diff --git "a/data_multi/ta/2019-22_ta_all_0190.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-22_ta_all_0190.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-22_ta_all_0190.json.gz.jsonl" @@ -0,0 +1,738 @@ +{"url": "http://gtamils.com/2019/05/15/maulvi-arrested-in-the-attackers-house/", "date_download": "2019-05-21T04:35:28Z", "digest": "sha1:EJZRVCECTWTN7W4B7AD4UMOAR6V44HQT", "length": 9762, "nlines": 142, "source_domain": "gtamils.com", "title": "தாக்குதல் நடாத்தியவரின் வீட்டிற்குச் சென்ற மௌலவி கைது.!", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு இலங்கை தாக்குதல் நடாத்தியவரின் வீட்டிற்குச் சென்ற மௌலவி கைது.\nதாக்குதல் நடாத்தியவரின் வீட்டிற்குச் சென்ற மௌலவி கைது.\nகொழும்பில் தற்கொலை தாக்குதல் நடத்திய இன்ஸாவ் என்பவரின் மனைவியினது கொள்ளுப்பிட்டி ப்ளவர் வீதி வீட்டுக்கு சென்றிருந்த கொட்டாஞ்சேனையை சேர்ந்த மௌலவி ஒருவரும் மாளிகாவத்தையை சேர்ந்த நான்கு பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபிரார்த்தனை ஒன்றுக்காக இவர்கள் சென்றதாக சொல்லப்பட்ட போதிலும் அவர்களை கைது செய்த பொலிஸார், வீட்டை சோதனையிட்ட போது அங்கிருந்த ட்ரோன் கெமரா ஒன்றையும் கைப்பற்றியுள்ளனர்.\nமுந்தைய செய்திகள்ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக நம்���ிக்கையில்லா தீர்மானம்.\nமேலும் செய்திகளுக்குஅமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்தது சீனா.\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஇலங்கை அரசாங்கத்திற்கு கனடா பிரதமர் வலியுறுத்தல்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377733.html", "date_download": "2019-05-21T05:03:10Z", "digest": "sha1:MQZGH7Q2XFN5ZJNSVHDNWIRN3XS76HOD", "length": 11159, "nlines": 144, "source_domain": "eluthu.com", "title": "விஷ்ணுபுரம் --------------------------கடிதம் - கட்டுரை", "raw_content": "\nவிஷ்ணுபுரம் வாசித்த பின்னர் ஒரு மாபெரும் கனவு போல் சொற்கள் மட்டுமே என்னுள் நிறைந்துள்ளது.\nவிஷ்ணுபுரம் சார்ந்த அனைத்தினையும் சங்கர்ஷனின் “பத்மபுராணம்” சார்ந்த உரையாடல்கள் வாயிலாக நீங்களே வினவி, ஆராய்ந்து, விவரித்து, மறுத்து, ஆதரித்து, விளக்கியும் உள்ளீர்கள். அது வாசகர்களை பெரும் உவப்பிற்குள்ளாக்குகிறது.\nஇப்படி ஒரு மாபெரும் கனவை, ஒரு காவிய நகரை எழுத்தை தூரிகையாக்கி வாசகர்களின் மனதுள் தீட்டி, அதனை முப்பரிமாண உலகம் என்று நம்பவைத்து, பின்னர் அதே எழுத்தை கடப்பாரையாக்கி ஒவ்வொரு சிற்பமாய், ஒவ்வொரு தூணாய், ஒவ்வொரு கோபுரமாய் உடைத்து எறிந்து இறுதியில் நீங்களே அக்கரிய சிலையாகி புன்னைகைக்கும் போது வாசகர்கள் மனதுள் ஏற்படும் வெறுமையும், அவர்களின் பெருமூச்சுமே இந்நாவலை காவியமாக நிலைநிறுத்துகிறது.\nமுதல் பகுதி வழுக்கிக்கொண்டு நான்கே நாட்களில் வாசித்து முடித்துவிட்டேன். அதன் பின்னர் ‘கௌஸ்தூபம்’ கடினமாக இருந்தது. தத்துவ விவாதங்களை மறுவாசிப்பு செய்ய வேண்டும்.\nநீங்கள் ஒரு இந்துத்துவர் என்பவர்களுக்கு அந்த ‘உடுப்பரை’ பகுதியை வாசித்து காண்பித்தாலே போதும். அவர்கள் அளறிவிடுவார்கள் விஷ்ணுபுரத்தில் வரும் எந்த பிரிவினரையும் உங்கள் பகடி விட்டுவைக்கவில்லை.\nஸ்ரீபாதம் பகுதியில் வரும் கதாபாத்திரங்களை கூர்ந்து வாசித்து வந்ததால் ‘மணிமுடி’ மிகவும் அருமையாக சென்றது. அதேசமயம், பல கதாபாத்திரங்களின் ‘character arc’ வியப்பளித்தது. ஆனாலும் ‘மணிமுடி’ பகுதியை என்னால் வேகமாக வாசிக்க இயலவில்லை அது பல தடைகள் போட்டு சிகரத்திலிருந்து சமவெளியை நோக்கி தள்ளியது.\n‘Silicon Shelf’ பக்கத்தில் வந்த நீண்ட கட்டுரையை இந்த நாவல் படிக்கும் முன்னே படித்து “யப்பா எவ்ளவோ இருக்கும் போல. எப்புடிலாம் படிக்கிறாங்க எவ்ளவோ இருக்கும் போல. எப்புடிலாம் படிக்கிறாங்க” என்று ஆச்சரியப்பட்டேன். ஆனால், இப்போது இன்னும் அதுபோல் நூறு பக்கங்கள் எழுதினாலும் “விஷ்ணுபுற விளைவை” விளக்குவது எளிதல்ல என்று புரிகிறது.\nஇதன் கதாபாத்திர வடிவமைப்புகளை பற்றி மட்டும் தனியாக ஒரு கடிதத்தில் எழுதலாம் என்று இருக்கிறேன்.\nஇனி வரலாறு சம்மந்தப்பட்ட எதனை வாசித்தாலும் விஷ்ணுபுரமும் அதனுள் சஞ்சரித்தவர்களின் நினைவுகளே வரும்\nஇது புரை நீக்கிய தெளிந்த கண்களா அல்ல, கண்ணாடி மாட்டிய புதிய கண்களா\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : கிஷோர் குமார். (18-May-19, 1:50 am)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/author/manthiram/", "date_download": "2019-05-21T04:34:02Z", "digest": "sha1:7KZPTXHDBX2WZIX2JNQOWJTD7RNZQ4HL", "length": 23650, "nlines": 165, "source_domain": "maattru.com", "title": "Manthiram, Author at மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nபூர்வகுடிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறதா “வடசெ���்னை” . . . . . . . . \nஎன்னடா பெரிய மதுரை… வந்து பாருடா வடசென்னையை… வெற்றிமாறனின் ஆசை நிறைவேறியதா வடசென்னை பார்த்தபின் தான் செக்கச் சிவந்த வானத்தப் பார்த்தேன். அதுவும் ஒரே நாளில்…. இரண்டு படங்களின் கதையையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி மனதிற்குள் ஒரு நிமிடம் ஓடவிடுங்கள்… ஏதாச்சும் தோணுதா வடசென்னை பார்த்தபின் தான் செக்கச் சிவந்த வானத்தப் பார்த்தேன். அதுவும் ஒரே நாளில்…. இரண்டு படங்களின் கதையையும் ஒரு நேர்க்கோட்டில் நிறுத்தி மனதிற்குள் ஒரு நிமிடம் ஓடவிடுங்கள்… ஏதாச்சும் தோணுதா சரி வடசென்னைக்கு வருவோம். இயக்குநர் வெற்றிமாறன் இயக்குநராக மிக நுட்பமாக உழைக்கிற உழைப்பாளி. அதனால் வடசென்னை படத்தைப் பொறுத்தவரை இயக்குநர் வெற்றி மாறன்… அசத்தி இருக்கிறார். அதைப்போலவே நடிகர்கள் பற்றியெல்லாம் விமர்சனம் செய்ய […]\nஇயற்கையும் அறிவியலும் எப்போதுமே எனக்குப் பிடித்தவை என்பதால், அறிவியல் புனைகதை மற்றும் பேன்டஸி படங்களை காண்பதில் ஒரு அலாதி ப்ரியம் எப்போதுமே உண்டு. மார்ஷியன், இன்டர்ஸ்டெல்லர், அரைவல் இன்னும் சில படங்கள் இந்தப் பட்டியலில் உண்டு. இன்டர்ஸ்டெல்லர் பார்த்தபின்பு தான் கிராவிட்டி பார்த்தேன் என்பதால் கிராவிட்டி எனக்கு ஒப்பீட்டளவில் இன்டர்ஸ்டெல்லரை விட பெரிதாக ஈர்க்கவில்லை. ஆனால் வரிசைப்படி கிராவிட்டியை முதலில் பார்த்திருந்தால் இன்னும் ஈர்த்திருக்க வாய்ப்புண்டு. இந்தியாவின் முதல் விண்வெளித் திரைப்படம்… என உப தலைப்போடு விளம்பரம் […]\nசாதிய ஆணவப் கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி\nநான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளே என் உலகம். நான் என்பது இனி என் லட்சியம் தான் – தோழர் கௌசல்யா கௌசல்யா… இந்திய சாதிய கட்டமைப்பின் மீதும், சாதிய வெறியின் மீதும் தன்னுடைய நேர்மையை ஆயுதமாக்கி பிரயோகித்த இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான மனித நேயப்போராளி. இளம் புரட்சியாளர். தன்னுடைய கணவனை, தோழனை, தோழனின் அன்பை… தன்னிடம் இருந்து ஈவிரக்கமின்றி பறித்துக்கொண்ட சாதிக்கு எதிராக தானே முன் நின்று களமாடப் புறப்பட்ட கௌசல்யா இந்த இளம் வயதில் இவ்வளவு […]\n“லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம் . . . . . . . \nஎங்களை தற்கொலைக்கு தள்ளாதீங்க, வாயில சிறுநீர் ஊத்தாதிங்க… நாங்களும் மனுசங்க தான் ஒரு பால் ஈர்ப்பும் உரிமைக்குரலும் ஒரு பால் ஈர்ப்பும் உரிமைக்குரலும் “லேடீஸ் அண்ட் ஜென்டில் உமன்” ஆவணப்படம். நீலம் பண்பாட்டு மையம் சமூக மாற்றத்திற்கான தளத்திலும் மனித மாண்பை மீட்டெடுப்பதிலும் தொடர்ந்து தன் பங்களிப்பை செய்துகொண்டிருக்கிறது. பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கும் “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்” இசை நிகழ்ச்சியை தொடர்ந்து நீலம் பண்பாட்டு மையத்திற்காக நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாலினி ஜீவரத்னம் இயக்கியுள்ள ஆவணப்படம், “லேடீஸ் அண்ட் […]\nதலித் அர்ச்சகர்: இந்து ஆகமத்திற்கு முன் கைகட்டி நிற்கிறதா இந்திய சட்டம்\nகேரள மாநிலத்தில் இடது ஜனநாயக அரசாங்கம் நாளொரு அறிவிப்பு செய்து இந்திய தேசியத்தையே அதிர வைத்துக்கொண்டிருக்கிறது. அப்படி சமீபமாக அறிவித்த அறிவிப்புகள் எல்லாமே செம ஹாட் அறிவிப்புகள் தான். அதில் ஒன்று தான், 6 தலித்துகள் உள்பட பிராமணர் அல்லாத 36 பேரை அர்ச்சகர்களாக நியமித்த அறிவிப்பு. கேரள மாநிலத்தில் திருவாங்கூர் தேவசம் போர்டுக்கு சொந்தமாக 1,200-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. திருவாங்கூர் தேவசம் போர்டு என்பது கேரள அரசின் தேவசம் போர்டு என்று அறியமுடிகிறது. அந்த […]\nDUNKIRK REVIEW | டன்கிர்க் விமர்சனம்\nஎன் வாழ்நாளில் நான் பார்த்த படங்களில் என்னால் மறக்கவே முடியாத படங்களில் ஒன்று இன்டர்ஸ்டெல்லர் Interstellar. இன்டர்ஸ்டெல்லர் படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலனின் இன்செப்ஷன் படமும் உலக அளவில் சினிமா ரசிகர்களாலும், சினிமாத்துறையினராலும் வியந்த பார்க்கப்படும், பாராட்டப்படும் படங்களில் ஒன்று. கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் புதிய படம், டன்கிர்க் (Dunkirk). டன்கிர்க் என்பது பிரான்ஸில் உள்ள ஒரு துறைமுகத்தின் பெயர். பெல்ஜிய நாட்டு எல்லைக்கு மிக அருகில் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த டன்கிர்க் […]\nபைரவா விமர்சனம் . . . . . . \nஐசி(ஐ)சிஐ (ஹை… நடுவுல ஐ கிடையாது.) வங்கியின் கலெக்சன் பாய் பைரவா, காதலில் விழுந்த பின், காதலுக்காக, காதலிக்காக… காதலியின் தோழிக்காக… கல்வித்தாய் அவதாரம் எடுத்து, கல்வித் தந்தைகளில் ஒருவரை பந்தாடும் கதம்ப மசாலா, பைரவா. அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார், இயக்குநர் பரதன். கடைசியில் பாயாசம் இருக்கு… அதனால ச���ம்பார் சுமாராத்தான் இருக்கும் என்று சொல்வது போலவே இருக்கிறது முதல் பாதி பைரவா. அதிலும் படத்தின் முதல் காட்சியே நமது […]\nவெறுப்பை ஆழமாக விதைக்கிறதா ”வாகா” திரைப்படம் . . . . . . . \nஹரிதாஸ் படத்தை இயக்கிய இயக்குநரின் படம் என்பதால் “வாகா” படத்தில் ஏதாவது கண்டிப்பாக இருக்கும் என்பதே, வாகா படத்திற்கான எதிர்பார்ப்பும் நம்பிக்கையும். இந்திய இராணுவ வீரர்கள்…. பாகிஸ்தான் இராணுவ வீரர்களால்… எப்படியோ பிடிக்கப்பட்டு எல்லையில் தலை துண்டிக்கப்பட்டு வீசப்படுகிறார்கள்… அப்படி பாகிஸ்தான் இராணுவத்திடம் மாட்டிக்கொள்ளும் இந்திய இராணுவ வீரர்களை சித்ரவதை முகாம்களில் அடைத்து வைத்து சித்ரவதை செய்கிறார்கள்… என்று கதையின் ஆரம்பம் மிக மிக கனமாக ஒரு படபடப்போடு தொடர்கிறது… பாவம் அதற்கு பின் அந்த கதை […]\nசமுத்திரக்கனியின் “அப்பா” விமர்சனம் | Appa – Movie Review\n#அப்பா தமிழ் சினிமா வெளியில் மிகவும் மரியாதைக்கும் வணக்கத்திற்கும் உரிய திரைப்படங்களில் ஒன்றாகி இருக்கிறது. சமுத்திரக்கனி என்கிற தனிமனிதன்… அவனது படைப்பின் வழியாக மிகப்பெரியதொரு கேள்வியை உங்கள் முன் வைக்கிறான். மிகவும் அதிமுக்கியமான அவசியமான ஒரு மாற்றத்தை உங்களிடத்தில் எதிர்பார்த்து நிற்கிறான். தினசரி… காலையில் எழுந்து குழந்தைகளை பள்ளிக்கு படு சிரத்தையாக அனுப்புகிற அம்மா, அப்பாவா நீங்கள் ஆம் என்றால்… இது நீங்கள் பார்க்க வேண்டிய படம். உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு அடுத்தபடியாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப […]\n“தெறி”க்க விட்டாரா அட்லீ . . . \nஅஜித், விஜய் படம் என்றால் ஆரம்பத்தில் இருந்தே, எதிர்பார்ப்பு தான். படத்தின் பெயர் வெளியாவதில் தொடங்கி, அடுத்தடுத்து படத்தைப் பற்றிய செய்திகள், உண்மைகள், புரளிகள், வதந்திகள் என ஒவ்வொரு நாளும் விளம்பரம்… விளம்பரம்… விளம்பரம்…. தான். போதாக்குறைக்கு அஜித், விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாக்களில், மாறி மாறி அடித்துக்கொள்வது படங்களை இன்னும் பிரபலப்படுத்தும். தெறி, படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே, பலவகையான எதிர்பார்ப்புகள். “ராஜா ராணி” என்கிற சென்டிமென்டல் சென்சேஷனல் வெற்றிக்குப் பின் அட்லீ இயக்கும் படம், கலைப்புலி […]\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி த��ியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/sorabuthin-encounter-case-is-judge-suspicious-death-supreme-court-new-order/", "date_download": "2019-05-21T05:08:17Z", "digest": "sha1:QS474Z3ZKNAQF3C4EN5UEISHB3GBHOEE", "length": 13798, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரணம்….உச்சநீதிமன்றம் புது உத்தரவு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரணம்….உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nசொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரணம்….உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nசொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரண வழக்கில் மகாராஷ்டிரா அரசு வரும் 15ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகுஜராத்தில் 2005ம் ஆண்டு சொராபுதின் ஷேக் உள்பட 3 பேர் போலி என்கவுண்ட்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டதாக பா.ஜ.க தலைவர் அமித், போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்து வந்த மும்பை சி.பி.ஐ. கோர்ட் நீதிபதி பி.எச்.லோயா 2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாக்பூரில் மர்மமான முறையில் இறந்தார்.\nஅவர் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்டது. அவரது மரணத்துக்கும், சொராபுதின் வழக்குக்கும் தொடர்பு இருக்கலாம் என்று அவருடைய குடும்பத்தினர் 2 மாதங்களுக்கு முன்பு சந்தேகத்தை கிளப்பினர்.\nநீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, காங்கிரஸ் பிரமுகர் தெசீன் பூனவாலா, பத்திரிகையாளர் பி.ஆர்.லோன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.\nஇந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் நீதிபதி மர்ம மரணம் மிகவும் முக்கிய பிரச்சனை என்று கருத்து தெரிவித்தது. நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்றது.\n“நீதிபதி லோயா மர்ம மரணம் மிகவும் முக்கியமான விவகாரம். இரு தரப்பு விசாரணையும் மிகவும் முக்கியமானது. மகாராஷ்டிரா மாநில அரசு சார்பில் 15-ம் தேதிக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும்,” என நீதிபதிகள் தெரிவித்தனர். விசாரணை ஜனவரி 15-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பு…நீதிபதி லோயா உறவினர்கள் வருத்தம்\nநீதிபதி லோயா மரணம்: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை கிடையாது: உச்சநீதி மன்றம் உத்தரவு\nகுஜராத்: சிறைத் தண்டணை பெற்ற போலீஸ் அதிகாரிக்கு பணி வழங்கியது ஏன்\nTags: sorabuthin encounter case is judge suspicious death .... Supreme Court new order, சொராபுதின் என்கவுன்டர் வழக்கு நீதிபதி மர்ம மரணம்....உச்சநீதிமன்றம் புது உத்தரவு\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:09:33Z", "digest": "sha1:BJPK3ZVLWS4Z36JYBIOLE2YFKM5FMFWN", "length": 5555, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ரேன்டி சேக்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nரேன்டி வேன் சேக்மன் (Randy Wayne Schekman, பிறப்பு: டிசம்பர் 30, 1948) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில்[5] பணிபுரியும் அமெரிக்க உயிரணு உயிரியலாரும், த புரோசிடிங்சு ஆஃவ் த நேசனல் அக்காடமி ஆஃவ் சயன்சு என்னும் ஆய்விதழின் முன்னாள் தலைமை பதிப்பாசிரியரும் ஆவார்.[2][6][7]\nகலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)\nகலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்)\nபு.நே.அ.சஇன் முன்னாள் தலைமை பதிப்பாசிரியர் [2] மற்றும் ELifeஇன் தலைமை பதிப்பாசிரியர்[3]\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (2013)\n2011இல் இவர் 2012இல் துவங்கவிருந்த eLife இன் தலைமை பதிப்பாசிரியராக அறிவிக்கப்பட்டார்.[8] 1992இல் இவர் தேசிய அறிவியல் கழகத்தின் உறுப்பினராக்கப்பட்டார்.[9]\n2013இல் இவருக்கும் ஜேம்ஸ் ரோத்மன், தாமஸ் சூடாஃப் ஆகியோருக்கும் மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\nமினசோட்டா செயின்ட் பாலில் இவர் பிறந்தார். கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சலசில் இளங்கலையும், 1975இல் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[10]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/09/22/pm-modi-has-assets-worth-rs-1-00-13403-excluding-his-home-009010.html", "date_download": "2019-05-21T05:27:57Z", "digest": "sha1:NQBF574NMXPAEBXZOSFPLPYTGEVZETEE", "length": 25045, "nlines": 240, "source_domain": "tamil.goodreturns.in", "title": "மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | PM Modi has assets worth Rs 1,00,13403 excluding his Home - Tamil Goodreturns", "raw_content": "\n» மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nமோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n20 min ago ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\n58 min ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n மோடி ஆட்சிக்கு வரும் முன்னே அதானிக்கு உதவியா..\n12 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nNews பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க... ஓ.பி.எஸ் பதில் இது தான்\nMovies தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்���ும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nடெல்லி: ஒவ்வொரு வருடமும் மத்திய அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். அப்படிச் சொத்து விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கான இந்த அண்டிற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 31 ஆகும்.\nஎனவே பிரதமர் மோடி உட்பட 15 அமைச்சர்கள் மட்டும் இதுவரை தங்களது சொத்து விவரங்களைத் தாக்கல் செய்துள்ளனர். அதில் நரேந்திர மோடி அவர்கள் 2017 மார்ச் 21 வரை தனக்கு இருந்து சொத்து விவரங்கள் எவ்வளவு என்பதில் தனது அசையும் சொத்து மதிப்பு 1,00,13403 ரூபாய் எனக் குறிப்பிட்டுள்ளார்.\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி தாறுமாற குறைந்த நிலையில் மோடியின் சொத்து மட்டும் கடந்த 2 வருடத்தில் 42% வளர்ச்சி அடைந்துள்ளது. இந்நிஸையில் மோடியின் அசையும், அசையா சொத்துக்களின் விபரம் உங்களுக்காக.\n2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின் படி தன்னிடம் 1,49,700 ரூபாய் ரொக்க பணம் இருந்ததாகத் தாக்கல் செய்துள்ளார்.\nஎஸ்பிஐ வங்கியின் காந்தி நகர் கிளையில் 1,33,496 ரூபாயினை இருப்புத் தொகையாக வைத்துள்ளார்.\nஅதே எஸ்பிஐ வங்கி கிளையில் 90,26,148 ரூபாயினைப் பிக்சட் டெபாசிட் மற்றும் பிற சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து வைத்துள்ளார்.\nஎல்&டி இன்ப்ராஸ்டர்க்ச்சர் பாண்டு பத்திரத்தில் 2012-ம் ஆண்டு 20,000 ரூபாயினை முதலீடு செய்துள்ளார்.\nதேசிய சேமிப்பு பத்திர திட்டம்\nதேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின் படி 3,96,505 ரூபாய் இவரது பெயரில் உள்ளது.\nலைப் இன்சூரன்ஸ் திட்டத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 31-ம் ஆம் தேதி கணக்கின் படி 1,59,281 ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார்.\nஇவரது பெயரில் கடன் ஏதும் இல்லை.\nஇவரது பெயரில் எந்த வாகனங்க���ும் பதிவு செய்யப்படவில்லை.\n4 தங்க மோதிரங்கள் அவற்றின் அளவு சராசரியாக 45 கிராம் என்றும் அதன் தற்போதைய மதிப்பு 1,28,273 ரூபாய் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nமேலே கூறிய அனைத்து முதலீடு மற்றும் சொத்து போன்றவற்றைக் கணக்கிட்டால் சராசரியாக 1,00,13,403 ரூபாய் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nஅடுத்த அசையா சொத்துக்கள் எவ்வளவு என்று பார்க்கலாம்.\nகாந்திநகரில் இவரது பெயரில் உள்ள வீட்டின் மொத்த அளவு 3531.45 சதர அடி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த இடத்தினை இவர் 2002-ம் ஆண்டு 1,30,488 ரூபாய் கொடுத்து வாங்கியதாகவும் அதில் 2,47,208 ரூபாய் செலவு செய்து கட்டுமான பணிகள் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவற்றின் மதிப்புச் சராசரியாகத் தற்போதைய மதிப்பு 1,00,00,00 ரூபாய் போகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் அலுவலக இணையதளத்தில் இதற்கான ஆவணமும் வெளியிடப்பட்டுள்ளது. அதனை இங்கே காணலாம்.\nஅடுத்த 30 வருடத்திற்கு எந்த பிரச்சனையும் இல்லை.. ஐடி ஊழியர்களுக்கு நற்செய்தி..\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஒரு தாயின் மளிகை சாமான்களுக்கு பணம் கொடுத்த பிரதமர்..\nபிரதமரின் 6000 ரூபாய் திட்டத்துக்கு தேர்தல் ஆணையம் முட்டுக்கட்டை..\nதிருவிழாக் குழந்தையாக ஓடும் பிரதமர் மோடி.. 30 நாட்களில் 157 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்..\nஇந்தியா வளராது... மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody's.\nமாருதி 800-ல் போகும் முன்னால் பிரதமர் மன்மோகன் சிங்கைப் பற்றி தெரியுமா\nஎல்&டியில் முதலீடு செய்த மோடி.. மொத்த சொத்து 2 கோடி\nபிரதமர் மோடி துவக்கி வைத்த இந்திய போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nபாபா ராம்தேவ் தான் இந்தியாவின் அடுத்தப் பிரதமர்.. நியூ யார்க் டைம்ஸின் குசும்பு..\n165 நாட்களில் 52 நாடுகள் சென்ற மோடி.. மொத்த செலவு எவ்வளவு தெரியுமா\n2016-ம் ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்ட விஜய் மல்லையா..\nபிரதமர் மோடி கீழ் வேலை செய்ய வேண்டுமா.. நீங்கள் இதை எல்லாம் செய்தே ஆக வேண்டும்..\nமோடிக்கு 9 பைசா நன்கொடை.. தெலுங்கானாவில் அதிரடி..\nமோடியிடம் பணமதிப்பு நீக்கப்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளை மாற்றி அளிக்க நேபாள் பிரதமர் கோரிக்கை\nஅமெரிக்கா சீனா வர்த்தகப் போர்: ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா என்ன செய்ய வேண்டும்\nஇதுதான் சந்துல சிந்து பாடுறதோ.. சவுதி அராம்கோ எண்ணெய் இறக்குமதி.. ஈரானின் கதி அதோகதியா\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2017/11/blog-post_27.html", "date_download": "2019-05-21T04:40:40Z", "digest": "sha1:GMR3NM4LIEGUT2SB4765D3SGC74A42UY", "length": 8122, "nlines": 86, "source_domain": "www.nationlankanews.com", "title": "காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல். - Nation Lanka News", "raw_content": "\nகாவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.\nஇன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. புதிய ஆசிரியர்கள் விபரம்\n1. தௌபீக் தாரிக் - வரலாறும் குடியுரிமைக் கல்வியும்\n2. ம.எல். மஸ்றா - வழிகாட்டலும் ஆலோசனையும்\n3. வி. தேகதாஸ் - தமிழ் இலக்கிய நயம்\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவி...\nறிசாட் பதியுதீன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்ச...\nமுஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nமாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்...\nமேலும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வ...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையி...\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\nமினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொ...\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுத...\nரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்\nஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_581.html", "date_download": "2019-05-21T05:27:07Z", "digest": "sha1:KOQ3MSUULFBNGOWF27I6NNXMYMEJLES4", "length": 14861, "nlines": 183, "source_domain": "www.padasalai.net", "title": "வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதியுடன்கூடிய கணினி மயம்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதியுடன்கூடிய கணினி மயம்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nவரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதியுடன்கூடிய கணினி மயம்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\nவரும் ஆண்டில் அனைத்துப் பள்ளிகளும் கணினி மயமா���்கப்பட்டு, இணையதள வசதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nபள்ளிக் கல்வித் துறை சார்பில் முறையான வரைபட அனுமதி பெறாத தனியார் மெட்ரிக். மற்றும் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிகளுக்கு நிபந்தனையுடன் 2019-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி வரை தற்காலிக அங்கீகாரம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஅதன் அடிப்படையில், ஏற்கெனவே விருதுநகர், ஈரோடு, திருச்சி, சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,440 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரம் வழங்கப்பட்ட நிலையில், வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 308 பள்ளிகளுக்கு தற்காலிக அங்கீகாரச் சான்று வேலூரில் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.\nதனியார் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவில் தற்காலிக அங்கீகாரச் சான்றுகளை வழங்கி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:\nதமிழகத்தில் சிறந்த கல்வியைத் தர பல தனியார் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு கட்டட வரைபட அங்கீகாரம் இல்லை என்றால் தேர்வு மையம் அமைத்தல், வாகன அனுமதி பெறுவதில் சிக்கல் நிலவுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு தற்காலிக அங்கீகாரச் சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக அங்கீகாரச் சான்றை தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து வழங்க எண்ணினோம். ஆனால், நீதிமன்றத்தின் தடையாணையால் ஓராண்டுக்கு மட்டுமே வழங்க முடிந்தது.\nதனியார் பள்ளிகளுக்கும், அரசுப் பள்ளிகளுக்கும் இடையே போட்டிகள் உண்டு. ஆனால், பொறாமை கிடையாது. தனியார் பள்ளிகள் கல்வித் தரத்தை மேம்படுத்துவதில் அதிவேகமாக செல்கின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் அந்த வேகம் குறைவுதான் என்றாலும், அதை ஈடு செய்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் 3 ஆயிரம் பள்ளிகள் கணினி மயமாக்கப்பட்டு, இணையதள வசதி செய்யப்பட உள்ளன. மேலும், 1 முதல் 5-ஆம் வகுப்பு, 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தனியார் பள்ளியை மிஞ்சும் அளவுக்கு தலா 4 சீருடைகள் வழங்கப்பட உள்ளன. மாணவர்களின் விஞ்ஞான அறிவை வளர்க்க ரூ. 20 லட்சம் மதிப்பில் 622 பள்ளிகளில் அமைக்கப்பட்டு வரும் நவீன அறிவியல் ஆய்வகங்கள் டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படும். வழக்கு நில���வையில் இருந்ததால் கடந்த ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. தற்போது வழக்கு முடிந்துவிட்டதை அடுத்து ஜனவரி 10-ஆம் தேதிக்குள் பிளஸ் 1 மாணவர்களுக்கே மடிக்கணினியும், சைக்கிள்களும் இலவசமாக வழங்கப்படும். மரங்கள் அழிவதைத் தடுக்க பள்ளிக் கல்வித் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. முதல்வர் ஒப்புதலுடன் வரும் ஆண்டு முதல் 6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவர்கள் மூலம் தலா 5 மரங்கள் நட்டு பாதுகாக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும், மழைநீரை சேகரிக்க பள்ளிகளில் அதற்கான அமைப்புகளை ஏற்படுத்த தனியார் கல்வி நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.\nமுன்னதாக விழாவுக்கு, ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தலைமை வகித்தார். மாநில வணிகவரி, பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி, அரக்கோணம் எம்.பி. அரி, மெட்ரிக். பள்ளிகளின் இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஅரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை\nஅரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. மாறாக தமிழகத்தில் மாணவர்கள் சேர்க்கை இல்லாத 33 பள்ளிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:\nமாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு குருஞ்செய்தி அனுப்பும் திட்டம் நாட்டிலேயே தமிழகத்தில்தான் முதல்முறையாக செயல்படுத்தப்படுகிறது.\nபள்ளியில் கழிப்பறைகளை சுத்தம் செய்ய முதல்கட்டமாக திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய 3 மாவட்டங்களில் 100 வாகனங்கள் தொண்டு நிறுவன உதவியுடன் வழங்கப்பட உள்ளது. தொடர்ந்து, மார்ச் மாதத்துக்குள் ஆயிரம் வாகனங்களை வழங்க உள்ளோம்.\nஅனைத்து பள்ளிகளும் உறுதி தன்மையுடன் உள்ளது. மழைக் காலங்களில் பள்ளி சுவரில் விரிசல் விழுமே தவிர மற்றபடி பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என்றார் அவர்\n0 Comment to \"வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் இணையதள வசதியுடன்கூடிய கணினி மயம்-பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/dei-machan-dev-song-lyrics/", "date_download": "2019-05-21T05:12:25Z", "digest": "sha1:6WPVQIO4CWUGYYRHIQFT7SAIR3D64ZE6", "length": 9512, "nlines": 328, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Dei Machan Dev Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : நரேஷ் ஐயர், வேல்முருகன்,\nமாளவிகா மனோஜ் மற்றும் தீபிகா\nஇசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்\nஆண் : டேய் மச்சான் தேவ்\nஆண் : மச்சி ராக் எல்லாம்\nஆண் : புதுசா பழசா\nஒன் செக் ஹோல்டு ஆன்\nகுழு : டேய் மச்சான் தேவ்\nபெண் : ரைடிங் அவே\nகுழு : வா மச்சான் தேவ்\nபெண் : கிரேசி அண்ட் ப்ரேவ்\nஆண் : ஒன் ட்ரிபுல்ல பிரிண்ட்ஸிப்தான்\nஆண் : ஓ ஓஓஓ எங்கள் வழியே\nஓ ஓஓஓ இனிமே உலகம்\nமனசு என்கிற டைம் மிசினுல\nஆண் : மச்சி ராக் எல்லாம்\nபெண் : மழை வரும் நொடி\nகுடை விட்டு நீயும் நனைவது\nமனதினை மெல்ல பறந்திட விடு\nநினைவுகள் அது வரை அது\nபெண் : நாளை வரும் என்று சொல்லும்\nவா ரசிப்போம் வாழ்க்கை இங்கே\nஆண் : மச்சி ராக் எல்லாம்\nகுழு : ஹே மச்சான்\nஆண் : காத்த கிழிக்கலாம்\nகுழு : ஹே மச்சான்\nஆண் : சோக்கா பறக்கலாம்\nகுழு : ஹே மச்சான்\nஆண் : மாமா தெரிக்கலாம்\nகுழு : ஹே மச்சான்\nஆண் : புதுசா பழசா\nகுழு : பூம் சக்க லக்கா லக்கா\nபூம் சக்க லக்கா லக்கா\nஆண் : ஒன் செக் ஹோல்டு ஆன்\nகுழு : பூம் சக்க லக்கா லக்கா\nபூம் சக்க லக்கா லக்கா\nகுழு : டேய் மச்சான் தேவ்\nஆண் : ஹே மச்சான்\nபெண் : ரைடிங் அவே\nஆண் : ஹே மச்சான்\nகுழு : வா மச்சான் தேவ்\nஆண் : ஹே மச்சான்\nபெண் : கிரேசி அண்ட் ப்ரேவ்\nஆண் : ஹே மச்சான்\nகுழு : டேய் மச்சான் தேவ்\nஆண் : ஹே மச்சான்\nகுழு : வா மச்சான் தேவ்\nஆண் : ஹே மச்சான்\nஆண் : ஹே மச்சான்\nகுழு : டேய் மச்சான் தேவ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/2010/11/", "date_download": "2019-05-21T05:27:17Z", "digest": "sha1:ET32WJADG36MMQ6EYMH7N5IW5EMFW4LB", "length": 16182, "nlines": 185, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: November 2010", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nசக்தி சங்கமிப்பதையே சத்சங்கம் என்று அழைக்கிறோம்.இது சனிக்கிழமைகளில் மாலை ௬ முதல் ௯ வரை நடைபெறும். அடியேன் அனுபவத்தை பகிர்வதும், அனுபவத்திற்கு ஏங்கும் அன்பு உள்ளத்திற்கு உதவுவதும் அனுபவம் பெற்ற மனிதர்களின் நூல்களை விளக்குவதும், என அது அமைந்திருக்கும்.\n, அதை அடைவது எப்படி, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது, ஆன்மிகம் என்பது எதை குறிக்கிறது, இது போன்ற கேள்விகளுக்கு விடை காண உதவும் நோக்கில் பல தலைப்புகளில் பேசப்படுகிறது.\nதற்சமயம் பௌர்ணமி நேரத்திலும் மாலை ௬ முதல் ௯ வரை நடத்�� முடிவேடுக்கப்பட்டு உள்ளது .\nமுதல் முழுநிலவு சத்சங்கம் ௨௧/௧௧/௨௦௧௦ ஞாயிறு மாலை ௬ முதல் ௯ வரை நடத்த முடிவேடுக்கப்பட்டு உள்ளது.\nசத்சங்கம் ஒலிஒளி திரையை காண இதை சொடுக்கவும்.\nபௌர்ணமி அன்று அடியேன் எழுதி பாடிய பாடல்கள்.\nவிட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு\nவிட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு\nவிட்டிரு விட்டிரு விட்டிரு விட்டிரு\nஉண்மை உன்னை நோக்கி பாய\nநான் என்பது ஆணவம் என்று அதனை விட்டிரு\nநாடகம் என்றே நடக்கும் வாழ்வை நன்றே விட்டிரு\nகோயில் இந்த உடம்பு என்று குலத்தை விட்டிரு\nகொண்டாட்டம் உனது உரிமை என்று குறையை விட்டிரு\nகருமம் என்பது கட்டாயம் இல்லை கருத்தாய் விட்டிரு\nமருவும் உலகில் மாற்றம் தொடரும் செயல்கள் விட்டிரு\nதொடரும் வினைகள் தொடராதிருக்க உன்னை விட்டிரு\nபடரும் உறவில் மறையாதிருக்க பந்தம் விட்டிரு\nமயக்கம் விட்டிரு தயக்கம் விட்டிரு -௨\nமாறும் உலகில் மாற்றம் தொடரும் பொய்யை விட்டிரு -௨\nதோற்றம் மாயை துணிவாய் விட்டிரு -௨\nகற்றது மாயை கருத்தாய் விட்டிரு -௨\nஉண்மை உன்னை நோக்கி பாய\nஇங்கே இங்கே இங்கே இங்கே பரவசம் இங்கே --௨\nஆடி பாடி கொண்டாடு பரவசம் இங்கே--௩\nகண்ட கண்ட கண்ட குப்பை தூரம் தள்ளு --௨\nதூய உள்ளம் உனக்கே சொந்தம் பரவசம் கொள்ளு --௩\nஇல்லை இல்லை இல்லை என்ற உளறல் தள்ளு --௨\nஉனக்குள் உண்டு உண்டு என்று பரவசம் கொள்ளு --௩\nகல்லை மண்ணை மணியை நம்பும் கருத்தை தள்ளு --௨\nதொல்லை இல்லா நிலையை அடைய பரவசம் கொள்ளு --௩\nஉண்மை உண்மை உண்மை என்று உணர்ந்து கொள்ளு --௨\nஉன்னில் நியே மகிழ்ந்திருக்க பரவசம் கொள்ளு --௩\nஎங்கு தேடுவேன் இறைவா எங்கு தேடுவேன்\nநான் இருக்கும் இடத்தில் எல்லாம்\nகாடு மலை தேடினாலும் கண்ணில் பட மாட்டாய்\nமாடு மனை வீடு என்று மறையவும் மாட்டாய்---௨\nஇதயம் துடிக்குதே இறைவா இதயம் துடிக்குதே\nஉன் அருளால் என் இதயம் துடித்து மகிழுதே ---௨\nநான் துயிலும் வேளையிலும் நீ இயக்கினாய்\nதுயில் எழுந்து துன்ப வலை நான் பின்னினேன் ---௨\nஉன் அருளால் என் நிலையை நான் உணர்கிறேன்\nஉன் நிலையை நான் அடைய எங்கு தேடுவேன்---௨\nஇந்த பாடல்களை ஒலிஒளி காண இதை சொடுக்கவும்\nஉபதேசம் என்பது ஒரு அனுபவம் பெற்ற குரு, தனது சீடனுக்கு உண்மையை பற்றி விளக்குவது .அதே சமயத்தில் தனக்கு புரியாத ஒன்றை தகவல் அறிவால் போதிப்பது கிடையாது. இன்று அனேக மனிதர்கள் ���ோதிய அனுபவம் இன்றியே கடவுளை பூஜிக்க வழிகாட்டுகிறார்கள். கடவுள் என்பது நம்பப்படும் பொருள் என்றே அறிவாளி நினைக்கிறான். அதற்கு ஏதுவாகவே பூசாரிகள், மத போதகர்கள், மற்றும் இரண்டாம்தர ஆன்மீக குருக்கள் செயல்படுகிறார்கள் .\nஒன்றை உணர்த்துவதற்கு உணர்ந்தவர் அவசியம் .\nதமிழ் மொழி உண்மை அறிந்தவர்களால் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவேதான் அதன் வார்த்தை அமைப்புகள் உண்மையை உணர்த்துவதாக அமைந்து உள்ளது. கொய்யா கனி என்று கொய்த கனிக்கு பெயர் வைத்து உண்மையை அறியும் ஆர்வத்தை மறைத்து வைத்துள்ளர்கள். அது போல் அமைந்த சில வார்த்தைகள் ....\nதுளை இல்லா -மாதுளை. விளங்கும் - விளாம் பழம். வாழ முடியாத- வாழை பழம். சிறிதாக இருக்கும் -மாம் பழம்.\nமேலும், குரு என்பவர் ஒரு இடத்தை சுட்டி காட்டி அதன் மேல் கவனத்தை வைக்க சொல்வர் அதற்க்குத்தான் இத்தனை பெயர்களும். தெய்வங்களின் பெயர்களும் ஜாதி பெயர்களும், சில ஊர்களின் பெயர்களும் அவ்விடத்தை சுட்டுகின்றன..\nஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் -மற்றையான்\nஎன்று வள்ளுவர் இதையே குறிபிடுகிறார்..\nஅடியேன் உங்களுக்கு உபதேசிப்பது இதையே ..\nகாமத்தை விட புனிதத்தில் சிறந்தது என்பதால் இதை அலட்சியம் செய்தல் கூடாது. மேலும் கமாம் எப்படி மறைமுகமாய் அனுபவிக்கப் படுகிறதோ அப்படி இதையும் கவனமுடன் செய்வது நல்லது.\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வ���ர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00420.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-21T04:32:31Z", "digest": "sha1:6POTQIZS34LF3U2W5QCOZJ6P5QQ4Z3KT", "length": 9270, "nlines": 159, "source_domain": "gtamils.com", "title": "இலங்கை Archives - Gtamils", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஇலங்கை அரசாங்கத்திற்கு கனடா பிரதமர் வலியுறுத்தல்.\nசட்டம், ஒழுங்கு அமைச்சராக பொன்சேகா… 98 பேர் கையெழுத்திட்ட ஆவணம் மைத்திரியிடம்.\nஇராணுவத்தினரின் அர்ப்பணிப்பை நினைவுகூரும் நிகழ்வில் சூளுரைத்தார் மைத்திரி.\nபொது மன்னிப்பின் கீழ் விடுதல��� ஆகிறாரா ஞானசார தேரர்\nயாழில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் பலி.\n762 சிறைக் கைதிகள் விடுதலை.\nவவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவுப் பிரார்த்தனை.\nஇறுதி போரில் தமிழ் உறவுகள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்ட மண் முள்ளிவாய்க்கால்.\nபுலிகளின் சீருடையுடன் உருக்குலைந்த சடலம்.\n123...458பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://narasingapuramtamil.yolasite.com/", "date_download": "2019-05-21T05:29:37Z", "digest": "sha1:W252T4OP3FQ46CQC4EYRFAGOXNB24LYV", "length": 2800, "nlines": 27, "source_domain": "narasingapuramtamil.yolasite.com", "title": "நரசிங்கபுரம்", "raw_content": "\n''''நாளை என்பதில்லை நரசிம்மனி டத்தில் '''\nஇத்திருக்கோயில் சென்னையில் இருந்து மேற்கு புறமாக சுமார் 50 - மைல்கல் தொலைவில், பேரம்பாக்கம் என்னும் ஊருக்கு அருகாமையில் அமைத்துள்ளது; நரசிங்கபுரம் என்று சுவாமியின் திருப்பெயராலேயே வழங்கப்படுகிறது.\nஇத்திருத்தலம் சிறந்த செவ்வாய்தோஷ பரிகார ஸ்தலமாகும்.\nகருடாழ்வார் பெரிய திருவடியின் உடல் மீது நாகங்கள் அணிகலனாக விளங்குவதால், இது சிறந்த நாகதோஷ ஸ்தலமாகும்.\nஉற்சவ மூா்த்தி \" பிரகலாத புரந்தரா் \" என்று போற்ற படுகிறார்.\nமாலை பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மனை தொடர்ந்து ஒன்பது சுவாதி நட்சத்திர தினத்தில் தரிசித்தால் தீராத கடன் பிணி, திருமண தடை போன்ற சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்.\nஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மா ஸ்தோத்ரம்\n\" உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்\nம்ருத்யூர் ம்ருத்யம் நமாம்யஹம் \"\nபிற விஷேஷ காலங்களில் நேர மாற்றம் உண்டு.\nஎப்படி இத் திருக்கோயிலுக்கு செல்வது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-21T05:46:15Z", "digest": "sha1:PQFHOQV3KZIJYMSGGBHBGU5OXAL6Q6D6", "length": 13291, "nlines": 161, "source_domain": "tamilpapernews.com", "title": "மாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல் » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் ட��வி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்\nமாரடைப்பைத் தடுக்கும் வைட்டமின் ‘சி’- ஆய்வில் தகவல்\nவைட்டமின் சி அதிகமுள்ள காய்கறிகள் மற்றும் பழங்கள் மாரடைப்பைத் தடுப்பதோடு, இள வயது மரணங்களையும் தடுப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nடென்மார்க்கைச் சேர்ந்த 1 லட்சம் பேரின் உணவுப்பழக்க வழக்கங்களில் பழம் மற்றும் காய்கறியின் பங்கு, அவர்களின் டி.