங்கேற்ற தோழர் கண்ணன், மின்பொறியாளராகப் பணிபுரியும்போது ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார் தோழர் கண்ணன். தான் ஓய்வுபெற்றபின் கம்யூனிஸ்டுகளுக்கு குறிப்பாக எம்எல் இயக்கத்தினருக்கு பயன்படும் நோக்கில் தோழர் எஸ்.வி ராஜதுரை, தோழர் ஜவஹர், தோழர் கோவை ஈஸ்வரன் போன்ற தோழர்களின் உதவியோடு எவ்வாறு தொடங்கலாம் என நூலகத்திற்கான உரையாடலை நடத்தியிருக்கிறார். இணைந்து பல இடங்களிலிருந்து புத்தகங்களைத் திரட்டி கார்ல் மார்க்ஸ் நூலகத்தை நிறுவியிருக்கிறார்கள். இத்தோழர்களின் முயற்சிதான் அன்று முதல் இன்றுவரை இந்நூலகத்தில் எங்கும் கிடைக்காத பல அரிய புத்தகங்களை நமக்கு கொடுத்திருக்கிறது. இத்தகைய மார்க்சிய சிந்தனையாளர்கள் விதைத்த விதைதான் இன்றைய தலைமுறைக்கு பல வரலாற்று அனுபவங்களைக் கற்றுக்கொடுக்கிறது. நம் அனைவரையும் வாசிப்பாளனாக வளர்த்தெடுத்திருக்கிறது. இன்றும் நூலகத்தின் பெயரைக் கேட்டாலே நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கிறது. பல அறிவாளிப் பிரிவினரை வளர்த்திருக்கிறது. களப்பணியாளர்களை புடம் போட்டிருக்கிறது என்பது மிக முக்கியமானது.\nஅவ்விடத்தில் ஈழ விடுதலைப் போராளிகள் ஈரோஸ் இபிஆர்எல்எப், மாவோயிஸ்டுகள் மகஇக உள்ளிட்ட பல்வேறு எம்எல் இயக்கத் தோழர்களின் புகழிடமாக, தத்துவ சண்டைக்கான கூடாரமாக, குவிந்துகிடக்கும் அறிவுப் புதையலாகத் திகழ்ந்தது தோழர் கண்ணனின் நூலகம். குருட்டுத்தனமான நடைமுறை வேலை மட்டும் பயனில்லை, அதனை மெருகேற்றுவதற்கு மார்க்சியத் தத்துவம் எனும் கேடயம் தேவை என்பதையும் தத்துவம் நடைமுறையோடு இணைய வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்தியி���ுக்கிறார். வகையில் ஆசான்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோரின் தொகுப்புகள் மற்றும் இந்திய, தமிழக கட்சிகளின் கம்யூனிஸ்டுகளின், புரட்சிகர இயக்கங்களின் திட்டங்கள், சாதி, மொழி குறித்தும், இரஷ்ய, சீன, வியட்நாம், ஆப்பிரிக்க இலக்கியங்கள், பண்பாட்டு பத்திரிகைகள், இடது இதழ்கள் பாரதியார், தமிழக எழுத்தாளர்களின் புத்தகங்கள் போன்ற சிறந்த நூல்கள் அடங்கிய நூலகம்தான் கார்ல்மார்க்ஸ் நூலகம். தோழர் கண்ணன் கம்யூனிஸ்ட் என்பதால் கம்யூனிஸ்டுகளோடு மட்டும் தன் உறவை சுருக்கிக்கொள்ளும் குறுகிய பார்வை கொண்டவராக அல்லாமல், பரந்த பார்வையோடு மார்க்சியர்கள் அல்லாத பலரையும், மாறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களையும் அரவணைத்து சனநாயகப் பண்போடு அரசியல் உரையாடலை நிகழ்த்தி ஆரோக்கியப் போக்கைக் கடைபிடித்து வந்தவர் தோழர் கண்ணன்.\n1970களிலே சென்னை மாநகரம் முழுவதும் தொழிலாளர்களுக்கு போராட்டக் களங்கள் நிறைந்த காலம். உயிர்தியாகம் செய்து உரிமையை நிலைநாட்டிய வெற்றியின் வசந்த காலம். அத்தகையப் போராட்டத்தில் கவரப்பட்ட தோழர் கண்ணன், பின்பு ஐஐடி பேராசிரியராக இருந்த பார்வையற்றவர் பி. வீரராகவன் என்பவரை ஊக்கப்படுத்தி அதனை ஆவணமாக்கிட முழு உதவியும் செய்தார். இன்று “சென்னை பெருநகரத்தின் தொழிற்சங்க வரலாறு“ என்கிற பெயரில் பாட்டாளி வர்க்கத்தின் போராட்டத் தீ பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தகமாய் வந்திருக்கிறது என்றால் தோழர் கண்ணனின் ஆழமான பற்றும், விடாமுயற்சியுமே காரணம். மார்க்சியத்தின்மீதும், வர்க்கப் போராட்டம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்தான் சரியானது என்றும், தேசிய இன அரசியல் சர்வதேசப் பாட்டாளிவர்க்கத்திற்கு எதிரானது என்கிற கருத்தில் இறுதிவரை வலியுறுத்தியவர். தேசிய இனச் சிக்கல் குறித்து தோழர் லெனினுக்கும் ரோசா லக்சம்பர்க்கிற்கும் நடந்த உரையாடலில் தோழர் லக்சம்பர்க் பக்கம்தான் நின்றார். அந்த உரையாடல் குறித்தும் மார்க்சிய தத்துவத் தலைவர் தோழர் ரோசா லக்சம்பர்க் பற்றிய புத்தகங்களையும் வாங்கிக் குவித்தார். ட்ராட்ஸ்கி, அல்துசர் போன்ற தலைவர்களின் புத்தகங்கள் என ஒரு புத்தகத்தையும் அவர் விட்டுவைக்கவில்லை. எந்த அரசியல் சூழல் நிலைப்பாடுகள் குறித்து கேட்டாலும் சட்டென்று பதில் கொடுப்பார்.\nஅவர��க்கான மகிழ்ச்சி என்பது, தி ஆஸ்பெக்ட்ஸ் ஆப் இந்தியன் எக்கானாமி,( Aspects of Indian Economy) பிராண்டியர் (Frontier) லெப்டு வோர்டு (Left Word), பிரண்ட்லைன்,( Frontline), மன்த்லி ரெவ்யூ (Monthly Review) எக்கானாமிக் பொலிடிக்கல் வீக்கிலி (Economic of Political weekly), (Law Animated), (Social Action) போன்ற சிறப்பான பத்திரிகைகள் அனைத்தையும் தன் சொந்த பணத்தில் வாங்கிக் குவித்து தினந்தோறும் அதனைப் படித்துவிடுவார். கண் மங்கிய நேரத்திலும் பூதக்கண்ணாடியை வைத்து சோர்வாகும் வரையிலும் படித்துக்கொண்டேயிருப்பார். தமிழ் பற்றாளர் என்பதால் எழுத்து, நடை, வாக்கியமைப்பு என அனைத்தையும் விமர்சிப்பார். பத்திரிகைகளை பார்த்து, “மக்களுக்குப் புரியும் மொழியில் எழுதவேண்டும். அறிவுஜீவித்தனம் ஒன்றுக்கும் உதவாது.“ என சுட்டிக்காட்டுவார். இடையிடையில் தோழர்களின் குரல் கேட்டால் குதூகலம் அடைந்து அழகிய பொக்கை வாயால் பேசும் மொழி இருக்கிறதே அவ்வளவு அழகு. அரசியல் என்று வந்துவிட்டால் தவறை சுட்டிக்காட்டுவதில் யாரையும் விட்டுவைத்ததில்லை, விமர்சிக்கத் தயங்கியதில்லை. பல அரசியல் கோட்பாட்டு விசயங்களை படித்துவிட்டு நம்மிடையே விவாதிப்பார். இறுதியில் “யாரும் புரட்சி செய்யற மாதிரியே தெரியலேயே“ என்று கம்யூனிஸ்டுகளை நக்கலும் அடிப்பார். எந்த தோழர்களும் அவரிடம் புத்தகத்தைப் படிப்பதற்கு அவ்வளவு எளிதில் வாங்கிவிட முடியாது. திருப்பி கொடுக்காமல் பதுக்கிக்கொள்ளவும் முடியாது. புத்தகத் திருடர்கள் என்றுதான் பல இயக்கத் தோழர்களை அழைப்பார். புத்தகத்தை வாங்கிவிட்டு யாரும் தப்பித்துவிடமுடியாது. ஆனால் அவரையே ஏமாற்றி மார்க்சிய புத்தகத்தை பல இடங்களிலிருந்து சுருட்டி சிறு நூலகத்தை உருவாக்கியதில் நாம் பலரும் இருப்போம் என நினைக்கிறேன்.\nஎம்எல் இயக்கத் தோழர்களுக்கான தூண்\nகடந்த 2002ல் அன்றைய மக்கள் யுத்தக் கட்சியில் (இன்று மாவோயிஸ்ட்) நான் முழுநேர ஊழியராக கிராமப்புறங்களிலே பணியாற்றிக்கொண்டிருந்தபோது நான், பத்மா, ரீனா, ரீட்டா, ஆனந்தி, சத்யா உள்ளிட்ட பெண் தோழர்கள் மற்றும் தோழர்கள் பாலன், துரைசிங்கவேல், விநாயகம், பாஸ்கர், சதீஷ், தங்கபாண்டியன் உள்ளிட்ட இன்னும் பல தோழர்கள் அன்றைய ஜெயலலிதா அரசால் பொடா வழக்கிலே கைதுசெய்யப்பட்டு சிறைக்குள் இருந்தநேரம். தோழர்கள் சங்கரசுப்பு, செங்கொடி போன்ற தோழர்களின் முயற்சியில் கிட்டத்தட்ட 21/2 வருடங்கள் கழித்து 2005ல் தான் பெண்களுக்கு மட்டும் சென்னை உயர் நீதிமன்றத்திலே பிணை கிடைத்தது. ஆண் தோழர்கள் 41/2 வருடங்கள் வரை சிறைக்குள் இருந்தார்கள். நான் வெளியில் வந்த பின் சிறையிலிருக்கும் தோழர்களுக்கான புத்தகங்களை, செய்திகளை பிரதிகளை சேகரித்து தரும் பணி எனக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த நேரத்தில்தான் கார்ல்மார்க்ஸ் நூலகத்தின் புதுமையை, அதை உருவாக்கி பாதுகாத்துவரும் தோழர் கண்ணனின் ஆளுமையை நான் நேரில் பார்க்கும் தருணம் எனக்குக் கிடைத்தது. உள்ளே நுழைந்ததுமே மிகவும் பழமைவாய்ந்த நூறு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆய்வுக்கூடம்போல் காட்சியளித்த அந்நூலகம் எனக்குள் பல ஆச்சரியங்களை ஏற்படுத்தின. இவ்வளவையும் எப்படி சேகரித்தார் எனக் கேட்டறிந்தேன். மிகவும் சுவாரசியத்துடன் அதைப் பகிர்ந்தார். இது எதோ ரகசிய கட்சிகள் கூடும் இடமென கருதி உளவுவத்துறையினரின் கண்காணிப்பு அதிகரித்திருக்கிறது என்பதையும், அவர்கள் விசாரித்ததையும் விவரித்தார். ஆனாலும் விடுதலைப்புலிகள், மாவோயிஸ்ட் உள்ளிட்ட எந்த தோழர்கள் வந்தாலும் தடையின்றி அவர்களுக்கு முழுமையாக இந்த நூலகமும் அவரின் வீடும் பயன்படுவதை அவர் ஒருபோதும் நிறுத்திக்கொள்ளவில்லை.\nசில மாதங்களுக்கு முன்பு கொல்லப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் தியாகி மாவோயிஸ்ட் பெண் தோழர் அஜிதாவை தோழருக்கு மிகவும் பிடிக்கும். எப்பொழுது சென்றாலும் அவரை பற்றி நலம் விசாரிப்பார். பெண்களின் உடல் நலத்திலே மிகவும் அக்கறையுள்ளவர் தோழர். உணவு கிடைக்கும் காபி கிடைக்கும். உடல் நிலை சரியில்லாதவர்கள் வந்தால் புத்தகத்திற்கு நடுவிலே குட்டித் தூக்கத்திற்கு சிறிது இடமும் கிடைக்கும். வாசிப்பின்மீது ஆர்வம் உள்ளவர்கள் ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் அனைவருக்கும் அந்த இடம் சொந்தவீடாகவே இருந்தது. கூடவே காய்ச்சல் மாத்திரைகளும் கிடைக்கும். சென்னை போன்ற நகரத்திலே நெருக்கடி மிகுந்த வாழ்க்கைச் சூழலிலே எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இன்றி ஏழை எளியோருக்கும் இயக்கத்தவர்களுக்கும் உதவும் உள்ளம் இருக்கிறதே என வியந்தேன். அங்கிருக்கும் ஒவ்வொரு புத்தகங்களின் சிறப்பை சொல்லி தனக்குள் வாசிப்பு ஆர்வத்தை தூண்டியவர் தோழர் கண்ணன் தான். அன்றுமுதல் சிறை ��ன்கிற பாடசாலைக்குள் இருக்கும் எமது இயக்கத் தோழர்களுக்கான புத்தகங்களை நகலெடுத்துச் சென்று கொடுக்க ஆரம்பித்தேன். அதன்பின் நூலகத்தைப் பராமரிக்க ஆட்கள் இல்லாத காரணத்தால் அதன் பொறுப்பை தான் ஏற்றுக்கொண்டேன். அந்த நேரத்தில் பொருளாதார நெருக்கடியில் இருந்த எனக்கு அன்று அவர் கொடுத்த மாத சம்பளம் 1500ரூபாய் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. 4 ஆண்டுகளாக அங்கு பணிபுரிந்தேன். அச்சமயத்தில் என்னைப் போன்ற முழு நேர ஊழியர்களை அவர் பராமரித்ததும் அந்நூலகத்தை நான் பராமரிப்பதுமாக அங்கு ஒன்றிப்போனேன். சென்னையில் சற்று இழைப்பாற எனக்கொரு இடமென்றால் அது தோழர் கண்ணன் வீடுதான். நான் வேலையை விட்டு நின்றபின்பும் எமது இயக்கத்திற்கான நன்கொடையாக அவரின் ஓய்வூதியப் பணத்திலிருந்து மாதம் 1500 ஐ கொடுத்துவந்தார். இத்தகைய சிறப்புமிக்க தோழர் நிறைவான ஒரு வாழ்வை வாழ்ந்து அனைவரின் உணர்வுகளிலும் நீங்கா இடம்பிடித்திருப்பதற்குக் காரணமான பலவற்றை நினைவுகூர்ந்து பார்க்கமுடியும்.\n2009 வாக்கில் நாங்கள் நடத்திவந்த தேசிய முன்னணி இதழை பார்த்துப் பாராட்டினார். அதன் வடிவமைப்பு எளிய தரத்தில் கொண்டுவந்ததற்குக் காரணம் நூலகத்தில் இருந்த பிராண்டியர் என்கிற ஆங்கில வார இதழ் மாதிரிதான். அதன்பின் அந்நூலகத்தை எதிர்காலத்தில் பராமரிக்கும் நோக்கோடு அவரிடம் பலமுறை உரையாற்றியிருக்கிறேன். நூலகத்தைத் திருட வந்திருக்கிறாயா என்னை கொன்றுவிட்டு எடுத்துச்செல்“ என பலமுறை கடிந்திருக்கிறார். “நீங்கள் ஆங்காங்கு கட்சிப்பணி என்று சுற்றிக்கொண்டு நூலகத்தை நடத்த மாட்டீர்கள்“, நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டும்தான் இந்நூலகத்தை கொடுப்பேன் என உறுதிபட கூறிவந்தார். அதனை அவரின் உயிர்மூச்சாகவேக் கருதினார். நான் தொடர்ந்து அங்கு பணியாற்றிவந்ததும், அவர் இறக்கும்வரை அக்குடும்பத்தோடு இணைந்து உதவிகளை செய்துவந்ததும் அவருக்கு என்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. எமது கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகள், அரசியல் உரையாடல் அவரோடு பகிர்ந்துகொள்ளும் களமாக பின்பு மாறியதன் விளைவாக நூலகத்தை எமது இயக்கத்திற்குக் கொடுக்க ஒத்திசைந்தார். ஆனாலும் பலமுறை அந்த கருத்து மாறிக்கொண்டேயிருக்கும். இடையில் பல தோழர்கள் அந்நூலகத்தை கேட்டுவந்தனர். தி��ீரென்று யாருக்கும் கொடுக்க முடியாது என முடிவெடுப்பார். இருந்தும் அவருக்கு உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. அதனைக் கருத்தில் கொண்டு இத்தகைய அறிவுப் பெட்டகத்தை மேற்கொண்டு நாம் பாதுகாப்போம் என உறுதிகூறி ஒருவழியாக சம்மதிக்க வைத்தேன். இறுதியில் இடம் இருக்கிறதா பராமரிக்க பணம் இருக்கிறதா என்னை கொன்றுவிட்டு எடுத்துச்செல்“ என பலமுறை கடிந்திருக்கிறார். “நீங்கள் ஆங்காங்கு கட்சிப்பணி என்று சுற்றிக்கொண்டு நூலகத்தை நடத்த மாட்டீர்கள்“, நம்பிக்கைக்குரியவர்களுக்கு மட்டும்தான் இந்நூலகத்தை கொடுப்பேன் என உறுதிபட கூறிவந்தார். அதனை அவரின் உயிர்மூச்சாகவேக் கருதினார். நான் தொடர்ந்து அங்கு பணியாற்றிவந்ததும், அவர் இறக்கும்வரை அக்குடும்பத்தோடு இணைந்து உதவிகளை செய்துவந்ததும் அவருக்கு என்மீது நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. எமது கட்சியின் அனைத்து அரசியல் நடவடிக்கைகள், அரசியல் உரையாடல் அவரோடு பகிர்ந்துகொள்ளும் களமாக பின்பு மாறியதன் விளைவாக நூலகத்தை எமது இயக்கத்திற்குக் கொடுக்க ஒத்திசைந்தார். ஆனாலும் பலமுறை அந்த கருத்து மாறிக்கொண்டேயிருக்கும். இடையில் பல தோழர்கள் அந்நூலகத்தை கேட்டுவந்தனர். திடீரென்று யாருக்கும் கொடுக்க முடியாது என முடிவெடுப்பார். இருந்தும் அவருக்கு உடல்நிலை மோசமாகிக்கொண்டே வந்தது. அதனைக் கருத்தில் கொண்டு இத்தகைய அறிவுப் பெட்டகத்தை மேற்கொண்டு நாம் பாதுகாப்போம் என உறுதிகூறி ஒருவழியாக சம்மதிக்க வைத்தேன். இறுதியில் இடம் இருக்கிறதா பராமரிக்க பணம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டார். அது நீடித்து இயங்குவதற்கு அது அடிப்படை என அவர் கருதியதால் அதனை ஏற்பாடு செய்யச் சொன்னார். அதன் தொடர்ச்சியாகத்தான் தோழர் நடராசன் வழக்கறிஞர் இதற்கான நிலம் கொடுக்கவும் முன் வந்திருந்தார். ஆனால் சென்னைக்குள் இருந்தால் நல்லது என வலியுறுத்தியதால் எமது கட்சியின் மையக்குழு தோழர் கண்ணன் அவர்களின் மாடியிலே நூலகத்தை தொடங்க முடிவுசெய்தோம்.\nஅதற்கானத் தயாரிப்பு வேலையில் நாங்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அந்த நூலகத்தில் 9000க்கும் மேற்பட்ட நூல்கள் இருந்தன. இடையில் சிபிஎம் தோழர்கள் பேசியிருக்கிறார்கள். பாதி நூல்களை அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். இதை கேள்விப்பட்டு நான் கடுமையாக சண���டையிட்டேன். முழு நூலகத்தை ஒரு இடத்தில் ஒப்படைக்காமல் சிதறிய நிலையில் கொடுத்து அதன் வீரியத்தை குறைத்துவிட்டீர்களே தோழர்“ என எல்லோரையும் விமர்சிக்கும் அவரை அன்று நான் விமர்சித்தேன். அமைதியாக இருந்தார். இறுதியாக எமது தோழர்களோடு சென்று இருந்த புத்தகத்தை எடுத்துவந்தோம். அவர் கொடுத்த புத்தகத்தோடு வெளியில் பல தோழர்களிடமிருந்தும் புத்தகத்தை சேகரித்து கடந்த 2014ல் “மார்க்ஸ் நூலகம்“ என்கிற பெயரில் தி.நகரிலே நூலகத்தைத் திறந்தோம். திறப்பு விழாவிற்கு சிபிஎம்எல் எமது மக்கள் விடுதலை கட்சியின் கட்டுப்பாட்டு ஆணையர் தோழர் எஸ். அண்ணாதுரை, தோழர் எஸ்.வி ஆர், கண்ணன், கோவை ஈஸ்வரன் போன்ற தோழர்களை அழைத்து நிறைவுசெய்தோம். தோழர் கண்ணன் உரையாற்றியபோது “நாங்கள் ஏற்றிவைத்த தீபத்தை அணையாமல் பார்த்துக்கொள்வது உங்களது கடமை“ எனக் கூறினார். இந்நூலகம் விரிந்த தளத்தோடு பல்வேறு இயக்கத் தோழர்கள் வந்துபோகும் இடமாக நூலகம் இயங்கவேண்டும். அதற்கான நம்பிக்கையுள்ள தோழர்கள் நீங்கள் அதனை நிறைவேற்ற வேண்டும் என உரிமையோடு வலியுறுத்தினார். அந்த நம்பிக்கை வீண் போகாத வகையில் அவர் பணியை நாம் தொடங்கி அதற்கு உயிரூட்டி இயக்கிக்கொண்டிருக்கிறோம்.\nபல தோழர்களின் நிதி உதவியாலும், புத்தக பரிசளிப்பாலும் மேலும் பொலிவுடன் மெருகேற்றியிருக்கிறோம். வலதுசாரி கருத்துக்கள் மேலோங்கிவரும் இன்றைய சூழலில் மார்க்சிய சித்தாந்தத்தை முழு வீச்சுடன் படரச் செய்திட தோழர் கட்டியெழுப்பிய இந்நூலகம் எனும் மார்க்சிய கோட்டை நமக்கு அடிநாதமாக விளங்கும். 18ஆம் நூற்றாண்டிலே சூழ்ந்திருந்த இருண்ட காலத்தைக் கிழித்து உலக பாட்டாளிகளின் ஆசானாக, புதிய மானுடத்தை பிரசவித்த புதல்வனாக, முதலாளித்துவத்திற்கு சவக்குழி வெட்டிய மூலதனத்தின் நாயகனாக திகழ்ந்த, என்றும் திகழும் நமது மேதை கார்ல்மார்க்சின் 200வது பிறந்தநாள் மே 5. இந்த நாளிலே மனித நேயத்தையும் மார்க்சியத்தையும் போதித்த கண்ணன் தோழருக்கு செவ்வஞ்சலியை நிகழ்த்துவது சிறப்பை சேர்த்திருக்கிறது. உழைப்பவர்க்கு ஓர் பொன்னுலகைப் படைக்கும் நம்பிக்கையை நமக்கு ஊட்டியிருக்கிறது. இப்படியும் ஒரு மனிதரா எனப் போற்றும் வகையில் இம்மண்ணில் இறுதி மூச்சுவரை சமரசமின்றி கம்யூனிஸ்டாகவே வாழ்ந்து நேர்மைப் பண்போடு பயணித்து தலைச்சிறந்த மனிதனராக வாழ்ந்துகாட்டிய நமது அன்பிற்குரிய தோழர் கண்ணன் விட்டுச்சென்ற பணியை நம் தோள்மீது சுமக்க, புரட்சி சகாப்தத்திற்கான அறிவுக் களஞ்சியத்தைக் காத்திட. நாம் ஒவ்வொருவரும் துணைநின்று அதனை அழியாமல் பாதுகாப்போம். இதுவே அவருக்கு நாம் செலுத்தும் செவ்வஞ்சலி.\n- ரமணி, சிபிஎம்எல் மக்கள் விடுதலை\nஒரு கம்யூனிஸ்டாக வாழ விரும்புவன் அனைவரும் படிக்கவேண்டிய ஒரு கட்டுரை. தோழர் ச.சீ. கண்ணன் செய்தவற்றைத்தான ் எல்லோரும் செய்ய வேண்டியதில்லை, ஆனால் அவர் அவ்விதம் செய்வதற்குக் காரணமாக இருந்த அவரின் மனோநிலையும் உலகப்பார்வையும் கம்யூனிஸ்டாக வாழ விரும்புவோர் அனைவருக்கும் இருக்கவேண்டியதொ ன்றாகும். கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இல்லாத நிலையிலும் கம்யூனிஸ்டாக இருக்கமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர். புத்திஜீவித்தன ஆற்றலை தனிச்சொத்தாகக் கருதும் பலர் இவ்விதம் இல்லை. அவர்கள் மார்க்ஸிஸ்டுகளா க இருப்பதற்கு முயலுகிறார்கள்; அதில் வெற்றியும் காண்கிறாரகள். ஆனால் கம்யூனிஸ்டுகளாக இருப்பதில் நாட்டங்காட்டுவத ில்லை. சமூகத்தின் இயங்குநிலை பற்றிய விதிகளை புரிந்து வைத்திருத்தல்தா ன் மார்க்ஸிஸம் என்று கருதுகிறார்கள். ஓரளவுக்குப் புரிந்தும் கொள்கிறார்கள். ஆனால், அவ்விதிகளை நடமுறைப்படுத்து வதுபற்றி அவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. சமூக சூளல் சரியில்லை என்பார்கள்,சரிய ான கட்சியில்லை என்பார்கள், தமது குடும்ப சூளல் தடுக்கிறது என்பார்கள் இவ்விதம் எதேதோ சொல்லித் தமது செயலின்மையை நியாயப்படுத்தி வருகிறார்கள். இன்றைய நிலையில் மார்க்ஸியத்தை பிரயோகிக்கும் தேசிய இனவாதிகளாகவோ, தேசிய வாதிகளாகவோ இருந்தால் போதுமெனக் கூறுவோர்களும் உண்டு. அனைத்து கம்யூனிஸ்டுகளும ் மார்ர்ஸியவாதிகள ே ஆனால், அனைத்து மார்க்ஸியவாதிகள ும் கம்யூனிஸ்டுகளல் ல. சுரண்டலுக்கு எதிராகவும், சமதர்ம அமைவுக்காகவும் தனது வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்க ளே கம்யூனிஸ்டுகளாக ும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pandiyar-vanniyar.blogspot.com/2012/09/blog-post.html", "date_download": "2018-04-23T15:06:04Z", "digest": "sha1:S3DRMVOZ5TZ5DVMREZAPO7Q73Y5665GQ", "length": 2530, "nlines": 26, "source_domain": "pandiyar-vanniyar.blogspot.com", "title": "பாண்டியர் வம்சம்: சிவகிரி வன்னியர் ஜமீனுக்கும் சாப்டூர் ஜமீன் கம்ப���த்து நாயக்கர்களுக்கும் உள்ள உறவு - குமுதம் ரிப்போர்டர்", "raw_content": "பள்ளி பீடம் என்றழைக்கப்பட்ட அரியணை கொண்ட வம்சம் பாண்டியர் வம்சம் . பாண்டியர்களின் வம்சமாக அறியப்படுவது சிவகிரி பாண்டிய வன்னியனாரின் சிவகிரி ஜமீன் . ...... சிவகிரி வன்னியர் தென்காசி பட்டயம் மூலம் சில விஷயங்கள் தெளிவாகும். பட்டயத்தில் குறிப்பிடப்படும் அரசன்: வன்னிய வரகுண பாண்டியன்......... சிவகிரி வன்னியன் குறித்து அதில் கூறப்பட்டுள்ளவை: சகல விருதுகளுடையோன், சந்திரபதி, அரசுபதி, வில்லி வன்னியகுலாதிபதி அக்கினி கோத்திரத்தான்.\nசிவகிரி வன்னியர் ஜமீனுக்கும் சாப்டூர் ஜமீன் கம்பளத்து நாயக்கர்களுக்கும் உள்ள உறவு - குமுதம் ரிப்போர்டர்\nPosted by கண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) ) at 3:13 AM\nசிவகிரி வன்னியர் ஜமீனுக்கும் சாப்டூர் ஜமீன் கம்பளத...\nகண்டிய தேவர் (படையாட்சி-வன்னியர்) )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_39.html", "date_download": "2018-04-23T15:34:52Z", "digest": "sha1:42QBV3J3EHD6OY46HNDMXNRLGGFNPLLO", "length": 20525, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nஅடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை\nஅடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு ஒரே மாதிரியான வினாத்தாள் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை | அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.எஸ்.இ. அறிக்கை தாக்கல் செய்தது. நாடு முழுவதும் மருத்துவ கல்விக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு என்ற நுழைவுத்தேர்வை மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) கொண்டுவந்தது. இதற்கு தமிழ்நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரியதையும் மத்திய அரசு ஏற்கவில்லை. எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இந்த நீட் தேர்வில் வினாத்தாள் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்டு இருந்ததாக புகார் எழுந்தது. பிற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் கேட்கப்பட்டு இருந்த வினாக்கள் மிகவும் கடினமானதாக இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. சார்பில் ஆஜரான வக்கீல் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வின்போது நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வினியோகிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n# 1.FLASH NEWS # கல்வி # தேர்வுகள்\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை ��ொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுற��� முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/26993/", "date_download": "2018-04-23T15:27:29Z", "digest": "sha1:7WGKJONM72CWY4TDS7HU7OMJ7XK6K6XY", "length": 13231, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைப் பாதுகாப்பது குறித்து இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு ஆலோசனை – GTN", "raw_content": "\nவைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைப் பாதுகாப்பது குறித்து இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு ஆலோசனை\nஉலகில் முழுவதும் வேகமாகப் பரவி வரும் வைரஸ் தாக்குதலில் இருந்து கணினிகளைப் பாதுகாக்க விண்டோஸ் மென்பொருளைப் புதுப்பித்து வைத்துக்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு தெரிவித்துள்ளது.\nமிகவும் குறுகிய காலத்தில் உலகின் நூற்றுக்கணக்கான நாடுகளில் பரவிய இந்தக் கணணி வைரஸின் காரணமாக பிரித்தானியா, ஐக்கிய அமெரிக்கா,சீனா, ரஸ்யா உள்ளிட்ட நாடுகளின் கணனிப் பயன்பாடு பெரும் அசௌகரியத்துக்கு உள்ளானது. வேறு கணணி வைரஸ் போல் அல்லாது சைபர் தாக்குதலின் மூலம் கணனி பயன்படுத்துவோரிடமிருந்து கப்பம் கோரப்படுன்றது.\nமேலும் இந்த வைரஸ் இலங்கையில் கணனிகளில் உட்புகுந்துள்ளதாக இதுவரை தகவல் வெளியாக வில்லையென கணினி அவசர செயல்பாட்டு ஒன்றியத்தின் பொறியலாளர் ரொஷான் சந்திர குப்த தெரிவித்துள்ளார்.\nஇந்த வைரஸிலிருந்து தப்புவதற்கு அறிமுகமற்ற மின்னஞ்சல் தகவல்களை பார்வையிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறும் தொடர்ச்சியாக தமது கணனிகளின் வைரஸ் மென்பொருளை புதுப்பித்துக் கொள்வது பொருத்தமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதமது கணனியில் உள்ள தகவல்களையும் தரவுகளையும் புறம்பாக வெளியில் வேறு சாதனங்களில் சேமித்து வைக்குமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார். அவ்வாறான கருவிகளை கணனி இணைப்பிலிருந்து தவிர்த்து வேறாக வைப்பதன் மூலம் இந்த வைரஸ் தாக்கத்தில் இருந்து தவிர்த்துக் கொள்ள முடியும். இந்த வைரஸ் உலகம் முழுவதும் விண்டோஸ் ரக செயல்பாட்டு கட்டமைப���பு உள்ள கணனிகளை மாத்திரம் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஇந்த வைரஸிலிருந்து கணனிகளை மீட்பதற்காக மாற்று வைரஸ் மென்பொருள் நிறுவனம் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsஆலோசனை இலங்கை கணனி அவசர செயல்பாட்டுப்பிரிவு கணினிகளைப் பாதுகாப்பது வைரஸ் தாக்குதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு )\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு :\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமட்டுவில் – சாவகச்சேரி பகுதிகளில் கிராம சேவகரின் வீடு உட்பட மூன்று வீடுகளுக்குள் நுழைந்த ரவுடிக்கும்பல் அட்டகாசம்\nயாழ்.மாநகர திண்ம கழிவகற்றல் பணி தென்னிலங்கை நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது எனும் செய்தி பொய்யாம்\nசீனாவில் ‘லங்கா குமரு’ காட்டூன் திரைப்படம் ரணில் உள்ளிட்ட அதிதிகளின் தலைமையில் அறிமுகம்\nயாழ் பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/garments-company-owner-commits-suicide-tirupur-317127.html", "date_download": "2018-04-23T15:01:54Z", "digest": "sha1:L22BROJYBLSAANJFJIS2XYZ4AUCCC3K5", "length": 10237, "nlines": 154, "source_domain": "tamil.oneindia.com", "title": "கடன்தொல்லையால் திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் விஷம் குடித்து தற்கொலை | Garments company owner commits Suicide in Tirupur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கடன்தொல்லையால் திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் விஷம் குடித்து தற்கொலை\nகடன்தொல்லையால் திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் விஷம் குடித்து தற்கொலை\nதிருப்பூர் அருகே அதிமுக எம்.பி. சத்தியபாமா கார் மோதிய விபத்தில் திமுக இளைஞர் பலி\nதிருப்பூரில் பெண்ணுடன் கள்ளக்காதல் - இளைஞரை வெட்டிக்கொன்ற கணவர், அண்ணன் கைது\nஅதிமுக எம்.பி. சத்தியபாமாவை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி.. கணவர் கைது\nதிண்டுக்கல்: குடும்ப பிரச்சினையால் தூக்கில் தொங்கிய தாய்-மகள் - சிறுமி கவலைக்கிடம்\nதிருப்பூர்: திருப்பூர் பனியன் கம்பெனி அதிபர் கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் முத்துராஜ் 40. இவர், 100க்கும் மேற்பட்டோரை பணியமர்த்தி பனியன் உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் தயார் செய்ய���ம் கார்மெண்ட்ஸ்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகக் கூடியவை.\nஇந்நிலையில் கடந்த சில மாதங்களாக முத்துராஜுக்கு தொழிலில் சரிவர லாபம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது. இதனால் கடன் வாங்கி தொழில் செய்தார். எனினும் லாபமும் கிடைக்கவில்லை, வாங்கிய கடனை திரும்ப கொடுக்கவும் முடியவில்லை. கடன் கேட்டவர்களின் நெருக்கடி அதிகமாக ஆரம்பிக்கவே கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.\nஇந்நிலையில் முத்துராஜ், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர், வாயில் நுரை தள்ளியபடி முத்துராஜ் மயங்கி விழுந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.\nஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nநிர்மலாதேவி வழக்கு: உதவிப்பேராசிரியர் முருகனிடம் சிபிசிஐடி விசாரணை\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\nஅதிமுக - பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கி... பிரிக்க முடியாது - நமது அம்மா\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D+45&version=ERV-TA", "date_download": "2018-04-23T15:52:36Z", "digest": "sha1:OBA7HSNKYAS4WJIZ5SGLUKKB4WR3Z47E", "length": 38860, "nlines": 223, "source_domain": "www.biblegateway.com", "title": "எசேக்கியேல் 45 ERV-TA - பரிசுத்த - Bible Gateway", "raw_content": "\nபரிசுத்த பயன்பாட்டிற்காக நிலம் பிரிக்கப்படுதல்\n45 “நீங்கள் சீட்டுப்போட்டு இஸ்ரவேல் வம்சத்தாருக்காக நிலங்களைப் பங்கு வைத்துகொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நிலத்தின் ஒரு பகுதியைத் தனியாகப் பிரிக்க வேண்டும். இது கர்த்தருக்குரிய பரிசுத்தமான பகுதியாகும். அந்நிலம் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 20,000 முழம் (6.6 மைல்) அகலமும் உடையதாக இருக்க வேண்டும். இந்நிலம் முழுவதும் பரிசுத்தமானதாக இருக்கும். 2 500 முழம் (875’) சதுரமுள்ள இடம் ஆலயத்துக்குரியது, 50 முழம் (875’) அகலமுடைய திறந்த வெளி இடம் ஆலயத்தைச் சுற்றிலும் இருக்க வேண்டும். 3 பரிசுத்தமான இடத்தில் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் கொண்ட இடம் அளந்தெடுக்க வேண்டும். அந்தப் பகுதியில் ஆலயம் அமைக்க வேண்டும். ஆலயப் பகுதி மிகவும் பரிசுத்தமான இடமாக இருக்கும்.\n4 “நிலத்தின் பரிசுத்தமான பகுதியானது, ஆசாரியர்களுக்கும் கர்த்தருக்கு அருகில் போய் ஆராதனை செய்யும் ஆலயப் பணியாளர்களுக்கும் உரியது. இது ஆசாரியர்களின் வீடுகளுக்கும் ஆலயத்திற்கும் உரியது. 5 இன்னொரு பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமும் உடையதாக ஆலயத்தில் பணிபுரியும் லேவியர்களுக்காக இருக்கவேண்டும். இந்த நிலமும் லேவியர்கள் வாழ்வதற்குரிய இடமாக இருக்கும்.\n6 “நீங்கள் நகரத்துக்கென்று 5,000 முழம் (1.6 மைல்) அகலமும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமும் கொண்ட இடம் தரவேண்டும். இது பரிசுத்தமான பகுதிக்கு அருகிலேயே இருக்கவேண்டும். இது இஸ்ரவேல் வம்சத்தார் அனைவருக்கும் உரியதாக இருக்கும். 7 அதிபதி பரிசுத்தமான பகுதியின் இருபக்கங்களிலுள்ள நிலத்தையும் நகரத்திற்குச் சொந்தமான நிலத்தையும் பெறுவான். இது பரிசுத்தமான பகுதிக்கும் நகரப்பகுதிக்கும் இடையில் இருக்கும். இது வம்சத்தாருக்குரிய பகுதியின் பரப்பைப் போன்ற அளவுடையதாக இருக்க வேண்டும். இதன் நீளம் மேல் எல்லை தொடங்கி கீழ் எல்லை மட்டும் இருக்கும். 8 இது இஸ்ரவேலில் அதிபதியின் சொத்தாக இருக்கும். எனவே அதிபதி எனது ஜனங்களை என்றைக்கும் துன்பப்படுத்த வேண்டிய தேவையில்லை. ஆனால், அவர்கள் அந்த நிலத்தை இஸ்ரவேல் வம்சத்தாருக்கு அவர்களின் கோத்திரங்களுக்குத் தக்கதாகக் கொடுப்பார்கள்\n9 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்: “போதும் இஸ்ரவேல் அதிபதிகளே கொடூரமாக இருப்பதை நிறுத்துங்கள் நேர்மையாக இருங்கள். நன்மையைச் செய்யுங்கள். என் ஜனங்களை வீட்டை விட்டு வெளியேறும்படி வற்புறுத்தாதீர்கள்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறினார்.\n10 “ஜனங்களை ஏமாற்றுவதை விடுங்கள். சரியான படிக்கற்களையும் அளவு கோல்களையும் பயன்படுத்துங்கள் 11 மரக்காலும் அளவு குடமும் ஒரே அளவாய் இருக்கட்டும். மரக்கால் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் அளவுக்குடம் கலத்திலே பத்தில் ஒரு பங்கும் பிட���க்கட்டும். கலத்தின்படியே அதன் அளவு நிர்ணயிக்கப்படட்டும். 12 ஒரு சேக்கல் இருபது கேரா, ஒரு மினா 60 சேக்கலுக்கு இணையாக வேண்டும். 20 சேக்கலுடன் 25 சேக்கலைச் சேர்த்து, அதோடு 15 சேக்கலைச் சேர்த்தால், அதற்கு இணையாக வேண்டும்.\n13 “இது நீங்கள் கொடுக்கவேண்டிய சிறப்புக் காணிக்கை.\nஒரு கலம் (6 சேக்கல்) கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கையும் (14 கோப்பைகள்),\nஒரு கலம் (6 சேக்கல்) வாற்கோதுமையிலே ஒரு மரக்காலில் 1/6 பங்கைப் (14 கோப்பைகள்) படைக்க வேண்டும்:\n14 அளவு குடத்தால் அளக்கவேண்டிய எண்ணெயின் கட்டளை:\nபத்து குடம் பிடிக்கிற கலத்துக்குச் சரியான ஒரு ஜாடி (55 கேலன்) எண்ணெயில் 1/10 பங்கை (1/2 கேலன்) படைக்க வேண்டும்.\n15 இஸ்ரவேல் நாட்டிலே நல்ல மேய்ச்சல் மேய்கிற மந்தையிலே 200 ஆடுகளில் ஒரு ஆடு கொடுக்க வேண்டும்.\n“இச்சிறப்பு காணிக்கை தானிய காணிக்கைக்காகவும் தகனபலியாகவும் சமாதான பலியாகவும் அமையும். இக்காணிக்கைகள் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்த உதவும்” எனது கர்த்தராகிய ஆண்டவர் இதனைக் கூறினார்.\n16 “நாட்டிலுள்ள ஒவ்வொருவனும் அதிபதிக்கு இக்காணிக்கைகளைக் கொடுக்கவேண்டும். 17 ஆனால் அதிபதி சிறப்பான பரிசுத்த விடுமுறைகளுக்குத் தேவையான பொருட்களைக் கொடுக்கவேண்டும். அதிபதி தகனபலிகள், தானியக் காணிக்கைகள், பானங்களின் காணிக்கைகள் ஆகியவற்றைக் கொடுக்கவேண்டும். இவற்றைப் பண்டிகை நாட்களிலும் அமாவாசை (மாதப் பிறப்பு) நாட்களிலும், ஓய்வு நாட்களிலும், இஸ்ரவேல் குடும்பத்தாரின் மற்ற எல்லாச் சிறப்புப் பண்டிகை நாட்களிலும் கொடுக்கவேண்டும். அதிபதி பாவப்பரிகாரக் பலிகளையும், தானியக் காணிக்கைகளையும், தகன பலிகளையும், சமாதான பலிகளையும் இஸ்ரவேல் வம்சத்தாரை பரிசுத்தப்படுத்துவதற்காகக் கொடுக்கவேண்டும்.”\n18 எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைக் கூறுகிறார்: “முதல் மாதத்தின், முதல் நாளில், பழுதற்ற ஒரு இளங்காளையை எடுக்கவேண்டும். நீங்கள் அதனை ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்துவதற்காகப் பயன்படுத்தவேண்டும். 19 ஆசாரியன் பாவப் பரிகார இரத்தத்தில் கொஞ்சம் எடுத்து ஆலயத்தின் வாசல் தூண்களிலும் பலிபீடத்தின் சட்டத்து நான்கு மூலைகளிலும் உட்பிரகாரத்தின் வாசல் நிலைகளிலும் பூசவேண்டும். 20 நீங்கள் இதேபோன்று மாதத்தின் ஏழாவது நாளிலும் தவறுதலாகவோ அல்லது தெரியாமலோ பாவம் செய்த ஒருவனுக்���ாகச் செய்யலாம். இவ்வாறு நீங்கள் ஆலயத்தைப் பரிசுத்தப்படுத்தலாம்.\nபஸ்கா பண்டிகையின்போது கொடுக்கவேண்டிய காணிக்கைகள்\n21 “முதல் மாதத்தின் 14வது நாளன்று நீங்கள் பஸ்காவைக் கொண்டாடவேண்டும். இந்த நேரத்தில் புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தொடங்கும். அப்பண்டிகை ஏழுநாட்கள் தொடரும். 22 அந்த நேரத்தில் அதிபதி தானே ஒரு இளங்காளையை அவனுக்காகவும், எல்லா இஸ்ரவேல் ஜனங்களுக்காகவும் பாவப்பரிகாரம் செய்வதற்காகக் கொடுப்பான். 23 ஏழு நாள் பண்டிகையின்போது அதிபதி ஏழு இளங்காளைகளையும் ஏழு ஆட்டுக்கடாக்களையும் பழுதற்றதாகக் கொடுக்க வேண்டும். அவை கர்த்தருக்குரிய தகனபலியாக அமையும். ஏழு நாள் பண்டிகையில் ஒவ்வொரு நாளும் ஒரு இளங்காளையைக் கொடுப்பான். அவன் ஒவ்வொரு நாளும் ஒரு ஆட்டுக்கடாவை பாவப் பரிகார பலியாக கொடுப்பான். 24 ஒவ்வொரு காளையோடும் ஒரு மரக்கால் மாவையும் ஒவ்வொரு ஆட்டுக்கடாவோடு ஒரு எப்பா வாற் கோதுமை மாவையும் கொடுப்பான். அதிபதி ஒருபடி (1 கேலன்) எண்ணெயையும் கொடுப்பான். 25 ஏழாம் மாதம் பதினைந்தாம் நாளில் தொடங்குகிற கூடாரப் பண்டிகையிலே அவன் அப்படியே ஏழு நாளும் அதற்குச் சரியானபடிச் செய்ய வேண்டும். அப்பலிகள் பாவப்பரிகாரப் பலியாகவும் தகனபலியாகவும் தானியக் காணிக்கையாகவும் எண்ணெய் காணிக்கையாகவும் அமைய வேண்டும்.”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00238.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2005/11/blog-post_27.html", "date_download": "2018-04-23T15:21:41Z", "digest": "sha1:MEHSBFAIXXC5KQ36NW4SNKYTYRZKNQQR", "length": 25443, "nlines": 271, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: அரசனும் நானும்", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nபெங்களூரி ஒரு நாள்.........சும்மா திக்குன்னு இருக்...\nநிலா நிலா ஓடி வா\nதடாகம்: இன்போசிஸ் நாராயணமூர்த்தி ரூபாய் 80-க்கு\nடம் டமடம டம் டமடம\nநான் பார்த்து ரசித்த திரைப்படங்களில் ஒன்றை உங்களுக்காக விமர்சிக்கிறேன்.\nதி கிங் அண்ட் ஐ\nஆயிரத்துத் தொள்ளாயிரது ஐம்பத்தாறில் வந்த திரைப்படம் இது. ஐந்து ஆஸ்கார் விருதுகளை அள்ளிக் கொண்ட அற்புதப் படம். கட்டாயம் பார்க்க வேண்டிய கலைப்படம்.\nயூல் பிரைனர் எனக்கு மிகவும் பிடித்த ஆங்கில நடிகர் என்று சொன்னால் மிகையில்லை. அற்புதமான நடிப்பாலும் உடலசைவுகளாலும் முகபாவங்களலாலும் பாத்திரமாகவே மாறிவிடும் சிறப்பான கலைஞர். டென் கமேண்ட்மென்ட்ஸ் பார்த்தவர்களுக்கு இவரைத் தெரிந்திருக்கும். ராம்சிஸ் எனப்படும் வில்லனாக வந்து சிறப்பாகச் செய்திருப்பார். இந்தப் படத்தில் அவர் கதாநாயகன்.\nராட்ஜர்ஸ் அண்ட் ஹேமெர்ஸ்டெய் என்பவர்கள் நம்ம ஊர் விஸ்வநாதன்-ராமமூர்த்தி போல. தொட்டதெல்லாம் சிறக்கும் சிறந்த இசையமைப்பாளர்கள். தி சவுண்ட் ஆ·ப் ம்யூசிங் என்பது இவர்களது சிறந்த இசைக்கோர்ப்புகளில் ஒன்று. இந்தப் படத்திற்கும் இவர்கள்தான் இசை.\nஒரு மேடை நாடகம்தான் திரைப்படமாகியிருக்கிறது. கதை ஆயிரத்து எண்ணூறில் நடப்பதாக வருகிறது. யூரோசெண்ட்ரிக் உலகம். அதாவது ஐரோப்பாவை மையமாக வைத்து உலகம் இயங்கி வந்த காலகட்டத்தில் நடந்த கதை.\nஇங்கிலாந்திலிருந்து கணவனை இழந்த பெண் தனது மகனுடன் சயாமிற்கு வேலைக்குச் செல்கிறாள். அவளுக்கு மாதம் இருபது பவுண்டு சம்பளம் (இன்றைய மதிப்பில் கிட்டத்தட்ட இருபதாயிரம் பவுண்டு). அப்படியென்ன வேலை சயாம் அரசரின் பிள்ளைகளுக்கும் ராணிகளுக்கும் ஆங்கிலம் கற்றுக் கொடுத்து உலக அனுபவங்களைக் கற்றுக் கொடுக்கும் வேலை.\nசயாம் ஒரு கட்டுப்பாடான தேசம். அரசரை அங்கு தெய்வத்திற்கு சமமாக மதிக்கிறார்கள். பௌத்தத்தைப் பின்பற்றும் நாடு. அரசரின் தலைக்கு மேல் யார் தலையும் இருக்கக் கூடாதென்று எழுதாத சட்டம். அவர் உட்கார்ந்தால் எல்லாரும் உட்கார வேண்டும். அவர் படுத்துவிட்டால் எல்லாரும் படுத்துவிட வேண்டும்.\nவேலைக்கு வந்த அந்தப் பெண் ஆனா (டெபரா கெர் - ஜூஹி சாவ்லா பார்பதற்கு இவரைப் போல இருப்பார்) அரண்மனையிலேயே தங்க நேரிடுகிறது. அவருக்கும் மதகுருவிற்கும் கருத்து மோதல்கள் ஏற்படுகிறது.\nசரி....அரசரின் பிள்ளைகளுக்குத்தானே பாடம்....எத்தனை பிள்ளைகள் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இருபத்தாறு பிள்ளைகள். அடுத்த மாதம் இன்னமும் ஐந்து பிறக்க இருக்கின்றன. பத்துக்கும் மேற்பட்ட ராணிகள். மூத்த ராணியின் மூத்த பிள்ளை அடுத்த பட்டத்து இளவரசன்.\nசயாமே உலகம் என்றிருந்த அனைவருக்கும் உலகத்தில் சயாம் என்ற உண்மையை போதிக்கிறாள். அவளது சீர்திருத்தங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரண்மனையில் பரவுகின்றன. மன்னனும் அவ��களிலிருந்து தப்ப முடியவில்லை.\nகொஞ்சம் பிடிவாதக்கார மன்னன் (யூல் பிரைனர்) சண்டை போட்டாலும் ஆனாவிடம் மதிப்பாகவே நடக்கிறார். எடுத்துச் சொல்லும் சீர்திருத்தங்களை முடிந்த வரை ஏற்றுக் கொள்கிறார். மன்னனின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இருவருக்கும் உண்மையான நட்பு மிளரத் தொடங்குகிறது.\nபிரச்சனை என்று ஒன்று வந்தால்தானே கதை நகரும். அந்த அரண்மனையில் பர்மாவிலிருந்து வந்த ராணி ஒருத்தி இருக்கிறாள். காதலனைப் பிரிந்து அரண்மனையில் வாழ்கிறவள். அவளுக்கு மகிழ்ச்சியேயில்லை. ஒருமுறை ஒரு நாடகம் நடத்தி நாடகத்தின் முடிவில் காதலனுடன் ஓடிப் போகிறாள்.\nஆனால் பாவம் பிடிபட்டு விடுகிறாள். காதலன் தண்ணீரில் விழுந்து இறந்து போகிறான். அவளை இழுத்து வந்து அரசன் முன் நிறுத்துகிறார்கள். அவளைக் கீழே படுக்க வைத்து பெரிய சவுக்கால் அடிக்கப் போகிறான் மன்னன். அப்பொழுது தடுக்கிறாள் ஆனா. இருவருக்கும் பெரிய வாக்குவாதம். ஆனால் சீர்திருத்தங்களை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்ட மன்னனால் அவளை அடிக்க முடியவில்லை. சவுக்கைக் கீழே போட்டு விட்டு போய் விடுகிறான்.\nமதகுரு ஆனாவைத் திட்டுகிறார். ஆனா சயாமிற்கு வராமலேயிருந்திருக்கலாம் என்று சொல்கிறார். \"நானும் அதையேதான் விரும்புகிறேன்\" என்று ஆனாவும் பதிலுக்குச் சொல்கிறாள். அதற்கு மேலும் அங்கிருக்கப் பிடிக்காமல் உடனே ஊருக்குப் புறப்பட அனைத்து ஆயத்தங்களையும் செய்கிறாள்.\nசவுக்கை கீழே போட்டது ஆனைக்கு அடி சறுக்குவது போல ஆயிற்று மன்னனுக்கு. படுக்கையில் வீழ்ந்து விடுகிறான். சறுக்கி விழுந்த ஆனையால் எழுந்திருக்க முடியாது. எழுப்பவும் முடியாது. அதே நிலைதான் மன்னனுக்கும்.\nசொல்லிக் கொள்ளாமல் இங்கிலாந்திற்குக் கிளம்புகிறாள் ஆனா. ஆனால் மூத்த ராணி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, ஆனா படுக்கையில் வீழ்ந்த மன்னனைக் பார்க்கப் போகிறாள்.\nஅவளை பத்திரமாக ஊருக்குப் போகச் சொல்கிறான் மன்னன். பிள்ளைகள் எல்லாம் கதறுகின்றன. குழந்தைகளின் பாசமும் மன்னனின் நிலமையும் ஆனாவின் மனதை மாற்றுகின்றன. கடைசியில் ஊருக்குப் போவதை கைவிடுகிறாள் ஆனா. அதற்காக நன்றி கூறுகிறான் மன்னன். அப்படியே அவளது சம்பளத்தை மாதத்திற்கு இருபத்தைந்து பவுண்டுகளாக கூட்டுகிறான். அந்தோ பாவம் நன்றி சொல்லி முடித்து விட்டு இ��ந்து போகிறான் மன்னன்.\nஉடனேயே அடுத்த இளவரசன் பட்டத்திற்கு வருகிறான். அவனால் கொஞ்சம் கொஞ்சமாக சீர்திருத்தங்கள் உள்ளே நுழையத் தொடங்குகின்றன.\nஇதுதான் கதை. ஆனால் படத்தைப் பார்க்க வேண்டுமே........அடடா என்ன வகையான அரங்கமைப்புகள். சயாமிலேயே இருப்பது போலத் தோன்றும். அரங்கமைப்பிற்கும் உடையலங்காரத்திற்கும் கூட ஆஸ்கார் கிடைத்தது என நினைக்கிறேன்.\nஇசையையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். மிகவும் சிறப்பாக இருக்கும். அருமையான பாடல்கள்.\nஆனால் படம் முழுக்க நிறைந்திருப்பது யூல் பிரைனர்தான். அமெரிக்கராகிய அவர் சயாமியர் போல உருவத்தை மாற்றிக் கொண்டு....அடடா (யூல் பிரைனரின் தாய் ரஷ்யர் என்று நினைக்கிறேன். விவரம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம்.)\nஆனாக வரும் டெபரா கெர்ரும் மிகவும் அருமையாக செய்திருப்பார்.\nஇங்கிலாந்துதான் உலகம் என்றும் எலிசபெத் அரசிதான் பெரியவர் என்று வரும் ஒன்றிரண்டு வசனங்களை விட்டு விட்டால் மிகவும் அருமையான படம். கண்டிப்பாக பார்த்து ரசிக்க வேண்டிய படம் The King and I.\nஇதே கதையில் ஜோடி ஃபாஸ்டர் மற்றும் சொ-யுன்-பாட் நடிக்க சில வருடங்களுக்கு முன் ஒரு படம் பார்த்ததாய் நினைவு. \"அன்னா அண்ட் தி கிங்'\nஆமாம். இராமநாதன். சரியாகச் சொன்னீர்கள். ஆனால் புதுப்படம் பழைய படத்தின் நூற்றில் ஒருபங்கு கூட இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். யூல் பிரைனரையும் டெபரா கெர்ரையும் பார்த்த கண்கள் மற்றவர்களை ஒத்துக் கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். நீங்கள் பார்த்தீர்களா\nசரியாக்ச் சொன்னீர்கள். என்னதான் சௌ-யுன் - ஃபாட் ஐயும் ஜோடி ஃபாஸ்டரையும் பிடிக்குமென்றாலும் பழைய படந்தான் டாப்.\nயூல் பிரைனரைப்பற்றித் தனியாக ஒரு பதிவே போடலாமே அத்தனை விதயங்கள் இருக்குல்ல பிளஸ் திரையில் தெரியும் ஆளுமையும்..\nஇப்பகூட டென் கமாண்ட்மெண்ட்ஸில் அவரைத்தான் சட்டென நினைக்கத் தோன்றுகிறது.. மோசஸாக நடித்த சார்ல்டன் ஹெஸ்டனை பென்ஹரில் பிடித்திருந்தாலும்.. சார்ல்டன் ஹெஸ்டனை மைக்கேல் மூரின் documentaryஇல் பார்த்தபிறகு பிடிக்காமல் போனது தனிக்கதை. :)\nநானும் இரண்டு படங்களையும் பார்த்துள்ளேன். முதலில் சமீபத்தில் வந்ததைத் தான் பார்த்தேன். அதை மறுமுறை பார்ப்பதற்காக எடுத்துவந்தது தவறுதலாக பழைய படமாய் இருந்தது. ஆனால் அந்த தவறு நன்மையில் முடிந்தத���. இரண்டு versionஐயும் பார்க்க முடிந்ததே. இன்னும் ஒரு முறை கூட இந்தப் படத்தைப் பார்க்கலாம். :-)\nசரியாகச் சொன்னீங்க மதி. யூல் பிரைனர் இருந்தால் அவர் மட்டுந்தான் இருப்பார். மத்தவங்களாம் நாங்களும் இருந்தோமுன்னு சொல்லிக்கலாம்.\nஆகா நான் மட்டுந்தான் யூல் பிரைனரோட விசிறின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். தொணைக்கு நீங்களும் இருக்கீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு.\nசார்ல்டன் ஹெஸ்டனை மோசசாகப் பிடித்திருந்தது. ஆனால் பென்ஹரில் அவரை ஏனோ ரசிக்க முடியவில்லை. போதும் என்றே தோன்றியது.\nஎன்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழுதாமலேயே விட்டுவிட்டீர்கள்\nஓ பாத்துட்டீங்களா குமரன். ரொம்ப நல்ல படம் இல்லையா. அரட்டி உருட்டி மிரட்டும் சயாம் ராஜாவாக இருக்கும் பொழுதும் சரி. கையில் தூக்கிய சாட்டையைக் கீழே வீசி விட்டு மயிர் நீப்பின் உயிர் வாழாக் கவரிமானகப் படுக்கையில் இருக்கும் பொழுதும் சரி....அடடா\n// என்ன நீங்கள் நட்சத்திர வாரத்திற்கு முடிவுரை எழுதாமலேயே விட்டுவிட்டீர்கள்\nஎழுதுறேன். எழுதுறேன். கண்டிப்பா எழுதுறேன். :-)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t418-topic", "date_download": "2018-04-23T15:15:38Z", "digest": "sha1:VWMPVHQWL3LQHTQWFHG6HE4WXTTJDMSK", "length": 7797, "nlines": 71, "source_domain": "tamil.boardonly.com", "title": "ஐரோப்பாவில் ராமசாமி", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » சிரிக்கலாம் வாங்க...\nஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம் ஏற்படுத்தினார் , அதில் 5000 பேர் கலந்து கொண்டனர்.\nஅதில் ஒருவர் நமது \" ராமசாமி\"...\nபில் கேட்ஸ்: அனைவருக்கும் வணக்கம், உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள் (java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..\nராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..\nபில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,\nராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..\nபில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...\nராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்தி��ுந்து பார்ப்போம்..\nபில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..\nராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...\nபில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள்,­ எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளு­ங்கள்...\nராமசாமி, அமைதியாக மற்றவரை பார்த்து...\nமற்றவர் : \" திருநெல்வேலி பக்கம் \"\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.bavan.info/", "date_download": "2018-04-23T14:52:02Z", "digest": "sha1:CNB3QM4CDPTKS77STEGJPPXH3SMJGH7Z", "length": 30153, "nlines": 506, "source_domain": "www.bavan.info", "title": "எரியாத சுவடிகள்", "raw_content": "\nபதிவிட்டவர் Bavan | நேரம் 11:38 PM | 1 பின்னூட்டங்கள்\nமெதுவாய் நூல் பிடித்து எரிய எத்தனித்த\nசொல்லி முடிப்பதற்குள் - உம்\nவிவரமாய்ச் சொல்லித் தொலையும் என்றேன்\nமைனல் டிகிரியில பனிபடர்ந்த ஊர் இருக்கு\nஅந்த ஊருக்குள்ள என்னோட வீடு இருக்கு\nஅந்தக் குளி��ுக்குள்ள அன்றாடம் குளிக்கணுமாம்\nஅந்தக் குளிருக்குள்ள உறைஞ்சு கிடக்கணுமாம்\nஎன்ற மனிசி என் தலையில் ஏறி நிக்கிறாளே\nசந்தன சோப்பையும் போடென்று கத்துறாளே\nஎன்னென்ன பொருளெல்லாம் - அங்கே\nபுனைவு என்று தெரிந்த பின்னும்\nSooriyan FM Jingle - \"புத்தாண்டு பிறந்தாச்சு\" Lyrics\nபதிவிட்டவர் Bavan | நேரம் 12:39 AM | 0 பின்னூட்டங்கள்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 8:49 PM | 0 பின்னூட்டங்கள்\nசிரமத்தை தானமும் செய் - சில\nபல நோய்களை வருமுன்னே கா\nஉன் உடலின் வியர்வை களை\nஉன் ஆடை கறைபட முன்\nஅதை விட்டு விலகியே செல்\nவசை கொட்டி வம்பிழுத்து - உன்\nவீரனின் நிலை உயர - அது\nஅக்கோழை செய்யும் இழிவு நிலை\nஅது வீரனின் விவேக நிலை\nபதிவிட்டவர் Bavan | நேரம் 10:55 PM | 1 பின்னூட்டங்கள்\nஅடி உதை அறுவடை செய்\nமுதலையின் வாய் தொட முன்\nஅதை கண்களால் கழுவியே வை\nகாரியம் முடியும் வரை - அதன்\nகல் மனம் கரைந்திடச் செய்\nகுருத்துகள் வதை புரிந்தால் - இரு\nஆலமாய் வளர்ந்திட்ட வேர் - இன்று\nஆழமாய் புதைத்து விட்டாய் - இனி\nநீ விதைத்தை அறுவடை செய்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:25 PM | 0 பின்னூட்டங்கள்\nவானெங்கும் ஒளி அலையில் வண்ணங்கள் ஏனோ\nஅழகிய ஒரு வண்ணக்கனவு என்னுள்ளே தானோ\nஆற்றோரம் கீற்றொன்று என்மீது மோதும்\nகுழலூடு பரவும் இசை புது ரத்தம் பாய்ச்சும்\nகுளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்\nஇளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்\nமயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது\nஎன்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்\nஅழகில் வழிந்த சிலை அழகே\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nவிழி காணும் நிறமெல்லாம் காணாமல் போகும்\nஅன்போடு நீ என்னை அணைக்காதிருந்தால்\nஅழகான கனவெல்லாம் கலைந்தேதான் போகும்\nநான் எந்தன் ஆத்மாவின் ஆழத்தின் உள்ளே\nஎவரெனும் அறியாமல் வரைகின்ற என் காதல்\nஉடைகின்ற போதே உள் நெஞ்சின் உள்ளே\nமழை போல வந்தென்னில் வழிகின்ற ஊற்றே\nதளர்கின்ற போதே துணையாக நின்றே\nதாய் போல எனை என்றும் தாங்கும் மலரே\nகுளிர்கின்ற கனவென்னில் கரை மோதிய நேரம்\nஇளவேனில் இதயத்தில் துளிராடிய காலம்\nமயில்இணைகள் என் இமைகள் மலர்விக்கும் பொழுது\nஎன்னுள்ளே காதல் கொடி பூப்பூக்கும் தருணம்\nஅழகில் வழிந்த சிலை அழகே\nஎன் உயிரில் மலரும் பனிமலரே\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:21 PM | 0 பின்னூட்டங்கள்\nபுல் மீது வழியும் பனித்துளியே\nபூவிலே உறங்கும் தேன் சுனையே\nகனவிலே நுழை��ும் குளிர் நிலவே\nஅலை மோதி தோற்கும் கரைமணலே\nமுகில் தேடி அலையும் வானவில்லே\nமழை வீழத் துடிக்கும் மலர் குடையே\nவிழி இரண்டில் விழுகிற பொழுது\nமொழி மறந்து தவிக்குது மனசு\nகண் இரண்டின் காந்தங்கள் கண்டு\nகனவினிலே நான் மிதக்கின்றேன் சென்று\nபுல் மீது வழியும் பனித்துளியே\nபூவிலே உறங்கும் தேன் சுனையே\nகனவிலே நுழையும் குளிர் நிலவே\nஅலை மோதி தோற்கும் கரைமணலே\nமுகில் தேடி அலையும் வானவில்லே\nமழை வீழத் துடிக்கும் மலர் குடையே\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:10 PM | 0 பின்னூட்டங்கள்\nபுது விதிகளை மாற்றி போராடு\nவரும் தடைகள் தாக்கு வேரோடு\nவலி தந்த வாழ்க்கை முடியட்டும்\nவிழி கொண்ட நீரும் வடியட்டும்\nதிசை தோறும் உன் பேர் ஒலிக்கட்டும்\nவசை ஊறும் நாக்கள் அடங்கட்டும்\nபுயல் காற்றைப் போல நீயாடு\nஉன் காலில் மோதி வீழ்கிறதே\nஉன் எரியும் விழியில் கருகியதே\nபதிவிட்டவர் Bavan | நேரம் 7:00 PM | 0 பின்னூட்டங்கள்\nஒன்றே பலம் - நாம்\nதடைகள் வென்று - நாம்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 11:46 PM | 0 பின்னூட்டங்கள்\nஒரு கைப்பிடி கொள்ளெடுத்த தாத்தன் சொன்னான்\nகாசு பணம் வரவரவே - எம்\nஎங்கே உம் தாய் தந்தை\nநன்றி சொல்லி ஓடிவந்து வந்து\nதிறந்து விட்டுப் போ என்றான்\nபதிவிட்டவர் Bavan | நேரம் 6:09 PM | 2 பின்னூட்டங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/11/blog-post_18.html", "date_download": "2018-04-23T15:09:37Z", "digest": "sha1:F45ZIGFYL54QMAC4JYAO3SIGDENDBG5D", "length": 13733, "nlines": 273, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: நன்றி நவிலல்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nதிங்கள், 18 நவம்பர், 2013\nஎன்னுடைய கணவரின் தாயாரின் ஆத்மசாந்திக்கு அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், வள்ளுவர் பாடசாலைநடத்திய திருக்குறள் போட்டி நிகழ்வின் போது மௌன அஞ்சலி செய்தவர்களுக்கும், நேரே வந்து ஆறுதல் கூறி உணவுகள் பரிமாறியவர்களுக்கும் மிக்க நன்றியை குடும்பம் சார்பாய்த் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.\nஜெர்மன் எழுத்தாளர் சங்கம் சார்பாக அம்பலவன் புவனேந்திரன் அவர்கள் எழுதிய கவிதை\nகாற்றுத் திசைமாறுவதை யாரும் தடுத்திட முடியாது\nகாலங்களின் கால்களை கட்டிப்போடுதல் இலாது\nஏற்றமும் இறக்கமும் இவ்வுலகில் புதுமை இல்லை\nஇழப்புகளையும் இணைவுகளையும் எவரும் தடுப்பதில்லை\nஆற்றொணாத் துயரங்கள் அனைவருக்கும் வந்து போகும்\nஅதற்குள்ளே உறைவதால் அனைத்துமே அடங்கிப்போகும்\nஆற்றுவதும் ஆறுவதும் அவன்செயல் என நம்பியே\nஅடுத்தடுத்த கடமைகளில் அமிழ்ந்திடுதல் சிறப்பே\nதேற்றிடுதலும் தேறிடவைப்பதும் தேவனின் கருணையே\nதேவைகளை அறிந்துதான் தெய்வங்களும் அருளுமே\nகாற்றாய்த் தென்றலாய்க் கருணையினை வீசுவார்\nகாலங்களின் ஓட்டத்தில் கவலயினைப் போக்குவார்\nமாற்றங்களைத் தந்திட மன்றாடி வேண்டுகிறோம்\nமாயவனின் கீதைதனை மனங்களிலே ஏற்றுவோம்\nபோற்றிப்பேணிய அந்த பொன்னெழில் தாயவளின்\nபூம்பாதம் பற்றியே பூத்தூவி நாம் அஞ்சலிக்கிறோம்..