என்.ஏ. ஆகியவற்றை ஆய்வாளர்கள் பரிசோதனைக்குட் படுத்தினர்.\nஇந்த ஆய்வை நடத்திய டென்மார்க் நாட்டின் ஹெர்லெவ்-ஜெண்டாப்ட் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி கேமிலா கொபைலெக்கி என்பவர் கூறும்போது, “வைட்டமின் சி சத்துள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் எடுத்து கொள்ளும் போது மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்கள் 15% குறைவதையும், இளம் வயது மரணங்கள் 20% தடுக்கப்படுவதையும் நாங்கள் ஆய்வில் கண்டறிந்தோம்” என்றார்.\nவைட்டமின் சி ஒரு சிறந்த பிராண வாயு ஏற்றத் தடுப்பானாக செயல்படுவதோடு, தொடர்புறுத்தும் திசுவையும் உருவாக்குகிறது. இதனால் உயிரியல் மூலக்கூறுகள் மற்றும் செல்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது. செல்களும், உயிரியல் மூலக்கூறுகளும் சேதமடைவதுதான் இருதய நோய் உட்பட பல நோய்களுக்குக் காரணமாக விளங்குகிறது.\nமனித உடல் இயற்கையாக வைட்டமின் சி-யை உற்பத்தி செய்வதில்லை, ஆகவேதான் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுப்பொருட்களை நாம் நம் உணவுப்பழக்க வழக்கத்தில் சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.\nமஞ்சள் குடைமிளகாய், கொய்யாப்பழம், கரும்பச்சை காய்கறிகள், ஸ்ட்ராபெரிகள், ஆரஞ்சுப் பழம், சமைக்கப்பட்ட தக்காளி, பப்பாளி, பைனாப்பிள் உள்ளிட்டவைகளில் வைட்டமின் சி சத்து உள்ளது. வெங்காயம், உருளை, பசலைக்கீரை, எலுமிச்சை ஆகியவற்றிலும் ஓரளவுக்கு வைட்டமின் சி சத்தைக் காண முடிகிறது.\nஇந்த ஆய்வு அமெரிக்க இதழானா கிளினிக்கல் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்டுள்ளது.\nTags டென்மார்க் மருத்துவம் லண்டன் வைட்டமின் சி\nஉயிருக்கு கேடு விளைவிக்கும்.. தலைவலி மாத்திரை உட்பட 6000 மாத்திரைகளை தடை\nஆக்சிடோசினுக்குத் தடை: மறுபரிசீலனை அவசியம்\nநிலத்தடி நீரில் யுரேனியக் கலப்படம்: உடனடி நடவடிக்கை தேவை\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக… ராகுல் பொளேர் பதிலடி\nவறண்ட ஏரிகள்.. குடிநீரின் பஞ்சத்தின் கோரப் பிடியில் சென்னை.. தண்ணீர் குடங்களுடன் வீதியில் மக்கள்\nபுதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் - தினமணி\nஏழை மாணவர்கள் கல்வி கடன் தொழில் அதிபர் அதிரடி அறிவிப்பு - தினமலர்\nதனக்கு ஓவியம் வரைய தெரியும்: வைரலாகும் டோனியின் வீடியோ - தின பூமி\nதல 60 படத்தையும் வினோத் இயக்குவது எப்படி வெளிவந்த ரகசியம்\nஉலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் - தினத் தந்தி\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nபண்டைய தமிழர்களின் மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/essays/1252962.html", "date_download": "2019-05-21T05:33:43Z", "digest": "sha1:CPYDVKMAIJPZDX6PVKCP5V2565TO5LJD", "length": 29493, "nlines": 200, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய விமானப்படை தாக்குதல்: மாற்றியமைக்கப்பட்ட 2019 தேர்தல் களம்? (கட்டுரை) – Athirady News ;", "raw_content": "\nஇந்திய விமானப்படை தாக்குதல்: மாற்றியமைக்கப்பட்ட 2019 தேர்தல் களம்\nஇந்திய விமானப்படை தாக்குதல்: மாற்றியமைக்கப்பட்ட 2019 தேர்தல் களம்\nபுல்வமா தாக்குதல், இந்தியத் தேர்தல் களத்தில், புதிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது.\nபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஐந்தாண்டுச் செயற்பாடுகளை, முன்வைத்து நடைபெற வேண்டிய நாடாள���மன்றத் தேர்தல், இப்போது புல்வமா தாக்குதல், அதைத் தொடர்ந்து இந்திய விமானங்கள், எல்லை கடந்து சென்று, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களைத் தாக்கி அழித்தமை உள்ளிட்ட விடயங்கள், இப்போது தேர்தல் களத்தின் முன் வரிசைக்கு வந்து விட்டன.\n‘ரபேல் ஊழல்’ பற்றி விமர்சித்த எதிர்க்கட்சிகள், இன்றைக்கு மிராஜ் விமான தாக்குதல் பற்றியும் பாகிஸ்தான் நடத்தியதாகக் கூறப்படும் எதிர்தாக்குதல் பற்றியும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கின்றன.\nபாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களின் மீது தாக்குதல் நடத்தப்பட்டவுடன், “இந்திய அரசாங்கத்துக்குத் துணை நிற்போம்” என்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து, தீர்மானம் நிறைவேற்றி இருந்தன.\nஇருந்தபோதிலும், “நாட்டுக்காகத் தியாகம் செய்யும் இராணுவ வீரர்களின் தியாகத்தை வைத்து, பா.ஜ.க தேர்தல் அரசியல் செய்வதா” என்ற விமர்சனத்தை, இப்போது முன்வைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது இனி வரும் காலங்களில், எந்த அளவுக்குத் தீவிரமாகப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nஅரசியல் கட்சிகளுக்குப் போர்கள், வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றன. 1971இல் பாகிஸ்தானுடன் நடைபெற்ற போர், அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு, நாடாளுமன்றத் தேர்தலில் அமோகமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. 543இல் 352 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றுப் பிரதமரானார்.\nஅதேபோல், 1998இல் பிரதமராக இருந்த வாஜ்பாய் நடத்திய கார்கில் போர், 1999 நாடாளுமன்றத் தேர்தலில், அக்கட்சிக்கு அமோக வெற்றியைக் கொடுத்துவிடவில்லை. 1998இல், அவர் சார்ந்த பாரதிய ஜனதாக் கட்சி, 182 எம்.பிக்களைப் பெற்றது. பிறகு, 1999ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் அக்கட்சி, அதே 182 எம்.பிக்களைத்தான் பெற்றது.\nஇவ்வாறாகக் கடந்த காலத் தேர்தல் வரலாற்றைப் பார்த்தால், 1966இல் பிரதமரான இந்திரா காந்திக்கு, அதிக இலாபத்தை, பாகிஸ்தானுடனான போர் கொடுத்தாலும், 13 மாதங்களே பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கு, ஏற்கெனவே பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள மட்டுமே ‘கார்கில் போர்’ உதவியது.\nஇந்தத் தேர்தல்களின் முடிவின் அடிப்படையில், இப்போது நடைபெறும் பாகிஸ்தானுடனான விமானத் தாக்குதலைத் தொடர்புபடுத்தினால், ஆட்சியிலிருக்கும் பா.��.கவுக்கு என்ன லாபம் பிரதமர் நரேந்திர மோடிக்கு, மீண்டும் ஒரு முறை வெற்றி பெற, இந்தத் தாக்குதல் உதவுமா என்பதுதான், இப்போது தேர்தல் அரசியலை அலசுவோர் மத்தியில், அனல் பறக்கும் விவாதமாக இருக்கிறது.\nஅதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. கடந்த 2014ஆம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி படுமோசமாகத் தோல்வியைத் தழுவிக் கொண்டது. கார்கில் போருக்குப் பிறகு கூட, 114 எம்.பிக்களைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், மோடியின் வெகுஜனக் கவர்ச்சியால், கடும் தோல்வியில் சிக்கிக் கொண்டது.\n464 தொகுதிகளில் போட்டியிட்டு, வெறும் 44 எம்.பிக்களை மட்டுமே, பெற முடிந்தது. 170க்கும் மேற்பட்ட தொகுதிகளில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி, கட்டுத் தொகையைப் பறி கொடுத்த தேர்தலாகச் சென்ற தேர்தல் அமைந்தது.\nஆனால், பாரதிய ஜனதாக் கட்சியைப் பொறுத்தமட்டில் 282 எம்.பிக்களைப் பெற்று, தனிப்பெரும் கட்சியாக ஆட்சி அமைத்தது. 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல், பா.ஜ.கவின் தேர்தல் வரலாற்றில், அசாத்தியமான சாதனையை நிகழ்த்திய தேர்தலாகும்.\nஇந்த 282 எம்.பிக்களில், ஏறக்குறைய 220 எம்.பிக்கள் பீஹார், குஜராத், உத்தரபிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, இமாசல பிரதேசம், சட்டிஷ்கர், ஜார்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட வடமாநிலங்களில் கிடைத்திருக்கின்றன.\nஇந்த வெற்றியை, 2019இல் மீண்டும் பெற்றுக்கொள்வதுதான் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இப்போதுள்ள சவால். இப்படி, அதிக எம்.பி தொகுதிகள் பெற்ற மாநிலங்களில், தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டிஷ்கர் உள்ளிட்ட மூன்று மாநிலங்களிலும், பா.ஜ.க அரசாங்கங்கள் ஆட்சியைப் பறி கொடுத்துள்ளன.\nஅதிக எம்.பிக்கள் பெற்ற மாநிலங்களில், இந்த முறை, சென்ற தேர்தலில் பெற்ற எம்.பிக்களைப் பா.ஜ.கவால் பெற முடியவில்லை. அவ்வாறெனில், தென் மாநிலங்களில் அதை ஈடுகட்ட முடியாத சூழல் நிலவுகிறது.\nகுறிப்பாக, சென்ற நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இந்த வட மாநிலங்களில் நடைபெற்ற மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்களில் பெரும்பாலான தொகுதிகளில், பா.ஜ.க தோல்வி அடைந்திருக்கிறது.\nவடமாநிலங்களில் 71 எம்.பிக்களைக் பா.ஜ.கவுக்குச் சென்ற தேர்தலில் அளித்த உத்தரபிரதேச மாநிலத்தில், பகுஜன் ச���ாஜ் கட்சியும் சமாஜ்வாடி கட்சியும் செய்துள்ள கூட்டணி ஒப்பந்தம், பா.ஜ.கவை மிரட்டுகிறது. அது மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சி, இறுதிச் சுற்றில் பிரியங்காவைக் களமிறக்கியிருப்பதும் பா.ஜ.கவின் தேர்தல் முகவர்களைக் கவலை கொள்ள வைத்துள்ளது.\nஆகவே, கிடைக்காது என்று உறுதியாகத் தெரியும் தென் மாநிலங்களில் கவனம் செலுத்துவதை விட, பா.ஜ.க பலமாக இருக்கும் வடமாநிலங்களில், ஆதரவான வாக்கு வங்கியைத் திரட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நினைக்கிறார்.\nஅதன் முதல் கட்டம்தான், பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு, அரசாங்க வேலை வாய்ப்பு; கல்வியில் பத்து சதவீத இட ஒதுக்கீடு என்று ஐந்து மாநிலத் தேர்தல் தோல்விகள் ஏற்பட்டவுடன் அறிவித்தார்; அரசியல் சட்டத்தையே திருத்தி, அதை அமுல்படுத்தவும் செய்தார். முற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள வட மாநில இளைஞர்கள், இதற்கு அமோக ஆதரவு தருவார்கள் என்ற சிந்தனையின் வடிவமே, இந்த இட ஒதுக்கீடு.\nஇது போன்றதொரு பரபரப்பான தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொண்டிருக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கு, புல்வமா தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற இந்திய விமானப்படையின் தாக்குதல், மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க அரசாங்கத்துக்குக் கை கொடுக்குமா\nகுறிப்பாக, வடமாநிலங்களில் ஏற்கெனவே பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள உதவுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆகவே, பா.ஜ.கவைப் பொறுத்தமட்டில், இனிவரும் காலங்களில், தேர்தல் நெருங்க நெருங்க, “பயங்கரவாதிகளை வீழ்த்தியது பா.ஜ.க”, “நாட்டின் பாதுகாப்பு பிரதமர் மோடியின் கையில்தான் பத்திரமாக இருக்கிறது” போன்ற பிரசாரங்களை முன் எடுத்துச் செல்லும். அதற்கான முகாந்திரங்கள் இப்போதே தெரியத் தொடங்கி விட்டன.\nதேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும், பா.ஜ.க தொண்டர்களுடனும் பேசும் பிரதமர், இந்தப் பிரசாரத்தை தொடங்கி விட்டார் என்றே தெரிகிறது. “நாட்டுக்குப் புதிய நம்பிக்கை கிடைத்திருக்கிறது. முடியாது என்பது முடியும் என்றாகியுள்ளது” எனப் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தொண்டர்கள் மத்தியில் பேசியிருப்பது, அதற்குச் சாட்சியாக அமைந்துள்ளது.\nகடந்த ஐந்தாண்டு பா.ஜ.க ஆட்சியில், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை; வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை; ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் ���ோடவில்லை என்றெல்லாம், பிரசாரத்தைக் கூர்மையாக்கிக் களத்தில் இறங்கிய காங்கிரஸுக்கும், மற்ற மாநிலக் கட்சிகளுக்கும், இந்த விமானப்படை தாக்குதல், தேர்தல் களத்தில் பிரசாரத்தை மாற்றியமைத்து விடும் என்று அஞ்சுகிறார்கள்.\nகுறிப்பாக, பா.ஜ.கவுக்குச் செல்வாக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட வடமாநிலங்களில், எதிர்க்கட்சிகளுக்கும் காங்கிரஸுக்கும் சேர்த்து, வெற்றி வாய்ப்புக் குறைந்த விடுமோ என்ற குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.\nஆகவே, இந்திய விமானி அபிநந்தன், பாகிஸ்தான் விமானப்படையால் சிறை பிடிக்கப்பட்டது குறித்த விமர்சனங்களைச் செய்யத் தொடங்கியுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் முக்கிய செய்தித் தொடர்பாளரான மணிஷ் திவாரி, “இந்தியா, பாகிஸ்தான் பதற்றம் இருக்கும் நேரத்தில், நாட்டு மக்களிடம் பேச வேண்டியவர், பா.ஜ.க தொண்டர்களிடம் பேசுவது ஏன்” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.\nஇது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள், அடுத்தடுத்த நாள்களில் பா.ஜ.கவை நோக்கியும் பிரதமர் நரேந்திர மோடியை நோக்கியும் வீசப்படும் என்பதில் சந்தேகமில்லை.\nஆகவே, ஐந்தாண்டு பா.ஜ.க அரசாங்கத்தின் விமர்சனம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, ‘பாகிஸ்தான் எல்லைக்குள், பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதல்’ தேர்தல் களத்தை ஆக்கிரமிக்கும் என்பதற்கான அறிகுறிகள் ஏராளமாகத் தெரிகின்றன.\nநாட்டுப்பற்று, நாட்டைக் காக்கும் பலம் எந்தக் கட்சிக்கு இருக்கிறது என்பது போன்ற வலுவான பிரசாரங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் கிளம்பும். குறிப்பாக, நாடு முழுவதும் பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளுக்கும், காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையிலும் உருவாகும், ஒரு வித்தியாசமான தேர்தல் களமாக இப்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழரசுக்கட்சியின் மகளிர் அணி மற்றும் வாலிபர் அணி உருவாக்கம்\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின் கட்காரி…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nபாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது ; சம்பந்தன்\nஇம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது – பாகிஸ்தானில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்…\nமகாராஷ���டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்..\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்; ஆசுமாரசிங்க\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nபாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது ; சம்பந்தன்\nஇம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது – பாகிஸ்தானில் பெட்ரோலிய…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nபாக்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம் \nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – மத்திய மந்திரி நிதின்…\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nபாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது ; சம்பந்தன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/modi-film-release-postponed", "date_download": "2019-05-21T04:45:59Z", "digest": "sha1:QASTJYCLJ5DTP3SBMF7GLL47RL2F7FBH", "length": 8297, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "மே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது ! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome இந்தியா மே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nமே 19 வரை மோடி திரைப்படம் வெளியிடக்கூடாது \nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றுப்படத்தை மே 19 ம் தேதி வரை திரையிடக்கூடாது என தேர்தல் ஆணையம் கறாராக தெரிவித்துள்ளது.\nபிரதமர் மோடியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள பி.எம். நரேந்திரமோடி படத்தில் விவேக் ஓபராய் மோடியாக நடித்துள்ளார். ஓமங்க் குமார் இயக்கத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த‌து. ஆனால் காங்கிரஸ் கட்சி இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. தேர்தல் நேரத்தில் வெளியிடுவதற்காக இந்த படம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன.\nஇந்நிலையில் மோடியின் படத்துக்கு தடைவிதிக்க கோரி எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதின. இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விரைவில் முடிவெடுக்கவேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்தன. இந்நிலையில், மே 19 வரை மோடியின் திரைப்படம் வெளியிடக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\nமக்களவைத் தேர்தல் சுதந்திரமாக நடைபெற மோடியின் படம் தாமதமாக திரைக்கு வருவதே சிறந்தது என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleஜெ. சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்கக் கோரிய வழக்கு-ஜூன் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு\nNext articleமிகப்பெரிய உருளைக் கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுக��க்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ் கேள்வி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://religion-facts.com/ta/v8/1", "date_download": "2019-05-21T05:13:25Z", "digest": "sha1:2EQ7LBQFLYWOC63YRLIPLWNKZJXOX36V", "length": 6187, "nlines": 87, "source_domain": "religion-facts.com", "title": "யூதர்கள் பிற நாடுகளில் உள்ள", "raw_content": "\nயூதர்கள் தற்போது எங்கே நாடுகளில்\nஎந்த நாடுகளில் யூதர்கள் உள்ளன\nயூதர்கள் தற்போது எங்கே நாடுகளில் | யூதர்கள் அதிக எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் | யூதர்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் | யூதர்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் | யூதர்கள் மிகச்சிறிய கொண்டிருக்கும் நாடுகளாக |\n1. ஜைபூடீ (ஆப்பிரிக்காவின் கொம்பு)\n10. எஸ்டோனியா (பால்டிக் நாடுகள்)\n35. விர்ஜின் தீவுகள், அமெரிக்க\nகிரிஸ்துவர் அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் கிரிஸ்துவர் அதிகளவாக\noblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் oblast உள்ள புத்த மதத்தினர் விகிதம் எப்படி பெரிய\nபுத்த மதத்தினர் அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் புத்த மதத்தினர் அதிகளவாக\nபிற மதத்தை அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் பிற மதத்தை அதிகளவாக\noblast உள்ள பிற மதத்தை விகிதம் oblast உள்ள பிற மதத்தை விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள கிரிஸ்துவர் விகிதம் oblast உள்ள கிரிஸ்துவர் விகிதம் எப்படி பெரிய\noblast உள்ள இந்துக்கள் விகிதம் oblast உள்ள இந்துக்கள் விகிதம் எப்படி பெரிய\nஇந்துக்கள் அதிகளவாக பகுதிகளில் எந்த பகுதியில் இந்துக்கள் அதிகளவாக\nலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா\nயூதர்கள் அதிகளவாக கொண்டு நாடுகளில் எந்த நாடு யூதர்கள் அதிகளவாக\nnacija உள்ள பிரதான மதம் nacija உள்ள பிரதான மதம் எது\nயூதர்கள் மிக குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் தொகை கொண்ட நாடுகளில் எந்த நாடு யூதர்கள் குறைவான எண்ணிக்கை வசிக்கின்றனர்\nயூதர்கள் உள்ள மக்காவு விகிதம் மக்காவு உள்ள யூதர்கள் விகிதம் எப்படி பெரிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/actor-vishal-praises-actor-vijay-his-mersal-film-049264.html", "date_download": "2019-05-21T05:09:28Z", "digest": "sha1:YNP37TR752I43X4OEZJQVGZ4P4KTEWUS", "length": 13355, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "வசனங்களை அரசியல் கட்சிகள் தீர்மானித்தால் சென்சார் போர்டு எதற்கு?... நடிகர் விஷாலின் நச் கேள்வி | Actor Vishal praises Actor Vijay for his Mersal film - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n23 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n33 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\nNews என்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா.. இதோ புதிய கருத்து கணிப்பு\nFinance 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nவசனங்களை அரசியல் கட்சிகள் தீர்மானித்தால் சென்சார் போர்டு எதற்கு... நடிகர் விஷாலின் நச் கேள்வி\nசென்னை: திரைப்பட வசனங்கள் அரசியல் கட்சிகள் தீர்மானித்தால் பிறகு தணிக்கை குழு என்ற ஒன்று எதற்கு அமைக்கப்பட வேண்டும் என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.\nவிஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளி பண்டிகை அன்று வெளியானது. இந்த படத்தில் ஜிஎஸ்டி, மருத்துவத் துறை, டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை குறித்து நடிகர் விஜய் பேசும் வசனங்கள் இடம்பெற்றுள்ளன. இது பாஜகவை கோபத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டது.\nஇதற்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் நடிகர் விஷால் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தார். இந்நிலையில் நடிகர் விஷால் மெர்சலை பாராட்டி அறிக்கை விடுத்துள்ளார்.\nஅதில் அவர் கூறுகையில், மெர்சல் படத்தில் சமூக கருத்துகளை எடுத்துக் கூறியதற்கு நடிகர் விஜய், இயக்குநர் அட்லி, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றிகளும், பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபடத்தில் சில வசனங்களையும், காட்சிக���ையும் ரத்து செய்ய கோரியிருப்பது கருத்து சுதந்திரத்துக்கு விடப்பட்ட மிரட்டல் ஆகும். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே கிண்டல் செய்யும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதுதான் ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம்.\nசென்சார் செய்யப்பட்ட ஒரு படத்தை மறு சென்சார் செய்ய கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. தான் நினைத்ததை செய்யும் முழு கருத்து சுதந்திரம் எல்லாருக்கும் உண்டு.\nஎல்லோரையும் திருப்திப்படுத்தும் முறையில் படம் எடுப்பது இயலாத காரியம். திரைப்படத்தில் இடம்பெறும் வசனங்களை அரசியல் கட்சிகளே தீர்மானித்தால் பின்னர் சென்சார் போர்டு எதற்கு என்று நடிகர் விஷால் கேள்வி எழுப்பியுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/08/strike.html", "date_download": "2019-05-21T04:47:17Z", "digest": "sha1:A4B4RJSLHK7QK6ZJYJQWHOAFV36EIT2T", "length": 16945, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | admk participate in the general strike on 11 th of may - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n15 min ago வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\n16 min ago பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\n20 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n24 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\nMovies சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nநாடு முழுவதும் நடக்கும் வேலை நிறுத்தத்தில் அதிமுக பங்கேற்கிறது\nநாடு முழுவதும் 11ம் தேதி நடைபெறும் பொது வேலை நிறுத்தத்தில் அதிமுக கலந்து கொள்ளும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.\nஇதுகுறித்து சென்னையில் திங்கள் கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு;\nவிவசாயிகள், தொழிலாளர்களை பாதிக்கக் கூடிய மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள், அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கக்கூடிய அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு ஆகியவற்றை கண்டித்து 11ம் தேதி நாடுமுழுவதும் பொதுவேலை நிறுத்தம் நடைபெறுகிறது. இதில்அனைத்துத் தரப்பு மக்களும் கலந்து கொள்ள வேண்டும்.\nமத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாக, நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசியப் பொருட்களானரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் போன்ற பொருட்களின் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.\nஉரம் விலை உயர்வு மூலம் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகளுக்கு, அவர்கள் உற்பத்தி செய்த விளை பொருட்களுக்கு கட்டுப்படியானவிலை தரப்படவில்லை.\nநாடாளுமன்றம், சட்டமன்றத்தில் பெண்களுக்கான 33 சதவீத உரிமை வழங்கப்படவில்லை. அவர்களின் அடிப்படை உரிமையை பாதுகாக்கக் கோரியும்,14வது வயது வரை தரமான கல்வியை இலவசமாக வழங்கக் கோரியும் இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.\nசேலம் உருக்காலை போன்ற பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. 784பொருட்களுக்கு சுங்கவரி குறைப்பு உள்பட அரசின் தவறான அணுகுமுறைகள், சாதாரண மக்களை பாதிக்கும் விலை உயர்வு போன்ற பிரச���னைகளால்ஒட்டுமொத்த பொருளாதாரமே பாதிக்கும் என்பதை வலியுறுத்தி 11ம் தேதி நடைபெறும் பொதுவேலை நிறுத்தத்தில் அதிமுக பங்கேற்கும்.\nஇவ்வாறு தனது அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nபிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\nபச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\nநீங்க எதிர்பார்த்த மாதிரியே.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்\nExit poll 2019: கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விசிக.. ஆனால் லோக்சபாவில் சிக்கலை சந்திக்குமே\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/dmk-given-half-of-the-seats-to-the-alliance-partners-here-is-the-detail-388372.html", "date_download": "2019-05-21T05:21:03Z", "digest": "sha1:YMR4A4UFWH3XZZBVQIA57VEZNUJXLBWY", "length": 10711, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுக மெகா கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக�� செய்யவும்.\nதிமுக மெகா கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி\nதிமுக கூட்டணியில் அக்கட்சியோடு சேர்த்து, மொத்தம் 9 கட்சிகள் உள்ளன. அவற்றுக்கு, தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தம், 20 தொகுதிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன. எனவே 20 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது.\nதிமுக மெகா கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதி\nஅகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் இன்று லீக் சுற்று போட்டிகள் துவங்கியது-வீடியோ\nபெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி 197 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு- வீடியோ\nவேலூர் சி .எஸ்.ஐ பேராயத்தின் ஆறாவது புதியபேராயராக சர்மா நித்யானந்தம் பதவியேற்றார்-வீடியோ\nவேலூர் சத்துவாச்சாரியில் மாநில அளவிலான சதுரங்க போட்டி-வீடியோ\nதிருவாடானை நம்புதாளையில் பாய்மர படகுப் போட்டி- வீடியோ\nவேலம்மாள் கம்யூனிட்டி சர்வீஸ் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி-வீடியோ\nஅகில இந்திய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டியில் இன்று லீக் சுற்று போட்டிகள் துவங்கியது-வீடியோ\nபெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி 197 வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு- வீடியோ\nவி.வி.செந்தில்நாதன் 50 ஆயிரம் வாக்குகள் வித்யாசத்தில் வெற்றி உறுதி-எம்.ஆர்.விஜயபாஸ்கர்-வீடியோ\nதேர்தல் முடிவுகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் பாஜகவிற்கு, திமுக ஆதரவு அளிக்குமா\nநாட்டுப்பசுவுக்கு சீமந்தம் நடத்தி ஊருக்கே கறி விருந்து வைத்து கொண்டாட்டம்-வீடியோ\nகடைசியில் கை கொடுக்கும் இந்திய கம்யூனிஸ்ட்-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: காகிதத்தில் இருந்தது என்ன.. கண்டுபிடித்த வனஜா- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2018/10/81.html", "date_download": "2019-05-21T04:28:50Z", "digest": "sha1:FI2QANVFNU2N2C6UYCONP7QGJE65Z7WD", "length": 8972, "nlines": 190, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: நாடகப்பணியில் நான் - 81", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாரால��ம் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாடகப்பணியில் நான் - 81\nஇப்பதிவு முதல்..நான் நாடகப்பணியாற்றிட என்னுடன் பணியாற்றிய முக்கியக் கலைஞர்கள் பற்றிய சிறு குறிப்புகளைக் கொடுக்க இருக்கின்றேன்.\nசௌம்யா குழுவில் இது வரை 100க்கும் மேற்பட்டவர்கள் நடித்துள்ளனர்\nஇவர்கள் எல்லாம் இல்லையெனில் சௌம்யா குழு இவ்வளவு ஆண்டுகள் தொடர்ந்து நடந்துக் கொண்டு இருக்குமா என்பதே சந்தேகம்.இவர்களில் முக்கியக் கலைஞர்கள்\nபற்றிய சிறு குறிப்புகளைத் தர இருக்கின்றேன்.\nஎங்களது முதல் நாடகமான \"யாரைத்தா கொல்லுவதோ\" என்ற கே கே ராமன்- சாரதி ஸ்கிரிப்டில் நடித்தவர்கள்\nஒருவிரல் கிருஷ்ணா ராவ் - திரைப்பட நகைச்சுவை நடிகரான இவர் ஒரு விரல் என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றார்.அதுமுதல் இவர் ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என அழைக்கப்பட்டார்.\nஇந்நாடகத்தில் ஒரு வேலைக்காரன் பாத்திரத்தில் நடித்தார்\nகமலா காமேஷ் - என் நண்பரும், இசையமைப்பாளருமான காமேஷின் மனைவி.இதற்கு முன் சில குழுக்களில் நடித்து வந்தவர் இந்நாடகத்திலும் நடித்தார்.அவர் நடிக்க இயலா சில காட்சிகளில், பூர்ணிமா என்ற நடிகை நடித்தார்.\nவிஜய ஷங்கர்- என்னுடன் ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்.இந்நாடகத்தில் கதாநாயகனாக நடித்தார்\nபி எஸ் நாராயணன் - ரிசர்வ் வங்கியில் வேலை பார்த்து வந்தவர்.இந்நாடகத்திலும் நடித்தார்.\nராம்கி- ராமகிருஷ்ணன் என்னும் இவர், உயர்நீதி மன்றத்தில் வேலை பார்த்தவர்.இந்நாடகம் மூலமே நாடகத் துறையில் ராம்கி என அழைக்கப்பட்டார்\nஏ எஸ் ராதாகிருஷ்ணன் - செகரடேரியட் ஊழியர். நகைச்சுவை வேடம் ஒன்று ஏற்றூ நடித்தார்.\nடி வி வி ராமானுஜம், மணிமோகன் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்தனர்\nஇவர்களுடன் நான் ஒரு முக்கிய ஜோசியக்காரன் வேடத்தில் நடித்தேன்\nஅடுத்த நாடகத்தில் நடித்தவர்கள் அடுத்த பதிவில்.\nநாடபப்பணியில் நான் - 75\nநாடகப்பணியில் நான் - 74\nநாடகப்பணியில் நான் - 76\nநாடகப்பணியில் நான் - 77\nநாடகப்பணியில் நான் - 78\nநாடகப்பணியில் நான் - 79\nநாடகப்பணியில் நான் - 80\nநாடகப்பணியில் நான் - 81\nநாடகப்பணியில் நான் - 82\nநாடகப்பணியில் நான் - 83\nநாடகப்பணியில் நான் - 84\nநாடகப்பணியில் நான் - 85\nநாடகப்பணியில் நான் - 86\nநாடகப்பணியில் நான் - 87\nநாடகப்பணியில் நான் - 88\nநாடகப்பணியில் நான் - 89\nநாடகப்பணியில் நான் - 90\n���ாடகபப்ணியில் நான் - 91\nநாடகப்பணியில் நான் - 92\nநாடகபப்ணியில் நான் - 93\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 1\nஅடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி -2)\nஅடுத்தவீட்டு ஜன்னல் பார்வை - 1 (பகுதி 3)\nஅடுத்த வீட்டு ஜன்னல் பார்வை - 2 (பகுதி 1)\nஅடுத்தவீட்டு ஜன்னல் பார்வை -2 (பகுதி 2)\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-1)\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 3 (பகுதி-2)\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி-1)\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 4 (பகுதி -2)\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி -1)\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 5 (பகுதி - 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/entertainment/", "date_download": "2019-05-21T05:46:01Z", "digest": "sha1:QZJIZUEMSATJOUU5BAOR4BK6BRM7DVAU", "length": 6615, "nlines": 58, "source_domain": "www.60secondsnow.com", "title": "Tamil Movie News in Short, Celebrity News & Gossips in Tamil - 60secondsnow", "raw_content": "\nஎன்னுடன் நடிக்க ப்ரியா பவானி சங்கர் பயந்தது ஏன்: காரணம் சொன்ன எஸ்.ஜே. சூர்யா\nமான்ஸ்டர் படத்தில் ப்ரியா பவானி சங்கர் தன்னுடன் நடிக்க பயங்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் எஸ்.ஜே. சூர்யா.\nநெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, ப்ரியா பவானி சங்கர், எலி உள்ளிட்டோர் நடித்துள்ள மான்ஸ்டர் படம் நாளை ரிலீஸாகிறது. எஸ்.ஜே. சூர்யாவும், எலியும் சேர்ந்து அடிக்கும் லூட்டியை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.\nஎஸ்.ஜே. சூர்யாவுடன் சேர்ந்து நடிக்க பயந்ததாக ப்ரியா பவானி சங்கர் தெரிவித்தார்.\nதல பட நடிகை இன்னும் திருமணம் செய்யாதது ஏன்: பிரபல நடிகர் கலகல\nபாலிவுட் நடிகை தபு திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதை கலாய்த்துள்ளார் நடிகர் அஜய் தேவ்கன்.\nபாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், தபு, ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்டோர் தே தே பியார் தே என்னும் படத்தில் நடித்துள்ளனர். அந்த படத்தை விளம்பரம் செய்யும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.\nவிளம்பர நிகழ்ச்சியின்போது அஜய் தனது நெருங்கிய தோழியான தபுவை கிண்டல் செய்துள்ளார்.\nஅமிதாபுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே பிரச்சனை, ஆனால் படம்..: எஸ்.ஜே. சூர்யா\nஉயர்ந்த மனிதன் படத்தின் தயாரிப்பாளருக்கும், அமிதாப் பச்சனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக எஸ்.ஜே. சூர்யா தெரிவித்துள்ளார்.\nதமிழ்வாணன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் நடித்து வந்த படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் அமிதாப் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.\nஅமிதாபுடன் நடிக்க வேண்டும் என்�� தனது கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில் இருந்தார் சூர்யா.\nதளபதி 63 சாட்டிலைட் உரிமத்தை ரூ. 28 கோடிக்கு வாங்கிய சன் டிவி\nதளபதி 63 படம் ரிலீஸாகும் முன்பே ரூ. 28 கோடி வசூல் செய்துவிட்டது.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை தீபாவளி ஸ்பெஷலாக ரிலீஸ் செய்ய அட்லி திட்டமிட்டுள்ளார்.\nபடப்பிடிப்பு தளத்தில் அட்லி என்ன தான் பல விதிமுறைகளை விதித்தாலும் புகைப்படங்கள் தொடர்ந்து கசிந்து கொண்டிருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/weather-forecast-tamilnadu-will-get-rain-in-few-places-said-met-2026939?stky", "date_download": "2019-05-21T05:03:44Z", "digest": "sha1:YLGZGUQRZ6BCFHYUZJIEGWTP6T3QZGMO", "length": 7931, "nlines": 94, "source_domain": "www.ndtv.com", "title": "Weather Forecast: Tamilnadu Will Get Rain In Few Places Said Met | ''தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "\n''தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்பு'' - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்\nகோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில் மக்கள் மழையை எதிர்பார்த்துள்ளனர்.\nதமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.\nதமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nமாநிலம் முழுவதும் கோடை வெயில் தற்போது கொளுத்தி வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் கொடுமை அதிகரித்து வருவதால் மக்களை மழை வராதா என்கிற எதிர்பார்ப்பில் உள்ளனர். சில நாட்களுக்கு முன்பாக தென் மாவட்டங்களில் மழை பெய்தது. இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில், வரும் 25-ம்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.\nஇந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறலாம். இதனால் தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\n(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)\nலோக்சபா தேர்தல் 2019 – யின் சமீபத்திய தேர்தல் செய்திகள், லைவ் அப்டேட்ஸ் மற்ற���ம் தேர்தல் அட்டவணையை ndtv.com/tamil/elections –யில் பெறுங்கள். 2019 பொது தேர்தலின் 543 தொகுதிகள் அப்டேட்களை பெற Facebook மற்றும் Twitter பின் தொடருங்கள்.\nயாருக்கும் ஆதரவு இல்லை: மு.க. அழகிரி\nவாக்கு இயந்திரம் உள்ள மையங்களில் 24 மணி நேரமும் முகவர்கள் இருக்கலாம்: சத்யபிரதா சாஹூ\n“மிகச் சிறந்த தேர்தல்”- கொதிக்கும் எதிர்க்கட்சிகளை கண்டுகொள்ளாமல் கருத்து கூறிய பிரணாப்\nகருத்துக் கணிப்புகளை அடுத்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்; தேர்தல் ஆணையத்தை சந்திக்க திட்டம்\nகருத்துகணிப்புகளை தொடர்ந்து டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளுகடன் பாஜக முக்கிய ஆலோசனை\nகாங் - திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும்.. கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளில் நாளை இடைத் தேர்தல்\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்\n“மிகச் சிறந்த தேர்தல்”- கொதிக்கும் எதிர்க்கட்சிகளை கண்டுகொள்ளாமல் கருத்து கூறிய பிரணாப்\nகருத்துக் கணிப்புகளை அடுத்து ஓரணியில் எதிர்க்கட்சிகள்; தேர்தல் ஆணையத்தை சந்திக்க திட்டம்\nகருத்துகணிப்புகளை தொடர்ந்து டெல்லியில் இன்று கூட்டணி கட்சிகளுகடன் பாஜக முக்கிய ஆலோசனை\nகென்ஸ் 2019: ஐஸ்வர்யா ராயின் ரெட் கார்பெட் லுக் புகைப்படங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/threads/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-tvk.40746/", "date_download": "2019-05-21T05:12:35Z", "digest": "sha1:6TVBGFJSRMU3ZMWVU6YPI2P2I6C62WIP", "length": 10076, "nlines": 93, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "என் முதல் கவிதை...[ TVK ] - Tamil Brahmins Community", "raw_content": "\nஎன் முதல் கவிதை...[ TVK ]\nசின்ன வயசிலிருந்தே எனக்கு எழதுவது ரொம்ப பிடிக்கும்... அதுவும் கவிதைகள் என்று என் உளறல்களை.. பலதடவை கிறுக்கி கிழித்து போட்டிருக்கேன்.. இந்த வழக்கம் இன்னமும் என்னை துரதிக்கிட்டுத்தான் இருக்கு..\nநான் முதல் முதலாக ஒரு கவிதை [] எழுதினது ஆறாம் கிளாஸ் படிக்கும்போது.... கணக்கு நோட்டின் கடைசி பக்கத்தில் பென்சிலால் எழுதப்பட்டு என் அருமையான கவிதை அரங்கேறியது...\nநான் செஞ்ச தப்பு கடைசி பக்கத்தை கிழிக்காமல் விட்டதுதான்.. கணக்கு வாத்தியார் கிளாசில் கணக்கு நோட்டை திருத்தும்போது அவர் கண்ணில் பட்டது என் பொற்காவியம்..\nடேய்.. இங்க வாடா.. கணக்கு வாத்தியாரின் அதிகார குரல் என்னை அதிர வைத்தது.. பெஞ��சிலிருந்து எழுந்து ரெண்டு கையையும் கட்டிக்கிட்டு கணக்கு வாத்தியாருக்கு முன்னால் போய் நின்றேன்...\n. இதை நீதான் எழுதினியாடா.. ஆமாம் சார்.. [ எப்போதும் உண்மைதான் பேசவேண்டும்னு தமிழ் வாத்தியார் சொல்லிகுடுதிருக்கிறார் இல்லையா..]\nஅடுத்த நிமிடம் டேபிள் மேலே இருந்த பிரம்பு வாத்தியார் கைக்கு தாவியது.. நீட்டுடா கையை.. விழ்ந்தது சுளிர்ன்னு ஒரு அடி.... கணக்கு வாத்தியாருக்கு எப்பவுமே எதுவும் சரி சமமாக இருந்தால்தான் பிடிக்கும்.. அடுத்த கைக்கும் கிடைத்து சன்மானம் .. வலி ரெண்டு கையிலும் .\n..விட்டாரா அந்த மனுஷர் அதோடு.. ஒரு கையில என் கணக்கு நோட்டும்...இன்னொரு கையில என் சட்டை காலரும் ...தர தரன்னு இழுத்துக்க்கிட்டு போய் .