\nநேரம் நவம்பர் 18, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n18 நவம்பர், 2013 ’அன்று’ முற்பகல் 10:18\nதகவல் இதன் மூலம் அறிந்து எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறோம்.\nஎல்லோருக்கும் மனஅமைதி உருவாக இறையருள் நிறையட்டும்.\n20 நவம்பர், 2013 ’அன்று’ பிற்பகல் 8:43\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nசிந்திக்க வைத்த ஒரு சம்பவம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:12:23Z", "digest": "sha1:DSUOLEY2CADTNJUJMIAONKR4M25IMD7F", "length": 3438, "nlines": 80, "source_domain": "www.pasumaikudil.com", "title": "தம்பிரான் வணக்கம் – பசுமைகுடில்", "raw_content": "\nஇந்த உண்மை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..\nஒட்டுமொத்த இந்திய மொழிகளில் முதல் முதலில் அச்சுப் புத்தகம்’ தமிழ் மொழியில் தான் எழுதப்பட்டது . எழுதப்பட்ட ஆண்டு – 1578 ஆண்டு\nமுதல் நூல் பதித்த இடம் இன்றைய கேரளாவின் கொல்லம் ,\nமுதல் நூல் பதித்த நாள் அக்டோபர் 20, 1578 .\nபுத்தகமாக பதிக்கப்பட்ட முதல் நூல் – புனிதசேவியர் என்கிற பாதிரியாரால் போர்த்துகீசிய மொழியில் எழுதப்பட்ட ‘தம்பிரான் வணக்கம்’ எனும் கிருத்துவ நூலாகும்\nஇந்நூலை தமிழுக்கு மொழிபெயர்த்தவர் பாதிரியார் ஹென்றிக் என்பவர் ஆவார் .\nPrevious Post:​Dr.சிவராமன் அவர்கள் பேச்சின் சுருக்கம்\nNext Post:எப்படிச் சாதித்தது சிக்கிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/38826-samsung-notebook-7-spin-2018-launched-at-ces-2018-specifications-features.html", "date_download": "2018-04-23T15:25:25Z", "digest": "sha1:RI6AEGFLYEYKUMTEFHFLRGN4NCIE72WH", "length": 8780, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாம்சங் நோட்புக் 7 ஸ்பின்(2018) சிறப்பம்சங்கள்.. | Samsung Notebook 7 Spin (2018) Launched at CES 2018: Specifications, Features", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\n��ாம்சங் நோட்புக் 7 ஸ்பின்(2018) சிறப்பம்சங்கள்..\nசாம்சங் நிறுவனத்தின் ’நோட்புக் 7 ஸ்பின்’ விரைவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் நிறுவனம் அதிநவீன வசதிகள் உடைய புதிய நோட்புக் ஒன்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது. நோட்புக் 7 ஸ்பின் என்ற அந்த மாடல், 360 டிகிரி மடக்கக்கூடிய தன்மை கொண்டது. அதில் அக்டிவ் பென் மற்றும் கைரேகை விரல் மூலம் அனலாக் செய்யும் பாதுகாப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. விண்டோஸ் 10 ஹலோ இயங்குதளம் கொண்ட இந்த நோட்புக்கை முதற்கட்டமாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.\nஇவற்றுடன் மேக்கிங் ஸ்கெட்ச், ஸ்டூடியோ ப்ளஸ் உள்ளிட்ட வசதிகளிலும் இணைக்கப்பட்டுள்ளது. 13.3 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மற்றும் வெப்பத்தை குறைக்கும் சாதனங்களும் உள்ளது. மேலும் டச் பேட், மைக்ரோஃபோன் ஆடியோ ரெகார்டர், முன்புற கேமராவுடன் வீடியோ கால் பேசும் வசதி ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இதன் எடை 1.53 கிலோ கிராம் ஆகும்.\nசார்பதிவாளர்கள் அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்கு தடை\nஜிம்மில் கோச்சாக மாறிய அனுஷ்கா சர்மா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசாம்சங் கேலக்ஸி எஸ் 9 வெளியிட்டவுடன் ட்ரெண்டானது\nவெளியானது சாம்சங் கேலக்சி எஸ்9\nஇந்தியாவில் களம் இறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ8 ப்ளஸ்\n4 ஜிபி ரேம் உடன் வரும் சாம்சங் ‘கேலக்ஸி ஆன்7 ப்ரைம்’..\nசாம்சங் கேலக்ஸி ஏ8, ஏ8+ விலை அறிவிப்பு\nஆசியாவிலேயே பணக்கார குடும்பம் இவருடையதுதான்\nமடிக்கும் வசதி கொண்ட மொபைல் விரைவில் விற்பனைக்கு...\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் ���ென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசார்பதிவாளர்கள் அலுவலகத்தில் இடைத்தரகர்களுக்கு தடை\nஜிம்மில் கோச்சாக மாறிய அனுஷ்கா சர்மா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/htc-10-evo-price.html", "date_download": "2018-04-23T15:14:30Z", "digest": "sha1:TZYQKXSLVDQBTE4MUYMACZESOFCTPVWD", "length": 13626, "nlines": 192, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் HTC 10 evo சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் HTC 10 evo இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 23 ஏப்ரல் 2018\nவிலை வரம்பு : ரூ. 28,990 இருந்து ரூ. 41,000 வரை 5 கடைகளில்\nHTC 10 evoக்கு சிறந்த விலையான ரூ. 28,990 Smart Mobile யில் கிடைக்கும். இது ஐடீல்ஸ் லங்கா(ரூ. 41,000) விலையைவிட 30% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் HTC 10 evo இன் விலை ஒப்பீடு\nDealz Woot HTC 10 evo (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nHTC 10 evo (Blue) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware HTC 10 evo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile HTC 10 evo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot HTC 10 evo (Gold) நிறுவனத்தின் உத்தரவாதம்\nHTC 10 evo (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஐடீல்ஸ் லங்கா HTC 10 evo (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile HTC 10 evo (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile HTC 10 evo (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nHTC 10 evo இன் சமீபத்திய விலை 23 ஏப்ரல் 2018 இல் பெறப்பட்டது\nHTC 10 evo இன் சிறந்த விலை Smart Mobile இல் ரூ. 28,990 , இது ஐடீல்ஸ் லங்கா இல் (ரூ. 41,000) HTC 10 evo செலவுக்கு 30% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்க�� IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nHTC 10 evo விலைகள் வழக்கமாக மாறுபடும். HTC 10 evo இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nHTC 10 evo விவரக்குறிப்பு\nபயன்படுத்திய HTC 10 evo விலை\nHTC 10 evoபற்றிய கருத்துகள்\nரூ. 29,000 இற்கு 3 கடைகளில்\nரூ. 29,200 இற்கு 10 கடைகளில்\n23 ஏப்ரல் 2018 அன்று இலங்கையில் HTC 10 evo விலை ரூ. 28,990 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டியல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00239.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/483", "date_download": "2018-04-23T16:16:18Z", "digest": "sha1:WO26YATF2QSFU64ISXXNSXXSBGN3P4YY", "length": 9834, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Emera, Northern மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள். MP3 களை இலவசமாக பதிவிறக்க.", "raw_content": "\nமொழியின் பெயர்: Emera, Northern\nGRN மொழியின் எண்: 483\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Emera, Northern\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A37971).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C04500).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nEmera, Northern க்கான மாற்றுப் பெயர்கள்\nEmera, Northern எங்கே பேசப்படுகின்றது\nEmera, Northern க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Emera, Northern தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nEmera, Northern பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_142134/20170716115412.html", "date_download": "2018-04-23T15:41:03Z", "digest": "sha1:YQ4T54ZKQAON2SMPAHP3655NE7GZNFBT", "length": 8162, "nlines": 74, "source_domain": "nellaionline.net", "title": "கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் : அமைச்சர் சிவி சண்முகம் பாய்ச்சல்", "raw_content": "கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் : அமைச்சர் சிவி சண்முகம் பாய்ச்சல்\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் : அமைச்சர் சிவி சண்முகம் பாய்ச்சல்\nநடிகர் கமல்ஹாசன் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என விழுப்புரத்தில் அமைச்சர் சி வி சண்முகம் பேட்டியளித்துள்ளார்.\nகமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல பிரச்னைகளை எதிர் கொண்டு வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி பி��ச்னை தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தும் பேசிய கமல், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் லஞ்சம், ஊழல் உள்ளது என பேசினார்.இதையடுத்து கமல் மீது மேலும் அதிருப்தி அடைந்துள்ள தமிழக அமைச்சர்கள், கமல் மீது சரமாரியாக புகாரை தெரிவித்து வருகின்றனர்.\nஅமைச்சர் வேலுமணி கமலஹாசன் ஒழுங்காக வரி கட்டுகிறாரா என சோதனை செய்யட்டுமா என கேள்வி எழுப்பியிருந்த நிலையில் சமுதாயத்தில் பின் தங்கியவர்களை தரம் தாழ்த்தி பேசிய கமல் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமல் பணத்திற்காக எதையும் செய்யக்கூடியவர் என விழுப்புரத்தில் அமைச்சர் சி வி சண்முகம் பேசியுள்ளார்.\nநீயே கோடி கோடியாய் கூவத்தூரில் வாங்கிட்டுதானே வந்திருக்க\nகுடிகார மட்டைகள் எல்லாம் கருது சொல்லுது\nதிருட்டு நாய்கள் அத்தனை அமைச்சர்கர்களும்,\nநீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசமூக வலைதளத்தில் பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் : கோவையை சேர்ந்தவர் கைது\nநடிகர் எஸ்.வி.சேகரின் சர்ச்சை கருத்து மன்னிக்க முடியாத குற்றம் : ரஜினிகாந்த் பேட்டி\nதூண்டில் வளைவு பணிகளில் அதிகாரிகள் முறைகேடு : குமரி எம்பி விஜயகுமார் குற்றச்சாட்டு\nதுப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.6 லட்சம் கொள்ளை: பிஹார் வாலிபரை துரத்திப் பிடித்த பொதுமக்கள்\nரஜினியுடன் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி திடீர் சந்திப்பு\nதமிழகத்துக்கு எதிராக அதிமுகவும் பாஜகவும் கூட்டுச்சதி: ஸ்டாலின் குற்றச்சாட்டு\nநேற்று முளைத்த காளான்கள் வைகோவை விமர்சிப்பதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938714", "date_download": "2018-04-23T15:57:58Z", "digest": "sha1:FVAKXMYSRRGSTOBULSA5UUJQWIV26RHR", "length": 15426, "nlines": 222, "source_domain": "www.dinamalar.com", "title": "ரேஷன் கடையில் வழங்குவதால் செ���்கரும்புக்கு கிராக்கி; திடீர் விலை உயர்வு| Dinamalar", "raw_content": "\nரேஷன் கடையில் வழங்குவதால் செங்கரும்புக்கு கிராக்கி; திடீர் விலை உயர்வு\nகரூர்: பொங்கல் பண்டிகையையொட்டி, ரேஷன் கடைகளில் விலையில்லா கரும்பு வழங்கப்படுவதால், செங்கரும்பு விலை திடீரென உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும், பொங்கல் பண்டிகையை யொட்டி, இரண்டு அடி நீளம் கரும்பு வழங்க வேண்டும் என, முதல்வர் பழனி சாமி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, கூட்டுறவு துறை மூலம், விவசாயிகளிடம் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனால், செங்கரும்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, செங்கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுவதில்லை. ஈரோடு மாவட்டம் சிவகிரி, கொடுமுடி, ஊஞ்சலூர், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி, மதுரை மாவட்டம், மேலூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் ஆகிய பகுதிகளிலிருந்து, கரூர் மாவட்டத்துக்கு, செங்கரும்பு கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, 10 கரும்பு கொண்ட ஒரு கட்டு, 400 முதல், 500 ரூபாய் வரை விற்றது. ஆனால், நடப்பாண்டு ஒரு கட்டு, 600 முதல், 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கரும்பு, 60 ரூபாய் வரை விற்பனையாகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 31\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 5\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 14\nமே 3ல் இன்ஜி., கவுன்சிலிங் விண்ணப்பம் ஏப்ரல் 23,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2017/jul/18/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%B2%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D-2739238.html", "date_download": "2018-04-23T15:12:40Z", "digest": "sha1:OQRZEIJPBW2OJU5QQJCM5WDNMOMFD5PE", "length": 6471, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "கடலோரக் காவல் படையில் சேர மீனவ இளைஞர்கள் முன்வரவேண்டும்: ஏடிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nகடலோரக் காவல் படையில் சேர மீனவ இளைஞர்கள் முன்வரவேண்டும்: ஏடிஜிபி சைலேந்திரபாபு வேண்டுகோள்\nஇந்திய கடலோரக் காவல் படையில் சேருவதற்கு மீனவ இளைஞர்கள் முன்வர வேண்டும் என்றார் ஏடிஜிபி சைலேந்திரபாபு.\nதிருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவ இளைஞர்களுக்கான பயிற்சி முகாம், நாகர்கோவில் ஆயுதப்படை காவலர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இம்முகாமை திங்கள்கிழமை ஆய்வு செய்த அவர் கூறியதாவது:\nஇந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படையில் சேர பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஆனால் இதில் சேர பொறியியல் பட்டப்படிப்பு படித்தவர்களும் வந்துள்ளனர். கடல் படை மற்றும் கடலோர பாதுகாப்புப் படையில் சேர மீனவ இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே இம்முகாம் நடத்தப்படுகிறது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் அடுத்தக் கட்டப் பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள். இந்த முகாம் வெற்றி பெற்றால், தொடர்ந்து இது போன்ற பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்றார்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnaatham.org/?p=90052", "date_download": "2018-04-23T15:05:36Z", "digest": "sha1:CS5KHNMB53T4T7U5R65T47OXBNQ7V5NX", "length": 15789, "nlines": 423, "source_domain": "www.tamilnaatham.org", "title": "TAMILNAATHAM", "raw_content": "\nஇந்தியப் பெருங்கடலில் 16 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் பாரிய கடற்படைப் போர்ப் பயிற்சி\nஇந்­தியப் பெருங்­க­டலில் இந்­தியா 16 நாடு­களைச் சேர்ந்த கடற்­ப­டை­யி­னரை இணைத்து கொண்டு, பாரிய கடற்­படைப் போர்ப் பயிற்சி ஒன்றை நடத்­த­வுள்­ளது.\nஇப்­ப­யிற்­சி­யா­னது எதிர்­வரும் மார்ச் 6ஆம் திகதி ஆரம்­பிக்­கப்­பட்டு தொடர்ச்­சி­யாக எட்டு நாட்கள் இடம்­பெ­ற­வுள்­ளது. பிராந்­திய ஒத்­து­ழைப்பை விரி­வாக்­குதல், முக்­கிய கடல் பாதை­களில் சட்­ட­வி­ரோத செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­களை முன���­னெ­டுத்தல் ஆகிய இலக்­கு­களின் அடிப்­ப­டையில் இந்தக் கூட்டுப் பயிற்சி மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­தாகக் கூறப்­ப­டு­கி­ றது.\n‘மிலன் பயிற்சி’ என்ற பெயரில் நடத்­தப்­ப­ட­வுள்ள இந்த நட­வ­டிக்கை, அந்­தமான் நிக்­கோபார் கடற்­ப­கு­தியில் இடம்­பெ­ற­வுள்­ ளது.\nஇந்தக் கூட்டுப் பயிற்­சியில் இலங்கை, அவுஸ்தி­ரே­லியா, மலே­சியா, மாலை­தீவு, மொறி­சியஸ், மியான்மார், நியூ­சி­லாந்து, ஓமான், வியட்னாம், தாய்­லாந்து, தன்­சா­னியா, சிங்­கப்பூர், பங்­க­ளாதேஷ், இந்­தோ­னே­சியா, கென்யா, கம்­போ­டியா ஆகிய நாடு­களின் கடற்­ப­டை­யினர் பங்­கேற்­க­வுள்­ ளனர்.\nஇந்­தியப் பெருங்­கடல் பிராந்­தி­யத்தில் சீனாவின் ஆதிக்கம் வலுப்­பெற்று வரும் நிலை­யி­லே­யே-­அ­தற்கு எதி­ரான ஒரு நகர்­வா­கவே இந்தியா இந்தக் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளதாக அரசியல், இராணுவ விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-h-raja-12-04-1841580.htm", "date_download": "2018-04-23T15:15:29Z", "digest": "sha1:RB4Q22RTT74N5DT4RZBN4AX5QYCCFQTF", "length": 8019, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "மீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா - கொந்தளிக்கும் பிரபலங்கள்.! - H Raja - எச். ராஜா | Tamilstar.com |", "raw_content": "\nமீண்டும் தமிழர்களை வம்புக்கிழுக்கும் எச். ராஜா - கொந்தளிக்கும் பிரபலங்கள்.\nசமீபத்தில் நடிகர் சங்கம் நடத்திய காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மற்றும் ஸ்டெர்லைட் ஆலை மூடக்கோரி நடைபெற்ற அறப் போராட்டத்தில் பேசிய நடிகர் சத்தியராஜ் இது இராணுவமே வந்தாலும் எதிர்கொள்ள தயங்காத கூட்டம் என்று அதனை தொடர்ந்து தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை தொடங்கப்பட்ட அன்றும் தமிழர்கள் நாங்கள் இராணுவமே வந்தாலும் அதை எதிர் கொள்ள தயங்க மாட்டோம் என்று கோஷமிட்டனர்.\nஇதில் பாரதிராஜா, அமீர், வ. கௌதமன், வெற்றிமாறன், RK செல்வமணி, தங்கர் பச்சான் ஆகியரோடு நடிகர் ஆரியும் சௌந்தர் ராஜாவும் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனை கொச்சைப் படுத்தும் விதமாக சௌந்தர்ராஜா காவல்துறையினர் மத்தியில் கைகூப்பி கொண்டிருந்��� போட்டோவை வைத்து தனது டுவீட்டர் பக்கத்தில் இதுதான் ராணுவத்திற்கே அஞ்சாத கூட்டம் என கிண்டல் செய்து உள்ளார் அதற்கு பதிலளித்த சௌந்தர்ராஜா,\nராஜா சார் இந்த போட்டோ ஜல்லிக்கட்டிற்காக மெரினா கடற்கரையில் குழந்தைகளையும் பெண்களையும் அடிக்க வேண்டாமென்று கேட்டு கொண்டபோது எடுக்கப்பட்டது என்றும் எங்களுக்கு வன்முறை வேண்டாமென்று அமைதியாக உள்ளோம் திரும்ப அடிக்க தெரியாமல் அல்ல என்றார்.\n▪ சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n▪ சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n▪ மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n▪ அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n▪ நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n▪ கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n▪ ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n▪ ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n▪ காலா, விஸ்வரூபம்-2 அடுத்த மாதம் ரிலீஸ் - விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ நாளை முதல் திரைக்கு வரும் புதுப்படங்கள் - முதலில் மெர்குரி ரிலீஸ்\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:33:31Z", "digest": "sha1:H7AMLWXW73BPMA43BYWCZJVPK4ABRYU7", "length": 37104, "nlines": 554, "source_domain": "vidhai2virutcham.com", "title": "மருத்துவம் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nமருத்துவம் என்ற இந்த பக்க‍த்தில் உடலியல், உளவியல், பாலியல் நேரடி அறுவை சிகிச்சைக் காட்சிகள் போன்றஅனைத்து விதமான மருத்துவத் தகவல்களையும் இங்கே காணலாம். கீழ்க்காணும் தலைப்புக்களில் நீங்கள் விரும்பும் தலைப்பை சொடுக்கி, படித்து மகிழலாம். நன்றி\n(மேலும் இங்கே பகிரப்படும் பாலியல் மருத்துவம் தொடர்பான இடுகைகள் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மட்டுமே என்பதை நினைவில் கொண்டு படித்து மகிழவும்)\nபெண்களுக்கான‌ ஓர் எச்ச‍ரிக்கை ரிப்போர்ட் மார்பக அறுவை சிகிச்சையா\nமல்லிகை மலரின் மகத்துவமும் அதில் உள்ள‍ மருத்துவ குணமும்\nமாரடைப்பால் மரணத்தை தழுவுவது 15 முதல் 20 வயது வரை உள்ள இளம் பெண்களே அதிகம்\n“இலவச மருத்துவ ஆலோசனை” பெற எடுங்க போனை, போடுங்க 104-க்கு …\nநெஞ்சு வலி உட்பட வேறு எந்த வலியா இருந்தாலும் “வெங்காயம்” இருக்க பயம் ஏன்\nஉடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கான‌ அதிபயங்கர எச்ச‍ரிக்கை\nஇடுப்பு, மூட்டு தேய்மானம் & மாற்று அறுவை சிகிச்சை – Dr. பாரி செல்வராஜ்\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நாம் என்ன செய்ய வேண்டும்\nமருத்துவக் காப்பீடு – விண்ணப்பிப்பது எப்படி அதற்கான தகுதிகள் என்ன\nமக்க‍ள் மத்தியில் காணப்படும் பொதுவான பத்து ஃபோபியாக்கள் (பயங்கள்) – வீடியோ\nஅபூர்வ வகையான பய உணர்வுகளும் (Phobias) அவற்றிலிருந்து விடுபடும் வழிகளும்\nநெஞ்சு வலி, மாரடைப்பின் அறிகுறியா\nஇரவு நேரங்களில் நெஞ்செரிச்சலும் அடிக்கடி வாந்தியும் வருகிறதா இதற்கு மருத்துவர் கூறும் தீர்வு\nஒவ்வொரு பெண்ணும் தெரிந்துகொள்ள‍ வேண்டிய அபூர்வ தகவல்கள்\nதொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\n‘நான் ஏன் மெடிக்கல் இன்சூரன்ஸ் எடுக்கணும்\nகுழந்தை, ஆரோக்கியமாக‍ பிறக்க‍ கணவன் மனைவிக்கான முக்கிய ஆலோசனைகள்\nதேனை எதனோடு சேர்த்து சாப்பிட்டால் எந்த நோய் குணமாகும்\nஆடிசம்: ஒரு நோய் அல்ல‍\nகற்றலில் குறைபாடு (Dyslexia) சிறப்பு உளவியல் பார்வை\nகண்தானம்: யார் கண்தானம் செய்யக்கூடாது\nஏப்ப‍மும் குசுவும் இயல்பானது இதில் வெட்கப்படவோ அவமானப்படவோ எதுவுமில்லை\nஉட‌ம்பு இளை‌க்க இ‌ஞ்‌‌சி சாறு\nசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் கீரைகள்\nஉடல் எடை குறைத்து, ரத்த‍ அழுத்த‍தை சீராக்கும் பால் கலக்காத டீ (பிளாக் டீ)\nடிடி எனப்படும் டெட்டனஸ் இஞ்சக்ஸன் – ஏன் இந்த ஊசியை போட வேண்டும்.\nஇரத்த அழுத்த‍ப்பாதிப்புக்கு உள்ளாவது ஆண்களை விட பெண்களே அதிகம்\nஉடல் எடையை குறைப்பதற்கும், அழகை கூட்டுவதற்கும் அன்னாசி இருக்க‍ பயம் ஏன்\nஅலர்ஜி ஏற்பட்டால் . . .\n“த‌னது வயிற்றைத்தானே கிழித்து அறுவைசிகிச்சை செய்துகொண்ட அதிசய மருத்துவர்”\n உங்கள் மகளுக்கு கற்றுத்தர வேண்டிய சில பாலியல் சார்ந்த‌ பாடங்கள்\nஎந்த வயதில் ஒரு பெண் கருத்தரிக்கலாம்\nபருவப் பிள்ளைகளின் உணவுப்பழக்க‍ம் – எப்படி சரி செய்வது\nஉங்கள் வாய், மணக்க வேண்டுமா\nகொடுமையான மாதவிடாய் பிரச்சனைகளில் தவிக்கின்றீர் களா உங்களுக்கு ஒரு தீர்வு இதோ\nமல்லிகை மலர்ச்சூடும் மங்கையருக்கு மனஅழுத்தமும், அதிக உடல் ச���டும் அண்டவே அண்டாது\nநீங்க கூச்ச சுபாவம் உள்ளவரா அதிலிருந்து மீண்டு வர‌ . . . \nபூப்பெய்திய பெண்களுக்கு வரும் நோய்களும் இயற்கை மருத்துவமும்\nசில வகையான கூந்தல் பிரச்சனைகளும் அவற்றிற்கான நிரந்தர தீர்வுகளும்\nமூக்கில் இருந்து தீடிரென்று ரத்தம் கொட்டுகிறது ஏன்\nமாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு\nநேரடி அறுவை சிகிச்சைக் காட்சிகள்\nந‌மது உடலில் கல்லீரல் வேலை செய்யும் விதமும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையும் – நேரடி காட்சி – வீடியோ\nகருப்பை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nதொண்டையில் உருவான டான்சில் கட்டிகளை அகற்றும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nபெண்ணுறுப்பில், கன்னித்தன்மை மீட்பு அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – முழு வீடியோ\nமூளைச் சாவு அடைந்த பெண்ணின் வயிற்றில் இருந்து குழந்தை உயிருடன் வெளியேறிய‌ அதிசயம்\n1947ஆம் ஆண்டில் நடந்த வேற்று கிரகவாசியின் பிரேத பரிசோதனை – நேரடி காட்சி – அரிய வீடியோ\nஆண் உறுப்பை பெரிதாக்கும் அறுவை சிகிச்சை – நேரடி காட்சிகள் – வீடியோ\nபெண்களுக்கு மட்டுமல்ல‍ ஆண்களுக்கும் வரும் மெனோபாஸ் – அதிரவைக்கும் மருத்துவ தகவல்\nஆண் பெண் பாலுறவு தவிர சமூகத்தில் காணப்படும் மாற்று வழிப் பாலியல் சந்தோஷங்கள் ( sexual deviation)\nகுழந்தை பிறக்க எந்த எந்த நாட்களில் கணவனும் மனைவியும் தாம்பத்திய உறவு கொள்ள‍வேண்டும்\nபூப்பெய்தல் முதல் கர்ப்பம் வரை – மங்கையரின் உடலில் நடக்கும் மகத்தான நிகழ்வுகள்\nகருச்சிதைவிற்குப் பின் மீண்டும் கருத்தரிக்க‍ சில எளிய வழிகள்\nகருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனைகள் வருமா\nபெண் குறியைப் பாதிக்கும் காரணிகள்\nபெண்ணுறுப்பு பராமரிப்பு பற்றி மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்\nஎதிர்பாராத உடலுறவுக்குப் பிறகு கைகொடுக்கும் அவசரகாலக் கருத்தடை \nஒரு பெண்ணைத் தாயாக்க ஆணுக்கு இருக்கும் முக்கிய பங்களிப்பு\nபெண்கள், இழந்த தங்களது கன்னித்தன்மையை மீண்டும் பெற முடியும்\nஆண்களின் பிறப்பு உறுப்புப் பகுதியில் உண்டாகும் அரிப்பைத் தடுப்ப‍து எப்ப‍டி\nஆண்குறியை சுத்தம் செய்யும் முறைகள்\nதிருமணமாகி எத்தனை வருடங்கள் வரை குழந்தைக்காகக் க��த்திருக்கலாம்\n‘ஆண் பருவமடைதல்’ – ஒரு மருத்துவரின் விரிவான அறிவியல் அலசல்\nஇரண்டு வாரங்களுக்கு யாரோடும் உடலுறவு கொள்ளாதீர்\nகருத்தடை மாத்திரைகளை உட்கொள்ளும் பெண்களுக்கு, மார்பகங்கள் பெருத்துப் போகுமா\nஉடலுறவில் ஆண்கள் ஆணுறை பயன்படுத்தினாலும் கருத்தரிக்கும் பெண்கள்”\nதாம்பத்திய உறவின்போது சிலபெண்களுக்குப் பிறப்புறுப்பில் கசிவு ஏற்படுவதும் சிலருக்கு வறட்சி ஏற்படுவதும் ஏன்\nபெண்களின் பிறப்புறுப்பில் நாற்றம் & அரிப்பு ஏன் ஏற்படுகிறது அதை சரிசெய்ய என்ன செய்யவேண்டும்\nதாம்பத்திய உறவில் உச்சக்கட்டம் அடையாமல் போனால் ஏற்படும் எதிர்விளைவுகள்\nபிரசவத்திற்கு பிறகும் பிறப்புறுப்பில் வலி ஏற்படுவதற்கான காரணங்கள் \nபால்வினை நோய்களின் அறிகுறிகள் – விரிவான விளக்க‍ம் – வீடியோ\nவாடகைத் தாய்க்கு நேர்ந்த பரிதாப நிலை – இதிலுமா இடைத்தரகர்கள் – நேரடி காட்சிகள் – வீடியோ\nபூப்பெய்தும் பருவத்தில் இருக்கும் பெண்ணின் அம்மாவா நீங்க அப்ப‍ நீங்க செய்ய வேண்டியது என்ன‍ தெரியுமா\nகரு முதல் தொட்டில் வரை – குழந்தை பிறப்பு – விரிவான அலசல்\nகுழந்தை பிறப்பை தள்ளிப்போடக்கூடாது என்று சொல்வது ஏன் தெரியுமா\nஎய்ட்ஸே கொடிய நோய், இந்த எய்ட்ஸைவிட கொடிய நோய் கொணோர்ஹியா\n“காம உணர்வு” தலைதூக்கினால் என்ன‍ செய்வது . . . \nஒரு பெண்னின் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சனைகள் – ஓர் அலசல்\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 43 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 46 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00240.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/05/blog-post_29.html?showComment=1317224068464", "date_download": "2018-04-23T15:37:47Z", "digest": "sha1:V345YKMJKZ2WMHGAZECO3XHHILCBAVQJ", "length": 8073, "nlines": 106, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "புலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...! | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்��ு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nதங்கள் கணணி இயங்க ஆரம்பிக்கும்போது பயனாளர்களுக்கு ...\nநீங்கள் வழங்கும் பெயர்களை கணணி வாசித்துக் காட்டவேண...\nFaceBook, Twitter போன்றவற்றில் ஆங்கிலத்தில் பிழையி...\nPhoto 2 Text [ போட்டோவை எழுத்துக்களால் உருவாக்கவேண...\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்....\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.\nகீழே உள்ள வீடியோவை ஒருமுறை கட்டாயமாகப் பாருங்கள். விந்தைமிகு உலகத்தின் வியப்பான புது வரவுகளைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.\nஎன்ன விந்தைமிகு விஞ்ஞானத்தின் அசுர வளர்ச்சி உங்களை ஆச்சரியத்தில் ஆற்றவில்லையா\n1 Response to \"புலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/03/22/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%87%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/ta-1300462", "date_download": "2018-04-23T15:33:29Z", "digest": "sha1:3XF5WNLCAI5N5WHVQPBAOX3BGACCXW2C", "length": 6141, "nlines": 96, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / ஆசியா\nபுதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக் கோவில் அர்ச்சிப்பு\nமார்ச்,22,2017. புனித பூமியின் எருசலேம் நகரில், புதுப்பிக்கப்பட்ட இயேசுவின் கல்லறைக் கோவில், மார்ச் 22, இப்புதன் காலை பத்துமணியளவில், கிறிஸ்தவ ஒன்றிப்பு வழிபாட்டு முறையுடன் அர்ச்சிக்கப்பட்டது.\nஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை, 3ம் தியோபிலஸ், ஆர்மீனிய முதுபெரும் தந்தை Nourhan Manougian, இலத்தீன் வழிபாட்டு முறை பேராயர், Pierbattista Pizzaballa, மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை, பார்த்தலோமேயு ஆகியோர், இந்த அர்ச்சிப்பு வழிபாட்டில் பங்கேற்றனர்.\nகல்லறைக் கோவிலின் உள்புறத்தில், கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்த ஒரு பளிங்குக் கல் மேடை, கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇயேசுவின் உடல் அடக்கம் செய்யப்பட்டபோது அமைந்திருந்த முதல் நூற்றாண்டு கட்டமைப்பை வெளிப்படுத்தும் பகுதி, இந்த உள்புற அறையில், ஒரு மாடம் போல திறக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபலமுறை அழிக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுள்ள இந்த கல்லறைக் கோவில், 1810ம் ஆண்டு நிகழ்ந்த ஒரு தீ விபத்திற்குப் பின் இறுதி முறையாகக் கட்டியெழுப்பப்பட்டது.\nகடந்த ஒன்பது மாதங்களாக நடைபெற்ற இந்த புதுப்பிக்கும் பணிக்கென அனைத்து திருஅவைகளும், சபைகளும் இணைந்து, 40 இலட்சம் டாலர்கள் நிதி உதவி செய்துள்ளன என்று ஊடகங்கள் கூறுகின்றன.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thanthii.blogspot.com/2008/12/blog-post_98.html", "date_download": "2018-04-23T14:54:44Z", "digest": "sha1:SAULYRZGWQAZUWUQNKXWMODGRFW4QS32", "length": 13957, "nlines": 141, "source_domain": "thanthii.blogspot.com", "title": "தந்தி: குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்!!", "raw_content": "\nகுந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்\nஊட்டி,குன்னூர் போன்ற இடங்களில் உள்ள காடுகளில் வெளிப்புறப் படப்பிடிப்பு காட்சிகளைப் படமாக்க அதிகாரிகளின் அனுமதி தேவை.அனுமதியை வாங்க தேவர் கையாளும் முறை மிகுந்த ரசமாக இருக்கும்.\nமுதலில் தேவர் அதிகாரியிடம் போவார்.(தொடர்ந்து தேவர் அப்பகுதிகளிலேயே படங்கள் தயாரித்து வருவதால் அனேகமாக அதிகாரிகள் அனைவரும் அவருக்குத் தெரிந்தவர்களே.\n“முருகா” என்று பெரிய கும்பிடு போட்டு விட்டு,அதிகாரியினுடைய காலடியில் கீழே உட்கார்ந்து விடுவார்.”என்னங்க இது,எழுந்திருந்து மேலே உட்காருங்க” என்று அவர் கேட்டுக் கொண்டாலும் தேவர் எழுந்திரிக்க மாட்டார்.”இருக்கட்டும் முருகா” என்று அவர் கேட்டுக் கொண்டாலும் தேவர் எழுந்திரிக்க மாட்டார்.”இருக்கட்டும் முருகா’ என்று கூறித் த்ம்மை தாம் யார்,வந்த விஷயம் என்ன என்ற விவரங்களைச் சொல்லி அனுமதி வாங்கிக் கொண்டுதான் வெளியேறுவார்.\nஒருக்கால் அதிகாரி,”அது மிகவும் ஆபத்தான இடம் அனுமதி அளிக்க இயலாது” என்று மறுத்து விட்டால்,தேவர் விட்டு விடமாட்டார்.\nமறுநாள் நேரே அதிகாரியின் வீட்டிற்குப் போய்விடுவார்.அதிகாரியின் மனைவியைப் போய் பார்ப்பார்.”முருகா” என்று அந்த அம்மாளுக்கு கும்பிடு போட்டு விட்டு ,”தாயே கதாநாயகி ஒரு சின்னப் பெண்.காட்டிலே போய்க்கிட்டே இருக்கா; அவளுக்கு வலது பக்கமாக ஒரு புலி அவள் மேல் பாய வருகிறது. அவளுக்கு இடது புறமோ கிடுகிடு பள்ளம் அப்போ அந்தப் பெண்ணிற்க்கு எப்படி இருக்கும்” என்று அந்த அம்மாளுக்கு கும்பிடு போட்டு விட்டு ,”தாயே கதாநாயகி ஒரு சின்னப் பெண்.காட்டிலே போய்க்கிட்டே இருக்கா; அவளுக்கு வலது பக்கமாக ஒரு புலி அவள் மேல் பாய வருகிறது. அவளுக்கு இடது புறமோ கிடுகிடு பள்ளம் அப்போ அந்தப் பெண்ணிற்க்கு எப்படி இருக்கும்” என்று பாவத்துடன் சொல்வார்.அதிகாரியின் மனைவி சுவாரஸ்யமாகக் கேட்டு, “ச்சூ...ச்சூ..” என்று சூள் கொட்டுவார்.அந்த நேரம் பார்த்து, “இந்த மாதிரியான கட்டத்தைப் படமாக்க அந்தக் காடுதான் சரியான இடம்.உங்க வீட்டுக்காரர் அனுமதி மறுக்கிறாரே” என்று முடிப்பார்.\nஅவ்வளவுதான் அந்த அம்மாள் சிபாரிசில் அதிகாரியின் அனுமதியுடன் தம்பதிகளுக்கு ஒரு “முருகா” போட்டு விட்டு வெற்றியுடன் திரும்புவார்.\nஒரு படத்துக்கு குந்தா அணைக்கட்டுக்கருகில் வெளிப்புறப் படப்பிடிப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.கதாநாயகன் கோஷ்டியுடன்,எதிரிகளின் நூற்றுக் கணக்கான வாள் வீரர்கள் மோதும் காட்சி அது.சிப்பாய்களுக்கான உடைகளையெல்லாம் தயார் படுத்தி விட்டனர்.ஆனால் சிப்பாய்களாக வேஷம் போட ஆட்களைத்தான் காணோம்.\nதேவர் என்ன செய்யப் போகிறார் என்பதும் தெரியாமலேயே இருந்தது.ஆனால் கூட வந்த நடிகர்கள் அனைவரும் ஆர்ச்சரியப் படும் படி சிப்பாய்களாக நடிக்க ஆட்களைக் கொண்டு வந்து அக்காட்சியைப் படமாக்கி விட்டார்.\nஅவர் எங்கிருந்து,எப்படி ஆட்களைத் தேடிப்பிடித்தார் என்பது பிறகு தெரிய வந்தது.குந்தா அணைக் கட்டு வேலையையே ஒரு நாள் நிறுத்தி விட்டார்.அங்கு வேலை செய்து வந்த தொழிலாளர்களை எல்லாம் ஒரு நாள் லீவு போட வைத்து ,அவர்களுக்குச் சிப்பாய் உடைகளை மாட்டி,கையில் கத்தியையும் கொடுத்து விட்டார்.\nவெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.\n5 Responses to \"குந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்\nநாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் / தளத்தில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தை பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.\nAdd a Gadget - ல் இதை பயன்படுத்துக\nTitle : தமிழ் ஸ்டுடியோ.காம���\n//வெளிப்புறக் காட்சிகளை முடித்துக் கொண்டு அங்கிருந்து விடை பெறும் போது தமது நன்றி உணர்ச்சியை தேவர் வெளிப்படுத்தத் தவறிய்தில்லை.தம்முடன் ஒத்துழைத்த அப்பகுதியில் உள்ள தோட்டத்தொழிலாளர்கள் அனைவருக்கும் அருமையான விருந்து வைத்து,கலைநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்து மகிழ்விப்பார்.//\nஇதிலிருந்து என்ன தெரிகிறது,முருகன் அவருக்கு பெயருக்கு தான் கடவுள். உண்மையான கடவுள் அவரது தொழில் தான்\nஇதிலிருந்து என்ன தெரிகிறது,முருகன் அவருக்கு பெயருக்கு தான் கடவுள். உண்மையான கடவுள் அவரது தொழில் தான்//\nஆனால் அந்தத் தொழில் பக்தியை அவருக்குள் ஏற்படுத்தியது முருகன் அல்லவா\nஇந்து மகளை மீட்க போராடி வென்ற முஸ்லிம் -பாருங்கள் ...\nகுந்தா அணைக்கட்டு வேலையை நிறுத்திய தேவர்\nஇவனை என்ன செய்தால் தகும்\nமூதறிஞர் இராஜாஜி \"புட்டின இல்லு\" வில் நல்லதந்தி\nஜ்யோவ்ராம் சுந்தருக்காக பு.பி. வா.க 1\nபத்திரிக்கையில் வெளிடப்படாத புதுமைப்பித்தனின் புகை...\nஅரிசித் திருட்டைக் கண்டு பிடித்த டி.எஸ்.பாலையா\nநடிப்பிற்காக சன்மானம் கொடுத்த என்.எஸ்.கே\nகுண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பிறகு நடப்பது என்...\n மன்னிப்பு கேட்ட கையோடு, கம்மிரே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/chennai/2017/may/20/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-100-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-2705323.html", "date_download": "2018-04-23T15:19:42Z", "digest": "sha1:KCKWAYGJN67YAYINVYHKYIG67KC333GO", "length": 5948, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை\nபிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளிகள் 100% தேர்ச்சி\nநங்கநல்லூர் மாணவிகள் எம்.பிரியதர்ஷினி, பி.ஹரிபிரியா, பி.பூஜிதா.\nசென்னை நங்கநல்லூர், மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் தொடர்ந்து 10-ஆம் வகுப்புத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.\nநங்கநல்லூர்: சென்னை நங்கநல்லூர் பிரின்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளில் தேர்வு எழுதிய 156 பேரும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 57 பேர், கணிதத்தில் 19 பேர், அறிவியலில் 11 பேர் என 87 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்று��்ளனர்.\nமடிப்பாக்கம்: சென்னை மடிப்பாக்கம் பள்ளியில் தேர்வு எழுதிய 174 பேரும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளனர். சமூக அறிவியல் பாடத்தில் 46, அறிவியலில் 22, கணிதத்தில் 15 பேரும் என 83 மாணவர்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gurugulam.com/2016/01/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:38:03Z", "digest": "sha1:NILMFNJRXZM5GOJXOQTSILZSTHTW2DSH", "length": 17703, "nlines": 157, "source_domain": "www.gurugulam.com", "title": "குருகுலம் | வாங்க படிக்கலாம்: கோல்கேட் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது – ஆய்வில் அதிர்ச்சி!!", "raw_content": "\nகோல்கேட் இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குகிறது – ஆய்வில் அதிர்ச்சி\nஉலக அளவில் பெரும் முன்னணி டூத்பேஸ்ட் நிறுவனமாக விளங்கி வருகிறது கோல்கேட்.\nபெரும்பாலான மக்கள் இந்த டூத் பேஸ்ட்டை தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஆனால், கடந்த வருடம் நச்சுயியல் ஆய்வு கழகத்தினால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், கோல்கேட் பொருட்களில் பயன்படுத்தப்படும் ஒருவகை இரசாயனம் ஆனது புற்றுநோய் ஏற்படுத்தும் அபாயம் கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nஇது, துணி துவைக்கும் சோப்பு, வாசனை திரவியம் போன்ற பொருட்களில் கலக்கப்படும் இரசாயனம் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ட்ரைக்ளோசான்(triclosan) எனப்படும் இந்த இரசாயனம் குறித்த ஆய்வுகள் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்தே பெருமளவில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது….\nட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் மிகவும் பயங்கரமானது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இது டியோடிரன்ட், ஆன்டிசெப்டிக், மற்றும் கை கழுவும் திரவங்கள் போன்றவற்றில் பரவலாக சேர்க்கப்படும் இரசாயனம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வகையான துணி துவைக்கும் சலவை சோப்புகளிலும் கூட இது சேர்க்கப்படுகிறது.\nநச்சுயியல் ஆய்வு கழகம் (Chemical Research in Toxicology) வெளியிட்ட ஆய்வறிக்கையில் , இந்த இரசாயனம் புற்றுநோய் கட்டியை உண்டாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டது.\nஇந்த தீங்கு விளைவிக்கும் மூலப்பொருள், சருமத்தை ஊடுருவி, இரத்தத்தில் கலந்து ஹார்மோன் சமநிலையை சீர்குலைந்து போக செய்கிறது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nஉலகிலேயே கனடாவில் மட்டும் தான் ட்ரைக்ளோசான் எனப்படும் இந்த இரசாயனம் தடை செய்யப்பட்டுள்ளது. முதலில் இதன் பக்கவிளைவுகள் பற்றி அறிந்துக் கொண்ட கனடா அரசு பின்னாளில் மொத்தமாக தடை செய்தது.\nஆதாரங்களும், ஆய்வாளர்களும் இவ்வாறு கூற, வழக்கம் போல் கோல்கேட் தரப்பு, தங்கள் தயாரிப்பு பொருட்கள் அனைத்தும் பாதுகாப்பானவை என்று அவர்களது தரப்பு விளக்கத்தை அளித்துள்ளது.\nகனடா தடையை அடுத்து மேலைய,அமெரிக்க நாடுகள் தடை செய்ய ஆய்வு செய்து வருகின்றன.\nஆனால் இந்தியாவில் அது நடக்கும் என்று தெரியவில்லை.\nமேகி ஆபத்து என்று நிறுபனமாகி தடை போட்டார்கள்.ஆனால் இன்று இந்திய மக்கள் ஆய்வுக்கான எலிகள்,தவளைகள்தான்.அதைத்தான் மேகி,கோக்ககோலா ,பெப்சி போன்றவைகள் நிருபித்துள்ளன.\n1. வாசகர்கள் தங்கள் படைப்புகள், கருத்துகள், செய்திகளை gurugulam.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.\n2. அது உங்கள் பெயரிலேயே பதிவேற்றப்படும்.\n3. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.\n4. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ நிர்வாகத்திற்க்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...\nமிக எளிமையான கேள்வி தான் IAS தேர்வில் கேட்கப்பட்டது...\nபள்ளியின் மீது பாசம் - கண்ணீர் விட்ட மாணவி\nமூளைக்கு வேலை 1)ராஜாவுக்கு 3 மகன்கள் இருந்தார்கள் . ராஜாவிடம் 19 குதிரைகள் இருந்த்து. ராஜா மரணபடுக்கை படுத்துவிட்டார். அவர் மரணப...\nஅக்கா எங்களை விட்டு பிரியிரிங்களே,7 ம் வகுப்பு மாணவிகளின் கண்ணீருடன் உரு...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nஏழாம் வகுப்பு: செய்யுள் - வாழ்த்து * பண்ணினை இயற்கை வைத்த எனப் தொடங்கும் வாழ்த்துப் பாடலை இயற்றியவர் - திரு.வி.கல்யாணசுந்தரனார்....\n சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி\nசேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் ஆர்வம் . சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ள...\nPSYCHOLOGY சில முக்கிய கேள்வி பதில்கள்\n1. நாம் கவனம் செலுத்தும் பொருளினின்றும் நம் கவனத்தை வேறு பக்கம் இழுத்து இடையூறு செய்பவை கவனச் சிதைவு ஆகும். 2. நம் நினைவில் என்றும் தங்கும...\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\n1 வியாழமாலை எச்சங்கத்தைச் சேர்ந்த நூல் A. முதல்சங்கம் B. இடைச்சங்கம் ...\nகேள்வித்திருவிழா: தமிழ் 10 ம் வகுப்பு செய்யுள் நண்பர்களே பதில் கூறுங்கள்\nநண்பர்களே பதில் அளியுங்கள் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் தற்போது கேள்விகள் கருத்துப் பெட்டியில் கேட்கப்படும் பதில்கள் அங்கு கொடுக்கவ...\nபொன்மொழிகள் மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒர...\nதங்களிடம் உள்ள படைப்புகள்,தகவல்கள், செய்திகள் மற்றும் கருத்துக்களை gurugulam.com@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nTNPSC TET PGTRB தாவரவியல் –தாவர புற அமைப்பியல் மற்றும் பிரையோஃபைட்டா\nநடப்பு நிகழ்வுகள் மனோரமா இயர்புக்\nTNPSC TET PGTRB குரூப் 4 அடைமொழியால் குறிக்கப்பெறும் - சான்றோர் தமிழ்\nTNPSC TET PGTRB குருப் 4 நுால் நுாலாசிரியர்கள் பாகம் 1 முதல் 7 வரை PDF download\nTRB PG / TNPSC ஐம்பெரும்காப்பியங்கள்\nTNPSC TET PG TRB 6 முதல் 12 ம் வகுப்பு வரை உள்ள சொற்பொருள் தமிழ்\nTRB PG /TNPSC சிலப்பதிகாரம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :காப்பியம்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL :ஐஞ்சிறுகாப்பியங்கள்\nகுரூப் 4 மற்றும் TRB PG TAMIL:சிறுகதைகள் அதன் ஆசிரியர்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள் - ஆல்காக்கள் தொடர்ச்சி...\nTNPSC, TET 7ம் வகுப்பு தமிழ்\nகுரூப் - IVபொது அறிவு மற்றும் நடப்பு நிகழ்வுகள் வினா-விடை -8\nTNPSC TET குரூப் 4 ஆறாம் வகுப்பு தமிழ்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் - பூஞ்சைகள்\nTNPSC TET குடிமை இயல்\nTNPSC TET குரூப் 4 தாவரவியல் download\nகுரூப் - IV வினா-விடை வரலாறு - 1\nமுதுகலைத் தமிழாசிரியர் தேர்வு-2014 வினா விடை\nTNPSC TET குரூப் 4 இந்திய ஐந்தாண்டுத் திட்டங்கள்\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியா - இயற்கையமைப்பு-1\nTNPSC TET PG TRB குரூப் 4 இந்தியப் புவியியல் இந்தியா - இயற்கையமைப்பு\nகுரூப் 4 நடப்பு நிகழ்வுகள் (Current affairs)\nகுரூப் 4 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்கள் வரிசை\nகுருப் 4 இந்திய குடியரசுத்தலைவர்கள் வரிசை\nகுரூப் 4 TNPSC TET இந்திய நீர்வளம்\nகுரூப் 4 புவியியல் இந்திய இயற்கைத் தாவரம்\nTNPSC TET குரூப் 4 இந்திய கனிம வளம்\nகுரூப் 4 ஆங்கிலம் மற்றும் TET ஆங்கிலம் PDF download\nTNPSC திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்\nகுரூப் 4 கணிதம் நேரமும் காலமும் மெட்டீரியல் மற்றும் விளக்கம்\nTNPSC குரூப் 4 இதற்கு முன் நடந்த பொதுத்தமிழ் வினாவிடை தொகுப்பு\nகணிதம் குரூப் 1 முதல் குரூப் 4 வரை உள்ள கணித கேள்விகளின் மொத்த தொகுப்பு\nகுரூப் 4 இந்தியாவின் பல்நோக்குத் திட்டங்கள்\nதமிழ் போட்டித்தேர்வு பாகம் 4\nகுரூப் 4 இந்திய போக்குவரத்து PDF\nதமிழ் மெட்டீரியல் நிகண்டுகள் பற்றிய குறிப்புகள் மற்றும் புலவர்களுக்கு அளித்த பட்டம்\nதினம் சில கேள்விகள்... இன்று தமிழ் 10வகுப்பில் இருந்து\nஇந்திய தேசிய இயக்கம் - 1\nகுடிமையியல் குரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள்\nகுரூப் 4 கேள்விகள் பதில் அளியுங்கள் பாகம் 2\nபோட்டித் தேர்வுக்கான தமிழ் பாகம் 1 PDF வடிவில்\nகுடிமையியல் TNPSC TET மெட்டீரியல்\nபோட்டித்தேர்வுக்கான தமிழ் பாகம் 2 download\nதமிழ் போட்டித்தேர்வுக்கான கேள்வி பாகம் 3\nஇலக்கணம் 8 9 வகுப்பு கேள்விகள்\nதமிழ் 6 முதல் 8 வகுப்பு வரை கேள்விகள்\nகுருகுலம்.காம் தமிழ் செய்யுள் மற்றும் உரைநடை9 மற்றும் 10 ஆம் வகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/39029-slippery-man-viral-video.html", "date_download": "2018-04-23T15:16:23Z", "digest": "sha1:6ZFB4UMPPLTOUTRTH7OIYT2TAFJA3KBL", "length": 8992, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கரும்பனியை கவனிக்காமல் சறுக்கி விழுந்த மனிதர்: வைரல் வீடியோ | Slippery man: Viral video", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nகரும்பனியை கவனிக்காமல் சறுக்கி விழுந்த மனிதர்: வைரல் வீடியோ\nஅமெரிக்கா சாலையில் சென்ற ஒருவர், கடுமையான பனி காரணமாக, வெறும் காலில் சறுக்கியபடி சென்ற காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.\nஅமெரிக்காவின் வர்ஜீனியா பகுதியில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்தப் பகுதியில் உள்ள சாலைகள் பனிக்கட்��ினால் உறைந்து காணப்படுகின்றன. இந்நிலையில், இந்தச் சாலை வழியாக சென்ற ஒருவர், பனிக்கட்டினால் உறைந்த தெருவில் சறுக்கியபடியே விழுந்து எழுந்து சென்ற வீடியோ தற்போது அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.\nவலைப்பக்கத்தில் இந்த வீடியோ பதிவிட்ட சில மணி நேரத்திற்குள்ளே மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மொத்த சாலையே கரும் பனியால் உறைந்திருக்கும் போது, அதை கவனிக்காமல் அந்த நபர் சென்றுள்ளார். உடனே தவறி விழுந்து, எழுந்து சறுக்கியபடியே தரையில் உருண்ட காட்சிகள் பார்பவர்களுக்கு சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதால் பலரும் அதை பகிர்ந்து வருகிறார்கள்.\nவிஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு பெரியார் விருது\nஆல்-ரவுண்டராக அசத்திய சச்சின் மகன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்த்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nஅமெரிக்க உணவு விடுதியில் துப்பாக்கிச்சூடு\nகாதலரின் மனைவியை கொல்ல கூலிப்படை: கேரள நர்ஸ் அமெரிக்காவில் கைது\nட்ரம்ப் - கிம் ஜாங்க் சந்திப்பு - உலகமே கவனிக்கும் சம்பவம்\nவடகொரியாவை உளவுப் பார்க்க செல்லும் அமெரிக்க அதிகாரி\nசிரியா மீது மீண்டும் தாக்குதல்: ட்ரம்ப் எச்சரிக்கை\nகார் இருக்கையில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு\nட்ரம்ப் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை: சிரியா மக்கள் அதிரடி\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் சேதுபதி, கோபி நயினாருக்கு பெரியார் விருது\nஆல்-ரவுண்டராக அசத்திய சச்சின் மகன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-6/home-garden", "date_download": "2018-04-23T15:41:43Z", "digest": "sha1:RNU4ZF25D7PNYV3QXK6OONKY6N4WIKF4", "length": 6610, "nlines": 167, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு 6 யில் தனிப்பட்ட பொருட்;கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபொருள் கட்டிடம் மற்றும் கருவிகள்6\nகுளியல் மற்றும் சனிட்டரி வெயர்1\nகாட்டும் 1-25 of 228 விளம்பரங்கள்\nகொழும்பு 6 உள் வீடு மற்றும் தோட்டம்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nகொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, ஏனைய வீட்டு பொருட்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/karnataka-assembly-election-2018-congress-37-vote-2018-317161.html", "date_download": "2018-04-23T15:10:09Z", "digest": "sha1:DP7JU6YEPDYHNOKGJXDFQKYWVOGHW2X7", "length": 11329, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் 37% பாஜக 35% மஜத 19% வாக்குவங்கி - சர்வே | Karnataka assembly election 2018: Congress 37% vote in 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» கர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் 37% பாஜக 35% மஜத 19% வாக்குவங்கி - சர்வே\nகர்நாடகா தேர்தல்: காங்கிரஸ் 37% பாஜக 35% மஜத 19% வாக்குவங்கி - சர்வே\nநாளை வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாள்.. காங். வேட்பாளர் நடிகர் அம்பரீஷ் எங்கே\nகர்நாடகா தேர்தல் 2018: பாஜகவின் 4ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியானது\nபதாமியில் ஒத்தையா நிக்கேன்.. தைரியம் இருந்தா மொத்தமா வாங்க.. சித்தராமையா சவால்\nகர்நாடகா: காங். தனிப்பெரும் கட்சியாக வரும்.. யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது - சர்வே\nபெங்களூரு: கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பதாக இந்தி��ா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.\nபாஜகவிற்கு பாஜக வாக்கு வங்கி 35 சதவிகிதமாகவும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 19 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாகவும் தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.\nகர்நாடகாவின் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு சித்தராமையாவிற்கு அதிக அளவில் இருப்பதாக இந்தியா டுடே கார்வி கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.\nமே மாதத்துடன் அம்மாநிலத்தில் 5 ஆண்டு ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளது. மொத்தமுள்ள 224 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக மே 12ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மே 15ஆம் தேதியன்று வாக்கு எண்ணிக்கை நாளாகும்.\nகர்நாடக மாநிலத்தில் அடுத்து ஆட்சியை பிடிக்கப்போவது ஆளும் காங்கிரஸ் கட்சியா அல்லது பாஜகவா என்ற விறுவிறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇந்நிலையில் தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே கார்வி சேர்ந்து நடத்தி வெளியிட்டுள்ளது. இதில் வாக்கு வங்கி முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு 37 சதவிகிதம் வாக்கு வங்கி இருப்பதாக இந்தியா டுடே கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.\nபாஜகவிற்கு பாஜக வாக்கு வங்கி 35 சதவிகிதமாகவும், மதசார்பற்ற ஜனதாதளத்திற்கு 19 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாகவும் தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.\nகடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 37 சதவிகித வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 122 இடங்களில் வென்று ஆட்சியமைத்தது. மஜத கட்சி கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் 20 சதவிகித வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\n'கொஞ்சம் காமம்; நிறைய காசு' - பாலியல் கூடங்களாகும் பல்கலைக்கழகங்கள் 'அந்த' பி.எச்டி மாணவி\nஅமெரிக்க ரெஸ்டாரண்டில் நிர்வாண நபர் துப்பாக்கி சூடு.. 4 பேர் பலி துப்பாக்கியை பறித்து காத்த கஸ்டமர்\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nவாழவழியில்லை கருணைக் கொலை செய்யுங்கள்... 28 குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனுஅளித்த கொடுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00241.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/KZN/SOF", "date_download": "2018-04-23T16:13:36Z", "digest": "sha1:UCAZGXA75PXJMYRDCP7JUQQRU3AE2CIN", "length": 33612, "nlines": 922, "source_domain": "aviobilet.com", "title": "கசான் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nகசான் இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com\n1 வயது பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் கசான்-சோபியா\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nகசான் (KZN) → சோபியா (SOF)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் கசான்-சோபியா-கசான்\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nகசான் (KZN) → சோபியா (SOF) → கசான் (KZN)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » கசான் - சோபியா\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-04-23T14:57:19Z", "digest": "sha1:P427TUGDOYBT5Z7UG4DVFWILRSTHP2XM", "length": 4157, "nlines": 43, "source_domain": "www.epdpnews.com", "title": "தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் மாற்றம்! | EPDPNEWS.COM", "raw_content": "\nதேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புக்களில் மாற்றம்\nஉள்ளுராட்சி தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள மூத்த தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி வியாழக்கிழமைக்கும், நாளையனம் சனிக்கிழமை நடத்தப்பட இருந்த பயிற்சி வகுப்புக்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி திங்கட் கிழமைக்கும் மாற்றப்பட்டுள்ளதாக, யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nசூறாவளி தாக்கும் அபாயத்தில் இலங்கை\nதேர்தலை பிற்போட வேண்டாம் - மஹிந்த தேசப்பிரிய\nசைட்டம் விவகாரம்: தீர்வின்றேல் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் தொடரும்\n44 மாலுமிகளுடன் சென்ற ஆர்ஜன்டீனா நீர்மூழ்கி கப்பல் மாஜம்\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/pasumaikudil/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-04-23T14:56:42Z", "digest": "sha1:WK2B6E3JPNWM3QNJNNOF63DN6LDNKTZ4", "length": 3542, "nlines": 74, "source_domain": "www.pasumaikudil.com", "title": "சைகோடிரியா எலாட்டா – பசுமைகுடில்", "raw_content": "\nபெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், “சைகோடிரியா எலாட்டா’ எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன.\nஇதனை, “ஊக்கர்ஸ் லிப்ஸ்’ என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை கொண்டது.\nபார்த்ததும், நம்மை முத்தம் கொடுக்கத் தூண்டும் இவ்விதழ்கள், நீண்ட நேரம் இப்படியே இருக்காது. காரணம், இரண்டு இதழ்களுக்கு இடையிலிருந்து குட்டி குட்டி பூக்கள் பூக்கும் என்பது தான், ஆச்சரியமான விஷயம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00242.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/07/google_30.html", "date_download": "2018-04-23T15:37:29Z", "digest": "sha1:XJJ4DATRYJBWRTBYS5EHZAOSYYS6VKOT", "length": 8331, "nlines": 104, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "Google இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு.... | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nFace Book, Twitter போன்ற சமூக வலைத்தளப் பாவனையாளர...\nஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களை பதிவேற்றுவதற்...\nFacebook comments ஐ நண்பர்களுக்கு Tag செய்வது எப்ப...\nGoogle இல் ஒரு காமடித்தனமாய் விளையாட....\nGoogle இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு.......\nGoogle இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு....\nகடந்த அலசல்கள் 1000 இன் அலசுகையில் கூளிளை தேடுவதற்காக அல்லாது காமடித்தனமாய் விளையாட எப்படிப் பயன்படுத்தலாம் என்று அலசியிருந்தோம். நண்பர் ஒருவரின் வேண்டுகோளிற்கு அமைய இன்னுமோர் விளையாட்டுப் பற்றி இப் பதிவினூடாக பார்ப்போம்.\nஅதாவது முதலில் Google.com முகப்புப் பக்கத்திற்கு செல்லுங்கள்.\nபின்னர் தேடவேண்டிய இடத்தில் கீழ் காட்டியவாறு Type செய்யுங்கள்.\nபின்னர் கீழே உள்ள \" I’m feeling Lucky \" என்பதைக் கிளிக் செய்யுங்கள்.\nநடக்கும் வித்தியாசத்தை பாருங்கள். Google Home page ஆனது உருப்பெருக்கமடைந்து வருவதைக் காணலாம்.\nமீண்டும் கூகிளின் ஓர் காமடித்தனத்துடன் சிந்திப்போம்......\n0 Response to \"Google இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு....\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதாரணமாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gragavan.blogspot.com/2006/11/blog-post_22.html", "date_download": "2018-04-23T15:12:33Z", "digest": "sha1:3ZBID2LLVJ4IO2OWXPEVGWCCFVLIQMN2", "length": 29405, "nlines": 365, "source_domain": "gragavan.blogspot.com", "title": "மகரந்தம்: பிச்சாலஜி அல்லது பவதி பிச்சாந் தேவி", "raw_content": "\nமகரந்தம்..ஈக்கள் அறியாமல் முதுகில் சுமப்பது. இருப்பதையும் ஏற்காது. ஆனாலும் மகரந்தச் சேர்க்கை நடந்து கொண்டுதானிருக்கிறது. எனது கருத்துகளும் பொதுவாக ஒவ்வாதவை. அதனால்தான்......\nமுருகனருள் முன்னிற்கும் 100வது பதிவு\nபிச்சாலஜி அல்லது பவதி பிச்சாந் தேவி\nசீனியம்மா - வடக்க சூலம்\nடம் டமடம டம் டமடம\nபிச்சாலஜி அல்லது பவதி பிச்சாந் தேவி\nநான் காலைல வந்த டைம்ஸ் ஆஃப் இண்டியாவைப் பாத்துக்கிட்டிருந்தேன். அதுல வந்த ஒரு செய்தி ரொம்பவும் ஆச்சரியமா இருந்ததால சொல்லலாம்னு மயிலாரக் கூப்பிட்டேன். \"மயிலாரே....ஒரு சேதி தெரியுமா\n\" எந்த விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் இல்லாம பதில் வருது. எனக்குன்னா கடுப்பு. விட்டுற முடியுமா\n நான் என்ன சொல்லப் போறேன்னு ஒங்களுக்குத் தெரியுமோ\n\"தெரியுந் தெரியும். பிச்சாலஜி பத்தித்தான சொல்லப் போற\"\n இவருக்கு எல்லாம் தெரிஞ்சி போகுது. அது சரி..எனக்கு முன்னாடியே பேப்பரப் படிச்சிருப்பாரு.\n இப்ப என்ன நெனைக்கிற...எப்பப்ப எப்படியெப்படி முழிய மாத்துவங்குறதெல்லாம் தெரியும். அதுனால நேரடியா வழிக்கு வா எனக்கு விவரம் தெரியும்னாலும் ஒன்னோட வாயல சொல்லு எனக்கு விவரம் தெரியும்னாலும் ஒன்னோட வாயல சொல்லு ரொம்ப இழுத்து அறுக்காம...சுருக்கமா தெளிவாச் சொல்லனும். புரிஞ்சதா ரொம்ப இழுத்து அறுக்காம...சுருக்கமா தெளிவாச் சொல்லனும். புரிஞ்சதா\nஇனி என்னதான் செய்ய முடியும். நானும் தொடங்குனேன். \"இந்த பிச்சாலஜி (bitchology) ரொம்பப் புதுமையா இருக்கே. ரஷ்யாவுல அதுக்குப் பள்ளிக்கூடமெல்லாம் தொடங்கீருக்காங்களாமே\n\"ஆமாமா...இப்பப் பொண்ணுங்க தங்களுக்கு சூரியா மாதிரி ஆரியா மாதிரி வாழ்க்கைத் துணை வேணும்னு நெனைக்கிறாங்கள்ள. அப்படி நினைக்கிறப்போ...நெனச்ச மாதிரி உள்ளவங்களையே பார்க்கவோ பழகவோ நேர்ந்ததுன்னா.....அப்ப அவங்களோட ஈடுபாட்டத் தன் மேல கொண்டு வர்ரதுங்குறதுதான் பிச்சாலஜி (bitchology). சிலருக்கு அது தானா வருது. சிலருக்குத் தெரியிறதில்ல. அப்படித் தெரியாதவங்களுக்குத்தான் இந்தப் பள்ளிக்கூடம்.\"\n\"ஆமாம் மயிலாரே. பேப்பருலயும் அப்படித்தான் போட்டிருக்கு. ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். அதுனால இருக்குற நல்ல பசங்கள எப்படிக் கவர்ந்து அவங்களை தங்களையே கலியாணம் செய்ய வெக்கிறதுன்னு அந்தப் பள்ளிக்கூடத்துல சொல்லித் தர்ராங்களாம்.\nவிளாடிமிர் ரக்கோவ்ஸ்கி(Vladimir Rakovsky)ங்குறவரும் அவரோட மனைவியான யெவ்ஜெனியா(yevjenia)வும் இந்தப் பள்ளிக்கூடத்த தொடங்கீருக்காங்களாம். இவங்க பேரச் சொல்லும் போதே வாய்க்குள்ள வெண்ணெய்ய திணிச்சாப்புல இருக்குதே\nமயிலார் சொய்ங்கு���்னு பறந்து வந்து பக்கத்துல உக்காந்தாரு. \"அடுத்து நானே சொல்றேன். வாரத்துக்கு ரெண்டு நாள் மட்டுந்தான் வகுப்பு. அதுவும் இரவுப் பாடசாலைதான். இதுனால ரொம்பப் பேரு பலனடைஞ்சிருக்காங்க.\"\n\"நீங்க சொல்றதப் பாத்தா ஒங்க மேலேயே எனக்குச் சந்தேகமா இருக்கு. மயிலாருக்குத்தான் பாஸ்போர்ட்டு விசாவே தேவையில்லையே. ராத்திரியோட ராத்திரியா ரஷ்யாவுக்கு ஷண்ட்டிங் அடிக்கிறீங்களா\" எனக்கு இவரு மேல சந்தேகந்தான் எப்பவும். சடசடன்னு றெக்கைய அடிச்சிக்கிறாரு. உண்மையச் சொன்னா ஒடம்பு சிலுக்குது போல.\n\"இந்தப் பள்ளிக்கூடத்தைப் பத்தி யாரும் தப்பாச் சொல்லக் கூடாதுன்னு விளாடிமிர் சொல்றாரு. ஆண்களைக் கவர்ரது எப்படீங்குறதுல உள்ள புத்தம்புதிய பல வழிமுறைகளை அவங்க சொல்லித் தர்ராங்களாம். இந்த விவரங்கள் தெரியாம பெண்கள் வீணாகப் போயி தொந்தியும் தொப்பையுமா உள்ளவங்களொட வாழ வேண்டி வந்துருமேன்னு வருத்தப்பட்டுதான் இந்த மாதிரி பள்ளிக்கூடம் இருக்குதாம்.\nஅதுவுமில்லாம ஒரு பெண் சிறந்த பிச்சாகுறதுக்கு (bitch) மிகுந்த தன்னம்பிக்கையும், நடத்தையும் அறிவும் வேணுமாம். ஒரு ஸ்மார்ட்டான பொண்ணுதான் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவையானதப் பெற முடியுமாம்.\"\nசொல்லீட்டு எங்கயோ கெளம்புனாரு. \"எங்க போறீங்க\n சரி. இதெல்லாம் நமக்கு ஒன்னும் பண்ண முடியாது. சரி. சொல்றேன். கேட்டுக்கோ. ரஷ்யாவுல இந்தப் பள்ளிக்கூடத்துல படிச்சவங்களுக்கு தேர்வு வெப்பாங்கள்ள...அதுல தியரி முடிஞ்சதாம். பிராக்டிகர் பரிச்சைக்கு நான் தேர்வாளராப் போகனும். அவ்வளவுதான்...வரட்டா\nஆகா...இவரு மேல சந்தேகப் பட்டது சரியாத்தான் இருக்கும் போல. நல்லாயிருந்தாச் சரிதான். ரஷ்யாவுல என்னவெல்லாம் நடக்குது. நம்மூர்லயும் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்.\n\"ஒன்னுமில்லைய்யா...பொம்பளப் புள்ளைகளுக்கு எத்தனையெத்தனையோ பள்ளிக்கூடங்க...ஆம்பளப் பசங்களுக்கும் அப்படியே........................\"\n(மக்களே...செய்தியை இந்தச் சுட்டியில் படித்துக் கொள்ளுங்கள்.)\nஇதற்குக் கூடவா பள்ளிக் கூடம்\nvladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-\nபெண் பெயர டைப் பண்ண பிடிக்காதா\nஅப்படியே மயிலாரை நம்ம விக்கிபசங்களுக்கு ஒரு பதிவு எழுதித்தரச் சொல்லுங்க. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு நம்ம மக்களும் தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதானே.\nஅட ராகவா.. :( //\nஎன்னாச்சு மலைநாடாரே...இப்படி வருத்தப்படுறீங்க...ரஷ்யாவுக்குப் போக முடியலையேன்னா\nஇதற்குக் கூடவா பள்ளிக் கூடம்\nதேவைப்படுதாமே சிபியாரே. விவரம் தெரியாத புள்ளைங்க ரஷ்யாவுல நெறைய போல. வைத்தியர் இராமநாதனைக் கேட்டா தெரியும்.\nvladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-\nபெண் பெயர டைப் பண்ண பிடிக்காதா\n சிவஞானம்ஜி...அந்தப் பத்திரிகைல வந்த அப்படியே பின்பற்றி எழுதுனது. இதுக்கு இப்படியெல்லாம் பொருள் எடுத்துக்க முடியும்னு தெரியாமப் போச்சே. மன்னிச்சுக்கிருங்கய்யா.\nகுமரன் புன்னகைத்தால் நூறு பொருள் என்று குமரிப் பெண்கள் எல்லாரும் கொண்டாடக் காண்பதே பேரின்பம் என்று சொல்ல வருகிறீர்களா குமரன்\nஅப்படியே மயிலாரை நம்ம விக்கிபசங்களுக்கு ஒரு பதிவு எழுதித்தரச் சொல்லுங்க. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படின்னு நம்ம மக்களும் தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதானே. //\nகொத்சு...யார நம்புனாலும் இந்த மயிலார மட்டும் நம்பாதீங்க. அவரு ஒங்களையே கவுத்துருவாரு. அவரு நல்லவரு. வல்லவரு. இப்ப நான் இப்படி டைப் பண்றேன். ஆனா நடுவுல நான் டைப் பண்ணாமலே அவரு நல்லவரு வல்லவருன்னு வந்தாலும் வரும். அவர் வேலைதான் எல்லாம். மயிலார் வாழ்க. மயிலார் புகழ் ஓங்குக.\nரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். //\nஎன்ன நம்ம ருஷ்ய இராமனாதன் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாரு\nvladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-//\nநம்ம சி.ஜி எத்தனெ பசங்க பேப்பர கரெக்ட் செஞ்சிருப்பாரு\nபோடுங்க தோப்புக் கரணம்.. ஒன்னு, ரெண்டு, மூனு.. நூறு.. போறும் ஜி.ரா:)\nஇதுக்கெல்லாம் போயி கல்லூரி வேணுமாக்கும்.. நம்ம நாட்டுக்கு வரச்சொல்லுங்க.. ஒவ்வொரு வீட்லயும் ரெண்டு நாள் இருந்தாப் போறும்.. பிட்சிங் (நான் சொல்ற பிட்சிங்கும் நீங்க சொல்ற பிட்சிங்கும் ஒன்னாத்தான் இருக்கணும்) டாக்டரேட்டே வாங்கிரலாமே..\nஇன்னமும் யெவ்ஜெனியா (vladimir rakovsky)னுதான் வச்சிருக்கிங்க\nஇப்பதிவிற்கும் பவதி பிட்சாந்தேகி என்ற பதத்திற்கு தொடர்பு உண்டா\n// நம்ம நாட்டுக்கு வரச்சொல்லுங்க.. //\nஇங்கே வெந்நீர் வைக்கவே சிரமமாய் இருக்கிறது..\nநம்ம நாட்டுக்கு வரச் சொல்கிறீர்கள்..\nஹிம் வயசாயிடுச்சே கலியபெருமாள்னு மணிவண்ணன் காதல் கோட்டை ல பேசின டயலாக் ஞாபகத்தில வந்து தொலைக்குது:-)\nஇந்தப் பள்ளிக்கூடத்தில் கட் அடிக்கவே மாட்டாங்கன்னு சொல்லுங்க\n மருத்துவர் ரஷ்ய ராமநாதர் இன்னுமா வரவில்லை\n//இப்பப் பொண்ணுங்க தங்களுக்கு சூரியா மாதிரி ஆரியா மாதிரி வாழ்க்கைத் துணை வேணும்னு நெனைக்கிறாங்கள்ள//\n// நம்மூர்லயும் ரெண்டு பள்ளிக்கூடம் இருந்தா எவ்வளவு வசதியா இருக்கும்//\n///ஹிம் வயசாயிடுச்சே கலியபெருமாள்னு மணிவண்ணன் காதல் கோட்டை ல பேசின டயலாக் ஞாபகத்தில வந்து தொலைக்குது//\nநல்லா இருந்த பசங்ககெல்லாம் இப்படி ஆயிட்டாங்களே... முருகா நீ தான் காப்பாத்தனும்...\nநல்ல பசங்களுக்கு குறைனா அப்படியே இந்தியாக்கு வர வேண்டியதுதானே...\nஇதுக்கு போய் கஷ்டப்பட்டு பள்ளிக்கூடமெல்லாம் போய் படிக்கணுமா\nரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம். //\nஎன்ன நம்ம ருஷ்ய இராமனாதன் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாரு\nஅதான ஜோசப் சார். வண்டவாளம் தண்டவாளத்துல ஏற வேண்டாம்னு பயந்து நடுங்கி ஒடுங்கி அடங்கி இருக்காருன்னு நெனைக்கிறேன். :-))))))))))))))\n// vladimir rakovsky யவே ரெண்டு முறை டைப்பிங் செய்றீங்க-\nநம்ம சி.ஜி எத்தனெ பசங்க பேப்பர கரெக்ட் செஞ்சிருப்பாரு\nஆமாங்க. தப்பாப் போயிருச்சு. சிவஞானம்ஜி ரெண்டாவது வாட்டி மெரட்டுனதுமே திருத்தீட்டேன் :-)\n// போடுங்க தோப்புக் கரணம்.. ஒன்னு, ரெண்டு, மூனு.. நூறு.. போறும் ஜி.ரா:) //\nஇன்னமும் யெவ்ஜெனியா (vladimir rakovsky)னுதான் வச்சிருக்கிங்க\nஐயா மாத்தீட்டேனய்யா...மாத்தீட்டேன். மன்னிச்சிக்கிருங்க. தெரியாம தப்பு நடந்து போச்சுங்க. :-)\nஇப்பதிவிற்கும் பவதி பிட்சாந்தேகி என்ற பதத்திற்கு தொடர்பு உண்டா\nஅதெல்லாம் ஒன்னுமில்லீங்க. சும்மா ஒரு கில்பான்சுக்கு வெச்சது. ஆனா பாருங்க...நீங்க சொன்னதும் தொடர்புக்கு விளக்கங்கள் அடிச்சிக்கிட்டு வருது :-))))))))))))))))\n// // நம்ம நாட்டுக்கு வரச்சொல்லுங்க.. //\nஇங்கே வெந்நீர் வைக்கவே சிரமமாய் இருக்கிறது..\nநம்ம நாட்டுக்கு வரச் சொல்கிறீர்கள்..\n// கானா பிரபா said...\nஹிம் வயசாயிடுச்சே கலியபெருமாள்னு மணிவண்ணன் காதல் கோட்டை ல பேசின டயலாக் ஞாபகத்தில வந்து தொலைக்குது:-) //\nஇந்தப் பள்ளிக்கூடத்தில் கட் அடிக்கவே மாட்டாங்கன்னு சொல்லுங்க\nரவி, இதுவரைக்கும் யாரும் கட் அடிச்சது இல்லையாம். பகல்லயும் ஸ்பெஷல் கிளாஸ் வெக்கனும்னு சொல்றாங்களாம்.\n மருத்துவர் ரஷ்ய ராமநாதர் இன்னுமா வரவில்லை\n அஞ்சித் தஞ்சித் து���்சிக் கொண்டிருக்கின்றவர் எப்படி வருவார்\nஹி ஹி.. இதுல நான் கமெண்ட் வேற போடணுமாக்கும்.\n//ரஷ்யாவுல திடீர்னு நல்ல பசங்களோட எண்ணிக்கை கொறஞ்சு போச்சாம்.//\nஅதான் இந்தியா வந்துட்டோம்ல. நான் சொன்னா யாரும் நம்பல நான் நல்ல பையன்னுட்டு. இப்ப பாருங்க, டைம்ஸ் ஆப் இந்தியாலேயே வந்திருச்சு.\nவேற எதப்பத்தியும் இப்போதைக்கு சொல்றதா இல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithaigal-ulagam.blogspot.com/2012_04_15_archive.html", "date_download": "2018-04-23T15:22:33Z", "digest": "sha1:3FHBP7MSJIKIMI5FI5PLABL3HHAFSZUI", "length": 9205, "nlines": 203, "source_domain": "kavithaigal-ulagam.blogspot.com", "title": "கவிதைகள் உலகம்: 2012-04-15", "raw_content": "\nஉன் மூச்சிக்காற்றை சுவாசிக்க காத்திருந்து காத்திருந்து, என் நுரையீரலும் சோர்ந்துவிட்டது தமிழ் கவிதைகள் I காதல் கவிதைகள் உலகம்\nதமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.\nவெட்கம் இன்றி என்னை தீண்டுகின்றாய்\n\"என் காதல் கண்ணாடி உடைதெரிந்தாயே\nஉன் நினைவுகளின் விம்பங்களை காட்டுகின்றனவே\nஇப்போது என்ன செய்வாய் \"\nதவறி விழுந்த ஹேர் கிளிப் ..,\nஅவள் முகம் துடைத்த கைக்குட்டை ..,\nஎன அத்தனையும் இருக்கிறது என்னிடம் ..,\nஎன் வலிகளுக்கு கூட நீதான்,\nஉன் இதயம் வலிக்க வில்லையா\nஉடைந்த பானையில் ஊற்றிய நீர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nதாவி வரும் கடல் அலையே, உன்னை கரை வாழ்த்தும், சுற்றி வரும் பூமியே, உன்னை உலகம் வாழ்த்தும், வீசி வரும் தென்றலே, உன்னை மரங்கள் வாழ்த்தும், ...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செய...\nகாதல், நட்பு, நண்பர்கள், காதலி, காதலன், தத்துவம், மழை, வாழ்க்கை,, அம்மா, பிறந்தநாள், திருமணநாள் வாழ்த்து போன்ற படங்கள் பதிவிறக்கம் செ...\nஅன்பு, வாழ்க்கை, காதல் படங்கள்\nநண்பனின் காதல் திருமண வாழ்த்து மடல்\n இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...\nஆண்ட்ரைடு மொபைலில் கவிதைகள் உலகம் பெற\nகவிதைகள் உலகம் © 2011 - 2014. Blogger இயக்குவது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2017/may/20/%E0%AE%AF%E0%AF%87%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-242-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2705220.html", "date_download": "2018-04-23T15:05:46Z", "digest": "sha1:636T7Z4RAJDP36PZMQB5ATHXWMDUNBGL", "length": 6392, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "யேமனில் காலராவுக்கு 242 பேர் சாவு- Dinamani", "raw_content": "\nயேமனில் காலராவுக்கு 242 பேர் சாவு\nயேமனில் காலரா நோய்க்கு கடந்த மூன்று வாரத்தில் மட்டும் 242 பேர் பலியானதாக உலக சுகாதார அமைப்பு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.\nஇதுகுறித்து அந்த அமைப்பு மேலும் கூறியுள்ளதாவது:\nயேமனில் சுமார் 23,500 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த நோய் அங்கு பலத்த பேரழிவை ஏற்படுத்தியுள்ளது, கடந்த மூன்று வாரத்தில் மட்டும் இந்த நோயால் 242 பேர் உயிரிழந்துள்ளனர்.\nயாரும் எதிர்பாராத வகையில் காலரா தொற்றுநோய் மிக வேகமாக அங்கு பரவி வருகிறது. இந்த நிலை நீடித்தால், இன்னும் ஆறுமாதத்தில் காலரா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,50,000 அதிகரிக்க கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.\nசர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசுக்கு எதிராக ஷியா பிரிவைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் சண்டையிட்டு வருகின்றனர். உள்நாட்டுப் போரில் சுமார் 8,000 பேர் உயிரிழந்ததாகவும், 40,000 பேர் காயமடைந்ததாகவும் ஐ.நா. கூறியுள்ளது. மருந்து, உணவு போன்ற அடிப்படை வசதிகளின்றி சுமார் 30 லட்சம் பேர் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.epdpnews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-04-23T15:05:13Z", "digest": "sha1:T2XPMXSHFUX2SEZ36M33W5IB63ZDV4ZA", "length": 7622, "nlines": 47, "source_domain": "www.epdpnews.com", "title": "அனைவருக்கும் புத்தொளி வீசும் திருநாளாக தீபத் திருநாள் அமைய வேண்டும் – ஜனாதிபதி | EPDPNEWS.COM", "raw_content": "\nஅனைவருக்கும் புத்தொளி வீசும் திருநாளாக தீபத் திருநாள் அமைய வேண்டும் – ஜனாதிபதி\nஉலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் தீபத்திருநாள் அனைவருக்கும் புத்தொளி வீசும் தீபத் திருநாளாக அமைய வாழ்த்துகின்றேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஒரு நாட்டினதும் சமூகத்தினதும் சுபீட்சம் அந்த நாட்டில் நிலவுகின்ற சமாதானம் மற்றும் சகவாழ்வினாலேயே உறுதிப்படுத்தப்படுகின்றது. எனவே அனைவரது மனங்களிலும் சகவாழ்வும் நல்லிணக்கமும் மிளிரவேண்டும் என்பதே இன்றைய தீபாவளி தினத்தின் எமது பிரார்த்தனை என்றும் ஜனாதிபதி வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.\nஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் இருளால் கொண்டுவரப்படும் தீமைகளாலும் இழப்புக்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு ஒளியைத் தேடிச் சென்ற மனிதன் தீமைகளுக்குப் பதிலாக நன்மையையும் அறியாமைக்கெதிராக அறிவையும் இழப்புகளுக்கு எதிராக நம்பிக்கையையும் வெற்றிகொள்ளும் உலகில் உண்மையிலேயே தீப ஒளியில் பிரகாசிக்கிறது.\nபல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு மோதல்களும் அதனால் சமூகத்தின்மீது படர்ந்திருந்த இருளும் நீங்கிய இன்றைய சூழ்நிலையானது எமது சமூகத்தை இருளிலிருந்து ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி இட்டுச்செல்ல கிடைத்த பெறுமதியான வாய்ப்பாகுமெனக் கருதுகிறேன்.\nஐக்கியமென்பது இன்றைய உலகின் இருப்புக்குத் தேவையான அடிப்படை நிபந்தனையாகியுள்ள பின்னணியில், நாம் அனைவரும் ஆழமான பிணைப்புடனும் உண்மையான புரிந்துணர்வுடனும் செயற்படுவது அவசியமாகும். உலகவாழ் இந்துக்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் இத் தீபத்திருநாள் அனைவருக்கும் மனநிறைவையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஒரு பண்டிகையாகவும் அவர்களது வாழ்வில் புத்தொளி வீசும் தீபத் திருநாளாகவும் அமைய வாழ்த்துகின்றேன் என்று தெரிவித்துள்ளார்.\nமாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரம்\nகாலோ பொன்சேகாவின் பதவிக் காலம் நிறைவு\nமழையால் தத்தளிக்கும் மக்கள் விடயத்தில் கூட அக்கறையின்றி இருக்கிறது கூட்டமைப்பு - E.P.D.P யின் .யாழ்...\nகல்வியியல் கல்லூரி ஆசிரியர்களில் வடக்கு பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்ட 16 பேர் தமது கடமையை ஏற்கவில்லை...\nஇரட்டை பிரஜா உரிமை வழங்கும் வேலைத்திட்டம் அடுத்தமாதம் ஆரம்பம்\nபோற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்க��ையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு\nடக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்\nநெஞ்சத்தில் வஞ்சம் வைத்து வன்முறைக்கு வித்திட்ட கூட்டமடா\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\nநக்கீரா முகநூல் சொல்லும் வெளிவராத உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2017/04/29/thiruvasagam_6/", "date_download": "2018-04-23T15:34:51Z", "digest": "sha1:TNVQMR5ZAIBTAA77LHPEDMBOB5SQ4IKU", "length": 6941, "nlines": 237, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "நீத்தல் விண்ணப்பம் – வாரம் ஒரு வாசகம் – 6 | thamilnayaki", "raw_content": "\n← திருச்சதகம் – வாரம் ஒரு வாசகம் – 5\nதிருவெம்பாவை – வாரம் ஒரு வாசகம் – 7 →\nநீத்தல் விண்ணப்பம் – வாரம் ஒரு வாசகம் – 6\nமறுத்தனன் யான், உன் அருள் அறியாமையின், என் மணியே;\nவெறுத்து எனை நீ விட்டிடுதி கண்டாய்\nஒறுத்து, எனை ஆண்டுகொள்; உத்தரகோசமங்கைக்கு அரசே,\nபொறுப்பர் அன்றே பெரியோர், சிறு நாய்கள் தம் பொய்யினையே\nபிறவிகள் தோறும் சேர்ந்த என் வினைகளைப் போக்கி\nமெய்யென மயங்கும் மூடர்களை மன்னித்தல்\nஎறும்பிடை நாங்கூழ் என, புலனால் அரிப்புண்டு, அலந்த\nவெறும் தமியேனை விடுதி கண்டாய்\nஉறும் கடிப் போது அவையே உணர்வு உற்றவர் உம்பர் உம்பர்\nபெறும் பதமே, அடியார் பெயராத பெருமையனே.\nதாமரை மலர் போன்ற உன் திருவடிகளை\nஎண்ணி எண்ணி அறிந்து பெறுகின்ற\nஉன்னைவிட்டு நீங்காத பெருமை கொண்டவனே\nபுலன்கள் என்னை அரித்துப் பிடுங்குகின்றன\nபயனில்லாத என்னை நீ காத்தருள்வாய்.\n← திருச்சதகம் – வாரம் ஒரு வாசகம் – 5\nதிருவெம்பாவை – வாரம் ஒரு வாசகம் – 7 →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://srinivassharmablog.wordpress.com/2016/04/08/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-23T15:15:37Z", "digest": "sha1:3TFKNL6AOBWC5ITEOVHUKXJM2NMLYYTJ", "length": 8099, "nlines": 100, "source_domain": "srinivassharmablog.wordpress.com", "title": "பிரகஸ்பதி கொடுத்த வரம் – CHAMARTHI SRINIVAS SHARMA", "raw_content": "\nధర్మొ రక్షతి రక్షిత: தர்மோ ரக்ஷதி ரக்ஷித:\n“இன்னிக்கு அன்னம் ரொம்ப நன்னா இருந்தது.அரிசி மூட்டை என்ன விலை\n“நம்ப நிலத்துல வெளஞ்சது ஸ்வாமி ரொம்ப உயர்ந்த ரகம்.. உங்களைப் போல் மகான்கள் சாப்பிடற விஷயத்துல நான் மத்தவாளை நம்பறதில்லே.. காய்கறிகளும் அப்படித்தான். ஒரு சொத்தை,அழுகல் இல்லாம நானே பார்த்து வாங்கினேன். மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம் ரொம்ப உயர்ந்த ரகம்.. உங்களைப் போல் மகான்கள் சாப்பிடற விஷயத்துல நான் மத்தவாளை நம்பறதில்லே.. காய்கறிகளும் அப்படித்தான். ஒரு சொத்தை,அழுகல் இல்லாம நானே பார்த்து வாங்கினேன். மளிகை சாமானும் அப்படித்தான்..முதல் தரம்\nமௌனமாய் கேட்டு கொண்டிருந்தார் மகான்.அவன் பேசி முடித்ததும் “அது போலத்தான் அர்ச்சனை பூக்களும், வில்வத்திலேயும், துளசியிலேயும். எத்தனை ஓட்டை தெரியுமா நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா நெறைய அழுகல் பூ இருந்தது. இவன் வீட்டு அர்ச்சனையில் தோஷமுள்ள பூக்கள்தான் இருக்கும் என்று பகவான் நினைக்க மாட்டாரா தேவதைகள் நம்ப வேண்டாமா பகவானோட நெருக்கத்தை நாடறவா எல்லாத்திலேயும் கவனமா இருக்கணும்” என்றார்.\nவாழ்க்கையிலே முன்னேற எத்தனையோ பேர் உதவி செய்யறா.. அவாளுக்கு கிரகங்களும் நிறைய உபசரணை பண்றா.\nஊனமில்லாம படைச்சு, மூச்சு விடக் காத்தும், நித்திய கர்மாக்களுக்கு மழையும் தர பகவானை ரெண்டு நிமிஷம் உபசரிக்க நேரமில்லாமப் போயிடறது. சிரமம் வந்தாதான் பகவானை நினைக்கறதுங்கிறதை மாத்திக்கணும்.\n“வீட்டுலே யாருமே இல்லே…பொழுது போகலே..”ன்னு தவிக்கற நேரங்கள்லே, பகவானண்டே உட்கார்ந்து காதுக்கு இனிமையா நாலு ஸ்லோகம், பாட்டு சொல்லுங்களேன். மனசு எத்தனை விச்ராந்தியாறதுன்னு புரியும்.\nதகப்பனாரை அன்பாய் ரட்சிக்கிறவன், வேளா வேளைக்கு அன்னமும், கட்டிக்க வஸ்திரமும் கொடுக்கிறது மட்டும் ரட்சணை இல்லை. அவர் வயசுக்கு மாறி அவருக்குப் பிடிச்ச பேச்சுக்களை தினமும் ஒரு அரைமணி சம்பாஷிக்கணும். அப்படிப்பட்டவனை பிரம்மா\nதாயார், குடி இருந்த கோவிலில்லையா இதேபோல அன்பாய் இருக்கிறவனுக்கு அடுத்த பிறவியில் பூமி சொந்தமாய் அனுபவிக்கும் போகம் கிடைக்கும். ஏன்னா பூமி தேவி அப்படி அனுக்ரஹம் பண்றா.\nகுருவை மரியாதையா நடத்தறவனுக்கு,மத்தவாளுக்கு படிக்க ஒத்தாசை பண்றவாளுக்கு,அடுத்த பிறவியில் படிப்பு நன்றாக வரும். பிரகஸ்பதி அப்படி வர��் கொடுத்திருக்கார்.\nகடவுளைத் தேடி… April 22, 2018\n*இறைவனின் இயக்கம்* April 20, 2018\nகடும் சோதனைகள் வருவது ஏன்\n*ஆலயங்களின் சுவர்களில் சிவப்பு வெள்ளை வர்ணம் பூசுவது ஏன் \nSubramanian Krishnam… on லக்ஷ்மீ அஷ்டோத்தரம் – ஒர…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00243.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://inaiyakavi.blogspot.com/2012/05/blog-post_31.html", "date_download": "2018-04-23T15:20:34Z", "digest": "sha1:7F63QFD6LJKJY2AJVS4G3SGKRFZIV2ZQ", "length": 13945, "nlines": 188, "source_domain": "inaiyakavi.blogspot.com", "title": "இணையகவி: கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?", "raw_content": "\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக, பிரியமாக இருக்க வேண்டும்.\n* மனது புண்படும்படி பேசக்கூடாது.\n* சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாது.\n* பலர் முன் திட்டக்கூடாது.\n* எந்த இடத்திலும் மனைவியை விட்டு கொடுக்கக்கூடாது.\n* முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.\n* மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\n* சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்.\n* மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.\n* பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.\n* வாரம் ஒரு முறையாவது மனம் விட்டுப் பேச வேண்டும்.\n* பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.\n* ஒளிவு, மறைவு கூடாது.\n* மனைவியை நம்ப வேண்டும்.\n* முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.\n* தனக்கு இருக்கும் கஷ்டம், தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.\n* உடல் நலமில்லாத போது, உடனிருந்து கவனிக்க வேண்டும்.\n* அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.\n* நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.\n* எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டு, செல்ல வேண்டும்.\n* மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.\n* மனைவிக்குப் பிடித்தவற்றை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n* பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.\n* மனைவி வீட்டாரை குறை சொல்லக்கூடாது.\n* கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.\n* சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.\n* எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.\n* சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.\n* சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.\n* சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.\n* குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் “இது உன் குழந்தை” என்று ஒதுங்கக்கூடாது.\n* மனைவியிடம் அடுத்த பெண்ணை பாராட்டக்கூடாது.\n* அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்படவேண்டும்.\n* மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.\n* ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.\n* வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.\nவகை - கட்டுரை, தத்துவம் பதிப்பு Er.Rajkumar P.P\nபடித்த அடையாளத் தடத்தை இங்கே விட்டுச் செல்லுங்கள் - அன்புடன் ராஜ்குமார்\n\"நடைமுறை உண்மைகள் நம்ப வைக்கப்பட்ட பொய்கள் உண்மை எது என நாம்தான் உணர வேண்டும்\" என்ற எண்ணத்தில்,கண்ணுக்குத் தெரியும் மனிதனை மதித்து, பகுத்தறிவைப் போற்றி, தமிழை வாழ வைக்க வாழும் ஒரு சாதாரண தமிழன்\nநீங்கள் பதிவுகளைப் பற்றி விமர்சிக்க விரும்பினால், பதிவின் தலைப்பை சொடுக்கவும்.\nதோன்றும் புதிய பக்கத்தில் அதற்கான வசதி உள்ளது.\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\nவாழ்க்கை ஒரு மாய வேட்டை\nகணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன\n* அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும். * மனது புண்படும்படி பேசக்கூடாது. * கோபப்படக்கூடாது. * சாப்பாட்டில் குறை சொல்லக்கூடாத...\n - கமலஹாசன் கவிதை \" முதல் தீண்டலுக்கு உடல் சிலிர்த்து , வெட்கத்தில் புன்னகைத்து , கடற...\n1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு , சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும் . அது...\nஇந்தத் தலைப்பு வெறும் வசனமாக எனக்குத் தோன்றவில்லை.நமது முன்னோர்கள் அந்த வார்த்தையை உண்மையாக்கி வாழ்ந்திருக்கிறார்கள்.வெளிநாட்டவர் ஒருபக்கம...\nசில அரிய சுவையான தகவல்கள்\nதெரிந்து கொள்ள வேண்டிய 09: புது பேனாவை எழுத கொடுத்தால், 97% மக்கள் தங்கள் பெயரை எழுதுவார்கள். ஆண் கொசுக்கள் கடிக்காது. பெண் கொ...\nசினிமா கனவுடன் அலைபவர்களுக்கு.. - அன்புடன் மகேந்திரன்\nஆனந்த விகடன் - 19.9.99 எ னக்கு அறிவுரைகளில் நம்பிக்கை இல்லை. சிநேகிதமாக எனது எண்ணங்களைப் பகிர்ந்துகொள்வதுதான் எனக்குப் பிடிக்கிறது....\nஐடி துறையில் பணிபுரிவோர்களுக்கு சுகி.சிவம் கூறும் அறிவுரை\nநீங்கள் கூடுதல் புத்திசாலிகள்- கெட்டிக்காரர்கள். எந்த ஒரு விஷயத்தையும் பளிச்சென்று பிடித்துக் கொள்ளும் கூர்மதி உங்களுட�� யது. வெற்றி என்பது ...\nமென்பொருள் வல்லுனர்கள் வேலை தான் என்ன\n \"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட...\nபடித்ததில் பிடித்தது 6 - குட்டிக்கதைகள்\n போதை போன்ற தீய பழக்கங்களை உடனே விட்டொழிக்க சொன்னார் ஆசிரியர். மாணவர்கள்,\" நாங்கள் ...\nநேற்று 11-09-11 பாட்டுத்தலைவன் பாரதியின் நினைவுநாள். இந்த நாளில் அவரைப்பற்றி சில செய்திகளைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=2513", "date_download": "2018-04-23T15:09:00Z", "digest": "sha1:XSABH3QD53NJULLOTTK3BYSLOR6Y6CSE", "length": 18072, "nlines": 168, "source_domain": "temple.dinamalar.com", "title": " Manayadi Sastram | வீடு கட்டுவதற்குறிய மனையடி சாஸ்திரப் பலன்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (76)\n04. முருகன் கோயில் (144)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (337)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (289)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (118)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசுவாமிமலை முருகன் கோவிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்\nதிருவள்ளுர் வீரராகவர் கோவிலில் கருட சேவை உற்சவம்\nதிருப்புவனம் வைகை ஆற்றில் பச்சை பட்டு உடுத்தி இறங்கிய திருமால் அழகர்\nசக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை பொங்கல் விழா\nசவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்\nநடப்பது தீ மிதிப்பது போல் உள்ளது: காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில் பக்தர்கள் அவதி\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் பேட்டரி காருக்கு திடீர் மவுசு\n18 நாள் ஆட்டம் முடிந்தது: அழிந்தது கவுரவர் சேனை\nதிருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\nதிருப்பரங்குன்றம் சரவணப்பொய்கையில் சுகாதாரம் கேள்விக்குறி\nமுதல் பக்கம் » துளிகள்\nவீடு கட்டுவதற்குறிய மனையடி சாஸ்திரப் பலன்\nமனையடி சாஸ்திரப் பிரகாரம் வீடு கட்டுவதற்கும் வீட்டிற்குள் அறைகள் கட்டுவதற்கும் அவ்வீட்டின் எஜமானனால் காலடி அளந்ததன் பேரில் அடியைக் கண்டு அறிந்துள்ள அகலத்திற்கும் நீளத்திற்கும் பலன்கள் அறியவும். 6- அடி நன்மை, 7- அடி தரித்திரம், 8- அடி நல்ல பாக்கியம் தரும், 9- அடி கெடுதல் தரும், 10- அடி ஆடுமாடு சுபிட்சம், 11- அடி பால்பாக்கியம், 12- அடி விரோதம், செல்வம் குறையும், 13- அடி ஆரோக்கியம் குறைவு, 14- அடி சஞ்சலம், மனக்கவலை நஷ்டம், 15- அடி காரியபங்கம், பாக்கியம் சேராது, 16- அடி மிகுந்த செல்வமுண்டு, 17- அடி அரசனைப்போல் பாக்கியம் சேரும். 18- அடி அமர்ந்த மனை பாழாம், 19- அடி மனைவி, புத்திரர், கவலைதரும், 20- அடி ராஜயோகம், 21- அடி பசுக்களுடன் பால் பாக்கியம் தரும், 22- அடி எதிரி அஞ்சுவான். மகிழ்ச்சி 23- அடி வியாதிகளுடன் கலங்கி நிற்பான், 24- அடி வயது குன்றும், மத்திம பலன், 25- அடி தெய்வ கடாக்ஷமில்லை, 26- அடி இந்திரனைப் போல் வாழ்வார், 27- அடி மிக்க செல்வ சம்பத்துடன் வாழ்வார், 28- அடி செல்வம் சேரும், 29- அடி பால்பாக்கியம், செல்வம் தரும், 30- அடி லக்ஷ்மி கடாக்ஷம் பெற்று வாழ்வார், 31- அடி சிவ கடாக்ஷத்துடன் நன்மை பெருகும், 32- அடி முகுந்தனருள் பெற்று வையகம் வாழ்வார், 33- அடி நன்மை, 34- அடி விட்டோட்டும், 35- அடி தெய்வகடாக்ஷமுண்டு, 36- அடி அரசரோடு அரசாள்வார், 37- அடி இன்பமும் லாபமும் தரும், 38- அடி பேய் பிசாசு குடியிருக்கும், 39- அடி இன்பம் சுகம் தரும், 40- அடி என்றும் சலிப்புண்டாகும், 41- அடி இன்பமும் செல்வமும் ஓங்கும், 42- அடி லக்ஷ்மி குடியிருப்பாள், 43- அடி சிறப்பில்லை, தீங்கு ஏற்படும், 44- அடி கண் போகும், 45- அடி துர்புத்திரர் உண்டு, 46- அடி வீடு ஓட்டும், 47- அடி எந்நாளும் வறுமை தரும், 48- அடி வீடு தீப்படும், 49- அடி மூதேவி வாசம், 50- அடி பால்பாக்கியம் ஏற்படும், 51- அடி வியாஜ்யம், 52- அடி தான்யமுண்டு, 53- அடி வீண்செலவு, 54- அடி லாபம் தரும், 55- அடி உறவினர் விரோதம், 56- அடி புத்திரர் உற்பத்தி, 57- அடி புத்திர அற்பம், 58- அடி விரோதம், 59- அடி சுபதரிசனம், 60- அடி பொருள் விருத்தி உண்டு, 61- அடி விரோதமுண்டு 62- அடி வறுமை தரும், 63- அடி இருப்பு குலையும், 64- அடி நல்ல சம்பத்து தரும், 65- அடி பெண் நாசம், 66- அடி புத்திரபாக்கியம், 67- அடி பயம், 68- அடி திரவிய லாபம், 69- அடி அக்னி உபாதை, 70- அடி அன்னியருக்கு பலன் தரும், 71- அடி இராசியுப்பிரியம், 72- அடி வெகுபாக்கியம், 73- அடி குதிரை கட்டி வாழ்வான், 74- அடி ப��ரபல விருத்தி, 75- அடி சுகம், 76- அடி புத்திர அற்பம், 77- அடி யானை கட்டி வாழ்வான், 78- அடி புத்திர அற்பம், 79- அடி கன்று காலி விருத்தி, 80- அடி லக்ஷ்மிவாசம், 81- அடி இடி விழும், 82- அடி தோஷம் செய்யும், 83- அடி மரண பயம், 84- அடி சௌக்கிய பலன், 85- அடி சீமானாவான் 86- அடி இம்சை உண்டு, 87- அடி தண்டிகை உண்டு, 88- அடி சௌக்கியம், 89- அடி பலவீடுகள் கட்டுவான், 90- அடி யோகம், பாக்கியம் தரும், 91- அடி வித்துவாம்சமுண்டு, 92- அடி ஐஸ்வரியம், 93- அடி தேசாந்திரம் வாழ்வான், 94- அடி அன்னிய தேசம் போவான், 95- அடி தனவந்தன், 96- அடி பிறதேசம் செல்வான், 97- அடி கப்பல் வியாபாரம், விலை மதிப்புள்ள வியாபாரம் போவான், 98- அடி பிறதேசங்கள் போவான், 99- அடி இராஜ்ஜியம் ஆள்வான், 100- அடி ÷க்ஷமத்துடன் சுகத்துடன் வாழ்வான்.\nஅவரவர்கள் ஜனித்த ராசிக்கு வாசற்கால் வைக்கும் திக்குகள் விவரம்\nரிஷபம். மிதுனம், கடக ராசியில் ஜெனனமானவர்கள் வடக்கு வாயில் வீடும், சிம்மம், கன்னி, துலாம் ராசியில் ஜெனனமானவர்கள், கிழக்கு வாயில் வீடும், தெற்கு வாயில் வீடும், விருச்சிகம், தனுசு, மகர ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும், கும்பம், மீனம் மேஷ ராசியில் ஜெனனமானவர்கள் தெற்கு வாயில் வீடும் கட்டினால் சுபங்கள் விசேஷமாக நடக்கும்\nவீடு கட்ட வேண்டிய மாதங்கள் விவரம்:\nவைகாசி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, உத்தமம்.\n« முந்தைய அடுத்து »\nமீனாட்சியம்மன் கிளி ரகசியம் ஏப்ரல் 23,2018\nமீனாட்சியம்மன் என்றதுமே கிளி நினைவிற்கு வரும். பாண்டியனின் மகளாக பிறந்த மீனாட்சி, கிளிகளை வளர்த்து ... மேலும்\nகிருமிகளை அழிக்கும் புகை ஏப்ரல் 23,2018\nஅக்காலத்தில் அஸ்வமேத, வாஜபேய, ராஜசூய யாகம் என பெரும் பொருட்செலவில் மன்னர்கள் யாகங்கள் நடத்தினர். ... மேலும்\nஉலகின் 15 பெரிய கோயில்கள் ஏப்ரல் 23,2018\n1 அங்கோர்வாட் விஷ்ணுகோயில், கம்போடியா\n* கி.பி 1113 – 1150ல் இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.\nசுகம் தரும் சுக்கிரன் ஏப்ரல் 23,2018\nசுகபோக வாழ்விற்கு அதிபதி சுக்கிர பகவான். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றிருந்தால் ஆடம்பர ... மேலும்\nமுருகன் முன் ஸ்ரீசக்ரம் ஏப்ரல் 21,2018\nஅம்பாள் கோயில்களில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது போல காஞ்சிபுரம் மாவட்டம் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2017/07/spider-man-homecoming.html", "date_download": "2018-04-23T15:01:12Z", "digest": "sha1:UEFVKJ257JSFOBXJ35EAFWYFL47LHWBF", "length": 8088, "nlines": 53, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "Spider-Man: Homecoming - Being Mohandoss", "raw_content": "\n” டீஷர்ட்டில் இரண்டு கார்பன் மாலிக்யூல்கள் பேசிக்கொள்வதாக வரும் ஒரு வசனம் சட்டென்று கவனத்தைக் கவர்ந்தது. கிரிஸ்டோபர் நோலனின் பேட்மேன் சீரில்ஸ் ரீபூட் போல் ஸ்பைடர் மேன் (படத்திற்கு) ஒரு புது சட்டை, ஆனால் நன்றாக பொருந்தியிருக்கிறது.\nToby Maguireன் Spider Man சீரிஸ் ரிலீஸ் ஆகும் பொழுது நான் இளைஞன், இன்னும் அந்த சீரிஸ் நன்றாக மனதில் இருக்கிறது. அதைவிட பல மடங்கு நல்ல படம் என்றே நினைக்கிறேன். நல்ல ஒரு ஆரம்பம் கிடைத்திருக்கிறது, அடுத்தப் படம் The Dark Knight அளவிற்கு வரவேண்டும். வரும் என்றே ஊகிக்கிறேன்.\nஎன் மனதின் வயது இன்னும் பதின்மத்தில் இருப்பதாக நினைத்திருப்பதால், இந்தப் படத்தை ரசிக்க முடிந்திருக்கிறது. இளமை வழியும் படத்தில் ஷார்ப் ஹியூமர் நினைத்து நினைத்து இப்பொழுது இதை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்திலும் புன்னகைக்க முடிகிறது.\nபழைய சீரிஸ் போலயில்லாமல் ஸ்பைடர் மேன் தடுமாறுவது, கற்றுக்கொள்வது இதில் நிறைய நேரம் செலவழிவது மிகவும் வேண்டியதாக ஸ்பைடமேன் தன்னை உணர்ந்து கொள்வதாக வரும் காட்சிகள் உணர்ச்சிப் பூர்வமாக இருக்கிறது. படத்தின் அந்த சர்ப்ரைஸ், ஊகிக்க முடிந்தது. கருப்புப் பெண் என்ற பொழுதிலும், ஆனால் ரொம்ப முன்னால் இல்லை, ஹீரோ கார் கதவைத் திறந்து வெளியில் வரும் பொழுது ஊகித்தேன். அதே போல் ஊகிக்க முடிந்தது க்ளைமேக்ஸ், ஐயர்ன் மேன் காட்சி. நகைச்சுவை ஊகிக்காதது. ஐயர்ன் மேன் உடையதும் அன்ட்டி மே உடையதும்.\nமை கஸின் வின்னி புகழ், இன்னும் பக்கத்தில் சொல்லணும்னா க்ரேஸி ஸ்டுபிட் லவ் புகழ் மரிஸ்ஸா டொமேய் பற்றிச் சொல்லாட்டா காக்கா கண்ணைக் குத்திடும். ஆன்ட்டி அழகு. ஸ்பைடர் மேனுக்கு ஆன்ட்டி. நம்ம வயசுக்கு ஏத்தப் பொண்ணுதான். நிறைய காட்சிகள்னு கிடையாது ஆனால் க்ளைமேக்ஸ் கரைச்சல். ‘வாட் த...’ முடியும் படம் ஒரு சினிமா geekகளுக்கானது. அதில் நான் ஒருத்தன் என்றே ஊகிக்கிறேன்.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/09/blog-post_72.html", "date_download": "2018-04-23T15:15:50Z", "digest": "sha1:E2JBRSEDXEKF5PJ77FCB3VWP6UFBUBEL", "length": 7564, "nlines": 55, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "கவனமாய் இருங்கள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / News / கவனமாய் இருங்கள்\nநாட்டின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇன்று (07) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதனால் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பாக மலையகப் பகுதிகளிலும் எஹெலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளிலும் மண்சரிவு அபாயம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇதேவேளை, மேற்கு, தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.\nமேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளத���.\nஅம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.\nகாலி, பொத்துவில் ஊடான மட்டக்களப்பு கடற்கரைப்பகுதிகளில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில் கடற்பரப்பு கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேவேளை, குக்குலேகங்கை நீர்த்தேக்கத்தின் வான்கதவு இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அகலவத்தை, வலலவிட்ட, பலிந்துனுவர, இங்கிரிய, பதுரலிய பகுதிகளைச் சேர்ந்த மக்களை அவதானமாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஅனர்த்தங்கள் தொடர்பில் 117 என்ற அவசர உதவி தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்க முடியும்.\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938718", "date_download": "2018-04-23T15:32:20Z", "digest": "sha1:OUTUIGIFGJN2T6QHZB5R44OJNA3SKHPU", "length": 14070, "nlines": 220, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசு ஊழியர் குடியிருப்பில் தார்ச்சாலை இல்லாததால் அவதி| Dinamalar", "raw_content": "\nஅரசு ஊழியர் குடியிருப்பில் தார்ச்சாலை இல்லாததால் அவதி\nகரூர்: காந்திகிராமம் அரசு ஊழியர் குடி��ிருப்பு பகுதியில் தார்ச்சாலை வசதி வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் அருகே காந்திகிராமத்தில், அரசு ஊழியர் குடியிருப்பு உள்ளது. அங்கு சில தெருக்களில் மட்டும், தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பெரும் பாலான தெருக்களில் மண் சாலைதான் உள்ளது. சாலை வசதி வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும் பலன் இல்லை. இதனால், குண்டும், குழியுமான மண் சாலையில் நடந்து செல்ல முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக சாலை மாறி விடுகிறது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகட்சி துவங்குவது எப்போது: ரஜினி விளக்கம் ஏப்ரல் 23,2018 14\nவாட்ட துவங்கியது வெப்பம்: குளிர்பானம் தேடும் மக்கள் ஏப்ரல் 23,2018 3\nதொழில்நுட்பம் மூலம் 4 நாட்களில் 3000 குழந்தைகள் மீட்பு ஏப்ரல் 23,2018 13\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கர���த்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kollywoodtoday.net/reviews/kuttram-23-movie-review/", "date_download": "2018-04-23T15:16:18Z", "digest": "sha1:NHQPAOJDZAYFM5PQZWB377RIJCOWRKRL", "length": 16737, "nlines": 143, "source_domain": "www.kollywoodtoday.net", "title": "Kuttram 23 Movie Review", "raw_content": "\nஎன்னை அறிந்தால் படத்துக்குப்பின் அருண்விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள படம் என்பதால் ‘குற்றம் 23’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.. இன்று வெளியாகி இருக்கும் இந்தப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எந்த அளவுக்கு பூர்த்தி செய்திருக்கிறது..\nபோலீஸ் அதிகாரி அருண்விஜய்… காணாமல் போன வசதியான வீட்டுப்பெண் ஒருவரை கண்டுபிடிக்கும் வழக்கும் வில்லிவாக்கம் சர்ச் பாதர் கொலை வழக்கை விசாரிக்கும் பொறுப்பும் அருண்விஜய் கைக்கு ஒரே நேரத்தில் வருகிறது.. இரண்டுக்கும் தொடர்பு இருப்பதாக கருதும் அருண்விஜய், விசாரணையை தீவிரமாக்குகிறார்.\nஇந்நிலையில் காணமல் போன பெண் மட்டுமல்லாது நகரில் இன்னும் சில பெண்கள் வெவ்வேறு விதமான சூழலில் சமீபகாலமாக இறந்துபோன விபரத்தையும் அவர்கள் அனைவருமே தற்போது கர்ப்பிணி பெண்களாக இருந்தவர்கள் என்கிற விபரமும் அவருக்கு தெரியவருகிறது..\nஇந்நிலையில் நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த அருண்விஜய்யின் அண்ணி அபிநயா கர்ப்பிணியான நிகழ்வும் அதனை தொடர்ந்து இரண்டு மாதங்களில் அவரே தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வும் நடைபெற அதிர்ச்சியாகிறார் அருண்விஜய்..\nஅவ்வப்போது காதலி மஹிமாவை தாக்க முற்படும் கும்பலை ட்ரேஸ் செய்யும் அருண்விஜய்க்கு இந்த விவகாரத்தின் பின்னணியில் நகரின் மிகப்பெரிய மருத்துவமனை ஒன்று இருப்பது தெரியவருகிறது.. ஆனால் விஷயம் அத்துடன் முடியவில்லை என்பதும் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று இதன் பின்னணியில் இருப்பதும் தனது அண்ணியின் சாவுக்கும் அவர்கள் தான் காரணம் என்பதும் தெரியவருகிறது…\nகர்ப்பிணிகள் தொடர்ந்து மரணத்தை தழுவுவதின் பின்னணியை அருண்விஜய் கண்டுபிடிக்கும்போது அவருக்கு ஏற்படும் அதே அதிர்ச்சி நமக்கும் ஏற்படுகிறது.. அது என்ன அதிர்ச்சி..\nஎன்னை அறிந்தால் படத்தில் வில்லனாக தனது இன்னொரு நடிப்பு முகத்தை நமக்கு காட்டியிருந்த அருண்விஜய் தற்போது அதைவிட மெருகேறிய நடிப்பை இந்தப்படத்தில் வெற்றிமாறன் ஐபி.எஸ் கதாபாத்திரத்தில் உள்ளே செலுத்தி இருக்கிறார். அதனால் மொத்தப்படத்தையும் மிடுக்கும் துடிப்பும் குறும்புமாக இயல்பாக கடந்து செல்கிறார்.. இந்தப்படம் அவரை கமர்ஷியல் ஹீரோ வரிசைக்கு தள்ளியிருக்கிறது என்பதே உண்மை.\nமழலை பள்ளி ஆசிரியையாக, அருண்விஜய் ஜோடியாக என மஹிமா பொருத்தமான தேர்வு.. அருண்விஜய்யின் விசாரணையில் எரிச்சலாவதும் பின் அவர்மீது காதலாவதும் என வழக்கமான கமர்ஷியல் பட நாயகி வேடம் என்றாலும் அதை க்யூட்டாக செய்திருக்கிறார் மஹிமா.\nவக்கிரம் பிடித்த மனிதன் ஒருவன் சைக்கோவாக மாறினால் அவனது விபரீத புத்தி எப்படியெல்லாம் வேலைசெய்யும் என்பதை அலட்டல் இல்லாத நடிப்பால் வெளிப்படுத்தி இருக்கிறார் வில்லன் வம்சி கிருஷ்ணா. பணமும் புகழும் தான் பிரதானம் என தொழில்துறையில் இருப்பவர் நினைக்கலாம்.. ஆனால் மருத்துவ துறையில் இருப்பவர்களுக்கு அந்த எண்ணம் வந்தால் அது எவ்வளவு ஆபத்தானது என்கிற நெகடிவ் சிந்தனையை சரியாக பிரதிபலித்திருக்கிறார் டாக்டராக நடித்திருக்கும் கல்யாணி நடராஜன்..\nஅருண்விஜய்க்கு உதவி செய்யும் போலீஸ் அதிகாரியாக வரும் தம்பி ராமையா மிதமான காமெடி ப்ளஸ் குணச்சித்திரம் என அசத்துகிறார். க்ளைமாக்ஸில் அருண்விஜய்க்கு ஆதரவாக அவர் சின்ன ட்ராமா போடுகிறார் பாருங்கள்.. கைதட்டலை அள்ளிவிடுகிறார் மன���தர். அபிநயாவுக்கு இதில் முழு நீள கதாபாத்திரம்.. தனது கதாபாத்திரத்தை மென்சோகத்துடன் இயல்பாக செய்திருக்கிறார். அவரின் கணவனாக சீரியல் புகழ் அமித் பார்கவும் பொருத்தமான தேர்வுதான்.\nஇவர்களை தவிர அரவிந்த் ஆகாஷுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவுக்கும் மிரட்டலான கேரக்டர் கொடுக்கப்பட்டு அவர்களும் தங்கள் பங்கிற்கு மிரட்டி எடுத்திருகிறார்கள். சில காட்சிகளில் வந்தாலும் போலீஸ் உயரதிகாரியாக விஜயகுமாரின் நடிப்பு நிறைவு.\nதேவையான அளவுடன் பாடல்களின் எல்லையை நிறுத்தி, பின்னணி இசையில் விறுவிறுப்பு கூட்டியிருக்கிறார் விஷால் சந்திரசேகர்.. பாஸ்கரனின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம். படம் முழுவதும் ஒரே விதமான கலர் டோனை மெயின்டன் செய்து ரசிகர்களை படத்துடன் ஒன்ற செய்திருக்கிறார்.\nஏற்கனவே ஹாரர் த்ரில்லரான ‘ஈரம்’ படத்தை கொடுத்த அறிவழகன் இந்தப்படத்தை மெடிக்கல் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக கொடுத்திருக்கிறார். படம் ஆரம்பித்ததில் இருந்து இறுதிவரை வேகம் குறையாமல், விறுவிறுப்பான காட்சிகளால் நம்மை இருக்கையில் கட்டிப்போட்டு விடுகிறார். அதற்கு வலு சேர்க்கும் விதமாக படத்தின் விசாரணை காட்சிகளில் டெக்னாலஜியையும் சரியான அளவில் பயன்படுத்தி இருக்கிறார்.