ஹெட்மாஸ்டர்கிட்டே நிறுத்திட்டரு..\nஎங்க ஊர் . மாரியம்மன் கோயில் “கிடா பலி” ஆடு மாதிரித்தான்.. போயி உன் அப்பாவை கூட்டிக்கிட்டு வா.. அது வரைக்கும் நீ பள்ளிக்ககூடம் வரக்கூடாது.. ஹெட்மாஸ்டர் உத்தரவு போட்டுட்டார்.. அவருக்கென்ன..\nஅப்பாவிடம் என்ன சொல்லி கூட்டிகிட்டு வரது... அப்பா உங்களை ஹெட்மாஸ்டர் பாக்கணும்னு சொன்னார்.. வாங்க..\n எனக்கு தெரியலே நீங்க வாங்க..\nஎனக்கு வேலை இருக்கு ரெண்டு நாள் கழிச்சு வரேண்டா.. இல்லை அப்பா உங்களை இன்னிக்கே கூட்டிக்கிட்டு வரச்சொன்னார்.. அப்பா முகத்தில ஒரு பிராகாசம் தெரிஞ்சது.....பையன் நல்ல படிக்கிறான்னு ஹெட்மாஸ்டர் சர்டிபிகேட் குடுக்கத்தான் கூப்பிடறாற்ன்னு.. நினைச்சிருப்பாரு..\nஇங்க பாருங்க ..உங்க பையன் எழதினதை..கணக்கு நோட்டு ஹெட்மாஸ்டர் கையில் இருந்து.அப்பாவுக்கு மாறியது.. அப்பாவோட முறைப்பிலியே தெரிஞ்சு போச்சு ..அவர் கோபம் தலைக்கு ஏறிடிசின்னு..\nஇங்க பாருங்க .உங்க பையன் நல்லாத்தான் படிக்கிறான்.. ஆனா நிறைய “குறுக்கு புத்தி” வருது.. வீட்ல கண்டிச்சு.. வையிங்க.. இல்லேன்னா பையன் கெட்டு குட்டிசுவரா போய்..நாசமா போய்டுவான்.. ஹெட்மாஸ்டர் “வாழ்த்து’ சொல்லி அனுப்பி வச்சார்..\nஅப்புறம் என்ன.. வீட்டுக்கு வந்ததும் அப்பாவின் கைகள் என் கன்னத்திலும் முதுகிலும் நல்லா ‘தவில்’ வாசித்தன.. வாங்கின உதையில் ஜூரமே வந்திடுச்சு.. மூணு நாள் பள்ளிக்கூடம் போகல..\nபசங்க கேட்டாங்க நாலாவது நாள் .. ஏண்டா கன்னமெல்லாம். இப்பிடி வீங்கி இருக்கு.. மூணு நாள் ஜூராம்டா ... அதான் இப்பிடி.. பின்ன அப்பா கன்னத்தில தவில் வாசித்ததையா சொல்லமுடியும்..\nஆகக்கூடி என் முதல் கவிதைக்கு கிடைச்ச பரிசு பள்ளிக்கூடத்திலும்.. வீட்லயும் வாங்கின உதைதான்..\nஆமா அப்பிடி என்ன நடந்தது.. கணக்கு வாத்தியார் , ஹெட்மாஸ்டர், அப்பா எல்லாம் கோவிச்சுக்கற மாதிரி.. நீ எழதின கவிதைக்கி ஏன் பள்ளிக்கூடத்திலும் வீட்லயும் உதை வாங்கினேன்னு கேக்றீன்களா...\nஅது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லேங்க..நல்ல கவிதை நயத்தோட.. கணக்கு வாத்தியார் “சொட்டை தலைய” வெச்சு அழகா ஒரு கவிதை எழுதினேங்க.. அவ்ளவுதான்.. அது தப்பா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/msoffice-in-google-play-tamil-news/", "date_download": "2019-05-21T05:04:20Z", "digest": "sha1:DYNGBXLYKHA7LC6EU3XBSDY65DP3ASYZ", "length": 7285, "nlines": 96, "source_domain": "www.techtamil.com", "title": "​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது! – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது\n​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது\nகடந்த வருடம் ஆபீஸ் மென் பொருள் தொகுப்பை ஆப்பிள் கணினியில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அனேக ஆப்பிள் சாதனங்களிலும் தனது மென்பொருள் வேலை செய்யும் வகையில் உருவாக்கி இருந்தது. அதே போல் தனது நேர் எதிர் நிறுவனமான கூகளின் Play Storeஇல் தனது MS Office மென்பொருள்களை பதிவேற்றம் செய்துள்ளது MicroSoft.\nவிண்டோஸ் போனில் தனது Gmail App , Google Drive என எந்த சேவையும் கிடைக்காத வண்ணம் தடை போட்டுள்ள கூகள் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் மத்தியில் தனது மென் பொருளை கிடைக்கும் வகையில் மைக்ரோசாப்ட் எடுத்துள்ள இந்த முடிவை பல​ ஆன்ட்ராய்டு பயனர்களும் வரவேற்றுள்ளனர்.\nஇன்னும் ஒரு சில மணிநேரங்களில் உங்களின் Google Play Storeஇல் Office மென்பொருள்களை பதிவிறக்கி நீங்களும் பயன்படுத்தலாம்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nயுனைடெட் ஏர்லைன்ஸ் இணைய தளத்தில் பாதுகாப்பு குறைபாடுகளை கண்டுபிடித்தால் அதிரடி பரிசு கிடைக்கும்\nஇந்தியாவில் கைபேசி விற்பனை​ 20 ஆண்டுகளில் இல்லாத அளவு வீழ்ச்சி\nமைக்ரோசாப்ட் உடன் கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் கைகோர்க்கும் சோனி\n��யோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும் ஒழுங்குமுறை\nவிப்ரோ-வை பின்னுக்குத்தள்ளி 3வது இடத்தைப் பிடித்த ஹெச்சிஎல்\nஆன்லைன் உணவு டெலிவரியிலும் களமிறங்கும் அமேசான்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபயோமெட்ரிக் தரவை சேகரிக்க:அதிகரித்து வரும் சட்டம் மற்றும்…\nபிட்னாமி நிறுவனம் உடன் கைகோர்க்கும் vmware\nரோபோடிக் ஆட்டோமேஷன் பிரிவில் அதிகரிக்கும் வேலைவாய்ப்பு\nஅமேசான் அலெக்சா கார்டு தற்போது தங்கள் வீட்டையும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00421.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11791/", "date_download": "2019-05-21T05:02:05Z", "digest": "sha1:S36CCHL3I7VWNB4SVX3V2GJRKLNLP7RZ", "length": 14376, "nlines": 123, "source_domain": "amtv.asia", "title": "ப்ரீதி 40 ஆவது ஆண்டு விழா – AM TV", "raw_content": "\nப்ரீதி 40 ஆவது ஆண்டு விழா\nப்ரீதி 40 ஆவது ஆண்டு விழா\nப்ரீதி 40 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு புதிய தொழிற்சாலை தொடக்கம் சென்னை: 2018 நவம்பர் 16: ப்ரீதி கிச்சன் அப்ளையன் சஸ் தனது இந்தியாவில் தயாரிமுனைவின் அடிப்படையில் மிக முக்கியமான மைல்கல் சாதனையாக சென்னை அருகே அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட தொழிற்சாலையின் தொடக்க விழாவைக் இன்று கோலாகலமாகக் கொண்டாடியது. இது கடந்த நாற்பது ஆண்டு கால ப்ரீதியின் ஆளுமையைக் குறிப்பதாகும். 70,000 சதுர அடிப் பரப்பளவில் அமைந்துள்ள மிக்ஸர் – க்ரைண்டர் தயாரிப்பு மற்றும் பாகங்களை ஒருங்கிணைக்கும் அலகை பிரம்மாண்டமாக நடைபெற்ற விழாவில் ராயல் ஃபிலிப்ஸ் பிரபலங்கள் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்று ராயல் ஃபிலிப்ஸ், தனிநபர் சுகாதாரம், முதன்மை வணிகத் தலைவர் ராய் ஜேகம்ப்ஸ் பேசுகையில் எங்கள் தயாரிப்பு அலகு லீன் சான்றிதழ் பெற்றதுடன், அனைத்துப் பொருள்களும் ஆர் ஒஹெச்எஸ் இணக்கமானவை என்பது பெருமையான விஷயம். திறனை அதிகரிக்கவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உயர் தரப் பொருள்களை வழங்கவும், இத்தொழிற்சாலையில் கோபோட்கள் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப வசதிகள் உள்ளன. எதிர்காலத்தில் இந்த இடத்தை மிக்ஸர் -கிரைண்டர் தயாரிப்புகளுக்கான உலகளாவிய மையமாகத் தரம் உயர்த்தத் திட்டமிட்டு வரும் நிலையில், எங்களது வளர்ச்சித் திட்டங்களுக்கு இது சரியாகப் பொருந்தும், தொழிற்துறையில் எங்களது முன்னணி இட���்தைத்தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள இப்புதிய தொழிற்சாலை உதவுமென உறுதியாக நம்புகிறோம் என்றார். இத்தனை ஆண்டுகளாக பிராண்டின் வளர்ச்சி குறித்து ப்ரீதி கிச்சன் அப்ளையன் சஸ் மேலாண் இயக்குனர் ஸ்ரீநிவாசன் சுப்பிரமணியம் கூறுகையில் தயாரிப்பு வகைகளில் பிறவாக்கம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை காரணமாக எங்களது கண்டுபிடிப்பு மற்றும் வளர்ச்சிக் குழுவை வலுப்படுத்தி எரிவாயு அடுப்புகள் பிரிவில் முதலீடு செய்தோம். தற்போது இது இரண்டாவது முக்கியப் பிரிவான உருவெடுத்ததுடன், மிகக் குறைந்த மூன்றாண்டு காலத்தில் கணிசமான பங்களிப்பையும் வழங்கும் நிலையையும் எட்டியுள்ளது. விற்பனை வலையமைவு விரிவடைந்ததால், சேவை வலையமைவும் விரிவடைந்ததுள்ளது. இன்றக் கு எங்களது பிராண்டின் விரிவான வலையமைவில் நாடு முழுவதும் 10000 + முகவர்கள், 100 + விநியோகஸ்தர்கள், 96 பழுது பார்க்கும் சேவை மையங்கள் உள்ளன என்று பெருமை படக் கூறுகிளோம்” எனறார்,\nTags: ப்ரீதி 40 ஆவது ஆண்டு விழா\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nவெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி\n32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்று���் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/10-bible-study/158-is-our-god-lord-of-mountains-part-8", "date_download": "2019-05-21T04:44:10Z", "digest": "sha1:ENSD7OZK6QYIUOR5FUO67YWVSIMKWAAM", "length": 73548, "nlines": 1188, "source_domain": "arisenshine.in", "title": "நம் தேவன் மலைகளின் தேவனா? (பாகம்-8)", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.\nநம் தேவன் மலைகளின் தேவனா\nவெளியிடப்பட்டது: 24 பிப்ரவரி 2016\n8. இயேசுவின் வாழ்க்கையில் மலைகள்:\nநமக்காக, தன் ஜீவனையே அளித்த இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில், அதிக இடங்களில் மலைகளின் குறுக்கீட்டை காண முடிகிறது. இந்த உலகில் 3½ ஆண்டுகள் ஊழியம் செய்த இயேசுவின் வாழ்க்கையில், தன்னோடு வைத்திருந்த 12 ���ீஷர்களை தேர்ந்தெடுப்பதற்கு முந்தைய இரவு முழுவதும் ஒரு மலைக்கு சென்று ஜெபித்ததாக, லூக்கா:6.12-ல் வாசிக்கிறோம்.\nதேவ ஊழியத்தில் உள்ள ஊழியர்கள் மற்றும் விசுவாசிகளின் வாழ்க்கையில், தேவ சித்தம் அறியும் வகையிலான தனி ஜெபம் தேவை. அதற்கு காலம், நேரம், தேதி, சந்தர்ப்பம் ஆகியவற்றை பார்த்துக் கொண்டிருக்க கூடாது. இரவில் மலையில் ஜெபிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. பல காட்டு மிருகங்கள், ஊரும் பிராணிகள், பாம்புகள் என்று பல பிரச்சனை ஏற்படலாம். அதுபோல, நாம் ஊழியத்திற்காக ஜெபத்தில் போராடும் போது, அதற்கு பல தடைகள் வரக்கூடும். ஆனால் பின்வாங்க கூடாது. அப்படி பின்வாங்கினால் தேவனுடைய தெளிவான சித்தத்தை அறிந்து செயல்படுவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.\nமேலும், உலக மக்களின் பாவங்களை முழுமையாக சுமக்க வந்த இயேசு, சீஷர்களை தேர்ந்தெடுப்பதில் கூட சொந்தமாக செயல்படவில்லை. பிதாவிடம் ஆலோசித்த பிறகே செய்கிறார். இதில் இருந்து பிதாவோடு, இயேசுவிற்கு இருந்த நெருங்கிய உறவை நாம் அறிய முடிகிறது. இதேபோல இயேசுவோடும் நமக்கு ஒரு நெருங்கிய உறவு தேவை. இதற்கு ஜெபம் மட்டுமே நமக்கு உதவி செய்யும்.\nமற்றொரு சந்தர்ப்பத்தில், இந்த உலகில் இயேசு ஊழியத்தை துவக்கும் முன் 40 நாட்கள் உபவாசத்தோடு இருந்த போது, பிசாசு அவரை உயர்ந்த மலையின் மேல் அழைத்து சென்றாக (மத்தேயு:4.8) வாசிக்கிறோம். இங்கு பிசாசின் தந்திரமான நடவடிக்கையை குறித்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது.\nதன்னையே பலியாக கொடுத்து உலகை பாவத்தில் இருந்து மீட்டு, அதை அரசாள வேண்டும் என்பது இயேசுவை குறித்த தேவ சித்தம். ஆனால் அதை அடைய இயேசுவிற்கு குறுக்கு வழியை பிசாசு காட்டுகிறான். அதை அறிந்த இயேசு, வேத வசனத்தினால் பிசாசை ஜெயித்தார்.\nஇன்று நம் வாழ்க்கையிலும் ஆசீர்வாதமாக தோன்றும் உலக ஆடம்பரம், பணம், புகழ் ஆகியவற்றை அடைய, பிசாசு குறுக்கு வழிகளை நம் காதுகளில் ஓதுகிறான். இதை நம்பினால், நமது ஆவிக்குரிய வாழ்க்கையை எளிதாக தகர்த்துவிட்டு, தேவ சித்தத்தில் இருந்து நாம் விலகி செல்ல எதுவாக அமையும்.\nநம் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஏற்படும் வீழ்ச்சி தான் அவனுக்கு தேவை. அதற்காக பிசாசு எதை வேண்டுமானாலும் தருவான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇது போன்ற குறுக்கு வழி ஆ���ோசனைகளை, யார் மூலம் பிசாசு கொண்டு வந்தாலும், அது தேவனுடைய வார்த்தைக்கு தகுதியாக அமைகிறதா என்று பரிசோதிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அது ஒரு தவறான ஆலோசனை என்று தெரிந்து கொள்ளலாம்.\nமத்தேயு:15.29-38 ஆகிய வசனங்களை வாசிக்கும் போது, இயேசுவின் பாதங்கள் பட்ட இன்னொரு மலையை குறித்து காண முடிகிறது. அங்கு அவர் பல்வேறு நோயாளிகளை குணப்படுத்திவிட்டு, 3 நாட்கள் பிரசங்கம் செய்கிறார். தமது வார்த்தைகளை கேட்ட மக்களுக்கு உணவளிக்க, சீஷர்களுக்கு கட்டளையிடுகிறார். அதன்பிறகு 4000 பேருக்கு (பெண்கள், குழந்தைகள் தவிர) உணவு அளிக்கிறார்.\nஇன்று தேவாலயங்களில் செய்யப்படும் 1 மணிநேர பிரசங்கத்தையே கேட்க பலருக்கும் விருப்பம் இல்லை. அதேபோல நாம் கூறும் சுவிஷேசத்தை கேட்கவும், பலருக்கும் விருப்பம் ஏற்படுவதில்லை. ஆனால் இயேசுவின் பிரசங்கத்தை 3 நாட்கள் தொடர்ந்து மக்கள் கேட்டதாக வாசிக்கிறோம்.\nஇதற்கான காரணங்களில் முக்கியமான ஒரு காரியம், நாம் சுயமாக பேசுவது. தேவ வசனம், சுவிசேஷம், தீர்க்கத்தரிசனம் ஆகியவற்றை நாம் சுயமாக பேசினால், கேட்க யாருக்கும் மனம் இருக்காது. ஆனால் தேவனுக்கு நம்மையே முழுமையாக ஒப்புக் கொடுக்கும் போது, அவர் நம் மூலம் பேசுகிறார் (லூக்கா:12.12). அப்போது நாமாக நிறுத்தினாலும், கேட்பவர்கள் தொடர்ந்து பேசுமாறு கூறுவார்கள்.\nஅதேபோல மத்தேயு:17.1-13 வசனங்களில் ஒரு மலையில் வைத்து இயேசு மறுரூபமாகி, மோசே, எலியா ஆகியோருடன் பேசுவதை, உடனிருந்த 3 சீஷர்கள் கண்டார்கள். இந்த வசனத்தின் துவக்கத்தில் சீஷர்களை, இயேசு தனித்திருக்கும்படி அழைத்து சென்றதாக வாசிக்கிறோம். அப்படியென்றால், இந்த மலையின் தரிசனம், மற்ற எல்லாருக்கும் அளிக்கப்பட வேண்டியதல்ல என்பது தெளிவுப்படுகிறது.\nநம் வாழ்க்கையிலும் தேவன், சில நேரங்களில் தனிமையை அனுமதிக்கிறார். ஆனால் அந்த தனிமையிலும் இயேசு நம்மோடு இருக்கிறார் என்பதை நாம் மறக்க கூடாது. அதேபோல அந்த தனிமையில், மற்றவர்களுக்கு அளிக்கப்படாத தரிசனங்களை, தேவன் நமக்கு காட்ட விரும்புகிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே இது போன்ற சந்தர்ப்பங்களில் துக்கப்பட வேண்டிய தேவையில்லை.\nமேலும் பழைய ஏற்பட்டில் வாழ்ந்த மோசேயையும், எலியாவையும், சீஷர்களால் அடையாளம் காண முடிகிறது. இதில் இருந்து தேவ சமூகத்தில் நமக்கு அளிக்கப்படும் தரிசனங்கள் குழப்பமானவைகளாக இருக்காது என்பதை அறியலாம்.\nகடைசியாக, உலகின் பாவங்களுக்காக இயேசு ஏற்ற சிலுவை மரணம், கல்வாரி மலையில் வைத்து தான் நடைபெற்றது. இயேசுவின் மரணத்தினால், நமக்கு பாவத்தில் இருந்து மீட்பு உண்டானது. சிலுவை மரணத்தில் இயேசு கூறிய 7 காரியங்களில் ‘முடிந்தது’ என்ற வார்த்தையும் (யோவான்:19.30) கூறப்பட்டுள்ளது. அதாவது, இந்த உலகில் வந்து தான் செய்ய வேண்டிய எல்லாவற்றையும், இயேசு செய்து முடித்தார்.\nஇதேபோல நம்மை குறித்தும் தேவனுக்கு ஒரு சித்தம் உண்டு. அதை அறிந்து முழுமையாக செய்யும் போது, அது நமக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் பெரிய ஆசீர்வாதமாகவும், விடுதலையாகவும் அமையும்.\nஅதன்பிறகு இயேசு அடக்கம் செய்யப்பட்டு உயிர்த்தெழுந்து, 40 நாட்கள் இந்த பூமியில் இருந்து சீஷர்களை உறுதிப்படுத்திவிட்டு, மலையில் வைத்து தமது சீஷர்களிடம் விடைப் பெற்று பரமேறி சென்றார் (அப்போஸ்தலர் நடபடிகள்:1.9-12). அப்போது பரிசுத்தாவியை பெறுவதற்கு சீஷர்களை காத்திருக்கும்படி அறிவுறுத்தி செல்கிறார்.\nஅதற்கு அடுத்த வசனத்தில், வானத்தை அண்ணார்ந்து பார்த்து கொண்டிருந்த சீஷர்களிடம், வெண்மையான அங்கி தரித்த இருவர், இயேசு திரும்ப அப்படியே வருவார் என்று கூறுகிறார்கள். இதில் இருந்து அவர் மீண்டும் மலையின் மீது வந்து இறங்குவார் என்பது தெளிவாகிறது.\nஇப்படி இயேசுவின் வாழ்க்கையில் அநேக சந்தர்ப்பங்களில் மலையை காண முடிகிறது. நாம் கவனித்து படித்தால், இந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் மக்களிடையே அவர் ஒரு ஆவிக்குரிய உணர்வை அளித்துள்ளதை காண முடிகிறது. எனவே தேவனோடு உள்ள நமது தனிப்பட்ட உறவின் மூலம் நமக்குள் ஒரு எழுப்புதல் அடைவதோடு, மற்றவர்கள் இடையேயும் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு காரணமாக அமையும் என்பதை அறியலாம்.\nஇப்படி பரிசுத்த வேதாகமத்தில் பலருடைய வாழ்க்கையில் மலைகள் வருவதை காண முடிகிறது. அது சிலருடைய வாழ்க்கையில் ஆசீர்வாதமாகவும், சவுல் போன்றவர்களுக்கு தண்டனையாகவும் அமைந்துள்ளது. எனவே மலை என்ற தேவனோடு உள்ள நெருங்கிய உறவை சரியான முறையில் காத்து கொள்வோம். தேவன் நம்மை ஆசீர்வதிப்பாராக.\n- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 29.49 ms\n17 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 29.49 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #17\nவினவல் நேரம்: 0.47 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.29 ms சென்ற வினவலுக்குப் பின்: 11.79 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.67 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.23 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.50 ms சென்ற வினவலுக்குப் பின்: 116.77 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.50 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.25 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.94 ms சென்ற வினவலுக்குப் பின்: 413.39 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.09 ms சென்ற வினவலுக்குப் பின்: 176.77 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 5.56 ms சென்ற வினவலுக்குப் பின்: 19.89 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.45 ms சென்ற வினவலுக்குப் பின்: 39.29 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #17\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.76 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.33 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.68 ms சென்ற வினவலுக்குப் பின்: 115.94 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.11 ms சென்ற வினவலுக்குப் பின்: 51.28 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங���கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.75 ms சென்ற வினவலுக்குப் பின்: 2.65 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.27 ms சென்ற வினவலுக்குப் பின்: 80.63 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.91 ms சென்ற வினவலுக்குப் பின்: 13.25 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.46 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.83 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.08 ms சென்ற வினவலுக்குப் பின்: 3335.36 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n15 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://indusladies.com/community/threads/2018-yearlong-weekly-saisatcharitra-parayan.304589/page-93", "date_download": "2019-05-21T05:44:21Z", "digest": "sha1:LRJOUL2GTTTEIXE66UEBOXAO7JIJ6I3Z", "length": 11683, "nlines": 350, "source_domain": "indusladies.com", "title": "2018 Yearlong Weekly Saisatcharitra Parayan | Page 93 | Indusladies", "raw_content": "\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் படித்தால் வேண்டியது நிறைவேறும்\nசாய் பக்தர்களே, மனோகரமான இந்த ஸ்ரீ சாய் சத்சரித்திரம் எல்லா கோரிக்கைகளையும் தீர்த்து வைக்கும். இதனைப் படிப்பவர்களின் தன்மையைப் பொறுத்து அவர்களுக்குப் பலன் வரும். ஆகையால் பக்தி சிரத்தையுடன் படித்தால் நீங்கள் வேண்டியது நிறைவேறும்.\nபல ஜென்ம புண்ணியத்தினால் மட்டுமே ஸ்ரீ சாய் சத்சரிதத்தை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும். நம்பிக்கை என்பது ஒரு இடத்தில் மட்டுமே வைக்கும்போது மிகுதியான பலன் கிடைக்கும். அந்த நம்பிக்கையை பாபாவின் மீது வைத்து, அவரின் பாதகமலங்களைப் பூஜித்துக்கொண்டு பாபாவையே தியானித்துக்கொண்டு இருங்கள்.\nஸ்ரீ சாய் சத்சரித்திரம் என்ற புத்தகம் உண்மையில் கடவுளின் அவதாரமேயாகும். பாபாவின் சக்தி சத்சரிதத்தின் ஒவ்வொரு எழுத்தின் உள்ளேயும் பொதிந்து கிடக்கின்றன. சத்சரிதத்தை வாய்விட்டு உரக்கவோ, மனதிற்குள்ளாகவோ, மனமும் குரலும் சேர்ந்து உபன்யாசமாகவோ பக்தியுடன் பாராயணம் செய்யும் பொழுது ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யம் அந்த திசையை நோக்���ி ஈர்க்கப்படும். ஒரு பக்தனின் அனைத்து உடல் சார்ந்த, உயிர் சார்ந்த, மானசீக நோய் சம்பந்தமான, தொந்தரவுகள், கஷ்டங்கள் அனைத்து அதிர்வுகளும் ஸ்ரீ சாய் சரித்திரத்தை பாராயணம் செய்யும் பொழுது அவை ஸ்ரீ சாய்நாதரின் தெய்வீக சைதன்யத்தை சென்றடைகின்றன. அவை அங்கு சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் பாராயணம் செய்யும் பக்தரை ஸ்ரீ சாய்நாதரின் அருள் நிரம்பிய அலைகளாக திரும்ப வந்து சேருகின்றன. இது போன்ற சூழ்நிலைகளில் பக்தன் இகலோக சுகங்களையும் பரலோக சுகங்களையும் பெறுவான்.\nபெரும்பான்மையான சாய் பக்தர்கள் ஸ்ரீ சாய் சத்சரிதத்ததை முழுமையாக படித்ததில்லை. சிலர் ஓரிரு முறை பாராயணம் செய்ததோடு நிறுத்திவிடுகின்றனர்.\nஉண்மையில் பாபாவை விரும்பும் பக்தர் தினமும் ஒரு அத்தியாயத்தையாவது படிக்கவேண்டும். உங்களின் சத்சரித்திர பாராயணத்தின் போது பாபா உங்கள் அருகிலேயே அமர்ந்து, மிகவும் மகிழ்ச்சியுடன் கேட்டுக் கொண்டிருப்பார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_174444/20190311113041.html", "date_download": "2019-05-21T05:11:48Z", "digest": "sha1:TAY5MOLRHBDUQNUJKTGPOQIF3BGVS2VW", "length": 8086, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்", "raw_content": "ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்\nமேல்மருவத்தூர் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு நாட்டின் தலைசிறந்த விருதான பத்மஸ்ரீ விருதினை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கினார்.\nமேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர்பீடம் அமைத்து கடந்த 50 ஆண்டுகளாக ஆன்மிகத்துடன் மக்கள் நலனுக்கான பல சீரிய பணிகளை ஆற்றி ஆன்மிகத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கியவர் அருள்திரு அடிகளார். இந்த அரிய சேவையினை கௌரவிக்கும் விதமாக இந்திய குடியரசுத் தலைவர் ஆன்மிகத் துறைக்கான பத்மஸ்ரீ விருதினை அருள்திரு அடிகளார் அவர்களுக்கு வழங்கினார்.\nமுன்னதாக மார்ச் 9ஆம் தேதி காலை செவ்வாடை பக்தர்களின் சிறப்பான வரவேற்புடன் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அருள்திரு அட���களார் விமானம் மூலம் டெல்லியை அடைந்ததும் அங்கும் பூர்ண கும்பத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்ந நிகழ்ச்சி இன்று டெல்லியில் சிறப்பாக நடந்தேறியது. இதில் பத்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத் தலைவர், அருள்திரு அடிகளாருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்தார். விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர். மேலும் பல செவ்வாடைப் பக்தர்களும் கலந்துக் கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/iyengar-samayal-kurippugal-tamil/", "date_download": "2019-05-21T05:08:34Z", "digest": "sha1:QYDO57H2TP4AESRLO62KREURLMS32MAO", "length": 7769, "nlines": 185, "source_domain": "pattivaithiyam.net", "title": "பிராமண கதம்ப சாம்பார் |Kadamba Sambar iyengar recipe in tamil |", "raw_content": "\nதுவரம் பருப்பு : 1 டம்ளர் (மஞ்சள் பொடியுடன் சேர்த்து வேக வைத்து கொள்ளவும்)\nமஞ்சள் பொடி : 1 டி ஸ்பூன்\nபுளி : 1 எலுமிச்சை அளவு (கரைத்துக்கொள்ளவும்)\nசாம்பார் பொடி : 1 1/2 டி ஸ்பூன்\nஉப்பு : தேவையான அளவு\nகாய்கறிகள் : கலவையாக 1/4 கிலோ நறுக்கிக்கொள்ளவும் – (அவரைக்காய், பரங்கிக்காய், பூசணிக்காய், பீன்ஸ், சர்க்கரை வள்ளிகிழங்கு, காரட், குடை மிளகாய்)\nமொச்சை or பட்டாணி : 1 கப்\nமிளகாய் வற்றல் : 5 Nos\nதனியா : 2 டி ஸ்பூன்\nகடலை பருப்பு : 2 டி ஸ்பூன்\nபெருங்காயம் : 1 துண்டு\nவெந்தயம் : 1 டி ஸ்பூன்\nதேங்காய் : 1/2 மூடி\nஎண்ணை : தேவையான அளவு\nகடுகு : 1 டேபிள் ஸ்பூன்\nகொத்தமல்லி தழை : சிறிது\nநறுக்கிய காய்கறிகளை 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு 5 நிமிடம் வேக வைத்துக்கொள்ளவும்.\nபிறகு அதில் புளி தண்ணீர், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.\n10 நிமிடம் கொதித்தவுடன் அதில் வெந்த பருப்பு சேர்க்கவும்.\nஒரு கொதி வந்தவுடன் அரைத்த விழுதை சேர்த்து 5 நிமிடம் கொதித்தவுடன் இறக்கவும்.\nகடுகு தாளித்து கொத்தமல்லி தழை சேர்த்து பரிமாறவும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/vaasthu/", "date_download": "2019-05-21T05:27:13Z", "digest": "sha1:CODDCUT66B62G2T24CV7CQX47MJKMQZZ", "length": 9416, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "வாஸ்து சாஸ்திரம் | Vasthu sasthram tips in Tamil | Manaiyadi sastram", "raw_content": "\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாஸ்து படி இவற்றை செய்தாலே போதும்\nஉங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் இவை இருந்தால் நன்மைகள் அதிகம் உண்டு\nஉங்கள் வீட்டு வரவேற்பு அறை இப்படி இருந்தால் பலன் அதிகம்\nந��ங்கள் புதிதாக வீடு கட்டும் முன்பாக இவற்றை செய்யுங்கள்\nஉங்கள் வீடு வாஸ்து பலம் பெற இவற்றை செய்யுங்கள்\nஉங்களுக்கு கடன் பிரச்சனை ஏற்படாமல் செய்யும் வாஸ்து முறை பற்றி தெரியுமா\nஉங்கள் வீடுகளுக்கு வாஸ்து அடிப்படையில் எந்த வண்ணங்கள் தீட்ட வேண்டும் தெரியுமா\nஉங்கள் வீட்டில் கதவுகள் பொருத்தும் வாஸ்து விதிகள் பற்றி தெரியுமா\nநீங்கள் கடை வைக்கும் போது பின்பற்ற வேண்டிய வாஸ்து குறிப்புக்கள்\nவீட்டின் படுக்கை அறை எப்படி இருந்தால் நன்மை – வாஸ்து சாஸ்திரம்\nவீட்டு விலங்குகள் குறித்த வாஸ்து விதிகள் பற்றி தெரியுமா\nவீட்டு சுவற்றில் படங்கள் மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்\nவீட்டில் கண்ணாடி மாட்டுவதற்கான வாஸ்து விதிகள்\nஆரோக்கியமான வாழ்விற்கான வாஸ்து சாஸ்திர குறிப்புக்கள்\nகாலி வீட்டு மனை வாஸ்து விதிகள்\nசுவர் கடிகாரம் மாட்டும் முறைகள் – வாஸ்து சாஸ்திரம்\nஸ்டோர் ரூம் வாஸ்து விதிமுறைகள்\nவாஸ்துவில் ஈசானிய மூலையின் முக்கியத்துவம்\nதெருக்குத்து தோஷம் மற்றும் அதற்கான பரிகாரம்\nபழைய தலைவாசல், கதவு, ஜன்னல் பற்றிய வாஸ்து குறிப்பு\nவாஸ்து சாஸ்திரம் பற்றிய அனைத்து தகவல்களும் இங்கு விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. வாஸ்துப்படி வீடு கட்ட வாஸ்து வீட்டின் அமைப்பு, வீட்டின் அரை வாஸ்து அமைப்பு, வாசக்கால் வாஸ்து அமைப்பு, வீட்டின் கதவு வாஸ்து, ஜன்னல் வாஸ்து என ஒரு வீட்டிற்கு தேவையான அனைத்து வாஸ்து தகவல்களும் இங்கு தெளிவாகவும் விரிவாகவும் உள்ளன. மனையடி சாஸ்திரம் சம்மந்தமான குறிப்புகள் அனைத்தும் இங்கு சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/double-treat-for-vijay-sethupathi-fans-in-sanga-tamizhan-059531.html", "date_download": "2019-05-21T04:50:17Z", "digest": "sha1:4RWQAPIRXOKXEY7J4HT2RJ64X23KQPTN", "length": 12099, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிக்க வந்ததில் இருந்து இதுவரை செய்யாத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி | Double treat for Vijay Sethupathi fans in Sanga Tamizhan - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n4 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n14 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி க���்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nநடிக்க வந்ததில் இருந்து இதுவரை செய்யாத காரியத்தை செய்யும் விஜய் சேதுபதி\nசென்னை: சங்கத்தமிழன் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nவிஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சங்கத்தமிழன். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம்.\nஇந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி இரட்டை வேடங்களில் நடிப்பது தெரிய வந்துள்ளது. ஆம், விஜய் சேதுபதி முதல்முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இரண்டு பேருமே ஹீரோ தான்.\nவிஜய் சேதுபதி எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அசத்திவிடுவார். இரட்டை கதாபாத்திரங்களில் நிச்சயம் வித்தியாசம் காட்டி ரசிகர்களை மிரள வைப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.\nஇன்சூரன்ஸ் பணத்திற்காக பட செட்டுக்கு தீ வைத்தேனா\nஒரு விஜய் சேதுபதிக்கு ராஷி கன்னாவும், மற்றொருவருக்கு நிவேதா பெத்துராஜும் ஜோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. ராஷி கன்னா தனது காட்சிகளை நடித்து முடித்துவிட்டார்.\nநிவேதா பெத்துராஜ் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வாராம். இந்த படத்தில் நாசர், ரவி கிஷன், அசுதோஷ் ராணா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக சங்கத்தமிழன் இருக்குமாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\n“இத.. இதைத் தான் எதிர்பார்த்தோம்”.. திட்டிய ரசிகர்களையே பாராட்ட வைத்த விஜய் பட நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1903", "date_download": "2019-05-21T05:33:55Z", "digest": "sha1:FIFJH5YKPCSKWAACGNVZ7S6UO45JSA34", "length": 7958, "nlines": 154, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1903 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1903 (MCMIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.\n2 தேதி அறியப்படாத நிகழ்வுகள்\nஜனவரி 1 - ஐக்கிய இராச்சியத்தின் ஏழாம் எட்வேர்ட் இந்தியாவின் மன்னன் ஆனான்.\nஜனவரி 19 - ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.\nபெப்ரவரி 23 - கியூபா ஐக்கிய அமெரிக்காவுக்கு Guantanamo Bay ஐ குத்தகைக்குக் கொடுத்தது.\nஏப்ரல் 29 - அல்பேர்ட்டாவில் பிராங்க் என்ற இடத்தில் இடம்பெற்ற நிலச்சரிவில் 70 பேர் கொல்லப்பட்டனர்.\nஜூன் 9 - அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார்.\nஜூன் 10 - 11 - சேர்பியாவின் அரசன் அலெக்சாண்டர் ஒப்ரேனொவிச் மற்றும அரசி ட்ராகா இருவரும் கொல்லப்பட்டனர்.\nஜூலை 9 - யாழ்ப்பாணத்தில் இந்து இளைஞர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅக்டோபர் 2 - யாழ்ப்பாணத்தில் Jaffna Steam Navigation Company என்ற அமைப்பிற்குச் சொந்தமான \"SS Jaffna\" என்ற பயணிகள் கப்பல் தனது வெள்ளோட்டத்தை ஆரம்பித்தது.\nநவம்பர் 3 - ஐக்கிய அமெரிக்காவின் தூண்டுதலின் பேரில் பனாமா கொலம்பியாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.\nநவம்பர் 17 - ரஷ்ய சோஷல் ஜனநாயகத் தொழிற் கட்சி போல்ஷெவிக் கட்சி (பெரும்பான்மை) மற்றும் மென்ஷெவிக் கட்சி (சிறுபான்மை) என இரண்டாகப் பிளவடைந்தது.\nடிசம்பர் 30 - சிக்காகோவில் நாடக அரங்கில் இடம்பெற்ற தீயினால் 600 பேர் கொல்லப்பட்டனர்.\nஜனவரி - இலங்கைக்கு முதன் முறையாக மோட்டார் சைக்கிள் கொண்டுவரப்பட்டது.\nஜனவரி - சேர். பொன்னம்பலம் இராமநாதன் இலங்கைக்கான King's Counsel ஆக நியமனம் பெற்றார்.\nஜூன் 19 - வால்ரர் ஹமொண்ட், 1965)\nஜூலை 15 - காமராஜர், தமிழக அரசியல்வாதி (இ. 1975\n1903 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (பி. 1870)\nஇயற்பியல் - ஹென்றி பெக்கெரல், பியேர் கியூரி, மேரி கியூரி\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-05-21T04:48:58Z", "digest": "sha1:M2ZWFCVPERFB3DJIHAMTNJ6PSU4TBKRD", "length": 13320, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "தடைசெய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News தடைசெய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது\nதடைசெய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களுடன் வவுனியாவில் ஒருவர் கைது\nவவுனியா கற்குழிப்பகுதியில் நேற்று பிற்பகல் தடைசெய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களுடன் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,\nநேற்று பிற்பகல் கற்குழி புகையிரதக் கடவைக்கு அருகில் மாமடுவ பகுதியைச் சேர்ந்த 32வயதுடைய நபர் ஒருவரிடமிருந்து 820கிராம் பொதி செய்யப்பட்ட மாவா போதைப் பொருட்களைக் கைப்பற்றியுள்ளனர்.\nவன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுரா அபேயவிக்கிரம தலைமையில் கீழ் செயற்படும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட இந் நடவடிக்கையின் போது போதைப் பொருட்கள் வியாபாரி ஒருவரிடமிருந்து மாவா போதைப் பொருட்களைப் பெற்றுக் கொண்டு சென��ற குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வன்னிப் பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் அலுவலகப் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.\nதற்போது வவுனியாவில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து மாவா, கஞ்சா , போதைப் பாக்குகள் போன்றன தேக்கவத்த, கற்குழி, தோணிக்கல், உள்வட்ட வீதி, பூந்தோட்ட வீதி, பழைய பேருந்து நிலையம், பண்டாரிகுளம், உக்கிளாங்குளம், மறவன்குளம், சுந்தரபுரம், தரணிக்குளம், கல்மடு, புதிய பேருந்து நிலையம், பட்டாணிச்சூர் பாடசாலையை அண்டிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டியின் கால் துடைப்பத்தின் கீழும் சூட்சுமமாக மறைத்து ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றது.\nயாழ். நகரில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மதுபானங்கள் மீட்பு\nமுள்­ளி­வாய்க்­கா­லில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு ஆத்ம சாந்­திப் பிராத்­தனை வழி­பா­டு­கள்\nசஹ்ரானின் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் அதிரடி கைது\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉங்களது கைகளின் வடிவத்தை கொண்டு நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறியலாம்..\nநமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த க���ட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2019/05/14154549/These-are-the-weekends.vpf", "date_download": "2019-05-21T05:13:41Z", "digest": "sha1:LE7UYX3BADZCFGVPSFQ2NYJCYK2BU3A7", "length": 12850, "nlines": 199, "source_domain": "www.dailythanthi.com", "title": "These are the weekends || இந்த வார விசேஷங்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n14-5-2019 முதல் 20-5-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n*நாங்குநேரி உலகநாயகி அம்மன் புஷ்பாஞ்சலி.\n*மதுரை கூடலழகர் கருட வாகனத்தில் பவனி.\nகாந்திமதி அம்மன் ஆலயத்தில் வருசாபிஷேகம்.\n*காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவில் உற்சவம்,\nவெள்ளி சிம்மாசனத்தில் அம்மன் வீதி உலா.\n*வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் பொங்கல் விழா.\n*குரங்கணி முத்துமாலையம்மன் புறப்பாடு கண்டருளல்.\n*திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் காலை காலிங்க நர்த்தனம்,\nமாலை வேணு கோபாலர் திருக்கோலமாய் காட்சியளித்தல்.\n*சமயபுரம் மாரியம்மன் பஞ்சப் பிரகாரம்.\nஇரவு வெள்ளி விருட்ச சேவை.\nஇரவு புஷ்ப விமானத்தில் பவனி.\n*வீரபாண்டி கவுமாரியம்மன் விடையாற்று உற்சவம்.\n*காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் கோவிலில் ரதம்.\n*அரியக்குடி சீனிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்.\n*ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார், அப்பன் சன்னிதிக்கு எழுந்தருளி,\nதவழும் கண்ணன் திருக்கோலமாய் காட்சி அளித்தல்.\n*பழனி பாலதண்டாயுதபாணி ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி.\n*காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் திருக்கல்யாண வைபவம்.\n*காரைக்குடி கொப்புடைய நாயகி அன்ன வாகனத்தில் திருவீதி உலா.\n*நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி காலை பல்லக்கிலும்,\nஇரவு அன்ன வாகனத்தி���ும் வீதி உலா.\n*மாயவரம் கவுரிமாயூரநாதர், திருவாடானை ஆதிரத்தினேஸ்வரா்,\nதிருப்புகளூர், காளையார்கோவில் ஆகிய தலங்களில் ரதம் உலா.\n*பழனி முருகப்பெருமான் திருக்கல்யாண உற்சவம்.\n*திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள், வெண்ணெய் தாழி சேவை.\n*ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கோ ரதம்,\nஇரவு புஷ்பப் பல்லக்கில் தவழும் கண்ணன் திருக்கோலம்.\n*திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பால்குடக் காட்சி.\nதிருக்கண்ண புரம் சவுரிராஜப் பெருமாள்,\nஅரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப்பெருமாள்,\nபழனி முருகப்பெருமான் ஆலயங்களில் ரதம் வீதி உலா.\n*திருப்பத்தூர் திருத்தணி நாதர் ஆலயத்தில் தெப்ப உற்சவம்.\n*மதுரை கூடலழகர் கோவிலில் ரத ஊர்வலம்,\nஇரவு தங்க சீவிகையில் சுவாமி பவனி.\n*காஞ்சி குமரக்கோட்டம் முருகப்பெருமான் திருக்கல்யாண வைபவம்.\n*காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் கோவில் தெப்ப உற்சவம்.\nவெள்ளிக் குதிரையில் வீதி உலா.\n*திருமோகூர் காளமேகப் பெருமாள் புஷ்ப விமானத்தில் பவனி.\n*திருக்கண்ணபுரம் சவுரி ராஜப் பெருமாள் கோவிலில்\n*அரியக்குடி சீனிவாசப் பெருமாள் வெள்ளி ரதத்தில் பவனி.\n*தர்மபுரி ஞானபுரீஸ்வரர் திருக்கல்யாண வைபவம்,\nபுஷ்பக விமானத்தில் சுவாமி வீதி உலா.\n*காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன்\nவெள்ளிக் குதிரை வாகனத்தில் திருவீதி உலா.\n1. இந்த வார விசேஷங்கள்\n23-4-2019 முதல் 29-4-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n2. இந்த வார விசேஷங்கள்\n9-4-2019 முதல் 15-4-2019 வரை இந்த வார விசேஷங்கள்\n1. நவக்கிரகங்கள் தரும் சுப யோகங்கள்\n2. பூமி லாபம் தரும் கேதார யோகம்\n3. தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்\n4. எம பயம் நீக்கும் ஓமநல்லூர் பிரணவேஸ்வரர்\n5. ஆனந்தமான குடும்பங்களின் சந்தோஷம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Sports/2018/06/25100309/1001862/ITALYCHESSTORUNAMENT.vpf", "date_download": "2019-05-21T05:28:50Z", "digest": "sha1:GRGZEJZKUZ3D6FWD5G3T3JZTZWLMINDB", "length": 8757, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இத்தாலி உலக செஸ் போட்டி - சென்னை சிறுவன் அசத்தல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇத்தாலி உலக செஸ் போட்டி - சென்னை சிறுவன் அசத்தல்\nஇந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற சென்னையை சேர்ந்த சிறுவன் சாதனை படைத்துள்ளார்.\nசென்னையை சேர்ந்த 12 வயது சிறுவன் பிரக்ஞானந்தா, இத்தாலியில் நடைபெற்று வரும் கிரெடியன் ஓபன் செஸ் போட்டியில் பங்கேற்றார். ஆரம்பம் முதலே அசத்தி வந்த பிரக்ஞானந்தா, இறுதி போட்டியில் நெதர்லாந்து வீர‌ருடன் மோதினார். இந்த ஆட்டம் டிராவில் முடிந்த‌து. இந்த தொடரில் சிறுவன் பிரக்ஞானந்தா, 2 ஆயிரத்து 500 புள்ளிகளை கடந்துள்ளார். இதன்மூலம், இளம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தா, உலக அளவில் 13 வயதிற்குள் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது வீர‌ர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.\nபாரம்பரிய திருவிழா கொண்டாட்டம் தொடங்கியது\nஇளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்\nஉலக கிளிஃப் டைவிங் தொடர் - சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார் கேரி ஹண்ட்\nஇத்தாலியில் உலக கிளிஃப் டைவிங் தொடரின் இறுதி போட்டி நடைபெற்றது.\nசர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் போட்டி\nஇத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச \"கைட் சர்ஃபிங்\" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.\nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nவிலை மதிப்பு மிக்க ஃபெராரி கார் - ரூ.300 கோடிக்கு மேல் ஏலம் \nகோவை பெரியநாயக்கன்பாளையத்தில் மாநில அளவிலான கைப்பந்து போட்டி\nமாநில அளவிலான கைப்பந்து போட்டி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நடைபெற்றது.\nதர்மராஜா கோயிலில் 2 வெண்கல சிலைகள் திருட்டு : நாச்சியார்கோவில் போலீசார் தீவிர விசாரணை\nதஞ்சாவூர் மாவட்டம் செம்மங்குடியில் உள்ள தர்மராஜா கோயிலில் அர்ஜூனன் மற்றும் திரவுபதி அம்மன் வெண்கல சிலைகள் திருடப்பட்டுள்ளது.\nஉலகக்கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு வாய்ப்பு : முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் கணிப்பு\nஇங்கிலாந்தில் நடக்கும் 12-வது உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா வெல்ல வாய்ப்பிருப்பதாக கவுதம் கம்பீர் கணித்துள்ளார்.\nஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி\nஒசூர் அருகே முன்னாள் வீரர்களுக்கு இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது.\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடல் : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டது\nஉலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை ஐசிசி வெளியிட்டுள்ளது.\nஇந்திய நீச்சல் சம்மேளன புதிய தலைவராக தொழிலதிபர் ஜெயப்பிரகாஷ் தேர்வு\nதமிழர் ஒருவர் இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது இதுவே முதன்முறை.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmovierockers.org/forums/forumdisplay.php?s=6ec1092c863937b6d91fa7d48e79930b&f=26", "date_download": "2019-05-21T05:54:05Z", "digest": "sha1:UQHGVRJWLIL3FSY2TK4T6UQXJ3M2LMHE", "length": 4177, "nlines": 144, "source_domain": "www.tamilmovierockers.org", "title": "Cine News - TAMILMOVIEROCKERS", "raw_content": "\nசூர்யாவுடன் ஜோடி சேரும் கார்த்தி ஹீரோயி&\nஅஜித் 55 பொங்கலுக்கு இல்லை...\nவிஷாலைப் பார்த்து வியந்தேன் - சத்யராஜ்\nஇணையத்தில் ராய் லட்சமியின் ஆபாச கானொளி\nஅனைத்து கதாநாயகிகளையும் அதிர்ச்சியில் &#\nஇயக்குனர்கள் மீது கமாலினி திடீர் பாய்ச்&\nகத்தி வந்தால்தான் பூஜையும் வரும் விஜய்க&\nதமிழ் சினிமாவிலேயே அழகான கதாநாயகன் அஜீத&\nசென்சார் விவகாரத்தினால் விஷாலுக்கு வேந&#\nகுழந்தைகள் கத்தி படத்தை பார்க்க கூடாதா\nஹிந்தி வரியில் அஜித்தின் இண்ட்ரோ பாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00422.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=533", "date_download": "2019-05-21T05:02:30Z", "digest": "sha1:CZVBKM3HKYYSDH5LFVDBQKBROUWUYV3S", "length": 3103, "nlines": 36, "source_domain": "jaffnajet.com", "title": "பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம் – Jaffna Jet", "raw_content": "\nபால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைக்க தீர்மானம்\nதேசிய பால் உற்பத்தி மத்திய நிலையங்களை அமைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வேலைத்திட்டத்திற்காக 300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.\nமேலும், 5 வருடங்களில் அதியுயர் இலாபத்தை எதிர்ப்பார்ப்பதாக துறைசார் அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.\nமத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ள வலயங்களில், பால் உற்பத்தியை மேம்படுத்துவது, இந்த வேலைத்திட்டத்தின் நோக்கம் என துறைசார் அமைச்சு தெரிவித்துள்ளது.\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/producer-r-d-raja/", "date_download": "2019-05-21T04:59:07Z", "digest": "sha1:QD52VTZQA5HHLURWYSMXAK3Q2JE6UOC2", "length": 9196, "nlines": 111, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – producer r.d.raja", "raw_content": "\nTag: 24 am studios, 24 ஏ.எம். ஸ்டூடியோஸ், actor sivakarthikeyana, actor soori, actress samantha, director ponram, producer r.d.raja, seemaraja movie, seemaraja movie review, slider, இயக்குநர் பொன்ராம், சினிமா விமர்சனம், சீமராஜா சினிமா விமர்சனம், சீமராஜா திரைப்படம், தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் சூரி, நடிகை சமந்தா\n‘சீமராஜா’ – சினிமா விமர்சனம்\n24 ஏ.எம். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில்...\n‘சீமராஜா’ படத்தின் முதல் நாள் வசூல் 13.50 கோடியாம்..\n24 AM STUDIOS நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்...\n“குழந்தைகளைக் கவரும்வகையிலான சண்டை காட்சிகளே ‘சீமராஜா’வில் உள்ளனவாம்…”\n24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா...\n“சீமராஜா’வின் ஒளிப்பதிவு வண்ணமயமாக இருக்கும்..” – ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் உறுதி..\n“24 A.M. ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிப்பில்...\n“சீமராஜாவின் வெற்றியைக் காணக் காத்திருக்கிறேன்…” – இயக்குநர் பொன்ராம்..\nஒரு சாதாரண வெற்றியே நம் தோள்களில் மிகப் பெரிய...\n“சிவகார்த்திகேயனுக்கு எந்த வகையான உடையமைப்பும் கச்சிதமாகப் பொருந்துகிறது..”\nதமிழ்த் திரையுலகில் பல வருடங்களாக பிரபலமான ஆடை...\n‘சீமராஜா’வின் பாடல்களால் ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்..\nஇயக்குநர் பொன்ராம், சிவகார்த்திகேயன் மற்றும்...\n“ஒரு வெற்றிப் படத்தில் பணிபுரிந்த உணர்வு ‘சீமராஜா’வில் கிடைத்தது” – கலை இயக்குநர் முத்துராஜ்\nகிராமப்புற திரைப்படங்களுக்கு அதிக வேலை இருக்��ாது,...\n“யாரைப் பார்த்தும் பொறாமையும் இல்லை; பயமும் இல்லை…” – சிவகார்த்திகேயனின் கறார் பேச்சு..\nவருடத்திற்கு எத்தனையோ திரைப்படங்கள் ரிலீஸ்...\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது.\n‘100’ படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.win/2019/02/blog-post_50.html", "date_download": "2019-05-21T05:05:11Z", "digest": "sha1:XCIX53WK2JYCZH5KZUMTLVHLBWANR5LF", "length": 5826, "nlines": 97, "source_domain": "www.tamiltech.win", "title": "இரும்புச்சத்து உள்ள உணவுகள் - Tamil Tech Guide | Tamil Tech News | தமிழில் தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nHome Heath Tips இரும்புச்சத்து உள்ள உணவுகள்\nஅன்றாட வாழ்வில் மனிதர்கள் தங்கள் வேலையில் காட்டும் அக்கறையைத்தங்கள் உணவில் காட்டுவது இல்லை.\nவேலைப் பளுவினால் உணவை சரியான நேரத்தில் சாப்பிடுவது இல்லை.\nசிலர் கடைகளில் விற்கும் உணவுகளை சாப்பிடுவதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு அவதிக்கு உள்ளாகின்றனர்.\nநம் தினமும் உண்ணும் உணவில் வைட்டமின்கள்,புரதங்கள் மற்றும் இரும்புச் சத்துகள் கட்டாயமாக இருக்க வேண்டும்.\nபெரும்பாலும் அசைவ உணவுகளில் தான் அதிகளவு இரும்புச் சத்துகள் உள்ளன. ஆனால் இன்றளவில் மக்கள் அனைவரும் அசைவம் சாப்பிடுவது இல்லை.\nஇப்போது நாம் சைவத்தில் உள்ள இரும்புச் சத்துள்ள உணவுகளைப் பார்ப்போம்.\nபொதுவாக கீரை உணவுகள் என்றாலே சத்து நிறைந்தவை.\nஅதிலும் பசலைக்கீரையில் மனிதருக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகவே உள்ளன.\nகேல் என்ற ஒரு காய்கறி உள்ளதா என்று சிலருக்கு சந்தேகம் வரும்.\nஇந்த காய்கறி இறைச்சிக்கு இணையான அளவு இரும்புச் சத்தை கொண்டுள்ளது.\nஉருளைக்கிழங்கில் அதிகளவு இரும்புச் சத்து உள்ளன.\nஅன்றாடமும் ஒரு உருளைக்கிழங்கை சாப்பிடுவது நல்லது.\nஇதை வேக வைத்து அல்லது பொறியல் ஆக சமைத்து சாப்பிடுவது நல்லது.\nபருப்பில் அதிகளவு இரும்புச் சத்துகள் உள்ளன.\nஇவற்றை வேக வைத்து அல்லது சமைத்து சாப்பிடுவது நல்லது.\nஇரும்புச் சத்து உணவுகளில் இது முதன்மையானது.\nதினமும் பேரிச்சம் பழம் சிறிதளவு சாப்பிட்டு வந்தால் நல்லது.\nவாரத்தில் 4 முறையாவது காலை அல்லது மாலையில் சுண்டல் சாப்பிடுவது நல்லது.\nஇதை வேக வைத்து அல்லது அவுள் உடன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.\nகூகிள் பிக்சல் (Google Pixel ), தொலைபேசி அறிமுகம்\nAndroid 9 Pie இயங்குதளம் எக்கைப்பேசிகளில் அறிமுகமாகின்றது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00423.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2013/02/blog-post_28.html", "date_download": "2019-05-21T05:13:18Z", "digest": "sha1:S6KCEGOE76QCIDH3DXJNERE2OYSZ7ROJ", "length": 9004, "nlines": 97, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பூண்டு ஊறுகாய்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபூண்டு பற்கள் - 1 கப்\nபுளி - ஒரு சிறு எலுமிச்சம் பழ அளவு\nமிளகாய் தூள் - 3 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்\nநல்லெண்ணை - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை\nகடுகு - 1 டீஸ்பூன்\nஉப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nவெல்லம் - ஒரு சிறு துண்டு\nதனியா - 2 டேபிள்ஸ்பூன்\nசீரகம் - 1 டேபிள்ஸ்பூன்\nவெந்தயம் - 1 டீஸ்பூன்\n4 அல்லது 5 முழு பூண்டை எடுத்து, பூண்டு பற்களைத் தனியாக எடுத்து தோலுரித்துக் கொள்ளவும். இதற்கு நாட்டு பூண்டு எனப்படும் சிறிய அளவு பூண்டு பற்கள் தேவை. பெரிய அளவு பற்களாய் இருந்தால், நீள வாக்கில் 2 அல்லது 4 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 1 கப் பூண்டு பற்களை எடுத்துக் கொள்ளவும்.\nபுளியை ஊற வைத்து ஒரு கப் அளவிற்கு கெட்டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.\nவெறும் வாணலியில், தனியா, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை சிவக்க வறுத்தெடுத்து, ஆற விட்டு பொடியாக அரைத்துக் கொள்ளவும்.\nஒரு அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி, எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் அதில் உரித்த பூண்டு பற்களைப் போட்டு சிவக்க வதக்கவும். பூண்டு நன்றாக வதங்கிய பின் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். புளி பச்சை வாசனை போக கொதித்தவுடன், அதில் அரைத்து வைத்துள்ளப் பொடியைத் தூவி கிளறி விடவும். தொக்கு போல் எல்லாம் சேர்ந்து வரும் பொழுது இறக்கி வைக்கவும்.\nஆறிய பின் ஒரு பாட்டில் அல்லது ஜாடியில் போட்டு வைக்கவும்.\nதயிர் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n28 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:03\n28 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 12:24\nதிண்டுக்கல் தனபாலன், கவியாழி கண்ணதாசன் - வருகைக்கு மிக்க நன்றி. இந்த ஊறுகாய் சுவையாகவே இருக்கும். பூண்டு சாப்பிட இதுவும் ஒரு வழி.\n28 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 3:25\nநானும் செய்து பார்க்கிறேன் தோழி.\nஊறுகாயைப் பார்க்கும் பொழுதே நாவில் எச்சில் ஊறுகிறதே...\nஅனேக மாக நன்றாக இருக்கும் தான் என்று நினைக்கிறேன்.\n28 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 5:34\nஎங்கம்மா பூண்டு ஊறுகாய் போடுவாங்க. இது படத்தை பார்க்கும் போது நாவில் நீர் சுரக்க வைக்கிறது. செய்து பார்க்கிறேன்.\n1 மார்ச், 2013 ’அன்று’ பிற்பகல் 12:42\n வெல்லம் இல்லாமல் செஞ்சா நல்லா இருக்குமா\n9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 2:13\nவெல்லம் சேர்க்காமலும் செய்யலாம். வெல்லம் சேர்த்தால் சுவை சற்��ு கூடும்.\n9 ஜூலை, 2013 ’அன்று’ பிற்பகல் 5:09\n13 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 7:53\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=22590", "date_download": "2019-05-21T05:38:17Z", "digest": "sha1:WRBYGYWH4CTCBJYFVUNEIEYCX4KTEZIH", "length": 13905, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "ஷேர் மார்க்கெட் யோகம் யாருக்கு? | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீகம் தெரியுமா\nஷேர் மார்க்கெட் யோகம் யாருக்கு\nஒரு ஜாதகத்தில் கேந்திரம் என்பது லக்னத்திலிருந்து நான்கு, ஏழு, பத்து. த்ரிகோணம் என்பது லக்னத்திலிருந்து ஐந்து, ஒன்பது. பணபரம் என்பது இரண்டு, மூன்று, ஐந்து, எட்டு, பதினொன்று. ருணம், ரோகம், சத்ரு ஆறாம் இடம். விரயம் பன்னிரெண்டாம் இடம். ஆதாயம் எனும் தனவரவு, பணம் வரும் வழிகள் பற்றி பேசும் இடம் தனஸ்தானம் எனும் லக்னத்திற்கு இரண்டாம் இடம். தனம், வாக்கு சாதுர்யம், உடல் உழைப்பு இல்லாமல் மூளையைப் பயன்படுத்தி வாய், வார்த்தை ஜாலம், பேச்சு, எழுத்து மூலம் பணம் சேரும் வழியைச் சொல்கிறது.\nஐந்தாம் இடம் யோசனை, சிந்தனை, பூர்வ புண்ணியம், அதிர்ஷ்டம், உழைப்பில்லாத செல்வம், யோசனை சொல்வது திட்டங்கள் தீட்டிக் கொடுப்பது. நான்காம் வீட்டிற்கு இரண்டாம் இடம் கற்ற கல்வியின் மூலம் பணம் சம்பாதிப்பதைக் குறிக்கும். எட்டு, இரண்டு, பதினொன்றாம் வீட்டுத் தொடர்புகள் மூலம் உழைப்பில்லாத செல்வம், மறைமுக பண வரவு, ரேஸ், லாட்டரி, பங்குத்தொகை திடீர் ஏற்றம் என எதிர்பாராத வருமானத்தைக் குறிக்கும். பங்கு மார்க்கெட் வர்த்தகம் பற்றித் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என எல்லாருக்கும் கிரக பலம்தான் முக்கியம். தனபாக்கிய யோகம், குருட்டு அதிர்ஷ்டம் காரணமாக பணம் கொட்டோ கொட்டு என்று கொட்டிவிடும். பணம் என்றவுடன் முதலில் முந்திக்கொண்டு நிற்பது தனஸ்தானம் எனும் இரண்டாம் இடம்.\nசிலமணி நேரங்களில் பல ஆயிரங்களை, லட்சங்களை மொத்தமாக அள���ளித்தரும் தொழில். உங்களுக்கு பங்குச்சந்தையில் அதாவது ஷேர் மார்க்கெட்டில் பல நிறுவனங்களின் பங்குகளை வாங்கி, விற்று அல்லது பங்கு பத்திரங்களில் முதலீடு செய்து அதிலிருந்து லாபம் கிடைக்குமா உங்களுக்கு அதிக உழைப்பில்லாத மூலதனத்தைக் கொண்டு திடீர் அதிர்ஷ்டம் மூலம் செல்வம் சேருமா அல்லது ஏற்ற இறக்கம் இருக்குமா என்பதை உங்கள் ஜாதகக் கட்டங்களில் உள்ள கிரக அமைப்புக்கள், கோரிக்கைகள், தற்காலம் நடைபெறும் தசாபுக்திகளின் பலம்தான் தீர்மானிக்கும். தற்கால கிரக சஞ்சார பெயர்ச்சிகள் மூலமும் சில அனுகூலங்கள் கிடைக்கும். லாட்டரி, ரேஸ், போட்டிகள், உயில் சொத்து, தான சொத்து, எதிர்பாராத வருமானம், பினாமி யோகம் என நாம் அனுபவிக்க ஜாதகத்தில் அனுபவிக்கின்ற பாக்கிய யோகம் இருக்கவேண்டும்.\nஷேர் மார்க்கெட்டில் நுழைந்து பங்கு வர்த்தகப் பரிவர்த்தனை செய்து பணம் சம்பாதிக்க கொஞ்சம் கணக்கு, புள்ளி விவரங்கள், சிறிது சாதுர்யம், நிதானம், நிறைய அதிர்ஷ்டம் இருந்தால் உங்களுக்கு எளிதான வகையில் பணத்தை வாரித்தரும்.\nபுதன் சுக்கிரன் குரு சந்திரன்\nஜாதகத்தில் புதனின் அமைப்பு மிகவும் முக்கியம். வர்த்தக வியாபார கிரகம் புதன். புதனுக்கு இன்னொரு பெயர் கணக்கன். புத்திசாலித்தனம், திறமை, சமயோசிதமாக கணிப்பது எல்லாம் புதன் தரும் வரமாகும். சுக்கிரனும் பொன், பொருள், செல்வ வளத்தை அருள்பவன். குரு தனகாரகன் நிதி, வங்கி, பணப் பரிவர்த்தனைக்கு அதிகாரம் செலுத்துபவர். சந்திரன் தினக்கோள் இவரின் சஞ்சாரம் காரணமாக வர்த்தகம் ஏற்றம், இறக்கம், ஸ்திரத்தன்மை போன்றவற்றை தன் கையில் வைத்திருப்பவர். ஆக இந்த நான்கு கிரகங்கள் நமக்கு அனுகூலமாக இருந்தால் நிச்சயமாக பண மழையில் நனையலாம். பொதுவாக ஜாதக கிரக அமைப்புக்கள் யோகமாக இருந்தாலும் நடைபெறும். தசா புத்திகள்தான் ஒருவருக்கு ஐஸ்வர்யத்தைத் தந்து பணத்தில் புரள வைக்கிறது.\nராகு தசையில் யோகாதிபதிகளின் புக்திகளில் பெருமளவு பொன், பொருள் சேரும். கேது தசை நல்ல யோக அம்சத்தில் இருந்தால் ஒருவரை கோடிகளில் புரள வைக்கும். தர்மகர்மாதிபதி எனும் 9, 10க்கு உடையவர்களின் தசையில் பங்கு வர்த்தகத்தில் பணம் சேரும். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம், விபரீத ராஜயோகத்தைத் தரும். எட்டாம் இடத்திற்கும், தனஸ்தானமான இரண்டாம் இடத்திற்கு���் சம சப்தம பார்வை தொடர்பு உண்டு. இந்த இடத்து சம்பந்தமான தசைகளில் கோடி, கோடியாய் பணம் புரளும். பத்தாம் அதிபதி ஐந்தாம் இடத்திலும், ஐந்தாம் அதிபதி பத்தாம் இடத்திலும் இருந்து தசா புக்திகள் நடைபெறும்போது பிரபலமான வணிக வர்த்தக யோகம் அமையும். ஒருவருக்கு 7½ சனி நடைபெறும்போது திடீர் ராஜயோகத்தைக் கொடுத்துவிடும். விரய ஸ்தானமான 12 ஆம் வீட்டில் வந்து அமரும் சனி ஒருவருக்கு பண வரவைத் தந்து சுப விரயத்தை ஏற்படுத்தும். இரண்டாம் வீட்டில் பொங்கு சனியாக அமரும்போது அளப்பரிய தனத்தையும் பொன், பொருள் யோகத்தையும் கொடுக்கும்.\nமேஷ ராசி ஆண் - மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்\nகிரகங்கள் தரும் யோகங்கள் - ராகு - கேது, சனி சேர்க்கை என்ன செய்யும்\nகத்திரிவெயிலை அக்னி நட்சத்திரம் என்று ஏன் அழைக்கிறார்கள்\nசாஸ்தாவிற்கு மஞ்சள் ஆடையும், சர்க்கரைப் பொங்கலும் ஏன்\nமேஷ ராசியின் பொதுப் பண்புகள்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/High+yield+with+Australian+technology/64", "date_download": "2019-05-21T04:25:53Z", "digest": "sha1:WWQMW3XD3RBR5RQ62U4WJZSWWECZZJYD", "length": 9687, "nlines": 134, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | High yield with Australian technology", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்க���ை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nதிமுக எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசினிமா பாணியில் மோதிக்கொண்ட வாகனங்கள்: டெல்லி மக்கள் பீதி\nகோடநாடு காவலாளி கொலை வழக்கு: 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nசினிமா பாணியில் மோதிக்கொண்ட வாகனங்கள்: டெல்லி மக்கள் பீதி\nபாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை\nசிவாஜி சிலையில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nகுவியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: நீதிபதிகள் ஆதங்கம்\nராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபுதிதாக டாஸ்மாக் கடை திறக்க ‌தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆஜராவாரா\nஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nமின்சாரம் தாக்கி பலியான சிறுமிகள்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஆர்.கே. நகர் தேர்தல் வழக்கு: நவ.6ல் விசாரணை\nதிமுக எம்.எல்.ஏ. வெற்றி பெற்றது செல்லும்: உயர்நீதிமன்றம்\nசினிமா பாணியில் மோதிக்கொண்ட வாகனங்கள்: டெல்லி மக்கள் பீதி\nகோடநாடு காவலாளி கொலை வழக்கு: 5 பேர் மீதான குண்டர் சட்டம் ரத்து\nசினிமா பாணியில் மோதிக்கொண்ட வாகனங்கள்: டெல்லி மக்கள் பீதி\nபாரிவேந்தர் குறித்து கருத்து கூற போத்ராவிற்கு நிரந்தரத் தடை\nசிவாஜி சிலையில் இருந்து கருணாநிதி பெயர் அகற்றம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு\nகுவியும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள்: நீதிபதிகள் ஆதங்கம்\nராமஜெயம் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்\nபுதிதாக டாஸ்மாக் கடை திறக்க ‌தடை: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை தீக்குளிப்பு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nநெல்லை தீக்குளிப்பு: தமிழக அ��சு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் வழக்கு: மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆஜராவாரா\nஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nமின்சாரம் தாக்கி பலியான சிறுமிகள்: ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு\nஆர்.கே. நகர் தேர்தல் வழக்கு: நவ.6ல் விசாரணை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/beauty/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82/", "date_download": "2019-05-21T04:41:33Z", "digest": "sha1:24GMKVLGZ7LS472ZMTBFJJHENBEIZBCZ", "length": 4094, "nlines": 29, "source_domain": "analaiexpress.ca", "title": "சருமம் பொலிவுற ஆவாரம்பூ |", "raw_content": "\nஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது. ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சரும பிரச்னைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம்.\nவறண்ட சருமம் என்பது பல்வேறு நோய்களின் வெளிப்பாடு. தைராய்டு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு வறண்ட சருமம் ஏற்படும். இப்பிரச்னையை போக்க அதிகளவில் பழங்கள் எடுத்து கொள்ள வேண்டும். ஆவாரம் பூவை பயன்படுத்தி வறண்ட சருமத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nஆவாரம்பூ, பனங்கற்கண்டு, விளாமிச்சை ஆகியவற்றை கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர வறண்ட சருமம் மாறும். தோல் மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும். ஆவாரம் பூ பல்வேறு நன்மைகளை கொண்டது. வறண்ட சருமத்துக்கு மருந்தாக விளங்குகிறது.\nஅருகம் புல்லை பயன்படுத்தி மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: அருகம்புல், கீழாநெல்லி, தயிர். 100 மில்லி அருகம்புல் சாறுடன், பெரிய நெல்லிக்காய் அளவுக்கு கீழாநெல்லி இலை பசை சேர்க்கவும். இதனுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து சாப்பிட்டுவந்தால் வறண்ட சருமம் மாறும். தோல் பொலிவு பெறும். உடலுக்கு போதிய சத்துக்கள் கிடைக்கும். தோல் மென்மையாகும்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சம��க பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kapala-bhairava-gayatri-mantra-tamil/", "date_download": "2019-05-21T04:58:17Z", "digest": "sha1:M3ITZT7IFAE6Z6BNWGZ2N2BQ6OXF4IDI", "length": 9892, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "கபால பைரவர் காயத்ரி | Kapala bhairava gayatri mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களின் தொழில், வியாபார பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களின் தொழில், வியாபார பிரச்சனைகள் நீங்க இம்மந்திரம் துதியுங்கள்\nதென்னாடுடைய சிவனே போற்றி என்கிற பாடல் வரிக்கேற்ப தமிழர்களின் ஆதர்ச தெய்வமாக இருப்பவர் சிவபெருமான். நமக்கு புறத்திலும், அகத்திலும் ஏற்படும் எப்படிப்பட்ட மாசுகளும் சிவனின் பெயர்களை உச்சரித்தாலே அது நீங்கும். அந்த சிவபெருமான் தேவர்களையும், உலகில் வாழும் உயிர்களையும் காக்க தனது யோகசக்தியின் அம்சமாக தோற்றுவிக்கப்பட்ட தெய்வம் பைரவ மூர்த்தி. இதில் கபால பைரவருக்குரிய இந்த காயத்ரி மந்திரத்தை துதிப்பதால் ஏற்படும் பலன்களை தெரிந்து கொள்ளலாம்.\nகபால பைரவர் காயத்ரி மந்திரம்\nஓம் கால தண்டாய வித்மஹே\nதந்நோஹ் கபால பைரவ ப்ரசோதயாத்\nசிவபெருமானின் ரூபமாக, தீய சக்திகளை அழிப்பதற்காக 64 பைரவர்களில் ஸ்ரீ கபால பைரவருக்குரிய காயத்ரி மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் 108 முறை துதித்து செல்வது சிறப்பு. சனிக்கிழமைகள்,தேய்பிறை அஷ்டமி போன்ற தினங்களில் பைரவர் சந்நிதியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை 108 முறை துதிப்பவர்களுக்கு பீடைகள் ஒழியும். ஜாதகத்தில் சந்திர மகாதிசை நடப்பவர்களுக்கு சந்திரனால் பாதகமான பலன்கள் ஏதும் ஏற்படாது. உங்களுக்கு வரவிருக்கும் ஆபத்துகள் நீங்கும். எதிரிகள் பயம், தொல்லைகள், வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கும்.\nஅனைத்திலும் இருக்கும் தீயவற்றை அழித்து இந்த உலகம் மற்றும் மறு உலகத்தின் சமநிலையை கட்டி காப்பவர் எல்லாம் வல்லவராகிய சிவ பெருமான். அப்படிப்பட்ட சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து உதித்தவர் தான் காக்கும் கடவுளாகிய “பைரவர்”. சிவபெருமானிடமிருந்து 64 வகையான பைரவர்கள் தோன்றினார்கள். சிவபெருமானின் அம்சமாக தோன்றியதால், பைரவ மூர்த்தி தன்னை வழிபடும் மக்களின் தீவினைகளை போக்கி, நன்மையான பலன்களை அளிக்கிறார். அவரின் இந்த மந்திரத்தை துதித்து வணங்குவதால் நன்மைகள் ஏற்படும்.\nகுடும்ப பிராச்சனைகளை தீர்க்கும் மந்திரம்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீடு, சொத்துகள் பாதுகாப்பாக இருக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களை விபத்துகள், ஆபத்துகளிலிருந்து காக்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு சகல சம்பத்துகளும் உண்டாக இந்த சுலோகம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Puducherry/2019/05/16045511/Registering-for-higher-studies-in-colleges-Since-the.vpf", "date_download": "2019-05-21T05:22:20Z", "digest": "sha1:ZPGKHTLD6GUHQWF7VSVZ2VD3PKJBKZ5Y", "length": 15216, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Registering for higher studies in colleges; Since the centac website is not functional, students are unable to apply || கல்லூரிகளில் உயர் படிப்புக்கு சேர பதிவு; சென்டாக் இணையதளம் செயல்படாததால் குளறுபடி, விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகல்லூரிகளில் உயர் படிப்புக்கு சேர பதிவு; சென்டாக் இணையதளம் செயல்படாததால் குளறுபடி, விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி + \"||\" + Registering for higher studies in colleges; Since the centac website is not functional, students are unable to apply\nகல்லூரிகளில் உயர் படிப்புக்கு சேர பதிவு; சென்டாக் இணையதளம் செயல்படாததால் குளறுபடி, விண்ணப்பிக்க முடியாமல் மாணவ, மாணவிகள் அவதி\nசென்டாக் இணையதளம் செயல்படாததால் ஏற்பட்ட குளறுபடியால் கல்லூரிகளில் உயர் படிப்புக்கு சேர விண்ணப்பங்களை பதிவு செய்ய முடியாமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.\nபுதுவையில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில்நுட்ப கல்லூரிகளில் பட்டப்படிப்பில் சேர சென்டாக் மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு என்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள், கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேருவதற்கான மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.\nமேலும் மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதியாக 6 கல்லூரிகள், 72 உயர்நிலைப்பள்ளிகள், 59 மேல்நிலைப்பள்ளிகளில் சென்டாக் மூலம் சேவை மையங்கள் அமைக்கப்பட்டி���ுந்தன.\nஇதையொட்டி மாணவர்களுக்கு உதவுவதற்காக சென்டாக் ஊழியர்களும் தயார் நிலையில் இருந்தனர். இந்தநிலையில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க இந்த சேவை மையங்களுக்கு நேற்று காலை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் வந்தனர். அவர்களுடன் பெற்றோர் களும் வந்து இருந்தனர்.\nஆனால் அறிவித்தபடி காலை 9 மணிக்கு சென்டாக் இணையதளம் செயல்படவில்லை. தொடர்ந்து அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் தோல்வியில் முடிந்தது. இதனால் பகல் 11 மணிக்கு விண்ணப்பம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்று சென்டாக் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் இணையதள கோளாறால் விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் ஆர்வத்துடன் வந்த மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர்.\nஅதன்பின் பகல் 12.30 மணி அளவில் இணையதள சேவை சரியாகி விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் அதற்கு முன் மாணவ, மாணவிகள் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுவிட்டனர். அங்கிருந்த ஒருசிலர் மட்டுமே விண்ணப்பங்களை பதிவு செய்தனர்.\n1. 23–ந் தேதி வாக்கு எண்ணிக்கை: சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர் ஆய்வு\nசேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் வருகிற 23–ந் தேதி எண்ணப்படுவதை முன்னிட்டு அரசு பொறியியல் கல்லூரியில் கலெக்டர் ரோகிணி ஆய்வு செய்தார்.\n2. என்ஜினீயரிங், கலை அறிவியல் கல்லூரிகளில் சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் - கல்வித்துறை செயலாளர் தகவல்\nஎன்ஜினீயரிங், மருத்துவம் சார்ந்த படிப்புகள் மற்றும் கலை அறிவியல் படிப்புகளில் சேர சென்டாக் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்டாக் தலைவர் அன்பரசு கூறினார்.\n3. மாணவ–மாணவிகளின் விளையாட்டு திறனை கண்டறிய உண்டு உறைவிட பயிற்சி முகாம்\nராமநாதபுரம் மாவட்டத்தில் 6, 7 மற்றும் 8–ம் வகுப்பு மாணவ–மாணவிகளின் விளையாட்டு திறனை கண்டறியும் வகையில் அவர்களுக்கு உண்டு உறைவிட பயிற்சி முகாம் நடைபெற்றது.\n4. நண்பர்களுடன் குளிக்க சென்றபோது பரிதாபம்: பி.ஏ.பி. வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி, மகனை காப்பாற்றிய தொழிலாளி சாவு\nபொங்கலூர் அருகே பி.ஏ.பி வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியானார்கள். மற்றொரு சம்பவத்தில் தண்ணீரில் அடித்து சென்ற மகனை காப��பாற்றிய தொழிலாளி இறந்தார்.\n5. விளையாட்டு விடுதிகளில் சேர மாநில அளவிலான தேர்வு; ஈரோட்டில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது\nவிளையாட்டு விடுதிகளில் சேர மாநில அளவிலான தேர்வில் ஈரோட்டில் மாணவிகளுக்கான கால்பந்து போட்டி நடக்கிறது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n4. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பா.ஜனதா-சிவசேனா அதிக தொகுதிகளை கைப்பற்றும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00424.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5/", "date_download": "2019-05-21T04:53:44Z", "digest": "sha1:2MHYPWUMCLIO67LPM7U5ACZQDMLX33D3", "length": 13169, "nlines": 115, "source_domain": "lankasee.com", "title": "இலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம் | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nஇலங்கையில் இன்றுமுதல் அவசரகால நிலை பிரகடனம்\nஇலங்கையில் நேற்றைய தினம் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களின் பின்னர் இன்றைய தினம் அரசாங்கம் இலங்கையில் அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.\nஇன்று நள்ளிரவு முதல் இலங்கையில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nதேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதியின் தலைமையில் ஒன்றுகூடிய வேளையில் இந்தத் தீர்மானம் குறித்து ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.\nபாதுகாப்பு சபை ஒன்று கூடலின் போது ஜனாதிபதி தெரிவித்த விடயங்கள் வருமாறு,\nஇன்று நள்ளிரவு 12 மணி முதல் பயங்கரவாத தடைச்சட்டத்துடன் தொடர்பான சட்ட விதி அவசர கால சட்டதிட்டத்தின் கீழ்…\nநாளை தேசிய துக்க தினம்…\nதேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (22) முற்பகல் ஒன்று கூடி பின்வரும் தீர்மானங்களுக்கு வந்துள்ளது.\nபயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமாணி அறிவித்தலை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇதே நேரம் நாளைய (23) திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nநேற்று இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கையுடன் தொடர்புடைய அமைப்புக்கள், அது தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள பயங்கரவாதிகள் மற்றும் அதற்கு அனுசரணை வழங்கிய அனைத்து நாசகார சக்திகளையும் முழுமையாக அழிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nமேலும் இலங்கையில் உள்ள சகல வெளிநாட்டு தூதுவர்களையும் உயர் ஸ்தானிகர்களையும் அழைத்து நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் எதிர்பார்த்துள்ளதுடன், இச்சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு அவர்கள் அனைவருடைய சர்வதேச ஒத்துழைப்பையும் கோரவுள்ளார்.\nஉள்நாட்டு பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல்களின் பின்னால் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள் இருப்பது குறித்து புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ள காரணத்தினால், அவற்றை ஒழிப்பதற்காகவே இவ்வாறு சர்வதேச ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.\nஇதே நேரம் கத்தோலிக்க தேவாலயங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தேவையான அனைத்து இடங்களுக்கும் முறையான பாதுகாப்பு திட்டமொன்றை தயாரிக்குமாறும் ஜனாதிபதி அவர்கள் பாதுகாப்பு துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார்.\nநாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்.\nஇதே நேரம் இன்று இரவு 8.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nதேசிய துக்க தினமாக நாளைய தினம் பிரகடனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்தில் கூட இப்படி நடந்ததில்லை – மஹிந்த\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nஹிஸ்புல்லாவிற்கு மைத்திரி பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nவவுனியாவில் கொண்டு வரப்பட்டுள்ள தடை\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/22/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-21T05:19:04Z", "digest": "sha1:BN5PXWTZTGNLQEQVHHONGMNTS36RXU2V", "length": 10645, "nlines": 109, "source_domain": "lankasee.com", "title": "இலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nஇலங்கை மீதான தாக்குதல் குறித்து அதிர்ச்சியடைந்துள்ள கனடிய பிரதம மந்திரி\nஇலங்கையில் 200இற்கும் அதிகமானவர்கள் உயிரிழக்கவும், 100இற்கும் மேற்பட்டோர் காயமடையவும் காரணமாக அமைந்த பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அறிந்து தான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளதாக கனடா, ஒன்றாரியோவின் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் நேற்று இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nஅன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு எனது இதயப் பூர்வமான இரங்கலைத் தெரிவித்து, காயமடைந்தோர் விரைவில் முழுமையாக நலமடைவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பை கனேடிய அரசின் சார்பாகவும் அனைத்துக் கனேடியர்களின் சார்பாகவும் வெளியிடுகிறேன்.\nதங்கு விடுதிகள் மீதும் தேவாலய வழிபாடுகளின் மீதும் இடம்பெற்ற கொடூரமான தாக்குதல்களைக் கனடா கடுமையாகக் கண்டிக்கிறது.\nவழிபாட்டு இடங்கள் புனிதமானவை, அங்கு அனைவரும் பாதுகாப்பாக உணர வேண்டும். மத நம்பிக்கையின் அடிப்படையில் எவரும் தாக்கப்படக் கூடாது.\nஉலகெங்கும் வாழும் பல மில்லியன் பேர் இயேசுவின் இரக்கம், அன்பு ஆகிய செய்திகளை நினைவுகூறும் வேளையாகவும், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் ஒன்றுசேரும் வேளையாகவும் உயிர்த்த ஞாயிறு விளங்குகிறது.\nநாம் அனைவரும் கொண்டிருக்கும் நம்பிக்கையை இத்தகைய தாக்குதல்கள் பலவீனப்படுத்த நாம் அனுமதிக்க முடியாது.\nஇலங்கை மக்களுக்கும், நேற்றைய தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகத்தினருக்கும் கனடா ஆதரவாக இருக்கிறது.\nஉங்களுடனும், ஏனைய சர்வதேச பங்காளிகளுடனும் இணைந்து, உலகெங்கும் பயங்கரவாதம், தீவிரவாதம் ஆகியவற்றை எதிர்கொள்வதற்கும், சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் மேம்படுத்துவதற்கும் நாம் தொடர்ந்து நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.\nகொழும்பில் விநியோகிக்கும் குடிநீரில் விஷம் கலந்துள்ளதா\nகொழும்பில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து விசாரணைகளு��்காக அமெரிக்க புலனாய்வு பிரிவு இலங்கை வந்துள்ளது\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/04/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4/", "date_download": "2019-05-21T04:30:18Z", "digest": "sha1:ABCNZB4ZO7MSOVTAPE2NPDR7ZH2JQRX6", "length": 8018, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "பச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி? | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nபச்சைப்பயறு கஞ்சி செய்வது எப்படி\nபச்சைப்பயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.\nஇந்தவகையில் பச்சைப்பயறில் சத்தான சுவையான கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுழு பச்சைப் பயறு – ஒரு கப்\nபச்சை மிளகாய் – 2\nபூண்டுப் பல் – 5\nபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை\nவெந்தயம் – ஒரு டீஸ்பூன்\nஇஞ்சி விழுது – ஒரு டீஸ்பூன்\nமுதலில் வெந்தயத்தை 15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nபின்னர் மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். பச்சைப்பயறை அலசி, 6 மணிநேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.\nஊறிய பச்சைப்பயறுடன் நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய பூண்டுப் பல், ஊறவைத்த வெந்தயம், இஞ்சி விழுது கலந்து, உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும்.\nவிசில் போனவுடன் இறக்கி வைத்து, சூடாக பெருங்காயத்தூள் சேர்த்துப் பர��மாறவும்.\nவடகொரியா கடும் சிக்கலில் : கதறும் அப்பாவி மக்கள்…\nதிருமணம் நிச்சயிக்கப்பட்ட இளைஞன் தாயின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை…\nபல நோய்களுக்கு தீர்வு தரும் மூலிகை செடி\nஇதை செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு இதய நோய், சர்க்கரை நோய் வரும்…\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/kodai-kala-tips-in-tamilfont/", "date_download": "2019-05-21T05:17:30Z", "digest": "sha1:SXT3AKT73VSG7HSMU6KTHFUGXXTGB3H7", "length": 20380, "nlines": 175, "source_domain": "pattivaithiyam.net", "title": "கோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ்,kodai kala tips in tamilfont |", "raw_content": "\nகோடை வெப்பத்தைச் சமாளிக்க கொஞ்சம் டிப்ஸ்,kodai kala tips in tamilfont\nஒவ்வொரு பருவகால மாற்றமும் நம் உடலில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது கோடை காலம். நம்மை சுட்டெரிக்கும் தருணம் இது என்று சொல்வது மிகையல்ல. அன்றாட வாழ்வை வியர்வைகளுக்கும், வெப்பத்துக்குமிடையே நடத்திச் செல்லும் நாம் வெயிலைப் பற்றிய ஒரு வித எரிச்சலுடனேயே வெயில் காலத்தை கடக்க நினைக்கிறோம். மேலை நாடுகளில் இதே வெயில் காலம் என்பது வரப்பிரசாதம் போல. பனிப் போர்வைக்குள் கிடக்கும் பூமியை வெயில் வந்து துடைத்துச் செல்லும் அற்புத நிகழ்வாக அவர்கள் அதைப் பார்க்கிறார்கள். வெயில் வந்து விட்டாலே உடலை முழுவதும் போர்த்தி நடக்கும் குளிர் ஆடைகளை உற்சாகமாய்க் கழற்றிவிட்டு நவீன ஆடைகளுக்குத் தாவி விடுகிறார்கள், கடற்கரை விளையாட்டுகள், கடல் குளியல், சுற்றுலாக்கள், விற்பனை வீதிகள் என களை கட்டி விடும்.\nஆனால் முன்னரே சொன்னது போல் நமக்கு வெயில் காலம் என்பது வெறுப்பை மட்டுமே கொடுக்கிறது. காரணம் அதிகப் படியான வெப்பம். அதை சமன் செய்யுமளவுக்கு இல்லாமல் போன வசந்த, குளிர் காலங்கள். வெயில் காலம் அளவுக்கு அதிகமான வெப்பத்துடனேயே வருகிறது. இந்த வெயில் நாட்களில் உடம்பின் வெப்பம் அதிகரிக்கும்போது அது அதிகப்படியான வெப்பத்தை தோலுக்கு அனுப்புகிறது, தோல் சுற்றுப்புறத்திலுள்ள குளிர்காற்றைக் கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது. அல்லது வியர்வை மூலமாக வெப்���த்தை வெளியேற்றுகிறது. ஒரு துளி வியர்வை உடம்பிலுள்ள ஒரு லிட்டர் இரத்தத்தைக் குளிர்விக்கிறது என்பது வியப்பூட்டும் செய்தி.\nஆனால் வியர்க்காத வெயில் வீசும் பிரதேசங்களில் உடல் வெப்பத்தை வெளியேற்ற முடியாமல் உள்ளுக்குள்ளேயே தேங்கிவிடுகிறது. இது ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்பத் தாக்குதலுக்கு உடலைத் தள்ளி உயிருக்கே ஆபத்தான நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது. வெளியே உள்ள காற்று வியர்வையையும், உடல் வெப்பத்தையும் உறிஞ்சும் தன்மையற்றிருப்பதே இதன் காரணமாகும்.\nசிலருக்கு வியர்க்காத உடல் இயல்பிலேயே அமைந்திருக்கும், அல்லது பிற நோய்களின் தாக்கத்தால் வியர்க்காத தன்மையை உடல் பெற்றிருக்கும். அப்படிப்பட்டவர்கள் தினமும் சிறிது நேரம் குளிர் அறைக்குள் இருக்க முடிந்தால் மிகவும் பயனளிக்கும். குறிப்பாக சர்க்கரை நோய், இதய நோய், குறைந்த இரத்த அழுத்தம் உடையோர் போன்றவர்களின் உடல் வெப்பத்தினால் எளிதில் தாக்குதலுக்கு உள்ளாகும்.\nசில மருந்து வகைகள் கூட உடலில் வியர்வைத் தன்மையைக் குறைக்கும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பவர்கள் தங்கள் மருத்துவரைக் கலந்தாலோசித்து தங்கள் மருந்தின் தன்மையைக் கண்டுணர்தல் நல்லது. பார்கின்ஸன், உயர் இரத்த அழுத்தம், சில ஒவ்வாமை நோய்கள் போன்றவை அவற்றில் சில.\nகுறிப்பாக நகர்ப்புறங்களில் கிராமப் புறங்களை விட வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும். நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாய் இருப்பதற்கு அங்குள்ள மக்கள் தொகையும், தொழிற்கூடங்களும், போக்குவரத்தும் சில முக்கிய காரணங்களாகும். குளிர் சாதனப் பெட்டி வெளிவிடும் வெப்பமும் நகர்ப்புற சுற்றுச் சூழலை வெப்பப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.\nநகர்ப்புறங்களில் வெப்பத்தை எதிரொளிக்கும் தன்மையுடைய பொருட்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன. சாலைகள் போன்றவை வெப்பத்தைப் பெருமளவில் கிரகித்துக் கொள்ளும் தன்மை படைத்தவையாக இருப்பதனால் நகருக்கு வெளியே இருக்கும் வெப்பத்தை விட ஐந்து முதல் எட்டு ஃபாரன்கீட் வரை நகருக்குள் வெப்பம் அதிகமாக இருக்கிறது.\nஅதிகரிக்கும் வெப்பத்தினால் காற்று சூடாகி மேலே எழும்புகையில் அந்த வெற்றிடத்தை நிரப்ப பாயும் காற்று அனல்க் காற்றாகி இம்சிக்கின்றது. அட்லாண்டா போன்ற இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு இத்தகைய வெப்பக் காற்றே காரணமாகி விடுகிறது. நகர்ப்புறங்களில் வெப்பம் அதிகமாக இருப்பதற்கு நாம் கணிப்பது போலவே மரங்களின் குறைவும் ஒரு முக்கியமான காரணம். வெப்பத்தை உள்ளிழுத்து அதை ஆவியாகாமல் தடுக்கும் மரங்களும், நிலப்பரப்பும் குறைவாக இருப்பது வெப்ப அதிகரிப்புக்குக் காரணமாய் இருக்கிறது.\nநகர்ப்புறங்களில் வெப்பத்தைக் குறைப்பதற்காக மரம் நடுவதைப் போல, வெப்பத்தை கிரகித்துக் கொள்ளாமல் எதிரொளிக்கும் பொருட்களைக் கொண்டு வீட்டுக் கூரைகள் அமைப்பதை மேல் நாட்டின் வெப்பமான நகரங்களில் பரிந்துரை செய்திருக்கிறார்கள். இதன் மூலம் நகரின் வெப்பம் குறையும் என்பது அவர்களின் கணிப்பு.\nஇதனிடையே வெப்ப காலங்களில் ஃபுட் பாய்சனிங் எனப்படும் உணவு உட்கொள்வதனால் வரும் நோய்கள் மிகவும் அதிகரித்து விடுகின்றன. அதற்கு ஒரு காரணம் பாக்டீரியாக்கள் வெப்ப காலத்தில் வேகமாக வளர்வது. அதுவும் ஈரத்தன்மையுள்ள, வெப்ப நாட்கள் பாக்டீரியாவை மிகவும் வேகமாகப் பரப்புகின்றன. இதனால் உணவுப் பொருட்களில் தொற்றிக் கொள்ளும் பாக்டீரியாக்கள் வெப்பத்தால் சட்டென்று பல மடங்கு பரவி நமது உணவைக் கெடுத்து, அதை உண்ணும் நம்மையும் படுக்க வைத்து விடுகிறது.\nபழைய உணவையும், புதிய உணவையும் சேர்த்து வைப்பதும் பாக்டீரியாப் பரவலுக்கு காரணமாகிவிடக் கூடும். சமையலுக்கு முன் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்கள், கத்திகள், அனைத்தையும் மிகவும் சுத்தமாய் வைத்திருத்தல் அவசியம். மாமிச உணவுகளை உண்ணும் போது முழுமையாக சமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உண்ண வேண்டும். சரியாக வேக வைக்கப்படாத உணவுப் பொருட்கள் பிரச்சனை தரும்.\nவெயில் காலங்களில் ஏற்படும் நோய்களுக்கு இன்னொரு காரணம் இந்த காலங்களில் நமக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காமல் போவது. இதனால் சோர்வு, தலைவலி, எரிச்சல், மன உளைச்சல் போன்ற பல பிரச்சனைகள் நம்மை பிடிக்கின்றன. வெப்பத்தின் தாக்கம் அதிகமாய் இருக்கும்போது தவிர்க்க முடியாமல் வாங்கிக் குடிக்கும் சுகாதாரமற்ற சாலையோர பானக் கடைகள் நோயையும் சேர்த்தே விற்கின்றன. அவசரமாக நமது உடலின் வெப்பத்தையும், சோர்வையும் நிறுத்துகையில் நிதானமாய் நோயை உள்ளே அனுமதிக்கிறோம் என்ப��ைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nவேனிற்காலத்தில் கைகளை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளைக் கழுவாமல் எதையும் உண்ணக் கூடாது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் கைகளைச் சுத்தமான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். வெளியே சுத்தமான தண்ணீர் கிடைக்காது என நினைத்தால் முன்னமே தண்ணீரை எடுத்துச் செல்வது அவசியம்.\nஉணவுகளை உண்ணும்போதும் சரியான வெப்ப நிலையிலேயே உண்பதும் நோயைத் தவிர்க்க உதவும். பதப்படுத்தப்படாத உணவுகளை வெகுநேரம் கழித்து உண்பதைத் தவிர்த்தல் பலனளிக்கும். மருத்துவ அறிக்கைகளின் படி வெயில்காலங்களில் மிச்சமாகும் உணவு இரண்டு மணி நேரம் குளிர்சாதனப் பெட்டிக்கு வெளியே இருந்தாலே அது கெட்டு விடும். எனவே பழைய உணவுகளை உண்கையில் கவனம் தேவை.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95/", "date_download": "2019-05-21T05:39:50Z", "digest": "sha1:MWKQMXIZIJXLMNOHXTWNIPUMJKRYSFX4", "length": 4144, "nlines": 32, "source_domain": "analaiexpress.ca", "title": "பிடி… பிடி… ரசிகருக்கு போக்கு காட்டிய தோனி |", "raw_content": "\nபிடி… பிடி… ரசிகருக்கு போக்கு காட்டிய தோனி\nபிடி…பிடி… ரசிகருக்கு போக்கு காட்டிய தோனியின் வீடியோ வைரலாகி வருகிறது.\nஇந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.\nஇதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 250 ரன்களை இந்திய அணி குவித்தது. இதில் கேப்டன் விராட் கோலி 120 பந்துகளில் 116 ரன்களைக் குவித்தார்.\nகடந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த தோனி இந்த போட்டியில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்த போது ரசிகர் ஒருவர் திடீரென மைதானத்தில் நுழைந்தார். நேராக ஓடிச்சென்று தோனியை கட்டிப் பிடிக்க முயன்றார்.\nஅப்போது தோனி ரசிகரிடம் விளையாட்டுக் காட்டும் வகையில் அங்கிருந்து நழுவி வேறு இடத்திற்கு நகர்ந்து சென்றார். தொடர்ந்து டோனியை துரத்திச் சென்ற ரசிகர் ஸ்டெம்புக்கு அருகில் தோனியை கட்டிபிடித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nநன்றி: பத்மா மகன், திருச்சி.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://jayaseelanscience.blogspot.com/2018/08/04-daniel-hale-williams.html", "date_download": "2019-05-21T04:54:24Z", "digest": "sha1:I34Y6E3SMUTUMS6WU6LHCERXRQR2UZNE", "length": 3478, "nlines": 90, "source_domain": "jayaseelanscience.blogspot.com", "title": "ஆகஸ்ட்-04. முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்த முதல் ஆப்பிரிக்க- அமெரிக்க கார்டியலஜிஸ்ட்-டேனியல் ஹேல் வில்லியம்ஸ் (Daniel Hale Williams) மறைந்த தினம். - jayaseelan science", "raw_content": "\nஆகஸ்ட்-04. முதல் திறந்த இதய அறுவை சிகிச்சை செய்த முதல் ஆப்பிரிக்க- அமெரிக்க கார்டியலஜிஸ்ட்-டேனியல் ஹேல் வில்லியம்ஸ் (Daniel Hale Williams) மறைந்த தினம்.\nஅறிவியல் அறிவோம் - வெள்ளை முடி வர காரணம் என்ன\nSCIENCE FACTS - பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும்\nSCIENCE FACTS - அழுகை ஏன் எப்படி வருகிறது\nSCIENCE FACTS - ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்\nSCIENCE FACTS - பவுர்ணமி அன்றுதான் சந்திர கிரகணம் ஏற்படும். ஆனால் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் சந்திர கிரகணம் வருவதில்லையே ஏன்\nஅறிவியல் அறிவோம் - வெள்ளை முடி வர காரணம் என்ன\nSCIENCE FACTS - பூமி சுற்றுவது நின்றுவிட்டால் என்ன ஆகும்\nSCIENCE FACTS - அழுகை ஏன் எப்படி வருகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:06:54Z", "digest": "sha1:DEZDRDHGSRGDQMD6SCEZCJWZXA4NMXRF", "length": 6333, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "மெய்வல்லுநர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமெய்வல்லுனர் அல்லது விளையாட்டு வீரர் விளையாட்டுத்துறையில் பங்குபற்றும் நபரைக் குறிக்கின்றது. மெய் உடலையும், வல்லுனர் என்றால் ஒரு துறையில் தேர்ச்சியும் திறன்களும் பெற்றோரைக் குறிக்கும். அனேக விளையாட்டுக்கள் உடலினது வலிமையை, தாங்குதிறனை, வேகத்தை, சுறுசுறுப்பை, ஒருங்கியக்கத்தை சிறப்பாக சவாலுக்கு உட்படுத்துகின்றன. ஆகையால் மெய்வல்லுனர்கள் என்போர் தமது விளையாட்டில் தமது உடலை சிறப்பாக ஈடுபடுத்த வல்லோரைக் குறிக்கும் எனலாம். உடலைச் சிறப்பாக சுட்டி நின்றாலும் விளையாட்டில் சிறப்பாக ஆட உள ஒழுக்கமும் ஒருமுனைப்படுத்தலும் இன்றியமையாதது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2019, 13:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/a-young-actress-expects-help-from-a-hero-058996.html", "date_download": "2019-05-21T05:14:39Z", "digest": "sha1:OTMYVYU5ISIO5DXGBEFEPS6CH4OZV5SL", "length": 12803, "nlines": 183, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கண்டுக்காம இருக்கும் பிரபல நடிகர்: மனம் தளராமல் தொடர்ந்து தூதுவிடும் நடிகை | A young actress expects help from a hero - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n1 min ago தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\n29 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n38 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்...\nNews டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத��தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nகண்டுக்காம இருக்கும் பிரபல நடிகர்: மனம் தளராமல் தொடர்ந்து தூதுவிடும் நடிகை\nசென்னை: தங்கச்சி நடிகை முன்னணி ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேரும் ஆசையில் தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.\nதங்கச்சி நடிகை அறிமுகமான படத்திலேயே ரசிகர்களை கவர்ந்துவிட்டார். அதிலும் குறிப்பாக அந்த படத்தில் வந்த ஒரு பாடல் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானது.\nமுதல் படமே இப்படி என்றால் நடிகை நிச்சயம் ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nசூப்பர் டீலக்ஸ் பார்த்துவிட்டு இயக்குநருக்கு முத்தம் கொடுக்க விரும்பும் பிரபலம்\nநல்ல அழகும், நடிப்புத் திறமையும் இருந்தும் கூட தங்கச்சி நடிகையால் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக முடியவில்லை. தன் முதல் பட ஹீரோவுடன் மீண்டும் ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த ஹீரோ தற்போது வேற லெவலில் இருக்கிறார்.\nபடுத்து தூங்கும் தனது மார்க்கெட்டை தூக்கி நிறுத்த நடிகையும் ஏதேதோ செய்கிறார் ஒன்றும் கை கொடுக்கவில்லை. கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டும் கூட ஒர்க்அவுட் ஆகவில்லை. அவர் வாய்ப்பு கேட்டு தான் இப்படி எல்லாம் செய்கிறார் என்று தெரிந்தும் கூட இயக்குநர்கள் கண்டுகொள்ளவில்லை.\nதன் முயற்சிகள் பலன் அளிக்காத நிலையில் தன்னுடன் நடித்து தற்போது பெரிய ஹீரோவாக உள்ள அந்த நடிகருக்கு தூதுவிட்டுக் கொண்டிருக்கிறாராம் நடிகை. ஆனால் நடிகரோ அவர் வாய்ப்பு கேட்டு தூதுவிடுவதை கண்டும் காணாமல் இருக்கிறாராம்.\nநடிகர் கண்டுகொள்ளாவிட்டாலும் மனம் தளராமல் நடிகை தொடர்ந்து தூது விடுகிறாராம். பட வாய்ப்பை பெற்று ஒரு ரவுண்டு வராமல் ஓய்வது இல்லை என்று ஒரு முடிவோடு இருக்கிறாராம் நடிகை. உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் அம்மணி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/former-servant-files-complaint-against-r-parthiban-059528.html", "date_download": "2019-05-21T04:34:11Z", "digest": "sha1:6U3YHAFSJTIHJ4CUECE4RGGRCOHKF3OX", "length": 12447, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அடித்து, மாடியில் இருந்து தள்ளினார்: பார்த்திபன் மீது போலீசில் புகார் | Former servant files complaint against R. Parthiban - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n11 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n11 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n11 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n12 hrs ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nNews முக்கிய கோரிக்கைகள்.. நாளை தேர்தல் ஆணையத்தை சந்திக்கும் 21 எதிர்க்கட்சிகள்.. அதிரடி முடிவு\nTechnology மனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஅடித்து, மாடியில் இருந்து தள்ளினார்: பார்த்��ிபன் மீது போலீசில் புகார்\nஇயக்குநர் பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார்- வீடியோ\nசென்னை: ஜெயங்கொண்டான் என்பவர் நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் மீது நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nநடிகரும், இயக்குநருமான பார்த்திபன் வீட்டில் வேலை செய்து வந்தவர் ஜெயங்கொண்டான். திருவான்மியூரில் உள்ள பார்த்திபனின் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்ததை அடுத்து ஜெயங்கொண்டான் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில் ஜெயங்கொண்டான் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று பார்த்திபன் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது,\nஉங்க மகள் ஜிவாவை கடத்திடுவேன்: தோனியை எச்சரித்த கன்னக்குழி நடிகை\nபார்த்திபன் என்னை பணியில் இருந்து நீக்கினார். அதற்கான காரணத்தை கேட்க அவரை சந்திக்க சென்றேன். ஆனால் அவரோ பதில் அளிக்காமல் கோபம் அடைந்து என்னை அடித்து, மாடியில் இருந்து தள்ளிவிட்டார். என்னை அவர் கொலை செய்ய முயன்றார். என்னை தாக்கிய பார்த்திபன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.\nஜெயங்கொண்டான் பார்த்திபனின் வீட்டில் 10 ஆண்டுகளாக வேலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகார் குறித்து பார்த்திபன் தரப்பில் இருந்து இதுவரை விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nExclusive: நடிகர் சங்கத் தேர்தல்... விஷாலுக்கு எதிராக சிம்பு... ஆர்.கே.சுரேஷின் பக்கா பிளான்\nNatpunna Ennanu Theriuma Review: நட்புன்னா என்னானு தெரியுமா.. இது கேள்வி இல்ல.. கலாட்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00425.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2013/04/blog-post_17.html", "date_download": "2019-05-21T04:37:30Z", "digest": "sha1:TCRA245P4WCSD7R47OQ4T33ZSUNYND7N", "length": 5967, "nlines": 69, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பச்சை பயறு சூப்", "raw_content": "உண்��ி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபச்சை பயறு - 1/2 கப\nஉருளைக்கிழங்கு (நடுத்தர அளவு) - 1\nதக்காளி (நடுத்தர அளவு) - 1\nஎண்ணை அல்லது வெண்ணை - 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்\nபொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன்\nஉப்பு, மிளகுத்தூள் - தேவைக்கேற்ப\nபச்சை பயறை 4 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து, கழுவி, தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.\nஉருளைக்கிழங்கின் தோலை சீவி விட்டு பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியையும் பெரிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.\nஒரு பிரஷர் குக்கரில் ஊற வைத்த பயறு, உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றைப் போட்டு 2 முதல் 3 கப் வரை தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரை வேக வைத்தெடுக்கவும்.\nகுக்கர் ஆறியவுடன், திறந்து வெந்தப் பொருட்களை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.\nஅடி கனமான் ஒரு பாத்திரத்தில் எண்ணை அல்லது வெண்ணையைப் போட்டு சூடானதும் பூண்டைச் சேர்த்து சிவக்க வதக்கவும். பின்னர் வெங்காயத்தைச் சேர்த்து அதையும் சிவக்க வதக்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள பயறு விழுதைப் போட்டு, தேவையான அளவு தண்ணீரை விட்டு கொதிக்க விடவும். ஒரு கொதி வநததும் அடுப்பிலிருந்து இறக்கி வைக்கவும்.\nஒரு கிண்ணத்தில் சூப்பை ஊற்றி, அதன் மேல் உப்பு, மிளகுத்தூள் தூவி, சோள சிப்ஸ் அல்லது கேரட் துண்டுகளோடு பரிமாறவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n17 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 6:41\nபச்சை பயறு சூப் பிரமாதம்.\n17 ஏப்ரல், 2013 ’அன்று’ பிற்பகல் 8:27\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11902/", "date_download": "2019-05-21T04:52:36Z", "digest": "sha1:PVU72OXW3QSICP2WIM3N3C7QQEFYUEXS", "length": 11149, "nlines": 124, "source_domain": "amtv.asia", "title": "புதிய LED தெரு விளக்குகள் அமைக்க திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ துவக்கி வைத்தார் – AM TV", "raw_content": "\nபுதிய LED தெரு விளக்குகள் அமைக்க திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nபுதிய LED தெரு விளக்குகள் அமைக்க திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்\nவிருகம்பாக்கம் தொகுதி 137வது வட்டம் பெரியார் நகர் TK பழனி தெரு, 138வது வட்டம் வாசுதேவ நகர் ஆகிய பகுதிகளில் புதிய LED தெரு விளக்குகள் அமைக்கும் பணியை தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.விருகை வி.என்.ரவி,எம்.எல்.ஏ துவக்கி வைத்தார் மேலும் 129வது வட்டம் அப்புசாலை மற்றும் கே கே சாலையில் மழைநீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணிகள் மற்றும் 129வது வட்டம் பாஸ்கர் காலனி பூங்காவை ஆய்வு செய்தார் உடன்\nA M காமராஜ்,எம் ஜி ஆர் பாஸ்கர் பாசறை S P குமார், வாண்டையார், A.குட்டி, தினேஷ்,வைகுந்தன், கேசவன்,அசோக்குமார் உட்பட ஏராளமான கழகத்தினர் கலந்துகொண்டனர்.\nTags: எம்.எல்.ஏ துவக்கி வைத்தார், புதிய LED தெரு விளக்குகள் அமைக்க திரு.விருகை வி.என்.ரவி\nPrevious 51 – வது தேசிய நூலக வார விழா\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nவெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி\n32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=536", "date_download": "2019-05-21T04:32:50Z", "digest": "sha1:3ODX5JOSOSUQMBI2O3IQLJRREVGOG7MT", "length": 3250, "nlines": 34, "source_domain": "jaffnajet.com", "title": "வரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும் – Jaffna Jet", "raw_content": "\nவரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும்\nவர்த்தகர்களுக்காக தினமும் வரிச்சலுகை வழங்க முடியாதென, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல இன்று (12) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.\nபாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த லக்ஷமன் கிரியெல்ல, வரிச்சலுகையை சில காலங்களுக்கு மாத்திரமே வழங்க முடியும் என்றார். அத்துடன், புதிய வர்த்தக செயற்பாடுகளை இனங்கண்டு அவற்றுக்கு வரிச்சலுகை வழங்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை ��ேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2019-05-21T05:53:45Z", "digest": "sha1:4S5NQG3XYQBIAKGUBTLZDEZS2S36YW4H", "length": 51336, "nlines": 209, "source_domain": "tncpim.org", "title": "அரசியல் மாற்றும் ஆர்.கே.நகர் தேர்தலும் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துற���யின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nஅரசியல் மாற்றும் ஆர்.கே.நகர் தேர்தலும்\nஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை தனது சொந்த மேடையிலிருந்து ஆதரிப்பது என்றும், இதன் முக்கியமான நோக்கம் அதிமுகவையும், பாஜகவையும் தோற்கடிப்பதுதான் என்றும், நவம்பர் 30 அன்று கோவையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்தது. இந்த தீர்மானம் கட்சியின் ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் சிலரிடம் கவலையையும், சில கூர்மையான விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த உணர்வுகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்வாங்கிக் கொள்கிறது, மதிக்கிறது.\nகைப்பாவை அதிமுக – களவெடுக்கும் பாஜக\nமாநில அதிமுக அரசை பாஜகவின் ஏவல் ஆளாக மாற்றி, ராஜாவை மிஞ்சிய ராஜவிசுவாசத்தோடு செயல்படுகிறது. இது தமிழக மக்களின் நலன்களுக்கும், தமிழகத்தின் சமூக அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகிறது. தாங்கள் என்ன ஊழல் செய்தாலும் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தவில்லையென்றாலும் பாஜக விரும்பும்படி நடந்து கொண்டால் மீதமுள்ள ஆட்சிக் காலத்தையும் மத்திய அரசின் தயவில் பூர்த்தி செய்துவிடலாம் என அதிமுக நினைக்கிறது. கோயில் மாடு விளைநிலத்தில் புகுந்தது போல தமிழகத்தை வேட்டையாடிக் கொண்டிருக்கும் அதிமுகவிற்கு பாடம் புகட்ட வேண்டும்.\nஇரண்டாவதாக, ஊழல் மலிந்த ஒரு அரசை அந்த கட்சியின் நிர்வாகிகளின் ஊழலை முன்னிறுத்தி, பயமுறுத்தி தங்கள் கைப்பாவையாக வைத்துக் கொள்ளலாம்; தமிழக மக்களின் ஜீவாதார பிரச்சனைகள் பற்றி தாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை; நிறைவேற்ற வேண்டியதில்லை; தமிழகத்தின் உணர்வுகளையும், உரிமைகளையும் மதிக்க வேண்டியதில்லை; ஒரு பலவீனமான அரசை பயன்படுத்திக் கொண்டு, தங்களின் நாசகர அரசியல் கோட்பாடுகளையும், மக்களை பிளவுபடுத்துகிற வகுப்புவாத கொள்கைகளையும் தங்கு தடையின்றி நிறைவேற்றலாம்; இதை பயன்படுத்தி தமிழக நிர்வாகத்தில் ஒவ்வொரு அடுக்கிலும் தனது கையாட்களை அமர்த்திக் கொள்ள முடியும். அதன் மூலம் விசிக இயக்கம் நடத்தினாலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருத்து சொன்னாலும் ஆட்களை தாக்கலாம், அலுவலகத்தை தாக்கலாம், கொடியை எரிக்கலாம் தங்களை அதிமுக அரசு தட்டிக் கேட்காது. சங்பரிவார் அமைப்புக்கள் மக்களை பிளவுபடுத்தும் நிகழ்ச்சி நிரலை நடத்தினாலும் கைப்பாவை அரசு கண்டு கொள்ளாது என்கிற ஆணவத்தோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிற மத்திய அரசுக்கும், பாஜகவிற்கும் ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.\nஒரு இடைத்தேர்தலில் ஒரு தொகுதியில் ஆளும் கட்சிக்கு தோல்வியை கொடுப்பதன் மூலம் ஆட்சி மாற்றம் எதுவும் நிகழ்ந்துவிடாது என்பது உண்மையே. பாஜகவின் கைப்பாவையான அதிமுக, அரசியல் சட்டம் – தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள், உரிமைகள் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்று செயல்பட்டு கொண்டிருக்கும் பாஜக – அதிமுக முறைகேடான கூட்டணிக்கு இந்த தோல்வி நிதானத்தை கொண்டு வரும்.\nஎனவே, கைப்பாவை அதிமுகவிற்கும், ஆட்டுவிக்கும் பாஜகவிற்கும் ஒரு கடுமையான பாடம் கற்றுக் கொள்ளக் கூடிய தோல்வியை ஆர்.கே. நகர் மக்கள் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்திருக்கிறது.\nஆதரவாளர்களும், நண்பர்களும் பிறகு ஏன் ஏப்ரல் மாதம் நடைபெறுவதாக இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது, அப்போதிலிருந்து என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது, அப்போதிலிருந்து என்ன பெரிய மாற்றம் நிகழ்ந்துவிட்டது என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறவிருந்த போது அதிமுக அரசாங்கத்தோடு மத்திய அரசும், பாஜகவும் எதிர்நிலை எடுத்து அதன் மீது தாக்குதல் தொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது தான் நினைத்தபடி யெல்லாம் அரசு நிர்வாகத்திற்குள் அவர்கள் தலையிட முடியாதவாறு இருந்தது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைந்த பிறகு அதிமுக என்கிற மிகப்பெரிய கட்சியையும், மாநில அரசாங்கத்தையும் பாஜகவிற்கு சேவகம் செய்கிற அமைப்பாக அதிமுக தலைமை மாற்றிவிட்டது. இதுதான் இடைப்பட்ட காலத்தில் நடந்திருக்கும் மிக முக்கியமான அம்சம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.\nமுன்னர் நெடுவாசலில் தாங்கள் அனுமதியே கொடுக்கவில்லை என்று சொன்ன மாநில அரசாங்கம்தான் இப்போது மத்திய அரசின் கண் அசைவுக்கு ஏற்றபடி மனதில் இருப்பதை புரிந்து கொண்டு பாஜகவிற்கு சேவகம் செய்கிறது. தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கப்பட்டது கிடையாது.\nஆனால் தர்மபுரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பழகன் கலந்து கொள்கிறார். மதுரையிலும் செல்லூர் ராஜூவின் அறிக்கையை உண்மை எனக் கொண்டால் அவருடைய சம்மதம் இன்றியே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை துவக்கி வைப்பார் என்று அழைப்பிதழ் போடும் அளவிற்கு சுவரொட்டிகள் ஒட்டும் அளவிற்கு ஆர்.எஸ்.எஸ். ஊக்கம் பெற்றுள்ளது என்பதை நாம் காண முடிகிறது.\nதமிழகத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிதி ஆறு மாதத்திற்கு முன்பே 1200 கோடி ரூபாய். இந்த பணம் இன்று வரை கிடைத்ததாக தெரியவில்லை. இதே போன்று +2விற்கு பிந்தைய படிப்பிற்கு தலித், ஆதிவாசி மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி தொகையில் 75 சதவிகிதம் மத்திய அரசும், 25 சதவிகிதம் மாநில அரசும் கொடுத்து வந்தன. பாஜக ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு மத்திய அரசு இதற்காக கொடுக்க வேண்டிய 1500 கோடி ரூபாயை இன்றளவும் கொடுக்கவில்லை. இதனால் மாநில அரசு அந்த கல்வி உதவித் தொகையை குறைத்துவிட்டது. இப்படி சுமார் 17,000 கோடி ரூபாய் மத்திய அரசாங்கம் மாநில அரசுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது. ஆனால், ஒரு கடிதம் எழுதிய பிறகு பின்னர் கைப்பாவையாகிவிட்ட தமிழக அரசாங்கம் அதைப் பற்றி பேச மறுக்கிறது. இத்தனைக்கும் தமிழக அரசு மிகப்பெரும் கடன் சுமையில் சிக்கி இருக்கிறது. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்துக் கழகங்கள் பணிமனைகளை அடமானம் வைக்க வேண்டிய அளவுக்கும், ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆன பிறகும் ஓய்வூதிய பலன்களை கொடுக்காமலும், ஓய்வூதியத்தையே உரிய நேரத்திலும் கொடுக்காமலும் தொழிலாளர்கள் இன்சூரன்ஸ், கடன் திருப்புதல் ஆகியவற்றிற்காக பிடித்தம் செய்யப்பட்ட தொகையை உரிய நிறுவனங்களுக்கு செலுத்தாமலும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையிலும் கூட தங்களுடைய நெருக்கடியைச் சொல்லி தங்களின் உரிமையான நிதியை பெறுவதற்கு முனகக் கூட தயாரில்லாத அரசாக அதிமுக மாறிவிட்டது.\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது பற்றி மத்திய அரசாங்கம் அறிவித்த பிறகு, மாநில அரசும் இடங்களை தேர்வு செய்த பிறகு இன்று வரையிலும் எந்த இடம் சரியான இடம் என்று தேர்வு செய்யாமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறது.\nநீண்டநெடுங்காலமாக மாநில உரிமைகள் குறித்து கூடுதலான அக்கறையும், உணர்வும் உள்ள மாநிலம் தமிழகம். இந்த மாநிலத்தில் ஆளுநர் முதலில் கோவை மாவட்டத்திற்கு போகிறார், தானடித்த மூப்பாக அதிகாரிகளை அழைத்து திட்டங்கள் பற்றி பேசுகிறார், விமர்சனம் வந்தவுடன் இது என் உரிமை, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நான் செல்வேன், இதே மாதிரி ஆய்வுக் கூட்டங்களை நடத்துவேன் என்று கொஞ்சமும் பயமின்றி பேசுகிறார். ஆனால் மாநில அமைச்சர்கள், முதலமைச்சர் உட்பட ஒருவார்த்தை கூட பேச மறுக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சில அமைச்சர்கள் மிகக் கூடுதலாக குனிந்து ஆளுநர் ஆய்வு செய்வதில் தவறு ஒன்றும் இல்லை என்று சந்தோசப் பாட்டு பாடுகிறார்கள்.\nதமிழகத்தில் கருத்து உரிமையும், பேச்சு உரிமை பற்றிய புரிதலும், உணர்வும் நீண்ட நெடுங்காலமாக அவ்வப்போது தாக்குதலுக்கு உள்ளானாலும் அரணாக நின்று பாதுகாக்கப்பட்டு வந்திருக்கிறது. தற்போது அவற்றையெல்லாம் பாஜகவின் கைப்பாவையாக நின்று சுதந்திரத்தை நசுக்கும் அரசாக அதிமுக அரசாங்கம் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. திருநெல்வேலியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அதற்கு சில நாட்களுக்கு முன்பு ஒரு குடும்பம் கந்து வட்டி கொடுமையால் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து மடிந்து போகிறது. அதற்கடுத்து நடக்கிற அதுவும் திருநெல்வேலியிலேயே நடக்கிற எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் கந்து வட்டிக்கு எதிராக ஒரு வார்த்தைக் கூட பேச மறுக்கிறார். அதே சமயம் கந்து வட்டிக்கு எதிராக கார்ட்டூன் போட்டதற்காக பாலா என்கிற கார்ட்டூனிஸ்ட்டை தேச விரோதி போல தர தரவென இழுத்து போகிறது. அதுவும் குழந்தைகள், குடும்பத்தினர் முன்னிலையில். இந்த வழக்கு உடனடியாக பிணையில் விடக் கூடிய வழக்கு என்கிற காரணத்தினால் திருநெல்வேலி நீதிமன்றம் பிணை வழங்குகிறது. உடனடியாக மற்றொரு வழக்கில் சிக்க வைக்க நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே கார்ட்டூனிஸ்ட் பாலாவை காவல்துறையினர் ரவுடியைப் போல இழுத்துச் செல்ல முயன்ற போது வழக்கறிஞர்கள் அவர்களோடு போராடி தடுத்து நிறுத்தியதும், நீதிமன்ற வளாகத்திற்குள் இந்த வேலையெல்லாம் காட்டாதீர்கள் என்று நீதிபதி சொல்லும் அளவிற்கு சென்றதும் நடந்தது. ஆனால் இவற்றிலிருந்து எல்லாம் பாடம் கற்றுக் கொள்ளாத மாநில அரசாங்கம் கார்ட்டூனிஸ்ட் அவர் மீது மீண்டும் ஒரு வழக்கையும், அவர் மீதான வழக்குக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது வழக்கு என்று வழக்கின் மூலமே பிரச்சனைகளை தீர்த்து விட முடியும் என்கிற அரசாக இந்த அரசாங்கம் இருக்கிறது. மெர்சல் படம் கூட தாக்குதலுக்குள்ளானது. அதிமுக வாயே திறக்கவில்லை.\nதமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது ஒரு தொடர் நிகழ்வாக இருந்து கொண்டுள்ளது. ஆனால் சமீபத்தில் தமிழக மீனவர்கள் மீது இந்திய கடற்படையே துப்பாக்கிச் சூடு நடத்துகிறது. இதுகுறித்து குறைந்தபட்சம் தனது கண்டனத்தையும், கவலையையும் கூட மாநில அரசாங்கம் பதிவு செய்யவில்லை.\nரேசனில் சீனியின் விலை 13.50 ரூபாயிலிருந்து 25 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதையெல்லாம் அதிமுக அரசாங்கம் பாஜக காலால் இட்ட கட்டளையை தலைமேல் ஏற்று நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. எனவேதான் இந்த அரசாங்கம் ஒரு பாடம் கற்றுக் கொள்கிற முறையில் ஒரு தோல்வி அதற்கு அதன் கையில், அதன் முகத்தில், அதன் நாடி, நரம்புகளில் பிரதிபலிக்கிற வகையில் வழங்கப்பட வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது.\nபாஜக காவிரி பிரச்சனை, கதிராமங்கலம், நெடுவாசல் எல்லாவற்றிலும் தமிழகத்திற்கு வஞ்சனை செய்திருக்கிறது. கீழடி நமது தொன்மையை, நமது நாகரீகத்தை, நமது உயர்வை பறைசாற்றும் ஏராளமான ஆதாரங்களைக் கொண்ட புதையல். அந்த ஆய்வை எவ்வித நியாயமுமின்றி சீர்குலைத்துவிட்டது.\nசமூக நீதியை நிலைநாட்டும் வகையில் கிராமப்புற மக்களை பாதுகாக்��� வேண்டும் என்பதற்காக கொண்டு வரப்பட்ட திட்டங்களையெல்லாம் அவற்றின் நியாயம், பிரத்யேக தன்மை இவற்றையெல்லாம் கருதாமல் நீட் என்ற ஒற்றைச் சுருக்கில் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை, தமிழக மக்களின் உணர்வுகளை தூக்கிலிட்ட அரசாங்கமாக பாஜக விளங்குகிறது. இப்படி சொல்லிக் கொண்டே போக முடியும். சாரணர் இயக்கம் உட்பட தமிழகத்தின் பொதுவெளி, அரசு அமைப்பின் அடுக்குகள் இவற்றில் எல்லாம் நிர்பந்தத்தின் மூலம் நுழைந்து அதிகாரம் செலுத்த பாஜக துடித்துக் கொண்டிருக்கிறது. குறிவைக்கப்பட்ட வருமான வரி சோதனைகள் மூலம் ஊழலில் திளைத்து போன, ஊழலில் மொத்த உருவமாய் காட்சியளிக்கிற அதிமுகவை பயமுறுத்தி, மிரட்டி ஒவ்வொரு அடுக்கிலும் தன் ஆட்களை நிரப்பிக் கொண்டிருக்கிறது. இந்த நிரப்புதல் எந்தவிதமான பேரழிவை தமிழகத்திற்கு கொண்டு வரும் என்பதற்கு சில உதாரணங்களை மட்டும் இங்கு சுட்டிக்காட்டுவது அவசியம்.\n2015ம் ஆண்டில் அக்லாக் என்கிற இஸ்லாமியரை மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று அடித்தே கொன்றார்கள். பின்னர் அது ஆட்டிறைச்சி என்று நிரூபணமானது. பின்னர் தங்கள் ஆட்கள் நிரம்பியிருக்கிற நிறுவனத்தின் மூலம் அதை மாட்டிறைச்சி என்று அறிவிக்க தொடங்கினார்கள். வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் சிறையில் இறந்து போனார். அவருடைய உடலுக்கு தேசிய கொடியை போர்த்தி அடக்கம் செய்தார்கள். அவர் மனைவிக்கு அரசு வேலை கொடுத்திருக்கிறார்கள். மற்றவர்கள் பிணையில் வெளியில் வந்ததும் அவர்களுக்கெல்லாம் தேசிய அனல் மின் கழகத்தில் வேலைவாங்கி கொடுத்திருக்கிறார்கள். ஃபெஹ்லுகான் என்கிற பால் வியாபாரி பால் மாடுகளை வாங்கிச் சென்றதற்காக ராஜஸ்தானில் ஊடகங்கள் முன்பே அடித்துக் கொல்லப்பட்டார். அத்தனையும் ஆவணங்களாக, வீடியோக்களாக இருக்கின்றன. குற்றம்சாட்டப்பட்டவர்களும் ஏற்கவில்லை, சாட்சிகளும் அடையாளம் காட்டவில்லை என்று சொல்லி அத்தனை பேர் மீதும் வழக்குகள் கைவிடப்பட்டிருக்கிறது. 19 ஆண்டு காலம் போராடி பில்கிஸ்பானு வழக்கில் பெறப்பட்ட தீர்ப்பு இன்று வரை அமலாக்கப்படவில்லை. மாலேகான், மெர்க்கா மஜித், சம்ஜதா எக்ஸ்பிரஸ் இவற்றில் எல்லாம் குண்டுகள் வெடித்து 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நூற்றுக்கணக்கானோர் காயம்பட்டார்கள். ஆரம்பத்தில் முஸ்லிம் இ��ைஞர்கள் தான் கைது செய்யப்பட்டார்கள். புலன் விசாரணையில் அபினவ் பாரத் என்கிற அமைப்பின் சுவாமி அசிமானந்தா, பிரயாக்சிங் தாக்கூர், ராணுவ அதிகாரி உள்ளிட்டு பலர் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் குற்றத்தையும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், இப்போது இவர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்படுகிறார்கள். செராபுதீன் போலி எண்கவுண்ட்டர் வழக்கில் அமித் ஷா குற்றவாளி என்று தீர்ப்பளித்தவர் மர்ம மரணம் அடைந்திருக்கிறார். அவருக்கு அப்போதைய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி அழுத்தம் கொடுத்தார் என்கிற விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. அமித் ஷா குற்றவாளி என்று சொன்ன லோயா மர்மமான முறையில் இறந்திருப்பதும், அவரை விடுவித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கேரள மாநில கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பதும் தற்செயல் நிகழ்வல்ல. இதே போன்று குஜராத் கலவரத்திலும் நாரோடா பாட்டியா படுகொலைகளிலும் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று ‘முடிவுக்கு’ வந்த சிபிஐ முன்னாள் இயக்குநர் ஆர்.கே. ராகவன் சைப்ரஸ் நாட்டின் ஹை கமிஷனராக நியமிக்கப்பட்டிருப்பதும் தற்செயலான நிகழ்வல்ல. அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் தனது அடியாட்களை வைத்துக் கொண்டும், தான் செய்யும் தவறுகளிலிருந்து தப்புவிக்க செய்பவர்களுக்கு எல்லாம் பதவிகள் கொடுத்தும் பாஜக அரசு எந்திரங்களை தன் அட்டூழியங்களுக்கு ஆதரவாக பயன்படுத்துகிறது. இந்த நிலை தமிழகத்திற்கும் வரக் கூடாது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதுகிறது.\nதமிழக அதிகார அமைப்பில் தன் ஆட்களை நிரப்புவது என்ற பாஜகவின் முயற்சிக்கு ஆர்.கே. நகர் தேர்தல் முடிவு ஒரு கடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டு மென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விரும்புகிறது. அதன் மூலம் பாஜகவிற்கும், அதன் கைப்பாவையாக விளங்கும் அதிமுகவிற்கும் கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தமிழக மக்கள் ஆர்.கே. நகர் தேர்தல் மூலம் வழங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறது. இந்த காரணங்களினால் தான் ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவு எடுத்தது. இந்த முடிவு கட்சியின் மாநிலக்குழுவிலும் மிகத் தீவிரமான ஜனநாயகப்பூர்வ விவாதங்களுக்கு பிறகே எடுக்கப்பட்டது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மிகத் தீவிரமான பல புதல்வர்களை களப்போராட்டத்தில் பலி கொடுத்திருக்கிறது. கந்து வட்டிக்கு எதிராக பள்ளிப்பாளையம் வேலுச்சாமியும், நெல்லை கோபியும் உயிர்ப்பலியாகியிருக்கிறார்கள். தலித் மக்களுக்குஆதரவாக இருந்தார் என்பதற்காக இடுவாய் ரத்தினசாமி படுகொலை செய்யப்பட்டார். இப்படி அடுக்க முடியும். இவையெல்லாம் ஏதோ ஒரு கட்சிக்கு ஆதரவளித்து அவர்களை வளர்த்து விடுவதற்காக அல்ல. எல்லாவிதமான சமூகப் பிணிகளுக்கும் தீர்வளிக்கும் செங்கொடி இயக்கத்தை ஆட்சிக் கட்டிலில் ஏற்றுவதற்காகத்தான், அந்த கனவுக்காகத்தான் தங்கள் உயிரை துச்சமென மதித்து போராடினார்கள்.\nஆனால் தமிழகத்தில் 8 கோடி மக்களையும் ஒரு சேர பாதிக்கிற நெறிமுறையற்ற ஒரு அரசியல் கள்ளக்கூட்டு அதிமுகவால், பாஜகவால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதை தடுத்து நிறுத்துவதும், எச்சரிப்பதும், கண்டிப்பதும் தன்னுடைய தேர்தல் நலனை விடவும் கூடுதல் முக்கியத்துவம் உடையது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியதாலேயே இந்த முடிவை மேற்கொண்டது. திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜகவிற்கு மாற்று என்கிற தனது வழித்தடத்தில் உறுதியாக பயணிக்கிற அதே நேரத்தில் இடைப்பட்ட காலத்தில் உடனடியான உணர்ந்து கொள்ள முடியாத, ஆனால் தொலைநோக்கில் சமூகத்தின் ஒவ்வொரு அடுக்கிலும் பாதிக்கக் கூடிய எதிரிகளை அடையாளம் காட்டுவதும் அவர்களை தோற்க டிக்கச் செய்வதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்தே வந்திருக்கிறது. அதன் ஒரு பகுதியே இது.\nஎனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நலனி லிருந்து தங்கள் விமர்சனங்களை, கவலைகளை பதிவு செய்துள்ள நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றை உறுதியாகச் சொல்லுகிறது. மாற்று அரசியலும், மாற்று சமூகக் கொள்கைகளும் மட்டுமே எங்கள் அடிப்படை நோக்கம். இடையில் மக்களை தொலைநோக்கில் துண்டாடுகிற ஒரு எதிரியை தோற்கடிப்பதற்காக நாம் இந்த முடிவை மேற்கொண்டோம். அதிமுகவின் தோல்வி பாஜகவின் தோல்வியே. அந்த இரண்டு கட்சிகளுக்கும் ஏற்படுகிற தோல்வி தமிழகத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றும். அந்த நோக்கிலிருந்தே ஆர்.கே.