\nஅதுமட்டுமல்ல மருத்துவ துறையில் இப்படியும் சில தில்லுமுல்லுகள் நடக்கின்றன என்பதாக எச்சரிக்கை மணி அடித்திருக்கும் அறிவழகன், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் அநாதை குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கலாமே என்பதை தனது கோணத்தில் ஒரு செய்தியாகவும் பதிவு செய்திருக்கிறார்.\nமொத்தத்தில் இரண்டே கால் மணி நேரம் எங்கேயும் ரசிகனுக்கு போரடிக்கவிடாமல் செமத்தியான ஒரு த்ரில்லர் படத்தை தந்திருக்கிறார் அறிவழகன்.\nபென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=121291", "date_download": "2018-04-23T15:19:21Z", "digest": "sha1:AAJOE7TAWLAOXBV7QH6OX4V55I2RRYXS", "length": 4061, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Opposition start campaign with negative ad", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகு���ியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=7089", "date_download": "2018-04-23T16:31:01Z", "digest": "sha1:UYMMFXJJSGQC3FU4KRLY32ATUJN3PZLU", "length": 4172, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "High Point creates Uptowne district to attract visitors", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00244.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/02/blog-post_829.html", "date_download": "2018-04-23T15:31:30Z", "digest": "sha1:N6XMMWBEBTOTIWHDGOILJVY6SBY2Q3HH", "length": 25588, "nlines": 106, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி? : தடுமாறும் பாஜக இல.கணேசன், தமிழிசை, பொன்னார் மாறுபட்ட கருத்து - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome தமிழகம் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி : தடுமாறும் பாஜக இல.கணேசன், தமிழிசை, பொன்னார் மாறுபட்ட கருத்து\nசட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி : தடுமாறும் பாஜக இல.கணேசன், தமிழிசை, பொன்னார் மாறுபட்ட கருத்து\nசென்னை: சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைக்கப் போகிறோம் என்பதில் தமிழக பாஜக தலைவர்களிடை கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.\nகூட்டணி பேச்சு வார்த்தை குறித்து மூத்த தலைவர் இல.கணேசனும், மாநில தலைவர் தமிழிசையும், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும் மாறுபட்ட கருத்துக��களை கூறி வருகின்றனர். மத்திய அமைச்சரும் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோரை சந்தித்துப் பேச அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nகூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோரை சந்தித்துப் பேசுகிறார். இதனை கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரையும் பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேச உள்ளார். கூட்டணியின் பிரதான கட்சியான தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, அவர் நாளை சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.\nஇந்த நிலையில் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் இல. கணேசன், சட்டசபை தேர்தலிலும் 3-வது அணி அமைக்க வேண்டும் என்பதே எங்கள் முதல் இலக்கு. அதற்காக தேமுதிக, பாமக தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகிறோம் என்று கூறினார். அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேசுவீர்களா என திரும்பத் திரும்ப கேட்கப்படுகிறது. இடதுசாரிகள் இடம்பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டணி, காங்கிரஸ் இடம்பெற்றுள்ள திமுக கூட்டணி ஆகிவற்றுடன் மட்டுமே எங்களால் கூட்டணி வைக்க முடியாது. மற்ற கட்சிகள் எதுவும் பாஜகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என அறிவிக்கவில்லை. எனவே, அதிமுகவுடன் கூட்டணி குறித்து பேச மாட்டோம் என்றோ, அதற்கான வாய்ப்புகள் இல்லை என்றோ மறுக்க மாட்டேன். கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரம் பாஜக மாநிலத் தலைவர்களுக்கு இல்லை. அதை கட்சி மேலிடம்தான் முடிவு செய்யும் என்றும் தெரிவித்தார்.\nஇல.கணேசனின் பேட்டி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக -அதிமுக இடையே கூட்டணி பேச்சு வார்த்தை நடைபெறுவதாக கூறப்படுவது யூகத்தின் அடிப்படையிலான செய்தி என்று கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுடன்தான் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் தமிழிசை தெரிவித்தார்.\nஇதனிடையே டெல்லியில் இருந்து இன்று சென்னை வந்த மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர், வரும் சட்டசபை தேர்தலில் யார் யாருடன் கூட்டணி சேர வேண்டும் என பாஜக கட்சி முடிவு செய்துள்ளதோ அக்கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர் சந்தித்து பேசுகிறார்.\nதமிழ்நாட்டில் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்துள்ளது. அதில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படும். மேலும் எங்களுடன் கூட்டணிக்கு வர விரும்பும் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை அமையும். ஏற்கனவே பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. வருகிற சட்டசபை தேர்தலிலும் இக்கூட்டணி அமையும்.\nநேற்று கூட தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சி தலைவர்களுடன் தொலைபேசியில் பேசினேன். எங்களுடைய தொடர்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது. எல்லா கட்சிகளும் கூட்டணிக்கு முயற்சித்தது அதுபோன்று பாஜகவும் கூட்டணிக்கு முயற்சி செய்து வருகிறது. தற்போது எந்த கட்சியும் கூட்டணி பற்றி அறிவிக்கவில்லை. அதனால் பாஜகவும் அவசரப்பட்டு கூட்டணி பற்றி அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nமுதல்வர் ஜெயலலிதாவை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் சந்திக்கும் வாய்ப்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், அலுவலக ரீதியாக சந்திக்க வாய்ப்பு உள்ளதா என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.\nசென்னை வரும் பிரகாஷ் ஜவடேகர், பாஜக தலைமையகத்தில், கட்சியின் முக்கியத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் என்றும், அதன் பிறகு நடைபெற உள்ள செய்தியாளர் சந்திப்பின்போது, கூட்டணி இறுதி செய்யப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக��கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தமிழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூத���ட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமு���்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/9418/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87.", "date_download": "2018-04-23T15:05:42Z", "digest": "sha1:5YEO7KZGQ7FQSXPJ7Y72E5WKQTY6KUMA", "length": 4798, "nlines": 77, "source_domain": "www.panncom.net", "title": "கடவுளை கோவிலில் தேடாதே.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\n28-11-2015 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் மறுமொழி இல்லை\nநம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு என்று அறிவுரை கூறும் நாம்\nகோவிலுக்கு சென்று 100 ரூபாயை கடவுளின் உண்டியலில் போட்டு விட்டு எனக்கு பணம் கொடு, வீட்டை கொடு, சொத்தை கொடு என்று கேட்கிறோம் பூசாரிகளையும் வளர்த்து விடுகிறோம்\nநான் அவர்களிடம் சொல்வது போல கடவுள் நம்மிடம் சொன்னால் என்னவாகும். உனக்கும் கை, கால் இருக்கு உழைச்சு சம்பாதிச்சு வாங்குனு சொல்லிட்டா\nஇல்லாதவன் இல்லை என்று கேட்கும் போது இருப்பவன் கொடுத்தால் அவனும் ஒருவகையில் கடவுள் தான்...\nகடவுளை கோவிலில் தேடாதே. உன்னில் உருவாக்கி தேடு\nமொத்த வருகை: 505 இன்றைய வருகை: 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_87.html", "date_download": "2018-04-23T15:31:09Z", "digest": "sha1:WHSIKDXCH4CBFCCJE66LVB4KAFLJ4QB7", "length": 22533, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது.\nதமிழக அரசு துறையில் தோட்டக்கலை அதிகாரி பணிகள் | தமிழக அரசு துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நீள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- தமிழக அரசு துறைகளில் ஏற்படும் காலியிடங்களை தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நிரப்பி வருகிறது. தற்போது வேளாண் துறையில் தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் தோட்டக்கலை அதிகாரி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 130 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இதில் தோட்டக்கலை அதிகாரி பணிக்கு 30 இடங்களும், தோட்டக்கலை உதவி இயக்குனர் பணிக்கு 100 இடங்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்... வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பிஎச்.டி. படித்தவர்கள் 32 வயதுடையவர்களாக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.(ஏ.), எஸ்.டி., எம்.பி.சி., டி.சி., பி.சி., பி.சி.எம்., பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. கல்வித்தகுதி: தோட்டக்கலை தொடர்பான இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் பிஎச்.டி. படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. தோட்டக்கலை அதிகாரிக்கு தோட்டக்கலை பட்டப்படிப்பு படித்திருந்தால் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். கட்டணம் : விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணமாக ரூ.150, தேர்வுக் கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும். ஒன்டைம் ரிஜிஸ்ட்ரேசன் முறையில் விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் : 27-12-2017-ந்தேதியாகும். விண்ணப்பிக்கவும், இது பற்றிய விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.\n# 1.FLASH NEWS # தேர்வாணைய செய்திகள்\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேரா���ிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அம���ச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் இந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள��ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnaatham.org/?p=90057", "date_download": "2018-04-23T15:17:33Z", "digest": "sha1:EAX7NYGHBGXKNFMNMYFH2ZDX4WGNFS4B", "length": 13961, "nlines": 421, "source_domain": "www.tamilnaatham.org", "title": "TAMILNAATHAM", "raw_content": "\n500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு இந்த வருடத்திற்குள் விடுவிக்கப்படும் – இராணுவ தளபதி\n500 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு இந்த வருடத்திற்குள் விடுவிக்கப்படும் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜென்ரல் மஹேஷ் சேனநாயக்க தெரிவித்தார்.\nஇராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கான புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அலுவலக கட்டடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.\nயுத்த காலத்தில் படையினர் வசமிருந்த தனியார் நிலங்களில் 76 வீதம் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00245.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arrowsankar.blogspot.com/2016/12/blog-post_7.html", "date_download": "2018-04-23T15:30:02Z", "digest": "sha1:4BIOFTW2DH2OS2TQHE6GNZSETQQ4H3N2", "length": 13618, "nlines": 186, "source_domain": "arrowsankar.blogspot.com", "title": "திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும் ~ Arrow Sankar", "raw_content": "\nதிருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்\nதிருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்\nமலையே சிவமாகத் திகழும் உன்னதத்தலம் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில் நான் ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.\nஅஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...\nகிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.\nதிருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்.\nகிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.\nகிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.\nமேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.\nவாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.\nகுபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல���வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.\nவடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.\nஸ்ரீ மகாலட்சுமி அஷ்டோத்திர நாமாவளி – தமிழ் அர்த்தமுடன்\nபஞ்சாங்கமில்லாமல் லக்னம் கண்டுபிடிப்பது எப்படி\nஎன் நூலகம் மின் புத்தகங்களை டவுன்லோட் செய்ய\nகுளிர்கால மழைக்கால காய்ச்சலை தவிர்ப்பது எப்படி\nவர்தா புயலால் நாம் கற்றுக்கொண்ட பாடம்\nபுற்றுநோயைத் தடுக்கும் 5 சமையல் பொருட்கள் \nபோர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்த 30 வயது விவேக் ரா...\nஉச்சி குளிரச்செய்யும் மூலிகை செருப்பு...வெட்டிவேர்...\nதிருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்\nவர்தா புயல் பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்\nஎம்பாமிங் எனப்படும் பிணச் சீரமைப்பு\nஏடிஎம்மை கண்டு கொள்ளாத டிஜிட்டல் கிராமம்\nவான்மீகீ பிரார்த்தனை மன்றம் செல்ல\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://books.vikatan.com/index.php?bid=60", "date_download": "2018-04-23T15:35:21Z", "digest": "sha1:HMZUNGJ2N2HEA4AESUOKVFBHJAQHJ6U4", "length": 4152, "nlines": 76, "source_domain": "books.vikatan.com", "title": "விஜி", "raw_content": "\nHome » சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை » விஜி\nCategory: சினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபத்திரிகையாளர் எழுத்தாளர் ரா.கி.ரங்கராஜன் நகைச்சுவையிலும் ஓர் உட்கருத்து இருக்க வேண்டும் என்று விரும்பும் கட்சியைச் சேர்ந்தவர். இந்த நூலில் இடம் பெற்றுள்ள பதிமூன்று தனித்தனி நாடகங்களில் விலா நோகச் சிரிக்க வைக்கிறார். கூடவே, ஒவ்வொரு நாடகத்தின் முடிவிலும் மர்ம()முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார்)முடிச்சு ஒன்றை அவிழ்த்து விடுகிறார் ஆக, இந்த நகைச்சுவை நவீனத்தை ஒருவித சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லுடன் படித்துச் சுவைக்க முடியும். சிவராம், கோமதி, பிரசாத் மற்றும் விஜி ஆகிய நால்வரும் நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா நாடகங்களிலும் வரும் பொதுவான கதாபாத்திரங்கள். இவர்களை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தமாஷ் கதைகளில் நிறையவே சிரிப்பு வெடிகள் ஆக, இந்த நகைச்சுவை நவீனத்தை ஒருவித சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லுடன் படித்துச் சுவைக்க முடியும். சிவராம், கோமதி, பிரசாத�� மற்றும் விஜி ஆகிய நால்வரும் நூலில் இடம் பெற்றிருக்கும் எல்லா நாடகங்களிலும் வரும் பொதுவான கதாபாத்திரங்கள். இவர்களை சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் தமாஷ் கதைகளில் நிறையவே சிரிப்பு வெடிகள் இந்த நாடகங்களுக்கு சரண் (இப்போது டைரக்டர் சரண் இந்த நாடகங்களுக்கு சரண் (இப்போது டைரக்டர் சரண்) வரைந்திருக்கும் உயிரோட்டமான ஓவியங்கள் கூடுதல் ப்ளஸ்) வரைந்திருக்கும் உயிரோட்டமான ஓவியங்கள் கூடுதல் ப்ளஸ் இந்த அட்வென்ச்சர் நாடகங்கள், ஆனந்த விகடனில் முன்பு தொடராக வெளிவந்தபோது வாசகர்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்போது மீண்டும் அவற்றைப் படிப்பவர்களும், இப்போதுதான் முதன் முறையாகப் படிப்பவர்களும் கவலைகளை மறந்து நிச்சயம் சிரிப்பார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2392", "date_download": "2018-04-23T15:41:33Z", "digest": "sha1:56HMRIXCIGW4DUWV6YYGLX2QVBWBYIJN", "length": 6219, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nபூச்சிகளை அள்ளிதின்று தங்கம் வென்ற பெண்\nசெவ்வாய் 27 ஜூன் 2017 15:51:42\nபெண்களுக்குத் தங்கம் என்றால் எப்போதும் ஒரு மோகம் தான். இருந்தாலும் தங்கக் கட்டியைப் பரிசாகப் பெற ஒரு பெண் எதற்கும் துணிந்திருக்கிறார். சீனாவின் யூனான் மாநிலத்தில் மிகவும் பிரபலம் பொரித்த பூச்சிகள் கடை. இங்கு மக்கள் பூச்சிகளை சுவைத்து உண்பதுண்டு. அங்கு அதிக பொரித்த பூச்சிகளை குறைவான நேரத்துக்குள் உண்பவருக்குப் பரிசு என்று அறிவித்திருந்தது அமைப்பு ஒன்று. இதற்காக பொரித்த பூச்சிகள் தயாராக வைக்கபட்டன. போட்டியில் பலர் தோற்று போனாலும் வெளியூரைச் சேர்ந்த பெண் ஒருவர் அதிக பூச்சிகளை தின்று வெற்றி பெற்றார். பூச்சிகளை அள்ளி அள்ளிச் சுவைத்த இவரைப் பார்த்து ஆச்சரியத்தில் உறைந்து போயினர் உள்ளூர்வாசிகள். சுமார் ஒன்றே கால் கிலோ பொரித்த பூச்சிகளைச் சாப்பி ட்டிருக்கிறார். அதுவும் 5 நிமிடங்களுக்குள் போட்டியில்,வென்று அந்த பெண் பரிசை தட்டி சென்றார்.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவ���் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2590", "date_download": "2018-04-23T15:38:50Z", "digest": "sha1:RIY2IVNIIS4DNUZP7JQEJWXHYDWKTUVA", "length": 6638, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nநெடுவாசல், கதிராமங்கலம் காக்க களமிறங்கிய திருச்செங்கோடு மாணவர்கள்\nநெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தைக் காக்க, திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள், வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் இறங் கியுள்ளனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக, நெடுவாசல் மக்கள் இன்று 90-வது நாளாகப் போராடிவருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, ஓ.என்.ஜி.சி-யைக் கண்டித்து, கதிராமங்கலம் மக்களும் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். செழிப்பான வேளாண்மை நடக்கும் இந்த இரு ஊர்களும், தங்கள் வாழ் வாதாரத்தைக் காக்க தீவிரமாகப் போராடிவருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவு பெருகிவருகிறது. இந்நிலையில்,நெடுவாசல் மற்றும் கதிராமங்கலத்தைக் காக்க, திருச்செங்கோடு மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அங்குள்ள தனியார் கல் லூரியைச் சேர்ந்த இவர்கள், தற்போது வகுப்பு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். மேலும், அவர்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், கதிராமங்கலத்தில் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கக் கோரியும் முழக்கங்கள் எழுப்பிவருகின்றனர்.\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபெண் பத்திரிகையாளர் ஒருவரை பத்திரிகையாளர்\nசிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு என்றால் வளர்ந்த பெண்களை சீரழிப்பது...\nஒரு பெண்ணின் அனுமதி இல்லாமல் அவரை\nகாவிரி விவகாரம்: ஏப்ரல் 29ம் தேதி தடையை மீறி மெரினாவில் போராட்டம்\nவைரலாகும் எடப்பாடி தியேட்டர் விளம்பரம்\n... ஆந்திர முதல்வரின் சேவைக்காக கோயில் கட்டும் திருநங்கைகள்\nவாழ்க்கை மேம்பட திருநங்கைகளுக்கான ஓய்வூதிய திட்டம்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ceylonmuslim.com/2017/10/blog-post_359.html", "date_download": "2018-04-23T15:28:22Z", "digest": "sha1:ANJMJVTSX5TOSWEBBA3EU7BWQL44JFGF", "length": 31815, "nlines": 122, "source_domain": "www.ceylonmuslim.com", "title": "வெற்றிகரமான ஒரு ஊடக பிரசாரநடவடிக்கைக்கான கூறுகள் - Ceylon Muslim - First Islamic Tamil Digital Media in Sri Lanka | Sonkar's Rich Content Platform", "raw_content": "\nHome / Media Studies / வெற்றிகரமான ஒரு ஊடக பிரசாரநடவடிக்கைக்கான கூறுகள்\nவெற்றிகரமான ஒரு ஊடக பிரசாரநடவடிக்கைக்கான கூறுகள்\nஅமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.\nவெற்றிகரமான ஒரு மக்கள் தொடர்பு பிரசாரநடவடிக்கையை மேற்கொள்ள முன்னர், சில அடிப்படை மக்கள் தொடர்பு சாதனங்களைப் பற்றி அறிந்து கொள்வது மிகவும் உதவியாக இருக்கும். பின்வரும் மக்கள் தொடர்பு “திறமுறைகளில்” ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அது என்னவென்றும் அதனை எங்கு பயன்படுத்த வேண்டும் என்றும் மேலும் அறிந்து கொள்ளுங்கள்.\nசெய்தியாளர்களுக்கான ஊடக சாதனப்பொதி என்பது முக்கியமான quot;செய்திகளைக் கொண்ட தொகுப்பொன்றாகும் ” இதன் மூலமாக ஒரு செய்தியாளருக்கு உங்களையும் உங்கள் நிறுவனத்தையும் பற்றிய பின்னணி தகவல்கள் கிடைக்கும். பொதுவாக ஒரு அலுவலக கோப்புறையாக இது வழங்கப்படும் (உங்கள் நிறுவனம், அதன் இலட்சினையை வெளிப்புறத்தில் கொண்டதாக இருக்கலாம்). இதில் கீழே விவரிக்கப்பட்டதில் பல “தகவல்” திறமுறைகள் இருக்கலாம். இது ஒரு விற்பனை கைந்நூல் அல்ல என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், அதாவது இவை பத்திரிகையாளர்கள் அவர்களின் கட்டுரைகளை எழுதுவதுவற்கு உண்மையில் உதவக்கூடியதாக இருக்கலாம்.\nஒரு ஊடக பிரசாரநடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ஊடக நேர்காணல்களில் கலந்து கொள்ள செல்லும்போது, மற்றும் உங்கள் நிறுவனத்தைப் பற்றி ஏதும் அறியாதவரிடம் பேசும் போதெல்லாம் உங்களிடம் ஒரு ஊடக சாதனப்பொதி தயார் நிலையில் இருத்தல் வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை இற்றைப்படுத்தப்பட்ட ஊடக சாதனப்பொதியை நீங்கள் அனுப்ப வேண்டும், இதனால் உங்கள் நிறுவனத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் மக்���ள் உங்கள் நிறுவனத்தைப் பற்றிய சரியான தகவல்களைப் பெறலாம். பயன்படுத்தும் நேரத்துக்கேற்ப உங்கள் ஊடக சாதனப்பொதியின் உள்ளடக்கங்கள் மாற வேண்டும். பொதுவாக, இதில் பின்வருபவற்றில் சில அல்லது அனைத்தும் காணப்படலாம்:\n• அண்மைகால ஊடக வெளியீடுகள்\n• உங்கள் நிறுவனத்தைப் பற்றிய பின்னணித் தகவல்கள்\n• உங்கள் நிறுவனத்தைப் பற்றிய ஒரு பக்க விடய அட்டை\n• உங்கள் உயர் அதிகாரிகளின் சுயசரிதைகள்\n• உங்கள் உற்பத்திப்பொருட்களின் புகைப்படங்கள் (தலைப்புகளைச் சேர்க்க மறக்காதீர்கள்)\n• உங்கள் உயர் அதிகாரிகளின் புகைப்படங்கள் (நேர்காணலின் போது மிகவும் அவசியம்)\n• துல்லிய தயாரிப்பு அட்டைகள்/கைந்நூல்கள்\n• தொடர்பு கொள்ளக்கூடிய நபர்களும் தொலைபேசி இலக்கங்களும்\nஊடகங்களில் உங்களின் நிறுவனத்தைப் பற்றிய செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கான அடிப்படை வழி ஊடக வெளியீடுகளாகும். செய்தியாளர்கள், பதிப்பாசிரியர்கள் மற்றும் செய்தி தயாரிப்பாளர்கள் ஆகியோர் செய்திகளைப் பெற ஆவலுடன் இருப்பார்கள். புதிய, வித்தியாசமான உற்பத்திப்பொருட்கள் மற்றும் நிறுவனங்கள், போக்குகள், தகவல் குறிப்புகள் மற்றும் பிற அபிவிருத்தி என்பன பற்றி அறிவதற்கு இந்த ஊடக வெளியீகளையே அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.\nபெயர் வெளிப்படுத்துவது போல், விசேட நிகழ்வுகள், செய்துகாண்பிப்புகள், அல்லது செய்தி மதிப்புமிக்க நிகழ்வு போன்ற ஊடக மாநாடொன்று பற்றி அறியப்படுத்த இந்த ஊடக விழிப்பு நடவடிக்கை பயன்படுகின்றது. இது ஊடகம் ஏன் அதில் கருசனையாக இருக்கும், என்ன நிகழும் என்பது பற்றிய ஓரிரு பக்க ஊடகச் செய்தியாகும். ” “. இதனை உங்கள் நிகழ்வுக்கு ஊடகவியலாளர்களை அழைக்கும் ஒரு வழியாகவும் கருதலாம். ஊடக விழிப்பு பயனுடையதாக இருக்கலாம் எனும் சில சந்தர்ப்பங்கள் இங்கு காணப்படுகின்றன.\n• உங்கள் நிறுவனம் ஒரு வியாபார காட்சியை காண்பிக்கின்றது, ஒரு பிரபலமான நபர் அதில் கலந்து கொள்ள இருக்கிறார் எனும்போது\n• ஒரு சிறப்பு தினத்துக்காக அதிகமான ஆரம்ப பாடசாலை மாணவர்கள் உங்கள் நிறுவனத்துக்கு வருகிறார்கள் எனில்\n• ஊடக நேர்காணலை நடாத்தும் போது\n• உங்கள் கடையில் ஒரு சிறப்பு விளக்கக்காட்சி நிகழும் போது\n• உள்ளூர் அமைப்பு ஒன்றில் நீங்கள் முக்கிய உரையாற்றும்போது\n• புதிய கட்டிடத்துக்கான அட��க்கல் நாட்டு விழாவின்போது\n• உங்கள் நிறுவனம் ஒரு பொதுநல நிகழ்ச்சிக்கு நிதியளிக்கும்போது அல்லது ஒரு முக்கியமான நன்கொடை ஒன்றை வழங்கும்போது\nஉங்களுடைய ஊடக விழிப்பு நடவடிக்கையில் பின்வருவன உள்ளனவா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.\n• ஏன் அது முக்கியமானது\n• அது எங்கு நிகழ்கிறது\n• அது எப்போது நிகழும்\n• மேலதிக விபரங்களுககு யாருடன் தொர்பு கெள்ள வேண்டும்\n• ஊடகவியலாளர் கலந்து கொள்ள அழைக்கும் ஒரு அழைப்பிதழ்\n• புகைப்படம் எடுக்கும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் கூற மறக்காதீர்கள்\n• பின்னணியாளர்/உண்மை நிலவர அட்டை\n” பின்னணியாளர்uot; என்பது உங்கள் கம்பனியின் வரலாற்றை—இதன் உற்பத்திப்பொருட்கள், சேவைகள், இதன் சந்தை/இண்டஸ்ட்ரி, மற்றும் இதன் முகாமைத்துவக் குழு பற்றிச் சொல்கிறது. பின்னணியாளர் ஒருவர் உங்களது கம்பனியின் வரலாறு பற்றி கூறுவார். அது உங்களுடைய மிக முக்கியமான தகவல்களை உள்ளடக்க வேண்டும். அவையாவன நிறுவனத்தின் உற்பத்திப்பொருட்கள் அல்லது சேவைகள், அதன் சந்தை/கைத்தொழில், அதன் முகாமைத்துவக் குழு. அது செய்தியறிக்கையாளரின் அக்கறையை தக்கவைக்கக்கூடிய ஒரு முறையில் எழுதப்பட வேண்டும். நன்மைகள் மற்றும் தகவல்களைத் தெரிவிப்பதில் அதிக கவனம் செலுத்துங்கல். இது ஒரு விற்பனை மேம்பாடு பற்றிய கைந்நூல் ஒன்று அல்ல என்பதை மறவாது அதிகளவில் அளவில் உற்பத்தி செய்யுங்கள்.\nபின்வரும் ஒவ்வொன்று பற்றியும் ஓரிரு பந்திகளை எழுதுவதன் மூலம் தொழிற்படக்கூடிய பின்னணியாளர் ஒருவரை உங்கள் உருவாக்கலாம்:\n• உங்களுடைய கம்பனி என்ன செய்கிறது\n• எப்போது, ஏன் உங்கள் நிறுவனம் தொடங்கபட்டது\n• உங்கள் நிறுவனத்தைப் பற்றிய சுருக்கமான வரலாறு\n• உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகள்\n• உங்கள் நிறுவனத்தின் முக்கிய ஆளணி\nஒரு பக்க நிறுவன விடய அட்டையையும் நீங்கள் உருவாக்கலாம். இது மேலும் சுருக்கமாக பின்னணி விவர அறிக்கையை விட “வெளிப்படையான உண்மைகளை” அதிக அளவில் தெரிவிக்கும். உண்மை அறிக்கையானது உங்கள் நிறுவனத்தைப் பற்றிய பின்வரும் அடிப்படை உண்மைகளைத் தெரிவிக்கும்:\n• உங்கள் நிறுவனத்தின் பெயர்\n• உங்களது முகவரியும் தொலைபேசி இலக்கமும்\n• உங்கள் நிறுவனத்தின் கவனம்\n• உங்கள் உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவைகள்\n• உங்கள் முகாமைத்தவக் குழு\n• தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களும் தொலைபேசி இலக்கங்களும்\nஉங்கள் நிறுவனத்தின் அனைத்து உயரதிகாரிகளின் சரியான சுயவிரங்களைப் பேணுவது மிகவும் முக்கியமாகும். இவை நீங்களாகவே ஊடக நேர்காணலுக்கு அழைக்கும்போதும், ஊடக பிரசாரநடவடிக்கைகளை மேற்கொள்ளும் போதும் மிகவும் அவசியமானவையாகும். ஏனெனில் செய்தியாளர்கள் அவர்கள் நேர்காணுவதற்கும் நபர்களைப் பற்றி அறிந்து கொள்ளுவதற்கும் விரும்புவார்கள்.\nகுறிப்பிட்ட நபரின் தற்போதைய பொறுப்புகளில் அதிக கவனம் செலுத்துங்கள் உங்கள் நிறுவனத்துக்காக அவர் என்ன செய்கிறார் இதுதான் நீங்கள் சேர்க்க வேண்டிய மிக முக்கிய தகவலாகும், மேலும் இது தொடக்கத்திலேயே இருக்க வேண்டும். (உதாரணமாக, ஜோன் ஸ்மித் எங்கள் நிறுவனத்தின் ஏதேனும் விற்பனை முயற்சிகளை கண்காணித்து வருகின்றார்). வேறுவிதமாக சொல்வதானால், தலைகீழ் கால வரிசையில் இதை எழுத வேண்டும் – அதாவது இற்றைப்படுத்தப்பட்ட தகவல்கள் முதலிலும் பழைய தகவல் இறுதியிலும் வர வேண்டும், சிறப்பாக நீங்கள் இதனை அமைக்கலாம் – ஒரு நபரின் தனிப்பட்ட திறன்களைப் பற்றி அதிகம் கூறலாம். சுயசரிதைகளை எழுதும்போது பின்வருவனவற்றை கருத்தில் கொள்ளுங்கள்:\n• இந்த நபர் என்னுடைய நிறுவனத்துக்காக என்ன செய்கிறார்\n• ஏன் இந்த தொழிலை அவர் சிறப்பாக செய்கிறார்\n• அவருக்கிருக்கும் பிற தகுதிகள் என்ன\n• இதற்கு முன்னர் அவர் என்ன செய்தார் அது அவரின் தற்போதையப் தொழிலுடன் தொடர்புடையதா\n• இந்த நபரைப் பற்றி இது நல்ல விடயம் என்று உண்மையில் சுவாராத்தியமாக என்னை சிந்திக்க வைக்கும் பிற விடயங்கள் உண்டா\nஉங்களுடைய வாடிக்கையாளர்களின் சரியான தரவுகளைப் பேணுவது முக்கியமாகும். அத்துடன் உங்களுடைய செய்தியினூடாக சரியான மக்களுக்கு எதிர்பார்த்த நன்மைகள் சென்றடைகின்றனவா என நிச்சயப்படுத்திக் கொள்ளுவதும் அவசியமாகும் பெரும்பாலான சிறு வியாபாரங்கள், சரியான நபர்களைச் சென்றடையும் என்ற எண்ணத்தில் அவர்களுடைய செய்திக் கட்டுரைகளை “பதிப்பாசிரியர் ” என்று மட்டும் குறிப்பிட்டு அனுப்பி வைக்கின்றனர். ஆனால் இது மிகவும் அரிதாகவே நிகழக்கூடும். சரியான பதிப்பாசிரியரின் அல்லது செய்தியறிக்கையாளரின் பெயர் உங்களுக்கு தேவை.\nசரியான பதிப்பாசிரியர் குழு நபரை எளிதாக தொல���பேசியில் அழைத்து கேட்டுப் பெறலாம். பின் அந்த நபரை அறிந்து கொள்ளலாம். உங்களுடைய மக்கள் தொடர்பு முகாமுக்கு இவ்வகையான பதிப்பாசிரியர் குழுவின் தொடர்புகள் மிகவும் முக்கியமானவையாகும். இதனை இவ்விதமாக கருதலாம்: ஒரு செய்தியறிக்கையாளர் அவருக்கு தெரிந்த நிறுவனம் அல்லது நபரைப் பற்றி தான் எழுத விரும்புவார், அத்துடன் அவரின் சிநேகித நிறுவனம் அல்லது நபரைப் பற்றிதான் அதிகம் அதிகமாக எழுத விரும்புவார்.\nபதிப்பாசிரியர் குழுவில் உள்ளவர்கள் சரியான கால இடைவெளியில் மாறிக் கொண்டே இருப்பார்கள், செய்தியறிக்கையாளர்களும் சிப்ட் “பீட்ஸ்” அடிப்படையில் (அவர்கள் கவனிக்கும் பகுதிகள்) மாறுவார்கள். உங்களுடைய ஊடகப் பட்டியல் 4-6 மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி அதனை இற்றைப்படுத்தி வையுங்கள்.\nஉங்களது ஊடகத் தொடர்புகளை தரமுடையதாக ஆக்க நீங்கள் உங்களுக்குள்ளே பின்வரும் வினாக்களை வினவுங்கள்.\n• நான் பிரபல்லியமடைய வேண்டிய வெளியீடு இதுதானா\n• எனது வாடிக்கையாளர்கள்/வாசகர்கள் இந்த வெளியீட்டை வாசிப்பார்களா(அல்லது இந்த TV நிகழ்ச்சியைப் பார்ப்பார்களா)\n• என்னுடைய நிறுவனம் போன்ற நிறுவனங்களைப் பற்றி இந்த நபர் எழுதுவாரா\n• என்னுடையதைப் போன்ற செய்தி நிகழ்வுகளைப் பற்றி இந்த நபர் கட்டுரைகள் எழுதுகிறவரா\n• இந்த பத்திரிகையில் உள்ள வேறு ஏதேனும் எழுத்தாளர் அல்லது பதிப்பாசிரியர் எனது நிறுவனத்தில் ஆர்வம் உடையவராக இருப்பாரா\n• செய்தி மாநாடுகள் / கருத்தரங்குகள்\nஒரு மாநாடு (அல்லது ஊடக மாநாடு) என்பது ஊடகவியலாளர்களை நீங்கள் அழைத்து இந்த முக்கியமான அறிவிப்பைப் பற்றி தெரிவிக்கும் முறையான அறிவிப்பாகும். பெரும்பாலும், உண்மையிலேயே முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்புகள் இல்லாவிட்டால், சிறு வியாபாரங்கள் ஊடக மாநாடுகளை வரவேற்றக் கூடாது. அநேகமாக இந்த வகையான நிகழ்ச்சியை நியாயப்படுத்தும் அளவுக்கு உங்களிடம் ஈர்ப்புத் தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் பிற மக்கள் தொடர்பு முறையியல்கள் அதிக பயன் தரக்கூடியதா அமையலாம்.\nஒரு ஊடக மாநாட்டில் கூட்டத்தில் மிகவும் செயல்மிக்க சொல் “செய்திகள்”ஆகும். உண்மையான செய்தி விபரங்களை வழங்குவது பற்றிய வாக்குறுதியை அளித்துதான் ஊடகவியலாளர்களை நீங்கள் அழைக்க முடியும். அந்த வாக்குறுதியை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். நீங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றவில்லை எனின், “ஓநாயை” போல கத்திய சிறுவனின் கதையாகிவிடும். ஒருமுறை ஒரு பத்திரிகையாளரின் நேரத்தை வீணாக்கினால், அதன் பின்னர் அவரை உங்கள் ஊடக மாநாடுகளுக்கு உங்களால் வரவழைக்க முடியாது. உங்கள் நிறுவனத்தின் நன்மதிப்புக்கு நீங்கள் எதையும் செய்திருக்க மாட்டீர்கள்..\nஒரு செய்திச் சுருக்கம் சம்பிரதாய ஒன்றுகூடலை விட சற்று வித்தியாசமானது– நான்கு அல்லது ஐந்து ஊடகவியலாளர்களை அழைத்து உங்கள் நிறுவனத்தைப் பற்றிய செய்தியை வழங்குவீர்கள் அல்லது புதிய உற்பத்திப் பொருள் பற்றிய விவரங்களை வழங்குவீர்கள். உங்கள் நிறுவனம் என்ன செய்கிறது என்பதை பத்திரிகைகள் அறிந்து கொள்ள கேட்கப்படும் கேள்விகளுக்கு நேரம் செலவழித்து பதிலளிக்கலாம். உங்கள் நிறுவன கருத்தரங்க அறை, உணவகம் அல்லது வேறு வசதியான இடத்தில் இதனை நிகழ்த்தலாம்.\nஒரு ஊடகவியலாளர் கூட்டம் அல்லது செய்தி சுருக்கம் சரியானதாக இருக்கும் சந்தர்ப்பங்கள் சில இங்கு தரப்பட்டுள்ளன:\n• ஒரு புதிய உற்பத்தி அல்லது சேவை பற்றி உங்கள் நிறுவனம் அறிவிக்கிறது\n• உங்கள் நிறுவனம் ஒரு வலிமையான போட்டி நிறுவனத்தை வாங்குகிறது (அல்லது வாங்கப்படுகிறது)\n• உங்களது நிறுவனம் ஒரு பாரிய நிறுவனத்துடன் பெரியதொரு கூட்டுத்தொழிலைத் தொடங்குகிறது\n• முக்கியமான வாக்கெடுப்பு அல்லது கருத்துக்கணிப்பின் முடிவுகளை அறிவிக்க\nதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nசெய்தியாளர்கள் பெயர்குறிப்பிடப்பட்டு எழுதப்பட்டுள்ள செய்திகளுக்கு எமது ஆசிரியர் பீடம் பொறுப்பாகாது, ஆசிரியர் பீடத்தால் எழுதப்பட்டுள்ள செய்திகளை மீள்பிரசுரித்தல் பிரதி பண்ணுதல் ஊடக ஒழுக்க முறைக்கு புறம்பானது, கருத்துக்களை கூறும் முழு உரிமையும் வாசகர்களுக்கு உண்டு.\nஅறுகம்பையில் சீரழியும் எமது சகோதரிகள்; தயவு செய்து வாசியுங்கள்\nகிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவில் பிரதேசத்தின் இறுதிப்பகுதியில் இருக்கிறது அறுகம்பை, அறுகம்பை கடற்கரை கடலலை சறுக்க...\n பொலிசார் தீவிர தேடுதல்; விசேட குழுவும் நியமிப்பு\nஅ.அலி ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பில் இருந்த ரோஹிங்கிய அகதிகள்மீதான தாக்குதல் சம்பவம் தொட��்பில் டான் பிரியசாத் எனப்படும் இனவாதி...\nதீப்பற்றிய முஸ்லிம்களின் கடைக்கு ரூபா 10 வழங்குங்கள்; ஒரு சிறுவனின் குரல்\nமாவனல்லை பதுறியா பாடசாலையில் தரம் 7ல் கல்வி பயிலும் முஹம்மட் பவ்மி முஹம்மட் இஹ்ஹாப் என்ற சிறுவன் சிலோன் முஸ்லிமிற்கு அனுப்பி வைத்துள்ள ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uzhavan.com/2012/08/", "date_download": "2018-04-23T15:03:33Z", "digest": "sha1:SH7JMBEI5WUW3JRQGIF3QUJV2CUTC7UT", "length": 4697, "nlines": 58, "source_domain": "www.uzhavan.com", "title": "August 2012 | உழவன்", "raw_content": "\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே ...\nநான் உழுததை ஈமெயிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nEmployment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி\nதமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் \"சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.\nபதியம்போட்டவர் Uzhavan Raja காலம் 08:24 , 11 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: அனுபவம், சமூக விழிப்புணர்வு பக்கங்கள், வேலைவாய்ப்பு துறை\nLand Acquisition Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lakshmanaperumal.com/2015/07/05/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87/", "date_download": "2018-04-23T15:14:10Z", "digest": "sha1:MV3V5LQDWUWOJMOF6QERUIGX2C76AXEL", "length": 15508, "nlines": 154, "source_domain": "lakshmanaperumal.com", "title": "விவசாயத்தை விட்டு வெளியேறலாமா? | LAKSHMANA PERUMAL", "raw_content": "\nஉற்று நோக்கி நான் கற்றுக் கொள்கிற விடயங்களை உலகத்தோடு பகிர ஆசைப்பட்டதன் விளைவு என் எழுத்துகள்\nPosted by Lakshmana Perumal in\tஇந்தியா, கட்டுரை and tagged with உற்பத்தி, நீர்ப்பாசனம், விவசாயம், வேளாண்மை, GDP\t ஜூலை 5, 2015\nவிவசாயத்தை விட்டு வெளியேறுவது தவறில்லை என\nயோசனை சொல்பவர்களை எவ்வாறு அழைப்பீர்கள்\nஇந்தியாவில் தனிநபர் வருமானம் அதிகரிக்க வேண்டுமானால் அதிக மக்களை விவசாயத்திலிருந்து மற்ற வேலைகளுக்கு நகர்த்த வேண்டும். இந்தியாவில் விவசாயம் சார்ந்து எந்த ரூபத்தில் மாற்றுக் கருத்துச் சொன்னாலும் அதை பெரும் சமூகம் ஏற்றுக் கொள்வதில்லை. அதுகூட பரவாயில்லை, கொலைக்குற்றம் செய்தது போல விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். உண்மை, கார்ப்பரேட் கையாள் என்றுதான் அவர்கள் மீது முதல் விமர்சனம் வந்து விழும்.\nஇந்தியாவில் 52 % மக்கள் விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு 14% தான் உள்ளது. சராசரியாக ஆண்டிற்கு 3% அளவிற்கே விவசாய வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் விவசாயம் செய்வதற்கு 264 மில்லியன் ஹெக்டேர் நிலம் உள்ளது. 160 மில்லியன் ஹெக்டேர் பயிரிடத்தக்க நிலம் உள்ளது. 124 மில்லியன் ஹெக்டேர் நீர்ப்பாசன வசதியுடன் கூடிய விவசாயநிலம் உள்ளது.\nஉலகிலேயே சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக அளவிற்கு விவசாய நிலம் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. உற்பத்தியை இன்னும் இரட்டிப்பாக்க முடியும். நாம் இதுவரை அதில் பாதியளவிற்கே உற்பத்தி செய்துவருகிறோம் என்பதே உண்மை. இந்தியாவில் உலகமயமாதலுக்குப் பிறகு விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளதா குறைந்துள்ளதா என்பதைச் சொல்லிவிட்டு விவாதிப்போம். அதாவது உலக மயமாதலுக்குப் பிறகு நிலம் அதிக அளவிற்கு விற்கப்பட்டிருக்கும் அல்லவா அவ்வாறானால் இந்நேரத்திற்கு விவசாய உற்பத்தி குறைந்திருக்க வேண்டுமல்லவா அவ்வாறானால் இந்நேரத்திற்கு விவசாய உற்பத்தி குறைந்திருக்க வேண்டுமல்லவா ஒருவேளை உங்களின் பதில், விவசாயத்தில் வந்த நவீன முறைகள்தான் உற்பத்தி அதிகரிக்கக் காரணமெனில், எதிர்காலத்திலும் அது அதிகரிக்கச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காதுதானே ஒருவேளை உங்களின் பதில், விவசாயத்தில் வந்த நவீன முறைகள்தான் உற்பத்தி அதிகரிக்கக் காரணமெனில், எதிர்காலத்திலும் அது அதிகரிக்கச் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இருக்காதுதானே எதற்காக வலுக்கட்டாயமாக விவசாயத்தால் பலன் பெற முடியாதவர்களும், செய்ய இயலாதவர்களும் நிலத்தை விட்டு போவதால் தவறில்லைதானே எதற்காக வலுக்கட்டாயமாக விவசாயத்தால் பலன் பெற முடியாதவர்களும், செய்ய இயலாதவர்களும் நிலத்தை விட்டு போவதால் தவறில்லைதானே சீனா விவசாயத்திலிருந்து 300 மில்லியன் மக்களை வெளியேற்றி மற்ற பணிகளில் ஈடுபடச் செய்துள்ளது.\nநிதர்சனம் என்னவென்றால் விவசாயத்தில் ஈடுபடாத 48% மக்களின் பங்களிப்பே இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86% ஆக உள்ளது. விவசாயத்தில் ஈடுபடும் 52% தத்தினரின் பங்களிப்பு வெறும் 14% தான் உள்ளது. ஒரு பக்கம் விவசாயம் செய்பவர்களால் தமது விளைச்சளுக்கான விலையை நிர்ணயம் செய்ய முடியவில்லை போன்ற காரணங்களால் சமூக அழுத்தம் (Social Tension) தான் இதனால் அதிகமாகும்.\nவிவசாயத்தை நம்பி இத்தனை சதவீதம் பேர் ஈடுபடவேண்டிய அவசியமில்லை. ஆகையால் விவசாயம் செய்ய இயலாதவர்கள் நிலத்தை தொழிற்சாலைகளுக்கோ அல்லது கட்டமைப்பு சார்ந்த விஷயங்களுக்கோ விற்றுவிட்டு நகர்வது ஒன்றும் தவறல்ல. NGOக்கள் நிலம் விற்பவர்களுக்கு முறையான Rehabilitation கிடைக்க பேசுவதென்பது வேறு. விவசாயம் மடிந்து விடும், உற்பத்தி சரிந்து விடும் என அறிவாளிகள் சொல்வதெல்லாம் நிலத்தை விற்பதால் நடக்கப்போவதல்ல என்பதே நிதர்சனம். நகரமயமாதலுக்கு உட்படுத்திக் கொண்ட மாநிலங்களையும், விவசாயத்தை மட்டும் பெரிதும் நம்பியுள்ள மாநிலங்களையும் கணக்கில் எடுத்துப்பார்த்து எடை போடுங்கள். அது பற்றி முந்தைய பதிவில் எழுதியுள்ளேன்.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nமக்கள் போராட்டங்கள் வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதமிழ்நாட்டில் ஆங்கில ஊடகங்கள் அமையவேண்டிய அவசியம் :\nபெருமைப்பட வேண்டிய தேசம் பாரதம்\nஇந்து மதத்தின் ஜாதிகள் சமூக பலத்தின் அடையாளம் :\nசட்டசபைத் தேர்தலில் தமிழக பாஜக என்ன செய்ய வேண்டும்\nவிவசாயத்தையும் விவசாயிகளையும் வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்ல மத்தியப் பிரதேச முதல்வரிடம் கற்றுக்கொள்ள வேண்டியவைகள் :\nஅறிவியலையும் மதத்தையும் எப்படி அணுகுவது\nகற்பனையுடன் வலம் வரும் மிருகம் – மனிதன் பாகம் 3\nமுகவை சங்கரனார் பக்கம் (1)\n« ஜூன் செப் »\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nரயில் பயணம் பாகம் 2\nபாவைக் கூத்து - மறந்து போன மக்கள்\nநீயா நானாவில் எனது பார்வை\nகர்நாடக அமைச்சர்களின் ஆபாசப் படம் அவர்களுக்கு ஒரு பாடம்.\nநெல்லைக் கண்ணனும் நெல்லைத் தமிழும்\nஉருவ வழிபாடு ஏன் அத்தியாவசியமாகிறது\nகாமராஜர் குறித்து நெல்லைக் கண்ணன் பேச்சு\nகூழ் வத்தல் (அரிசி வடாம்)\n← இந்தியாவின் குடித்தனம் (Household) நகரமயமாதலை எப்படி புரிந்து கொள்ள வேண்டும்\nபெண்மையை போற்றும் இந்தியா →\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க ஒக்ரோபர் 2016 ஜனவரி 2016 திசெம்பர் 2015 ஒக்ரோபர் 2015 செப்ரெம்பர் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 திசெம்பர் 2014 நவம்பர் 2014 ஒக்ரோபர் 2014 செப்ரெம்பர் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 நவம்பர் 2013 செப்ரெம்பர் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 திசெம்பர் 2012 நவம்பர் 2012 ஒக்ரோபர் 2012 செப்ரெம்பர் 2012 ஓகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.arulvakku.com/bible.php?bk=51&ch=6", "date_download": "2018-04-23T15:59:05Z", "digest": "sha1:6B3CY3J3ZLF6MUFH7YO4XWKIDSSQ6ADK", "length": 24021, "nlines": 203, "source_domain": "www.arulvakku.com", "title": "அருள்வாக்கு", "raw_content": "\n1ஓர் ஓய்வுநாளில் இயேசு வயல்வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்து கைகளினால் கசக்கித் தின்றனர்\n2பரிசேயருள் சிலர், “ஓய்வுநாளில் செய்யக் கூடாததை நீங்கள் செய்வதேன்\n“தாமும் தம்முடன் இருந்தவர்களும் பசியாய் இருந்த போது, தாவீது செய்ததைக் குறித்து நீங்கள் வாசித்தது இல்லையா\nஅவர் இறை இல்லத்திற்குள் சென்று, குருக்கள் மட்டுமே அன்றி வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களை எடுத்துத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா\nகை சூம்பியவர் ஓய்வுநாளில் நலமடைதல்\n6மற்றோர் ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்தார். அங்கே வலக்கை சூம்பியவர் ஒருவர் இருந்தார்.\n7மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவிடம் குற்றம் காணும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருந்தனர்.\n8இயேசு அவர்களுடைய எண்ணங்களை அறிந்து, கை சூம்பியவரை நோக்கி,\nஎன்றார். அவர் எழுந்து நின்றார்.\n“உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா உயிரைக் காப்பதா, அழிப்பதா\n10பிறகு அவர் சுற்றிலும் திரும்பி அவர்கள் யாவரையும் பார்த்துவிட்டு,\nஎன்று அவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்தார். அவருடைய கை நலமடைந்தது.\n11அவர்களோ கோபவெறி கொண்டு இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவரோடு ஒருவர் கலந்து பேசினர்.\n12அந்நாள்களில் அவர் வேண்டுவதற்காக ஒரு மலைக்குப் போனார். அங்குக் கடவுளிடம் வேண்டுதல் செய்வதில் இரவெல்லாம் செலவிட்டார்.\n13விடிந்ததும் அவர் தம் சீடர்களைத் தம்மிடம் கூப்பிட்டு அவர்களுள் பன்னிருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்குத் திருத்தூதர் என்று பெயரிட்டார்.\n14அவர்கள் முறையே பேதுரு என்று அவர் பெயரிட்ட சீமோன், அவருடைய சகோதரர் அந்திரேயா, யாக்கோபு, யோவான் பிலிப்பு, பர்த்தலமேயு,\n15மத்தேயு, தோமா, அல்பேயுவின் மகன் யாக்கோபு, தீவிரவாதி எனப்பட்ட சீமோன்,\n16யாக்கோபின் மகன் யூதா, துரோகியாக மாறிய யூதாசு இஸ்காரியோத்து என்பவர்களே.\n17இயேசு அவர்களுடன் இறங்கி வந்து சமவெளியான ஓரிடத்தில் நின்றார். பெருந்திரளான அவருடைய சீடர்களும் யூதேயா முழுவதிலிருந்தும் எருசலேமிலிருந்தும் தீர், சீதோன் கடற்கரைப் பகுதிகளிலிருந்தும் வந்த பெருந்திரளான மக்களும் அங்கே இருந்தார்கள்.\n18அவர் சொல்வதைக் கேட்கவும் தங்கள் பிணிகள் நீங்கி நலமடையவும் அவர்கள் வந்திருந்தார்கள். தீய ஆவிகளால் தொல்லைக்கு உள்ளானவர்கள் குணமானார்கள்.\n19அவரிடமிருந்து வல்லமை வெளிப்பட்டு அனைவர் பிணியையும் போக்கியதால், அங்குத் திரண்டிருந்த மக்கள் யாவரும் அவரைத் தொட முயன்றனர்.\n20இயேசு சீடர்மீது தம் பார்வையைப் பதித்துக் கூறியவை:\nநீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில்\n22மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர்.\n23அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும். அவர்களுடைய மூதாதையரும் இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்துவந்தனர்.\nஏனெனில் நீ��்கள் எல்லாம் அனுபவித்துவிட்டீர்கள்.\n26மக்கள் எல்லாரும் உங்களைப் புகழ்ந்து பேசும்போது ஐயோ உங்களுக்குக் கேடு ஏனெனில் அவர்களின் மூதாதையரும் போலி இறைவாக்கினருக்கு இவ்வாறே செய்தார்கள்.\n27“நான் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்குக் கூறுகிறேன்; உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள்.\n28உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்.\n29உங்களை ஒரு கன்னத்தில் அறைபவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள். உங்கள் மேலுடையை எடுத்துக் கொள்பவர் உங்கள் அங்கியையும் எடுத்துக்கொள்ளப் பார்த்தால் அவரைத் தடுக்காதீர்கள்;\n30உங்களிடம் கேட்கும் எவருக்கும் கொடுங்கள். உங்களுடைய பொருள்களை எடுத்துக் கொள்வோரிடமிருந்து அவற்றைத் திருப்பிக் கேட்காதீர்கள்.”\n31“பிறர் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறீர்களோ, அதையே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.\n32உங்களிடம் அன்பு செலுத்துவோரிடமே நீங்கள் அன்பு செலுத்தினால் உங்களுக்கு வரும் நன்மை என்ன பாவிகளும் தங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் அன்பு செலுத்துகிறார்களே.\n33உங்களுக்கு நன்மை செய்பவர்களுக்கே நீங்கள் நன்மை செய்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன\n34திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என எதிர்பார்த்து நீங்கள் கடன் கொடுத்தால் உங்களுக்கு வரும் நன்மை என்ன ஏனெனில், முழுவதையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்னும் நோக்குடன் பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.\n35நீங்கள் உங்கள் பகைவரிடமும் அன்பு செலுத்துங்கள்; அவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; திரும்பக் கிடைக்கும் என எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள். அப்போது உங்கள் கைம்மாறு மிகுதியாய் இருக்கும். நீங்கள் உன்னத கடவுளின் மக்களாய் இருப்பீர்கள். ஏனெனில் அவர் நன்றி கெட்டோருக்கும் பொல்லாதோருக்கும் நன்மை செய்கிறார்.\n36உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்.\n37“பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள்; அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்குள்ளாக மாட்டீர்கள். மற்றவர்களைக் கண்டனம் செய்யாதீர்கள்; அப்போதுதான் நீங்களும் கண்டனத்துக்கு ஆளாக மாட்டீர்���ள். மன்னியுங்கள்; மன்னிப்புப் பெறுவீர்கள்.\n38கொடுங்கள்; உங்களுக்குக் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள். நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்.”\n39மேலும் இயேசு அவர்களுக்கு உவமையாகக் கூறியது:\n“பார்வையற்ற ஒருவர் பார்வையற்ற வேறொருவருக்கு வழிகாட்ட இயலுமா\n40சீடர் குருவைவிட மேலானவர் அல்ல. ஆனால் தேர்ச்சி பெற்ற எவரும் தம் குருவைப் போலிருப்பர்.\n41“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்\n42உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்து கொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா’ என்று எப்படிக் கேட்க முடியும்’ என்று எப்படிக் கேட்க முடியும் வெளி வேடக்காரரே, முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக் கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்.\n43“கெட்ட கனி தரும் நல்ல மரமுமில்லை; நல்ல கனி தரும் கெட்ட மரமுமில்லை.\n44ஒவ்வொரு மரமும் அதனதன் கனியாலே அறியப்படும். ஏனென்றால் முட்செடிகளில் அத்திப் பழங்களைப் பறிப்பாருமில்லை; முட்புதர்களில் திராட்சைக் குலைகளை அறுத்துச் சேர்ப்பாருமில்லை.\n45நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவூலத்திலிருந்து நல்லவற்றை எடுத்துக் கொடுப்பர். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பர். உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும்.\n46“நான் சொல்பவற்றைச் செய்யாது என்னை, ‘ஆண்டவரே, ஆண்டவரே’ என ஏன் கூப்பிடுகிறீர்கள்\n47என்னிடம் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவற்றின்படி செயல்படும் எவரும் யாருக்கு ஒப்பாவார் என உங்களுக்கு எடுத்துக்காட்டுகிறேன்;\n48அவர் ஆழமாய்த் தோண்டி, பாறையின் மீது அடித்தளம் அமைத்து, வீடு கட்டிய ஒருவருக்கு ஒப்பாவார். வெள்ளம் ஆறாகப் பெருக்கெடுத்து அந்த வீட்டின்மேல் மோதியும் அதை அசைக்க முடியவில்லை; ஏனென்றால் அது நன்றாகக் கட்டப்பட்டிருந்தது.\n49நான் சொல்வதைக் கேட்டும் அதன்படி செயல்படாதவரோ, அடித்தள���் இல்லாமல் மண்மீது வீடு கட்டியவருக்கு ஒப்பாவார். ஆறு பெருக்கெடுத்து அதன்மேல் மோதிய உடனே அது விழுந்தது; அவ்வீட்டுக்குப் பேரழிவு ஏற்பட்டது.”\nநன்கொடை | உங்கள் கருத்து | தொடர்புக்கு | | |\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00246.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://alasalkal1000.blogspot.com/2011/07/attach.html", "date_download": "2018-04-23T15:36:25Z", "digest": "sha1:QIAJF6UD5II3PROA7DADIPX6SDECVWJO", "length": 8463, "nlines": 100, "source_domain": "alasalkal1000.blogspot.com", "title": "ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களை பதிவேற்றுவதற்கு[Attach பண்ண ]..... | Alasalkal1000", "raw_content": "\nமின்னஞ்சல் மூலம் தங்களுக்கு அலசலின் பதிவுகளைப் பெற தங்கள் மின்னஞ்சல் முகவரியை இதில் செருகவும்:\nFace Book, Twitter போன்ற சமூக வலைத்தளப் பாவனையாளர...\nஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களை பதிவேற்றுவதற்...\nFacebook comments ஐ நண்பர்களுக்கு Tag செய்வது எப்ப...\nGoogle இல் ஒரு காமடித்தனமாய் விளையாட....\nGoogle இல் இன்னுமோர் காமடித்தனமான விளையாட்டு.......\nஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களை பதிவேற்றுவதற்கு[Attach பண்ண ].....\nபொதுவாக நாம் மின்னஞ்சலில் இருந்து போட்டோக்கள் போன்ற பல ஆவணங்களை அனுப்பும்போது ஒவ்வொன்றாகவே தெரிவுசெய்து அனுப்புவதுண்டு. இது சிரமத்தையும் நீண்ட நேரத்தையும் எடுக்கும்.\nஎனவே இவ்வாறான சிரமத்தைக் குறைப்பதற்கு ஜிமெயிலில் ஒரு வசதி உள்ளது.\nஅதாவது “Attach a file” என்பதைக் கொடுத்து நாம் ஒவ்வொரு ஆவணமாக பதிவேற்றாமல் அனைத்து ஆவணங்களையும் ஒரே முறையில் தெரிவுசெய்து [Select + A ] பின்னர், அவற்றை மவுசினால் இழுத்து [Drag & drop ] “Attach a file” என்னும் இடத்தில் விடவேண்டியதுதான்.\nஇப்போ அனைத்து ஆவணங்களும் ஒரேமுறையில் பதிவேற்றப்படும். இதனால் பதிவேற்றம் செய்யும் வேலையும் குறைவு. நேரமும் மிச்சம்.\n0 Response to \"ஜிமெயிலில் ஒரே நேரத்தில் பல ஆவணங்களை பதிவேற்றுவதற்கு[Attach பண்ண ].....\"\nPhotoshop இற்குத் தேவையான Shortcuts களை இலகுவாகப் பெற....\nகடந்தவொரு பதிப்பிலே “ MS Word இன் Shortcuts களை Print வடிவில் இலகுவாகப்எவ்வாறு பெறலாம் ” என்று அலசியிருந்தோம். இப்போ Photoshop பயன்படுத்த...\nகண்ணுக்குப் புலப்படாத FOLDER ஐ எவ்வாறு உருவாக்கலாம்\nநீங்கள் சில சமயம் உங்களுக்குத் தேவையான ஆவணங்கள் மற்றவர்களிடத்தில் இருந்து பாதுகாக்க மறைத்து( Hidden ) வைப்பதுண்டு. ஆனால் இவற்றை Folder Optio...\nPicture Folder இல் உள்ள படங்கள் Thumbnails இல் பார்க்கமுடியவில்லையா\nஉங்கள் படங்கள் உள்ள Folder அல்லது Picture Library போன்றவற்றில் உள்ள படங்களை Thumbnails இல் சாதார���மாகப் பார்க்க முடியவில்லையா\nபுலன்கள் ஐந்தில்லை அதிகம், விளக்குகிறது விஞ்ஞானம்...\nபுலன்கள் 5 என்றே நாம் இதுவரை அறிந்திருந்தோம். ஆனால் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி காரணாமாக இப்போ புலன்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ...\nFacebook இல் வீடியோ Upload செய்வதில் பிரச்சனையா...\nFacebook அல்லது YouTube போன்றவற்றில் நமது வீடியோவை தரவேற்றும்போது அதன் அதிக கொள்ளளவு காரணமாக மிகுந்த சிரமப்படுவதுண்டு. இதற்காக பல மென...\nகணனியில் நிறுவியுள்ள அனைத்து Driver களையும் BACK UP எடுத்துக்கொள்ள.\nஅலசல்கள் 1000 இன் கடந்தவொரு பதிப்பிலே விண்டோஸ் இயங்குதளம் நிறுவவேண்டிய தேவையேற்படும்போது Driver Cd ...\nகணணியில் ஏற்படும் திடீர் பிரச்சனைகள் அல்லது மாற்றங்களினால் கணணி தொழிற்பட மறுக்கும் வேளையிலேயே System Recovery செய்வதன் பயன் எமக்கு புரி...\nஅனைத்து User Accounts களையும் தன்னிச்சையாகவே CCleaner மூலம் சுத்தஞ்செய்ய..\nநீங்கள் கணணியைப் பயன்படுத்தும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேவையற்ற ஆவணங்கள் கணணியில் தேக்கமடைகின்றன. இவை நாளடைவில் கணணியின் வேகத்தை குறைக...\nஎனது வலைத்தளத்துக்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றிகள். வலைத்தளம் தொடர்பான தங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை தங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம்... நன்றி: அலசல்கள்1000", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2009_02_01_archive.html", "date_download": "2018-04-23T15:23:37Z", "digest": "sha1:X223LLP7QSJJFJJT637DV2Y7GPKP6TD2", "length": 15176, "nlines": 71, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "2/1/09 - 3/1/09 - Being Mohandoss", "raw_content": "\nதஞ்சை பெரிய கோவிலில் இரண்டு விசித்திர சிற்பங்கள்\nதஞ்சை பெரியகோவிலில் பார்த்த இந்த இரண்டு சிற்பங்களும் எங்கள் கவனத்தைக் கவர்ந்தன. நான் இது போன்ற சிற்பங்கள் இருப்பதைப் பற்றி எங்கேயும் படித்ததில்லை. பார்த்துச் சொன்னது அக்காவின் கணவர், நல்ல ஷார்ப்பான கண்கள் அவருக்கு என்று நினைக்கிறேன். நான் என் மற்ற கண்ணில் பார்த்தது இங்கே கீழே புகைப்படங்களாய்.\nஇந்தச் சிலையில் இருப்பவரைப் பார்ப்பதற்கு ஒரு சீன நாட்டுக்காரர் போலவே தோற்றமளிக்கிறார். தலையில் தொப்பி அணிந்து இருக்கும் இந்தச் சிலை எங்கள் கவனத்தைக் கவர்ந்தது. இதைப்பற்றி எந்த விவரமும் தெரியவில்லை. நான் பார்த்தவரையில் இப்படிப்பட்ட ஒரு சிற்பம் எந்தக் கோவிலிலும் பார்த்ததில்லை.\nஅதே போலவே இந்தப் பெண் உருவமும், இந்த வகைய���ன அலங்காரத்துடன், இந்த வகையில் உட்கார்ந்திருக்கும் சிலையையும் நான் பார்த்ததில்லை. இதற்குப் பின் எதுவும் ரகசியங்கள் இருக்கிறதா தெரியவில்லை. இன்னும் நன்றாய் தஞ்சை பெரிய கோவில் பற்றி அறிந்தவர்களிடம் தான் கேட்கவேண்டும்.\nஈழப்பிரச்சனை பற்றி எழுதாமல் இருப்பது உறுத்திக் கொண்டேயிருந்தது. ஆனால் என்ன எழுதி புண்ணியம் என்று எதையும் எழுதாமல் போய்க்கொண்டிருக்கிறேன். \"தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா\" பாடலில் நம்பிக்கை இருந்தாலும், எதையும் மாற்றுவதற்கு சக்தியில்லாதவனாய் ஆகிவிட்டதாய் ஒரு எண்ணம் ஒவ்வொரு முறையும் ஈழம் பற்றி நினைக்கும் பொழுது வந்துவிடுகிறது. தானாய் எதுவும் மாறப்போவதில்லை, அந்த மாற்றத்திற்கான ஒரு சிறிய பங்களிப்பைக் கூட செய்யமுடியவில்லை என்பது வருத்தமே. முத்துக்குமார் தீக்குளிப்பு பற்றிய இருவேறு மனநிலையில் தான் நான் எப்பொழுதும் இருக்கிறேன். என்னால் எக்காரணம் கொண்டும் 'தற்கொலை' என்பதை கொள்கை அளவில் கூட ஒப்புக்கொள்ள முடியவில்லை. If you live long enough, you'll see that every victory turns into a defeat. Simone de Beauvoir சொன்னதைப் போல் நினைத்துக் கொண்டு காலம் வழங்கப்போகும் தோல்வியை நினைத்து மனதைத் தேற்றிக் கொள்கிறேன். என் ஈழ ஆதரவைப் போல முத்துக்குமார் தீக்குளிப்பைப் பற்றி நான் சொல்லிக் கொள்ளும் காரணங்கள் விவாதத்திற்கு உட்படுத்த முடியாததாய் நான் நம்பும் விஷயத்தையே மறுக்கவேண்டிய கட்டாயத்திற்கு என்னை உள்ளாக்குகிறது. எல்லாவற்றையும் சார்பு நிலை இல்லாமல் அணுக முடிந்திருக்கவில்லை, என்னுடைய ஈழ ஆதரவும் ஒரு பக்க சார்பு நிலை உடையதே. என்னுடைய ஆதரவிற்கான காரணங்களை நான் தேடிக் கொண்டேயிருப்பவனாகயிருக்கிறேன். என் சொந்த வாழ்க்கையிலே கூட பல கடுமையான சந்தர்ப்பங்களைத் தாண்டி வந்தவன் என்கிற முறையில் தற்கொலை என்பது தீர்வாகாது என்று மட்டும் என்னால் உணர்முடிகிறது. நாளொரு விதமாய் எம் தமிழர் செல்லடிப்பட்டு இறந்து கொண்டிருக்கும் பொழுதும் வாழ்க்கையை நகர்த்தத்தான் வேண்டியிருக்கிறது. எந்த விஷயமும் காலத்தின் கால்களை கட்டிப்போடும் வலிமை இல்லாதவையாகவே இருக்கிறன.\nஅக்கா கல்யாணம் நல்லபடியாய் நடந்து முடிந்தது . இதைப்பற்றி விரிவாய் பின்பொறு முறை எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்.\n//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது//\nஎன்று ராஜேந்திரன் பற்றியும் கங்கை கொண்ட சோழபுரம் பற்றியும் ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைப்பற்றி எனக்கிருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டிருந்தேன். பதிலில்லை, சரி நம்மவர்கள் தெரிந்தவர்கள் யாராவது பதில் சொல்வார்கள் என்று ஒரு இங்கே வைக்கிறேன்.\n//தன் தலைமையிடத்தை இங்கே புதிதாக உருவாக்கிய நகரான கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றினார். ஆனால் பின்னர் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டமையால் மீண்டும் தஞ்சைக்கே தலைநகர் மாற்றப்பட்டது.//\nநான் அறிந்த வரையில் சோழர்களின் கடைசி மன்னன் மூன்றாம் இராஜேந்திர சோழன் வரை தலைநகரமாக வைத்து அரசாண்டது - கங்கை கொண்ட சோழபுரத்தை தான்.\nஎன்னிடம் இருக்கும் விவரங்களை மட்டும் வைத்து இந்த முடிவிற்கு வரக்கூடாது என்பதால் இந்தக் கேள்வி. நீங்கள் நேரடியாக எந்த மன்னன் என்று கூறாததால் நேரடி சோழ மன்னர்களுக்கு(குலோத்துங்க சோழன் அவனைத் தொடர்ந்தவர்களைக் கொஞ்சம் விட்டுப் பிடிக்கலாம்) பிறகுவந்த மராட்டிய மன்னர்கள் வழியைக் குறிப்பிடுகிறீர்கள் என்றே கருதுகிறேன். சரிதானா\nஇதை உங்கள் இணையத்தில் ஏற்றாமல் தனிப்பட்ட முறையில் பதில் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.\nவிவரம் அறிந்தவர்கள் பதில் சொன்னால் தேவலை.\nஎங்கள் கம்பெனி 2009ற்கான Salary Freeze அறிவித்திருக்கும் வேளையில் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருக்கிறது. சரி கம்பெனி சரியாய்ச் செய்யவில்லை என்றால் பரவாயில்லை, நல்லவிதமாய்ப் போய்க்கொண்டிருக்கும் பொழுதும் சிச்சுவேஷனை உபயோகித்துக் கொள்வதற்காய் இப்படி இறங்குவது வேடிக்கையாக இருந்தாலும். பொறுமை பொட்டுக்கடலையைவிட பெரியது என்பதால் பொறுத்துப் போகவேண்டியிருக்கிறது.\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பா��ியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2011/07/blog-post_19.html", "date_download": "2018-04-23T15:06:22Z", "digest": "sha1:SB2MMP47LLVOH75L3DBBTRLTES2MSRK3", "length": 28482, "nlines": 332, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பெண்ணின் பெருமை உணர்வோம்!", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nசெவ்வாய், 19 ஜூலை, 2011\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் உலகைக் காக்கும் குழந்தையைப் பாதுகாக்கும் கருவறையினுள், பூமியைக் குளிரச் செய்யும் கடல் போன்ற கருப்பைத் திரவத்தினுள் மிதந்து வாழ்ந்து கரு இருளில் களித்துறங்கிய கருமுகில் பெண்ணாள், கருவிறங்கி உலகின் குளிர்மைக்காய்க் கண்விழித்தாள். உலகின் ஒளி பூமித் தாயின் மடியில் புகலிடம் புகுந்தது. பெண்ணாய்ப் பிறந்து கள்ளிப் பாலுக்கு இரையாகிய காலம் கரைந்தோடி, அவள் சொல்லுக்காய் நாடு விழித்திருக்கும் காலம் காட்சிக்கு வந்து விட்டது. இன்று விண்வெளியில் உலாவந்த பெண் தைரியத்தின் முழுவடிவம், இன்பம் சுவைக்கும் சுதந்திரப் பறவை.\nபெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப் பாடும் கவிஞர்களே அதிகம். கொடியெனக் கணவன் தோளில் சாய்ந்தாள். கொழுகொம்பாய் அவன் இருக்க, அவனைப் படர்ந்தாள். கரமென மாமியார் உறவில் கைகோர்த்தாள். ஆசானாய�� குழந்தைகளை ஆற்றுப்படுத்தினாள். நாத்தனார் வாழ்வில் நலன் விரும்பியானாள். மொத்தத்தில் குடும்பச் சொத்தே அவளானாள். பல வீடுகளின் ஆட்சியே நாட்டின் ஆட்சி. பல வீடுகள் இணைந்ததே, நாடு. வீடு விளங்க நாடு விளங்கும். எனவே தான் பெண்கள், வீட்டின் ஒளி அல்லது நாட்டின் ஒளி என்கின்றோம். இந்த வீட்டிற்கு விளக்கேற்ற ஒரு பெண் தேவை என மாமியார் நாடுவதன் சூட்சுமம்தான் என்ன விளக்கேற்ற விரல்கள் அற்றவர்களா வீட்டிலிருப்போர். புகுந்த வீட்டின் பெருமை ஒளியை உலகிற்கு விளக்கவென புகுந்தவளாதலால் விளக்கெரிக்க ஒரு பெண் வரவேண்டுமென்ற வார்த்தையைப் பிரயோகித்தனர், பெரியோர். மென்மையான இதழ் பட்ட ஊதுகுழல் வெறுங்காற்றை உள்ளெடுத்து இசையாக வெளியே பரப்புதல் போல கணவன் மனையில் மென்மையாகப் புகுந்து சாதாரண குடும்பத்தைத் தரமான குடும்பமாய் உலகிற்கு உணர்த்தப் புகுமனையில் கால் வைப்பாள்.\nஉடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். ஒரு குழந்தை பிறக்கும் வரை எத்தனையோ வேதனைகளைச் சுமக்கின்றாள். தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை பிறந்து மறு வருடமே அடுத்த குழந்தைக்குத் தயாராகி விடுகின்றாள். இதுவே அவளின் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான். எனவேதான் ஒரு குழந்தை வளரும் வரையில் தாயின் பராமரிப்பில் இருக்க வேண்டுமென்று சட்டம் கூறுகிறது.\nஇல்லறத்தை விடச் சிறந்த அறம் ஒருவனுக்கு இல்லை. இந்த இல்லறத்தைச் சிறப்பான முறையில் நடத்த வேண்டுமென்றால், சிறந்த இல்லாள் தேவை. இதன் மூலமே அவன் சமூகத்தின் முன் ஏறுபோல் பீடுநடை பயில முடியும் என வள்ளுவப் பெருந்தகை கூறியிருக்கின்றார். உடலால் வாழும் ஆணைவிட உள்ளத்தால் வாழும் ஆற்றல் பெற்ற பெண் உலகில் சிறப்புப் பெறுகின்றாள். இந்தப் பெண்மையின் பெருமையை உணர்ந்துதான்\nஎன்று கவிமணி தேசியவிநாயகம்பிள்ளை அவர்கள் கூறுகின்றார்.\n“ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான சிறந்த படைப்பாகவும், தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதிஅற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகின்றாள்.” என்று ஹெர்மிஸ் என்னும் அறிஞர் கூற���கின்றார்.\n“நாம்பெற்றிருக்கின்ற வாழ்விற்கும், அந்த வாழ்வைத் தகுதியுள்ளதாக அமைத்துத் தந்ததற்கும், நாம் கடவுளுக்கு அடுத்தபடியாகப் பெண்களுக்குக் கடமைப்பட்டுள்ளோம்” என்று பொவீ என்னும் அறிஞர் மொழிந்துள்ளார்.\nஇதனையேதான் நமது மகாகவி பாரதியாரும்\nபுவி பேணி வளர்த்திடும் ஈசன்.”\nஎன்று முழுமையாகப் பாடிச் சென்றார். எனவே பெண்ணின் பெருமையை உணர்வோம். புவி பேணி வளர்த்திட அவள் புகழ் பாடுவோம்.\nமுத்துக்கமலம் இணையத்தில் வெளியான எனது படைப்பு\nநேரம் ஜூலை 19, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா -- பாரதி\n19 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 10:02\n//உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள். பெண்ணுக்குப் பிரசவம் என்பது மறுபிறப்பு என்பார்கள். ஒரு குழந்தை பிறக்கும் வரை எத்தனையோ வேதனைகளைச் சுமக்கின்றாள். தன் உயிரைப் பணயம் வைத்து அந்தக் குழந்தையைப் பெற்றெடுக்கின்றாள். குழந்தை பிறந்து மறு வருடமே அடுத்த குழந்தைக்குத் தயாராகி விடுகின்றாள். இதுவே அவளின் தைரியத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. கருணைக்கும் இரக்கத்திற்கும் சகிப்புத்தன்மைக்கும் பொறுமைக்கும் இருப்பிடம் பெண்தான்.//\nபெண்மையை என்றும் போற்றி வணங்குகிறேன்.\nநல்ல அருமையான பதிவு. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.\n19 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 11:19\nஆண்களிடம் உரிமை கேட்டுப் பெறவேண்டிய நிலையில்\nஇன்று உண்மையில் பெண்கள் இல்லை\nதிறமை உள்ள அவர்கள் இப்போது அவர்களே\nஉரிமையை எடுத்துக்கொள்ளும் தகுதி பெற்றுவிட்டார்கள்\nஅதனால்தான் ஊர்ந்துகொண்டிருந்த உலக முன்னேற்றம் கூட\nஇப்போது நாலுகால் பாய்ச்சலில் பாயத் துவங்கியுள்ளது\nசிந்தனையை தூண்டிச் செல்லும் தரமான பதிவு\n20 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 4:53\nபெண்ணின் பெருமை பேசும் அருமையான படைப்பு\n20 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 6:26\n20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:37\nசிறந்த படைப்பு. . .\n20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:25\n“ஒரு அழகிய கற்புடைய பெண் ஆண்டவனின் முழுமையான சிறந்த படைப்பாகவும், தேவதைகளின் பெருமையாகவும், உலகின் அதிஅற்புதமான தனித்த அதிசயமாகவும் விளங்குகின்றாள்.” என்று ஹெர்மிஸ் என்னும் அறிஞர் கூறுகின்றார்...\nஇப்பொழுது தான் படிக்கிறேன்...நல்ல பதிவு...\n20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 7:26\nஇயற்க்கையிலயே பெண்ணுக்கு ஆணைவிட சக்தி அதிகம்... அதனால் தான் சக்தி எனப்படுகிறாள்...\nபெண் நினைத்தால் ஆக்கவும் முடியும் அழிக்கவும் முடியும்..... அத்தகைய சக்தி அவளுக்கு மட்டுமே உண்டு\nபெண்களின் சக்தியை பெண்களே உணராதிருப்பது தான் உண்மை...\nமாதா பிதா குரு தெய்வம்... என்று சொல்கிறோம் மாதா என்பவள் பெண் அவளே முதலாக கருதப்படுகிறோம்....\nஆண்மையை ஜெய்ப்பது என்றும் பெண்மையே...பெண்ணின் பெருமைய உணர்த்திய கௌரி மேடத்திற்கு பாராட்டுக்கள்\n20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 8:22\n தற்காலப் பெண்ணின் பெருமை என்னவென்று நினைக்கிறீர்கள் மாமியார் நாத்தனார் உறவாடல் இன்றைய சூழலுக்குப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா மாமியார் நாத்தனார் உறவாடல் இன்றைய சூழலுக்குப் பொருந்துவதாக நினைக்கிறீர்களா அடுத்த ஐம்பது வருடங்களுக்குப் பெண்மை தொடர்ந்து சிறக்க என்ன செய்ய வேண்டும் அடுத்த ஐம்பது வருடங்களுக்குப் பெண்மை தொடர்ந்து சிறக்க என்ன செய்ய வேண்டும் பாரதியின் பெண் இன்னும் வந்தபாடில்லை என்று தோன்றுகிறதே பாரதியின் பெண் இன்னும் வந்தபாடில்லை என்று தோன்றுகிறதே\n20 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 9:48\nNatarajan Mariappan ‎//பெண் என்றும் அடிமையில்லை. அவளை யாரும் அடக்கவுமில்லை. அவளே அடங்கி வாழ்ந்தாள். அவளின் மென்மை அடக்கத்தை அணிகளனாக்கியது. அன்றும் இன்றும் பெண்களைப் பாடும் கவிஞர்களே அதிகம்.//\n//விளக்கேற்ற விரல்கள் அற்றவர்களா வீட்டிலிருப்போர்.//\n//உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்பு மிக்கவள்//\nஅற்புதமான கட்டுரை கௌரி அவர்களே .நிதர்சனமான உண்மைகளை நிறையத் தமிழ் கலந்து கொடுத்திருக்கிறீர்கள்..அரு​மை..தொடரட்டும் உங்கள் சொற்காலம்\n22 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 7:28\nஉங்கள் எழுத்துக்கள் ஈர்த்திருக்கிறது .\nஎன் தளத்தில் தங்கள் கருத்தை பார்த்தவுடன்\nஎனக்கு மாபெரும் பரிசு கிடைத்தது போல் இருந்தது\nநன்றி நன்றி நன்றி தோழி.\n24 ஜூலை, 2011 ’அன்று’ முற்பகல் 10:44\n24 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:24\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எற��யப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஎன்னால் உள்வாங்கப்பட்ட இசையின் இரு சம்பவங்கள்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyaseithi.com/2017/12/blog-post_63.html", "date_download": "2018-04-23T15:21:55Z", "digest": "sha1:ZHUOA2IDS5OTGQ5BZZWRQTFOETY3DFEI", "length": 23819, "nlines": 109, "source_domain": "www.puthiyaseithi.com", "title": "சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் பாஸ்போர்ட் இனி கிடைக்காது கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை", "raw_content": "\nPuthiyaseithi | புதிய செய்தி ...விறுவிறு செய்திகளுடன்... Kalviseithi...\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் பாஸ்போர்ட் இனி கிடைக்காது கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை\nசென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக வாகனங்களை ஓட்டினால் பாஸ்போர்ட் இனி கிடைக்காது கூடுதல் கமிஷனர் அருண் எச்சரிக்கை | சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது, அதிவேகமாக வாகனங்களை ஓட்டிச்சென்றால் பாஸ்போர்ட் பெற போலீஸ் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. இதனால் அவர்களுக்கு பாஸ்போர்ட் இனி எப்போதுமே கிடைக்காது என்று போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் எச்சரித்து உள்ளார். ப��த்தாண்டு கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடக்க உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சென்னையில் விபத்து ஏற்படாமல் தடுக்க போக்குவரத்து போலீசார் வழக்கத்தைவிட, கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டு உள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சென்னையில் விபத்து ஏற்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பந்தயம் கட்டி அதிவேகமாக மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை பிடித்து அவர்கள் மீது வழக்கு போடப்படுகிறது. ஓட்டுநர் உரிமங்களை ரத்து செய்ய சிபாரிசு செய்யப்படுகிறது. வாகன சோதனை புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி விபத்துகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணிவரை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும். சென்னை முழுவதும் 176 இடங்களில் வாகன சோதனை மேற்கொள்ளப்படும். அன்றைய தினம் விடிய, விடிய சிக்னல்கள் செயல்படும். 3,500 போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்படும். மெரினா கடற்கரைக்கு வருவோர் விக்டோரியா விடுதி, வெலிங்டன் பள்ளி, ராணி மேரி கல்லூரி, மாநில கல்லூரி உள்ளிட்ட 8 இடங்களில் வாகனங்களை நிறுத்த அனுமதிக்கப்படும். தடையில்லா சான்றிதழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அதிவேகமாக மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டினாலோ, குடிபோதையில் வாகனங்களை ஓட்டிச்சென்றாலோ அவர்கள் மீது வழக்கு தொடரப்படும். வழக்கில் சிக்கியவர்களுக்கு பாஸ்போர்ட் பெற போலீஸ் தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது. இதனால் அவர்களுக்கு பாஸ்போர்ட் இனி எப்போதுமே கிடைக்காது. புத்தாண்டு கொண்டாட்டத்தில், வழக்கில் சிக்கியவர்களுக்கு மட்டும் இது பொருந்தும். மற்ற நாட்களுக்கு இது பொருந்தாது. இளைஞர்கள் தான் பெரும்பாலும் வாகனங்களை வேகமாக ஓட்டிச்சென்று விபத்தை உண்டாக்குகிறார்கள். அதை தடுக்கவே இந்த நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார்.\n# பொது அறிவு தகவல்கள்\nதொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத���த தமிழக அரசின் சுற்றறிக்கை\n​ தொடக்கப்பள்ளி ஆசிரியர்களைப் பதறவைத்த தமிழக அரசின் சுற்றறிக்கை | தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வரும்போது, சொந்தக் காரணங்களுக்காக 3 ஆண்டுகளுக்கு அந்தப் பதவி உயர்வை தற்காலிகமாக நிறுத்தக் கோரலாம் என்ற சலுகை இருக்கிறது. அந்த 3 ஆண்டுகள் கழித்து பதவி உயர்வு தராமல், 4-ம் ஆண்டில் பதவி உயர்வு தரும் நிலை தற்போது உள்ளது என்று பதவி உயர்வுக்காகத் தகுதி பெற்ற ஆசிரியர்கள் புலம்புகிறார்கள். இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் நா.சண்முகநாதன், \"தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களாகப் பணிபுரிவோருக்கு, அந்தந்த ஒன்றியத்தில் உள்ள காலி பணியிடங்களின் அடிப்படையில் முன்னுரிமை கொடுத்து தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். இது வழக்கமாக நடந்துவரும் நடைமுறை. பொதுவாக, ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணியிடம் வரும். சில ஆண்டுகள் வராது. இதற்காக இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டும். பதவி உயர்வுக்கான அறிவிப்புகள் …\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல்\nபாலியல் விவகாரத்தில் யார், யாருக்கு தொடர்பு போலீஸ் விசாரணையில் பேராசிரியை நிர்மலா தேவி வெளியிட்ட திடுக்கிடும் தகவல் | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரியில் 4 மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ள பேராசிரியை நிர்மலா தேவியை பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார் என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேராசிரியை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத்துறை பேராசிரியையாக பணியாற்றி வந்தவர் நிர்மலாதேவி (வயது 47). இவர் கடந்த 2008-ம் ஆண்டு இந்த கல்லூரியில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டி காவியா நகரில் குடியிருந்து வருகிறார். இவருடைய கணவர் சரவண பாண்டியன். வெளி நாட்டில் வேலை பார்த்து திரும்பிய இவர் தற்போது ஒப்பந்தகாரராக உள்ளார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மூத்தமகள் சென்னையில் உள்ள தனியார் பல் மருத்துவகல்லூரியில் படித்து வருகிறார். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக சரவணபாண்டியன் தனது 2 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். கைது நிர்மலாதேவி தேவாங்கர் கலைக்கல்லூரியில் இறுதி…\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறன் குழந்தைகள் பள்ளியில் சிறப்பாசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் | முதன்மைக் கல்வி அலுவலருக்கு ஏப்.4-க்குள் அனுப்ப அறிவுறுத்தல் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் நடத்தப்படும் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான பள்ளியில் சிறப்பாசிரியராக பணியில் சேர விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பதற்காக முற்றிலும் தற்காலிகமாக, மாதம் ஒன்றுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பூதியம் அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வாயிலாக 3 சிறப்பாசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். எனவே, ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் முதுநிலை கல்வியியல் அல்லது இளநிலை கல்வியியல் பட்டம் அல்லது இடைநிலை ஆசிரியர் பட்டயம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள், கல்வித்தகுதி மற்றும் அனுபவச் சான்றிதழ் நகல்களுடன், கூ…\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nஅரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி | அரசு பள்ளிகளுக்கு மட்டுமல்ல தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை பொருந்தும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். தமிழகம் முழுவதும் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் திருப்பூரில் ��ந்த நடமாடும் மருத்துவ வாகனம் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த மருத்துவ வாகன மூலம் திருப்பூர் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் மருத்துவ முகாம் தொடங்கியது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு நடமாடும் தொடர் மருத்துவ முகாமையும், நுரையீரல் பரிசோதனை முகாமை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணனும் தொடங்கி வைத்தனர். பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழக மக்களின் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் அம்மா டிரஸ்ட் என்ற பெயரில் நடமாடும் மருத்துவமனை வாகனம் தொடங்கப்பட்டுள்ளது. இது ம…\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்\nபிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு கோடை விடுமுறை பொருந்தாது: 9, 10, பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு இன்டர்நெட் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகள் - மைச்சர் செங்கோட்டையன் தகவல் ஈரோடு மாவட்டம் கோபி முருகன்புதூரில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் முதல்வர்எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வி துறைக்கு மட்டும் ரூ.27 ஆயிரத்து 205 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. வருகிற 21-ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.ஆனால், பிளஸ்-1 வகுப்பில் இருந்து பிளஸ்-2 செல்லும் மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடைபெற உள்ளதால் கோடை விடுமுறை அவர்களுக்கு பொருந்தாது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வருகிற ஜூன் 1-ஆம் தேதி திறக்கப்படும். அதற்கு முன்னதாக வருகிற 2-ஆம் தேதி முதல் அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.அரசு நிர்ணயித்ததை விட தனியார் பள்ளிக்கூடங்கள் அதிககட்டணம் வசூலித்தால் இதுபற்றி முன்னாள் நீதிபதி தல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38915-rk-nagar-byelection-loss-madhusudhanan-letter-to-cm-palanisamy.html", "date_download": "2018-04-23T15:34:49Z", "digest": "sha1:MNSUKTTSOQFVE4NSU5JBGAZCL2XTLIB2", "length": 11191, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "தோல்விக்கு நியாயம் கேட்டு முதல்வருக்கு மதுசூதனன் கடிதம்? | RK Nagar byelection Loss: Madhusudhanan Letter to CM Palanisamy", "raw_content": "\nஎஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்\nதமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்\nஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்\nபொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்\nபோர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ\nகாவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்\nதோல்விக்கு நியாயம் கேட்டு முதல்வருக்கு மதுசூதனன் கடிதம்\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம் எனவும், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் முதலமைச்சர் பழனிசாமிக்கு மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nகடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வி அடைந்தார். அதேசமயம் சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் மகத்தான வெற்றி பெற்றார். தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடைபெற்று வருகின்ற போதிலும், இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியே தோல்வியடைந்தது அதிமுகவிற்குள் சலசலப்பை ஏற்படுத்தியது. தோல்விக்கு பின் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி சார்பில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. அதன்பின் தொடர்ச்சியாக டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ளவர்கள், அதிமுகவில் வகித்து வந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு வந்தனர். ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வந்தனர்.\nஇந்நிலையில் ஆர்.கே.நகர் தோல்விக்கு முக்கிய அமைச்சர்கள்தான் காரணம் எனவும், தோல்விக்கு காரணமான நிர்வாகிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் எனவும் முதலமைச்சர் பழனிசாமிக்கு அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்த மதுசூதனன் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்.கே.நகரில் ஏற்பட்ட தோல்வி குறித்து இதுவரை ஆலோசிக்காதது ஏன் எனவும் மதுசூதனன் கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.\nஓபிஎஸ் முடிவே எங்களது முடிவு: நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி தரப்பு வாதம்\nபாலிவுட்டில் 90 சதவீதம் படங்கள் ப்ளாப்; ஆனால் பாகுபலி2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதமிழகத்தை நிதிக்குழு தொடர்ந்து தண்டிக்கிறது - முதலமைச்சர் வருத்தம்\nஜெ.வுடன் அமைச்சர்கள் இருந்ததாக கூறவில்லை - ராம மோகன் ராவ் விளக்கம்\nஆசிபா விவகாரம்: பாஜக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா\nகாவிரி வாரியத்தை உடனே அமையுங்கள்: பிரதமரிடம் முதல்வர் மனு\nபொன்.ராதாகிருஷ்ணன் கூறியதை முதலமைச்சர் மறுக்காதது ஏன்\nஅரியரோடு சம்பள உயர்வை பெற்றனர் அதிமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள்..\nகாவிரி விவகாரம்: சட்ட வல்லுநர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை\nபுத்தகமானது முதலமைச்சர் பழனிசாமியின் வாழ்க்கை வரலாறு\nகாவிரி விவகாரத்தில் இதுவரை தமிழக அரசு செய்தது என்ன\nRelated Tags : ஆர்.கே.நகர் , ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் , முதல்வர் பழனிசாமி , அமைச்சர்கள் , மதுசூதனன் , Rk nagar , Rk nagar byelection , Madhusudhanan , CM Palanisamy\nதாலிக்கு தங்கம் வழங்கும் விழாவில் லஞ்சம்: அரசு அதிகாரிகள் மீது பகீர் புகார்\nஅண்ணன் வழக்கிற்கு போலி டிஜிபியாக உத்தரவுபோட்ட 10ம் வகுப்பு சிறுவன்: எச்சரித்து அனுப்பிவைத்த போலீஸ்\nதிருடன் என நினைத்து மாணவனை கல்வீசி கொன்ற மக்கள்\nரஜினி அமெரிக்கா பயணம் சிகிச்சைக்கா\nகசிந்தது ஒன் ப்ளஸ் 6 - 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஸ்டோரேஜ்\nமறக்க முடியுமா ஷார்ஜா ஆட்டத்தை \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓபிஎஸ் முடிவே எங்களது முடிவு: நீதிமன்றத்தில் முதல்வர் எடப்பாடி தரப்பு வாதம்\nபாலிவுட்டில் 90 சதவீதம் படங்கள் ப்ளாப்; ஆனால் பாகுபலி2 பாக்ஸ் ஆபீஸ் ஹிட்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnaatham.org/?p=90059", "date_download": "2018-04-23T15:10:35Z", "digest": "sha1:VJO73KL6VSZFMNKHEZ4LZBLAWKQ24WZS", "length": 14551, "nlines": 424, "source_domain": "www.tamilnaatham.org", "title": "TAMILNAATHAM", "raw_content": "\nஅம்பாறையில் பள்ளிவாசல்கள், உணவகம் மீது தாக்குதல்\nஅம்பாறை நகரில் பள்ளிவாசல் மற்றும் சில உணவகம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களையடுத்து பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஇச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.\nகுறித்த பகுதியிலுள்ள உணவகம் ஒன்றுக்கு உணவருந்தச் சென்ற சில இளைஞர்கள் உணவக உரிமையாளருடன் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தையடுத்து குறித்த உணவகம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.\nஇதன்போது அங்குள்ள மற்றுமொரு வர்த்தக நிலையத்திற்கும் தீ வைத்துவிட்டு அருகிலிருந்த பள்ளிவாசல் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nசம்பவத்தில் பள்ளிவாசல் சேதமடைந்துள்ளதுடன் அங்கிருந்த வாகனங்கள் சிலவும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.\nகுறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அம்பாறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி\nபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கம் - கனடா\nபிறிஸ்பேர்ண் செல்வ விநாயகர் ஆலயம்\nதமிழ் - சிங்களம் - ஆங்கிலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2016/04/8000.html", "date_download": "2018-04-23T15:03:39Z", "digest": "sha1:KFWP3JBOHTMXB7QERXY6PVRV56Y2SYBH", "length": 20812, "nlines": 343, "source_domain": "www.tamilvaasi.com", "title": "சிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்கள். | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: சிறுகதைப் போட்டி, வெட்டிபிளாக்கர்\nசிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்கள்.\nவெட்டி பிளாக்கர் முகநூல் குழுமம் வலைப்பதிவர்களுக்கென கடந்த 2014இல் சிறுகதைப் போட்டியை முதல் முறையாக நடத்தியது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக இந்த ஆண்டும் சிறுகதைப் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.\nவலைப்பதிவு நண்பர்களே, உங்கள் படைப்பாற்றல் திறனுக்கு சிறந்த வாய்ப்பு ஒன்றை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். உங்களுடைய திறமையை குடத்திலிட்ட விளக்காக அல்லாமல் குன்றிலிட்ட விளக்காக இந்த உலகத்துக்கு பறைசாற்ற இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் சிறுகதைகள் புகழ் பெற்ற பல தமிழ் எழுத்தாளர்கள், திரை இயக்குனர்கள் பதிப்பகத்தார்கள் என அனைவரின் பார்வைய��ல் இருக்கின்றது என்பதை மட்டும் கவனத்தில் கொண்டு எழுதுங்கள்....\nமுதல் பரிசு ரூ 8000\nஇரண்டாம் பரிசு ரூ 5000\nமூன்றாம் பரிசு ரூ 2500\nசிறப்பு பரிசு ரூ750 ஆறு படைப்பாளிகளுக்கு\n1.வலைப்பதிவர்கள் மட்டும் (வலைப்பதிவு தொடங்கினால் போதுமானது)\n2.ஒருவர் மூன்று கதைகள் வரை அனுப்பலாம்.\n3.இதுவரை எங்கும் வெளியாகாத கதைகளாக இருக்க வேண்டும்\n4.இரண்டாயிரம் வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.\n5. கதைக்களம் தந்தையைப் பற்றி இருக்க வேண்டும். முடிந்தவரை சம கால மொழிநடை வழக்கில் எழுத்துப் பிழையின்றி இருத்தல் நலம்..\n6. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது; வெட்டிப் பிளாக்கர் அட்மின்கள், நடுவர்கள் கலந்து கொள்ளக் கூடாது.\n7.PDF/ MS WORD/ NOTEPAD மற்றும் பிற வடிவில் இணைப்பாக அனுப்ப வேண்டாம். யுனிக்கோடு முறையில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பவும்.\nகதைகளை அனுப்பும் முறை & அதற்கான விதிமுறைகள்\nஉங்களுடைய கதைகளை உங்கள் பெயர், வலைதள முகவரி, உங்கள் தொடர்பு எண் குறிப்பிட்டு vettiblogger2014@gmail.com என்கின்ற முகவரிக்கு 14-04-2016 லிருந்து 01-06-2016 இரவு 12.00க்குள் அனுப்பவும்.\n· கதாசிரியரின் பெயர், தொடர்பு எண்கள் பொது வெளியில் வெளியிடப்படாது. போட்டி முடிந்தபின் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படும்.\n· நடுவர்களுக்கே யார் எழுதியது என்று தெரிவிக்கப்பட மாட்டாது\n· போட்டி முடிந்தபிறகு உங்கள் வலைத்தளங்களில் வெளியிடலாம் அதுவரை எங்கும் வெளியிடக்கூடாது.\n·கதைகள் http://vettibloggerstories.blogspot.in/ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்\n(ஆனந்த விஜயராகவன்) கோவை ஆவி\nஏதேனும் சந்தேகங்களெனில் vettiblogger2014@gmail.com என்ற முகவரிக்கு மடல் வரைக.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: சிறுகதைப் போட்டி, வெட்டிபிளாக்கர்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\nஇந்த போட்டில யாரு வேணா கலந்துக்கலாமா\nஏன்கேக்குறேன்னா.... நான் தினத்துக்கும் இரண்டு வீடியோ பதிவு தமிழ்ல ஒன்று ஹிந்தியில் ஒன்றுனு ளாடல் பதிவு மட்டுமே போடுறேன்.. அதனாலதான் கேட்டேன்...\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் said...\nபோட்டி சிறக்க என் வாழ்த்துகள்\nநீங்கள் ப்ளாக் எழுதுபவராக இருந்தால் தாராளமாக கலந்து கொள்ளலாம்...\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒர�� லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nசிறுகதைப் போட்டி, முதல் பரிசு ரூபாய் 8000 வெல்லுங்...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.uzhavan.com/2013/08/", "date_download": "2018-04-23T15:09:51Z", "digest": "sha1:DWFM3SNFRF57B5Q7N4WDLRVL5OJA52KI", "length": 4877, "nlines": 58, "source_domain": "www.uzhavan.com", "title": "August 2013 | உழவன்", "raw_content": "\nஉலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் அநியாயத்தை கண்டு உங்கள் மனம் கொதித்தால் நாம் இருவரும் தோழர்களே ...\nநான் உழுததை ஈம��யிலில் பெற:\nபிடித்து இருந்தால் ஒரு கிளிக் பண்ணுங்க \nபட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா\nஉங்களது நில உரிமையின் நகலை பார்வையிடுவது எப்படி\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nகுடும்ப அட்டை பெறுவது பற்றிய தகவலை பெற தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு எவ்வாறு விண்ணப்பிக்கலாம்\nநிரந்தர கணக்கு அட்டை எனப்படும் பான் கார்டு (PAN Card) என்றால் என்ன\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள...\nபாஸ்போர்ட் அப்ளை செய்ய தேவையான ஆவணங்கள், கட்டணங்கள், விதிமுறைகள் என்ன\nஒரு நாட்டைக் கடந்து மற்றொரு நாட்டிற்கு செல்கிற எவரும் கடவுச்சீட்டு (Passport) பெற வேண்டியது அவசியமாக உள்ளது. அதனால் பாஸ்போர்ட் நமக்கு தேவை என்றால் முதலில் நாம் அணுகுவது இடை தரகர்களை தான், ஆனால் தற்போது எந்த இடை தரகர்களும் இல்லாமலே நாமே நேரடியாக பாஸ்போர்ட் எடுக்க இந்திய அரசாங்கம் வழிவகை செய்துள்ளது. பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் செயல்முறை இப்போது ஆன்லைனில் மாறிவிட்டது. புதியதாக நிறுவப்பட்டுள்ள “பாஸ்போர்ட் சேவக் கேந்திரா” Passport Seva Kendras (PSK) என்கிற செயல்பாட்டின் மூலம், ஆன்லைனில் விண்ணப்பித்து…..\nபதியம்போட்டவர் Uzhavan Raja காலம் 21:34 , 11 உரமிடுபவர்கள்\nபிரிவுகள்: Passport, அனுபவம், சமூக விழிப்புணர்வு பக்கங்கள், பாஸ்போர்ட்\nLand Acquisition Pan Card Passport அனுபவம் குடும்ப அட்டை சமூக விழிப்புணர்வு பக்கங்கள் தகவல் அறியும் உரிமை சட்டம் நிலம் கையகப்படுத்துதல் பட்டா பத்திரபதிவு பாஸ்போர்ட் வரலாறு வருமானவரி வில்லங்கச்சான்றிதழ் வேலைவாய்ப்பு துறை வைரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/27270/", "date_download": "2018-04-23T15:23:54Z", "digest": "sha1:BMKTB63Z7YJW2FL7ZEFFOTDOOCPQOF6O", "length": 10794, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர் – GTN", "raw_content": "\nசிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளனர்\nசிரியாவின் ஹமா மாகாணத்தில் அரச கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு கிராமங்களில் ஐ.எஸ் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பிரித்தானியாவை மையமாக கொண்டு செயல்படும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. கொல்லப்பட்டவர்களில் 15 பேர் அப்பாவி பொதுமக்கள் எனவும் 27 பேர் அரச படையினர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஅதேவேளை உயிரிழந்தவர்களில் 10 பேரின் உடல்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணப்பட முடிமாமல் உள்ளது எனவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாக்குதல் மேற்கொண்ட ஐ.எஸ். அமைப்பை சேர்ந்த 10 பேரும் உயிரிழந்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nTagsஐ.எஸ் தீவிரவாதிகள் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் சிரியா தாக்குதல் பிரித்தானியா\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30க்கும் மேற்பட்ட சீனச் சுற்றுலாப் பயணிகள் பலி\nஇலங்கை • உலகம் • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nபிரான்ஸின் சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதா அகதி அந்தஸ்த்திற்காக காத்திருக்கும் தமிழர்கள் மீதும் பாயுமா\nஉலகம் • பிரதான செய்திகள்\nஅமெரிக்காவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நான்கு பேர் பலி\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபோதைப் பொருள் கடத்திய கிரிக்கட் வீராங்கனை கைது\nஉலகம் • பிரதான செய்திகள்\nநிக்கரகுவாவில் போராட்டத்தின் போது செய்தி சேகரிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாபுலில் வாக்காளர் பதிவு மையத்தில் மேற்கொண்ட தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் 57 பேர் பலி\nகொங்கோவில் சிறை உடைத்து கைதிகள் தப்பியோட்டம்\nஅமெரிக்காவில் பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் ஒருவர் பலி – பலர் காயம்\nஇந்தியா – சீனாவழியில் பாகிஸ்தான் – முக்கோண சுற்றிவளைப்பில் இலங்கை : April 23, 2018\nநமது அம்மாவின் “இரட்டைக்குழல் துப்பாக்கி” இரண்டு உதவி ஆசிரியர்களை சுட்டுவிட்டது… April 23, 2018\nபளையில் புலிகளின் நிலக் கீழ் பதுங்கு குழி கண்டுபிடிப்பு April 23, 2018\nவவுனியாவில் மாணவன் மீது இ.போ.ச சாரதி நடத்துனர் தாக்குதல் – மதுபோதையில் இருந்ததாக குற்றச்சாட்டு (வீடியோ இணைப்பு ) April 23, 2018\nஉரிய தீர்வு கிடைக்காததினால் இரணை தீவு கிராம மக்கள் தங்கி இருந்து போராட்டத்தை முன்னெடுக்க முடிவு : April 23, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள��� செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nNakkeran on தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து நாம் வெளியேறுகின்றோம் – வி.எஸ்.சிவகரன் :\nS.Kajendran on நம்பிக்கையில்லா பிரேரணையா எனக்கு எதிராகவா\n2ஆம் இணைப்பு- சித்திரைப் புத்தாண்டை எதிர்பார்த்து காத்திருந்த சகீயும் கனியும் ஏமாந்து போயினர on ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் நம்பிக்கையை ஜனாதிபதி வீணடிப்பாரா குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக மயூரப்பிரியன்\nKumar on யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காணாமல் போயுள்ள எஸ்.பரமானந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/bushfire-syndey-forces-people-evacuate-317299.html", "date_download": "2018-04-23T15:02:12Z", "digest": "sha1:ICMVLBALA574DFEIMZGZJPDXW37YTARV", "length": 10461, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ... சிட்னியை நாசமாக்கும் பேரழிவு! | Bushfire in Syndey forces people to evacuate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» ஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ... சிட்னியை நாசமாக்கும் பேரழிவு\nஆஸ்திரேலியாவில் பயங்கர காட்டுத் தீ... சிட்னியை நாசமாக்கும் பேரழிவு\nஒரு தடவை கடலை பார்க்கணும்.. சாகப் போகும் பெண்ணின் கடைசி ஆசை.. மருத்துவர்கள் செய்தது என்ன தெரியுமா\nஉரிய நேரத்தில் வார்னிங்.. அபுதாபியிலிருந்து 349 பயணிகளுடன் சிட்னி சென்ற எதிஹாட் விமானம் தப்பியது\n'நீட்'டுக்கு கடல்கடந்து வலுக்கும் எதிர்ப்பு... ஆஸ்திரேலியா, ஈராக் தமிழர்கள் போராட்டம்\nகாவிரி மேலாண்மை வாரியம்- ஆஸ்திரேலியாவில் 7 நகரங்களில் தமிழர்கள் 'ஒன்றுகூடல்' போராட்டம்\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் புற்கள் மூலம் பரவும் புதர் தீ சிட்னி நகரத்தில் உருவாகி இருக்கிறது. இது அந்த நகரத்தில் பெரும்பாலான இடங்களில் பரவி வருகிறது.\nஆஸ்திரேலியாவின் சிட்னியின் பெரும்பாலான பகுதிகளில் இந்த தீ ஏற்பட்டு இருக்கிறது. இது எப்படி உருவானது என்று தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை உருவான இந்த தீ வேகமாக வீசும் காற்று காரணமாக பரவி வருகிறது. இதை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறி வருகிறார்கள்.\nஇந்த தீ இதுவரை 2,200 ஏக்கர் நிலப்பரப்பை நாசம் செய்துள்ளது. இன்னும் வேகமாக இது பரவி வருகிறது. புற்கள் இருக்கும் பகுதியை நோக்கி நகர்வதால், சிட்னியில் அதிக மக்கள் தொகை வசிக்கும் இடங்களில் இந்த தீ பரவ வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த தீயை அணைக்கும் பணியில் 500க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள். 15க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் இந்த தீயை அணிக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. ஆனாலும் காற்று அதிகமாக இருப்பதால் தீயை அணைக்க முடியவில்லை.\nசிட்னியில் இருக்கும் மக்களை வெளியேறும்படி அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுவரை இதனால் மரணமோ, வீடுகள் நாசமோ, காயமோ யாருக்கும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nsydney australia wild fire fire காட்டுத் தீ ஆஸ்திரேலியா தீ சிட்னி\nஓ மை காட்.. ஒரு ஆப்பிளுக்கு ரூ.33,000 அபராதம்.. அமெரிக்க விமான நிலைய அதிகாரிகளின் விதிமுறை\n'நோ அரசியல்'.... என்னை சீண்டி இழுத்துவிட்டால்தான் உண்டு.... சீறும் திவாகரன் மகன் ஜெயானந்த்\nபெண் பத்திரிகையாளர்களை அவதூறாக பேசிய விவகாரம் : எஸ்.வி சேகர் மீது கரூர் நீதிமன்றத்தில் வழக்கு\nபிஸ்னஸ் லோனின் சிறப்பம்சங்கள் மற்றும் பயன்கள்\nகட்சி தொடங்குவது உறுதி, ஆனா... தெளிவாக சொல்லாத ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilnayaki.wordpress.com/2016/03/06/story-of-yobu-job-31/", "date_download": "2018-04-23T15:33:46Z", "digest": "sha1:XRYHJOG2MIL3OYMDRJBDX43BZOSMFDJH", "length": 15004, "nlines": 208, "source_domain": "thamilnayaki.wordpress.com", "title": "யோபுவின் கதை – அதிகாரம் 31 | thamilnayaki", "raw_content": "\n← யோபுவின் கதை – அதிகாரம் 30\nயோபுவின் கதை – அதிகாரம் 32 →\nயோபுவின் கதை – அதிகாரம் 31\nயோபுவின் நீதி உரை தொடர்கிறது…….\nதவறான எண்ணத்துடன் மற்றப் பெண்களைப் பார்ப்பதில்லை என என் கண்களுடன் நான் ஒப்பந்தம் செய்து கொண்டேன். தேவனிடமிருந்து மனிதர்கள் பெறுவது என்ன சர்வ வல்லவரிடமிருந்து அவர்களுக்கு வழிவழியாய்க் கிடைப்பதுதான் என்ன சர்வ வல்லவரிடமிருந்து அவர்களுக்கு வழிவழியாய்க் கிடைப்பதுதான் என்ன பாவம் செய்தவர்கள் அழிந்துபோகிறார்கள். கெடுதல் செய்வோரைத் துன்பம் வந்து சூழ்கிறது. நான் வாழ்ந்த முறையை அவர் அறியவில்லையா என்ன பாவம் செய்தவர்கள் அழிந்துபோகிறார்கள். கெடுதல் செய்வோரைத் துன்பம் வந்து சூழ்கிறது. நான் வாழ்ந்த முறையை அவர் அறியவில்லையா என்ன நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவருக்குத் தெரியாதா என்ன நான் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் அவருக்குத் தெரியாதா என்ன நான் எந்தப் பொய்யையும் கூறியதில்லை. நான் எவரையும் ஏமாற்ற முனைந்ததில்லை. ஆதலால் தேவன் என்னை நேர்மையாகச் சீர்தூக்கிப் பார்க்கட்டும். அப்பொழுது அவர் தெரிந்து கொள்வார் நான் தவறேதும் செய்யவில்லை என்று. நான் சரியான பாதையிலிருந்து விலகிச் சென்றிருந்தாலோ, எனது கண்கள் பார்த்தவற்றுக்கெல்லாம் நான் ஆசைப்பட்டிருந்தாலோ அல்லது என் கரங்கள் கறை பட்டிருந்தாலோ எனது விளைச்சலை மற்றவர் அனுபவிக்கட்டும். என் பயிர்கள் வேரற்றுப்போகட்டும். என் மனம் எந்தப் பெண்ணின் மீதாவது மயக்கம் கொண்டிருந்தாலோ அல்லது அயலான் ஒருவனின் வீட்டை நான் எட்டிப்பார்த்தேன் என்று சொன்னாலோ அப்பொழுது மாற்றான் ஒருவன் வீட்டில் என் மனைவி பணிபுரியட்டும்.மற்றவர்கள் அவளோடு மகிழ்ந்திருக்கட்டும். நான் மாற்றான் ஒருவனது மனைவியை விரும்பியிருந்தால் அது மிகப் பெரிய குற்றம். அப்படியிருந்தால் கடவுள் என்னைத் தண்டிக்கட்டும். அக்குற்றம் தீயாய் மாறி என்னை அழித்தொழிக்கட்டும்.\nஎனது வேலைக்காரர் மற்றும் வேலைக்காரிகளின் பிரச்சனைகளை நான் காது கொடுத்துக் கேளாமல் அலட்சியப்படுத்தியிருந்தால் தேவன் என்னை அதுபற்றிக் கேள்வி கேட்கும்போது என்னால் பதில் சொல்ல முடியுமா தாயின் கர்ப்பத்தில் என்னைப் படைத்த தேவன் அவர்களையும் அதே விதமாகத்தானே படைத்தார். வறியவர் விருப்பப்பட்டதை நான் நிறைவேற்றினேன். விதவைகளின் வாழ்க்கையில் விளக்கேற்றினேன். எனக்கென்று உணவை நானே வைத்துக்கொள்ளாமல் அனாதைகளுக்கு அளித்தேன். எனது இளைய பருவத்திலேயே அவர்களை அவர்களது தந்தையரைப்போலவே அரவணைத்திருந்தேன். நான் ��ிறந்தது முதலே அவர்களை ஆதரித்தேன். ஆடையின்றி வாடையினால் நலிந்தோரைக்கண்டபோது எனது ஆட்டு மயிர்க் கம்பளியைக் கொடுத்து கதகதப்பூட்டினேன். அதற்காக அவர்கள் எனக்கு நன்றி கூறினார்கள். எனக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதனால் தகப்பனில்லாப் பிள்ளைகளுக்கெதிராக என் கைகள் நீண்டிருக்குமானால் அக்கைகள் என் தோள்களிலிருந்து கழன்று எலும்புகள் முறிந்து போகட்டும். தேவன் என்னை அழித்துவிடுவார் என்று அஞ்சினேன். அவரது வல்லமை என்னை அச்சுறுத்தியது. அதனால் நான் ஒருபோதும் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதில்லை.\nஒருவேளை என்னிடமுள்ள தங்கத்தின் மேல் நம்பிக்கை வைத்து “நான் பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணியிருந்தாலோ, நான் செல்வந்தனாய் இருப்பதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருந்தாலோ, சூரியன் ஒளிரும்போதும், சந்திரனின் வெளிச்சம் மென்மையாகப் பரவும்போதும் என் மனம் மயங்கி என் கைகளை நானே முத்தமிட்டுக்கொண்டேன் என்றாலோ அவையெல்லாம் தண்டிக்க வேண்டிய பாவங்களாகும். அப்படியெல்லாம் நான் நடந்திருந்தால் தேவனுக்கு நான் விசுவாசமானவ்னாக இல்லை என்றுதான் பொருள். என் எதிரிகளுக்குக் கெட்டகாலம் வந்து அவர்கள் துன்பம் அடைந்தபோது நான் மகிழ்ந்தவனில்லை. அவர்கள் மீது வசைமாரி பொழிந்து எனது வாயால் நான் பாவம் புரிந்ததில்லை. என்னிடம் பணி புரிந்தோர் அனைவருக்குமே தெரியும் ‘நான் முன்பின் பழக்கமில்லாதவர்க்கெல்லாம் கூட உதவுவேன் என்று’. எனது வீட்டின் கதவுகள் எப்பொழுதும் திறந்திருந்ததால் வறியவரும் வழிப்போக்கரும் தெருவில் இரவைக் கழிக்கவேண்டியிருந்ததில்லை. நான் ஆதாமைப்போல் என் பாவங்களை என் மனதில் மூடி மறைத்தேனா நான் என்றுமே கூட்டத்தைக்கண்டு அஞ்சியதில்லை. எனது சுற்றத்தார் என்னை இகழ்வார்கள் என கவலைப்பட்டதில்லை. நான் அமைதி காத்து வீட்டுக்குள் முடங்கவேண்டிய அவசியமுமில்லை.