நகர் தொகுதி குறித்த முடிவு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\n‘இயக்குநர் விது வின்செண்ட் தயாரித்து வெளியிட்ட ‘ஆளிறங்குத்துளை’ (மேன் ஹோல்) என்ற திரைப்படம் பார்த்த பிறகு, பாதாளச் சாக்கடைக்குள் ஆள் ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஉழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்\nதமிழகத்தை பாலைவனமாக்க காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி சிபிஐ(எம்) கண்டனம்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpubliclibraries.gov.in/ta/%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-05-21T05:42:21Z", "digest": "sha1:G5YWRMYYCVERUGMHTU7GFJTGXKXTEP3J", "length": 4739, "nlines": 79, "source_domain": "tnpubliclibraries.gov.in", "title": "உறுப்பினர் சேர்க்கை – Directorate of Public Libraries", "raw_content": "\nஉறுப்பினர் கட்டணம் மற்றும் காப்புத்தொகை\nபொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களில் உறுப்பினராகச் சேருவதற்கான உறுப்பினர் கட்டணம் மற்றும் காப்புத்தொகை விபரம்\nகன்னிமாரா பொது நூலகம் ஆண்டு கட்டணம் : ரூ. 50.00\n1.இரண்டு புத்தகங்கள் : ரூ. 100.00\n2.நான்கு புத்தகங்கள் : ரூ. 200.00\n3.ஆறு புத்தகங்கள் : ரூ. 300.00\nஆண்டு கட்டணம் : ரூ.10.00\n1. ஒரு புத்தகம் : ரூ.20.00\n2 . இரண்டு புத்தகங்கள் : ரூ.40.00\n3. மூன்று புத்தகங்கள் : ரூ.50.00\nஆண்டு கட்டணம் : ரூ.5.00\n1 . ஒரு புத்தகம் : ரூ.1 5.00\n2 . இரண்டு புத்தகங்கள் : ரூ.25.00\n3. மூன்று புத்தகங்கள் : ரூ.30.00\nஉரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்\nஅறிவு என்னும் கருவியினால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கி காக்க வல்லவன், மேலான வீட்டிற்கு விதை போன்றவன்\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/5/", "date_download": "2019-05-21T04:56:40Z", "digest": "sha1:BYRLGSVWEHXLAOCDE7D7YUE55QTLQPIB", "length": 7779, "nlines": 96, "source_domain": "www.trttamilolli.com", "title": "சுற்றும் உலகில் – Page 5 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசுற்றும் உலகில் எமக்கு தெரிந்தவை – 18/07/2016\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 11/07/2016\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 04/04/2016\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 21/03/2016\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 14/03/2016\nபிரான்ஸ் செய்திகளுடன் பேராசிரியர் ஜோன் மரி ஜூலியா அவர்கள்\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 07/03/2016\nபிரான்ஸ் மற்றும் ஏனைய செய்திகளுடன் பேராசிரியர் ஜோன் மரி ஜூலியா அவர்கள்\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 29/02/2016\nபிரான்ஸ் செய்திகளுடன் பேராசிரியர் ஜோன் மரி ஜூலியா அவர்கள்\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 22/02/2016\nபிரான்ஸ் செய்திகளுடன் ஏனைய செய்திகளையும் அறிந்து கொள்ள “சுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை” வழங்கியவர், பேராசிரியர் ஜோன் மரி ஜூலியா அவர்கள்.\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 15/02/2016\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 08/02/2016\nசுற்றும் உலகில் – 25/01/2016\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 14/12/2015\nபிரான்ஸ் மாகாண சபைத் தேர்தல் இறுதி சுற்று முடிவுகள் தொடர்பான பார்வை\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 07/12/2015\nபிரான்ஸ் மாகான சபைத் தேர்தல், முதற் சுற்று முடிவுகள் தொடர்பான பார்வை வழங்கியவர், பேராசிரியர் திரு.ஜூலியா அவர்கள்\nசுற்றும் உலகில் – 16/11/2015\n13/11/2015 அன்று நிகழ்ந்த பிரான்ஸ் தாக்குதல் பற்றிய சிறப்பு நிகழ்ச்சி\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 09/11/2015\nபிரான்ஸ் செய்திகளுடன் உலக செய்திகள்\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 10/08/2015\nபிரதி திங்கள் தோறும் மாலை 7.10 – 8.00 மணி வரை பிரான்ஸ் செய்திகளுடன் இணைந்திருங்கள்…\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 03/08/2015\nபிரான்ஸ் செய்திகளுடன் ஏனைய செய்திகள், வழங்கியவர் பேராசிரியர் திரு.ஜூலியா அவர்கள்\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 27/07/2015\nபிரான்ஸ் செய்திகளுடன் ஏனைய செய்திகள், வழங்கியவர் பேராசிரியர் திரு.ஜூலியா அவர்கள்\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 13/07/2015\nபிரான்ஸ் மற்றும் ஏனைய செய்திகளுடன் பேராசிரியர் திரு.ஜூலியா அவர்கள்\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 15/06/2015\nபிரான்ஸ் செய்திகள், வழங்கியவர் பேராசிரியர் திரு.ஜூலியா அவர்கள்.\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:25:58Z", "digest": "sha1:P2FD2A46YQ32PVMWDR2KHFOHX2FK47NR", "length": 9556, "nlines": 41, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மஞ்சள் காய்ச்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமஞ்சள் காய்ச்சல் அல்லது மஞ்சட் காய்ச்சல் (Yellow fever), தீநுண்மத்தால் ஏற்படும் ஒரு கடிய குருதிப்போக்குக் காய்ச்சல் ஆகும்.[1] மஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் சார்ந்த ஆர்.என்.ஏ வைரசு இக்காய்ச்சலை உண்டாக்கும் தீநுண்மம் ஆகும். இந்நோய் ஆபிரிக்காவில் முதன்முதல் தோன்றியது என நம்பப்படுகின்றது. தற்பொழுது இந்நோய் அயனமண்டல அமெரிக்கா, ஆபிரிக்கா போன்ற பகுதிகளில் காணப்படுகின்றது, ஆனால் ஆசியாவில் தோன்றுவதில்லை.[2]\nமஞ்சட் காய்ச்சல் தீநுண்மத்தின் இலத்திரன் நுண்ணோக்கி நுண்படிமம் (234,000X உருப்பெருக்கம்).\nடெங்கு காய்ச்சல் போன்று மஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் இரு காவி வட்டத்தைக் கொண்டுள்ளது: வனப்பகுதி, மக்கள் வசிக்கும் பகுதி. மஞ்சட் காய்ச்சல் வைரசை கொசுக்கள் காவுகின்றன, குறிப்பாக ஏடிசு எகிப்தி எனும் கொசு இனத்தின் பெண் கொசுவால், அது கடிக்கும் போது உமிழ்நீரை மனித உடலில் செலுத்துகையில் பரப்பப்படுகிறது. வனப்பகுதியில் வேறு கொசு இனங்கள் காவிகளாகவும் குரங்குகள் வழங்கிகளாகவும் உள்ளன, மக்கள் வசிக்கும் பகுதியில் முதன்மைக் காவியாக ஏடிசு எகிப்திக் கொசுவும் வழங்கியாக மனிதரும் உள்ளனர்.[3]\nஇக்காய்ச்சலில் உடல்வெப்பநிலை மிகையாகுவதுடன் குமட்டுதல், தலைவலி, நடுக்கம், முதுகுவலி போன்ற அறிகுறிகளும் தென்படும்.[3] சில நோயாளிகளில் இதன் விளைவு பாரதூரமாக இருக்கும், அவர்களில் கல்லீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு கல்லீரல் அழற்சி மற்றும் கல்லீரல் இழைய இறப்பு ஏற்படும், இதன் காரணமாக மஞ்சள் காமாலை ஏற்படும், இதுவே இந்நோய்க்குரிய பெயர்க்காரணம். இந்���ோயில் கடுமையாக குருதிப்போக்கு ஏற்படுவதால் குருதிப்போக்குக் காய்ச்சல் வகைக்குள் இந்நோய் அடங்குகின்றது.\nமஞ்சட் தீநுண்மக் குடும்பத்தைச் (Flaviviridae ) சார்ந்த ஆர்.என்.ஏ கொண்டுள்ள தீநுண்மம் இக்காய்ச்சலுக்குக் காரணமான நுண்ணுயிரி ஆகும். இது 38 நானோமீட்டர் அகலமுள்ள சுற்றுறையைக் கொண்டுள்ளது.[2] இவை வழங்கியின் உடலுக்குள் கொசு மூலம் செலுத்தப்பட்ட பின்னர் வழங்கியின் உயிரணுவின் மேற்பரப்பில் ஏற்பி ஒன்று மூலம் இணைக்கப்படுகின்றது; பின்னர் உயிரணுக்களுக்குள் அகவுடல் நுண்குமிழி (endosomal vesicle) மூலம் எடுக்கப்படுகின்றது; இறுதியில் குழியமுதலுருக்குள் தீநுண்மத்தின் மரபணுக்கூறுகள் வெளிவிடப்படுகின்றது; இவை அழுத்தமற்ற அகக்கலகருவுருச் சிறுவலையுள் பல்கிப்பெருகுகின்றன.\nமஞ்சட் காய்ச்சல்த் தீநுண்மம் முதன்மையாக ஏடிசு எகிப்திப் பெண் கொசுவின் கடி மூலம் பரப்பப்பட்டாலும், வேறு இன வகை கொசுக்களும் இந்நோயைப் பரப்புவதுண்டு. அவற்றுள் புலிக் கொசு என அழைக்கப்படும் ஏடிசு அல்போப்டிக்கசுவும் அடங்குகின்றது. நோயுற்ற குரங்கு அல்லது மனிதரைக் கடிக்கும் பெண் கொசு அவர்களின் தீநுண்மம் கொண்ட இரத்தத்தை உறிஞ்சுகின்றது, கொசுவின் இரைப்பையை அடைந்த தீநுண்மங்கள் மேலணி இழையங்களில் பெருகுகின்றன, ஒரு குறிப்பிட்ட தொகையை அடைந்ததும் அங்கிருந்து கொசுவின் சுற்றோட்டத்தொகுதியை அடைந்து அங்கிருந்து உமிழ்நீர்ச சுரப்பியை அடைகின்றன. மீண்டும் இவை மனிதரைக் கடிக்கும் போது முதலில் குத்திய காயத்துள் உமிழ்நீரைச் செலுத்துகின்றன, அதனுடன் செலுத்தப்பட்ட தீநுண்மங்கள் கடிவாங்கியவரின் குருதியை அடைகின்றன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1907", "date_download": "2019-05-21T05:18:22Z", "digest": "sha1:P5OT7GNM4NA3AQXONYCCSUYNL3RQM6YA", "length": 6124, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1907 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1907 (MCMVII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஜனவரி 6 - ரோமில் மரியா மொண்டெசோரி தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான பாடசாலையை ஆரம்பித்தார்.\nஜனவரி 14 - ஜமெய்க்காவில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 1,000 பேர் வரை கொல்லப்பட்டனர்..\nஆகஸ்ட் 1-9 - பேடன் பவல் முதலாவது ச���ரணர் இயக்கத்தை நடத்தினார்.\nஆகஸ்ட் 29 - கியூபெக் பாலம் அமைக்கப்படும்போது இடிந்து வீழ்ந்ததில் 75 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 6 - மேற்கு வேர்ஜீனியாவில் நிலக்கரிச் சுரங்க வெடி விபத்தில் 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.\nடிசம்பர் 19 - பென்சிவேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 பேர் கொல்லப்பட்டனர்.\nஆகஸ்ட் 21 - ப. ஜீவானந்தம்\nபெப்ரவரி 20 - ஹென்றி முவாசான்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1907 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇயற்பியல் - ஆல்பேர்ட் மைக்கேல்சன்\nவேதியியல் - எடுவார்ட் பூஷ்னர் (Eduard Buchner)\nமருத்துவம் - சார்ல்ஸ் லாவெரென் (Charles Louis Alphonse Laveran)\nஇலக்கியம் - ரூட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/10/torture.html", "date_download": "2019-05-21T04:32:13Z", "digest": "sha1:26FF3MUCZDLQ7GS5I4I6FGB5FS2QD5WJ", "length": 14518, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்... | tamil convicts tortured in lankan jails - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\njust now வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\njust now பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\n5 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n9 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகண���ம்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஇலங்கை சிறை-க-ளில் --கா-டு-மைக்-குள்-ளா-கும் தமிழர்கள்\nஇலங்கையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்கள் மின்சார ஷாக் கொடுக்கப்பட்டு கொடூரமாக சித்திரவதை செய்யப்படுவதாக லண்டனைச் சேர்ந்த ஒ-ரும-ருத்-து-வ ஆய்வு மையம் கூறியுள்ளது.\nலண்டனைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு மையம் ஒன்று இலங்கை சிறையில் நடக்கும் கொடுமைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த மையத்தின் சார்பில்வெளியான அறிக்கையில், தமிழர்கள்தான் அதிக அளவு கொடுமைக்குள்ளாவதாக கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை சிறையில் 184 தமிழர்கள் கைதிகளாக உள்ளனர். இவர்களுக்கு பாலியல் ரீதியாக பல்வேறு கொடுமைகள் செய்யப்படுகின்றன. இவர்களதுபிறப்புறுப்புகளில் மின்சார ஷாக் கொடுக்கப்படுகிறது.\nதமிழ் இளைஞர்களை ஓரினச் சேர்க்கைக்கும் சில சிறை வார்டன்கள் கட்டாயப்படுத்தியுள்ளனர். அதற்கு இணங்க மறுத்தவர்களுக்கு பிறப்புறுப்பில் ஷாக்கொடுக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 17 டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.\n1997-ம் ஆண்டு முதல் 98-ம் ஆண்டு வரை சிறைகளில் இந்தக் கொடுமைகள் நடந்து வருகின்றன. இலங்கையின் பல்வேறு சிறைகளில் இந்தக் கொடுமைநடந்து வருவதாக அந்த மையத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎந்த பொண்ணையும் தொட மாட்டேன்.. தொட மாட்டேன்.. கதறும் இளைஞர்.. வைரலாகும் வீடியோ\n500 ரூபாய் கொடுங்க.. என் மனைவி.. என்ன கொடுமை இது, இவரும் கணவரா\nஏழைக்கு மனைவியா இருக்கலாம் ஆனா கோழைக்கு.. அதிர வைக்கும் ஆவடி பெண்ணின் மரண வீடியோ\nகணவன், மாமனார், மாமியார் செய்த கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்\nகொதிக்கும் பாலை மனைவி மீது ஊற்றிய கணவன்.. வரதட்சணை கேட்டு சித்ரவதை.. திண்டுக்கல் போலீசார் விசாரணை\nகுடிச்சிட்டு உடம்பெல்லாம் கடிப்பார்.. சூடு வைப்பார்.. ஊசியால் குத்துவாரு.. பதற வைக்கும் அவலம்\nகோவை அருகே 'சின்னதம்பி'யை கல்வீசி விரட்டி தாக்குதல்.. நடவடிக்கை எடுக்��� வேண்டுகோள்\nவீரப்பன் கூட்டாளி சைமன் மரணம்.. சித்ரவதை செய்து கொல்லப்பட்டாரா என சந்தேகம்\nமதுரை மாவட்ட கலெக்டர் ஆபீசில் பரபரப்பு.. அமைச்சர் உதயகுமார் முன்பு 5 பெண்கள் தீக்குளிக்க முயற்சி\nஆபாச பட நடிகை போல் இருப்பதாக டார்ச்சர்.. கணவன் மீது மனைவி பரபரப்பு புகார்\n... நீதிக்காக மும்பைப் பெண் டுவட்டரில் கதறல்\nமுதலிரவில் நடந்த கொடூரம்... பிளேடால் அறுத்து புதுப்பெண்ணிற்கு சித்ரவதை\nஈரானில் பரிதவிக்கும் தமிழக மீனவர்கள் : கொடுமைப்படுத்துவதாக வாட்ஸ் அப்பில் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12950-thodarkathai-unnaale-naan-vazhgiren-sri-08?start=2", "date_download": "2019-05-21T04:27:17Z", "digest": "sha1:XR5X5PAGYIRJBGXL2CT43WIK6T2MWZPO", "length": 32705, "nlines": 353, "source_domain": "www.chillzee.in", "title": "Unnale naan vazhgiren - 08 - Sri - Tamil online story - Family | Romance - Page 03 - Page 3", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ - 5.0 out of 5 based on 2 votes\n“ம்ம் சொல்றது பெருசில்ல செயல்படுத்தனும் ஸ்ரீகா..இப்போ காலம் அப்படி இருக்கு மொபைல் டீவினு தேவைக்கு அதிகமான அறிவு வளர்ச்சி இருக்கு குழந்தைங்களுக்கு அப்படியிருக்கும் போது பார்த்து பக்குவமா தான் நடந்துக்க வேண்டியதா இருக்கு..புரிஞ்சுக்கோ இப்போ கண்டிக்காம விட்டுட்டு 12-13 வயசுல வந்துட்டு என் பேச்சை கேட்க மாட்றானு நீ சொல்ல முடியாது.அந்த வயசுல அட்வைஸும் அதட்டலும் ரொம்பவே தப்பான விஷயமா ஆய்டுச்சு..\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n14-15 வயசுல தற்கொலை பண்ற தைரியமெல்லாம் நமக்கு வந்துருக்குமா அதுவும் சாதாரணமா ஒரு பரீட்சையில் பெயில் ஆகுறதுக்கு..இப்போ இருக்குற பசங்களுக்கு யாரும் அவங்களை கண்டிக்கவும் கூடாது அதே நேரம் தோல்வியையும் அவங்களால ஏத்துக்க முடியாது.\nபெத்தவங்க அதிலும் அம்மாக்களின் நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு..ம்ம் மூணு வயசு பொண்ணை வச்சுருக்க மாதிரியா கவலைப் பட வேண்டியதா இருக்கு ஏதோ வயசுக்கு வந்த பொண்ணு இருக்குற மாதிரி புலம்புறேன்.என்னவோ போ பசங்க படிச்சு ஒரு நிலைமைக்கு வர்றதுக்குள்ள நாம ஒரு வழி ஆய்டுவோம் போல..”\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nசசிரேகாவின் \"கலாபக் காதலா...\" - காதல் கலந்த தொடர்கதை...\nஇன்றைய தினத்தில் வேலைக்குச் செல்லும் அல்லது வீட்டில் இருக்கும் ஒவ்வொரு தாயின் நிலைமையும் இப்படியான ஒரு தர்மசங்கட நிலைதான்.குடும்ப சூழல் பணத்தேவை அல்லது தன்னுடைய தனித்தன்மைக்காக செய்யும் எந்தவொரு வேலையும் குடும்பத்தினரால் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை பல நேரங்களில்.\nஅவர்களின் பாராட்டுக்களும் பணமும் மனதிற்கு நிறைவை கொடுத்தாலும் குடும்பத்தில் எழும் சிறு பிரச்சனையோ குழந்தை எதாவது சிறு தவறு செய்தாலோ அதற்கு முழு காரணமும் தாய் மட்டுமே என்றாகிவிடுகிறது.\nசுயத்திற்கான பெண்களின் தேடல் இன்றைய காலகட்டத்தில் முடிவே இல்லாதது அப்படியிருக்க அவர்களுக்கான ஒத்துழைப்பை குடும்பத்திடம் அன்றி யாரிடம் அவர்கள் எதிர்பார்த்திட முடியும்.\nஅதுமட்டுமல்லாது இது போன்ற சிறு சிறு விஷயங்கள் தான் ஸ்ட்ரெஸ் டிப்ரஷன் என பலபல மனஉளைச்சலின் உச்சத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறது.\nஒட்டுமொத்த குடும்பமும் ஆதரவு தரும் என்று எதிர்பார்ப்பதில் சாத்தியம் இல்லை எனினும் அதிகபட்சமாக தன் கணவன் தன்னை உணர்ந்து புரிந்து ஆதரவு அளித்தாலே போதும் என்பதுதான் பல பெண்களின் ஏக்கமாய் இருக்கிறது.\nகுடும்பத்தலைவியின் பொறுப்பு என்பது ஒரு நாளில் அத்தனை அதிகம் அப்படியிருக்க அவர்களுக்கான நேரம் என்பதை ஒதுக்கும் போது அது கொடுக்கும் உற்சாகம் அவர்களின் ஒவ்வொரு செயலிலுமே பிரதிபலித்து குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சிக்கு நிச்சயம் வழிவகுக்கும்.\nஇயந்திர தனமான வாழ்க்கை முறை ஆரோக்கியமற்ற உணவுகள் அவசர உலகம் என காலம் எப்படியோ மாறிவிட்டது.குடும்ப உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து முகம் கொடுத்து பேசும் பொழுதுகளே அரிதாகிப் போய்விட்டது.அப்படியிருக்க அ���ிலும் சண்டை சச்சரவு கோபம் அழுகை மன அழுத்தம் என இருக்கும் நாட்களை ஏன் நரகமாக்கிக் கொள்ள வேண்டும். இதெல்லாம் சொல்வது எளிது செயல்படுத்துவது கடினமே..ஆனால் எந்த ஒரு மாற்றத்திற்கும் துவக்கம் என்ற ஒன்று நிச்சயம் இருந்தே தீரும்.\nவிட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை என்று கூறிக் கேள்விப் பட்டிருப்போம்.கணவன் மனைவி உறவிலும் அதுவே உண்மை.தனக்காகவும் தன் குடும்ப நிம்மதிக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகவும் இருவரில் ஒருவர் விட்டுக் கொடுப்பதில் தவறில்லை.\nஅதே நேரம் ஒருவர் மட்டுமே விட்டுக் கொடுக்க மற்றவர் அதை தனக்கு சாதகமாகப் பயன்டுத்திக் கொண்டு இளைப்பாற நினைத்தால் அதுவும் ஆபத்தே.\nஇன்றைய காலகட்டத்தில் மிகப் பெரிய கடமை குடும்பத் தலைவனும் தலைவியுமாய் ஒருசேர இணைந்து குடும்பத்தையும் தம் மக்களையும் நல்வழிப்டுத்துவதே.\nஅனைத்திற்கும் மேலாக உங்களைப் பார்த்தே உங்கள் மகன் மனைவியை எப்படி நடத்த வேண்டும்,பெண்களை எப்படி மதிக்க வேண்டும் என்று கற்றுக் கொள்கிறான்.\nஉங்களைப் பார்த்தே உங்கள் பெண் கணவனையும் குடும்பத்தையும் வழிநடத்தும் பொறுப்பை அறிந்து கொள்கிறாள்.\nஆயிரம் அறிவுரைகளை கூறக் கேட்டு வளரும் பிள்ளைகளை விட நாம் வாழும் வாழ்க்கை முறையை பார்த்து கற்றுக் கொள்ளும் பிள்ளைகளே சிறந்து விளங்குவார்கள்.\nஉங்கள் பிள்ளைகள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ நீங்கள் அப்படியாய் வாழ்ந்து காட்டுங்கள்.நாட்டிற்குத் தேவையான சிறந்த குடிமக்கள் நம் ஒவ்வொருரின் வீட்டிலிருந்தே உருவாக்கப்படுகிறார்கள் என்பதை எப்போதும் மறவாமல் இருப்போம்.சமூக மாற்றம் என்பது ஒவ்வொரு வீட்டிலிருந்தே தொங்குகிறது. நம் பிள்ளைக்களுக்காக அவர்களைக் கொண்டே நல்லதொரு சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியில் நமக்கான பங்கை திறம்படச் செய்வோம்.\nதொடர்கதை - நெஞ்சோடு கலந்திடு உறவாலே - 46- சித்ரா. வெ\nதொடர்கதை - எனக்கென ஏற்கனவே பிறந்தவன் இவனோ - 02 - குருராஜன்\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nதொடர்கதை - சிவகங்காவதி - 14 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 09 - ஸ்ரீ\nதொடர்கதை - சிவகங்காவதி - 13 - ஸ்ரீ\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 08 - ஸ்ரீ\nரொம்ப அழகான குடும்ப கதை மேம்...\nரொம்ப இயல்பா எல்��ாத்தையும் நீங்க கொண்டு வந்திட்டீங்க..\nஉங்களின் அடுத்த கதைக்காக நான் காத்திருப்பேன்..\n# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ — ஸ்ரீ 2019-02-09 14:30\n# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ — AdharvJo 2019-02-09 13:05\n# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ — SAJU 2019-02-09 12:36\n# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ — saaru 2019-02-09 08:39\n# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ — rspreethi 2019-02-09 07:44\n# RE: தொடர்கதை - உன்னாலே நான் வாழ்கிறேன் - 08 - ஸ்ரீ — RaVai 2019-02-09 07:22\n ஒண்ணு, நான் ஆர்வமா எதிர்பார்க்கிற ஆரம்ப பாட்டைக் காணோம், ரெண்டாவது கதை முடிஞ்சுபோச்சு, பிரசங்கத்தோடு\nஉடனே அடுத்த தொடரை ஆரம்பித்து என் உடைந்துபோன மனசு சேர்த்துவைங்க, ப்ளீஸ்\nநாட்கள் வருடங்களாய் நகர்ந்தோட மதுமிதா ஸ்ரீகாந்தின் மகள் ஐஷுவிற்கு மூன்று வயதாகியிருந்தது.அதிகாலையிலேயே ஸ்ரீகாந்தை எழுப்புவதற்கு பாடுபட்டுக் கொண்டிருந்தாள் மது.\n“ஏண்டி சண்டே கூட மனுஷன தூங்கவிடாம டார்ச்ர் பண்ற..”\n“ஸ்ரீகா கொஞ்சமும் பொறுப்பே இல்லையா உனக்கு..அட்மிஷன் ஷார்ப் 6 மணிக்கு ஓபன் பண்ணிடுவாங்க..பத்து நிமிஷம் தானாம் 500 அப்ளிகேஷன்ஸ்..நானே நல்ல படியா சீட் வாங்கனும்னு இருக்குற எல்லா கடவுளையும் வேண்டிட்டு இருக்கேன்.”\nமறுநாள் காலையிலேயே ஸ்ரீகாந்தின் தாய் தந்தை தங்கையோடு வந்திருந்தனர்.குழந்தையை பார்த்து மகிழ்ந்து கொஞ்சிக் கொண்டு இருந்தவர்கள் ஏதோ பேச்சு வர ஸ்ரீகாந்தின் தாய் பட்டென மரகதத்திடம்,\n“ஆனாலும் சம்மந்தி எங்க குடும்பத்துலயே இதுதான் முதல் பெண் வாரிசு.எங்க எல்லாருக்குமே முதல் குழந்தை பையன்தான் பிறந்துருக்கு.அதுவும் போக எல்லாருக்குமே சுக பிரசவம் தான்.\nம்ம் என்ன பண்றது ஒவ்வொருத்தர் உடல்வாகு போல..வேலை வெளி சாப்பாடுனு உடம்பு போய்டுது..நானெல்லாம் அதனாலேயே என் பொண்ணுக்கு சத்தானதாதான் சமைச்சு கொடுக்குறேன்.”\nமரகதத்தின் பேச்சை கேட்ட பின்பு மது சற்றே தெளிவாகி இருந்தாள்.மாமியார் எதுவும் கூறினால் கூடகஷ்டப்பட்டுஅமைதி காத்தாள்.முக்கியமாய் ஸ்ரீகாந்திடம் எதைப் பற்றியும் வாயே திறக்கவில்லை.\nஅப்படியிருந்த நாட்களின் வித்தியாசத்தை கண்கூட உணர்ந்திருந்தாள்.ஒவ்வொரு நாளும் ஒருவித புத்துணர்ச்சியோடு எந்தவித கடுகடுப்பும் இன்றி நிம்மதியாகவே கழிந்தது.இது இருவருக்குமான புரிதலை இன்னுமே அத���கரித்திருந்தது.\n“என்ன மது டியர் இப்போ எல்லாம் எதோ வித்தியாசமா தெரியுதே\nஇருவரும் வேலைக்குச் செல்ல ஆரம்பித்து இரு தினங்கள் ஆகியிருந்தது. ஸ்ரீகாந்திற்கு மதிய நேர வேலை மதியம் 12 மணிக்கு கிளம்பி இரவு 12 மணிக்கு வீடு வருவான்.மதுவிற்கோ காலை 7 மணிக்கு கிளம்பி இரவு 8 மணிக்கு வருவாள்.\nதிருமணத்திற்கு முன்பு வரை ஆறு மணிக்கு எழுந்திருப்பவள் குளித்துத் தயாராகி மரகதம் வைத்திருக்கும் பையை என்ன ஏதெனகூடத் தெரியாமல் அப்படியே எடுத்துச் சென்றுவிடுவாள்.\nஆனால் இப்போதோ ஐந்து மணிக்கு எழுந்து இருவருக்குமாய் காலை டிபன் மதிய உணவு என அனைத்தையும் செய்து தயாராவதற்குள் ஒரு வழி ஆகியிருந்தாள்.\nசில நிமிடங்களுக்கு ஒன்றும் புரியாதவளாய் அமர்ந்திருந்தவள் பின் எழுந்து சென்று உணவு உண்ண அமர்ந்தாள்.ஸ்ரீகாந்தின் தாய் சாதாரணமாகவே அவளிடம் நடந்து கொண்டார்.மதுவிற்குத் தான் ஒன்றும் புரியவில்லை.அமைதியாய் சாப்பிட்டு எழுந்தவள் தங்களறைக்குச் செல்ல சிறிது நேரத்தில் வந்த ஸ்ரீகாந்த் அவளை பின்னிருந்து அணைத்தான்.\nஅவளிடம் எந்த வித்தியாசமும் இல்லாததை உணர்ந்து அவளை தன்புறம் திருப்பியவன் அவளின் கலங்கிய கண்களை கண்டு பயந்து விட்டான்.\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2019-05-21T05:06:47Z", "digest": "sha1:DFHQ7XPEMFDYGLDK6JJVWHZX2L4T2ZCG", "length": 10414, "nlines": 100, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்தியன் 2 | Latest இந்தியன் 2 News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஇந்தியன் 2 – ஆப்பு வைத்த பிரபல நிறுவனம்.. தல தெறிக்க ஓடி வந்த கமல் மற்றும் ஷங்கர்\nசங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் இந்தியன்-2. இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கான...\nகமல் மீது கடுப்பில் பணத்தை வாரி இறைத்த சங்கர்.. இந்தியன் 2 இனி அவளோதான்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 27, 2019\nஅவசர அவசரமாக எடுத்து வெளியிட்ட இந்தியன் 2 படத்தின் போஸ்டர்கள் அதிக கவனத்தை ஈர்க்கவில்லை.\nஇதுக்கு பேர் புடவையாம் மக்களே. காஜல் புகைப்படத்தை பார்த்து கிண்டலடிக்கும் ரசிகர்கள்.\nதமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருடனும் ஜோடியாக நடித்தவர் காஜல் அகர்வால். துப்பாக்கி படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் விவேகம் படத்தில்...\nசுத்தமா பிடிகல.. இந்தியன் 2 ஷூட்டிங்கை நிப்பாட்டிய ஷங்கர்.. அதிர்ச்சியில் கமல்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 31, 2019\nஇந்தியன் 2 ஷூட்டிங்கை நிப்பாட்டிய ஷங்கர் 1992-இல் வெளிவந்த இந்தியன் இப்படத்தை ரீமேக் செய்கிறேன் என்று சோதித்து பார்க்கின்றனர் கமல், ஷங்கர்....\nதன் ஸ்டைலில் எதுகை மோனையாக வாழ்த்து சொல்லிய பார்த்திபன். சிறப்பு நன்றிகளை பகிர்ந்த இந்தியன் 2 ஷங்கர்.\nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் – கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2...\nபூஜையுடன் துவங்கியது இந்தியன் 2 . லைக்ஸ் குவிக்குது போட்டோ. இடது கண் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும் \nஇந்தியன் 2 ரஜினியுடன் எந்திரன், 2 .0 முடித்த பின்பு இயக்குனர் ஷங்கர் கமல் அவர்களுடன் இந்தியன் பார்ட் 2 வில்...\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர்.. ஷங்கர் செய்யும் மாயாஜாலம்\nBy விஜய் வைத்தியலிங்கம்January 18, 2019\nஇந்தியன் 2-வில் மாபெரும் வில்லனாக பிரபல நடிகர் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் இன்றுதான் ஆரம்பிக்கிறது. நடைபெற்றன சிறுசிறு அறிவிப்புகளை அன்றிலிருந்தே...\nஇந்தியன் 2 ஊத்தி மூடியாச்சா.. அல்லது வெளிவருமா\nBy விஜய் வைத்தியலிங்கம்January 3, 2019\nஇந்தியன் 2 ஊத்தி மூடியாச்சா மக்கள் நீதி மையம் தலைவரான கமலை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க உள்ளார். இந்த...\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/samba-samba-song-lyrics/", "date_download": "2019-05-21T04:42:49Z", "digest": "sha1:VRM7LO4UXUWIQ5NGKS6I66XWI6FYEXJF", "length": 12196, "nlines": 369, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Samba Samba Song Lyrics", "raw_content": "\nபாடகர் : அஸ்லாம் முஸ்தபா\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான்\nஆண் : ஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே\nஷாந்தி ஷாந்தி ஓம் ஷாந்தி ஒரே\nஆண் : சம்பா சம்பா ஓ லம்பா ஒரே\nக ச ரி ரி க க ப க ரெ\nசம்பா சம்பா ஓ லம்பா ஒரே\nக ச ரி ரி க க ப க ரெ\nஆண் : ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி\nடா டா டா டா\nஆண் : ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி\nடா டா டா டா\nஆண் : சம்பா சம்பா ………………\nசம்பா சம்பா ஓ லம்பா ஒரே\nக ச ரி ரி க க ப க ரெ\nஆண் : என் இசை கேட்டால்\nஆண் : இயற்க்கை அழகினில்\nஆண் : மக்களே மக்களே\nஆண் : சம்பா சம்பா ஓ லம்பா ஒரே\nக ச ரி ரி க க ப க ரெ\nசம்பா சம்பா ஓ லம்பா ஒரே\nக ச ரி ரி க க ப க ரெ\nகுழு : ஷாந்தி ஓம் ஷாந்தி\nதிகுதிகு தை ஓம் ஷாந்தி ஓம்} ..(6)\nஆண் : சிங்கார குயில்கள்\nஆண் : வண்ண மலர்களின்\nஆண் : விண்மீன்கள் அமைக்காதோ\nகுழு : சாம்பா லம்பா ஆம் கொன்னா\nபிக் பாட் ரூபி லுப்ஸ் ஹார்ட் டு கேர்ரி\nஇஸ் இட் எவர் கொன்ன எவர் கொன்ன\nஸ்ட்ரீட் அன்ட் நாட் பி\nத போவ் அன்ட் த பிஸ்ஸேஸ் அன்ட் த எரீஸ்.\nஇன் எ கொன்ன இன் எ கொன்ன\nஇன் எ கொன்ன ஃபியரீ.\nகாட�� அப் இன் தெ மிடில்\nகாட் அப் இன் தெ மீன்டைம்\nகாட் அப் இன் தெ மிடில்\nஆஃப் எ நேம்லெஸ் வொர்ல்ட்\nகுழு : ஹாட் யூ ஸ்டாப்\nயூ’வ் காட் ஒன் பிக் ப்ராப்ளம்\nஆண் : சம்பா சம்பா ஓ லம்பா ஒரே\nக ச ரி ரி க க ப க ரெ\nசம்பா சம்பா ஓ லம்பா ஒரே\nக ச ரி ரி க க ப க ரெ\nஆண் : ஓ ஷாந்தி ஓம் ஷாந்தி\nடா டா டா டா\nகுழு : சம்பா லம்பா\nஆம் கொன்னா மேக் யூ ஸ்கேரீ\nபிக் பாட் ரூபி லுப்ஸ் ஹார்ட் டு கேர்ரி\nஇஸ் இட் எவர் கொன்ன எவர் கொன்ன\nஸ்ட்ரீட் அன்ட் நாட் பி\nத போவ் அன்ட் த பிஸ்ஸேஸ் அன்ட் த எரீஸ்.\nஇன் எ கொன்ன இன் எ கொன்ன\nஇன் எ கொன்ன ஃபியரீ.\nகாட் அப் இன் தெ மிடில்\nகாட் அப் இன் தெ மீன்டைம்\nகாட் அப் இன் தெ மிடில்\nஆஃப் எ நேம்லெஸ் வொர்ல்ட்\nகுழு : ஹாட் யூ ஸ்டாப்\nயூ’வ் காட் ஒன் பிக் ப்ராப்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00426.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/04/blog-post_17.html", "date_download": "2019-05-21T04:57:00Z", "digest": "sha1:4EYI5VKB54VZMONZ2U22IM3LU7ZJYQNA", "length": 7626, "nlines": 80, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: மாங்காய் சாதம்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nசாதம் - 2 கப்\nமாங்காய்த்துருவல் - 1 கப்\nமஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை\nஎண்ணை - 4 முதல் 5 டீஸ்பூன் வரை\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nகடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்\nவேர்க்கடலை - 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை\nபச்சை மிளகாய் - 2\nகாய்ந்த மிளகாய் - 2\nஉப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஒரு பச்சை மாங்காயை எடுத்து, தோல் சீவி துருவிக் கொள்ளவும். மாங்காய் துருவல் ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். (புளிப்புத்தன்மை மற்றும் அவரவர் ருசிக்கேற்ப மாங்காய்த்துருவலை சற்று கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம்).\nஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மற்றும் முந்திரிப்பருப்பு சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிப்போடவும். காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போடவும். கறிவேப்பிலையையும் போடவும். பின்னர் அத்துடன் மாங்காய்த்துருவல், மஞ்சள் தூள் சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் வரை, அடுப்பை சிறு தீயில் வைத்து வதக்கவும். கடைசியில் உப்பு போட்டுக் கிளறி விட்டு, சாதத்தைச் சேர்த்து நன்றாகக் கிளறி எடுக்கவும்.\nபின்குறிப்பு: மாங்காயை துருவி சேர்ப்பதற்குப் பதிலாக, அரைத்தும் சேர்க்கலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாங்காய் சாதம் நன்றாக இருக்கிறது.\nநான் மல்லி, வெந்தயம்,மிளகாய், பெருங்காயம் வறுத்து பொடி செய்து போட்டு மாங்காய் சாதம் செய்வேன்.\nநீங்கள் செய்வது போல் செய்துப் பார்க்கிறேன் எளிதாக இருக்கிறது.\n17 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 7:24\nதாங்கள் கூறியுள்ளது போல் பொடி செய்து போட்டால், இன்னும் சுவையாக இருக்கும். மேற்கண்ட முறையில் செய்யும் பொழுது காரம் சற்று குறைவாகவும், மாங்காய் வாசனை தூக்கலாகவும் இருக்கும். செய்து பார்த்து விட்டு தங்கள் கருத்தைக் கூறவும்.\n18 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 11:50\nசெய்து சாப்பிட்டு விட்டு சொல்கிறேன் ..... நன்றி சகோதரி \n18 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 4:51\nநான் செய்து பார்த்தேன்.. ரொம்ப நல்லா வந்தது..\n5 ஏப்ரல், 2014 ’அன்று’ பிற்பகல் 7:56\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=11357:2016-03-28-14-01-50&catid=31:2009-09-09-09-36-37&Itemid=63", "date_download": "2019-05-21T05:40:37Z", "digest": "sha1:D5CTVCSRES7RAGF4HGEYN5VJ54RORFNI", "length": 9914, "nlines": 54, "source_domain": "arch.kumarinadu.com", "title": "நேர்காணலில் யெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்!", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .\nநேர்காணலில் யெயலலிதாவை சிரிக்க வைத்த பெண் தொண்டர்\n28.03.2016-விருதுநகர் ; சட்டமன்றத் தேர்தலுக்கான அதிமுக வேட்பாளர் நேர்காணலின்போது யெயலலிதாவை புகழ்ந்து பேசி அவரை சிரிக்கவைத்தார் விருதுநகரிலிருந்து வேட்பாளர் தேர்விற்கு சென்ற அதிமுக பெண் தொண்டர் ஒருவர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர் சட்டசபை தொகுதிகளை தவிர மீதமுள்ள சட்டசபை தொகுதிகளில் தொகுதிக்கு 3 பேர் வீதம் நேர்காணலுக்கு அதிமுக தலைமை அழைப்பு விடுத்தது. இதையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் சாத்துர், சிறி��ில்லிப்புத்துார், ராயபாளையம் உள்பட சட்டசபை தொகுதிகளில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சென்னையில் கடந்த 2 நாட்களாக முகாமிட்டிருந்தனர். நேர்காணலில் முதல்வர் யெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்வது என்று ஒவ்வொரு நிர்வாகிக்கும் தனித்தனியே பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. இதில் சிறிவில்லிப்புத்துார் சட்டசபை தொகுதியில் இருந்து மாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா, மாவட்ட துணைச்செயலாளர் வசந்திமான்ராய், சீனிவாசன் ஆகியோர் நேர்காணலுக்கு சென்றனர்.\nமாவட்ட கவுன்சிலர் முத்தையாவின் மனைவி சந்திரபிரபா எம்.ஏ., தமிழ் முதுநிலைப்படிப்பில் ஆராய்ச்சி பட்டம் பெற்றவர். அதிகம் படித்திருந்தாலும் கிராமத்து பெண்மணியான அவர் எப்போதும் வெகுளியாகவே பேசுவார். முதல்வர் யெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவரது கணவர் முத்தையா தனியாக 2 நாள் கிளாஸ் எடுத்திருந்தார் அவருக்கு.\nகணவன் சொல்லே மந்திரம் என்ற ரீதியாக போயஸ் கார்டனுக்குள் நுழைந்த சந்திர பிரபா நேர்காணல் நடந்த அறைக்குள் நுழைந்ததும் முதலமைச்சர் யெயலலிதாவின் காலில் நெடுஞ்சான் கிடையாக காலில் விழுந்து எழுந்ததோடு குனிஞ்சுக்கிட்டே தலையை நிமிராமல் கையை எடுத்து கும்பிட்டப்படி சில நிமிடங்கள் நின்றாராம். யெயலலிதா 'சீட்டுல உட்காருங்க' என்று சொன்னதற்கு 'இல்லம்மா' என்று சொல்லி விட்டு...திடீரென “தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, தமிழகத்தை காக்க வந்த காவல் தெய்வம்”என்று கிராமத்து பாணியில் பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போல் புகழத்தொடங்கி விட்டாராம்.\nமனப்பாடம் செய்து ஓப்பிப்பதுபோல் சந்திர பிரபா கூறியதை கேட்ட யெயலலிதா விழுந்து விழுந்து சிரித்தாராம்.பின்னர், 'போதும்மா, போதும் இது பொதுக்கூட்ட மேடையில்லை' என்று சொல்லி சிரித்து விட்டு.. என்ன படிச்சிருக்கீங்க என்றாராம். தமிழில் ஆராய்ச்சி பட்டம் வாங்கியிருக்கேன்னு சொல்லவும் அப்படியா என்பதுபோல் பார்த்த யெயலலிதா மீண்டும் வாய் விட்டு சிரித்து சரி போய் வா...என்று வாழ்த்து என்று சொல்லி அனுப்பி வைத்தாராம்.\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர���\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/thengai-mutton-kulambu-tamil-samayal-kurippu/", "date_download": "2019-05-21T04:35:33Z", "digest": "sha1:UPKJAUHVM3GUJDVXMTYOCJ7UVM6LEE2V", "length": 9930, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "தேங்காய் மட்டன் குழம்பு|thengai mutton kulambu |", "raw_content": "\nதேங்காய் மட்டன் குழம்பு|thengai mutton kulambu\nதென்னிந்தியாவில் உள்ள அனைத்து வீடுகளிலும் செய்யும் ஒரு சுவையான மற்றும் எளிமையான மட்டன் ரெசிபி தான் தேங்காயை அரைத்து செய்யப்படும் மட்டன் குழம்பு. இது மிகவும் சுவையாக இருப்பதுடன், செய்வதற்கு ஈஸியாகவும் இருக்கும்.\nதேவையான பொருட்கள்: மட்டன் – 500 கிராம், தேங்காய் – 1/2 கப் (துருவியது), வெங்காயம் – 2 (நறுக்கியது), தக்காளி – 2 (நறுக்கியது), இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, சோம்பு – 1, டீஸ்பூன் பட்டை – 1, பச்சை ஏலக்காய் – 2, கிராம்பு – 3, கறிவேப்பிலை – சிறிது, மிளகாய் தூள் – 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன், மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தண்ணீர் – 2 கப், கொத்தமல்லி – சிறிது\nசெய்முறை: முதலில் மட்டன் துண்டுகளை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவிய மட்டனைப் போட்டு, உப்பு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூளை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, 5-6 விசில் விட்டு இறக்க வேண்டும். பிறகு மிக்ஸியில் துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சோம்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்���ும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்க வேண்டும். அடுத்து அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி விட்டு, தக்காளி சேர்த்து மற்றொரு 5 நிமிடம் வதக்க வேண்டும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காய் பேஸ்ட், மல்லி தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 2 நிமிடம் கிளறி, வேக வைத்துள்ள மட்டன் துண்டுகளை நீருடன் ஊற்றி, வேண்டுமெனில் சிறிது உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும். குழம்பானது நன்கு கொதித்ததும், அடுப்பை அணைத்துவிட்டு, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்து, சாதத்துடன் பரிமாறினால், அருமையான தேங்காய் மட்டன் குழம்பு ரெடி\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/blog-post_08.html", "date_download": "2019-05-21T05:49:10Z", "digest": "sha1:HITSRG64DY7BKP7IA3XN2M2M3CXL3IKW", "length": 28658, "nlines": 299, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: வை.கோ., சிந்திப்பாரா...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதிராவிடக் கழகத்திலிருந்து..திராவிட முன்னேற்றக் கழகம் உருவானபின்..அது பலமுறை உடைந்துள்ளது.\nஇருந்தாலும் குறிப்ப���ட்டு சொல்லும்படியானது...அண்ணாவின் நெருங்கிய நண்பர் ஈ.வி.கே.சம்பத் பிரிந்து தமிழ் தேசியக் கட்சியை உருவாக்கினார்.ஆனாலும்...அக் கட்சி ஆரம்பித்த போது தென்பட்ட சிறு செல்வாக்கை நாள் பட நாள் பட இழந்து அழிந்தது.\nஅடுத்ததாக..கழகத்தின் பொருளாளராய் இருந்த எம்.ஜி.ஆர்., கணக்குக் கேட்கப் போக (எப்போதும் கலைஞருக்கு கணக்குத் தான் பிரச்னையாய் உள்ளது), அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப் பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (பின்னர் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமானது)பிறந்தது..இந்தமுறை தி.மு.க., பெரும்பான்மையாக உடைந்தது எனலாம்..பின் அடுத்துவந்த தேர்தல்களில் எம்.ஜி.ஆர்., வெற்றி பெற்றார்.திராவிட முன்னேற்ற கழகம், கலைஞர் தலைமையில் எவ்வளவோ முயன்றும் மீண்டும் ஆட்சிக்கு வர இயலவில்லை.உடல்நிலை சரியில்லாமல், உண்மையில் படுத்துக் கொண்டே..ஜெயித்த..ஏன்...ஆட்சியைப் பிடித்த ஒரே தலைவர் அவர்தான் எனலாம்.\nபின்னர் எம்.ஜி.ஆர்., மறைவிற்கு பின் அவரது கட்சி ஜானகி அணி,ஜெயலலிதா அணி எனப் பிரிந்ததால் சட்டசபைத் தேர்தலில் வெல்ல இயலவில்லை\nபதவியில் இல்லாத போதும்..இடர் பல வந்த போதும்..தி.மு.க., வைக் கட்டி காத்த கலைஞர் பாராட்டுக்குரியவர்.\nஎம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் சரியான ராஜதந்திரிகள் இல்லாத நிலையில்..கலைஞரின் கரம் ஓங்கியது.மீண்டும் காங்கிரஸ் ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டபோது..மூப்பனார் அதை தவறவிட்டார்.\nஅ.இ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., மறைவிற்குப் பின் இரு அணிகளாகப் பிரிந்தாலும்..தேர்தலுக்குப் பின் 'ஜெ' தலைமையில் ஒரே கழகமானது.இதற்கிடையே பல முறை அதிலிருந்து பிரிந்து சில தலைவர்கள் கட்சிகள் ஆரம்பித்த போதும்..அவை ஆரம்பித்த வேகத்திலேயே..தொண்டர்கள் ஆதரவு இல்லாமல் காணாமல் போனது.அவற்றில் சில..நெடுஞ்செழியன்,எஸ்.டி.சோமசுந்தரம்,கண்ணப்பன்,திருநாவுக்கரசு ஆகியோர் ஆரம்பித்த கட்சிகள்.\nதி.மு.க.விலிருந்து..சில காரணங்களைச் சுட்டிக் காட்டி வை.கோ., வெளியேற்றப் பட..வை.கோ., வின் ஆதரவாளர்களும்,வை.கோ., வின் திறமை அறிந்தவர்களும் ..கண்டிப்பாக இது தி.மு.க., வின் பெரிய பிளவாய் இருக்கும் என எண்ணினார்கள்..\nஆனால்..நினைத்தது நடைபெறவில்லை என்பது வருத்தமே..\nமீண்டும் வை.கோ., ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைத்தால் தான் சில இடங்களி��ாவது வெல்ல முடியும் என்ற நிலையே இன்றும்..\n18 ஆண்டுகள் தொடர்ந்து ராஜ்யசபா அங்கத்தினர் ஆக இருந்த இவர் பேச்சு பல மத்திய தலைவர்களை வியக்கவைத்தது..ஆனாலும் அவை விழலுக்கு இரைத்த நீரானது..\nவை.கோ., வை நம்பிச் சென்ற பலர் விலகி மீண்டும் தி.மு.க., அ.தி.மு.க., வில் ஐக்கியமாயினர்.\nசெஞ்சி ராமசந்திரன்,கணேசன்,கண்ணப்பன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள்..\nஆனாலும்..கட்சி நடத்த தனது சொந்த கட்டிடத்தையேக் கொடுத்த கலைப்புலி தாணு இப்போது ம.தி.மு.க.,விலிருந்து விலகியுள்ளார்.\nஅதற்குக் காரணம்..தனது இளைய மகன் திருமணத்திற்கு கலைஞருக்கு அழைப்பிதழ் கொடுத்தது வைகோ விற்கு பிடிக்கவில்லை என்பது..\nஇது உண்மையான காரணமாய் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.ஏனெனில்..மங்கல நிகழ்ச்சிகள்,ஒருவரின் மறைவு ஆகியவற்றில் இவர்தான் வர வேண்டும்..அவர்தான் வரவேண்டும் என்று எதர்பார்க்க முடியாது.\nஅப்படிப்பார்த்தால்..மாறன் மறைந்த போது.. வை.கோ.,கலைஞரை கட்டிப் பிடித்து அழுததும் தவறு...\nதலைவன் தவறு செய்யலாம்..ஆனால்..மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும்..அதில் தவறைக் கண்டுபிடிக்கலாமா\nஅதிலும் பண்பட்ட வை.கோ.அப்படிச் செய்வார் எனத் தோன்றவில்லை.\nவை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது..\nஇந்நிலை நீடித்தால்..ம.தி.மு.க., அழிவை நோக்கிப் போவதைத் தவிர்க்க முடியாது..\nLabels: தமிழகம் -அரசியல் -வை.கோ.\nஅவர் அரசியல விட்டு ஒதுங்கிடுவாருன்னு நினைக்கிறேன் ...\nபடுத்துக்கொண்டு ஜெயித்தவர் எம்.ஜி.ஆர் அல்ல....காமராஜர்தான்.\nஎம்.ஜி.ஆர்- நோய்வாய்பட்டு படுத்திருக்குபோது, இந்திரா காந்தி இறந்த சமயத்தில் பொது தேர்தல் வந்தது. அப்போது சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்று பிரச்சாரம் செய்தே மக்களிடம் அனுதாபம் பெற்றுத்தான் ஜெயித்தார்கள்.\nபடுத்துக்கொண்டு ஜெயித்தவர் எம்.ஜி.ஆர் அல்ல....காமராஜர்தான்.\nஎம்.ஜி.ஆர்- நோய்வாய்பட்டு படுத்திருக்குபோது, இந்திரா காந்தி இறந்த சமயத்தில் பொது தேர்தல் வந்தது. அப்போது சாவுக்கு ஒரு ஓட்டு, நோவுக்கு ஒரு ஓட்டு என்று பிரச்சாரம் செய்தே மக்களிடம் அனுதாபம் பெற்றுத்தான் ஜெயித்தார்கள்.//\nகாமராஜர் படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்றார்..ஆனால் தி.மு.க. வேட்பாளர் மாணவர் தலைவர் ஸ்ரீனிவாசனிடம் 1500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்\nரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.. டி வி ஆர்\nவெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, தனக்கென ஒரு பெயரை வரலாற்றில் ஏற்கனவே பதிவு செய்து விட்டார் அவர்.\nஇப்போதான் அழிவை நோக்கி போகுதுங்கிறீங்களா போங்க சார்.. உங்களோட ஒரே விளையாட்டுதான். :-))\n/வை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது../\nகாஸ்ட் ஆஃப் லிவிங் ஜாஸ்தியாயிடுச்சே:)\nஎது எப்படியோ..அமெரிக்க மருத்துவ மனையில் படுத்தபடியே ஜெயித்தவர் எம்.ஜி.ஆர்., ஒருவரே\nஅவர் அரசியல விட்டு ஒதுங்கிடுவாருன்னு நினைக்கிறேன் //\nவைக்கோவா யாரது அப்படி ஒருவர் இருக்கிறாரா...\nரொம்ப சரியா சொல்லி இருக்கீங்க.. டி வி ஆர்//\nவெற்றி தோல்விக்கு அப்பாற்பட்டு, தனக்கென ஒரு பெயரை வரலாற்றில் ஏற்கனவே பதிவு செய்து விட்டார் அவர்//\nஅப்படியிருந்தவர் நிலை ஏன் இப்படி என்ற ஆதங்கமே இப்பதிவு\nஇப்போதான் அழிவை நோக்கி போகுதுங்கிறீங்களா போங்க சார்.. உங்களோட ஒரே விளையாட்டுதான். :-))//\nபோங்க ஆதி.. உங்களோட ஒரே விளையாட்டுதான். :-))\n/வை.கோ.,வின் கூடாரம் ஏன் காலியாகிக் கொண்டு இருக்கிறது../\nகாஸ்ட் ஆஃப் லிவிங் ஜாஸ்தியாயிடுச்சே:)//\nஅம்மா..அதற்கு ஏதாவது போராட்டம் பண்றாங்களா என்ன\nவைக்கோவா யாரது அப்படி ஒருவர் இருக்கிறாரா...//\n//பதவியில் இல்லாத போதும்..இடர் பல வந்த போதும்..தி.மு.க., வைக் கட்டி காத்த கலைஞர் பாராட்டுக்குரியவர்.//\nபதிமூன்று ஆண்டுகள் கருணாநிதி பதவியில் இல்லையே தவிர, அதற்கு முன் இரண்டு முறை முதல்வர் பதவி வகித்தவர்.சர்க்காரியா கமிசன் போன்றவற்றால் அறிவியல் ரீதியில் ஊழல் செய்வதில் வல்லவர் எனப் பெயர் பெற்றவர்.அப்படிப் பட்ட ஒருவர் கட்சியைக் காப்பாற்றியதைப் பாராட்டும் நீங்கள் பதினேழு ஆண்டுகள் கட்சியைக் கட்டிக் காப்பாற்றும் வைகோவைப் பாராட்ட முன் வராதது ஏன்\n// வை.கோ., ஏதேனும் ஒரு திராவிடக் கட்சியுடன் கூட்டு வைத்தால் தான் சில இடங்களிலாவது வெல்ல முடியும் என்ற நிலையே இன்றும்..//\nஎந்தத் கட்சிக்கு மற்ற கட்சிகளுடன் கூட்டணியின்றி தேர்தலை சந்திக்கும் துணிவுள்ளது\nஇவர்கள் மட்டுமன்றி தாணு குறிப்பிட்ட எட்டு பேரும் ஒவ்வொருவராய் சென்றார்களே தவிர அவர்களுடன் ஒரு வட்டச் செயலாளரையாவது அழைத்துச் சென்றார்களா எட்டு பேர் போனால் கட்சி போச்சு என்பது எந்த அளவுக்கு புத்திசாலித்தனம்\n//கட்சி நடத்த தனது சொந்த கட்டிடத்தையேக�� கொடுத்த கலைப்புலி தாணு இப்போது ம.தி.மு.க.,விலிருந்து விலகியுள்ளார்.//\nதவறான தகவல். நீங்கள் உங்கள் தாய் வீட்டை விட்டு வேறு வீடு பார்க்கும் போது உங்களுக்கு வீடு வாடகைக்கு தர முன்வந்த நபர் எந்த அள்வுக்கு உங்கள் வாழ்வில் முக்கியமானவர் கருணாநிதி ஒருநாள் உங்கள் வீட்டில் உணவருந்த சம்மதித்து உணவருந்தினால் நீங்கள் அவர் உணவுக்கு வழியின்றி உங்கள் வீட்டில் வந்து உணவருந்தினார் என்று பரப்புரை செய்வீர்களா கருணாநிதி ஒருநாள் உங்கள் வீட்டில் உணவருந்த சம்மதித்து உணவருந்தினால் நீங்கள் அவர் உணவுக்கு வழியின்றி உங்கள் வீட்டில் வந்து உணவருந்தினார் என்று பரப்புரை செய்வீர்களா அல்லது பெருமைப் படுவீர்களா தாணுவும் தன் வீட்டை ம.தி.மு.க.வுக்கு ஆரம்பக் காலத்தில் வாடகைக்கு தந்து மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் அந்த பெருமையைத் தட்டிக் கொண்டு போனார்.அந்த வாடகைக் கட்டிடம் மயிலாப்பூரில் உள்ளது. பின்னர் ம.தி.மு.க தன் சொந்த பணத்தில் எழும்பூரில் இடம் வாங்கி தாயகம் கட்டிக் கொண்டு விட்டது. தாயகம் இருக்கும் இடத்துக்கும் தாணுவுக்கும் தொடர்பில்லை.\nதிராவிட இயக்கத்தின் கடைசிக் கையிருப்பு வைகோ அவர்கள் தான். தமிழக அரசியலில் ம.தி.மு.க. வுக்கும், வைகோவுக்கும் உள்ள இடத்தை யாராலும் மறுக்கவும் முடியாது மறைக்கவும் முடியாது. முதல்வராக இருப்பவரும், முதல்வராக வர இருப்பவரும் மட்டுமே கட்சி நடத்தவேண்டும் என்று சொல்ல இது அமெரிக்க ஜனநாயகம் அல்ல. ம.தி.மு.க.வும் வைகோவும் தங்கள் சக்திக்கேற்ற வகையில் தமிழுக்கும் தமிழர்களுக்கும் தொண்டாற்றுவார்கள். கால சூழ்நிலைகளுக்கேற்ற வகையில் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். காலம் திரும்பும். வைகோவின் வெற்றியை வரலாறு சொல்லும்.\nவைகோ மீது பெரு மதிப்பு எனக்கும் உண்டு..ஆனால் பல நேரங்களில் அவர் எடுக்கும் முடிவு சற்று வேதனையைத் தான் ஏற்படுத்துகிறது..ஆகவே தான் இந்த இடுகை பொதிகைச் செல்வன்\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாத��ி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ipl-final-csk-vs-mi", "date_download": "2019-05-21T04:34:12Z", "digest": "sha1:BWOYRBE2ZQNWHQUGMLGJ5IGJQHHFM2UM", "length": 8389, "nlines": 80, "source_domain": "www.malaimurasu.in", "title": "இறுதி போட்டியில் சென்னை – மும்பை பலப்பரீட்சை !!! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome விளையாட்டுச்செய்திகள் இறுதி போட்டியில் சென்னை – மும்பை பலப்பரீட்சை \nஇறுதி போட்டியில் சென்னை – மும்பை பலப்பரீட்சை \nஇறுதிக்கட்டத்தை எட்டியுள்ள ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சாம்பியன் கோப்பையை வெல்லப்போவது சென்னையா மும்பையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலாக எழுந்துள்ளது.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த 2 மாதங்களாக விருந்து அளித்த ஐ.பி.எல். தொடர், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஐதராபாத்தில் இன்றிரவு 7:30 மணிக்கு நடைபெறும் இறுதியாட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் சாம்பியன் கோப்பையை வெல்லப்போவது சென்னையா மும்பையா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலாக எழுந்துள்ளது.இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 28 கோடி ரூபாய் பரிசுத்தொகையாக வழங்���ப்படும். நடப்பு சீசனில் மும்பையுடன் மோதிய மூன்று ஆட்டத்திலும் தோல்வியை தழுவிய சென்னை அணி, அதற்கு பழிதீர்க்கும் வகையில் உத்வேகத்துடன் தோனி தலைமையில் களமிறங்கும். இதனால் இன்றைய இறுதிப் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious article7 பேரின் விடுதலையில் ஆளுனர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் – இல. கணேசன்\nNext articleபழனி கோயிலில் தமது குடும்பத்தினருடன் அமைச்சர் அன்பழகன் சாமி தரிசனம் செய்தார்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர், நிக்கோலஸை வீழ்த்தி, காலிறுதி போட்டிக்கு நடால் தகுதி\nகரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுகிறார் இர்பான் பதான்..\nசென்னையில் நடப்பாண்டிற்கான ஸ்னூக்கர் போட்டி, அகில இந்திய அளவில் 128 பேர் பங்கேற்பு\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/apps/jio-phone-youtube-whatsapp-launch-how-to-check-software-update-release-plan-news-1901395", "date_download": "2019-05-21T05:20:54Z", "digest": "sha1:EHY7JAVBYTOVCPS2ZAXBIWZHBHTUXWX3", "length": 14149, "nlines": 138, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Jio Phone YouTube WhatsApp Launch How to Check Software Update Release Plan । ஜியோ போன்களில் 'படிப்படியாக'த்தான் யூடியூப், வாட்சப் கிடைக்கும்: பயனர்கள் ஏமாற்றம்", "raw_content": "\nஜியோ போன்களில் 'படிப்படியாக'த்தான் யூடியூப், வாட்சப் கிடைக்கும்: பயனர்கள் ஏமாற்றம்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nஜியோ போன்களில் இதுவரை யூடியூப் ஆப் வந்தபாடில்லை.\nஜியோ போனில் ஆகஸ்ட் 15 முதல் யூடியூப் கிடைக்கும் என முன்னர் அறிவிப்பு.\nஎனினும் ஜியோ ஸ்டோரில் இதுவரை யூடியூப் செயலியைக் காணவில்லை.\nபடிப்படியாக விரைவில் அனைவருக்கும் யூடியூப் பயன்படுத்தக் கிடைக்கும்.\nசொன்னபடி யூடியூப், வாட்சப் செயலிகள் ஆகஸ்ட் 15இல் கிடைக்காததால் ஜியோ போன் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஜியோ 4ஜி போன்களை அந்நிறுவனத்தின் கணக்குப்படி இந்தியாவில் இரண்டரை கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதன் புதிய மாடல் ஒன்றும் இன்று அறிமுகமாகிறது.\nஜியோ போன் வாடிக்கையாளர்கள் அனைவரும் வாட்சாப், யூடியூப் ஆகிய இரண்டு மிகப் பிரபலமான ஆப்கள் தங்களது போனில் இந்த சுதந்திர தினம் முதல் கிடைக்கும் என ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். கடந்த மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் ஜியோ போனில் யூடியூபும் வாட்சப்பும் ப���ன்படுத்தும் டெமோ ஒன்று செய்திகாட்டப்பட்டதுடன் இவ்வசதிகள் இந்த சுதந்திர தினம் முதல் அனைவரது போன்களிலும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் \"இச்செயலிகள் உடனடியாக அனைவருக்கும் கிடைக்காது. பிற செயலிகள் போல ஜியோ ஸ்டோரில் சென்று வேண்டிய அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்பதாக இல்லாமல், குறிப்பிட்ட சிலர்களுக்கே இவை தற்போதைக்குக் கிடைக்கும். போகப்போக படிப்படியாக சில காலத்தில் அனைவருக்கும் அவர்களது ஜியோ போனில் வாட்சாப், யூடியூப் பயன்படுத்தக் கிடைக்கும்\" என ரிலையன்ஸ் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ஜியோ போன் பயனர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\nஏற்கனவே என்டிடிவி யூடியூப் மட்டுமே உடனடியாக ஜியோ போன்களில் கிடைக்கும். வாட்சப் கிடைப்பது சிறிது காலம் தள்ளிப்போகலாம் என செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nசெட்டிங்ஸ் --> டிவைஸ் --> சாப்ட்வேர் அப்டேட் என்னும் மெனுவில் சென்று புதிய சாப்ட்வேர் உங்களுக்குத் தரவிறக்கக் கிடைக்கிறதா என்று பாருங்கள். இருந்தால் அதனை டவுன்லோட் செய்துகொள்ளவும். டவுன்லோடு செய்தவுடன் ஜியோ ஸ்டோரில் சென்று பார்த்தால் தற்போது யூடியுப் செயலி பதிவிறக்கிக் கொள்ளத் தயாராக இருக்கும். என்டிடிவியினர் கைவசம் இருக்கும் போனில் இன்னும் இந்த அப்டேட் காணக்கிடைக்கவில்லை. அடுத்த வாரத்துக்குள் பல பயனர்களுக்கு இந்த அப்டேட் வரும். படிப்படியாக சில தினங்களில் அனைவருக்கும் இது கிடைக்கும்.\nவாட்சப்பும் இதேபோன்றே சிறிது காலத்தில் படிப்படியாக அனைவருக்கும் அப்டேட் கிடைத்தவுடன் ஜியோ ஸ்டோர்களில் கிடைக்கும்.\nஆண்டிராய்ட், ஆப்பிள் போன்களில் உள்ளது போன்ற பயன்பாட்டு அனுபவம் ஜியோ போன்களிலும் இருக்கும் என அந்நிறுவனம் கூறினாலும் சில அம்சங்கள் ஜியோ போனின் யூடியூபிலும் வாட்சப்பிலும் கிடைக்காது. எடுத்துக்காட்டாக ஜியோ யூடியூபில் வீடியோக்களை ஆப்லைனில் பார்ப்பதற்கு டவுன்லோட் செய்துவைத்துக்கொள்ள முடியாது. போலவே வாட்சப்பில் வாய்ஸ், வீடியோ கால்களும் செய்யமுடியாது. வாட்சப் பேமென்ட் கட்டணம் செலுத்தும் சேவையும் இதில் கிடைக்காது. டி9 விசைப்பலகையைக் கொண்டே தட்டச்சு செய்யமுடியும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகு��் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇனி வாட்ஸ்ஆப்பில் இதை செய்ய முடியாது: புதிய அப்டேட்\n20 சதவிகிதம் வரை தள்ளுபடி: வழங்கவுள்ள ஓலாவின் புதிய கிரடிட் கார்டுகள்\nவாட்ஸ்ஆப் கொண்டுவந்துள்ள 155 புதிப்பிக்கப்பட்ட எமோஜிக்கள்\n\"பேடிஎம் ஃபர்ஸ்ட் கார்ட்\": பல கேஷ்பேக் சலுகைகளுடன் அறிமுகமாகவுள்ள பேடிஎம் கிரடிட் கார்டு\nஹேக்கர்கள் அபாயம்: உடனடியாக வாட்ஸ்ஆப்-ஐ அப்டேட் செய்யுங்கள், ஏன்\nஜியோ போன்களில் 'படிப்படியாக'த்தான் யூடியூப், வாட்சப் கிடைக்கும்: பயனர்கள் ஏமாற்றம்\n25 எம்.பி செல்பி கேமரா கொண்ட ரியல்மி யு1 எப்படி இருக்கு\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\n48 மெகாபிக்சல் கேமராவுடன் ஒரு பட்ஜெட் போன், ரெட்மீ \"நோட் 7S\": விலை என்ன\nரெட்மீ நோட் 7S, ஹானர் 20 Pro, ஓப்போ K3: இந்த வாரம் வெளியாகவுள்ள புதிய ஸ்மார்ட்போன்கள்\nஇன்று அறிமுகமாகிறது 'ரெட்மீ நோட் 7S': விலை, சிறப்பம்சங்கள் மற்றும் பல தகவல்கள் உள்ளே\nசியோமியின் முதல் லேப்டாப்பான 'ரெட்மீபுக் 14' : என்னவெல்லாம் கொண்டுவருகிறது\n48 மெகாபிக்சல் கேமரா கொண்ட ஓப்போ A9x-ன் விலை, அம்சங்கள் என்ன\nநிலவின் மறுபக்கத்தில் உள்ள ரகசியங்கள் என்ன\nஇனி வாட்ஸ்ஆப்பில் இதை செய்ய முடியாது: புதிய அப்டேட்\nசியோமியின் அடுத்த ஸ்மார்ட்போனான 'ரெட்மீ நோட் 7S': ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை\nஷூ, தரை விரிப்புகளில் இந்து கடவுளின் படங்கள்: அமேசானிற்கு ஏற்பட்ட பின்னடைவு\nரொட்டேடிங் கேமராவுடன் வெளியாகியுள்ள ஆசுஸ் ஜென்போன் 6: விலை, சிறப்பம்சங்கள் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:00:49Z", "digest": "sha1:AO4HNDHYAH6BD6KY3K2TBCAR7BWOPVG5", "length": 4972, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "மஞ்சள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமஞ்சள் என்ற தலைப்பில் பின்வரும் கட்டுரைகள் உள்ளன:\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாக���ம்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 திசம்பர் 2013, 18:49 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/-4499", "date_download": "2019-05-21T04:35:59Z", "digest": "sha1:2NQNJFQKIQNV27Z44APBZAC5LW7XRRGE", "length": 8009, "nlines": 65, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மீறல் ... | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, ��ோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nமாலதி ராவ் தமிழில் அக்களூர் இரவி\nDescriptionமீறல் 1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாக்க் கொண்ட இந்நாவல் அக்காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிப்படுத்திக் காட்டும் ஒர் அர்ப்புத சித்திரம். சொற்ப கதாபாத்திரங்களைக் கொண்டு பன்னூற்றாண்டு ஆழமான பெண்ணடிமைத்துவம், மனித சிந்தனையின் எல்லை விளிம்புகள் காதல்,...\n1930 மற்றும் 1940களில் இருந்த சமூக அமைப்பை அடிப்படையாக்க் கொண்ட இந்நாவல் அக்காலப் பெண்கள் மற்றும் சமூக கட்டமைப்புகளின் அவல நிலையை வெளிப்படுத்திக் காட்டும் ஒர் அர்ப்புத சித்திரம். சொற்ப கதாபாத்திரங்களைக் கொண்டு பன்னூற்றாண்டு ஆழமான பெண்ணடிமைத்துவம், மனித சிந்தனையின் எல்லை விளிம்புகள் காதல், பரிவு, துயரம், இழப்பு, மீட்பு என்ற மனித வாழ்க்கையின் பல்வேறு நிறங்களை அப்பட்டமாக்கும் இந்நூல் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆங்கில நூலுக்கான விருதைப் பெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17167/", "date_download": "2019-05-21T05:16:46Z", "digest": "sha1:NV5OKJNHVUKSOCA5HHG7MPYGIMDQ2ECF", "length": 23842, "nlines": 81, "source_domain": "www.savukkuonline.com", "title": "பாஜக தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெத்து விளம்பரமே!!! – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபாஜக தேர்தல் அறிக்கையில் பெண்கள் பாதுகாப்பு என்பது வெத்து விளம்பரமே\n2014ஆம் ஆண்டின் தேர்தல் அறிக்கையில், பெண்கள்தான் “தேசத்தை நிர்மாணிக்கிறார்கள்” என்று அறிவித்த பாரதிய ஜனதா கட்சி, தன்னுடைய பெரும் பகுதி வாக்குறுதிகளைப் பெண்களுக்காகவே கொடுத்தது. பெண்களுக்கு அதிகாரிமளிப்பதற்கு முன் பெண்களின் பாதுகாப்பு அத்தியாவசியம் என்று கூறியது. பெண்களின் பாதுகாப்பிற்காகவும��, பொருளாதார ரீதியில் அவர்கள் வலிமையாக இருப்பதற்காகவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளின் பட்டியலையும் அந்தத் தேர்தல் அறிக்கை வெளியிட்டது.\nScroll.in, பாஜக அரசின் கடந்த ஐந்து ஆண்டுகளில், அந்த வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை ஆராய்கிறது:\nஅரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவந்து, அதன் மூலம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்குதல்.\nஇன்றைய நிலை: 2014இல், நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறாமல் போனதிலிருந்து, அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. நாடாளுமன்றத்தில் பெண்களின் எண்ணிக்கை வெறும் 11% மட்டுமே, 2014 தேர்தலில் பாஜக வெறும் 8% இடங்களையே பெண் வேட்பாளர்களுக்கு அளித்தது.\nபெண் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காகவும், கல்வி கற்பிப்பதற்காகவும் பேட்டிபச்சாவோ, பேட்டி படாவோ என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தைத் தொடங்குதல்.\nஇன்றைய நிலை: இந்தியாவில் குறைந்துவரும் குழந்தைகளின் பாலின விகிதத்தைச் சரிசெய்யும் நோக்கத்தோடு, 2015ஆம் ஆண்டில் பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அது தொடங்கப்பட்ட நாளிலிருந்து அத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ. 648 கோடி பணத்தில், 56% விளம்பரத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. வெறும் 25% மட்டுமே திட்டத்தை அமல்படுத்துவதற்காக மாநில அரசுகளுக்கு அனுப்பட்டுள்ளது.\nபெண்களுக்கான தொழிற்பயிற்சி நிறுவனங்களை அமைத்தல். பிற நிறுவனங்களில் பெண்களுக்கான பிரிவுகளை ஏற்ப்படுத்துதல்.\nஇன்றைய நிலை: 2015ஆம் ஆண்டில், நாடு முழுவதும் புதிய தொழிற்பயிற்சிக் கூடங்கள் பெருகின. 2017ல், இந்நிறுவனங்களை மேம்படுத்துவதற்காக அரசு ரூ. 6,000 கோடி முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது. ஆனால், பெண்களுக்கான தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைப்பதற்கான சிறப்பு ஒதுக்கீடுகள் எதுவுமே அறிவிக்கப்படவில்லை.\nபெண்கள் தொடர்பான சட்டங்களைக் கண்டிப்பான முறையில் நடைமுறைப்படுத்துதல். குறிப்பாக பாலியல் வன்முறை தொடர்பானவற்றை.\nஇன்றைய நிலை: ஏப்ரல் 2018இல், 12 வயதிற்குக் கீழ் உள்ள குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், பெண்கள் தொடர்பான முந்தைய சட்டங்களை மேம்படுத்துவதற்கான குறிப்ப���ட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nபாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் மற்றும் புனர்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குதல்.\nஇன்றைய நிலை: பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய அமைக்கப்பட்ட நிர்பயா நிதி, 2013 முதல் 2016 வரை, மோடி ஆட்சிக்கு வந்த பிறகும், செலவழிக்கப்படாமலே இருந்தது. 2018-’19 வரையில், அதன் மொத்தத் தொகை ரூ. 3,600 கோடி. 2018ஆம் ஆண்டில், “பாதுகாப்பான நகரங்களை” உருவாக்கும் திட்டத்துக்காக நிர்பயா நிதியிலிருந்து ரூ. 2,919 கோடியை அரசு அறிவித்தது. அந்த நிதி, காணொளிக் கண்காணிப்பு, பெண்களுக்கான பாதுகாப்பிற்காக ரோந்து செல்லும் வாகனங்கள், பொதுப் போக்குவரத்தைப் பாதுகாப்பாக மாற்றுதல் ஆகிய பணிகளுக்காக எட்டு நகரங்களுக்கு ஒதுக்கப்பட்டது. பாலியல் பலாத்காரக் குற்றங்களை விசாரிக்க 1,023 விரைவு நீதிமன்றங்களை அமைக்க இந்நிதியிலிருந்து செலவு செய்யவும் அரசு அனுமதியளித்தது.\nஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான பொதுநல நிதி அமைப்பை ஏற்படுத்தி, அவர்களுக்கான மருத்துவச் செலவுகளுக்கும், முக மாற்று அறுவை சிகிச்சைக்கும் உதவுதல்.\nஇன்றைய நிலை: 2015ஆம் ஆண்டில், பாலியல் துன்புறுத்தல் மற்றும் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மத்திய நிதியுதவி அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. இதன் கீழ், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புகார் அளித்த நாளிலிருந்து இரண்டு மாதங்களுக்குள் ரூ. 5 லட்சம் முதல் ரூ. 7 லட்சம் வரை கொடுக்கப்பட வேண்டும். 2017ஆம் ஆண்டில், ஆசிட் வீச்சில் பிழைத்த ஒவ்வொருவருக்கும் உடனடி உதவியாக ரூ. 1 லட்சம் வழங்கப்பட வேண்டும் என்று அரசு அறிவித்தது.\nகாவல் நிலையங்களைப் பெண்களுக்கு இணக்கமான முறையில் மாற்றுதல், பல நிலைகளிலுள்ள பெண் காவலர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல்.\nஇன்றைய நிலை: இதற்கு முந்தைய காங்கிரஸ் – ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், இந்தியக் காவலர்களில் பெண்களின் எண்ணிக்கை, 2010இல் 4.2% ஆக இருந்தது. 2014இல் அது 6.1%ஆக உயர்ந்தது. மோடி அரசின் கீழ், 2017இல் 7.2%ஆக அதிகரித்துள்ளது. இது குறிப்பிடத்தக்க அளவிலான வளர்ச்சி அல்ல.\nபள்ளிப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகத் தற்பாதுகாப்பை அறிமுகப்படுத்தல்.\nஇன்றைய நிலை: 2015ஆம் ஆண்டு முதல் 2018 வரை, சமக்ரா சிக்ஷா திட்டத்திற்குக் கீழ் தற்காப்புக் கலையைப் பாடத்திட்டத்தில் அறிமுகப்படுத்துவதற்காக, நாடுமுழுவதும் 1.7 லட்சம் பள்ளிகளுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. பெண் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் தற்காப்புப் பயிற்சிக்காக, ஒரு பள்ளிக்கு ரூ. 9,000 நிதி ஒதுக்கப்பட்டது.\nபெண்களுக்கான நடமாடும் வங்கியை (mobile bank)அமைத்தல்.\nஇன்றைய நிலை: 2013ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பெண்களுக்காக பாரதிய மஹிளா வங்கியை அறிமுகப்படுத்தியது. மோடி அரசாங்கம், பெண்களுக்கான புதிய வங்கியையோ, நடமாடும் வங்கிகளையோ தொடங்கவில்லை. ஆனால், 2017இல் பாரதிய மஹிளா வங்கியின் வீச்சை விரிவுபடுத்துவதற்காக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுடன் அதை இணைத்தது.\nபெண்களுக்கான வியாபார உதவி மையம் அமைத்தல்.\nஇன்றைய நிலை: அப்படி ஒரு மையம் அமைக்கப்படவே இல்லை.\nஒவ்வொரு மாவட்டத்திலும் “பெண்களுக்கான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்” கொண்ட தொகுப்பை அமைத்தல்.\nஇன்றைய நிலை: பெண்களால் நடத்தப்படும் மாவட்ட அளவிலான சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தொகுப்பு எதுவும் நிறுவப்படவில்லை.\nஅங்கன்வாடி ஊழியர்களின் வேலை செய்யும் நிலையை மறுஆய்வு செய்தல். அவர்கள் ஊதியத்தை மேம்படுத்தல்.\nஇன்றைய நிலை: நவம்பர் 2018இல், அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைச் சம்பளம் ரூ. 3,000இலிருந்து ரூ. 4,500ஆக உயர்த்தப்பட்டது. ஆனால், பல ஊழியர்களுக்கும் சரியான நேரத்தில் சம்பளம் கொடுக்கப்படுவதில்லை. மேலும், அவர்கள் வேலை நிலையிலும் எவ்வித மாற்றமும் இல்லை. குறைந்தபட்ச ஊதியத்தைப் பெறும் வகையில் அரசு ஊழியர்களாகத் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்துவருகின்றனர். முந்தைய அரசுகளைப் போலவே, மோடி அரசும் இந்தக் கோரிக்கையைப் புறக்கணித்து, அங்கன்வாடி ஊழியர்களைத் தன்னார்வலர்களாகவே வகைப்படுத்துகிறது.\nசொத்துரிமை, திருமண உரிமை மற்றும் சேர்ந்து வாழும் உரிமை (cohabitation rights) ஆகியவற்றில் பாலின வேறுபாடுகளை அகற்றுதல்.\nஇன்றைய நிலை: ஆகஸ்ட் 2018இல், திருமணத்திற்குப் பிறகு பெறப்படும் சொத்துக்களில் சமமான பங்கை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரை செய்தது, ஆனா��் அதை அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. திருமண உரிமைகள் விஷயத்தில், முத்தலாக்கைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தவர்களை ஆதரித்தது. உச்ச நீதிமன்றம் முத்தலாக்கை அரசியலமைப்பிற்கு எதிரானது என்று ஆகஸ்ட் 2017இல் தெரிவித்தது. ஓராண்டுக்குப் பிறகு, முத்தலாக்கை கிரிமினல் குற்றமாக ஆக்கும் சர்ச்சைக்குரிய அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது. இதைச் சில பெண்கள் குழுக்கள் எதிர்த்தன. இது தேவையற்றது என்றும், பாகுபாடானது என்றும், முஸ்லிம் பெண்களுக்கு இது ஒப்புதல் இல்லை என்றும் தெரிவித்தன.\nதலித்தின மக்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், குடிசைவாசிகள் ஆகியோர் மீது கவனம் செலுத்தும் வகையில் பெண்களுக்கான சிறப்பு வயதுவந்தோர் கல்வியறிவுத் திட்டத்தைத் தொடங்குதல்.\nஇன்றைய நிலை: அப்படி ஒரு முயற்சி எடுக்கப்படவில்லை.\nபெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான கடன், குறைந்த வட்டியில் கிடைக்குமாறு ஏற்பாடு செய்தல்.\nஇன்றைய நிலை: பெண்கள் சுய உதவிக் குழுக்களுக்கான வட்டி விகிதம் 11.5%-14%இலிருந்து 7%ஆக, 2013ஆம் ஆண்டில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் குறைக்கப்பட்டது. மோடி அரசாங்கத்தின் 2016-’17 வழிகாட்டுதல்களின்படி, வட்டி விகிதம் 7% ஆகவே உள்ளது.\nTags: #PackUpModi series2019 தேர்தல்savukkuநரேந்திர மோடிபாஜகபிஜேபிபெண்கள் பாதுகாப்புபேக் அப் மோடிமோடி\nNext story டிடிவி தினகரனுக்கு ஒரு வாக்காளனின் கடிதம்.\nPrevious story இந்த பிரச்சார நாடகத்தின் பெயர் ‘சௌகிதார்’\nமாமா ஜி ஆமா ஜி – 18\n‘சௌகிதார்’ பிரசாரத்தில் மறைந்திருக்கும் ஆபத்து\n2019இல் மோடி எதிர்க்கட்சித் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:50:29Z", "digest": "sha1:E2C6F3ZHDE6RTFVI5ATHW6VIOFOXMPRC", "length": 10883, "nlines": 86, "source_domain": "www.thejaffna.com", "title": "சங்கர பண்டிதர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > இலக்கண இலக்கியம் > சங்கர பண்டிதர்\nசங்கர பண்டிதர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nசங்கர பண்டிதர் யாழ்ப்பாணம் உடுவில் கோவில்பற்றைச்சேர்ந்த சுன்னாகத்தில் வேளாளர் மரபில், ��ிரோதி வருடம் (1829) சித்திரை மாதம் 21ம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் பெயர் சிவகுருநாதர் மற்றும் தெய்வயானை அம்மையார். யாழ்ப்பாணம் நீர்வேலியிலே வசித்து வந்த இவர் கந்தரோடையிலிருந்த அப்பாப்பிள்ளை என அழைக்கப்பட்ட நாகநாத பண்டிதரிடத்தே தமிழ் கற்றுத்தேர்ந்தார், நாகநாத பண்டிதர் இருபாலை சேனாதிராச முதலியாரின் மாணாக்கர். பின்னர் இவர் சமஸ்கிருத திராவிட விற்பன்னராகிய வேதாரணியம் வை. சுவாமிநாத தேசிகரிடம் சித்தாந்த உபதேசம் பெற்றார். சுவாமிநாத தேசிகரின் மைத்துனர் முத்துச்சாமி தேசிகரிடம் நிருவாண தீட்சையும் பெற்றார். சுன்னாகம் அ. நாகநாத பண்டிதரிடத்தும் சித்தாந்த உபதேசம் பெற்றவர். கந்தரோடை அப்பாப்பிள்ளையிடமும் மாணாக்கராக இருந்தவர்.\nசங்கர பண்டிதரின் மகனே சிவப்பிரகாச பண்டிதர். கீரிமலைச் சபாபதிக்குருக்கள், முருகேசபண்டிதர் முதலியோருக்கு இவர் ஆசிரியராய் இருந்தவர்.\nஇவர் பிராணமரைப் போலச் சுதியோடு வேதமோத வல்லவராதலினால் வேதாரணீயம் சென்றிருந்தபோது சிலர் வேண்டுகொள்படி அவ்வாறு செய்தார் என்றும், அதனை கேட்ட பிராமணர்கள் வெட்கமடைந்து இவரைப்பாராட்டினார்கள் என்றுங்கேள்வி. இவர் தமிழ் இலக்கண இலக்கியங்களில் மட்டுமன்றி ஆகமசாத்திரங்களிலும் மகாநிபுணராய் விளங்கினார்.\nநூல்களைத் தேடிக்கற்றலிலும், வட நூல்களைத் தமிழில் மொழி பெயர்த்தலிலும், தமிழில் நூல்கள் செய்தலிலும், மாணவர்க்குச் சங்கதமும் தமிழும் கற்பித்தலிலும், பரமதங்களைக் கண்டித்துச் சைவமதத்தை நாட்டிச் சைவப்பிரசங்கம் செய்தலிலும், பெரும்பான்மையுந்த தமது காலங் கழித்தவர். இவருடைய சைவப்பிரசங்கத்தை முருகேசபண்டிதருங் கட்டளைக்கலித்துறை ஒன்றிற் சுட்டிக் கூறியுள்ளார்.\nசைவத்தை நாட்டிப் பரமத மோட்டத் தயங்குமொரு\nதெய்வத்தைப் போல்வரு சங்கரபண்டித தேசிகர்தாம்\nமெய்வைத்த கண்டிகை வெண்ணீற்றி னோடு விளங்கிடச்செய்\nசைவப் பிரசங்க தெள்ளமு தென்றினிச் சார்குவமே.\nசங்கர பண்டிதர் சைவப்பிரகாசனம், மிலேச்சமத விகற்பம், கிறீஸ்துமத கண்டனம், சிவதூஷண கண்டனம், அநுட்டான விதி, சிரார்த்த விதி, வருணாச்சிரம தருமம், சத்த சங்கிரகம் ஆகிய ஆகிய நூற்களை தமிழிலே செய்திருக்கின்றார். சிவபூசையந்தாதியுரை, அகநிர்ணயத் தமிழுரை முதலிய தமிழுரைகளையும் செய்தனர். இஃதன்றி சமஸ்கி��ுத பாலபாடம், சமஸ்கிருத இலக்கணம் ஆதியாம் வேறு சில நூல்களோடு சிலவற்றிற்கு உரையுஞ் செய்தனர். கிறீஸ்தவ மதத்திற்கு விரோதமாக இவர் பல ஆட்சேபங்கள் எழுதியிருந்தார். இவரது நிரியாணத்தின் பின் அவற்றில் சில பத்திராதிபர் சரவணமுத்துப்பிள்ளையால் வெளியிடப்பெற்று வந்த சைவஉதயபானு பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது.\nஆறுமுக நாவலர் அவர்கள் கத்தியரூபமாக செய்த பெரிய புராணத்திற்கு இவர் சிறப்புப்பாயிரம் பாடியிருக்கின்றார். சங்கர பண்டிதர் வடதேச யாத்திரை சென்று திரும்பும்போது புதுச்சேரியில் பிரமோதூத வருடம் (1870) புரட்டாதி மாதம் 12ம் திகதி தனது 42வது வயதில் வைசூரிகண்டு தேகவியோகமானார்.\nஆறுமுக நாவலர் சங்கர பண்டிதர் முருகேச பண்டிதர்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00427.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-21T05:22:40Z", "digest": "sha1:43ZURVDPW6RXFXUVANNQ2VH65DCRRYHN", "length": 36389, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரதான செய்திகள் | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்… – சிறப்பு பதிவு“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது..............” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் [...]\nஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு விளையாடிய அனந்தி சசிதரன் : (அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆதாரத்துடன் : (அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆதாரத்துடன்)• அனந்தியின் 'எடுபிடி' ஒருவனால் ஏமாற்றி சீரழிப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட அபலைப்பெண் ஒருவரின் சோகக்கதை.... • காதலித்த குற்றத்திற்காக ''விபச்சாரி'' [...]\nமகிந்த ராஜபக்ச என்ற கத்தோலிக்கர் யார் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\n -கலையரசன்சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பாகம்-1)• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படும் கட்டுரை. உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் [...]\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன -கலையரசன்ஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் [...]\nபிரபாகரனைக் காப்பாற்ற புலிகளால் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல்: மாங்குளம் காட்டுக்கு பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சி – கமால் குணரத்ன.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அப்போதைய பாதுகாப்புச் [...]\nமரண தண்டனையை அமுலாக்கக் கூடாது ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு; பயங்கரவாத தடைச் சட்டத்தை அகற்றுமாறும் கோரிக்கை\nஇலங்கையில் மரண தண்டனை மீள் அமுலாக்க நடவடிக் கைக்கு முழுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம் இலங்கை மரண தண்டனை அமுலாக்கத்தை நிறுத்தி வைத்துள்ளதை நீடிக்கவேண்டும் என்றும்\n���யங்தரவாத தடைச்; சட்டம் நீக்கப்பட்டாலும் தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படார் ;ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா\nபயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம் அமுல்படுத்தப்பட்டாலும் சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத\nகோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் அவர் யாரென்று மக்களுக்கு தெரியும் அவர் யாரென்று மக்களுக்கு தெரியும்:எம்.ஏ சுமந்திரன் அளித்த விசேட பேட்டி\nகோத்தாபயவுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் அவர் யாரென்று மக்களுக்கு தெரியும் அவர் யாரென்று மக்களுக்கு தெரியும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ யாரென்று தமிழ் மக்களுக்கு தெரியும் என்றும் அவருக்கு\nசவேந்திர சில்வாவின் யுத்த குற்றங்கள்- வெளியானது புதிய ஆவணம்\nஇலங்கையின் முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவிற்கு எதிராக யுத்தகுற்றச்சாட்டுகளையும் மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளையும் சுமத்துவதற்கான தாரளமான ஆதாரங்கள் உள்ளன என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட சர்வதேச\nஅமெரிக்கத் தளம்: நெருப்பில்லாமல் புகையுமா\nஅமெரிக்க கடற்படை, தற்காலிக விநியோக வசதிக்கான மய்யமாக, இலங்கையை, மீண்டும் இந்த வாரம் முதல் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது. அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையில், செய்து கொள்ளப்படவுள்ள பாதுகாப்பு உடன்பாடு,\nஎதிர்க்கட்சித் தலைவர் விவகாரமும் சம்பந்தனின் அணுகுமுறையும்\nதனிப்பட்ட வாழ்வில் பொய்களை எவரும் கொண்டாடுவதில்லை. அது வெறுக்கத்தக்க ஒரு விடயமாகவே கணிக்கப்படுகிறது. ஆனால் அரசியலில் அப்படியல்ல. பொய்கள் ரசிக்கப்படுகின்றன. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கொண்டாடப்படுகின்றன.\nமஹிந்த தரப்பைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு தான் பிர­தான எதி­ரி­யாக இருக்­கி­றது. அவர்கள் இப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை விட, சம்­பந்தன்,- சுமந்­திரன் மீது தான் அதிகம்\nகூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி – புருஜோத்தமன் தங்கமயில் (கட்டுரை)\nஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும�� முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக\nராஜதந்திரம் தொடர்பில் ஒரு பிரபலமான கூற்று உண்டு. அதாவது, ஆயுதம் இல்லாத ராஜதந்திரம் என்பது, இசைக்கருவிகள் இல்லாமல் இசையமைப்பதற்கு ஒப்பானது. ( Diplomacy without arms is\nமாற்றுத் தலைமை ஒன்றிற்கான உரையாடல்கள் எப்போது முடிவுக்கு வரும்\nகடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்த உரையாடல் ஒரு முடிவற்று நீண்டு செல்கிறது. இதனை இனியும் தொடர அனுமதிக்கலாமா என்னும் கேள்வி பலரிடமும் உண்டு. அவ்வாறானவர்கள்\nசுயநிர்ணய அடிப்படையிலான தீர்வே எமது இலக்கு : சி.வி. விக்கினேஸ்வரனின் பேட்டி\nதமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தற்­போ­தைய தனி­ந­பர்கள் வழி பிழை­யா­னது. எல்லாம் முடிந்­து­விட்­டது. எதை­யேனுந் தாருங்கள் என்று கேட்­பது போல் இருக்­கின்­றது அவ்­வழி. பேசும் முறை மாற்றமடைய வேண்டும்.\n•12 ஆம் திகதி வரப்போகும் பிரேரணையின் முக்கியத்துவம். • நிபந்தனைகளின் மூலமாக ரணிலுக்கு ‘செக்’ வைக்கும் சஜித். • உடன் தேர்தலுக்குச் செல்ல ரணில் மகிந்த உடன்பாடு\nவவுனியாவில் இடம்பெற்ற எழுநீ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்கினேஸ்வரன் சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி\nதமிழ் சூழலில் மாற்றுத் தலைமை ஒன்று தொடர்பில் மீண்டும் உரையாடப்படுகிறது. கடந்த உள்ளுராட்சித் தேர்தலின் போதும் அவ்வாறான விவாதங்கள் இடம்பெற்றிருந்தன. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தலைமையிலான அகில இலங்கை\n- என். கண்ணன் (கட்டுரை)\nஒக்­ரோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக் ஷ திடீ­ரெனப் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை அடுத்து, தோன்­றி­யி­ருந்த இறுக்­க­மான அர­சியல் சூழல் சற்றுத் தளர்­வ­டையத் தொடங்­கி­யுள்­ள­தாக தெரி­கி­றது. இந்த அர­சியல்\n”11 இளைஞர்களின் கடத்தல் வழக்கு விசாரணைகளை முன்னெடுத்த சி.ஐ.டி அதிகாரியை இடமாற்றம் செய்து தப்பிக்க முயன்று தோல்வியை தழுவிய “மஹிந்த தரப்பினர்\n• முக்கிய சி.ஐ.டி அதிகாரியின் இடமாற்றத்தை நிறுத்திய இணைந்த எதிர்ப்பு • “மஹிந்த ராஜபக்‌ஷவும் அவரது பிரிவினரும், அவர்களது குற்றங்களையும் கொள்ளைகளையும் மறைக்க விரும்புகின்றனர். அரச கட்டமைப்பின்\n“நான் உயிரோடு இருக்கும் வரை, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமராக நியமிக்க மாட்டேன்” என்று, தனது முடிவை மீண்டுமொருமுறை அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இதையடுத்து, “இந்த\nகூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்\nஇலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன. கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15\nரணிலையும் மகிந்தவையும் நாங்கள் நம்பவில்லை\nஜனநாயக ரீதியாக இருந்த அரசாங்கத்தை பலாத்காரமாக நீக்கிவிட்டு புதியதொரு அரசாங்கம் பலாத்காரமாக உருவாக்கப்பட்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஜனநாயகம் மீறப்படுவதை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று\nசம்மந்தனின் தவறுகள் – கருணாகரன் (கட்டுரை)\nஇலங்கையில் ஆளும் தரப்புகளான ஐ.தே.கவுக்கும் சு.