\n‘ஆ’ நான் சொல்வதை யாராவது கவனித்துக்கேட்டால் நலமாயிருக்கும். இதோ நான் சொல்வதையெல்லாம் எழுதிக் கையொப்பமிடத் தயாராயிருக்கிறேன். சர்வ வல்லமை பொருந்திய தேவன் அவரது முடிவைக்கூறுவார் என நம்புகிறேன். என் மேல் குற்றம் சுமத்துபவர் அவற்றைப் பட்டியலிடலாம். அந்தப் பட்டியலை நான் என் தோள்களில் சுமப்பேன். என் தலையில் அதைக் கிரீடமாக வைத்துக்கொள்வேன். எனது நடவடிக்கைகள் எல்லாவற்றைப்பற்றிய விவரங்களையும் அவனிடம் கொடுத்து ஒரு இளவரசனைப்போல் அவனை எதிர்கொள்வேன். எனது பூமி எனக்கெதிராகக் கத்தினாலோ, அதிலுள்ள மண்ணெல்லாம் அதன் கண்ணீரால் நனைந்தாலோ அல்லது கூலி கொடாமல் அதில் விளைந்த தானியங்களை நான் அனுபவித்திருந்தாலோ அல்லது பயிர் விளைத்தவர்களின் வயிற்றில் அடித்திருந்தாலோ அந்த நிலத்தில் கோதுமைக்குப் பதில் முட்களும் பார்லிக்குப் பதில் களைகளும் முளைக்கக் கடவது.,\n← யோபுவின் கதை – அதிகாரம் 30\nயோபுவின் கதை – அதிகாரம் 32 →\nஅச்சோப்பதிகம்-வாரம் ஒரு வாசகம் – 51\nஆனந்தமாலை – வாரம் ஒரு வாசகம் – 50\nதிருப்படை ஆட்சி – வாரம் ஒரு வாசகம் – 49\nபண்டு ஆய நான்மறை – வாரம் ஒரு வாசகம் – 48\nதிருவெண்பா – வாரம் ஒரு வாசகம் – 47\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00247.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nilavan.net/2008/08/blog-post_29.html", "date_download": "2018-04-23T15:27:23Z", "digest": "sha1:2XDR2UWUYSQPRZRVGIL7RMJPXPRVYXUB", "length": 4149, "nlines": 42, "source_domain": "blog.nilavan.net", "title": ":: ஈர்த்ததில்: படக்கதை", "raw_content": "\nபக்தவத்சலம் பாலிடெக்னிக்கின் NCC Naval பிரிவில் இருந்த பொழுது எடுத்தது.\nபெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்த போது கலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது... தமிழனாய்\n1996-99 மாணவர்களான எங்களது மூத்த மாணவர்களுக்கான பிரிவு உபசார விழா நடனத்தில் ஆட்டத்தில் நான், அருகில் அருண் ( எங்கே இருக்கே அருண் இப்போ \nவி.ஜி.பி தங்கக் கடற்கரைக்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்ற பொழுது அங்கே விளம்பர படப்பிடிப்புக்கு வந்து இருந்த நடிகர் சின்னி ஜெயந்துடன்.\nமதுரை மீனாட்சி காமாட்சி அம்மன் கோயிலில் நம்ம புகைப்படத்திறமையைக் காட்ட எடுத்தது.\nகல்லூரியின் முதலாண்டில் NSS க்கான 100 விழுக்காடு வருகைக்காக முதல்வர் ஆறுமுகம் அவர்களிடமிருந்து சான்றிதழ் பெற்ற போது.\nஅதே காரணத்துக்காக இரண்டாம் ஆண்டில் சான்றிதழ் வாங்கிய போது.\nவகைகள் : நிலவன் பக்கம்\nஅக்கம்-பக்கம் அரசியல் இணையம் ஈர்த்ததில் ஐங்குறுநூறு ஒளவையார் ஓ பக்கங்கள் ஃ பக்கம் கவிதைகள் களஞ்சியம் காமத்துப்பால் குறும்படங்கள் கேள்வி-பதில் சமுதாயம் சமூகம் சிரிக்க..ரசிக்க.. சினிமா செய்திகள் தமிழீழம் தமிழ் தமிழ்நாடு திருக்குறள் தொல்காப்பியம் தொழில்நுட்பம் நளவெண்பா நிலவன் கவிதை நிலவன் பக்கம் பகுத்தறிவு பயணங்கள் பாரதிதாசன் பாரதியார் பெங்களூர் வலைப்பூக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.in/2012/04/14.html", "date_download": "2018-04-23T14:59:49Z", "digest": "sha1:6BHLOLG63PAYPHWFQ4PEQUWVMVEGGYTK", "length": 25981, "nlines": 340, "source_domain": "gopu1949.blogspot.in", "title": "VAI. GOPALAKRISHNAN: ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும்\n[பட்டுவும் கிட்டுவும் மட்டும் உரையாடுதல்]\nகிட்டு, சங்கரரின் அம்மா காலமான பின்பு நாமும் சங்கரருக்கு கைங்கர்யம் செய்வதாகச் சொல்லி, நம் ஊரை விட்டுப் புறப்பட்டு வந்து விளையாட்டுப்போல ஒரு வருஷம் ஆச்சு.\nஆமாம் பட்டு. இதுபோன்ற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்குமா என்ன\nஎல்லாம் நாம் பூர்வ ஜன்மத்திலே செய்த புண்ணியம் தான்.\nபல புண்ணிய நதிகளிலே சங்கரரோடு நாமும் ஸ்நானம் செய்ய முடிகிறது.\nபல கோயில்களுக்கு சங்கரரோடு போய் ஸ்வாமி தரிஸனமும் திவ்யமாகச் செய்ய முடிகிறது.\n எல்லா இடத்திலும் நல்ல வரவேற்பும், ராஜ உபசாரமும் கிடைத்து வருகிறது.\nபல மொழிகள் பேசும் பல ஜனங்களைப் பார்த்து, பழகிட முடிகிறது.\nமதம் மாற்றப்பட்டு, அறியாமையால் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட ஜனங்கள் எல்லோரையும், அத்வைதத்தில் நம்பிக்கை வைக்குமாறு கூறி, நம் வைதீக மதத்திற்கே அவர்கள் திரும்பி வருமாறு சங்கரர் செய்து வரும் அரும் தொண்டைக் காண முடிகிறது.\nசங்கரர் தன் தபோ வலிமையாலும், அபூர்வ சக்திகளாலும், யந்திரப் பிரதிஷ்டை செய்து, பல கோயில்களுக்கு புணருத்தாரணம் [கும்பாபிஷேகம்] செய்து வருவதையும், பராசக்தியின் அருளைப் பரப்புவதையும், நம் கண்களால் கண்டு மகிழமுடிகிறது.\nநாளைக்கு நாம் சங்கரரோடு கொல்லூர் மூகாம்பிகையை தரிஸிக்கப்போகிறோம், பட்டு.\nஆமாம்.... ஆமாம்..... அதற்கான பயண வேலைகளையெல்லாம் கவனிப்போம்.\n[மூகாம்பிகை கோயில் செல்லும் வழியில் கூட்டமாக ஜனங்கள்]\nமூகாம்பிகை கோயிலுக்கு சங்கராச்சார்யார் வருகிறார்கள்.\nபாதையில் யாரும் தயவுசெய்து நிற்காதீர்கள்.\n[ஒரு ஏழை பெரியவர் தன் மகனுடன் சங்கரரிடம் வருதல்]\nபெரியவர்: [தன் வாயை வலது கை விரல்களால் பெளயமாக மூடியபடி]\nபிறந்ததிலிருந்து வாயும் பேச வராமல் காதும் கேட்காமல் இருக்கிறான்,\nபெரியவா தான் இவனுக்கு அனுக்ரஹம் செய்யணும்.\nசங்கரர்: [அந���தப்பையனைத் தன் கரங்களால் தொட்டபடி]\nஇந்த என் உடல் என்னுடையது அல்ல.\nநான் யார் என்று எப்படிச் சொல்வது\nசங்கரர்: [அந்தப் பையனைப் பார்த்து]\nஉன்னுடைய பதில் எனக்கு மிகவும் திருப்தியாக உள்ளது.\nஇந்தா [நெல்லிக்கனி ஒன்றை அவனிடம் கொடுத்தல்] இதைச் சாப்பிடு.\nஇன்று முதல் இவன் பெயர் “ஹஸ்தமலாகன்”.\nஎன்னுடன் என் பிரதான சிஷ்யர்களில் ஒருவனாக இருப்பார்.\n என் குழந்தையை முதன் முதலாகப் பேச வைத்த நீங்கள் தான் நடமாடும் தெய்வம்.\nஎன்னே என் குழந்தையின் பாக்யம்\n[பெரியவரும், அந்தச்சிறுவனும் சங்கரரின் காலில் விழுந்து நமஸ்கரித்தல்]\nகொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகைத் தேர் ஓட்டம்\nஇன்று 26.04.2012 வியாழக்கிழமை [குருவாரம்]\nசித்திரை மாதம் - திருவாதரை நக்ஷத்திரம்\nகேரளாவில் உள்ள “காலடி” என்ற சிற்றூரில்\nநாமும் அவரை நினைத்து வணங்கி\n[இதன் தொடர்ச்சி நாளை 27.04.2012 வெள்ளிக்கிழமை\nபகல் 11 மணி சுமாருக்கு வெளியிடப்படும்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 10:44 AM\n’ஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் ‘\nசங்கர ஜயந்தி அன்று நல்ல பகிர்வாய் உங்கள் நாடகம் படிக்கும் பேறு\nஅவர் திருவடியை வணங்கி அவர் அருள் பெறுவோம்.\nநல்ல நாளில் நல்லதொரு பகிர்வு\nசங்கர ஜெயந்தியான இன்று நல்ல விஷயங்களை படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. பகிர்வுக்கு நன்றி சார்.\nசிறுவயதில் ஒரு ஸ்லோகம் படித்திருக்கிறேன்,\nநமாமி பகவத் பாத சங்கரம்\nசங்கரர் தன் தபோ வலிமையாலும், அபூர்வ சக்திகளாலும், யந்திரப் பிரதிஷ்டை செய்து, பல கோயில்களுக்கு புணருத்தாரணம் [கும்பாபிஷேகம்] செய்து வருவதையும், பராசக்தியின் அருளைப் பரப்புவதையும், நம் கண்களால் கண்டு மகிழமுடிகிறது.\n என் குழந்தையை முதன் முதலாகப் பேச வைத்த நீங்கள் தான் நடமாடும் தெய்வம்.\nஎன்னே என் குழந்தையின் பாக்யம்\nஊமையை ஹஸ்தாமலகராக உயர்த்தி கவிபாட வைத்த சங்கர காவியம் அருமை.. பாராட்டுக்கள்..\nமதம் மாற்றப்பட்டு, அறியாமையால் அங்கும் இங்கும் அலைக்கழிக்கப்பட்ட ஜனங்கள் எல்லோரையும், அத்வைதத்தில் நம்பிக்கை வைக்குமாறு கூறி, நம் வைதீக மதத்திற்கே அவர்கள் திரும்பி வருமாறு சங்கரர் செய்து வரும் அரும் தொண்டைக் காண முடிகிறது.\nகருணை வள்ளலாய் அன்பின் ஊற்றாய் திகழும் சங்கரரின் அருமையான பகிர்வுகளுக்கு வாழ்த்துகள்..\nநல்ல நாளில் நல்லதொரு பகிர்வு\nநல்ல பகிர்வு.நன்றி வைகோ சார்.ஹஸ்தாமலகீயம் சில ஆண்டுகளுக்கு முன் படித்திருக்கிறேன்.\nசங்கர ஜெயந்தி ஆன இன்று இந்த இனிய பகிர்வைக் கொடுத்த உங்களுக்கு எனது நன்றி.\nநல்ல பதிவு...அழகாய் வீற்றிருக்கும் மூகாம்பிகையின் அருமையான தரிசனம்...\nவை.கோபாலகிருஷ்ணன் May 4, 2012 at 1:33 AM\nஇந்தப்பதிவுக்கு அன்புடன் வருகை தந்துள்ள அனைவருக்கும் , ஸ்வீட், காரம், காஃபி, ஐஸ் கிரீம், ஜூஸ், பழங்களுடன், உலகத்தின் மிகப்பெரிய விமானத்தில் பயணம் செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nஇளையராஜா அவர்களின் “ஜனனி...ஜனனி” பாடலை சமீபத்தில் ஒரு முறை, அவர் தன் வாயால் பாட, நான் நேரில் கேட்கும் பாக்யம் பெற்றேன்.\nகாலடி மிகவும் புண்ணியம் செய்த ஊர்.\nபோன பதிவுல நிறைவு பதிவு என்று நினைத்து பினனூட்டம் போட்டுட்டேன் அவசர புத்தி\nஇன்னாமோ மக்களுக்கு நல்லதுலா பண்ணுறாங்கபோல. அபூருவ சக்திலாம் கொண்டவருபோல\n:) ஆமாம். அதே அதே .... மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி :)\nஸ்ரீமூகாம்பிகை தரிசனம் வாய் பேச முடியாத பையனுக்கு அருள் செய்தது எல்லாமே சிலிர்க்க வைக்கும் நிகழ்வுகள்.\nபேச்சையும் வரவழைத்து சிஷ்யனாகவும் ஏற்றுக்கொண்டது..யாருக்குக் கிடைக்கும்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \nயானை வரும் பின்னே .... மணி ஓசை வரும் முன்னே \n அனைவருக்கும் வணக்கம். வரும் ஞாயிறு 01/01/2017 ஆங்கிலப்புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு பிறப்பதற்கு ஒ...\nமீண்டும் ஓர் இனிய சந்திப்பு \nமுத்துச்சிதறல் வலைப்பதிவர் திருமதி. மனோ சாமிநாதன் http://muthusidharal.blogspot. in/ அவர்களுடன் மீண்டும் ஓர்...\n20] பணமும் பதவியும் படுத்தும் பாடு\n2 ஸ்ரீராமஜயம் ��புராணங்கள் புளுகு மூட்டைகள்’ ’சாஸ்திரங்கள் குருட்டு நம்பிக்கையை வளர்ப்பவை’ என்பதைத்தான் ஆரம்பத்திலிருந்தே நம் க...\n80 ] எது மூட நம்பிக்கை \n2 ஸ்ரீராமஜயம் [ நம்முடைய கண்ணாடி தலைக்குமேல் ஏறலாம். ''நான்'' என்ற அகந்தைதான் தலைக்கு மேல் ஏறக்கூடாது ...\n2 ஸ்ரீராமஜயம் நம்மைவிட உயர்ந்த நிலையிலும், சக்தியிலும் உள்ள பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் செய்தல் வேண்டும். வணக்க வார்த்தைக...\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-18]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-17]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-16]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-15]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-14]\nபகவான் ஸ்ரீ ராமானுஜர் ஜயந்தி\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-13]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-12]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-11]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-10]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-9]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-8]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-7]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-6]\nஅக்ஷய த்ருதீயை 24.04.2012 செவ்வாய்க்கிழமை\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-5]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-4]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-3]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-2]\nஆதி சங்கரரின் வாழ்வும் வாக்கும் [பகுதி-1]\n [ நிறைவுப்பகுதி 3 of ...\nநலம் தரும் ”நந்தன” வருஷம்\nஜான்பேட்டா [ பகுதி 2 of 2 ]\n”ஜான்பேட்டா” [ பகுதி 1 of 2 ]\nபங்குனி உத்திரம் 05 04.2012 வியாழக்கிழமை\nநல்ல நல்லப் பிள்ளைகளை நம்பி ..... இந்த நாடே இருக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviprian.blogspot.com/2007/10/blog-post_25.html", "date_download": "2018-04-23T15:00:13Z", "digest": "sha1:BDN53OPP7JOFQVXI7NX4LAZAUZ3DBQS6", "length": 4203, "nlines": 105, "source_domain": "kaviprian.blogspot.com", "title": "கவிப்ரியன் கவிதைகள்: நீ?", "raw_content": "\nநான் Instant கவிஞனல்ல..Innocent கவிஞன். எனது கவிதைகள் அரங்கேறும் வலைப்பூ இது. நன்றிகள் : என் காதல்மனைவி 'கவிதா'-விற்கு.\nஒரு சில மணித்துளிகள் மட்டுமே\nஎன்னால் உன்னை உணர இயலும்\nஇன்பத்தை கணவனிடம் பகிர்ந்து கொள்ள..\nநள்ளிரவு காற்று - விஷ்ணுபுரம்.சரவணன்\nGreeting (1) உதவி (3) உருப்படியான தகவல்கள் (9) கதைகள் (2) கவிதை (121) தமிழ் (2) தாலாட்டு பாடல்கள் (2) நேர்மறை எண்ணங்கள் (1) பகடிகள் (2) புகைப்படம் (4)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=3483", "date_download": "2018-04-23T15:42:18Z", "digest": "sha1:TMJVENOCGBD2U2RYRGYRMN7IRON3EVLA", "length": 7489, "nlines": 89, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nதிங்கள் 09 ஏப்ரல் 2018 12:33:12\nகாமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டிகளில், தொடர்ந்து பதக்கங்களை வென்று இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர்.\nஆஸ்திரேலியாவின் கோல் கோஸ்ட் நகரில், 21-வது காமன்வெல்த் போட்டிகள் கலைநிகழ்ச்சிகளுடன் கடந்த 4-ம் தேதி துவங்கியது. 11 நாள்கள் நடக்கும் இந்த காமன்வெல்த் போட்டிகளில், மொத்தம் 71 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ் போன்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபில் துப்பாக்கிச் சுடும் போட்டியில், இந்தியாவைச் சேர்ந்த அபூர்வி சண்டேலா மற்றும் மெகுலி கோஷ் ஆகி யோர் பங்கேற்றனர். இதில், மெகுலி கோஷ் வெள்ளிப்பதக்கமும், அபூர்வி சண்டேலா வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளனர்.\nமுன்னதாக நடைபெற்ற ஆண்களுக்கான ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்திய வீரர் ஜித்துராய் தங்கப்பதக்கம் வென்றார். இதேபோல, பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் மனு பார்க்கர் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். தொடர்ந்து, துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்க ம்செலுத்திவருகின்றனர். காமன் வெல்த் போட்டிகளில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை வென்று வருவதால், மொத்தம் 17 பதக்கங்களுடன் பதக்கப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.\nசாதனை: மலேசியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மோட்டார் சைக்கிளில் பயணம்\nசிவிஓ குமார், உதவித் தலைவர் முருகன்\nகாமன்வெல்த் 2018 - துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம்செலுத்தும் இந்தியா\nபளுதூக்குதல், துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ்\nகாமன்வெல்த்: பதக்கப்பட்டியலில் கனடாவை பின்னுக்குத் தள்ளிய இந்தியா\nஇந்தியா, வெள்ளிப்பதக்கத்துடன் தன் பதக்கப் பட்டியலை\nகாமன்வெல்த் போட்டியில் மலேசியாவுக்கு முதல் தங்கம்\nதொடக்க விழாவிற்குபின் விளையாட்டுப் போட்டிகள்\n21-வது காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கம்; மீராபாய் சானு சாதனை\nமணிப்பூரைச் சேர்ந்த 23 வயதான சானு 48 கிலோ\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/28/India_3.html", "date_download": "2018-04-23T15:39:08Z", "digest": "sha1:S6CVYG7W7U6RFVZI5KK66PROEGJCMNOC", "length": 9950, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "இந்தியா", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஹைதராபாத் குண்டு வெடிப்பு வழக்கில் சுவாமி அஸிமானந்த் உள்ளிட்ட 5 பேரும் விடுதலை\nஹைதராபாத் மெக்கா மசூதியில் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்புத் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட சுவாமி ....\nமக்களை வேவு பார்க்க செட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்த திட்டம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு\nசெட்-டாப் பாக்ஸ் கருவியில் சிப் பொருத்துவது, நாட்டு மக்களை வேவு பார்க்கும் மத்திய அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை...\nவரதட்சணை கொடூரம் : மனைவியை கட்டிவைத்து பல மணி நேரம் பெல்ட்டால் அடித்த கணவன்\nஉத்தரபிரதேசத்தில் வரதட்சணை கேட்டு மனைவியை கணவர் கட்டி தொங்கவிட்டு தொடர்ந்து 4 மணி நேரம் ....\nகாவிரி விவகாரத்தில் பாஜகவால் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படாது: முரளிதர் ராவ் பேட்டி\nகாவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது என .....\nசிறுமி ஆசிஃபா குடும்பத்துக்கும், வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு\nகாஷ்மீரில் கூட்டு பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட 8 வயது சிறுமி ஆசிஃபாவின் குடும்பத்துக்கும், வழக்கை நடத்தும் ....\nநான் கொல்லப்படலாம்; பலாத்காரம் செய்யப்படலாம்: ஆசிஃபாவின் வழிக்கறிஞர் தீபிகா ராஜவத் அச்சம்\nநான் கொல்லப்படலாம், பலாத்காரம் செய்யப்படலாம் என்று காஷ்மீரில் கொல்லப்பட்ட ஆசிஃபா சார்பாக வாதாடவிருக்கும் .....\nகார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய மே 2-ம் தேதி வரை தடை நீட்டிப்பு : சிபிஐ நீதிமன்றம் உத்தரவு\nஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறைக்கு விதிக்கப்பட்ட....\nசுயநல அரசியல்வாதிகளின் சூழ்ச்சியால் காவிரி பிரச்சனை தீரவில்லை: பிரகாஷ் ராஜ் ட்வீட்\nஓட்டுக்காக அரசியல் செய்யு��் சுயநலவாதிகளின் சூழ்ச்சியால் காவிரி பிரச்சனைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை.....\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி இன்று முழுஅடைப்பு போராட்டம்\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக் கோரி, ஒய்.எஸ்.ஆர் காங்., கம்யூ., காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில்....\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி 20ம் தேதி உண்ணாவிரதம்: சந்திரபாபு நாயுடு முடிவு\nஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வலியுறுத்தி ஏப்ரல் 20ம் தேதி உண்ணாவிரதம் இருக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு....\nவாக்கு கேட்க பாஜகவினர் வர வேண்டாம்: கேரள வீடுகளில் எதிர்ப்பு வாசகம்\nவாக்கு கேட்க பாஜகவினர் உள்ளே வர வேண்டாம் என்று கேரள மாநிலம் செங்கனூர் தொகுதிகளில் உள்ள...\nசிறுமி பாலியல் பலாத்காரம் குறித்து விசாரிக்க தனிக்கோர்ட்: காஷ்மீர் மாநில அரசு முடிவு\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க...\nஇந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் ஆப்கன் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு\nடெல்லியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்......\nஒடிசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை உயிருடன் புதைத்த வழக்கு: 9 பேருக்கு மரண தண்டனை\nஒடிசாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை உயிருடன் புதைத்த வழக்கில் 9 பேருக்கு மரண தண்டனை விதித்து . . . . .\nஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளது: இஸ்ரோ தகவல்\nவிண்ணில் தற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1 வழிகாட்டி செயற்கைக்கோளின்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizhstudio.com/Koodu/mag_2_kamalini.php", "date_download": "2018-04-23T15:25:13Z", "digest": "sha1:DOWRS3QE75ZC6EEZC26ENFH676XJGEXE", "length": 8672, "nlines": 38, "source_domain": "thamizhstudio.com", "title": "கூடு :: இலக்கியம் :: குறும்படம்", "raw_content": "\nநூல்வெளி முந்தைய இதழ்கள் கதை சொல்லி நேர்காணல்கள் தொடர்கள் கட்டுரைகள் எழுத்தாளர்கள் சிற்றிதழ்கள் அயல் இலக்கியம் மற்றவை\nநகுலனின் இரு கவிதைகள் - விக்ரமாதித்தன் நம்பி\nமனிதன் - ஈ.பீ.டொங்காலா - தமிழில் - எம்.ரிஷான் ஷெரீப்\nவந்தாரங்குடி - கண்மணி குணசேகரன் - தமிழ்மகன்\nகோடை - எம்.ரிஷான் ஷெரீப்\nதமிழ் ஸ்டுடியோ நடத்திய சிறுகதை பயிற்சிப் பட்டறை - 1 - தினேஷ்\nமூர் மார்க்கெட் எரிந்து முடிந்தது - விட்டல்ராவ்\nஅஞ்சலி : திருமதி. கமலினி செல்வராஜன் - எம்.ரிஷான் ஷெரீப்\nமொழியும், இலக்கியமும் - விட்டல்ராவ்\nதிருமதி. கமலினி செல்வராஜன் (1954 - 7 ஏப்ரல் 2015)\nஇலங்கை வானொலியின் இலங்கை, இந்தியத் தமிழ் ரசிகர்கள் எவராலும் அதன் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. கமலினி செல்வராஜனை இலகுவில் மறந்து விட முடியாது. அறிவிப்பாளர், தமிழ், சிங்கள திரைப்பட, நாடக நடிகை, செய்தி வாசிப்பாளர், தொலைக்காட்சி மற்றும் மேடை நிகழ்ச்சித் தொகுப்பாளர், பின்னணிக் குரல் கொடுக்கும் கலைஞர், பாடகி, நாட்டுக் கூத்துக் கலைஞர் என இலங்கையின் தவிர்க்க முடியாத ஆளுமையாகத் திகழ்ந்தவர் இவர்.\nஇலங்கையில், யாழ். பருத்தித்துறை புலோலியூரில் தமிழ் வித்துவப் பரம்பரையில் உதித்த தமிழ் பண்டிதர் புலோலியூர் மு. கணபதிப்பிள்ளைக்கும், வயலின் வித்தகியாகத் திகழ்ந்த தனபாக்கியத்திற்கும் மூத்த மகளாக 1954 ஆம் ஆண்டு பிறந்த இவர் இலங்கையில் தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களின் எழுச்சிக் காலமாக இருந்த 1970 காலப் பகுதியில், முற்போக்கு எழுத்தாளர் அமைப்பில் பிரதானமானவர்களில் ஒருவராக இருந்த கவிஞர் சில்லையூர் செல்வராஜனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். பல்கலை வேந்தர், இலக்கியச் செம்மல், பளிங்குச் சொல் பாவலர், பாவேந்தர் ஆகிய பட்டங்களைப் பெற்ற திறமையான கவிஞர் சில்லையூர் செல்வராஜன்.\nஇலங்கையில் தமிழ் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியிருந்த இக் காலப்பகுதியில், இத் தம்பதிகள் இருவரும் ஜோடியாக பிரதான கதாபாத்திரங்களையேற்று நடித்த ‘கோமாளிகள்’ திரைப்படம் பெரும் வெற்றியையும், வரவேற்பையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.\nதமிழ், சிங்களம், ஆங்கிலமென மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்ற திருமதி.கமலினி செல்வராஜன், தனது பட்டப்படிப்புக்காகத் தேர்ந்தெடுத்திருந்தது நாட்டுக் கூத்துக் கலைகள் பற்றிய ஆய்வு. இவ்வாறாக இயல், இசை, நாடகம் ஆகிய கலைகள் மீது பேரார்வம் கொண்டிருந்த இவர், கணவரின் மறைவிற்குப் பின்னர் அவரது கவிதைகளைத் தொகுத்து ‘சில்லையூர் செல்வராசன் கவிதைகள்’ என நூலுருவில் வெளியிட்டிருக்கிறார்.\n2010 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் தமிழ் ஒபரே கலை மன்றத்தின் அழைப்பின் பேரில் நோர்வே நாட்டுக்குச் சென்றிருந்த இவர் அங்கு ஒரு வருடம் தங்கி தமிழ் கலை பண்பாட்டை அழிந்துவிடாமல் பேணுவதில் ஆர்வம் கொண்டிருந்தவர்களின் சந்ததிகளுக்கு, மரபுக் கலைகளில் ஒன்றான ‘நாட்டுக் கூத்தை’ கற்பித்து அரங்கேற்றி சாதனை படைத்துள்ளார்.\nஇலங்கையிலும், சர்வதேசத்திலும் தமிழுக்காகவும் கலைக்காகவும் பல விருதுகளைப் பெற்றுள்ள இவரை முத்தமிழுக்காக தனது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்டவர் எனக் கூறினால் அது மிகையாகாது.\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை thamizhstudio@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nபடைப்புகள் வேறெந்த வடிவிலும், வேறெந்த ஊடகங்களிலும் வெளிவந்திருக்கக் கூடாது. படைப்புகளை யுனி கோட் வடிவில் அனுப்பவும். அல்லது பயன்படுத்திய எழுத்துருவை தெரிவிக்கவும்.\nஎங்களைப் பற்றி | விதிமுறைகள் | விளம்பர உதவி | நன்கொடை | தள வரைபடம்\n© காப்புரிமை: கூடு (தமிழ்ஸ்டுடியோ)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.ideabeam.com/mobile/nokia-8-price.html", "date_download": "2018-04-23T15:19:10Z", "digest": "sha1:ZTV2Z6K4KNXXNZNURDEJPY7JYYSXNXSL", "length": 14373, "nlines": 193, "source_domain": "ta.ideabeam.com", "title": "இலங்கையில் நொக்கியா8 சிறந்த விலை 2018", "raw_content": "\nஇலங்கையில் நொக்கியா8 இன் விலை\nபுதுப்பிக்கப்பட்டது: 23 ஏப்ரல் 2018\nவிலை வரம்பு : ரூ. 60,500 இருந்து ரூ. 76,900 வரை 5 கடைகளில்\nநொக்கியா8க்கு சிறந்த விலையான ரூ. 60,500 Greenwareயில் கிடைக்கும். இது Dealz Woot(ரூ. 76,900) விலையைவிட 22% குறைவாக உள்ளது.\nஇலங்கையில் நொக்கியா8 இன் விலை ஒப்பீடு\nNew Present Solution நொக்கியா8 (Blue) நிறுவனத்தின் உத்தரவாதம்\nGreenware நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா8 (Gold) விற்பனையாளர் உத்தரவாதம்\nGreenware நொக்கியா8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSelfie Mobile நொக்கியா8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nDealz Woot நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nதயாரிப்பு விலை அல்லது கடைகள் தொடர்பாக எந்த புகாரும் இருந்தால் எங்களுக்கு சமர்ப்பிக்க\nSmart Mobile நொக்கியா8 (கருப்பு) விற்பனையாளர் உத்தரவாதம்\nSmart Mobile நொக்கியா8 (கருப்பு) நிறுவனத்தின் உத்தரவாதம்\nஇங்கே உங்கள் கடை விலையை பட்டியலிடுவதற்கு\nமேலே உள்ள அட்டவணையில் உள்ள அனைத்து விலைகளும் இலங்கை ரூபாய் / LKR .\nநொக்கியா8 இன் சமீபத்திய விலை 23 ஏப்ரல் 2018 இல் பெறப்பட்டது\nநொக்கியா8 இன் சிறந்த விலை Greenware இல் ரூ. 60,500 , இது Dealz Woot இல் (ரூ. 76,900) நொக்கியா8 செலவுக்கு 22% குறைவாக உள்ளது .\nIdeaBeam.Com மேலே உள்ள விலை உத்தரவாதம் தர முடியாது.\nIdeaBeam.Com வாடிக்கையாளர்கள் மேலே பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு கடைகளில் மொபைல் போன் விலைகளை ஒப்பிட்டு உதவுகிறது.\nகொழும்பு, கம்பஹா, கண்டி, யாழ்ப்பாணம், குருநாகல், அம்பாறை, அனுராதபுரம், இரத்தினபுரி, பதுளை, களுத்துறை, புத்தளம், நுவரெலியா, மட்டக்களப்பு, காலி, மாத்தறை, மாத்தளை, தம்புள்ளை, பொலன்னறுவை, திருகோணமலை, அம்பாந்தோட்டை, மன்னார், கேகாலை, கிளிநொச்சி, வவுனியா, மொனராகலை மற்றும் முல்லைத்தீவு உட்பட இலங்கை இன் அனைத்து முக்கிய நகரங்களிலும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எந்த விலகலுக்கான குறிப்பிட்ட கடைகளில் உள்ள வழிமுறைகளை சரிபார்க்கவும்.\nமேலேயுள்ள விற்பனையாளர்களால் விற்கப்பட்ட பொருட்களுக்கு IdeaBeam.Com் பொறுப்பு அல்ல.\nநொக்கியா8 விலைகள் வழக்கமாக மாறுபடும். நொக்கியா8 இன் மிக குறைந்த விலையில் புதுப்பித்துக் கொள்ள எங்கள் தளத்தைப் பார்க்கவும்.\nரூ. 61,000 இற்கு 3 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6s 16ஜிபி\nரூ. 60,990 இற்கு 7 கடைகளில்\nரூ. 59,100 இற்கு 3 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் 6s 16ஜிபி\nரூ. 59,500 இற்கு 2 கடைகளில்\nஅப்பிள் ஐபோன் SE 64ஜிபி\n23 ஏப்ரல் 2018 அன்று இலங்கையில் நொக்கியா8 விலை ரூ. 60,500 . நீங்கள் வாங்க முன் விலைகளை ஒப்பிடுக.\nஅப்பிள் ஐபோன் 8 256ஜிபி\nரூ. 135,900 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nரூ. 114,500 இற்கு 12 கடைகளில் மேலும் விபரங்கள் »\nசாம்சங் கேலக்ஸி நோட்8 டுவோஸ்\nரூ. 113,500 இற்கு 10 கடைகளில் மேலும் விபரங்கள் »\nஅப்பிள் மொபைல் போன் விலைப்பட்டியல்\nப்ளாக்பெரி மொபைல் போன் விலைப்பட்டியல்\nDialog மொபைல் போன் விலைப்பட்டியல்\nE-tel மொபைல் போன் விலைப்பட்டியல்\nForme மொபைல் போன் விலைப்பட்டியல்\nGoogle மொபைல் போன் விலைப்பட்டியல்\nGreentel மொபைல் போன் விலைப்பட்டியல்\nHTC மொபைல் போன் விலைப்பட்டியல்\nஹுவாவி மொபைல் போன் விலைப்பட்டியல்\nIntex மொபைல் போன் விலைப்பட்டியல்\nLava மொபைல் போன் விலைப்பட்டியல்\nLenovo மொபைல் போன் விலைப்பட்டியல்\nLG மொபைல் போன் விலைப்பட்டியல்\nMeizu மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicromax மொபைல் போன் விலைப்பட்டியல்\nMicrosoft மொபைல் போன் விலைப்பட்டியல்\nMotorola மொபைல் போன் விலைப்பட்டியல்\nநொக்கியா மொபைல் போன் விலைப்பட்டியல்\nOnePlus மொபைல் போன் விலைப்பட்டியல்\nOppo மொபைல் போன் விலைப்பட்டியல்\nPanasonic மொபைல் போன் விலைப்பட்டி���ல்\nசாம்சங் மொபைல் போன் விலைப்பட்டியல்\nசொனி மொபைல் போன் விலைப்பட்டியல்\nVivo மொபைல் போன் விலைப்பட்டியல்\nசியோமி மொபைல் போன் விலைப்பட்டியல்\nZigo மொபைல் போன் விலைப்பட்டியல்\nZTE மொபைல் போன் விலைப்பட்டியல்\nபிரபல விற்பனையாளர்களிடமிருந்து செல் தொலைபேசிகள் மற்றும் டேப்லெட்டுகளுக்கான சமீபத்திய விலைகளை IdeaBeam வழங்குகிறது. அனைத்து சின்னங்களும் அவற்றின் உரிமையாளர்களின் வர்த்தக முத்திரைகளாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E2%80%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E2%80%8C-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-04-23T15:29:36Z", "digest": "sha1:6NSM5UBP7SFSMZNA46YB3NARMULAFDXX", "length": 48451, "nlines": 881, "source_domain": "vidhai2virutcham.com", "title": "சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ���லோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஇந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும் – சிக்கல்களும் – விரிவாக அலசல்\nஇந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் – விரிவாக அலசல்\nஇந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும், சிக்கல்களும் – விரிவாக அலசல்\nகல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிக ளில் 21 லட்சம் இடங்கள் உள்ள Continue reading →\nFiled under: கல்வி, சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: இந்தியா, இந்தியாவின் கல்வி உரிமைச் சட்டமும் - சிக்கல்களும் - விரிவாக அலசல், கல்வி உரிமைச் சட்டம், சிக்கல், சிக்கல்களும் - விரிவாக அலசல், சிக்கல்கள் என்ன, முழுமையாக பயன்தராத கல்வி உரிமைச் சட்டம் - சிக்கல்கள் என்ன, முழுமையாக பயன்தராத கல்வி உரிமைச் சட்டம் - சிக்கல்கள் என்ன\n“நானே ஒரு போலீஸ். என்னை ஒன்றும் செய்ய முடியாது” – போதையில் மிரட்டிய போலீஸ்\nஅக்டோபர் 16 அன்று இரவு சுமார் 9.45 மணியளவில் சாலிகிராமம் ஆவிச்சி பள்ளிக்கூடம் மற்றும் காமரா ஜர் சாலை சந்திப்பு அருகில் ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. சுமார் 26 வயது மதிப் புள்ள ஆர்.சுமிதா என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது, எதிரேவந்த ராமதாஸ் என்பவரின் இரு சக்கர வாகனம் மோதியது. இதில் நி லைகுலைந்து கீழே விழுந்த சுமிதாவுக் கு தலையில் பலத்த அடி. ரத்தம் சொட்ட சொட்ட அவர் ராமதாசிடம் வாக்கு வாதத் தில் ஈடுபட்டார்.\nவிபத்துக்கு காரணமான ராமதாஸ் விரு கம்பாக்கம் காவல் நிலையத்தில் Continue reading →\nFiled under: குற்ற‍ங்களும், சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: \"நானே ஒரு போலீஸ். என்னை ஒன்றும் செய்ய முடியாது\" - போதையில் மிரட்டிய போலீஸ், போதையில் மிரட்டிய போலீஸ் |\tLeave a comment »\nஆணாக இருந்தால் சிறை; பெண்ணாக இருப்ப‍தால் முதலிரவு அறையா\nஆணாக இருந்தால் சிறை; பெண்ணாக இருப்ப‍தால் முதலிரவு அறையா\nஒருபெண், கைப்பேசியில் யாரையோ தொடர்புகொள்ள‍ப்போய் அது இந்த ஆணுடன் தொடர்புபடுத்த‍, அந்த தொடர்பு அப்ப‍டியே தொ டர்ந்து காதலாக மாறியதாம், பின் அவளது தோழி சொன்ன‍தும் Continue reading →\nFiled under: சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், சின்ன‍த்திரை செய்திகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள் | Tagged: ஆணாக இருந்தால் சிறை, ஆணாக இருந்தால் சிறை; பெண்ணாக இருப்ப‍தால் முதலிரவு அறையா - வீடியோ, பெண்ணாக இருப்ப‍தால் முதலிரவு அறையா, வீடியோ |\t1 Comment »\n சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா\n சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா\n சாட்சி கையெழுத்து போட்டால் பிர ச்னை வருமா பிரச்னையில் மாட்டாம ல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக் கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் ரமேஷிடம் கேட்டோம். விளக்கமா க எடுத்துச் சொன்னார் அவர்.\n”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும் Continue reading →\nFiled under: சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், தெரிந்து கொள்ளுங்கள், விழிப்புணர்வு | Tagged: கூடாதா, கையெழுத்து, சாட்சி, சாட்சி கையெழுத்து போடலாமா கூடாதா சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வரு�, சாட்சி கையெழுத்து போட்டால், Signature, Witness, Witnesses |\tLeave a comment »\n{காதலிக்கும் / திருமணமான} ஆண் உயிரின் விலை என்ன‍\nநம் நாட்டில் திருமணமான ஆண்களின் தற்கொலை, பெண்க ள் தற்கொலை எண்ணிக்கையைவிட இரண்டு மடங்கு என்று அரசின் தரவுகளே (தேசீய குற்றத் தரவுகள் மையம் (National Crime Records Bureau)) தெரிவிக்கின்றன. (சுட்டி) ஆனாலும் மணமான பெண்கள்தான் பெருமளவு தற்கொலை செய்து கொள்வது போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை சில பெண் ணியவாதிகளும், அவர்கள் சார்ந்த சில என்.ஜி.ஓ இயக்கங்க ளும் தங்கள் சுயநலத்திற்காகப்பரப்பி வருகின்றன. இந்தமாய த் தோற்றம் ஊடங்கள் மூலமும் திட்டமிட்டுப் பரப்பப்படுவ தால் இதை (தமிழக சுகாதார அமைச்சர் உட்பட) பலர் அப்படி யே நம்பி விடுகிறார்கள்.\nFiled under: அதிர வைக்கும் காட்சிகளும் - பதற வைக்கும் செய்திகளும், சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், சட்டம் & நீதிமன்ற செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், வி2வி | Tagged: ஆண், உயிரின், காதலிக்கும், திருமணமான, விலை என்ன‍ - வீடியோ, {காதலிக்கும் / திருமணமான} ஆண் உயிரின் விலை என்ன‍ - வீடியோ, {காதலிக்கும் / திருமணமான} ஆண் உயிரின் விலை என்ன‍\nபெண்களைப் பாதுகாக்க சட்டம் இருப்ப‍துபோல் ஆண்களை பாதுகாக்க‍வும் சட்ட‍ம் வேண்டும்\nபாலியல் தொல்லை என்றாலே பெண்களு க்கு ��ட்டும்தான் இருக்கிறதா ஆண்களு க்கு இல்லையா குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையிலி ருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது.\nபணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களை பாதுகாக்கும் சட்டம் இருக்கிறது. இந்த சட்ட‍த்தில் Continue reading →\nFiled under: சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், சட்டம் & நீதிமன்ற செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: adam teasing, ஆண்களுக்கு, ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள், ஏற்படும், தொல்லைகள், பாலியல் |\tLeave a comment »\nதிருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண் – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா\nதிருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண் – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா\nதிருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண் – ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா\nநக்கீரனில் நான் படித்த அந்த செய்தியை உங்களுக்கு அப்ப‍டியே பகிர்கிறேன். அதனைதொடர்ந்து எனது (விதை2விருட்சம்)கேள்வி\nதிருமணமாகி பதினைந்தே நாட்களில் காதல் கணவரை உதறிவிட்டு Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள், சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: 498a, Agents and Marketers, அதுவே ஒரு பெண் செய்தால் நியாயமா, உதறிவிட்டு, ஒரு ஆண் செய்தால் அநியாயம், காதல் கணவரை, சென்ற, திருமணமாகி, திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண், உதறிவிட்டு, ஒரு ஆண் செய்தால் அநியாயம், காதல் கணவரை, சென்ற, திருமணமாகி, திருமணமாகி 15 நாட்களே ஆனநிலையில் காதல் கணவரை தூக்கியெறிந்த பெண்\n498ஏ குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட‍த்தால் பாதிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான சட்ட‍ ஆலோசனை – வீடியோ\n498ஏ குடும்ப வன்முறை தடுப்பு சட்ட‍த்தை பெண்கள் தவறாக பிரயோ கப்படுத்தப்பட்டு அதனால் பாதிக்க‍ப்படும் அப்பாவி கணவன் களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் வழிகாட்டுதல்களையும் Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், சட்டம் & நீதிமன்ற செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு | Tagged: 498ஏ, 498ஏ குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட‍த்தால் பாதிக்க‍ப்பட்ட‍ ஆண்களுக்கான �, Arts, ஆண்களுக்கான, குடும்ப வன்முறைத் தடுப்பு, சட்ட‍ ஆலோசனை, சட்ட‍த்தால், பாதிக்க‍ப்பட்ட‍, வீடியோ, Free, Hosting, Television, Third Watch, Watches, Web Design and Development, Wife, youtube |\tLeave a comment »\n“த‌னது மனைவியின் கள்ள‍க்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட‌ கணவன்” – முழு வீடியோ\nகள்ள‍க்காதலுடன் த‌னது மனைவி, கைபேசியில் பேசிய ஆபாச உரையாடல்களை அவளது கைபேசியிலேயே பதிவு செய்து, அதை Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: \"த‌னது மனைவியின் கள்ள‍க்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட‌ கணவன்\" - முழு வீட�, Arts, அம்பலப்படுத்தி, கணவன், கள்ள‍க்காதலை, த‌னது, த‌னது மனைவியின் கள்ள‍க்காதலை அம்பலப்படுத்தி நீதி கேட்ட‌ கணவன், நீதி கேட்ட‌, மனைவி, முழு, முழு வீடியோ, வீடியோ, Free, Hosting, Jeffrey Tucker, Kallak Kadhal, Programs, Television, Third Watch, Watches, Web Design and Development |\t2 Comments »\nதகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ.,க்கு விலக்கு: பொதுமக்கள் அதிர்ச்சி\nதகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு வில க்கு அளிப்பது என, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை யடுத்து, சி.பி.ஐ.,யில் இனி, விசாரணையின் வெளி ப்படைத் தன்மை தடைபடும் என்பதால், பொதுமக்கள் அதி ர்ச்சி அடைந்துள்ளனர்.\nமத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: அரசியல் முக்கிய த்துவம் வாய்ந்த வழக்குகளையும், மிகப்பெரிய அளவிலான ஊழல், மோசடி தொடர்பான வழக்குகளையும், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் விசாரணையில் இரு க்கும் போது, அது தொடர்பான விவரங்களை அளிக்கும் படி, சி.பி.ஐ.,க்கு, பலரும் கோரிக்கை விடுக்கின்றனர். தகவல் பெ றும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தியும் தகவல்கள் கேட் கின்றனர். வழக்குகள் குறித்த தகவல்களை அளிப்பது, சம் பந்தப்பட்ட வழக்குகளின் விசாரணையை பாதிக்கு ம் என்ப தால், இந்த சட்டத்திலிருந்து, தங்களுக்கு விளக்கம் அளிக் கும்படி, மத்திய அரசிடம் சி.பி.ஐ., சார்பில் தொடர்ந்து வலி யுறுத்தப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த மத் திய அமைச்சரவை கூட்டத்தில், தகவல் பெறும் உரிமைச் சட்டத்திலிருந்து, சி.பி.ஐ.,க்கு விலக்கு அளிப்பது என, முடி வு செய்யப்பட்டது. இது Continue reading →\nFiled under: சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், செய்த���கள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: Act, Acts, அதிர்ச்சி, அரசு, அறியும், உரிமைச், குறைபாடு, குறைபாடுகள், க்கு, க்கு விலக்கு: மத்திய அரசு முடிவால் பொதுமக்கள் அதிர்ச்சி, சட்டத்தின், சட்டத்திலிருந்து, சட்டம், சி.பி.ஐ, தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் குறைபாடுகள், தகவல் அறியும் சட்டம் (R.T.I.), தகவல் உரிமை, தகவல் உரிமை சட்டத்திலிருந்து சி.பி.ஐ., பொதுமக்கள், மத்திய, முடிவால், விலக்கு, Information, Right, Right to Information, Right to Information Act, RTI, Tamil language, Tamil script, to |\tLeave a comment »\nதகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் குறைபாடுகள்\nதகவல் அறியும் உரிமை சட்ட ஓட்டைகள்: மாஜி ஆணையர் வேதனை\n“மக்களின் வரப்பிரசாதமாக உள்ள தகவல் அறியும் உரி மைச் சட்டத்தின் குறைபாடு கள் களையப்பட வேண்டும்,” என, முன்னாள் மாநில தலைமை தகவல் ஆணையர் ராமகிருஷ் ணன் பேசினார். இந்திய அதிகாரிகள் சங்கத் தின் சார்பில், “தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அதில் உள்ள இடர்பாடு’ என்ற தலைப்பில், சென்னையில் கருத்தரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில், சங்க பொதுச் செயலர் செல்லமுத்து வரவேற்றார். இதில், Continue reading →\nFiled under: சட்ட‍விதிகள், சட்டத்தில் உள்ள‌ குறைபாடுகள், தெரிந்து கொள்ளுங்கள் | Tagged: Act, Acts, அறியும், உரிமைச், குறைபாடு, குறைபாடுகள், சட்டத்தின், சட்டம், தகவல், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் குறைபாடுகள், தகவல் அறியும் சட்டம் (R.T.I.), Information, Right, Right to Information, Right to Information Act, RTI, Tamil script, to |\t2 Comments »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 39 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 42 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vidhai2virutcham.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-04-23T15:34:40Z", "digest": "sha1:73IF7E5VQ3AEZWMJLTLI6ZGY5DSYUBHF", "length": 26081, "nlines": 470, "source_domain": "vidhai2virutcham.com", "title": "என்னைக் கவர்ந்த ��ிரைக்காட்சிகள் | விதை2விருட்சம்-vidhai2virutcham", "raw_content": "\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nமேலே உள்ள‌ ப‌டத்தை கிளிக் செய்யுங்க‌\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nஉங்களுடன் கைகோர்க்க‌ (Follow Us)\n26,619,210 பேர் விதையாக விழுந்ததை விருட்சமாக வளர்த்த‌வர்கள்\nஉரத்த‍ சிந்தனை மாத இதழ்\nதங்களின் மின்னஞ்சலை (E-Mail) பதிவு செய்க‌.\nஎன்னைப் பற்றி ஓர் அறிமுகம்\nஅதிர வைக்கும் காட்சிகளும் – பதற வைக்கும் செய்திகளும்\n\"எழுவதும் வீழ்வதும் பெற்றோர்களின் கையிலே\n\"சென்னையில் ஒரு நாள் . . . .\n\"பாலியல் கல்வியின் அவசியமும் முக்கியத்துவமும்”\nஅப்துல் கலாம்தான் எங்கள் முதல் எதிரி \nதலைநிமிர்ந்த திருவள்ளுவர் தலை குனியலாமா\nநோட்டா (NOTA) ஜெயித்தால் . . .\nபெயர் வைக்க‍ பாடலாசிரியரின் அனுமதி வேண்டும்\nப‌கவத் கீதை (முழுத் தொகுப்பு)\nஇவரைப் பற்றி சில வரிகள்…\nஉங்கள் தமிழறிவுக்கு ஒரு சவால்\nகணிணி & கைப்பேசி – தொழில் நுட்பங்கள்\n10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\n12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்\nசட்டம் & நீதிமன்ற செய்திகள்\nஉணவுப் பொருட்களில் உள்ள‍ சத்துக்கள்\nசரித்திர நாயகர்கள் விட்டுச் சென்று வித்தான முத்துக்கள்\nபொருள் புதைந்த பாடல்கள்- வீடியோ & ஆடியோ\nகாணாமல் போன(தை)வரை பற்றிய அறிவிப்பு\nபுத்தாண்டு இராசி பலன்கள் – 2015\nராகு கேது பெயர்ச்சி 2017\nதமிழுக்கு பெருமை சேர்த்த‍ நூல்கள் & படைப்புக்கள்\nஅலகீடு மாற்றி (Unit Converter)\nவிடைகானா வினாக்களும் – வினா இல்லா விடைகளும்\nபாலியல் தொடர்பான‌ மருத்துவ‌ ஆலோசனைகள்\nபிரபலங்கள் ஆற்றிய உரைகளும்- சொற்பொழிவுகளும்\nஅறுவை சிகிச்சைகள் (நேரடி காட்சிகளுடன்)\nமறைக்கப்பட்ட‍ சரித்திரங்கள் – வஞ்சிக்கப்ப‍ட்ட‍ மாவீரர்கள்\nவரி விதிப்புக்களும் – வரிச்சலுகைகளும்\nஆங்கிலம் தெரியாத “நம்ம‍ நடிகர் திலகம்” ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ண‍ம் ஆங்கிலத்தில் பேசி நடித்த‍ காட்சி – வீடியோ\nஷேக்ஸ்பியர் எழுதிய ஓத்த‍ல்லோ என்கிற காவியத்தில் உள்ள‍ ஒரு இறுதிக் காட்சியை இரத்த‍ திலகம் என்ற படத்தில் நடிகர் திலகம் சி வாஜி கணேசனும், நடிகை யர் திலக‌ம் சாவித்திரியும் நடித்திருப் பார்கள்.\nஇதில் ஓத்த‍ல்லோ வாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், அவரது காதலி டெஸ்டிமோனாவா க நடிகையர் திலகம் சாவித்திரியும் மிகவும் சிறப்பாக நடித்திருப்ப‍ர். இவர்கள் இதழ்களில் இர���ந்து உதிரும் ஆங்கில வார்த்தையின் உச்ச‍ ரிப்பைக் கண்டு ஆங்கிலேயர்களே வி Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள், கல்வெட்டு, சினிமா செய்திகள், தெரிந்து கொள்ளுங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Alert (application), ஆங்கிலத்தில், ஆங்கிலம், ஆங்கிலம் தெரியாத நம்ம‍ நடிகர் திலகம் ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ண‍ம் ஆங், ஆங்கிலேயர்களே வியக்கும் வண்ண‍ம், இரத்த‍ திலகம், ஓத்த‍ல்லோ, டெஸ்டிமோனா, தெரியாத நம்ம‍, நடிகர் திலகம், பேசி நடித்த‍ காட்சி, வீடியோ, Facebook, Free, Hosting, Login, Othallo, Ratha Thilgam, Shakespere, Sivagi Ganesan, Testimona, The Wall Street Journal, Video, Web Design and Development |\tLeave a comment »\nஎன்னைக் கவர்ந்த‌ துரியோதனன் – வீடியோ\nகர்ணன், துரியோதனனை காண வந்திருந்த சமயம் அங்கு துரி யோ தனன் இல்லை. அதனால் அங்கு இருந்த துரியோதனனின் மனைவியுடன் “”சொக் க‍ட்டான்”” விளையாடிக் கொண்டிருந்தா ன். அந்த ஆட்டத்தில் கர்ணன் வெற்றி பெற வாய்ப்பு இருந்தது. துரியோதனனின் மனைவி தோற்கும் நிலையில் இருந்தாள். அத்தருணத்தில் துரியோதனன், இவர்கள் விளையாடிக்கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தான். இவன் நுழைவதை பார்த்த துரி யோதன்னின் மனைவி சட்டென்று\nஎழுந்து அவனை நோக்கி ஓட,\nவிளையாட்டின் மீதே அதீத கவனத்தில் இருந்த கர்ணன் துரியோதனன் வரவை பார்க்காமல், “எங்கே ஓடுகிறாய், தோற்று விடுவோமோ என்ற பயமா” என்று சொன் ன‍படி, துரியோதனனின் மனைவியின் இடுப்பில் கட்டி இருந்த மணியை பிடித்து இழுத்தான்.\n கர்ணன் தான்செய்த அறியா தவறை எண்ணி அஞ்சி நடுங்கினான். துரியோதனனின் மனைவியும் Continue reading →\nFiled under: ஆசிரியர் பக்க‍ம், ஆன்மிகம், என்னைக் கவர்ந்த திரைக்காட்சிகள், சினிமா காட்சிகள், சினிமா செய்திகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் | Tagged: Arts, அசோகன், என்னை, என்னைக் கவர்ந்த‌ துரியோதனன் - வீடியோ, கண்ண‍ன், கர்ணன், கவர்ந்த‌, கிருஷ்ணர், சாவித்திரி, சிவாஜி, சிவாஜி கணேசன், துரியோதனன், தேவிகா, நடிகர் திலகம், மகா பாரதம், வீடியோ, Free, Hosting, karan, Programs, Protocols, Television, Third Watch, Web Design and Development |\t2 Comments »\nஅதீத வரவேற்பை பெற்ற‍ பதிவுகள்\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nஆண், பெண்மையை அனுபவிப்பது எப்படி\nபடுக்கையறைக்கு எலுமிச்சை பழத்தோடு சென்றால்... நிகழும் அற்புதங்கள்\nதிகில் - 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி - நள்ளிரவில் ஆ���்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nஉங்கள் துணையிடம் நம்பிக்கையை பெறுவது எப்ப‍டி\nஆண்குறியை பெரிதாக்க சில எளிமையான பயிற்சிகள்\nநில அளவீடுகள் - நீங்கள் தெரிந்து கொள்ள\nகர்பம் தரித்தலின் 17 ஆரம்ப அறிகுறிகள்\nகர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படக்கூடிய பொதுவான சந்தேகங்கள்\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள்\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம்\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை\nஎன் குத்தாட்ட‍ம் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் – மும்பை அழகி சுப்ரா கோஷ்\nபாவாடை, தாவணி அணிந்து எனக்கு நடிக்க ஆசை – நடிகை ஷாலினி பாண்டே\nபோக்சோ சட்ட‍ம் – POCSO Act – குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம் – ஓரலசல்\nதிகில் – 300 ஆண்டு கோயிலில் 381 ஆடுகள் பலி – நள்ளிரவில் ஆண்கள் மட்டுமே விடிய விடிய‌ பூஜை\nமாணவிகளை பாலியல்ரீதியாக வழிகாட்டி பேரா. நிர்மலாதேவி குறித்து கணவர் வெளியிட்ட‍ திக்திக் தகவல்\nநகம் கடிப்ப‍தில் பின்ன‍ணியில் உள்ள‍ உளவியல் காரணங்கள்\nஇல்லத்தரசிகள் சமையல் அறையை நவீனப்படுத்துவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள்\nகுளுகுளு ஐஸ்கிரீம் (வாழைப்பழம் முந்திரி போட்டு) தயாரிப்பது எப்படி\nஆபத்து – வீட்டு பெண்ணின் உயிருக்கோ, உடைமைக்கோ உத்திரவாதம் கிடையாது.\nபெண்களின் 4 வகையான‌ கூந்தல் – பராமரிக்க எளிய வழிகள்\nபுதினா கீரை கஷாயம் குடித்தால்\nஅதுக்காகத்தான் காத்திருக்கிறேன் – நடிகை அதிதி பாலன்\nAsokan on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nYasmeen begam. N on இலவச சட்ட ஆலோசனை சேவை (இணையம்…\nத.மணிகண்டன் on கிராம நத்தம் – விரிவான ச…\nAnonymous on புதிதாக திருமணமான பெண்கள் எளித…\nsuganya on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nகா. பாலகிருஷ்ணன் on ஆப்ரஹாம் லிங்கன் தன் மகனின் ஆச…\npreethi on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nபிரபு on தொழுநோய் – ஒரு பார்…\nAnonymous on கர்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்…\nsanthiya on குழந்தைப் பேறின்மை எதனால்…\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் #Reincarnation #vidhai2virutcham… twitter.com/i/web/status/9… 44 minutes ago\nமர்மம்- இதுவரை யாரும் அறியாத மறுபிறவி குறித்த‌ சுவாரஸ்யமான தகவல்கள் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/TYUCigJRAX 47 minutes ago\nவிஷாலின் இரும்புத்திரை வெளியாவதில் சிக்க‍ல் – ரிலீஸ் தேதி மாற்ற‍ம் vidhai2virutcham.com/2018/04/23/%e0… https://t.co/6E2c7Lkgn8 1 hour ago\nமசால்மெது வடை – மசால் வடை மெது வடை இரண்டும் கலந்த கலவை vidhai2virutcham.com/2018/04/23/%e0… 1 hour ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00248.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2593", "date_download": "2018-04-23T15:41:11Z", "digest": "sha1:UQ3HNQ4EJAHXZ3YAKXOTBZFKV2KW456C", "length": 6984, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஅமெரிக்காவில் இந்திய வம்சாவளி வாலிபர் கைது; ராணுவத்தில் சேர தவறான தகவல்களை தந்தார்\nநியூயார்க், இந்துவான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னை இஸ்லாமிய மதத்தில் இணைத்து கொண்டார். அமெரிக்க ராணுவத்தில் சேருவதற்காக அண் மையில் விண்ணப்பம் செய்த அவர், தான் இந்தியா தவிர வேறு எந்த நாட்டுக்கும் சென்றதில்லை என்று விண்ணப்ப படிவத்தில் குறிப்பிட்டு இருந்தார். ஆனால் மதம் மாறிய பிறகு, அவர் கடந்த ஆண்டு அமெரிக்க நிறுவனம் சார்பில் ஆங்கிலம் கற்று கொடுப்பதற்காக சீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள் ளார். பின்னர் அவரை அந்த நிறுவனம் நாடு திரும்ப உத்தரவிட்டது. ஆனால், சிவம்பட்டேல் அமெரிக்காவுக்கு திரும்பாமல் ஜோர்டான் நாட்டுக்கு சென்றார். மகன் நாடு திரும்பாததால் பெற்றோர் அமெரிக்க உளவுத்துறையினரிடம் இதுபற்றி தகவல் தெரிவித்தனர். அதன் பிறகு அவர் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த தகவல்கள் எதையும் தெரிவிக்காமல் சிவம் பட்டேல் அமெரிக்க ராணுவத்தில் சேர விண்ணப்பித்து உள்ளார். அமெரிக்க உளவுத் துறையினர் அவர் ஜோர்டான் சென்றதை உறுதி செய்ததுடன், ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் சேருவதற்கு முயற்சி செய்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து சிவம் பட்டேலை அமெரிக்க போலீசார் கைது செய்தனர்.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்தும் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்க��்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/662", "date_download": "2018-04-23T15:36:26Z", "digest": "sha1:NFRDEDAP44Y3QT7GBY7GJPCD5GCFASAL", "length": 5352, "nlines": 55, "source_domain": "relaxplease.in", "title": "BiggBoss ஜுலிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா?", "raw_content": "\nBiggBoss ஜுலிக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு மட்டும் இவ்வளவு சம்பளமா\nவீர தமிழச்சி என்ற பெருமையான பெயரோடு BiggBoss என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஜுலி. இந்நிகழ்ச்சிக்கு பிறகு அவருடைய பெயர் எப்படி பேசப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.\nஇவர் தற்போது கலைஞர் தொலைக்காட்சியில் சுட்டீஸ் பங்குபெறும் ஓடிவிளையாடு பாப்பா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணிபுரிந்து வருகிறார். மொத்தம் 3 மாதங்கள் ஒளிபரப்பாக கூடிய இந்நிகழ்ச்சியில் பணிபுரிய ஜுலிக்கு ரூ. 30 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். அதாவது மாதம் ஒன்றுக்கு ரூ. 10 லட்சம் என கூறப்படுகிறது. ஆனால் இந்த சம்பள விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.\nகொஞ்சம் வளர்ச்சியை கண்டிருக்கும் ஜுலி அதிகமாக பேசாமல் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்தாலே அவர் மேல் உள்ள வெறுப்புகள் மறையும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.blog.beingmohandoss.com/2006_12_01_archive.html", "date_download": "2018-04-23T15:09:13Z", "digest": "sha1:TGIYSF5YNYSD3ND6HXQPZGCHXJ5GXF4D", "length": 47459, "nlines": 222, "source_domain": "www.blog.beingmohandoss.com", "title": "12/1/06 - 1/1/07 - Being Mohandoss", "raw_content": "\nIn Only ஜல்லிஸ் சொந்தக் கதை சொர்க்கவாசல்\nகடந்த இரண்டு ஆண்டுகளாக நான் வடமாநிலங்களiல் வேலை செய்து வந்ததால் செய்ய முடியாத ஒரு காரியத்தை இந்த வருடம் பெங்களூரில் இருப்பதால் செய்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. அது வைகுண்ட ஏகாதெசி அன்று சொர்க்கவாசல் மிதிப்பது. முடிஞ்சிருச்சான்னு கேட்டா இல்லை இன்னைக்கு நைட்டு தான்.\nஆனால் வழக்கம் போல் சில கேள்விகள் எல்லோர் மனதிலும். கடவுள் நம்பிக்கையில்லை என்று சொல்லிக்கொள்ளும் நான், கொஞ்சம் கஷ்டப்பட்டு இந்த சொர்க்கவாசலுக்கு வரும் காரணம் என்ன என்பது அது. அவரவர்கள் அவரவர்களுக்கு பிடித்த முகமுடியுடன் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டார்கள் என்றே சொல்லுவேன்.\nஅம்மாவிற்கு இன்னும் தன் பையன் முழுசா கெட்டுப்போய்விடவில்லை, இன்னும் தன் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறான் அதனால் எப்படியாவது சொர்க்கவாசல் மிதிக்க வருகின்றான் என்பதில் ஒரு திருப்தி.\nஅப்பாவிற்கு, நான் பத்திரமாக வந்து எல்லாம் முடிந்து எந்தவித பிரச்சனையும் இல்லாமல் திரும்பப்போய்விடவேண்டும். இதற்கு நான் வராமலேயிருக்கலாம் என்ற எண்ணம்.\nஅக்காவிற்கு, நான் கதையெழுதுவதற்கான ஒரு தீம் இந்த கூட்டத்தில் கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் தான் நான் இந்த முறை வந்திருக்கிறேன் என்ற நினைப்பு.\nநம்ம ஜிகிடி தோஸ்துக்கு, ஸ்ரீரங்கத்துச் சின்ன மாமிகளை பை போடுவதற்காகத்தான் நான் போவதாகவும்.\nநம்ம மனசாட்சி(கலைஞருக்கு முரசொலி மாறன் மாதிரியெல்லாம் கற்பனை செய்துக்காதீங்க, உண்மையை மறைக்கத் தெரியாத என் பாகம்னு வேண்ணா வைச்சிக்கோங்க) சொன்னது தான் கொஞ்சம் பக்கத்தில் வருவது மாதிரி இருந்தது. மாமு உனக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிராமணாஸ் கண்டா ஆகாது, முதலிலே பார்த்த உடனே நம்புறது கிடையாது. ஆனால் இப்ப ப்ளாக் உலகத்திற்கு வந்த பிறகு அது கொஞ்ச கொஞ்சமா குறையிற மாதிரி ஒரு பீலிங்.\nஇப்ப ஏகாதெசிக்கு ஸ்ரீரங்கத்துப் போனா அங்க நடக்கிற விஷயங்களைப் பார்த்து ஆட்டோமேட்டிக்கா திரும்பவும் மனசில ஊடு கட்ட ஆரம்பிச்சிருவ. அதாவது தூங்கிற சிங்கத்த எழுப்பிடாம அதே சமயத்தி�� ஒரேயடியா தூங்கிடா பார்த்துக்கிற நீ இல்லையா\nஎனக்கென்னமோ இந்த விஷயம் கொஞ்சம் சரி மாதிரி தெரிஞ்சாலும், எனக்கு சாதாரணமாவே கூட்டத்தைக் கண்டால் ரொம்பப் பிடிக்கும். ஆனா அந்தக் கூட்டத்தோட பழகிறதுக்குக் கிடையாது, வேடிக்கைப் பார்க்க. எப்படி கிருஸ்துமஸ் இரவுகளில் சர்சிற்கு செல்கிறேனோ அப்படி. (செக்யூலரிஸ்டு முகமூடி வெளியில் வந்திடுச்சு.)\nதிரும்பவும் அந்த மனசாட்சி மேட்டருக்கு, எனக்கு கொஞ்ச காலத்துக்கு முந்தியெல்லாம் பாலகுமாரனை ரொம்பப் பிடிக்கும்(இப்ப பிடிக்குமா பிடிக்காதாங்கிறது வேற விஷயம்) அதுக்கெல்லாம் முக்கிய காரணம் எங்க மாமா, அவன் தான் பல நாவல்களைக் கொடுத்து படிக்கச் சொல்லியிருந்தான். வாங்கியும் கொடுப்பான். ஆனால் நன்றாக நினைவில் இருக்கிறது ஒரு ஏகாதெசி முடிந்த அடுத்த நாள் பாலகுமாரன் நல்லவர் இல்லைன்னு ஒரே ஆர்க்யூமெண்ட், ஏன்னு கேட்டா பாலகுமாரன் எப்பப்பார்த்தாலும், கடவுளை பார்ப்பதற்கு காசுகொடுத்தோ இல்லை இன்னபிற விஷயங்களை உபயோகித்தோ ஸ்கிப் பண்ணி போகக்கூடாதுன்னு எழுதியிருப்பாரு.\nஅந்த ஏகாதெசியில, மேல் சட்டைப்போடாமல்(;))வரிசையை ஸ்கிப் பண்ணி, சாமிப்பக்கத்தில் போய்ட்டார். அதை மாமன் பார்த்துட்டான் அதான் இந்த வெறுப்பு. ஏனென்றால் சாருநிவேதிதா போலில்லாமல், அவருடைய வாழ்க்கையையும் எழுத்தையும் ஒன்றாய்ப் பார்க்கும் நிறைய பேரில் மாமனும் ஒருத்தன். பாவம் மாமாவிற்கு ப்ராக்டிகாலிட்டி ரொம்பச் சுட்டிருக்கணும் அன்னிக்கி. அதே விஷயம் மறுபடியும் மறுபடியும் என்னை சுடணும் அப்படிங்கிறதுக்காகத்தான் நான் ஏகாதெசிக்கு வர்றேன்னு மனசாட்சியே சொன்னாலும்.\nஇரண்டு கைகளையும் எக்ஸர்சைஸ் செய்வதைப்போல் முன்னால் நீட்டி அந்த கேப்பில் தான் பெற்ற பெண்ணை(ஐயர் பொண்ணுன்னு வைச்சுக்கோங்களேன் – திராவிடப் பிகரை சைட் அடிச்சேன்னா முத்து உதைப்பார், இதே பிராமணப் பொண்ணை சைட் அடிச்சேன்னு தெரிஞ்சா, பிகேஎஸ் இரண்டு வரிக்கதை எழுதுவார். இருந்தாலும் ஒரு உதாரணத்திற்கு)யாரும் கிள்ளிவிடாமல்(புரியும்னு நினைக்கிறேன்) காப்பாற்றி சொர்க்வாசலை கடக்கவைத்து இதற்கிடையே அந்த பல்லியையும் இன்னொரு ஐட்டத்தையும் வேறு காண்பித்து. அப்பப்பா. இதைப் போன்ற விஷயங்கள், பிறகு ஆந்திராவிலிருந்து கோவிந்தனையே மனதில் நினைத்தபடி வரும் த��லுங்கர்கள், சபரிமலைக்கு போகும் அவசரத்தில் கோவிலுக்குள் ஓடிக்கொண்டேயிருக்கும் சாமிகள். பிகர்களை, மாமிகளை இடிப்பதற்கென்றே வரும் கும்பல் என ஒவ்வொரு தடவையும் எனக்கு வித்தியாசமான பிக்சர் கிடைத்து வருகிறது. ஆனால் ஊஞ்சலாடும் உற்சவர் ஒருவர்தான்(இதைச் சொல்லி தேசிகனின் பதிவில் போன வருடம் வாங்கிக் கட்டிக் கொண்டேன்.)\nஎனக்கு இப்படின்னா நிறையப்பேருக்கு வேறமாதிரியெல்லாம், சீவலி() பிடிக்கிறவா, பல்லக்கு தூக்கறவா இப்படி அவரவர்களுக்கு வித்தியாசமாய் ஆனால் நல்ல பொழுது போக்காய்.(எங்க அப்பாவுக்கு தெரிஞ்சது எனக்குன்னு தனியா ஒரு கேபிஎன் புக் பண்ணி பெங்களூர் பார்சல் பண்ணிடுவார். ஏதோ புள்ளை சாமியெல்லாம் கும்பிடுதுன்னு தான் இப்ப வர்றதுக்கு அப்ரூவல் கிடைத்தது. பொழுதுபோக்குன்னு சொன்னேன்னா அவ்வளவுதான்.)\nசரிசரி ஏற்கனவே லேட் ஆகிக்கிட்டிருக்கு, நான் கிளம்புறேன். போய் மூலவருக்கு முத்தங்கிசேவையில் ஒரு ஹாய் சொல்லிவிட்டு. பின்னூட்டம் போடுறவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்கள் சார்பாகவும் ஒரு ஹாய் சொல்வதாக உத்தேசம். வருகிறேன். நாளை இந்த வருட ஏகாதெசி அனுவங்களுடன்.\nநான் நகுலன் பற்றி எழுதிய(காப்பியடித்த) ஒரு விஷயம் ப்ளாக்கர் பிரச்சனையால் வரவில்லை. அதை மீட்க ஒரு நடவடிக்கை.\nகொஞ்ச நாட்களுக்கு முன்னர் நகுலன் பற்றி சாருநிவேதிதா எழுதி சாருவினுடைய வெப்சைட்டில் பார்த்த நியாபகம் தான் முதலில் வந்தது ஆனந்தவிகடனுடைய நகுலன் கவிதைகளைப் படித்தபொழுது...\n‘‘நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த வேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது\nதன்னைப் பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும் போது, அவர்களிடம் நகுலன் கடைசியாக வைக்கும் வேண்டு கோள் இதுதான். தமிழ் இலக்கியப் பரப்பில் குறிப்பிடத்தக்க எழுத்தாளரான இவர் தற்போது திருவனந்தபுரத்தில், தனிமையில் வசிக்கிறார்.\nதமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத, தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில் எரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை. பனிக்குடம் உடைபடுவதைப் போல, உயிர் விடைபெறு வதைப் போல இயல்பும் புதிருமாக எழுகிற எழுத்து இவரது தனிப்பாணி. தற்போது எழுதுவதை முற்றிலும் நிறுத்திவிட்டார். நினைவின் நிழல் படியும் அந்தியின் சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிரித்துக்கொண்டு இருக்��ும் நகுலனுக்கு இப்போது வயது 87.\nநகுலனின் நிரம்பிய முதுமையை, குழந்தையைப் போல் இருக்கும் உடல்வாகை புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன் எடுத்த படங்களுடன், நகுலனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.\nநாணயம் என்றால் அவருக்கு உயிர்\nஒரு ஊசி முனை ஞானம்\nதிருவிளையாடல் ஆரம்பம் - ரொம்ப முக்கியம்\nவாழ்க்கையில் ஒரு பெரிய தவறைச் செய்துவிட்டதாக வருந்துகிறேன்.\nஒழுங்கு மரியாதையா இந்தி, இங்கிலீஸ் படங்களை மட்டும் தியேட்டர்களில் பார்த்துக்கொண்டிருந்த நான் திருவிளையாடல் ஆரம்பம் என்ற தனுஷின் படத்திற்கு சென்றதைத்தான் சொல்கிறேன்.\nஒவ்வொரு முறையும் இந்த தனுஷ் படங்களால் நான் மிகவும் வெறுப்படைகிறேன். இதுக்கு முன்னாடி இப்படித்தான் ஒரு படம் பேரு நினைவில் இல்லை(அவங்க அப்பா இயக்கியிருந்தாரு - துள்ளுவதோ இளமையில்லை). சரியான கடி. அதுக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை இந்தப் படம். ஏண்டா படத்திற்கு போனோம் என்று ஆகிவிட்டது.\nஇந்த புண்பட்ட மனதை இன்னும் சில இந்தி ஆங்கில படம் பார்த்துத்தான் ஆற்ற வேண்டுமென்று நினைக்கிறேன். இதன் காரணமாக சில படங்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கலாம். இந்தப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். இது என்னுடைய தனிப்பட்ட விருப்பம்.\nஎன்னடா இவன் இந்தியாவிலிருந்து அயர்லாந்துக்கு எதுவும் போய்ட்டானா என்று அவசரப்படுபவர்களுக்காக ஒரு சின்ன ப்ளாஷ்பேக். நான் கேன்பேவிலிருந்து மாறி பெங்களூருக்கு வந்தது உங்களில் பலருக்கு தெரிந்திருக்கும். நான் இங்கே வந்து சேர்ந்திருக்கும் ஒரு கம்பெனி ஒரு அயர்லாந்து பேஸ்டு கம்பெனி. இதனாலெல்லாம் நான் அயர்லாந்து ஒரு அறிமுகம் போடவேண்டுமானால். முதலில் அமேரிக்கா ஒரு அறிமுகம் தான் போடவேண்டும்.\nசரி விஷயத்திற்கு வரலாம்னா ஒரு கன்டின்யுட்டி வேணும்ல அதனால இன்னும் கொஞ்சம் சுயசொறிதல். அதாவது நான் சேர்ந்திருப்பது ஒரு சிறிய கம்பெனியாக இருந்தாலும்(கேன்பேவுடன் ஒப்பிடும் பொழுது) ப்ரொடக்ட் பேஸ்டு கம்பெனி. இதனால் என்ன பிரச்சனை என்றால் இவர்கள் இன்டஸ்டிரியில் உபயோகப்படுத்தும் ஆர்க்கிடெக்சர்களை உபயோகப்படுத்தாமல்(சரியாகச் சொல்லவேண்டுமானால் - நேரடியாக உபயோகப்படுத்தாமல்) சொந்தமாக ஆர்கிடெக்சர் வைத���திருக்கிறார்கள். (டெக்னிக்கலாக இன்னுமொறு பதிவு போட விரும்புவதால் இப்போதைக்கு சுறுக்கமாக.)\nஇந்த மாதிரி வைத்திருப்பதால் வரும் கஷ்டம் என்ன என்றால் கூகுளாண்டவர் கோட் எழுத உதவமாட்டார். காப்பி பேஸ்ட் எல்லாம் ஒரளவிற்கு மேல் உதவாது. அதன் காரணமாக எங்களுக்கு அந்த ஆர்கிடெக்சரை சொல்லித்தருவதற்காக அந்த ஆர்கிடெக்சரை டிசைன் செய்த மக்களை - இல்லை நன்றாக அந்த ஆர்கிடெக்சர் அறிந்தவரை - இல்லையென்றால் என்னைப்போல பெரிய கம்பெனியில் இருந்து வந்த மக்களை கொஞ்சமாவது சமாதானப்படுத்துவதற்கு - அயர்லாந்து மக்கள் வந்திருந்தார்கள். அப்பாடா ஒருவழியா கதைக்கு வந்துட்டேன்.\nஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அன்றைக்கான வகுப்புகள் இல்லாததால் வழக்கம் போல் தமிழ்மணத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு மெயில் உடனடியாக நாம் எல்லோரும் சந்திக்கிறோம் என்று. (நாம் என்பது அந்த அயர்லாந்துக்காரர் மற்றும் பயிற்சி எடுத்துக்கொண்டிருக்கும் நாங்கள்). நான் என்ன நடந்தது என ஒன்றும் புரியாமல் ஆகா நாம எக்ஸர்சைஸ் ஒழுங்கா செய்யாம டிமிக்கி கொடுக்கிறது தான் தெரிஞ்சு கூப்பிடுறான் போலிருக்குன்னு நினைச்சுக்கிட்டு. இருந்தாலும் வடிவேலு மாதிரி இருக்கிற மீசை விறைப்பா வைச்சிக்கிட்டு உள்ள போனேன் அந்த கான்பிரன்ஸ் அறைக்கு.\nஅந்த மனிதர் அயர்லாந்தைப் பற்றி பாடம் எடுக்க ஆரம்பித்துவிட்டார். ஒரு வழியாக நிம்மதிப் பெருமூச்சு விட்டவாறு கொஞ்சம் போல் நிமிர்ந்து உட்கார்ந்தேன். விஷயம் என்னான்னா - பயிற்சி எடுத்துகொண்டிருந்த ஒரு அதிகப்பிரசங்கி, அந்த நபரிடம்(பேரு டோனின்னு வைச்சுக்கோங்களேன்.) அயர்லாந்து ஒரு நாடில்லை போலிருக்கே, அது இங்கிலாந்தோட ஒரு மாநிலமாமுல்ல - என்பதாகவோ இல்லை அதற்கு ஈடான ஒன்றையோ கேட்டுத் தொலைக்க எனக்கு இந்தப் பாடம். பெரும்பாலும் இது போல் பயற்சியளிக்க வருபவர்கள் கொஞ்சம் நெருக்கமாக பழகமாட்டார்கள். முக்கியமாக தற்பெருமை பேசமாட்டார்கள் அதனால் தான் டோனி முதலில் இதைப்பற்றி ஆரம்பித்ததும் நான் மலைத்தது - இதற்கெல்லாம் காரணம் நாட்டுப்பற்று என்பது எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது.\nஇனிமேல் கொஞ்சம் போல் அயர்லாந்து ஒரு அறிமுகம்.\nஎனக்கு அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு மாநிலம் கிடையாது அது ஒரு தனிப்பட்ட நாடென்று தெரியும். அதேபோல நார்தர்ன் அயர்��ாந்து பிரச்சனையும் கொஞ்சம் தெரியும். எப்படின்னா ஒரு சமயம் எந்த தேசத்தின் தேசியப்பாடல் சிறந்தது என்பதாகவோ இல்லை அதற்கு ஈடானதோ ஒரு போட்டியை பிபிசி() அறிவித்திருந்தது. அந்த முடிவுகளில் நார்தர்ன் அயர்லாந்தின் தேசியப்பாடல் முதல் இடம் பெற்றதாக ஞாபகம். விடுதலைப்புலிகளினுடையது இரண்டாவது வந்ததென்று நினைக்கிறேன். (நான் நிச்சயமாக போட்டோஜெனிக் மெம்மரி உடையவனெப்பது எனக்கு தெரியும் ஆனால் வரவர சாதாரண விஷயங்களை கூட நினைவில் வைத்துக்கொள்ள முடிவதில்லை.)\nஎன்ன பிரச்சனை என்றால், இந்தியாவைப் போல் அயர்லாந்தும் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் முழுமையாக இருந்தது. பின்னர் 1949ல் இரண்டாம் உலகப்போரின் பின் சுதந்திரம் அடைந்து ரிப்பப்ளிக் ஆப் அயர்லாந்து என்ற பெயரில் தனிநாடனது. அங்கே தான் ஒரு சின்ன பிரச்சனை. நம்முடைய காஷ்மீரைப்போல(இது ஒரு சாதாரணமான கம்பேரிஸன் - மக்களுக்கு பிரச்சனை புரியவேண்டுமென்பதற்காக மட்டுமே.)\nபிரச்சனை என்னவென்றால் அயர்லாந்தின் ஒட்டுமொத்த பகுதிகளும் கிறிஸ்துவத்துன் ஒரு பிரிவான கேத்தலிக் மக்களைக்கொண்டது. ஆனால் நார்தன் அயர்லாந்து பெரும்பான்மையாக ப்ரோட்டஸ்டண்ட் பிரிவினரைக்கொண்டது. இதனால் இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்த பொழுது இந்த வட அயர்லாந்து மக்கள் மட்டும் தாங்கள் இங்கிலாந்துடன்(இங்கிலாந்து ஒரு ப்ரோட்டஸ்டண்ட் நாடு) இருந்துவிடுவதாக சொல்லிவிட. இன்று வரை வட அயர்லாந்து இங்கிலாந்தின் ஒரு பகுதி. அந்த அதிகப்பிரசங்கியும் இந்த வட அயர்லாந்தை மட்டும் எடுத்துக்கொண்டு இங்கிலாந்தின் ஒரு பகுதி தான் ஒட்டு மொத்த அயர்லாந்து என்று சொல்லிவிட நான் இங்கே உங்களுக்கு இதையெல்லாம் விளக்குகிறேன்.\nஇன்னமும் வட அயர்லாந்தில் இருக்கும் கேத்தலிக் மக்கள்(சொல்லலாமா) வட அயர்லாந்து அயர்லாந்துடன் இணைந்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்கள். இது தான் சுருக்கமான இல்லை மிகச்சுருக்கமான அயர்லாந்தின் வரலாறு.\nகேலிக் புட்பால்னு ஒரு அய்ட்டம். அப்புறம் ஒரு வகையான ஐரிஷ் டான்ஸ்.\nஇந்த கேலிக் புட்பால் என்கிற அய்ட்டம் கொஞ்சம் போல் புட்பால், கிரிக்கெட், ஹாக்கி எல்லாம் கலந்த ஒரு கலவை. உண்மை என்ன என்பது தெரியாது ஆனால் டோனி இந்த ஆட்டத்திலிருந்து தான் கிரிக்கெட் கொண்டுவந்தார்கள் என்பதைப் ��ோன்ற ஒன்றை சொன்னார். ஆனால் நான் கூகுளை நாடவில்லை இதைக் கண்டுபிடிக்க.\nமற்றது ஐரிஷ் டிரடிஷினல் மியூசிக் வகையில் வரும் ஒரு வகை டான்ஸ். நான் ரொம்ப நாளாக இந்த வகை டான் ஸ்பானிஷ் வகையறா என்று தான் நினைத்து வந்தேன். இந்த டான்ஸில் ஒரு விஷயம் அவர்கள் இந்த ஷூக்களை ஒரு சின்க்கில் ஆடும் பொழுது ஒரு பிரபலமானவர் ஒரு செகண்டில் அந்த ஷூவை 100க்கு பக்கத்தில் தட்டுவார் எனவும் டோனி சொன்னார். ரியலி அம்மேசிங். உங்களுக்காக ஒரு கேலிக் புட்பால் வீடியோவும், இந்த டான்ஸ் வகையறாவும் யூடுயூபில் கொடுக்கிறேன். பார்த்து மகிழுங்கள்.\nஇரண்டு நிமிஷங்களுக்கு பிறகு வரும் அந்த டான்ஸைப் பார்க்கத் தவறாதீர்கள்\nகடேசியில் ஒரு விஷயம் மற்றும் சில டீட்டெய்ல்ஸ்.\nவிஷயம் என்னன்னா டோனி இந்தக் கதையெல்லாம் சொல்லி இனிமேல் நீங்களெல்லாம் யாரவது ஒரு நபரிடமாவது அயர்லாந்து தனிநாடு. இங்கிலாந்தின் மாநிலம் என்பதை விளக்கவேண்டும் என கொஞ்சம் விளையாட்டாகச் சொன்னார். நான் அதைச் செய்து விட்டேன். இன்மேல் உங்களிடம் யாராவது மேற்சொன்ன விஷயத்தைச் சொன்னால் ப்ளீஸ் விளக்கவும்.\nஅப்புறம் அந்த டீட்டெய்ல்ஸ், டோனி அயர்லாந்தில் பிறந்தவர்களைப்(சில சமயம் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அயர்லாந்து தொடர்பு உள்ளவர்களைப்) பற்றிச் சொல்லும் பெரும்பாலானோர் வியந்துதான் போனோம் நீங்களும் அந்தப் பட்டியலை ஒரு முறைப் பாருங்கள்.\nவார்னே இந்த ஆஷஸ் சீரிஸ் முடிந்ததும் ரிட்டயர்ட் ஆகப்போவதாக ஒரு செய்தியை நான் சமீபத்தில் படிக்க நேர்ந்தது.\n700 விக்கெட்டுக்களுக்கு ஒன்று குறைவாய் உள்ளது. கவாஸ்கரைப் போல, தற்போதைய டெண்டுல்கரைப் போலில்லாமல் தான் தன் திறமையின் உச்சக்கட்டத்தில் இருக்கும் பொழுதே வெளியேறும் மனது யாருக்கு வரும்.\nநிறைய எழுதவேண்டும் போல் இருந்தாலும் நேரம் இல்லாத காரணத்தால் இவ்வளவே.\nIn Only ஜல்லிஸ் சொந்தக் கதை\nஇந்த நேரத்தில் இப்படி ஒரு அறிவிப்பு நிச்சயம் செய்யணுமா என்று தான் நான் முதலில் நினைத்தேன். ஆனால் என்னை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகத்தான் இந்த அறிவிப்பு.\nதமிழ்மணமும் அதன் வாசகர்களும் ஒரு திணிப்பை அளித்திருப்பதாகவே பல சமயம் நினைத்திருக்கிறேன். எப்படி என்றால் உண்மையான வலைப்பதிவென்பது நாள்தவறாது எழுதப்படும் டைரி போல் இல்லாமல், சுவாரசியமாகவும் நிறைய பேர் படிப்பதற்காகவும் எழுதப்படும் ஒரு கையெழுத்துப் பத்திரிக்கைப் போல் மாற்றப்பட்டுவிட்டதாகவேப் படுகிறது எனக்கு.\nஇதில் நிறைய அட்வான்டேஜ்கள் இருந்தாலும் பல டிஸ் அட்வான்டேஜ்களும் இருப்பதாகப் படுகிறது. என்னைப்போன்ற ஒரு நாளைக்கு பதினெட்டு மணிநேரமும் கணிணியையே பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு ஒரு பத்து வரி அன்றைய நாளைப்பற்றி எழுதுவது என்பது கொஞ்சம் கஷ்டமான வேலை கிடையாது தான்.\nஆனால் தினம் தினம் புதிதாகவும், வித்தியாசமாகவும், அனைவரையும் கவரும் விதத்திலும் பதிவிடுவதென்பது முற்றிலும் இயலாத ஒன்றாகிவிட்டது. எதுக்கு இந்த பில்டப் என்றால். இன்னும் சிறிது நாட்களில்(இரண்டு நாட்களில்) எனக்கு கொஞ்சம் வேலைப்பளூ குறையும் வாய்ப்பு இருப்பதால், 2005ன் ஆரம்பத்தில் இருந்த உத்வேகத்துடன் பதிவெழுதும் வேகத்தை அதிகரிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nகுறைந்த பட்சம் நாளைக்கு ஒரு பதிவாவது(), எல்லோரும் அவரவர்களுடைய வாழ்க்கையை இனிதாக்கிக்கொள்ள பதிவெழுதுவதையே விட்டு வெளியே போகும் பொழுது நான் அதிகப்பதிவெழுதப்போகிறேன் என்று ஒரு அறிவிப்பை விடுப்பதற்கு மேற்சொன்ன காரணம் மட்டும் தான் உண்டு. அதனால் மக்களே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும் என்பதை சொல்லிக் கொள்ளவே இந்தப் பதிவு.\nநான் சிறுகதைகள் எழுதுவதை அடியோடு சிறிது காலத்திற்கு நிறுத்தி வைத்திருப்பதால் தைரியமாக இருக்கலாம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.\nIn Only ஜல்லிஸ் கிரிக்கெட் சொந்தக் கதை\nஆஸ்திரேலியா டீம் மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியுள்ளது. நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.\nநட்சத்திரம் - சினிமா, கிரிக்கெட் மற்றும் புத்தகங்கள்\n\"Its not fair\" நான் ஆரம்பித்தேன், ஜெயஸ்ரீ \"நான் நினைச்சேன்...\" என்று கோபப்பட்டாள், அகிலா சிரித்தாள். எங்கள் ரோல்களில் கொ...\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nமறைவாய் சொன்ன கதைகள் - தொடர்ச்சி\n\"கி.ராஜராராயணனும் கழனியூரானும் தொகுத்திருக்கும் இந்நூலில் 101 நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இடம் பெறுகின்றன. பாலியல் குறித்த வேடிக்கை...\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\n\"ஆமாண்டி நான் தூங்குறப்ப குறட்டை விடுறேன் தான். இப்ப என்ன பண்ணனுங்ற நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா நான் வேணா வேற ரூமில் போய் படுத்துக்குறேன். போதுமா\nஅவள் வருவதற்குள் பார்த்து முடித்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டே, வேகவேகமாக மின்னஞ்சல் பெட்டியை திறந்துகொண்டிருந்தான் ஷ்யாம். கதவு திறக...\nசிந்து எனக்கு லேப் டான்ஸ் கொடுக்கிறேன் பேர்வழி என்று உரசி உசுப்பேற்றி ஆனால் உச்சமடையவிடாமல் விட்டு நகர்ந்த பொழுது சட்டென்று மனதில் ஆண்டாள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panncom.net/p/9950/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D:_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%95%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88_%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D.", "date_download": "2018-04-23T15:03:20Z", "digest": "sha1:HKXXT4M4QSXPTSPKESZV7RWF2PMQDLJM", "length": 11786, "nlines": 97, "source_domain": "www.panncom.net", "title": "மரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.", "raw_content": "\nகள்ளக்காதலுடன் தொடர்பு வைத்த மனைவியின் நிலை.\nஒவ்வொரு தாக்கத்துக்கும் எதிர்த்தாக்கம் சமம்.\nதிருமண அழைப்பிதழ்: சஜீதன் + பிரியா.\n2 பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.:\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\nநிரந்தர கல்விக்கூடம் பண்மக்கள் இலவச கல்விக்கூடம்.\n3 ஸ்டீபன் ஜ :\nமரண அறிவித்தல்: கனகசபை லிங்கநாதன்.\n14-05-2016 உங்கள் கருத்துக்களை தெரிவிக்கவும் சுதர்சன் 2 மறுமொழிகள்\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05,2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .\nஅன்னார் காலம் சென்ற கனகசபை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்\nதுரைசிங்கம் தங்கம்மாவின் அன்பு மருமகனும் லலிதாவதியின் அன்புக்கணவரும்\nசத்தியசீலன் ( சுவிஸ்) , சத்தியரூபி ( டென்மார்க்) , சத்தியஅணுஸ்டா( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு தந்தையும்\nஜெயக்குமார், உதயராஜ் அவர்களின் அன்பு மாமனாரும்\nதினுசா, தர்சிகா , சாருன்னியா, தாரிகா , செளசினின் அன்பு பேரனும்\nகாலம் சென்ற பூலோகராசா ( இலங்கை) , காலம் சென்ற இலன்கேசுவரி (இலங்கை ), சுப்ரமணியம் ( இலங்கை) , தில்லைநாதன்( இலங்கை ) , வேல்முருகன் ( ஜெர்மனி ), சிவனேஸ்வரன் (ஜெர்மனி ), தவராசா (ஸ்வீடன்), நாகேசுவரி( ஜெர்மனி) ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்\nஇவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்ளுகின்றோம் …\nகிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்\nசத்தியசீலன் ( மகன் )\nமொத்த வருகை: 1554 இன்றைய வருகை: 2\nஅன்னவரின் மறைவு சேதி அறிந்து மிக மன வேதனை .என் தாய் வழியில் அவர் எனக்கு மைத்துனன் .மனைவி எனக்கு சோதரி .தாய் தகப்பன் உறவு வழி அனைவரினதும் இறுதி சடங்கில் கலந்து கொள்ள நான் தவறுவதில்லை .இருந்தும் அவரின் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை .மறைய ஒரு மாதத்திற்கு முன் ஒரு வைபவத்தில் கலந்து கொள்ள நான் அங்கு சென்ற போது என்னை கண்டார் கதைத்தார் .சுக துக்கம் விசாரித்தோம் ஆளுக்கு ஆள் .இத்தனை விரைவில் விடை பெறுவார் என்று நான் கணமேனும் கருதவில்லை .\nஇனி அவரை பற்றிய சில பதிவுகள் .அன்று ஊரில் அவரை ஒத்த வயது காரர் மூன்று லிங்கங்கள் .ஒன்று சிவலை லிங்கம் மற்றவர் கறுவல் லிங்கம் .மூன்றாவர் இவர் கனகு வீட்டு லிங்கம் .அமைதியாக பேசுபவர் .எவரையும் புண்படுத்தும் வண்ணம் கதைப்பவர் அல்ல .பள்ளி படிப்பு முடிந்து கொழும்பில் செடியார் கடையில் வேலை செய்தவர் .பின் எத்தனையோ கஷ்டங்கள் பட்டு திருமலை கண்ணாடி தொழில் சாலையில் பனி புரிந்து அது மூடு பட்ட பின் கடல் படையில் சிவிலியன் தொழில் ஆழி ஆக இணைந்து தொழிலை கற்று படிப்படியாக முன்னேறி கதிரை பின்னும் Weaver தரம் ஒன்றிற்கு உயர்ந்தவர் .இவரிடம் அத்தொழிலை கற்ற இவரின் மைத்துனன் கூட பிற்காலத்தில் ஊரில் கதிரை பின்னி உழைத்தவர் .பிற்காலத்தில் திருமலை சிவன் வீதியில் தனக்கென்று ஒரு அழகிய இல்லம் அமைத்து அழகாக வாழ்ந்தவர் .நான் எப்போ அங்கு போனாலும் அவரை சந்திக்க தவறுவதில்லை .போனால் அத்தனை உபசரிப்பு .வடை சுடுகிறோம் தோசை சுடுகிறோம் தின் என்பார் .இந்த காலத்தில் உறவுகள் நண்பர்கள் வீடு போனால் அவர்கள் திரும்பியும் பார்க்கிறார்கள் இல்லை இந்த இந்திய தொலை காட்சி மோகத்தில் மூழ்கி .அவர் போய் விட்டார் திரும்பி வர போவதில்லை .இருந்தும் அவர் போன இடத்தில் அவரின் ஆத்துமம் சமாதானத்தின் மடியில் இளைப்பாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை .அவரிடம் பொய் பித்தலாட்டம் பம்மாத்துகள் சுத்து மாத்து எதுவும் இல்லாதவர் .\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.\nபணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்ப��டமாகவும் திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு .கனகசபை லிங்கநாதன் அவர்கள் 13.05,2016 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்றசெய்தி அறிந்து மிகவும் துயருற்றோம். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nஓம்சாந்தி…….. சாந்தி ……. சாந்தி…….\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:38:26Z", "digest": "sha1:WUTSDLCMGQ4JXDYIGECDS56RIIE2H775", "length": 7216, "nlines": 135, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலாய் நீர்க்குமளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமலாய் நீர்க்குமளி அல்லது மலாய் ஜம்பு (Syzygium malaccense) என்பது மலேசியா, இந்தோனேசியா (சுமத்திரா, யாவா)[1] வியட்நாம், தாய்லாந்து, நியூ கினி, அவுத்திரேலியா ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்ட ஓர் பூக்குந் தாவரமாகும்.[2] இது பல வெப்ப வலய நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Syzygium malaccense என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 பெப்ரவரி 2017, 18:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00249.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t30481-topic", "date_download": "2018-04-23T15:15:16Z", "digest": "sha1:AKJI3BZBJYKADCOAXGURUX5FUXU2BNKH", "length": 15865, "nlines": 279, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "குழந்தைகள் சிரிப்பினிலே...!!", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» கே��ளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்\n» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு\n» மீண்டும் நிவேதா தாமஸ்\n» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்\n» தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு\n» நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்\n» பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்\n» திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து\n» ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி\n» 'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்\n» காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி\n» கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு\n» அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி\n» ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி\n» உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஅவன் கைத் தட்டிச் சிரிக்கிறான்.\nபால�� குடிக்க மறுத்து என்னை\nஎன் முகமெல்லாம் தடவி விட்டு\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/category/breaking-news/page/462/", "date_download": "2018-04-23T15:39:48Z", "digest": "sha1:CX4PLZLEP42EYA5JLE3HYTRZDJHAOMJA", "length": 9224, "nlines": 137, "source_domain": "cineinfotv.com", "title": "Breaking news", "raw_content": "\nமழை மக்கள் மனதை பண்படுத்தியிருக்கிறது. – இளையராஜாபேச்சு மழை வெள்ளம் ஒரு பக்கம் பெரிய பாதிப்புகளைஏற்படுத்தியிர்ந்தாலும் பல்வேறு பக்கமிருந்து வந்த உதவிகள்சென்னை மக்களை துயரிலிருந்து மீட்டெடுத்திருகிறது. இதற்காககளமிறங்க்ய பல்வேறு தன்னார்வ தொண்டுநிறுவனங்களுக்கும், உதவி செய்தவர்களுக்கும் நன்றி தெரிவிக்கவும் அவர்களைபாராட்டி சான்றிதழ் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது சென்னை எத்திராஜ் கல்லூரியில் நடந்தது. இதில்இசையமைப்பாளர் இளையராஜா, நடிகர் சங்கத் தலைவர் நாசர்ஆகியோர் கலந்து கொண்டு பெரு வெள்ளத்தில் சிக்கியவர்களைமீட்டெடுத்து உதவிய தன்னார்வ அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதில் இசையமைப்பாளர் இளையராஜா பேசியது: ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் இருந்த மனிதத்தன்மை இந்தபெரு மழை, வெள்ளத்தால் வெளிப்பட்டுள்ளது. வெள்ளம்வருவதற்கு முன்பே இந்த மனநிலையில் நாம் இருந்திருந்தால்இந்த மழை வந்தே இருக்காது. இயற்கை சீற்றங்கள் எல்லாம் இறைவானால் ஏற்கெனவேநிர்ணயிக்கப் பட்டவை. இயற்கை இறைவனின் வேலையாள்.இறைவன்தான் மனிதர்களின் மனதை பண்படுத்தி விட்டு வா என்றுமழையை அனுப்பி வைத்திருக்கிறார். இறைவனின் அந்ததண்டனையை இயற்கை நமக்கு கொடுத்து அதன் மூலம் மனிதநேயம் வளர்ந்திருக்கிறது. எப்போதுமே உணர்வுகள்தான் உண்மையானது. நான் அதிகமாகபொது இடங்களில் இருப்பதை தவிர்த்து விடுவேன். நான் ஏன் இந்தசகதி, வெள்ளத்தில் சென்று மக்களை சந்தித்தேன் என்றுதெரியவில்லை. அதற்கு எனக்குள் இருக்கு உணர்வுகள்தான்காரணம். இந்த மழை கற்றுக் கொடுத்த பாடத்தைக் கொண்டு அடுத்தமழையை நாம் எதிர் கொண்டு விடலாம் என நினைத்து விடவேண்டாம். சுனாமியின் போது எழுந்த பல விஷயங்கள் இந்தமழைக்கு உதவவில்லை. இந்த நொடியில் நடக்கும் எந்தநிகழ்வையும் நாம் சந்தித்தே ஆக வேண்டும் என்பதுதான் உண்மை. அடுத்த மழையை எப்படி சந்திக்க வேண்டும் என்கிற திற���்மட்டுமே இந்த மழை நமக்கு தந்துள்ளது. மழை, வெள்ளத்தால்நாம் இழந்ததை எதை கொண்டும் ஈடு செய்ய முடியாது என்றார்இளையராஜா.\nலைகா நிறுவனம் ஹிந்தியில் அக்ஷய் குமார் நாயகனாக நடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தயாரிக்கும் ஜெகன் இயக்கும்…\nலைகா புரோடக்ஷன்ஸ் பிரம்மாண்ட தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும், ஷங்கரின் 2.0 மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய திரைப்பட வரலாறில்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://nanban2u.com.my/news_detail.php?nid=2198", "date_download": "2018-04-23T15:35:41Z", "digest": "sha1:2GV7Q2HQ6T3DAPJDHSGGQMT42SN6MITA", "length": 7187, "nlines": 86, "source_domain": "nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nதிங்கள் 23, ஏப்ரல் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nலண்டனில் சூடுபிடிக்கிறது மல்லையாவை நாடு கடத்தும் வழக்கு\nசெவ்வாய் 13 ஜூன் 2017 17:11:19\nலண்டன்: தொழிலதிபர் விஜய் மல்லையாவை விசாரணைக்காக நாடு கடத்தும் வழக்கு சூடு பிடித்துள்ளது. இன்று லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற உள்ள விசாரணையில் மல்லயைா ஆஜராகிறார். கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா விடுத்த கோரிக்கையை ஏற்று மல்லையாவை கைது செய்ய இன்டர்போல் வாரண்ட் பிறப்பித்தது. அதனடிப்படையில் ஸ்காட்லாந்து யார்ட் போலீஸார் அவரை லண்டனில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால் சில மணி நேரங்களிலேயே ஜாமினில் வெளியே விடப்பட்ட அவர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் பாஸ்போர்ட்டை நீதிமன்றத் தில் ஒப்படைப்பதாகவும் உறுதியளித்தார். இந்நிலையில் வழக்கு விசாரணை இன்று நடக்கிறது. அப்போது மல்லையாவை உடனடியாக இந்தியாவிற்கு அனுப்ப உத்தரவிடுமாறு, பிரிட்டிஷ் அரசு தரப்பு வாதிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - பிரிட்டன் இடையே குற்றவாளிகளை பரிமாற்றம் செய்யும் ஒப்பந்தம் அமலில் உள்ளது. ஆனால் இதுவரை கோத்ரா வழக்கு தொடர்பாக ஒரே ஒரு நபர் மட்டுமே 2002-ல் நாடு கடத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. முடங்கிவிட்ட கிங்பிஷர் விமான நிறுவனத்தின் பெயரில் ரூ.9,000 கோடி வங்கி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பிச் சென்றவர் மல்லையா. இவர் மீது அமலாக்கதுறை வழக்கு பதிவு செய்துள்ளது.\nவர்த்தக போருக்கு அமெரிக்கா வலியுறுத்தினால் சீனா தக்க பதிலடி கொடுக்கும் : சீன தூதர்\nநான் 2 குழந்தைகளுக்கு தாய் என்று தெரிந்த��ம் எனக்கு பாலியல் தொல்லை: பிரபல பாடகி புகார்\nஅதிலும் குறிப்பாக பாலியல் தொல்லை\nஅமெரிக்க உளவுப்படை தலைவர் வடகொரியாவுக்கு ரகசிய பயணம்\nஅமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடும் பகையும்\nமுன்னாள் அமெரிக்க அதிபர் சீனியர் புஷ்-ஷின் மனைவி காலமானார்..\nபார்பரா புஷ் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த\nஅமெரிக்காவில் மாயம் ஆன இந்திய குடும்பத்தினரின் உடல்கள் மீட்பு\nசந்தீப்பின் மகன் சித்தாந்த் உடல் மீட்கப்பட்ட\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.karaitivu.org/new/cayipalarpatacalaiyinmalarumarumpukalinmutalavatuvilaiyattuvila-2012", "date_download": "2018-04-23T15:25:08Z", "digest": "sha1:TXXP7KTZCLH344LEUTVJVBNQULL4CZAN", "length": 4375, "nlines": 52, "source_domain": "old.karaitivu.org", "title": "சாயி பாலர் பாடசாலையின் மலரும் அரும்புகளின் முதலாவது விளையாட்டு விழா - 2012 - karaitivu.org", "raw_content": "\nசாயி பாலர் பாடசாலையின் மலரும் அரும்புகளின் முதலாவது விளையாட்டு விழா - 2012\nசாயி பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் சிறார்களின் முதலாவது விளையாட்டு விழா எதிர்வரும் 14.07.2012ம் திகதி சனிக்கிமை பிற்பகல் 3.30 மணிக்கு கனகரெத்தினம் விளையாட்டு அரங்கில் திரு. வே.ஜெயநாதன் (ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர்) தலைமையில் இடம்பெற இருக்கின்றது. சாயி பாலர் பாடசலை தனது 12வது ஆண்டு நிறவை ஒட்டி இப்போட்டியினை நடாத்துவது குறிப்பிடத்தக்கது.\nதிரு. எஸ்.ஜெகராஜன், பிதேச செயலாளர், காரைதீவு\nதிரு. எஸ். இராசையா, பிதேச சபைத் தவிசாளர், காரைதீவு\nகலாநிதி. எஸ். கணேசராசா, சிரேஸ்ட விரிவுரையாளர், தெ.கி.ப.க.\nதிரு. ஏ. ஜெயசித், முகாமையாளர், மக்கள் வங்கி, கரைதீவு\nதிருமதி. பி. விவேகானந்தராசா, முகாமையாளர், இலஙகை வங்கி, கரைதீவு\nஜனாப். ஏ.எல். சக்காப், உ.க.ப., முன்பள்ளி இணைப்பாளர்.\nதிரு.கே. தட்சணாமூர்த்தி, உப தவிசாளர், காரைதீவு\nதிரு. எஸ். ஹரிகரராசா, லண்டன்\nதிருமதி. தயாநிதி சிவராசா, லண்டன்\nதிரு. ரி. வித்தியராஜன், அதிபர், விபுலாநந்தா மத்திய கல்லூரி\nதிரு. எல்.ஏ. ரமேஸ்குமார், தலைவர், விவேகானந்தா விளையாட்டுக் கழகம்\nதிரு. எஸ். நந்தகுமார், தலைவர், காரைதீவு விளையாட்டுக் கழகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://relaxplease.in/archives/465", "date_download": "2018-04-23T15:42:14Z", "digest": "sha1:7LHVQXT3T6OZYA2TQ6PKV62KJRID5MCO", "length": 8258, "nlines": 57, "source_domain": "relaxplease.in", "title": "பிக் பாஸ் வீட்டில் நடக்கும் வஞ்சகம் க��தித்த சுஜா சினேகன் முகத்திரையை கிழிந்தது!", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் நடக்கும் வஞ்சகம் கொதித்த சுஜா சினேகன் முகத்திரையை கிழிந்தது\nபிக் பாஸ் வீட்டில் நேற்று கொஞ்சம் கலகலப்பு அதோடு கொஞ்சம் சோகம் இரண்டும் மாறி மாறி இருந்தது என்று தான் சொல்லணும் சந்தோசம் கமல் ஹாசன் நேற்று பிக் பாஸ் வீட்டுக்கு வந்தது அதில் போலியான வேஷம் போட்ட சினேகன் மற்றவர்கள் அவர்கள் அவர்களாக இருந்தார்கள் சுஜாவும் கொஞ்சம் போலியாக தான் இருந்தார் தேவையில்லாமல் சென்டிமென்ட் காண்பித்தார். இந்த சென்டிமென்ட் தான் இவரின் தோல்வியை நிர்னைக்கும் என்று தெரியவருகிறது\nபின்னர் எலிமனஷன் இதில் வெளியேறிய வையாபுரி பெரிதாக அலட்டி கொள்ளாமல் வேஷம் எதுவும் போடாமல் மிகவும் சாதரணமாக வீட்டை விட்டு வந்தார் ஆனால் உண்மையில் மிகவும் கலங்கியது என்றால் அது பிந்து மட்டும் தான் மற்றவர்கள் எல்லாம் மிகவும் போலியாக தான் இருந்தார்கள், குறிப்பாக சினேகன் தனக்கு இருந்த ஒரு கடுமையான போட்டியாளர் வீட்டைவிட்டு போய்விட்டார் என்ற சந்தோசம் அவரிடம் தெரிந்தது.\nஅதோடு நேற்று பிக் பாஸ் வீட்டில் நடந்த கொடுமை என்னவென்றால் அது பிக் பாஸ் கமல் கோல்டன் டிக்கெட் சினேகனுக்கு கொடுத்தது மிக அநியாயம் என்று தான் சொல்லணும் காரணம் மிகவும் திறமையாக ஆடிய பிந்து ஆரவ் இவர்களுக்கு கொடுக்காமல் போங்கு ஆடம் ஆடிய சினேகனுக்கு கொடுத்தது மிக கொடுமை அநியாயம் அதோடு மிக பெரிய வஞ்சகம் என்று தான் சொல்லணும் .\nநேற்று வையாபுரி வீட்டை விட்டு வெளியேறியதும் எல்லோரும் மிக சோகமாக இருந்தபோது சிநேகனிடம் சுஜா பேசிய வார்த்தைகள் மிகவும் சபாஷ் சொல்லும் அளவுக்கு அதேபோல் சினேகனுக்கு சவுக்கடி கொடுத்தது போலவும் இருந்தது எதற்கு சும்மா நடிகிரிங்க கொஞ்ச நேரம் அழுறது அப்புறம் தூங்கபோறது பின்னர் மீதும் நாளைக்கு காலைல இவரை நான் எலிமனஷன் செய்றேன் சொல்லுறது பின்னர் மீண்டும் பொய்யாக பழகுவது அடுத்த வாரம் வந்தவுடன் மீண்டும் நாடகம் எதுக்கு என்று மிகவும் ஆவேசமாக கூறினார்.\nஇந்த இருவருக்கும் இன்று நடக்கும் சண்டையில் உச்சகட்ட சண்டை சினேகன் நடத்தும் தொடர் அழுகுணி ஆட்டம் இதனால் கொதிக்கும் சுஜா இன்று பிக் பாஸ் வீட்டில் பல பூகம்பம் வெடிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\nபுகைப்படம் எடுக்க வந்தவரை ஆவேசமாக திட்டிய ஜெயம் ரவி..\nமனைவியின் சமையலை குறை சொன்னால் இதுதான் நிலைமை-ஸ்ரீஜாவால் கதிகலங்கும் செந்தில்\nஅஜித்தின் விசுவாசம் படத்தில் பிக் பாஸ் பிரபலம் நடிக்கிறாரா \nசொல்வதெல்லாம் உண்மை லட்சுமி ராமகிருஷ்ணன் திடீர் நீக்கம்\nதமிழ்நாட்டுக்கு ரஜினிகாந்த் இதுக்குமேல என்ன தான் செய்யமுடியும்னு நினைக்குறீங்க – வெளிவராத தகவல்கள்\nசிவகார்த்திகேயன், நயன்தாரா நடித்திருக்கும் “வேலைக்காரன்” திரைவிமர்சனம்\n2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தீர்ப்பு என்னவாகும் – ஜோதிட ரீதியிலான கணிப்பு\nமேஷ ராசிக்கு குருப்பெயர்ச்சியினால் இவ்வளவு பலன்களா – அவசியம் படிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/820-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%80", "date_download": "2018-04-23T15:25:29Z", "digest": "sha1:WQIIIEYX4DRUMVKRRV23JEKLOIJ7TPJI", "length": 26849, "nlines": 207, "source_domain": "samooganeethi.org", "title": "படைப்பின்வழி படைத்தவனை அறிவோம்! - கே.ஆர்.மஹ்ளரீ", "raw_content": "\nவீதிக்கு வந்த நீதிபதிகள் பகுதி 2\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\nமுதல் தலைமுறை மனிதர்கள் 13 - சேயன் இப்ராகிம் இஸ்லாமிய மார்க்க அறிஞர் மௌலவி M. அப்துல் வஹாப் சாகிப்\nதாருஸ்ஸலாம் பள்ளியில் விளையாட்டு தின விழா\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\n'நீ தூயவன். நீ கற்றுத்தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அனைத்தையும் அறிந்தவன். ஞானமிக்கவன்.' [குர்ஆன் 02 : 32]\nஅல் அலீம் என்றால் என்ன\nஅரபு அகராதியில் 'அலீம் என்றால் ஒன்றை அறிந்தவன், அதன் எதார்த்தத்தைப் புரிந்தவன் என்று பொருள். ஷரீஅத் மரபில் 'அல் அலீம்' என்றால் இறைவன்தான் அறிந்தவன். அவனைத் தவிர வேறு யாரும் அறிந்தவன் இல்லை என்று பொருள்.\nஅல் அலீம் (அனைத்தும் அறிந்தவன்) என்ற வாசகம்\nகுர்ஆனில் 150 இடங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூல எழுத்துக்களான ஐன் - லாம் - மீம் ('இல்மு') திரிந்த வடிவங்களில் 854 இடங்களில் வருகிறது.\nமறைவாகவும் வெளிப்ப���ையாகவும் உள்ள அனைத்தையும் மிக நுணுக்கமாக அறிந்தவன் இறைவன். அவனது அறிவு, முழுமையானது. இறந்த காலம், நிகழ்காலம், வருங்காலம் என முக்கால அறிவும் பெற்றவன்.\nஇறையறிவை மனிதன் உள்ளிட்ட வேறு எந்தப் படைப்புகளின் அறிவோடும் ஒப்பிட முடியாது.\nஏனெனில், நாம் அறிவைப் பெறுவதற்கு முன்பு, நம்மிடம் அறியாமை இருந்தது. ஆனால், இறைவனுக்கு அவ்வாறு இல்லை.\nநாம் கற்பதால், அறிவு பெறுகிறோம். ஆனால், இறைவன் அவ்வாறல்ல.\nநாம் கற்ற பிறகு மறந்து விடுகிறோம். (முதல்நாள் படித்த எத்தனையோ விஷயங்களை மறுநாளே நாம் மறந்து போயிருக்கிறோம்.) ஆனால், இறைவனுக்கு இதுபோன்ற மறதி என்பது இல்லை.\nஇறைஞானம் எவ்வளவு பரந்து விரிந்தது\nமறைவானவற்றின் திறவுகோல் அவனிடமே உள்ளன. அவற்றை அவனைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள்.\nஅவன் தரையிலும் கடலிலும் உள்ளவற்றை அறிவான். (எந்த அளவுக்கென்றால் மரத்திலிருந்து) ஓர் இலை கீழே விழுந்தாலும் அவன் அதை அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும் அது ஈரமானதோ காய்ந்ததோ எதுவானாலும் தெளிவான (இறை) ஏட்டில் பதிவு செய்யப்படாமல் இல்லை. [குர்ஆன் 06 : 59]\nஇதயங்களில் உள்ளவற்றையும் இறைவன் மிகத் துல்லியமாக அறிந்தவன். நம்மோடு கூடவே இருக்கிற வானவருக்கும் கூட இன்னும் சொல்லப்போனால், நமது இதயமே அடுத்து தன்னுள் என்ன உணர்வு தோன்றும் என்பதை உணராது. ஆனால், இறைவன் அதையும் அறிவான்.\nஉதடு பேசுவதற்கு முன்பே, இதயம் உணர்வதற்கு முன்பே, மூளை சிந்திப்பதற்கு முன்பே அது என்ன, எங்கே, எப்படி பேசப்போகிறது; உணரப்போகிறது; சிந்திக்கப்போகிறது என்பதை அறிபவன் இறைவன்.\nமறைவானது இறைவனைப் பொறுத்ததளவில் உள்ளங்கையில் இருப்பது போல; பரம இரகசியம் என்பதும் அப்பட்டமானது போல; மறைக்கப்பட்டது திறக்கப்பட்டது போல. ஒரு பொருளின் உள்ளே - வெளியே, அதன் மென்மை - வன்மை அனைத்தையும் சூழ்ந்து அறிபவன் இறைவன்.\nஏழுவானங்கள் ஏழுபூமிகள் அவற்றுக்கிடையே உள்ளவை, கடலின் மேல்புறம் அதன் அடியாழம் வரையில் உள்ளவற்றையும் தெள்ளத்தெளிவாக அறிபவன் இறைவன். கல், மண், மணலின் எண்ணிக்கை, ஒவ்வொரு மரங்கள் அவற்றின் கிளைகள் இலைகளின் எண்ணிக்கையையும் அறிந்தவன் இறைவன்.\n▪ 01. பாவங்களிலிருந்து விலகி இருத்தல்\nஇறைவன் இரகசியமான பகிரங்கமான அனைத்தையும் அறிவான் என்பதை உண்மையிலேயே நாம் அறிந��தால்....\nநாம் ஒரு சபையில் நான்கு பேரோடு இருக்கும் போதும், தனிமையில் இருக்கும்போதும் இறைவன் நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்று நாம் நம்பினால்...\nநமது இரகசிய எண்ணங்கள், ஆசைகள், நம்பிக்கைகள், விருப்பங்கள் அனைத்தையும் இறைவன் அறிவான் என்ற நம்பிக்கை நமக்கு இருந்தால்...\nபகிரங்கமாகவோ அல்லது இரகசியமாகவோ நாம் பாவமான செயல்களில் ஈடுபடக்கூடாது. ஒரு கூட்டத்தில் பாவங்களைச் செய்ய பயப்படுவது போல, வெட்கப்படுவது போல தனிமையிலும் அவற்றைச் செய்ய பயப்பட வேண்டும்; வெட்கப்பட வேண்டும்.\n02. 'யா அலீம்' என்று கூறி தியானித்தல்\nநபியவர்கள் கூறினார்கள் : ஒருவர், 'பிஸ்மில்லாஹில்லதீ லா யளுர்ரு\nம 'அஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ளி வலா ஃபிஸ் ஸமாஇ வஹுவஸ் ஸமீஉல் அலீம்'\n[பொருள் : எவனது பெயருடன் பூமி வானங்களில் உள்ளவை இடரளிக்காதோ, அந்த இறைவனின் பெயரால் துவங்குகிறேன். அவன் அனைத்தையும் கேட்பவன்; அறிந்தவன்] என்று கூறி மாலையில் தியானித்தால், காலை வரையும், காலையில் தியானித்தால், மாலை வரையும், உலகில் உள்ள எதுவும் இடரளிக்காது. [அஹ்மது]\nஅறிவைப்பெறுவது ஆண் பெண் அனைவர் மீதும் கட்டாயக்கடமை என்று நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். அறிவைப்பெறும் விஷயத்தில் போட்டி - பொறாமையையும் அனுமதித்துள்ளார்கள்.\nஅறியாமையையும், வேண்டுமென்றே அறியாமையில் மூழ்கி இருப்போரையும் இறைவன் வெறுப்பது போல, அறிவையும், அதைப் பெற்றிருப்போரையும் இறைவன் பெரிதும் விரும்புகிறான்.\nஅறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா என்று இறைவன் கேள்வி எழுப்புகிறான். கல்வியறிவு வழங்கப்பட்டோரின் கண்ணியத்தை, மேலும் மேலும் தாம் உயர்த்துவதாகவும் குர்ஆனில் குறிப்பிடுகிறான். எனவே அறிவைப்பெற அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.\nநம்மிடம் இயற்பியல், வேதியியல், பொறியியல், கணிதம், உடற்கூறு, மருத்துவம், அறிவியல், புவியியல் இப்படியாக நிறைய அறிவு உள்ளது.\nஆனால், நம்மைப் படைத்தவனைப்பற்றிய அறிவு, நாம் படைக்கப்பட்டதன் நோக்கம் பற்றிய அறிவு, நாம் இறுதியில் போய்ச் சேரவேண்டிய இடம் பற்றிய அறிவு குறைவாகவே உள்ளது.\nஇறையறிவு மற்றும் அவனது அழகிய பெயர்கள், பண்புகள் தன்மைகள் பற்றிய அறிவு, அவனது வாழ்வியல் நெறி குறித்த அறிவுதான் மிகச்சிறந்த அறிவு. இந்த ஆன்மிக அறிவை உலகாயத கல்விமுறையில், கலாசாலைகள���ல் நாம் கற்றுக் கொள்ளமுடியாது.\nஉலகியலை பழைய பாரம்பரிய மத்ரஸாக்களில் நாம் கற்றுக்கொள்ள இயலாது. எனவே, இரண்டையும் உள்ளடக்கிய பாடத்திட்டத்துடன் கூடிய கல்விக்கூடங்களை ஒவ்வொரு மஹல்லாவிலும் நாம் உருவாக்கவேண்டும்.\nஆக, படைப்பினங்கள் பற்றியும் நாம் தெரிய வேண்டும்; அவற்றின் ஊடாக அந்த படைப்பாளனையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.\n05. உலகியல் வழியாக இறைவனை அறிதல்\nநம்மைச்சுற்றியுள்ள உலகத்தையும் அதில் உள்ளவற்றைப்பற்றியும் நாம் அறியும்போது இறைவனின் படைப்பாற்றலையும் விவேகத்தையும் புரிந்து அதிகமதிகம் நாம் அவனைப் பாராட்டமுடியும்.\n▪ வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும்,\n▪ இரவு பகல் மாறிமாறி வருவதிலும்,\n▪ மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும்\n▪ வானிலிருந்து இறைவன் இறக்கி வைக்கும் மழையிலும்,\n▪ அதன்மூலம் வறண்டபூமியை செழிக்கச் செய்வதிலும்,\n▪ பல்வேறு உயிரினங்களைப் பூமியில் பரவ விட்டிருப்பதிலும்,\n▪ காற்றுகளை மாறிமாறி வீசச்செய்திருப்பதிலும்,\n▪ வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும்\nஅறிவுள்ள சமூகத்துக்குப் பல சான்றுகள் உள்ளன. [அல்குர்ஆன் 02 : 164]\n▪ வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், அறிவுடைய மக்களுக்கு பல சான்றுகள் உள்ளன.\nஅவர்கள் நின்றவாறும், அமர்ந்தவாறும், படுத்தவாறும் இறைவனை நினைப்பார்கள்.\nவானங்கள் மற்றும் பூமிகள் படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள்.\n இதை நீ வீணாகப் படைக்கவில்லை; நீ தூயவன்.எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக (என்று கூறி பிராத்திப்பார்கள்.) [அல்குர்ஆன் 03 : 190]\n06. தன்னையறிதல் மூலம் இறையை அறிதல்\nநமது உடல் நாம் கண்டுபிடித்த இயந்திரத்தை விட மிக உயர்ந்ததாக உள்ளது. நமது மூளையில் உள்ள நூற்றி நாற்பது பில்லியன் செல்களின் செயல்பாடுகள் என்ன என்று இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்\nஉறுதியாக நம்புவோருக்கு இந்தப் பூமியிலும் உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. (அவற்றை) நீங்கள் சிந்திக்கமாட்டீர்களா\n07. அறிவை இறைவனிடமே வேண்டுதல்\nகல்வி, செல்வம் என ஒவ்வொன்றுக்கும் ஒரு கடவுளை ஏற்படுத்தி, அவை ஒவ்வொன்றையும் அந்தந்த கடவுளிடம் வேண்டி வழிபடும��� நடைமுறை, பிறமதக் கலாச்சாரத்தில் உள்ளது. ஆனால், இஸ்லாமைப் பொறுத்ததளவில் அனைத்தையும் ஏகவல்லவனான இறைவனே நமக்கு வழங்குகிறான்.\nஎனவே, கல்வியை - அறிவை வேண்டுவதாக இருந்தால், அதை ஏகஇறைவனிடமே வேண்டிப் பெறவேண்டும். நான் கல்வியின் பட்டணம்; அதன் தலைவாசல் அலீ என்று சொன்ன அண்ணல் நபியவர்களையே இவ்வாறு பிரார்த்திக்க இறைவன் கற்றுத்தருகிறான் : 'றப்பீ ஸித்னீ இல்மா' (எனது இறைவா என் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக என் கல்வி ஞானத்தை அதிகப்படுத்துவாயாக (அல்குர்ஆன் 20 : 114)\n08. அறிவிலே உயர்ந்தாலும் பணிவோடிருத்தல்\nஇறையறிவின் விசாலத்தன்மையை உணர்ந்து நாம் பணிவைக் கடைபிடிக்கவேண்டும். அபுல் ஹிகமாக (நுட்பங்களின் தந்தையாக) இருந்தவன், தனது பெருமை மற்றும் ஆணவத்தால், அபூ ஜஹ்லாக (அறியாமையின் தந்தையாக) ஆனது போல நாம் ஆகி விடக்கூடாது.\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற பழமொழி போல, 'ஒவ்வொரு அறிந்த வனுக்கு மேல் அறிந்தவன் இருக்கிறான்' என்பது இறைமொழி. [அல்குர்ஆன் 12 : 76] இதனால்தான், இறைவனை அதிகம் அறிந்த ஒருவர்தான் அவனை அதிகம் அஞ்சி பணிந்து நடப்பார் என்று இறைவன் இறைமறையில் குறிப்பிடுகின்றான்.\nபரங்கிப் பேட்டையில் நூல் வெளியீட்டு விழா\nஷரீஅத் பேரவை நடத்திய தலாக் சட்டம் குறித்த கலந்துரையாடல்\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி.\nபெங்களூரில் “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி\nபொள்ளாச்சியில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nஜூம்ஆ ஒரு அழகிய தலைமைத்துவக் கட்டமைப்பு\nமஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் சமூகப் புணரமைப்பில் மஸ்ஜிதுகளின் பங்கு குறித்து…\n உங்களைத்தான்... அரபிக் கல்லூரி மாணவக் கண்மணிகளே\nஇதுவரை குர்ஆன் மற்றும் ஹதீஸைப் படித்தறிவதற்கு அடிப்படைத் தேவையான…\nஇந்தியத் துணைக் கண்டத்தில் வாழும் இன்றைய முஸ்லிம்களின் சமூகம் சார்ந்த நெருக்கடிகளுக்கு மூல காரணமாக அமைந்தது…\nபிரச்சனைகளுக்கான காரணங்களும், அதன் தீர்வுகளும்\n‘வாழ்க்கை’ என்பது இறைவனால் நமக்கு வழங்கப்பட்ட மிகப்பெரும் ‘பொக்கிசம்’. அந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து அனுபவிக்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.boardonly.com/t187-odum-megangale", "date_download": "2018-04-23T15:02:18Z", "digest": "sha1:Y7ILWPPSIYLHDQFWSKFZ4XI3S477QDOF", "length": 6143, "nlines": 72, "source_domain": "tamil.boardonly.com", "title": "ஓடும் மேகங்களே - Odum megangale", "raw_content": "\nஅகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.\nTamil community - Pastime Group » பொழுதுபோக்கு » உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்\nஓடும் மேகங்களே - Odum megangale\nஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\nபாடல்: ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\nகுரல்: டி எம் சௌந்தரராஜன்\nஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\nஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ\nஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ\nநாடாளும் வண்ணமயில் காவியத்தில் நான் தலைவன்\nநாட்டிலுள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்\nமாளிகையே அவள் வீடு மரக்கிளையில் என் கூடு வாடுவதே என் பாடு\nஇதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு\nஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் என் இரவு\nஉலகமெல்லாம் சிரிக்கையிலே அழுதிருக்கும் அந்த நிலவு\nபாதையிலே வெகுதூரம் பயணம் போகின்ற நேரம் காதலையா மனம் தேடும்\nஇதில் நான் அந்த மான் நெஞ்சை நாடுவதெங்கே கூறு\nSelect a forum||--Lobby| |--Board Information| |--Banned Members| |--Introduction| |--Request To Admins| |--Suggestions| |--Staff Rooms| |--தமிழ் இலக்கியம், கவிதைகள், கதைகள் மற்றும் கட்டுரைகள்.| |--பொதுஅறிவு| |--தெரிந்து கொள்வோம்| |--தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் வரலாறு| |--தமிழ் கதைகள் மற்றும் கட்டுரைகள்| |--ஆன்மீகம்| |--தலைவரின் சொந்த கவிதை| |--கவிதைகள் மற்றும் தத்துவம்| |--மருத்துவம்| |--மருத்துவ கட்டுரைகள்| |--அழகுக் குறிப்பு| |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--மருத்துவ கேள்விகளும் பதில்களும்| |--பொழுதுபோக்கு| |--நண்பர்களை வாழ்த்தலாம் வாங்க| |--நகைச்சுவை படங்கள் மற்றும் வீடியோ| |--சிரிக்கலாம் வாங்க...| |--விடுகதைகள்| |--நாள் மேற்கோள்(quote of the day)| |--படித்ததில் பிடித்தது| |--தமிழ் மற்றும் ஆங்கிலம் குரும்படம்| |--உங்களுக்கு பிடித்தமான பாடல்கள்| |--இசை மற்றும் பாடல் வரிகள்| |--தகவல்தளம்| |--தமிழ் செய்திகள் புதிய தலைமுறை 24 X 7| |--தமிழ் வார/மாத இதழ்கள்| |--சீட்டை அரட்டை(Chit Chat)| |--தமிழ் சினிமா| |--தமிழ் சினிமா| |--மற்ற மொழி சினிமா| |--மொழிபெயர்ப்பு திரைபடங்கள்| |--தமிழ் திரைபடங்களின் முன்னோட்டம்| |--தமிழ் சினிமா செய்திகள்| |--புகைப்படங்கள்| |--பொதுவான பகுதி| |--கணிப்பொறி பற்றிய கேள்விகளும் பதில்களும்| |--சமையல் குறிப்புகள்| |--வருகை பதிவேடு| |--குப்பைத்தொட்டி |--குப்பைத்தொட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/27221", "date_download": "2018-04-23T15:27:00Z", "digest": "sha1:56QDGKZCFQYCLSRVGFGFQXLEYHVDF36L", "length": 6668, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சிலைகளை பாராட்டிய சித்திரபாவை! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\nமலை­யா­ளத்­தி­லி­ருந்து தமி­ழுக்கு இறக்­கு­ம­தி­யா­கி­யுள்ள இளம் நடிகை கீர்த்தி சுரேஷ். 1980களில் மலை­யாள சினி­மா­வில் முன்­னணி நடி­கை­யாக திகழ்ந்த மேனகா, தமி­ழி­லும் 'நெற்­றிக்­கண்' உள்­ளிட்ட சில படங்­க­ளில் நடித்­துள்­ளார். இவ­ரது மகள்­தான் இந்த கீர்த்தி சுரேஷ். கேரள மாநி­லம், திரு­வ­னந்­த­பு­ரத்­தில், 1992ம் ஆண்டு அக்­டோ­பர் 17ம் தேதி பிறந்­தார் கீர்த்தி சுரேஷ். டில்­லி­யில் பேஷன் டிசை­னிங் முடித்­து­விட்டு அப்­ப­டியே சினி­மா­வுக்கு வந்­து­விட்­டார். ஆரம்­ப­கா­லத்­தில் தனது தந்­தை­யின் தயா­ரிப்­பில் உரு­வான சில படங்­க­ளில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், 2013ம் ஆண்டு 'கீதாஞ்­சலி' எனும் மலை­யாள படத்­தில் ஹீரோ­யி­னாக அறி­மு­க­மா­னார். தொடர்ந்து மலை­யா­ளத்­தில் சில படங்­க­ளில் நடித்­த­வர் அப்­ப­டியே தமி­ழுக்­கும் வந்து விட்­டார். தமி­ழில் இவ­ரது முதல் படம் 'இது என்ன மாயம்.' அதை தொடர்ந்து 'ரஜினி முரு­கன்,' 'பைரவா,' 'பாம்பு சட்டை' போன்ற படங்­க­ளில் நடித்­தார் கீர்த்தி. இது­ த­விர மலை­யா­ளத்­தி­லும், தெலுங்­கி­லும் சில படங்­க­ளில் நடித்து வரு­கி­றார்.\nசமீ­பத்­தில் இவர் சென்­னை­யி­லுள்ள விஜிபி ஸ்னோ கிங்­ட­மில் அமைந்­துள்ள சிலிக்­கான் சிலை அருங்­காட்­சி­ய­கத்தை, குத்­து­வி­ளக்கு ‘தீட்டி’ துவக்கி வைத்­தார்.\nஅப்­போது கீர்த்தி சுரேஷ் பேசு­கை­யில், ''ஓவி­யர் ஸ்ரீதர் மிகப்­பெ­ரிய திற­மை­சாலி. எந்த ஆர்ட் கேலரிக்கு போனா­லும் அவர் வரைந்த ஓவி­யங்­கள் இல்­லா­மல் இருக்­காது. ஸ்ரீதர் என்­னி­டம் இந்த சிலிக்­கான் ஐடியா பற்றி சொல்­றப்­பவே ரொம்ப பிடிச்­சி­ருந்­தது. இது மட்­டு­மல்­லா­மல் அவ­ரி­டம் இன்­னும் நிறைய ஐடி­யாஸ் இருக்கு. எல்­லாமே சூப்­பரா இருக்­கும். அடுத்­த­டுத்து உங்­களை ஓவி­யர் ஸ்ரீதர் ஆச்­ச­ரி­யப்­ப­டுத்­து­வார். இந்த சிலிக்­கான் சிலை மியூ­சி­யம் ரொம்ப லைவ்­வான அழ­கோட இருக்கு. இதை துவக்கி வைக்க என்னை அழைத்­தது ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி'' என்றார்.\nகமல்ஹாசன் தன்னிடம் மன்னிப்புக் கேட்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்திருக்கிறார். எதற்கு\nஅல்லு அர்ஜுன் தமிழில் நடிக்கும் \"என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா\" படத்தின் டிரைலர்\nமுயலும் ஆமையும் ஓட்டப் பந்தயம் விறல் ஆகும் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/jun/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2723500.html", "date_download": "2018-04-23T15:07:28Z", "digest": "sha1:FBNRAP3HT22ZUPRHPE7RPRUESQQRN3IQ", "length": 6744, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "தில்லை திருமுறை மன்றக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nதில்லை திருமுறை மன்றக் கூட்டம்\nசிதம்பரம் தில்லைத் திருமுறை மன்ற வருடாந்திரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nகூட்டத்துக்கு பேராசிரியர் டி.சுவாமிநாதன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் திருமுறை மன்றம் சார்பில் தினமும் நடைபெற்று வந்த திருமுறை முற்றோதல், விளக்கம் என்ற நிகழ்ச்சிக்கு, கோயில் பொதுதீட்சிதர்கள் தினமும் ரூ.5 ஆயிரம் கட்டணம் விதித்தது குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் ஜே.ராகவன், டி.பொன்னம்பலம், டி.சிவராமன், வி.கே.பாலசுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nதீர்மானங்கள்: கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தில்லையில் தினமும் திருமுறை நிகழ்ச்சி நடைபெற அனுமதி அளித்த பொது தீட்சிதர்களுக்கு நன்றி தெரிவிப்பது, கட்டணம் இல்லாமல் பழைய முறைப்படி திருமுறை நிகழ்ச்சி நடத்த பொதுதீட்சிதர்கள் அனுமதி அளிக்க வேண்டும், இல்லையெனில் ஆனித் திருமஞ்சன திருவிழா முடிந்தவுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து சைவ அன்பர்களை திரட்டி நடவடிக்கை மேற்கொள்வது, திருமுறை நிகழ்ச்சிக்கு ரூ.5 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்த பொது தீட்சிதர்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பது.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2010/10/blog-post_31.html", "date_download": "2018-04-23T15:27:41Z", "digest": "sha1:BZG2S6N6VLMOXFIBHKWIHLR4GNDJX6ZF", "length": 26604, "nlines": 277, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: ஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nஞாயிறு, 31 அக்டோபர், 2010\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஇங்குள்ள எழுத்தாளர்களுக்கு நான் புதுமுகம். மண்சஞ்சிகையில் நான் அறிமுகம். இன்று வெளியிடப்பட்ட இந்நூலில் என் விரிமுகம். 10 வருடங்களாக மௌனமாக இருந்த என் குமுழ்முனைப் பேனா பேசத் தொடங்கியது, முதல்முதல் மண்சஞ்சிகையிலேயே அடுத்து என்னை அடையாளப்படுத்தி என்னை உறங்க விடாது விழித்திருக்கச் செய்த ஊடகம் இலண்டன் தமிழ் வானொலியே. எனவே இன்றைய பொழுதில் இவ்விரண்டிற்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன். இன்று என் கையில் இந்த ஒலிவாங்கி தரப்பட்டுள்ளது. அதன் மூலம் சிறந்த ஓர்செய்தி சொல்ல என் மனம் பணிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் நாவில் சிறு நடுக்கம் நாள் கடந்த பேச்சின் அச்சம்.\nஆன்றோர் எழுத்தாளராய் இருக்கலாம். ஆனால் எழுத்தாளர் ஆன்றோராய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆன்றோரென்றால் அகன்றோர். சிறந்த பல அறிவுசார்ந்த நூல்களையும் இலக்கண இலக்கியங்களையும் துறை போகக் கற்று நுண்மான் நுழைபுலம் மிக்கவராய் அறிவால் அகன்றோரே ஆன்றோராவார். இந்த அறிவு சிறந்த பல கருத்துக்களைக் கூற எடுத்துக்காட்டுக்களை எடுத்து வர உதவியாய் இருக்கும். இவர்கள் பற்பல நூல்கள் கற்பதாலும் விரிவுபட்ட மனத்தாலும் எச்சிறு விடயத்தையும் ஆழ்ந்து நோக்கி அகலப் பார்த்து அடுத்தபடி எழுத்தில் வடிக்கும் ஆய்வாளர்கள். ஆன்றோர்கள். ஆனால், எழுத்தாளர்கள் எழுத்தை ஆள்பவர்கள். இவர்களால் இராமயணத்திற்கு ஒப்பான இல்லை அதனை விட மேலான ஒரு காவியத்தைப் படைக்க முடியும். யாப்பெருங்கலக்காரிகை கற்றிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, விருத்தம் இவற்றையெல்லாம் விட சுவை ததும்பும் வாழ் உலகிற்கு ஏற்ப காலத்திற்கு ஏற்ப கவியமுதம் பருகச் செய்ய முடியும்.\n''சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது\nஎன்று பாடினார் பாரதி. எனவே ஓர் எழுத்தாளர், காலத்துக்கேற்ற கருத்துக்களைக் கூறுபவராய் தான் கூற வந்த கருத்தை ஆணித்தரமாகவும் ஆளுமையுடனும் கூறக் கூடிய வல்லமை மிக்கவராயும் புத்தம் புதிய இலக்கிய வடிவங்களைப் படைக்கக் கூடிய எழுத்தாற்றல் மிக்கவராயும் இருப்பார். அவ்வாறு எழுத்தை ஆளுபவரே எழுத்தாளராவார்.\nஅக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை\nஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்\nவெந்து தணிந்தது காடு – தழல்\nவீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ\nசிறிய அக்கினித் துகள் காட்டினையே எரித்து அழித்து விடுகின்றது. அவ்வாறே ஒரு சிறு எழுத்தாளன் கைமுனைப் பேனா. ஒரு சமூகத்தை திருத்தி நல்வழிப்படுத்தக்கூடிய வல்லமைமிக்கது. அது வாசகர் உள்ளங்களை குத்திக் கிழிக்கும் கத்திமுனையாய் இருத்தல் கூடாது. வாசம் வீசும் மல்லிகையாய் இருத்தல் வேண்டும் சுகந்தம் வீசி மனதைச் சாந்தமாய் ஆற்றுப்படுத்தும் ஆற்றுப்படையாய் இருத்தல் வேண்டும். ''பாட்டினிலே எழுத்தினிலே அன்பு செய்' என்று பாரதி கூறுவார். ''ஆருயிர்க்கெல்லாம் அன்பு செய்ய நான் பாட வேண்டும்' என்று வள்ளல் பெருமானார் சொல்வார். சமுதாயக் கீறல்கள், வாழ்க்கை அத்தியாயங்களில் எமது மக்களுக்கு ஏற்படும் வடுக்கள், வருங்கால வாரிசுக்களுக்கேற்ற அறிவுரைகள்,போன்ற இத்யாதி இத்யாதி எண்ணக்கருக்கள், எழுத்தில் அரங்கேறி வாசகர் நெஞசங்களில் இடம்பிடிக்கும் போது அவர்கள் உள்ளங்களில் ஒரு சிந்தனைத் தூண்டல் ஏற்படல் வேண்டும் ஏற்படுத்தல் வேண்டும். ''எழுதுகின்ற கலைஞன் யாருக்காக எழுதுகின்றோம் என்பதை மறந்து விடாமல் எழுத வேண்டும். அந்த எழுத்தில் உண்மையான அன்பு இருத்தல் வேண்டும்.' என்று சொல்வார் னுச. இராதாகிருஸ்ணன்.\nஒரு படைப்பாளியின் படைப்புக்களில் அப்படைப்பாளியின் உள்ளம் தெளிவாகப் புலப்படும். தன்னுடைய மனஓட்டய்களைத் தன் படைப்பிலுள்ள மாந்தர்களின் வாயிலாக நிகழ்ச்சிகளின் வாயிலாக வர்ணனை வாயிலாகப் புலப்படுத்துவார். மிகச் சாதாரணமான சொல்லைக்கூட இலக்கிய உருமாற்றம் செய்தோ இலக்கிய மொழிமாற்றம் செய்தோ வழங்குவது மரபு. இதனால், மக்களின் இயல்பான மொழி வழக்குகள் இலக்கியத்தில் இடம் பெறாமல் போகலாம். யதார்த்தம் எனப்படும் அந்த உண்மை நிலை இலக்கியத்தில் இடம் பெறாமல் போனால் அந்த இலக்கியமும் இலக்கிய கர்த்தாவும் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தப்படுவார்கள். கம்பர் ஓரிடத்தில்\n''வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியில் விரிய\nபொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான்\n இவன் வடிவென்பதோ அழியா அழகுடையான்\nஎன்று இராமனின் அழகை வர்ணிக்க வார்த்தையின்றி ஜயோ என்று இலக்கியச் செல்வாக்கற்ற ஒரு சாதாரண சொல்லைத் தன் பாடலில் செருகி இலக்கியத்தின் சுவையைக் கூட்டியுள்ளார்.\nஇந்த அந்நிய மண்ணிலே தமிழால் நாம் இணைந்துள்ளோம். பழந் தமிழ் இலக்கியங்கள் என்று எமது கரங்களுக்குக் கிடைக்கக் கூடிய சங்க நூல்கள், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்கள் போன்றவை இலக்கண வரம்புக்குட்பட்டதாகவும் திருத்தமான இலக்கிய வடிவங்களாகவும் காணப்படுகின்றன. 2000 ஆண்டுளுக்கு முற்பட்டே இவ்வாறான திருத்தமான இலக்கியவடிவங்கள் எம்மிடையே இருக்கின்றதென்றால் எமது தமிழின் பழமை எவ்வாறு இருக்கும் என்று சொல்லத் தேவை இல்லை. எனவே எழுத்தை ஆள்பவர்களாகிய நாம் அத் தமிழ் அழிந்து விடாது போற்றிப் பாதுகாத்தல் வேண்டும். எமது பழந்தமிழ் புலவர்கள் தமிழில் எந்தளவில் ஈடுபாடுடையவர்களாக இருந்திருக்கின்றார்கள் சீத்தலைச்சாத்தனார் என்னும் ஒரு புலவர் தமிழ்க் குற்றம் கண்டாரேயானால் தன்னுடைய எழுத்தாணியால் தன்னுடைய தலையில் ஓங்கிக் குத்துவார். அதனால் சீத்தலைச் சாத்தனார் எனப் பெயர் பெற்றார். ஓட்டக்கூத்தரோ தமிழில் குற்றம் கண்டு பிடித்தாரேயானால் குற்றவாளியின் காதைக் கடித்து விடுவார். நல்லவேளை இப்போது ஒட்டக்கூத்தர் இங்கில்லை இருந்திருந்தால் பலர் காதில்லாமல் தான் இருந்திருப்போம். எனவே எப்படியெல்லாமோ கட்டிக்காத்த தமிழ் அழிந்து போகாது காக்க வேண்டியது எமது கடமையல்லவா. சாலையிலே செல்லும் மாட்டுக்கு இருபறமும் மறைத்துக் கட்டியிருப்பார்கள். நேராகச் சாலையைப் பார்த்தே அந்த மாடு செல்லும் இவ்வாறே கட்டுப்பாட்டுடன் எழுதும் எழுத்தாளன் தன் எழுத்தை வடிப்பான். ஆனால் போருக்குச் செல்லும் குதிரை எந்தவித மறைப்பும் இன்றி அனைத்துப் பக்கங்களையும் பார்த்தே ஓடும். இதே போன்றே எந்தவித கட்டுப்பாட்டுக்குள்ளேயும் அடங்காத எழுத்தாளன் தன் எழுத்துக்களை அனைத்துப் பார்வையையும் அகல விரிதுதுத் தன்னுடைய எழுத்தை வடிப்பான். அவ்வாறே எழுத்தாளர்கள் எந்தவித கட்டுப்பாட்டுக்கும் உட்படாமல் சுதந்திரமாகத் தங்கள் கருத்துக்களை அழகு நடையில் வடித்துத் தமிழுக்கும். தமிழினத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென்று கூறி. இவ்வளவு நேரமும் என் எண்ணஓட்டத்தைச் செவிமடுத்துக் கொண்டிருந்த அனைவருக்கும் நன்றி கூறி எனது சிற்றுரையை முடித்துக் க��ள்ளுகின்றேன்.\nநேரம் அக்டோபர் 31, 2010\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசுவாமி விபுலானந்த அடிகளார் ஆவணப்பட வெளியீடு சுவிற்ஸலாந்து\nசுவிஸ் நாட்டில் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 125 ஆவது ஆண்டுவிழாவினை சுவிஸ் நாட்டின் உதயம், முனைப்பு...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nபூமியைப் பாதுகாக்கும் ஓஸோன் படை போல் ...\nவானத்து விளக்கு வாழ்வின் ஒளி மேதினியில் உதயம் அன்பு மேலவரின் உலகம் மானிடம் ஜெயிக்க மானிடர் சிறக்க மண்ணிலே உதித்தார் மனங்கள...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (3)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஜேர்மனியில் தடம் பதிக்கும் தமிழர்கள்\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசித்திரா பௌர்ணமி ( சிந்திக்கத் தெரிந்தவர...\nபுலம்பெயர்வில் பெற்றோர் தமது பிள்ளைகளின் திருமணத்த...\nதமிழர் கலாசாரமும் புலம்பெயர் நாடுகளில் ...\nஎன் கேள்விக்கு என்ன பதில்\nதமிழ் பேசத் தெரியாத மனிதர்களல்லாத திறமைசாலிகள்\nவானில் வலம் வரும் கறுப்பு நிலா\nKOWSY2010: 16 வயதுக்கு மேற்பட்டோர் கல்வி யார் கையி...\n1.10. சர்வதேச முதியோர் தினம...\nஎன் 18, 20 களின் இன்றைய ஏக்கம்\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthupettaimedia.com/2016/10/blog-post_67.html", "date_download": "2018-04-23T15:21:52Z", "digest": "sha1:2M65NKQPSWKPVP66UI4O6YTQ3246JVU6", "length": 18447, "nlines": 99, "source_domain": "www.muthupettaimedia.com", "title": "துபாயில் மேலும் ஒரு உலகின் பெரிய கோபுரம் கட்டும் பணி துவங்கியது ! - Muthupet l Muthupettaimedia.com No. 1 Muthupettai News l Islamic Community News l Tamil Muslims New", "raw_content": "\nஉலகம் முழுவதும் இருந்து சுமார் 100 அழகான பள்ளிவாசல்கள்\nHome வளைகுடா துபாயில் மேலும் ஒரு உலகின் பெரிய கோபுரம் கட்டும் பணி துவங்கியது \nதுபாயில் மேலும் ஒரு உலகின் பெரிய கோபுரம் கட்டும் பணி துவங்கியது \nதுபையில் புருஜ் கலீபா எனும் பெயரில் 828 மீட்டர் (2700 அடி) உயரத்தில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது அறிந்ததே, இதை விட உயரமான கட்டிடம் ஒன்றை 1000 மீட்டர் உயரத்தில் அமைக்கும் பணி சவுதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெற்று வருகிறது.\nதற்போது அகலம் குறைந்த மினாரா வடிவ உலகின் மிகப் பெரிய கோபுரம் ஒன்றை அமைக்கும் பணியில் துபையின் தனியார் நிறுவனம் ஒன்று ஈடுபட்டுள்ளது. சுமார் 1 பில்லியன் டாலர் (900 பில்லியன் யூரோ) செலவில் அமைக்கப்படவுள்ள இந்தக் கோபுரத்தின் உயரம் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.\nதுபை கீரிக் ஹர்பர் (Dubai Creek Harbour) எனும் 6 சதுர கி.மீ துபை விரிவாக்கப்பகுதியில் ஏற்கனவே இதே தனியார் நிறுவனத்தால் புதிய கட்டிடப் பணிகள் ஏற்கனவே துவங்கியிருந்த நிலையில் தற்போது புதிய கோபுர அறிவிப்பால் சதுர அடி 2000 முதல் 2500 திர்ஹம் வரை அதிகரித்துள்ளது 'ஆதாயமில்லாமல் செட்டி ஆற்றில் இறங்க மாட்டார்;' என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாகவுள்ளது.\n2020 ஆம் ஆண்டு துபையில் நடைபெறவுள்ள 'எக்ஸ்போ வர்த்தக கண்காட்சி' (Expo Dubai 2020) துவங்குமுன் திறக்கப்படவுள்ள இந்த கோபுரத்தில் ஹோட்டலுடன் சில வர்த்தக நிறுவனங்கள் இருந்தாலும் பொதுமக்கள் ஏறி பார்ப்பதற்கும் முக்கியத்துவம் தரப்பட உள்ளதாம்.\nவாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள் :\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில் நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம் ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல் கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும் அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\nசிறிய டிஷ்ல் இலவசமாக தம���ழ் சேனல்கள் .\nமரண அறிவிப்பு முத்துப்பேட்டை : நிஜார்\nஇவ்வுலக வாழ்வில் அல்லாஹ் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகளைக் கொடுத்துள்ளான்........\nஅதிரையில் பிரியாணி- ஐந்து கறி -மந்தி-கப்ஸா உணவகம் திறப்பு ( படங்கள் )\nரஹ்மத் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு கருத்தரங்கம்\nயா அல்லாஹ் எங்கள் கஷ்மிர் அழகாய் மாராதா......என்று நடக்குமோ\nதுரோகிகள் நம் அருகிலேயே இருப்பார்கள்..................\nயூத, கிறிஸ்வதர்கள், நபிமார்களின் சமாதிகளைப் பள்ளி வாசல்களாக எடுத்துக் கொண்டனர் பள்ளிவாசல் என்றால் என்ன\nசெல்பி எடுத்தார்கள்: ஆனால் நான்கு பேர் மரணம்\nஅமீரகத்தில் நடைமுறையிலுள்ள விசா தடைகள்: சிறப்பு பார்வை ( வீடியோ )\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் ப��ிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\nமுத்துப்பேட்டை அருகே பயங்கர விபத்து\nமுத்துப்பேட்டை யை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் தங்கள் காரில் பெங்களூருக்கு புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவு சுமார் 12:30 மணிய...\nகண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன்\nகேரளா மாநிலம் கண்ணூர் நீதிமன்ற வளாகத்தில் ராஹிலா என்ற 20 வயது முஸ்லிம் பெண், நிகில் என்ற RSS காரனுடன் நீதிமன்ற உத்தரவுடன் இறங்கி போகும்போ...\nஅதிரை அருகே ஜாம்புவானோடையை சேர்ந்த பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை \nதஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே உள்ள தொக்காளிக்காடு கிராமத்தில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ...\nமுத்துப்பேட்டை அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து\nநேற்று (07-05-2017) இரவு வேளாங்கண்ணி சுற்றுலா வந்த விருதுநகரை சேர்ந்த குடும்பம். சுற்றுலாவை முடித்து விட்டு தங்களது சொந்த ஊருக்கு மி...\nதுபாயில் அதிரையை (ABCC) வீழ்த்தி முத்துப்பேட்டை வென்றது (MMCC)\nஇவ்வாண்டு DFCC CRICKET LEAGUE 2017 (SESSION-6) நடத்தியது அதில் அமீரகத்தில் பலம் மிகுந்த அணிகளாக 20 அணிகள் பங்குபெற்றனர் கிட்டதட்ட மூன்று...\nஎடையூர் சங்கேந்தியில் பரபரப்பு: மாணவி கடத்தல் போலீசை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயற்சி\nமாணவி கடத்தல் விவகாரத்தில் போலீசாரை கண்டித்து காவல் நிலையம் முன் பெற்றோர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவ...\nமுத்துப்பேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயின் பறிப்பு\nமுத்துப்பேட்டை அருகே வீட்டுவாசலில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டியிடம் மூன்றரை பவுன் செயினை பறித்த மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.திர...\nமுத்துப்பேட்டையில் ± 2 தேர்வில் \" ரஹ்மத் பெண்கள் மேநிலைப்பள்ளி \", 100% தேர்ச்சி முதலிடம் பிடித்தது.\nசதகா ( தர்மம் ) உயிர்காக்கும் என்பதற்கு ஒரு சம்பவம்\nபிஸ்மில்லாஹ் சம்பள பணத்தை மாதக்கடைசி வரை சேமித்து வைக்க ஒரு வழிமுறை: (அரபியிலிருந்து உருது மூலமாக மொழிப் பெயர்த்தது) இந்த சம்பவம் ஒரு ...\nபட்டுக்கோட்டையில் பேருந்து நிறுத்தும் இடங்கள் மாற்றம் அறிவிப்பு \nபட்டுக்கோட்டை நகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, விபத்துகளைத் தடுக்க, இதுவரை அமலில் இருந்த பேருந்து நிறுத்துமிடங்கள் ஜூன் 1-ஆம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ourmyliddy.com/299029913007299430072975302129753007-2951299530162991301929923021/oor1", "date_download": "2018-04-23T15:21:51Z", "digest": "sha1:EOPUOIAPUI43N5ZNFDUV447IEMTWSNHB", "length": 8999, "nlines": 223, "source_domain": "www.ourmyliddy.com", "title": "மயிலிட்டி இளையோர் - மயிலிட்டி நமது மயிலிட்டி", "raw_content": "\nமருதடி ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஆலயம் >\nஸ்ரீ கண்ணகை அம்பாள் ஆலயம்\nமுனையன் வளவு முருகையன் ஆலயம்\nசங்கவத்தை மாணிக்கப் பிள்ளையார் ஆலயம்\nஅல்விற் வின்சன் படைப்புக்கள் >\nDr. ஜேர்மன் பக்கம் >\n\"மயிலை தாஸ் (ஸ்ரீ) படைப்புக்கள்\"\n\"சிந்தனைகளுக்கு சில வரிகள் பெண்ணே\n\"தாய் நிலத்தில் தங்கிய வடுக்கள்\"\nஜீவா உதயம் படைப்புக்கள் >\n\"தாயே என்றும் எனக்கு நீயே\n\"பூமிக்கு வந்த புது மலரே\"\nபடம் என்ன சொல்கின்றது... >\nஎனது ஊர் மட்டும் .....\nபொட்டு வைத்து பூ கட்டி\nபள பளப்பாய் மினுங்க ....\nபொட்டு வைத்து பூ கட்டி\nபள பளப்பாய் மினுங்க ....\nமயிலிட்டி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sangarfree.com/2010/01/blog-post_10.html", "date_download": "2018-04-23T15:18:04Z", "digest": "sha1:K2V7D7M7YXKHRJ2Q4BQWAI4QZ477YZS3", "length": 15910, "nlines": 297, "source_domain": "www.sangarfree.com", "title": "நகரத்து பிரமச்சாரி ~ மழைக்கால தவளைகள்", "raw_content": "\nஅவனுடைய எண்ணங்கள் போலவே சிதறி கிடக்கின்றன புத்தகங்கள்\n.கண்ணாடியும் தொலைபேசியும் வந்த புதிதிலே தோழனாகி போய்விட்டனர்\nபுத்தகம் வாசிக்கும் நேரத்துக்கும் கண்ணாடி பார்க்கும் நேரத்துக்கும் போட்டி வைத்தால் ஆமையும் முயலும் மாதிரிதான் போகும் .\nஅழிந்து ப���ன ketpad ,அவனின் sms அறிவை சொல்லும்\nகிழிந்து போன துவாய் அவனின் குளியல் கணக்கை சொல்லும்\nதிறக்காத ஜன்னல் ,தட்டாத தூசு அவனின் சோம்பலை சொல்லும்\nகழுவாத படுக்கை விரிப்பு அவனின் சுத்ததினை எடுத்து இயம்பும் .\nஆக மொத்ததில் அவன் ஊர் விட்டு படிக்க வந்த ஒரு பிரமச்சாரி.\nதொலைபேசி bill கட்டி வணிகம் படிப்பார்\nசோடா மிக்ஸ் பண்ணி கெமிஸ்ட்ரி படிப்பார்\nரோடு சுத்தி சமூகவியல் படிக்கும் இவன்\nகோதுமை மா ஏந்த ஒரு வகையில் ஆவது காலை உணவாகி போகும்\nமதிய உணவின் போதுதான் அம்மாவின் நினைவு வந்து போகும்\nஇரவுக்கு கொத்து இயல்பாகி போனதொன்று.\nகண்டதும் காதல் வந்து விடும் இவனுக்கு.\nஈ .மெயில் அட்ட்ரசில் அவள் பெயரும் இணைக்கப்படும்.\nபாஸ் வோர்ட் அவள் பேர்தான்.\nகம்பசுக்கு போன நாளை விட தியேட்டருக்கு போன\nநாளே கூட இருக்கும் இவன் டயரியில் .\nரிப்பிட் எக்ஸாம் தான் இவன் முதல் அமர்வு.\nமெரிட் எட்டாக்கனி இவனுக்கு.அவனுடைய காதல்\nமாலை நேரம் netcafe குடியிருக்கும் கோவிலாக போகும் .\nமுன்சிப்புத்தகம் (face book ) இவரின் நண்பன்.\nகவிதைகள் எனும் பேரில் கண்டதையும்\nகிறுக்கி இணையத்தில் உலாவ விடுவார்.\nமது அனுபவித்த ஒன்று .\nமாது அனுபவிக்க துடிக்கும் ஒன்று\nஎந்த தியேட்டரில் என்ன படம்\nமத்தபடி விசேசம் பெரிதாய் இல்லை\nஎதிர்காலம் இவனை ஏற்கும் என்ற\nநம்பிக்கை நன்றாக இருக்கிறது இவனுக்கு.\nஇவர் வென்று அவர் தோற்றால்\nஎங்க வீட்டு மதில் சுவர்\nஇந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்\nமீண்டும் இயற்கையிடம் தோற்ற மனிதம்\nஎங்களுக்கு இது தேர்தல் காலம் ஆகவே மக்களே \nஅஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றை தாவி அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர் காக்க ஏகி அஞ்சிலே ஒன்று பெற்ற...\nஏசி பஸ்சில் முதல் இரவு பயணம் ( இது வயது வராதோரும் வாசிக்கலாம்)\n அவ்வளவா பெரிய ஆசையா இல்லாட்டாலும்\" செல்வன் மீன் புடிக்கவே தெரியாப்ப விரால் மீன் புடிக்கவென ஆசைப்படல் \" எனும்மாதிரி...\nவிஷ்ணுவின் அவதாரங்கள் VS டார்வின் கூர்ப்பு கொள்கை#####\nமீண்டும் சன் டி.வி காட்டிய கல்கி பகவானின் லீலைகள் \"குடிமக்கள்\" எல்லோருக்கும் அதிர்சியை தந்திருக்கும் அந்த நிகழ்சியில் விஷ்ணுவின்...\nஒரு டவுசர் கிழிந்த கதை\nஅப்போல்லாம் ஆறாம் ஆண்டுல படிச்சிட்டு இருந்திருப்பன் . ஜீன்ஸ்,ரவுசர் எல்லாம் என் வயசை ஒத்த பையங்க போட ஆரம்பிச்சிட்டாங்க. எனக்கோ பள்ளிகூடத்...\nஇலங்கை 1)சர்வதேச வீடமைப்பு வருடத்தின் முப்பதாவதுஆண்டு விழா இவ்வாண்டு இலங்கையில் கொண்டாடப்படவுள்ளது \"யாவருக்கும் நிழல்\" என...\nகாளமேக புலவர் 18+ ----கவிதைகள்\nஎங்கோ படித்த காளமேக புலவரின் கவிதைகளை இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது .அதிலிருந்த ஒரு சில 18 + கவிதைகளும் விளக்கங்களும் கட்டி ...\nஅதிகம் பார்த்து ரசிக்க பட்ட வடிவேல் 10 காமெடி from youtube count\nமுதல் இடம் பெறும் ஜோக் இது .இதுவரை 693674 பேர் இதனை youtube இல் பார்வை இட்டு உள்ளனர் . வின்னர் வின்னர்தான் . பிரேன்ஸ் படத்தில் வடிவே...\nசரித்திரத்தில் பலமுறை இறந்த நபர் ...................ஹோசிமின்\nகிழே உள்ள அனைத்தும் வாவ் 2000 விகடன் பதிப்பின் தழுவல் .இப்போது இணைய தளங்களில் பரவலாக அதைவிட பரபரப்பாக பேசப்படும் விடயத்தை பார்த்தவுடன் இந்...\nஉலக நடப்புகள் 2017/1/2 (இலங்கை சுற்றுலா,காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி வீதம்,Globe Soccer Awards 2017 )\nஇலங்கை இலங்கை சுற்றுலா துறையானது 2017 ல் 2.5 மில்லியன் பயணிகளை எதிர்பாத்து இருக்கிறது .சென்ற வருட 2 மில்லியன் சுற்றுலா பயணிகள் வருகை இ...\nஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல்\nஇது 2010 ம் ஆண்டு என் வலைப்பூவில் இடம் பிடித்த ஒன்று மதிப்புக்குரிய ஐயா கோத்தபாயவே உங்களுக்கு ஒரு மடல் நீங்கள் IGA game விளையாட...\nSelect Here 100% மொக்கை (31) 18+ (6) current affairs (6) Featured (5) srilanka (3) world (3) அம்மா (2) அரசியல் (16) அலசல் (46) அலசல்கள் (3) அழிவுகள் (4) அறிவு (27) அனுபவம் (28) அனுபவம் . (12) இந்துசமயம் (3) இயற்கை (7) உதவி (4) ஊர் (4) என் (7) என் காதலிக்கு (45) ஒருபக்ககதை (1) ஓவியம (1) கடவுள் (5) கணக்கு (2) கதை (2) கவி (1) கவிதை (37) கவிதைகள் (41) கள்ள சாமி (1) காமிக்ஸ் (1) காளமேகப்புலவர் (3) கிரிக்கெட் (3) கிரிக்கெட்.இந்தியா (1) கிரிஸ் ஏஞ்சல்ஸ் (1) கிறுக்கல் (20) குடிமக்கள் (2) குப்பைக்கூடை (1) கேள்விகள் (1) கோவில் (2) ச (1) சச்சின் (2) சன் டி.வி (1) சிந்தனை (10) சிரிப்பு (4) சிறுகதை (15) சிறுகதைகள் (11) சினிமா (2) சீனா (2) சுட்டது (7) சும்மா (12) சுவாரசிய (21) சுவையான தகவல் (35) சுஜாதா (1) சூடான செய்தி (22) தமிழ் (9) நகைச்சுவை (15) நக்கல் (7) நித்தியானந்தர் (1) படங்கள் (5) படம் (8) பயணம் (2) பாட்டு (1) புகைப்படம் (6) புக் (1) புதிர் (3) பூசை (1) பூனை (1) பேட்டி (1) பொது (14) போலி (5) மதம் (3) மது (1) மந்திரம் (3) மரம் (1) மாயம் (2) மேர்வின் சில்வா (1) மேஜிக் (1) மொக்கை (32) ராவணன் (2) லொள்ளுசபா (1) வடிவேல் (1) வரலாறு (5) வரிகள் (4) வலிகள் (8) விடியோ (3) விபத்து (3) வியாபாரம் (3) விஜய் டி.வி (1) விஷ்ணு (1) வீடியோ (21) வீடியோ .விளைய���ட்டு (9)\nஇவர் வென்று அவர் தோற்றால்\nஎங்க வீட்டு மதில் சுவர்\nஇந்த மாதத்தில் பார்த்த 3 படங்கள்\nமீண்டும் இயற்கையிடம் தோற்ற மனிதம்\nஎங்களுக்கு இது தேர்தல் காலம் ஆகவே மக்களே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/04/blog-post_28.html", "date_download": "2018-04-23T15:07:53Z", "digest": "sha1:DVWQJ664TCKOKIDPGSJHQ3SLQ3XA64WD", "length": 31763, "nlines": 363, "source_domain": "www.tamilvaasi.com", "title": "கேப்டனின் குற்றம்! நடந்தது என்ன? தினமலர் விளக்கம்! | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு, விஜயகாந்த்\nதி.மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார். வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாகவும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது நடந்த சர்ச்சைகள் தொடர்பாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் சொன்னதாக தினமலர் அறிக்கை வெளியிட்டு உள்ளது.\nஓசூர் மக்களின் கோபத்திற்கு ஆளான கேப்டன்:\nகும்மிடிப்பூண்டி பிரசாரத்திற்கு செல்லும் போது, வழியில் வேன் பழுதடைந்தது. உடனே விஜயகாந்த், அருகிலுள்ள கட்சிக்காரர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், விஜயகாந்தை சந்தித்து, \"உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு' என்று சொல்லி குஷிப்படுத்தி சென்றனர். ஓசூர் செல்லும் வழியில் பிரசார வேன் மீண்டும் பழுதடைந்ததால், இரவு, 8 மணிக்கு செல்ல வேண்டிய தொகுதிகளுக்கு, அன்று போக முடியவில்லை. இதனால், விஜயகாந்த் வருகைக்காக ஓசூர் பகுதியில் காத்திருந்த தொண்டர்கள் கோபமடைந்தனர். மறுநாள் பகலில் அங்கு சென்றதும், முதலில் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான், விஜயகாந்த் பேச்சைத் துவக்கினார். அங்கு, 30 நிமிடங்கள் பேசிய பிறகே தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.\nதருமபுரி வேட்பாளரை அடித்த பிரச்சனை:\nதர்மபுரி மாவட்ட பிரசாரத்தின் போது, மைக் இரண்டு முறை பழுதடைந்து விட, சுற்றியிருந்த தொண்டர்கள், \"பேச்சு கேட்கவில்லை' என்று பல முறை சத்தம் போட்டனர். இதனால், கோபமடைந்த விஜயகாந்த், வேனில் இருந்த உதவியாளரிடம் வேறு மைக் கேட்க, அவர் எடுத்துக் கொடுக்கும் போது, தவறி கீழே போட்டு விட, அந்த மைக்கும் பழுதடைந்தது. அதனால் அவரை தலையில் தட்டி, மற்றொரு மைக்கை சரி செய்யச் சொல்லி, கேட்டு வாங்கி பேசிய பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். இந்த சம்பவத்தை சில, \"டிவி'க்களும், பத்திரிகைளும் விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்று திரித்து, செய்தி வெளியிட்டதாக கூறுகின்றனர், தே.மு.தி.க.,வினர். இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மைக் உதவியாளரை அழைத்து, \"இப்படி கவனக்குறைவா நடந்துக்கற... பப்ளிக் எப்படி சத்தம் போடுறாங்க பார்த்தியா' என்று சீறியுள்ளார். \"இனிமே கவனக்குறைவாக நடந்துக்க மாட்டேன், இனி மைக் பிரச்னையே வராது' என்று, பதமாக பதில் சொன்ன அந்த உதவியாளர், தேர்தல் பிரசாரம் முடியும் வரை விஜயகாந்துடனேயே இருந்தார்.\nபிரசாரத்தில் பல இடங்களில் கேமராவை மறைந்துக் கொண்டு தொண்டர்கள் பெரிய கொடிகளை பிடித்தபடி எதிரில் நின்றதால், கொடிக்கு பின்னால் நின்ற தொண்டர்கள் விஜயகாந்த்தை பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். கேமராமேன்களினாலும் வீடியோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. பொதுமக்களும்,கேமராமேன்களும் கொடியை இறக்குங்கள் என்று சத்தம் போட, இதைப் பார்த்த விஜயகாந்த், \"பொதுமக்கள் என்னை பார்க்க முடியாமல் கொடி மறைக்கிறது, கேமராமேன்களுக்கும் வீடியோ எடுக்க இடைஞ்சலாக இருக்கிறது; கொடிகளை கீழே இறக்குங்கள்' என்று தொண்டர்களிடம் கூறினார். இந்த பேச்சில், \"கொடியை கீழே இறக்குங்கள்' என்ற பேச்சை மட்டும் வீடியோவில் பதிவு செய்த சில \"டிவி'க்கள், அ.தி.மு.க., கொடியை இறக்குமாறு விஜயகாந்த் சொன்னதாக செய்தி வெளியிட்டதால், விஜயகாந்த் கோபமடைந்தார்.\nகோவையில் கூட்டணி பிரச்சாரதிற்கு கலந்து கொள்ளாதது ஏன்\nகோவையில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. அன்று உடல் நலம் சரியில்லாத நிலையிலும், நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பல இடங்களில் தொண்டை கட்டி, பேச முடியாமல் போக, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, நெய்வேலியில் தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு, டாக்டர் சிகிச்சை அளித்தார்.\nகேப்டனை பார்க்காமல் ஏமாந்த மக்கள்:\nகடலூர், பண்ருட்டி பகுதிகளில் இரவில், 9 மணி வரை விஜயகாந்துக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். பயணத்தில் விஜயகாந்த் உட்பட பிரசார குழுவினர் எங்கு தங்குகின்றனர் என்று, முன்கூட்டியே சொல்லப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. பெரும்பாலும் கட்சிக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தான் விஜயகாந்தும், பிரசார குழுவினரும் தங்கினர். பிரசாரம் முடிந்து, அதிக தூரம் சென்று தான், கட்சிக்காரர்கள் வீட்டில் தங்க வேண்டும் என்ற நிலை இருந்த இடங்களில் மட்டும், அருகில் உள்ள ஓட்டல்களில் பிரசார குழுவினர் தங்கினர். பிரசார குழுவினருக்கு தேவையான வசதிகளை, ஒழுங்காக செய்து கொடுக்க வேண்டும் என்று, பிரசாரம் புறப்படும் அன்றே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கண்டிஷன் போட்டிருந்தார்.\nவடிவேல் தாக்குதலுக்கு ஏன் பதிலளிக்கவில்லை\nகிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, அதிகமான இடங்களில் தொண்டர்கள் விஜயகாந்திடம், \"தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு உங்களை மோசமாக பேசி வருகிறார், நீங்களும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று கேட்டும் வலியுறுத்தினர். இருப்பினும், வடிவேலு பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. \"வடிவேலுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்' என்று, கட்சி நிர்வாகிகளிடம் விஜயகாந்த் விளக்கம் கொடுத்துள்ளார்.\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: அரசியல், சினிமா, செய்திகள், தமிழ்நாடு, விஜயகாந்த்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதேர்தல் முடிந்த பிறகு தேர்தல் சார்ந்த ஒரு பதிவு..\n# கவிதை வீதி # சௌந்தர் said...\nதேர்தலில் கேப்டன் அவர்கள் பல்வேறு ராவடிகளை மேற்கொண்டார்...\nஅவற்றை தொகுப்பு ரசிக்க வைத்தது...\nவடிவேலு கேள்விகளுக்கு கேப்டன் பதிலலிக்காதது சரிதான்..\nஅப்படி ஏதாவது அவர் சொல்ல வடிவேலும் இன்னும் பிரமலம் அடைந்திருப்பார்..\nMANO நாஞ்சில் மனோ said...\nவடிவேலு ரூம் போட்டு அழுதுட்டு இருக்குறதா தகவல் வந்துட்டு இருக்கு மக்கா....\nஉண்மைகள் ஒரு நாள் உறைக்க உரைக்கப்படும் சகோதரம்...\nதேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)\nஎன்கிட்ட அடிவாங்குனவன் மகாராஜா ஆவாந்ன்னு பொன்மொழி சொன்னாரே..அதைப் பத்தி ஒன்னும் சொல்லலை\nமாப்ள கலக்கறீங்க ஹோ ஹோ\nஆக கேப்டன் தான் நமக்கு அடுத்த தலைவர்.... இவரு பண்ண மொள்ளமாரித்தனம் எல்லாம் உங்களுக்கு தெரியலையா\nநான் உங்களுக்குனு சொன்னது உங்களுக்கு இல்லைங்க தினமலருக்கு.....\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்\n எழும் பத்து கேள்விகளுக்கு விடை எ...\nகொளுத்தும் வெயிலுக்கு என்ன சாப்பிடலாம்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nஜில்மா, குல்மா, ஜிம்பிளிக்கே ஜோக்ஸ்\nதமிழ் சினிமான்னா இதெலாம் இல்லாமலா\nமதுரையில் அழகர் வைகை ஆற்றில் இறங்குதல்...வீடியோ\nமதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்\nநம்ம காசுகளை பத்திரமா பார்த்துக்கங்க\nகருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் (வாழமீனுக்கும் வி...\nBLOG எழுத, படிக்க என்ன Ph.D பட்டமா முடிக்கணும்\nஓட்டு போட இது ரொம்ப முக்கியம்\nஎனக்கும், என் வலைப்பூவுக்கும் அரசியல்வாதி கொடுத்த ...\nவடிவேலுவின் கேப்டன் மீதான நக்கல் பிரச்சாரத் தாக்கு...\nCSK திடுக் திடுக் வெற்றி - வீடியோ ஹைலைட்ஸ்\nகேப்டனையே ரீமிக்ஸ் செய்த கேப்டன் டிவி\nகேப்டனும், கேப்டன் டிவியும் அடிச்ச கூத்து...படங்கள...\nவெற்றியை கொண்டாட தோணிக்கு தெரியவில்லை\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒயின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் ��மா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvaasi.com/2011/11/dont-show-my-email-address.html", "date_download": "2018-04-23T15:07:15Z", "digest": "sha1:TXLRRMBTZPBOI7SFKXEULTEWQ5WWG2MT", "length": 32231, "nlines": 424, "source_domain": "www.tamilvaasi.com", "title": "நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி? | ! தமிழ்வாசி !", "raw_content": "\nலேபிள்கள்: blog tips, அனுபவம், இ மெயில், தொழில் நுட்பம், பொது, ப்ளாக் சந்தேகங்கள்\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது எப்படி\nநண்பர்களே, நாம் நமது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறோம். நமது கருத்துகளுக்கு பலரும் வந்து கருத்து தெரிவிப்பார்கள். அதே போல நாமும் பலருடைய வலைப்பூக்களுக்கு சென்று கருத்துகள் தெரிவிப்போம். இப்ப நான் என்ன சொல்ல வரேன்னு நீங்க நெனக்கறிங்களா நமது மெயில் ஐடியில் நாம் கவனம் செலுத்துகிறோமா நமது மெயில் ஐடியில் நாம் கவனம் செலுத்துகிறோமா இல்லையா என பார்க்க போகிறோம்.\nநமது மெயில் ஐடி எந்தெந்த வழிகளில் மற்றவர்களுக்கு தெரியும்\n1. நமது பிளாக்கின் மெயில் ஐடி-ஐ மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என நாம் நம் பிளாக்கில் ஒரு பக்கத்தில் போட்டு வைத்திருப்போம்.\n2.இன்னும் சிலர் பிளாக்கில் போடாமல் தங்கள் ப்ரோபைல் பக்கத்தில் வருமாறு செய்திருப்பார்கள்.\n3. மற்றவர்களின் வலைப்பூவில் நாம் கர��த்து போடும் போது, அந்த பதிவர் EMAIL NOTIFICATION வசதியை வைத்திருந்தால் அவரது மெயில்க்கு உங்கள் மெயில் ஐடியுடன் உங்கள் கருத்தும் காட்டும். அப்போ அவருக்கு மெயில் ஐடி தெரிந்து விடும்.\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க என்ன செய்யலாம்னு கேட்கறிங்களா ரொம்ப ஈசி தான். கீழே பார்ப்போம்.\n1. உங்க பிளாக்கில் எங்காவது உங்கள் மெயில் ஐடி தெரியும் படி வச்சிருந்தா அந்த பகுதியை நீக்கிடுங்க.\n2. இது தான் மிக முக்கியமானது. உங்க DASBOARDஇல் EDIT PROFILE SELECT செய்யுங்க.\nசெலக்ட் செய்த பின்னர் EDIT USER PROFILE PAGE ஓபன் ஆகும். அதில் PRIVACY என்ற பகுதியில் இரண்டாவதாக SHOW MY EMAIL ADDRESS என ஒரு ஆபசன் இருக்கும். அங்கு உள்ள கட்டத்தில் டிக் மார்க் இருந்தால் தான் உங்கள் மெயில் ஐடி எல்லோருக்கும் தெரியும்.\nVIEW PROFILE பார்த்தால் அங்கே இடது பக்கம் CONTACTS பகுதியில் கீழே படத்தில் உள்ளவாறு காட்டும்.\nஅப்போது உங்கள் ப்ரோபைல் பக்கத்தை பார்க்க வருபவர்கள் உங்கள் மெயில் ஐ டி தெரிந்து விடும். ஆகையால் EDIT PROFILE பக்கத்தில் SHOW MY EMAIL ADDRESS என்ற ஆப்ஷனில் உள்ள டிக் மார்க்கை எடுத்து விடவும். இப்போது உங்கள் மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாது. பார்க்க படம்.\nமேற்கண்ட முறையை நாம் செய்தாலே போதும். COMMENT NOTIFICATION EMAIL வசதி வைத்திருக்கும் பிளாக்கில் நாம் கமென்ட் போட்டாலும் அவர்களின் மெயில்க்கு SPAMக்கு போகும். அதோட நமது மெயில் ஐடி காட்டாது. கீழே படத்தில் உள்ளது போல NOREPLY-COMMENT@BLOGGER.COM என்றே காட்டும்.அவர்கள் அந்த மெயில்க்கு REPLY கொடுத்தாலும் நமது மெயில் ஐடி காட்டாது.\nநாம் EDIT PROFILE பக்கத்தில் SHOW MY EMAIL ADDRESS என்ற ஆப்ஷனில் உள்ள டிக் மார்க் வைத்திருந்தால் நமது கமென்ட் COMMENT NOTIFICATION EMAIL வசதி வைத்திருக்கும் பிளாக்கில் நாம் கமென்ட் போட்டாலும் அவர்களின் மெயில்க்கு INBOXக்கு போகும். நமது மெயில் ஐடி காட்டும். அல்லது கீழே படத்தில் உள்ளது போல BLOGGER.BOUNCE.GOOGLE.COM என காட்டும். பார்க்க படம் கீழே..\nஆனாலும் அதற்கு REPLY கொடுத்து பார்த்தால் நமது மெயில் ஐடி காட்டும். பார்க்க படம் கீழே,\nநண்பர்களே, ஒரே ஒரு டிக் மார்க் தான் நமது மெயில் ஐடியை காட்டவும், மறைக்கவும் உள்ளது.\nஅப்புறம், இந்த வழியில் தான் நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு தெரிகிறது. இதனால் தான் தெரியாதவர்களிடமிருந்து நமக்கு மெயில் வர வாய்ப்பு உள்ளது. அதே போல நிறைய மெயில் ஐடிகளை கலெக்ட் செய்து BULK மெயில் அனுப்பவும் அவர்களுக்கு வசதியாக உள்ளது.\nஎனவே முடிவு பண்ணிக்கங்க. மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டணுமா\nஉங்கள் பிளாக்கில் வரும் கருத்துக்கள் உங்கள் மெயில்க்கு(COMMENT NOTIFICATION EMAIL) வர என்ன செய்ய வேண்டும்\n3. Comment Notification Email என்பதை தேடவும். கடைசி ஆப்சனாக இருக்கும். அதில் உள்ள கட்டத்தில் நமக்கு தேவையான மெயில் ஐடி அங்கே கொடுத்து SAVE செய்யவும். அவ்ளோ தான்...\nநான் வீட்டிலோ, அல்லது இணைய இணைப்பு இல்லாத சமயங்களில் இந்த வசதி மூலம் தான் மொபைலில் மெயிலில் வந்துள்ள கருத்துக்களை பார்ப்பேன். ஏனெனில் மொபைலில் ப்ளாக் லோடிங் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் மெயில் சீக்கிரம் லோட் ஆகி விடும்.\nஎனது பிளாக்குக்கு மொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவேட் செய்யும் படி சில நண்பர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கவும். ப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவு அல்ல.\nஉள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒண்ணுதான்\nசொல்லுக்கு உரிமை. அது என்ன\nவிடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.\nமெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.\nமுந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: சேவல்\nமுந்தைய விடுகதைக்கான இடுகை: பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி\nபதிவுகளை மின்னஞ்சலில் பெறவும், உங்களின் சமூக தளங்களில் இணைக்கவும் கீழே கிளிக்கவும்\nதொடர்புடைய இடுகைகள்: blog tips, அனுபவம், இ மெயில், தொழில் நுட்பம், பொது, ப்ளாக் சந்தேகங்கள்\nஇடுகையிட்டது - தமிழ்வாசி பிரகாஷ்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nதூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்\nஏற்கனவே வேலை ஆகீற்ருது.எனவே தகவலுக்கு மிக்க நன்றி சகோ\nமிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றிங்க சகோ\nகவிதை வீதி... // சௌந்தர் // said...\nஅதையும் பொருமையாக விளக்கி தெளிவாக சொன்னீர்கள்...\nMANO நாஞ்சில் மனோ said...\nபர்சனலா திட்டுகிரவனுககிட்டே இருந்து தப்பிக்க நல்லவழி ஹா ஹா ஹா ஹா சூப்பர் மக்கா நன்றி...\nஇப்படி தான் எல்லோருக்கும் சொல்லி குடுக்கணும்.. குட்\nபயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி\n* வேடந்தாங்கல் - கருன் *\nநல்ல தகவல் மிக்க நன்றி.\n ஆனா இந்த டாஸ் போர்ட்டை பார்க்கவே மயக்கம் வருது இதில வேற அங்க போங்க இங்க கிளிக் பண்ணுங்கன்னா.. வேலைக்காகாது மாப்பிள நமக்கு\nஎனது புளொக்கின் மெயில் வேறு என்பதால் எனது மெயிலை நான் திறந்த புத்தகமாகவே விட்டு விட்டேன்...\nமழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution\nதகவல் பகிர்வினிற்கு நன்றி - பிரகாஷ் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா\nபுத்தரின் வாழ்க்கை வரலாறு, படங்களுடன்...\nஆண்களுக்கு எப்போதுமே முத்தத்தில் தான் அன்பு - KISS ME\nபஸ்சில் ஒரு லவ் ஜோடி பண்ணிய கூத்துகள்\nகடி..கடி...கடி.. இது செம காமெடி...\nபொங்கல் பண்டிகையின் பின்னணி தெரியுமா\nஉடல் எடையை குறைக்க வேண்டுமா\nஎல்லா பாடல்களையும் ஒரே கிளிக்கில் தரவிறக்கம் செய்யும் FLASHGET மென்பொருள்\nநீங்க எதை டைப் செய்தாலும் பேசும் COMPUTER SPEAK TRICK\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-1\nமதியோடை திரு. மதிசுதாவின் சிறப்புப் பேட்டி - 2ம் பாகம்\nஅரசே, ஒரு பாக்கெட் அல்வா வேணாம்\nஎனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு\nமழை பொழிய இது தான் காரணமா\nசில்லி சிக்கன்ல எலிக்கறி கலப்படம்\nமைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அன்று முதல் இன்று வரை; Wind...\nபோலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி\nமொபைல் அப்ளிக்கேஷன்ஸ் டவுன்லோட் செய்ய சிறந்த பத்து...\nநமது உலகத்தை(பூமி) இப்படி யாரும் பார்த்திருக்க மாட...\nசின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்ட...\nநமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாமல் மறைப்பது ...\nபேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்...\nஐயோ, அத பத்தி அது, இதுன்னு ஒளறிட்டேனா\nமனைவியா டிவியும், தோழியா மொபைல் போனையும் வச்சு செம...\nவாசகர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் அனைத்து நல்உள...\nபழங்கால இந்தியா எப்படி இருந்தது\nமதுரை வைகை ஆற்றில் வெள்ளம். படங்கள் பார்க்க\nமக்கு பசங்களுக்கும் இது கண்டிப்பா புரியும். பார்க்...\nஇந்த அதிசியத்தை நம்ப முடியுதா\nஇரண்டு புதிய திரைப்படங்கள் பற்றி - பிராப்ள பதிவர்க...\nஎன் சொத்து யாருக்கும் அல்ல. விடுகதைகளுக்கான விடைகள...\nதிரைக்கதை விருது பெற்ற என் பாதுகை குறும்படம்\nபிரபா ஒ��ின்ஷாப் – 23042018\nயூட்யூப் வீடியோவை பிரபலப்படுத்துவது எப்படி\nவருகிறது ரிலையன்ஸ் பிக் டிவி: ஒரு வருடத்துக்கான ஹெச்டி சேனல்கள், செட் டாப் பாக்ஸ் இலவசம்\n6174 - சுதாகர் கஸ்தூரி\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nவேலைக்காரன் - சினிமா விமர்சனம்\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nடு ஹெல் வித் எமா - நாடக விமர்சனம்\n♥ ரேவாவின் பக்கங்கள் ♥\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nசென்னை வெள்ளத்துக்கு காரணம் என்ன\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nஅலற வைத்த கத்திரி தினங்கள்\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nபெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nகூடங்குளம் - அரசியல் பார்வை... 5\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nவலைப்பூ - பிளாக் துவங்குவது எப்படி\nவளிமண்டலத்தில் பெருகிவரும் கார்பன்டை ஆக்ஸைடும் பூண்டோடு அழிய காத்திருக்கும் மனித இனமும் (பாகம்-2); புவி வெப்பமடைதலால் (குளோபல் வார்மிங்) ஏற்படும் விளைவுகள் என்ன\nகூகுள் பிளசிலும் Groups வசதி, உருவாக்குவது எப்படி\nகுழந்தை வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை பாகம் 6\nவலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=116545", "date_download": "2018-04-23T16:20:29Z", "digest": "sha1:QMHOI5YLZAVK5IRJQCAQIZSC4MV72DW4", "length": 4174, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Seattle labor coalition agreement to save city $2.1 million", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=145057", "date_download": "2018-04-23T16:18:45Z", "digest": "sha1:BI5CI3LFNJKCNY44EURZY6D4P5FG3UOP", "length": 4098, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Georgia To Revise Record On Senior Plaques", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=152185", "date_download": "2018-04-23T16:17:55Z", "digest": "sha1:25QDNHC6WQEWSFQF5PR2NAHZC2WUBIGZ", "length": 4136, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Amazon.com revenue misses forecasts", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-04-23T15:45:41Z", "digest": "sha1:TTRP54CEN5AIAPM57QPE3BI7SQV3D5JI", "length": 3487, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "சாத்துக்குடி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் சாத்துக்குடி யின் அர்த்தம்\nதடித்த பச்சை அல்லது மஞ்சள் நிறத் தோலினுள் சாறு நிரம்பிய சுளைகளைக் கொண்ட, புளிப்பும் இனிப்பும் கலந்த சுவையுடைய பழம்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:36:55Z", "digest": "sha1:Z3ZROQZDV7JVFJRY3AQ2ULKZSMPNFFN3", "length": 4879, "nlines": 85, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:பிணைய வன்பொருட்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► வழங்கிகள்‎ (1 பகு, 5 பக்.)\n\"பிணைய வன்பொருட்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nவிசைப்பலகை, திரை, சுட்டி நிலைமாற்றி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 செப்டம்பர் 2011, 05:22 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-23T15:25:57Z", "digest": "sha1:KJT7HKEH3OZXJ2OVKHYFSFLFPLPLSDPL", "length": 6006, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "முனீருல் இசுலாம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 26.32 22.20\nஅதிக ஓட்டங்கள் 118* 87\nபந்து வீச்சுகள் 354 132\nபந்துவீச்சு சராசரி 59.66 32.50\nசுற்றில் ஐந்து இலக்குகள் - -\nஆட்டத்தில் 10 இலக்குகள் - -\nசிறந்த பந்துவீச்சு 2/29 1/9\nமுனீருல் இசுலாம் (Monirul Islam, பிறப்பு: ஆகத்து 25 1980), வங்காளதேசத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 29 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 26 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 மார்ச் 2017, 13:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Cape_Verdean_Creole", "date_download": "2018-04-23T15:13:16Z", "digest": "sha1:JYOWERYSZNOTJTM72OKR7PO4HVSAWZUF", "length": 4435, "nlines": 82, "source_domain": "ta.wiktionary.org", "title": "Cape Verdean Creole - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125946077.4/wet/CC-MAIN-20180423144933-20180423164933-00250.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}