கவுக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் அதிகாரப் போட்டியானது முழு இலங்கையையும் நெருக்கடிச் சூழலுக்குள் தள்ளியிருக்கிறது. உறுதிப்பாடுடைய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியாத நிலை\nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/04/22/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/33903/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:15:05Z", "digest": "sha1:457POH4KB4YO65DIUIAGBEI5G5VZ74Y6", "length": 22759, "nlines": 202, "source_domain": "thinakaran.lk", "title": "காட்டுமிராண்டித்தனம்! | தினகரன்", "raw_content": "\nகொழும்பு, மட்டக்களப்பு, கடுவாப்பிட்டிய மற்றும் தெஹிவளை போன்ற இடங்களில் நேற்றுக்காலை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்களால் எமது நாடு பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. எட்டு வெவ்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒன்பது குண��டுத் தாக்குதல் சம்பவங்களை ‘காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம்’ என்பதை விட வேறு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.\nநேற்றைய குண்டுவெடிப்புச் சம்பவங்கள் அனைத்தும் தொடர் தாக்குதல்களாகவே அமைந்துள்ளன. மூர்க்கத்தனமான இக்குண்டுவெடிப்பு சம்பவங்களால் 200 இற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர். இத்தாக்குதல்களால் காயமடைந்தோரின் எண்ணிக்கை 400 ஐயும் தாண்டியிருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் மூலம் நேற்று மாலை வரை கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. காயமடைந்தோரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் மரணமடைந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அஞ்சப்படுகின்றது.\nஇக்குண்டுவெடிப்பு சம்பவங்கள் அத்தனையையும் நோக்குகின்ற போது, மூன்று சம்பவங்கள் கிறிஸ்தவ புனித தேவாலயங்களில் நிகழ்ந்திருக்கின்றன. ஏனைய சம்பவங்கள் ஹோட்டல்களில் நிகழ்ந்துள்ளன. இவற்றில் மூன்று ஹோட்டல்கள் பிரபலமானவை.\nகொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு புனித கடுவாப்பிட்டிய தேவாலயம், மட்டக்களப்பு புளியந்தீவு சியோன் தேவாலயம் ஆகிய மூன்று வழிபாட்டுத் தலங்களிலும் பக்தர்கள் அதிகளவில் கூடுகின்ற நேரம் பார்த்து நேற்றைய மூர்க்கத்தனமான குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதைப் பார்க்கின்ற போது, இத்தாக்குதல்களுக்குத் திட்டமிட்டோரின் இலக்கு எதுவென்பது ஓரளவுக்குப் புரிகின்றது. ஆனாலும் இச்சம்பவங்களை மாத்திரம் அடிப்படையாக வைத்துக் கொண்டு, இது பற்றிய பொலிஸ் விசாரணைகள் நிறைவடைவதற்கு முன்னர் எவ்விதமான ஊகங்களுக்கும் வந்து விட முடியாது.\nஉலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களைப் பொறுத்தவரை நேற்றைய தினம் மிகவும் புனிதமும் முக்கியத்துவமும் நிறைந்ததாகும். நாற்பது தினங்களாக அனுஷ்டிக்கப்பட்டு வந்த தவக்காலம் கிறிஸ்தவ மக்களைப் பொறுத்தவரை பரிசுத்தம் மிகுந்தது. கிறிஸ்தவ மக்கள் அந்த நாற்பது நாட்களிலும் உபவாசம் இருந்தும், மாமிச உணவுகளைத் தவிர்த்தும் மிகவும் பரிசுத்தமாக இறைவழிபாடுகளில் ஈடுபடுவர்.\nஅதனையடுத்து கடந்த 19 ஆம் திகதி உலகெங்கும் வாழ்கின்ற கிறிஸ்தவ மக்களின் புனித வெள்ளி தினமாகும். இயேசு பெருமான் உலக மக்களுக்காக சிலுவையில் மரித்த தினமான புனித வெள்ளியை தேவாலய ஆராதனைகளுடன் க���றிஸ்தவர்கள் அனுஷ்டித்தனர்.\nபுனித வெள்ளியின் மூன்றாம் நாளான நேற்றைய தினம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினமாகும். இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தை ஈஸ்டர் பண்டிகையாக பரிசுத்தமான முறையில் கிறிஸ்தவர்கள் கொண்டாடுவது வழக்கம். நேற்றைய தினமானது நாற்பது நாள் தவக்காலத்தின் முடிவாக, மிகவும் புனிதத்துடன் அனுஷ்டிக்கப்படுவது வழக்கம்.\nஇத்தனை புனிதம் நிறைந்த நேற்றைய உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தில் வரலாற்றில் என்றுமில்லாதவாறு குருதியின் கறை படிந்து விட்டமை மிகவும் வேதனைக்குரியது. நேற்று இடம்பெற்ற காட்டுமிராண்டித்தனமான குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் கிறிஸ்தவ மக்களை மாத்திரமன்றி, இனமத நல்லிணக்கத்தையும் ஐக்கியத்தையும் விரும்புகின்ற அனைத்து இன மக்களையும் பேரதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கியுள்ளது. நாட்டின் ஐக்கியத்தை நேசிக்கின்ற அனைவருமே இத்தாக்குதல் சம்பவங்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர். அதேசமயம், உள்நாட்டு அரசியல்வாதிகள் மாத்திரமன்றி உலக நாடுகள் பலவற்றின் அரசியல் தலைவர்களும் மனிதநேய அமைப்புகளின் முக்கியஸ்தர்களும் இத்தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.\nஉலக சமாதானத்தையே கிறிஸ்தவ சமயம் என்றும் வலியுறுத்தி வருகின்றது. தன்னைப் போல பிற உயிர்களையும் நாம் நேசிக்க வேண்டுமென்ற உயர்ந்த கோட்பாடு கொண்டது கிறிஸ்தவ சமயம். அமைதி வாழ்வையும், ஐக்கியத்தையும், பிறருக்கு உதவுகின்ற தாராள கொள்கைகளையும் வாழ்க்கை நெறிகளாகப் போதிக்கின்றது கிறிஸ்தவம்.\nகொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் போன்ற திருத்தலங்களில் கிறிஸ்தவ மக்கள் மாத்திரமன்றி இந்து, பௌத்த மக்களும் வழிபாடு செலுத்த வருவது வழக்கமாகும். கிறிஸ்தவ தேவாலயங்களில் எப்போதுமே உள்ளத்துக்கு அமைதி தருகின்ற நிசப்தம் நிலவுவது வழக்கமாகும். அமைதியான பிரார்த்தனை மூலம் உள்ளத்து அமைதியைத் தேடுகின்ற இந்து, பௌத்த மக்களும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறான நிலையில் நேற்றைய மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவங்கள் அனைத்து மக்களுக்கும் மிகுந்த மனவேதனையை அளித்துள்ளன.\nகாட்டுமிராண்டித்தனம் நிறைந்த நேற்றைய சம்பவங்களை எவ்வாறான வார்த்தைகள் கொண்டு கண்டிப்பதெனத் தெரியாதுள்ள���ு. மனிதநேயம் சற்றேனும் இல்லாத, உயிர்கள் மீது பச்சாதாபம் கொள்ளாத, ஈவிரக்கமற்ற கொடியவர்களால் மாத்திரமே இவ்வாறான மிருகத்தனமான செயல்களில் ஈடுபட முடியுமென்பது மட்டும் உண்மை.\nஇச்சம்பவங்களை இனமத பேதமின்றி அனைத்து மக்களும், இலங்கையர் என்ற பொது அடையாளத்தின் கீழ் ஒன்றாக நின்று வன்மையாகக் கண்டிக்க வேண்டியது அவசியம். அதேசமயம் குண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமான கொடியவர்கள் எத்தகைய தரப்பைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்களைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்துவதற்கு பொலிஸார் மேற்கொள்கின்ற விசாரணைகளுக்கு முடிந்தவரை ஒத்துழைப்பு வழங்க வேண்டியது இலங்கைக் குடிமக்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும். இது போன்ற காட்டுமிராண்டித்தனமான சம்பவம் இனிமேலும் இடம்பெறாதவாறு கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரப்பட வேண்டியதும் அவசியம்.\nஅதேவேளை, நேற்றைய குண்டுவெடிப்பு சம்பவங்களின் போது பரிதாபமாக உயிரிழந்து போனோருக்காக எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். உறவினர்களையும் நண்பர்களையும் இழந்து துயருறுவோருடன் நாமும் இணைந்து கொள்கிறோம். பரிசுத்தம் நிறைந்த, உயிர்த்தெழுந்த ஞாயிறு தினத்தை இரத்தக்களரியாக மாற்றிய கொடூர சம்பவத்தின் துயரம் உள்ளத்தில் வலியைத் தருகின்றது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசெபமாலை தியானமும் மாதாவின் அற்புதமும்\nஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும் ...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி\n3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட...\nதொலைதூர விண் பொருளில் நீர்\nநெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர்...\nஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி\nதஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று...\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு:11 பேர் பலி\nபிரேசில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர்...\nஇஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு...\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nரா��ீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்ந்தியாவின் பலம் வாய்ந்த...\nரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nவட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான...\nமூலம் பி.இ. 3.31 வரை பின் பூராடம்\nதிரிதீயை பி.இ. 1.40 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474972", "date_download": "2019-05-21T05:36:43Z", "digest": "sha1:OCBUQV6HJP3FKFN6AGFMMGLLXRPVQC22", "length": 6613, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் கண்டனம் | The New Zealand Parliament condemned the terrorists attack in Kashmir - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் கண்டனம்\nவெல்லிங்டன்: காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதற்கு நியூசிலாந்து நாடாளுமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. நியூசிலாந்து துணை பிரதமர் வின்ஸ்டன் கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்தார். தீவ���ரவாதத்தை ஒழிக்க இந்தியாவுக்கு நியூசிலாந்து துணை நிற்கும் என அவர் உறுதி அளித்தார்.\nகாஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதல் நியூசிலாந்து நாடாளுமன்றம் கண்டனம்\nஒப்புகைச்சீட்டுடன் 100% வாக்குகளை ஒப்பிடமுடியாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nசிபிஐ அலுவலகத்தில் நக்கீரன் கோபால் ஆஜர்\nதலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக மனு\nசெங்கல்பட்டு அருகே 18 சவரன் நகை கொள்ளை\nராசிபுரம் குழந்தை விற்பனை வழக்கு:அமுதா உள்ளிட்ட 7 பேர் ஜாமீன் கேட்டு மனு\nடெல்லி பயணத்தை ரத்து செய்தார் குமாரசாமி\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nசேலம் அருகே ரூ.16 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nஜுன் 12-ல் மேட்டூர் அணையை திறக்க ஸ்டாலின் வேண்டுகோள்\nமாயனூர் அணைக்கு நீர்வரத்து சரிவு\nராஜீவ் காந்தி நினைவு தினம்: பிரதமர் மோடி அஞ்சலி\nமேற்குவங்கத்தில் ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறு தேர்தல்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/stalin-190", "date_download": "2019-05-21T05:37:28Z", "digest": "sha1:EAFOJ3EPLCPI5MNPWZVQSAMCQIFYCJUL", "length": 7434, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஸ்டாலின் பிரச்சாரப் பயணம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome தமிழ்நாடு ஸ்டாலின் பிரச்சாரப் பயணம்..\nமே 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் மே 1முதல் 8வரை சுற்றுப் பயணம் மேற்கொண்டு பரப்புரை ஆற்ற உள்ளார்.\nஇது குறித்துத் திமுக தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே 1, 2 ஆகிய தேதிகளில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nமே 3, 4ஆகிய தேதிகளில் திருப்பரங்குன்றம் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. மே 5, 6ஆகிய தேதிகளில் சூலூர் தொகுதியில் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை ஆற்ற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 7, 8ஆகிய தேதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பரப்புரை ஆற்ற உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.\nPrevious articleமே 23ஆம் தேதி தமிழக முதல்ராக ஸ்டாலின் இருப்பார்..\nNext articleதேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான முடிவுக்கு வைகோ கண்டனம்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%87", "date_download": "2019-05-21T05:07:01Z", "digest": "sha1:BYRUEWJ6VYAR76YNTES3YYRF3SMU5BSD", "length": 6322, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "காளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாளான் வளர்ப்பு பற்றிய இலவச பயிற்சி முகாம்\nநீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் ஆக.​ 3ஆம் தேதி காளான் வளர்ப்பு குறித்த ஒருநாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.\nஇந்தப் பயிற்சியில் காளான் வளர்ப்பு செய்வதற்கேற்ற ரகங்கள்,​​ தேவையான மூலப் பொருள்கள் மற்றும் உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்து செயல்முறை விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.\nஎனவே,​​ காளான் உற்பத்தி செய்ய ஆர்வமுள்ள அனைவரும் பயிற்சி முகாமில் கலந்து ​கொண்டு பயன் பெற லாம் என்று வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் தி.​ செங்குட்டுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nபயிற்சி பெற விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயரை நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.\nபதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:​ 04367260666 மற்றும் 04367-261444.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in காளான், பயிற்சி\nமக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனைகளை →\n← நெல் அறுவடைக்குப்பின் செய்ய வேண்டிய நேர்த்தி முறைகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2019/03/03/%E0%AE%8F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2019-05-21T04:44:05Z", "digest": "sha1:TWT57ZDMBIILISV2F6HX22BLMS2575NN", "length": 91471, "nlines": 156, "source_domain": "solvanam.com", "title": "ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி? – சொல்வனம்", "raw_content": "\nகாப்பீட்டுத் துறைஜா. ராஜகோபாலன்விற்பனையாளர் பயிற்சி\nஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nஜா. ராஜகோபாலன் மார்ச் 3, 2019\nஉங்களுடன் இத்தொடர் வழியே பேசப்போகும் நான் ஒரு வெற்றிகரமான விற்பனையாளராகவோ அல்லது ஒரு சுயமுன்னேற்றப் பேச்சாளராகவோ என்னை நிறுத்திக்கொள்ளவில்லை. உங்களில் பலரும் இன்றிருக்கும் இடத்தில் சில காலத்திற்கு முன்பிருந்தேன் என்பதையும், இன்று வேறோர் நிலைக்கு வர முடிந்திருக்கிறது என்பதையும் மட்டுமே என் தகுதியாகக் கொண்டு என் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\n2004 ஆம் ஆண்டின் ஒரு மதியப்பொழுதில் இருந்து மாலை ���ரை 6 விதமான மரணங்கள் எனக்கு தொடர்ந்து நிகழ்ந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் நிகழ்ந்திருந்தாலும் அனைத்து மரணங்களிலும் ஒரு ஒற்றுமை இருந்தது. அது நான் என் குடும்பத்தை ஒவ்வொரு மரணத்திலும் ஆதரவின்றி நிறுத்தியிருந்ததுதான். ஆறு முறை மரணித்த பின் அன்றிரவு உறங்கப் போகையில் என் மரணத்திற்குப் பின் என் மனைவி, குழந்தைகளின் நிலைமையினை எண்ணி இன்னும் திருமணம் ஆகியிராத நான் கண்ணீர் சிந்தும்படி ஆனது.\nநண்பர்கள் என் ஆறு மரணங்கள் குறித்து குழப்பமடைய வேண்டாம். இங்கிருந்துதான் நம் உரையாடல் துவக்கம். 2004ஆம் ஆண்டில் எனது முதுநிலை மேலாண்மை படிப்பை முடித்து வெளிவருகையிலேயே நான் ஒரு பயிற்றுநராக இருக்கும் முடிவு எனக்குள் தெளிவாகவே இருந்தது. துவக்கத்தில் டிவிஎஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஒன்றில் சேர்ந்தேன். பின் ஒரு ஆண்டில் பல்கலைக்கழகக் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக சேர்ந்தேன். அங்கிருந்து வெளியேறி வேறு எங்கு செல்வது என்ற யோசனையில் இருந்தபோதுதான் ஒரு நண்பர் மூலம் ஒரு ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தில் பயிற்சியாளர் வேலைக்கு அனுப்பப்பட்டேன். நேர்முகத் தேர்வில் ஆயுள் காப்பீடு குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்படவில்லை. அப்படியே கேட்கப்பட்டிருந்தாலும் என்னால் விடை அளித்திருக்க முடியாது என்பதே அன்றைய நிஜம். ஏனெனில் அன்று எனக்கு காப்பீடு குறித்த எந்த அடிப்படைப் புரிதலும் கிடையாது என்பதே உண்மை. நண்பர்களும், உறவினர்களும் காப்பீட்டு வேலை என்பதில் தயக்கம் காட்டினார்கள். அப்பணியில் சேரும் என் முடிவினை மாற்றி யோசிக்கும்படியும் சொன்னார்கள். ஆனால் நான் அப்பணியை ஏற்றுக்கொண்டேன். உண்மையைச் சொன்னால் காப்பீட்டுப் பணியின் ஊதியம் என்னை மறுக்க முடியாதபடி செய்தது. விரைவில் வேறு நல்ல வேலை தேடிக்கொள்ளும் சமாதான முடிவை என் ஐயப்படும் மனதிற்கு அளித்துவிட்டு ஆசைப்படும் மனதின் கோரிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுப் பணியில் சேர்ந்தேன்.\nநான் பணியில் சேர்ந்த காப்பீட்டு நிறுவனம் தனியார் காப்பீட்டு நிறுவனம். இந்தியாவில் அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் தனியார் காப்பீட்டு நிறுவனங்களே தொடக்கப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட 12 காப்பீட்டு நிறுவனங்கள் 5 ஆண்டுகளுக்குள் தொடக்கப்பட்ட நிலையில் அத்துறையில் வேலைவாய்ப்பு என்பது மிக எளிதான ஒன்றாக இருந்தது. எனக்கு வேலை எவ்வளவு எளிதாகக் கிடைத்தது என இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.\nதனிப்பட்ட சட்டத்தாலும், தனி அதிகாரம் கொண்ட கட்டுப்பாட்டு ஆணையத்தாலும் காப்பீட்டுத் துறை வழிநடத்தப்படுகிறது என்பதால் அதன் சட்ட திட்டங்கள் பல நிலைகளில் கடுமையாகவே பின்பற்றப்பட்டன. காப்பீட்டு முகவர் பணிக்கான பயிற்சி அளிப்பதே என் பணி. அப்பயிற்சி முறைகளும், தேர்வும் காப்பீட்டு ஆணையத்தின் ஒழுங்குமுறை விதிகளின்படி நடத்தப்படுபவை. அதன் அடிப்படையில் பயிற்சியாளனாக பணியில் சேர்ந்த நான் பணியினைத் துவக்குமுன் அதே பயிற்சியை முடித்து அத்தேர்விலும் வெற்றி பெற வேண்டும். அதற்கான பயிற்சி வகுப்புகள் மொத்தம் 21 நாட்கள் நடைபெறும். இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் முகவர் தேர்வு பயிற்சியை அளிக்கும் பயிற்சியாளர் அத்தேர்வின் இரு படிநிலைகளுக்கு மேலுள்ள தேர்வை முடித்தவராக இருப்பது கட்டாயம். தனியாருக்கு முற்றிலும் புதிய துறை என்பதால் அன்று இத்தேர்வை முடித்தோர் அரசு காப்பீட்டு நிறுவனத்தில் மட்டுமே இருந்தனர். அவர்களில் ஓய்வு பெற்றோர் மட்டுமே பிற நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்க இயலும் என்பதால் எனக்கு பயிற்சி அளிக்க வந்தவரும் ஓய்வு பெற்ற காப்பீட்டு ஊழியரே.\nஅந்த பயிற்சி வகுப்பின் மூன்றாம் நாள்தான் எனக்கு ஆறு மரணங்கள் நிகழ்ந்த தினம். அப்பயிற்சியின் முதல்நாளில் ஆர்வமாக கலந்துகொண்டதால் முதல் வரிசையில் அவருக்கு வலப்பக்கம் அமர்ந்திருந்தேன். என் பெயரைக் கேட்டுத் தெரிந்து கொண்ட அவர் ஒவ்வொரு காப்பீட்டு பலன்களுக்கான சூழலை விவரிக்க என்னையே உதாரணமாகக் காட்ட ஆரம்பித்தார். மூன்றாம் நாள் பயிற்சி இறப்புக்கான காப்பீட்டு பலன்கள் குறித்தது. அதனால்தான் அன்று மட்டும் அவரால் ஆறுமுறை மரணங்களை விதம் விதமாக சந்தித்தேன். மாலை வகுப்பு முடிந்ததும் இருக்கையிலிருந்து எழுந்தது நானா, என் ஆன்மாவா என ஐயம் கொண்டேன்.\nமறுநாள் விபத்து மற்றும் ஆபத்தான நோய்களுக்கான காப்பீட்டு பலன்கள் குறித்த வகுப்பு. அன்றைய வகுப்பின் முடிவில் எனக்கு எல்லா வியாதிகளும் வந்து, அனைத்து வித விபத்துகளையும் சந்தித்திருந்தேன். ஐந்தாம் நாள் என் மேலாளரைச் சந்தித்தேன்.\n“ராஜீவ், என்னால் வகுப்பில் உட்கார முட��யவில்லை. மிக அலுப்பாக இருக்கிறது.”\nஅவர் வியப்பும், ஐயமும் கலந்த குரலில் கேட்டார் – “ஏன்\n“எனக்கு ஏற்கனவே தெரிந்தவற்றைத்தான் வகுப்பில் சொல்கிறார்கள். பாலிஸி பற்றி சொல்லவேயில்லை.“\n“முழு வகுப்பில் அமராமல் எப்படி பாலிசிக்களைத் தெரிந்து கொள்வாய்\n“நான் கையேடுகளை முழுமையாக வாசித்து விட்டேன். நீங்கள் எந்த பாலிஸி குறித்தும் தகவல்களையும் கேளுங்கள். நான் சொல்கிறேன்.”– அப்போது என்னில் தெரிந்திருக்கும் தன்னம்பிக்கையை நினைத்து இப்போது சிரித்துக் கொள்கிறேன்.\nஅவர் சற்று யோசனையும், சிறு குறும்பும் கொண்ட முகபாவத்தோடு சொன்னார் – “சரி, நீ இப்போது வகுப்புக்கு போ. நான் உனக்கு வேறோர் ஏற்பாடு செய்கிறேன்.”\nநான் சற்று லேசாகி பயிற்சிக்குச் சென்றேன். உணவு இடைவேளையில் மேலாளர் என்னை அழைத்தார். அவருடன் நிறுவனத்தின் ஒரு விற்பனைப் பிரதிநிதி இருந்தார். அவருக்கு என்னை அறிமுகப்படுத்தி மேலாளர் சொன்னார் – “இவர் நம் நிறுவனத்தின் பயிற்சியாளர். நம் நிறுவனத்தின் பாலிசிகள் குறித்த தகவல்கள் இவருக்குத் தெரியும். உன் வாடிக்கையாளரிடம் இவரை அழைத்துப் போவது உனக்கு உதவக்கூடும்.“ என்றார்.\nவிற்பனையாளர் எவ்வித உணர்வுமின்றி என்னைப் பார்த்தார். மேலாளர் என்னிடம் “இவர் ஒரு வாடிக்கையாளரை நேரில் சந்திக்கப்போகிறார். அவர் நம் நிறுவன பாலிசிகள் குறித்து நிறைய கேட்க விரும்புகிறார் என்பதால் உன்னை அனுப்புகிறேன். நீ கையேடுகளை தெளிவாகப் படித்து விட்டாய் அல்லவா\nஎனக்கு மகிழ்ச்சி. எப்படியோ பயிற்சியில் இருந்து தற்காலிக விடுதலை. உடனே கிளம்பினோம். என் முதல் வாடிக்கையாளர் சந்திப்பு. ஆனால் அந்த வாடிக்கையாளர் சந்திப்பே எனக்கு பெரும் பாடத்தை கற்றுத்தரப் போகிறது என்பதை நான் அப்போது உணரவில்லை.\nஎன்னை அந்த விற்பனையாளர் அழைத்துச் சென்றது ஒரு விமானப்படையில் பணியாற்றி பணிக்காலம் முடித்து வேறோர் தொழிலில் இருக்கும் முன்னாள் விமானப்படை அதிகாரியிடம். நகரத்தின் புறநகர் பகுதியில் இருக்கும் அவரது வீட்டை நாங்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே சென்று சேர்ந்தோம். வழக்கமாக ஒரு விற்பனை சந்திப்பு எனில் நாம் பெரும்பாலும் செய்வது என்ன குறித்த நேரத்துக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே சென்று நம் வாடிக்கையாளரை ���வர முயற்சிப்போம். அதே எண்ணத்தில்தான் நாங்களும் குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே சென்று அவர் வீட்டு அழைப்புமணியை அழுத்தினோம். திறந்தார். புன்னகையுடன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று சொன்னோம். அவர் உணர்வுகளற்ற முகத்துடன் கேட்டார் – நீங்கள் இன்னும் பதினைந்து நிமிடங்கள் தாண்டி வருவதாக அல்லவா பேச்சு குறித்த நேரத்துக்கு பத்து நிமிடங்களுக்கு முன்பே சென்று நம் வாடிக்கையாளரை கவர முயற்சிப்போம். அதே எண்ணத்தில்தான் நாங்களும் குறித்த நேரத்துக்கு பதினைந்து நிமிடங்களுக்கு முன்பே சென்று அவர் வீட்டு அழைப்புமணியை அழுத்தினோம். திறந்தார். புன்னகையுடன் நாங்கள் எங்கிருந்து வருகிறோம் என்று சொன்னோம். அவர் உணர்வுகளற்ற முகத்துடன் கேட்டார் – நீங்கள் இன்னும் பதினைந்து நிமிடங்கள் தாண்டி வருவதாக அல்லவா பேச்சு தயவு செய்து சரியான நேரத்துக்கு வருகிறீர்களா தயவு செய்து சரியான நேரத்துக்கு வருகிறீர்களா – கதவு மூடப்பட்டது. நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். வேறு வழியில்லை. சாலையின் ஓரத்திலிருக்கும் தேநீர் கடையில் தஞ்சமடைந்து நேரத்தைப் போக்கிவிட்டு சரியான நேரத்தில் கதவைத் தட்டினோம். இம்முறை அவர் புன்னகையுடன் கதவைத் திறந்தார் – “கனவான்களே, உள்ளே வருக , நல்வரவு”என பெருங்குரலில் வரவேற்று அமரச் செய்தார்.\nஅமர்ந்தவுடன் என்னுடன் வந்த விற்பனையாளர் தனக்கு ஒரு அலுவல் ரீதியான கைப்பேசி சந்திப்பு இருப்பதால் பத்து நிமிடங்களில் தான் வந்துவிடுவதாகவும், அதுவரை வாடிக்கையாளர் என்னிடம் அவரது சந்தேகங்களை கேட்டுக் கொள்ளலாம் என்றும் கூறிவிட்டு அறைக்கு வெளியே சென்றார்.\nவாடிக்கையாளர் கேட்கத்தொடங்கினார். முதல் இரு நிமிடங்கள் அவரது கேள்விகளுக்கு அருமையான பதில்களை துல்லியமாகச் சொன்னேன். உங்கள் பெயரென்ன, பணி என்ன, எந்த கிளையிலிருந்து வருகிறீர்கள் போன்ற கேள்விகள். பிறகு ஆரம்பித்தவற்றுக்கு என்னிடம் எந்த பதிலும் இல்லை.\n-”உங்கள் நிறுவனத்தில் நான் இடும் பணம் எங்கு முதலீடு செய்யப்படுகிறது\n எவ்வாறான கண்காணிப்பு முறை கையாளப்படுகிறது\n-”சந்தையின் போக்கை நிர்ணயிக்க நீங்கள் கடைப்பிடிக்கும் யுக்திகள் என்னென்ன நான் கட்டும் பணத்திற்கு உங்கள் நிறுவனம் அளிக்கும் உறுதியை நான் எப்படி ஒரு செயல்பாடாக பார்க்க முடியும் நான் கட்டும் பணத்திற்கு உங்கள் நிறுவனம் அளிக்கும் உறுதியை நான் எப்படி ஒரு செயல்பாடாக பார்க்க முடியும்\nஇன்னும் அமெரிக்க டாலருக்கும், யூரோ டாலருக்குமான மோதல் இந்திய பங்குச் சந்தையில் எப்படி எதிரொலிக்கும், பி-நோட் வழியே வரும் அந்நிய முதலீடுகளின் பங்களிப்பு சந்தையை எப்படி பாதிக்கும்……..நான் அயர்ந்து போனேன். அவர் இக்கேள்விகளில் ஒன்றிரண்டைக் கேட்டதும் நான் விடைகளை மறுநாள் சொல்வதாகச் சொல்லி விட்டு “எங்கள் பாலிசியில் ஆறாம் ஆண்டிலிருந்து உங்களுக்கு …”என்று கையேட்டை நீட்டிக் கொண்டு ஆரம்பிப்பேன். அவர் இடைமறித்து மீண்டும் மேற்சொன்னவற்றில் ஒன்றைக் கேட்பார். நானும் பிறகு விளக்குவதாகக் கூறிவிட்டு “எங்கள் பாலிசியில் …..”என்று தொடங்குவேன். ஒரு கட்டத்தில் என்னிடமிருந்த கையேட்டை மேசையோடு சேர்த்து ஓசை எழ அடித்து தன் பக்கம் இழுத்துக் கொண்டார் – “இளையவனே, நீ சொல்பவை இக் கையேட்டில் உண்டு. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு அறிவும், படிப்பும் எனக்குண்டு என்றால் நீ மறுக்க மாட்டாய் என நினைக்கிறேன். இதில் சொல்லப்படாதவற்றை தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன். அவற்றைப் பேச உனக்கு முடியுமானால் நாம் பேச்சை மேலே தொடர்வதில் பொருள் உண்டு “\nநான் நல்ல உறக்கத்தில் முகத்தில் குளிர்நீர் கொட்டப்பட்டதைப் போல மலங்க விழித்து அமர்ந்திருந்தேன். ஆபத்துதவியாக விற்பனையாளர் உள்ளே வந்தார். – “மன்னிக்கவும். தவிர்க்க இயலாத தொலைபேசி சந்திப்பு. உங்கள் ஐயங்கள் இவரால் தெளிவாக்கப்பட்டிருக்கும் என நினைக்கிறேன் “\nநான் பதில் சொல்லுமுன் வாடிக்கையாளர் சொன்னார் – “இல்லை, இன்னும் முழுமையாக எனக்கு பதில் கிடைக்கவில்லை. நீங்கள் சொல்லுங்கள்….”\nநான் இதுதான் தகுந்த சமயம் என்று அங்கிருந்து தப்பிக்க நினைத்தேன். விற்பனையாளர் முன் மீண்டும் ஒருமுறை அவமானப்படும் காட்சியைத் தவிர்க்க நினைத்து என் கைப்பேசியை எடுத்துக் கொண்டேன். “மன்னிக்கவும். ஒரு முக்கிய அழைப்பு. ஐந்து நிமிடங்களில் வருகிறேன்”என்று சொன்னபடி எழுந்தேன். வாடிக்கையாளர் முகத்தில் எந்த மாற்றமுமில்லை. விற்பனையாளர் முகத்தில் ஒரு சிறு வியப்பு எரிகல் வீழ்வதைப் பார்க்க முடிந்த நொடியளவுக்கு மின்னிச் சென்றது.\nந��ன் வெளியே சென்று அந்த அறைவாயிலை மூடும்போது ஒரு மயிரிழை இடைவெளி இருக்கையில் அதைக் கேட்டேன். இந்த நொடி வரை அது அறியாமல் சொல்லப்பட்டதா, வேண்டுமென்றே சொல்லப்பட்டதா என என்னால் தீர்மானிக்க இயலவில்லை. ஆனால் அந்த வார்த்தைகள் ஒவ்வொன்றும் என் காதுகளில் தெளிவாக இன்றும் ஒலிக்கின்றன. வாடிக்கையாளர் விற்பனையாளரிடம் சொன்னார் – “அடுத்த முறை வரும்போது விபரம் தெரிந்த அறிவாளி யாரையாவது அழைத்து வாருங்கள்”\nமூடப்பட்ட கதவின் மறுபுறத்தில் நான் நொறுங்கிக் கொண்டிருந்தேன். என்னவாகி விட்டிருக்கிறேன் நான் எல்லா விற்பனைச் சந்திப்புகளும் விற்பனையில் முடிவதில்லை என்பது பொது விதிதான். ஆனால் வாடிக்கையாளரின் ஐயங்கள் தீர்க்கப்படவில்லை என்பது ஒரு பயிற்சியாளனாக எவ்வளவு அவமானம் எல்லா விற்பனைச் சந்திப்புகளும் விற்பனையில் முடிவதில்லை என்பது பொது விதிதான். ஆனால் வாடிக்கையாளரின் ஐயங்கள் தீர்க்கப்படவில்லை என்பது ஒரு பயிற்சியாளனாக எவ்வளவு அவமானம் ஒவ்வொரு விற்பனையாளரும் வாடிக்கையாளரின் ஐயங்களுக்கு விடை தேடி முதலில் அணுகுவது பயிற்சியாளரைத்தான் எனும்போது நான் நின்றிருக்கும் இடம் எத்துணை பெரிய தோல்வி… கிளம்பி அலுவலகம் வந்து சேரும்வரை நிகழ்ந்தவை எதுவும் மனதில் பதியவில்லை.\nமறுநாளிலிருந்து வகுப்புகளுக்கு வரும் முதல் ஆளும், முடித்துச் செல்லும் கடைசி ஆளும் நான்தான். வாங்கிய நாளிலிருந்து வாசிக்கப்படாமல் அலமாரிகளில் வீற்றிருந்த துறைசார் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து சென்று வாசித்துத் தீர்த்தேன். நான்கு மாத காலங்கள் முடிந்தபோது பயிற்சி வகுப்பின் ஒவ்வொரு ஒளித்திரைத் துணுக்கும் எனக்கு மனதில் இருந்தது. என் வகுப்புகளில் அமர்ந்தவர்கள் என்னை துறை சார் அறிவாளிகளில் ஒருவர் என புகழ ஆரம்பித்தனர். திரையைப் பார்க்காமலேயே அடுத்தடுத்த திரைத்துணுக்கினை பேசும் என் பயிற்சிமுறை பெரிதும் சிலாகிக்கப்பட்டது. பயிற்சி வகுப்புகளில் நான் தரும் தொழில் சார் கூடுதல் தகவல்கள் பாராட்டப்பட்டன. ஆனால் இந்த ஒளி சூழ் மேக நடை அடுத்த ஆறு மாதங்களில் உடையப்போவது குறித்த சிறு முன்னறிவிப்பையும் என்னால் அப்போது உணர முடியவில்லை.\nஒரு பயிற்சியாளனாக என்னை நான் வெற்றிகரமாக நிறுவிக்கொண்டுவிட்டதாகவே எண்ணிக்கொண்டிருந்தேன். பயிற்சி வகுப்புகளின் உள்ளடக்கம் மற்றும் ஒளித்திரை விளக்கங்கள் எங்களுக்கு தலைமை அலுவலகத்திலிருந்து அனுப்பப்படும். ஒவ்வொரு புதிய பாலிஸி அறிமுகத்தின்போது மட்டுமன்றி புதுப்பிக்கப்பட்ட விற்பனைத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளின் உள்ளடக்கங்களும் அனுப்பப்படும். ஒவ்வொரு புதிய பயிற்சிக்கான உள்ளடக்கம் வந்தவுடன் ஆர்வத்துடன் சென்று படிப்பேன். கிட்டத்தட்ட மனப்பாடம் செய்வதுதான். பின் பலகாலம் பழகிய பாங்கில் அதை வகுப்புகளில் கையாளுவேன். பயிற்சி புதிது என்று தெரிந்திருந்தாலும் நான் சொல்லும் விதத்தால் அது எனக்கு முன்பே தெரிந்த ஒன்று என்பது போல ஆகிவிடும். என் பயிற்சி வகுப்புகளுக்கு வருவோர் என் அறிவுத்திறனை பாராட்டி விட்டு செல்வார்கள். ஒரு கட்டத்தில் என்னை விட சிறந்த பயிற்சியாளர் இருக்க முடியாது என நானே நம்பினேன். காப்பீட்டின் அனைத்து சிக்கல்களையும் பயிற்சி வகுப்புகளின் வழியே தீர்த்து விட முடியும் என உறுதியாக நம்பினேன். இதன் தொடர்ச்சியாக இன்னும் பெரிய நிறுவனம் ஒன்றுக்கு பணி மாறினேன். புதிய நிறுவனத்தில் என் பயிற்சி வகுப்புகள் புகழ் பெறத் துவங்கின. என் பயிற்சி வகுப்புகள் குறித்த புகழ்மொழிகள் எனக்கே திகட்டும் அளவுக்கு ஆயின. ஆனால் என் கைம்மண் உலக உருண்டையை சந்திக்கும் தருணம் விரைவிலேயே வந்தது.\nஆசிரியராக, பயிற்சியாளராக இருக்கும் ஒவ்வொருவரும் உணரும் ஒன்று உண்டு. பயிற்சியில், வகுப்பில் ஒரு சில மாணவர்களை நம்மை அறியாமல் நாமே இயல்பாக மனதில் குறித்து வைத்திருப்போம். அவர்கள் சிறப்பாக வருங்காலத்தில் செயல்படப்போகிறார்கள் , விரைவிலேயே வெற்றிகரமாக அடுத்தடுத்த கட்டங்களை வெல்வார்கள் என நமக்கே தோன்றும். அவர்களை சற்று கூடுதலாக கவனத்தில் வைத்திருப்போம். அவ்வாறுதான் எனக்கு இந்த நண்பர் அறிமுகமானார். ஒரு வசதிக்கு ரவி என்ற பெயரை வைத்துக் கொள்வோம். புதிய விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமை நடத்துகையில் அதில் அறிமுகமானவர்தான் ரவி. மிக ஆர்வத்துடன் பயிற்சிகளில் பங்கேற்றார். வகுப்புகளின் இடைவேளைகளில் கூட அவருக்கு என்னிடம் கேட்க கேள்விகளும், ஐயங்களும் இருந்தன. எட்டு நாட்கள் நீடிக்கும் பயிற்சி என்பதால் ஒவ்வொருவரையும் நன்கு கவனிக்க முடியும். ஆகவே ரவி மீது என் கூடுதல் கவனம் விழுந்தது. ரவி விரைவிலேயே வெற்றிகரமான விற்பனையாளராக சாதித்து மேலாளராக பதவி உயர்வு பெறுவார் என உறுதியாக நம்பினேன், அவரிடம் அதைச் சொல்லவில்லை என்றாலும்கூட.\nபயிற்சி முடிந்ததும் ரவி வழக்கமான பணிக்குத் திரும்பினார். தற்செயலாகவே அவரது விற்பனைப் பிரிவு நான் அமரும் அதே அலுவகலகத்தில் அமைந்திருந்தது. ஆகவே அடிக்கடி அவரை சந்திக்க முடிந்தது. அவ்வப்போது சிறு நல விசாரிப்புகளுடன் எங்கள் சந்திப்பு தொடர்ந்தது.\nஒருநாள் அலுவலகத்திற்கு அருகிலுள்ள தேநீர்க் கடையில் நுழைகையில் ரவி உள்ளே இருந்தார். என்னைக் கண்டதும் வந்து “சார், இன்றைக்கு தேநீர் என் செலவு. நீங்கள் மறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும் “என்றார்.\n ஏதாவது பெரிய விற்பனையா , பதவி உயர்வா\n“இல்லை சார்…. நீங்க குடிங்க. அப்புறம் சொல்றேன் ..”\nகடையிலிருந்து வெளியே வரும்போது ரவியின் வலக்கை கிரிக்கெட்டில் நான்கு ஓட்டங்களுக்கு நடுவர் கையசைப்பது போல் அசைந்தது. அந்த அசைவோடு சேர்ந்து ரவி சொன்னார் – “அவ்ளோதான் சார் .. முடிஞ்சது”\nநான் அதிர்ச்சியானேன். “என்னாச்சு ரவி என்ன சிக்கல்\n“ஒண்ணுமில்லை சார், எனக்கு இந்த தொழில் பொருந்தல்லை . அதான் இன்னைக்கு பேப்பர் போட்டுட்டேன்.”\nஎனக்கு குழப்பமானது – “ரவி, என்ன சிக்கல் மேனேஜர் ஏதாவது கோபமா சொன்னாரா மேனேஜர் ஏதாவது கோபமா சொன்னாரா நான் பேசறேன் அவர்ட்ட … “\n“அதெல்லாம் இல்லை சார், அவரும் அவசரப்படாதேன்னுதான் சொல்றார். ஆனா சரியா வராது சார்… எங்க போனாலும் இழுத்தடிக்கறாங்க சார்… “\nநமக்கு எப்போதும் தீர்வுகள் நம் அறிவுக்கு உட்பட்டவையே என நினைப்பு உண்டு. நான் என் அறிவுக்கு உட்பட்டு சொன்னேன் –“ரவி, இப்ப விற்பனையை முடிக்கறதுதான் சிக்கலா சரி, வாங்க அதுக்கு ஒரு ட்ரெய்னிங் மாட்யூல் இருக்கே, அதை உங்களுக்கு எடுக்கறேன். அப்புறம் என்ன சரி, வாங்க அதுக்கு ஒரு ட்ரெய்னிங் மாட்யூல் இருக்கே, அதை உங்களுக்கு எடுக்கறேன். அப்புறம் என்ன\nபேசிக்கொண்டே வந்து மின்தூக்கிக்கு காத்திருந்தோம். ரவி எதுவும் பேசவில்லை. மின்தூக்கிக்குள் நுழைந்தோம். நாங்கள் இருவர் மட்டுமே. கீழேயே வெறித்துக் கொண்டிருந்த ரவி சட்டென சொன்னார் –”சார், தப்பா நினைக்காதீங்க, நீங்க நல்லா ட்ரெய்னிங் எடுக்கறீங்க. கிளாஸ்லாம் சுவாரசியமா போகுது. நீங்க சொல்றதும் நல்லாத்தான் இருக்கு. ���ேக்கறதுக்கும் நல்லா இருக்கு. ஆனா … இது எதுவுமே ஃபீல்ட்ல வேலைக்கு ஆகறதில்லை சார். தயவு செய்து தப்பா நினைக்காதீங்க…”\nஅவர் தளம் வந்து கதவு திறந்தது. அவர் தளர்ந்திருந்த என் கையைப் பற்றி குலுக்கி விடைபெற்றார். அதற்கு மேல் தளம் நான் போகவேண்டியது. மின்தூக்கியின் உள்ளே நான் உறைந்திருந்தேன். வெளியே வந்து என் இருக்கைக்குப் போய் அமர்ந்தது எதுவுமே மனதில் பதியவில்லை. மதிய உணவுக்கு நண்பர்கள் அழைத்தபோது கூட நான் எழவில்லை.\n ஒரு முறை பாடம் கற்றுக்கொண்டுவிட்டதாக நினைத்ததுதான் தவறா மீண்டும் மீண்டும் பாடமா என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை.\nதளத்தின் ஓய்வறைக் கதவு விரியத் திறந்தது. அலுவலக நிர்வாகம் பார்க்கும் ஃபெரோஸ், குழாய் பழுது நீக்கும் ஒருவருடன் உள்ளிருந்து வெளியே வந்தார். வந்தவர் ஃபெரோஸிடம் சொல்லிக்கொண்டு போனார் – “நீங்க மேல தொட்டிக்குள்ளே மட்டுமே பார்த்துட்டீங்க. அங்கே சிக்கல் சரியானாலும் கீழே குழாயோட T ஜங்க்ஷன்லையும் பார்த்துருக்கனும்ல.. அதான் மேல அடைப்பு சரி பண்ணியும் கீழே தண்ணி வரல்ல.“\nஇருவரும் வெளியே செல்ல தளத்தின் கதவைத் திறந்த கணத்தில் எனக்குள் சட்டென விளக்கெரிந்தது.\nஅப்படியானால் நான் இதுவரை கற்றுக்கொண்டதென்ன ஒரு விற்பனையாளனைத் தயாரிக்கும் பணியை மாத்திரமே. விற்பனைக்கு செல்லும் ஒருவர் தன்னை எப்படியெல்லாம் தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் , எவற்றையெல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும், எவற்றையெல்லாம் கையில் வைத்திருக்க வேண்டும், எவ்வாறெல்லாம் பேச வேண்டும், இன்ன பிறவற்றையெல்லாம்தான் கற்றுக்கொள்கிறார். இன்னும் தெளிவாகச் சொல்வதானால் விற்பனையாளர் ஒரு விற்பனையில் தான் செய்யவேண்டியவை குறித்து மட்டுமே கற்றுக்கொள்கிறார். மேலும் மேலும் தன்னை அவர் செழுமைப்படுத்திக்கொள்வது இதே அலைவரிசையில்தான். அவருக்குத் தரப்படும் பயிற்சிமுறைகளும் அதையேதான் அழுத்திச் சொல்கின்றன. குழப்பம் என்ன என்பது தெளிவான மகிழ்ச்சியில் என் தோளை நானே தட்டிக்கொண்டேன். அடுத்த ஆறுமாதங்கள் என் தொழில்சார் வாழ்வை சுவாரசியமாக ஆக்கவும், என் பயிற்சி வகுப்புகளை வேறோர் தளத்திற்கு இட்டுச்செல்லப்போவதுமான காலமாக இருக்கப்போகிறது என அந்தக் கணத்தில் நான் நினைக்கவில்லை. ஆனாலும் அந்த நாட்களே இன்றுவர�� என்னுடன் ஒரு கைவிளக்காக வந்துகொண்டிருப்பவை. நான் இன்றுவரை ரவிக்கு நன்றி உடையவன்.\n17 Replies to “ஏட்டுச் சுரைக்காயைக் கறியாக்குவது எப்படி\nமார்ச் 4, 2019 அன்று, 7:29 காலை மணிக்கு\nமார்ச் 4, 2019 அன்று, 5:38 மணி மணிக்கு\nஅற்புதம். 15 வருடங்களுக்கு முன்பு நானும் தங்களைப் போன்றே ஒரு பயிற்சியாளராக வாழ்க்கையை ஆரம்பித்தேன். படிக்கும்பொழுது என்னையே திரும்பிப் பார்ப்பது போன்று இருந்தது.\nமார்ச் 6, 2019 அன்று, 3:20 மணி மணிக்கு\nஉண்மையில் 6 மரணங்கள் என்ற வார்த்தை பிரயோகத்தை பார்த்தபிறகு பாலிஸி சிக்கல்குறித்த கட்டுரையோ என துணுக்குற்றேன். ஆர்மி ஆசாமி முதல் அடைப்பெடுக்க வந்தவர் வரை, அடுத்தடுத்து ரசனையான எழுத்துநடையில் சுவாரஸ்யமாய் சொல்லும் எழுத்துநடை.\nவிரைவில் வேறு நல்ல வேலை தேடிக்கொள்ளும் சமாதான முடிவை என் ஐயப்படும் மனதிற்கு அளித்துவிட்டு ஆசைப்படும் மனதின் கோரிக்கைக்கு ஏற்ப காப்பீட்டுப் பணியில் சேர்ந்தேன்.\nமனப்போராட்ட்த்தை ரெண்டு வார்த்தை கள் மூலம் அழகாய் கையாண்டிருக்கிறீர்கள்.\nமார்ச் 6, 2019 அன்று, 4:18 மணி மணிக்கு\nஅனுபவங்களை சுவாரசியமாக சொல்லிச் செல்கிறார்.பலருக்கும் பயன்படும் வகையான நிகழ்ஙுகள்.அடுத்த பகுதியை எதிர்பார்க்க வைக்கிறது சரளமான நடை.\nமார்ச் 7, 2019 அன்று, 2:36 காலை மணிக்கு\nமார்ச் 7, 2019 அன்று, 5:30 காலை மணிக்கு\nசிறப்பு.தங்கள் பணிசார்ந்த அனுபங்களை உங்களுக்கே உரித்தான பகடியுடன் அழகாக முன்வைத்திருக்கிறீர்கள்.வாசிக்க சுவாரஸ்யமான கட்டுரை.\nமார்ச் 7, 2019 அன்று, 3:07 மணி மணிக்கு\n‘அடேய் தம்பிகளா கேளுங்கள்…’ என்ற தொனியைத் தவிரத்து இளையவர்களுக்கான அறிவுரைகளை தனக்கானதாக ஆக்கிக் கொண்டது அருமையான உத்தி. நன்றாக எடுபட்டிருக்கிறது.\nசில உரையாடல்கள் வலிந்து செந்தமிழில் எழுதப்பட்டது போலுள்ளது. வெண்முரசின் தாக்கத்திலிருந்து மீழ்வது அவ்வளவு சுலபமில்லைதான்😉… உதாரணம்\n//இளையவனே, நீ சொல்பவை இக் கையேட்டில் உண்டு. அவற்றைப் படித்துப் புரிந்துகொள்ளும் அளவு அறிவும், படிப்பும் எனக்குண்டு என்றால் நீ மறுக்க மாட்டாய் என நினைக்கிறேன். இதில் சொல்லப்படாதவற்றை தெரிந்து கொள்ளவே உங்களை அழைத்தேன். அவற்றைப் பேச உனக்கு முடியுமானால் நாம் பேச்சை மேலே தொடர்வதில் பொருள் உண்டு “//\nமார்ச் 7, 2019 அன்று, 12:05 மணி மணிக்கு\nராஜகோபாலன் சார், சிறப்பான தொடக்கம். உங���கள் நேர் பேச்சை போலவே மிக சுவாரஸ்யமாக எங்களை உள்ளே கொண்டு செல்கின்றீர்கள்.. அடுத்த அடுத்த பதிவுகளை எதிர்பார்த்து இருக்கிறோம்.\nமார்ச் 7, 2019 அன்று, 6:25 மணி மணிக்கு\nதங்கு தடையற்ற ஒழுக்கில் சிறந்த பயிற்றுனருக்கே உரிய மொழிபு. இயல்பான நகையுடன் மிகைகளற்ற சொற்கள். தொடருங்கள் ராஜகோபாலன்….\nமார்ச் 7, 2019 அன்று, 6:38 மணி மணிக்கு\nசிறந்த பயிற்றுனருக்கே உரிய தங்கு தடையற்ற மொழிபு. இயல்பான நகையும் மிகையற்ற சொற்களும் சிறப்பு. தொடருங்கள் ராஜகோபாலன், நன்றி\nமார்ச் 8, 2019 அன்று, 8:52 காலை மணிக்கு\nதிரு .ராஜகோபால் விற்பனையாளர் வெற்றிகரமாக ஆக விற்பனை செய்யும் பொருளை பற்றிய அறிவு மட்டுமே போதாது விற்பனை யுக்திகள் மிக முக்கியம் என்பதை எளிதில் விளக்கியது அருமை. பல சுவாரஸ்யமான தகவல்களை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.\nமார்ச் 8, 2019 அன்று, 10:37 காலை மணிக்கு\nஎல்லாரும் சந்திக்கும் பிரச்சினை, ராஜகோபாலனின் கதை சொல்லும் நடை மிக நன்றாக இருக்கிறது. அடுத்த பகுதிகளை எதிர்பார்க்கிறேன்\nமார்ச் 10, 2019 அன்று, 3:48 மணி மணிக்கு\nமார்ச் 11, 2019 அன்று, 2:08 மணி மணிக்கு\nஒரு விண்வெளி வீரரோ அல்லது விஞ்ஞானியோ எழுதும் வரலாற்றைப் படிப்பது சுவாரஸ்யமானது. அவற்றைப் படிப்பது நாமெல்லாம் எதிர்கால விண்வெளி வீரர்கள் ஆகவிருக்கிறோம் என்பதற்காக அல்ல; சிறு படிகளாகத் தொடங்கி வெற்றியைத் தொடும் கதைகள் நம்மை எப்போதும் இன்ஸ்பையர் செய்யக்கூடியவை என்பதனால் தான்.\nகாப்பீடுத் துறையில் சிறிய நெருக்கடியிலும் தோல்வியிலும் மற்றும் அவமானங்களிலும் தொடங்கும் இக்கதை வெற்றியை நோக்கிச் செல்வதை படிப்பது உற்சாகமாக இருக்கிறது. ஒவ்வொரு சம்பவங்களின் மூலம் நடக்கும் திருப்பங்களும் திறப்புக்களும் மிக இதை மிக அணுக்கமாக உணரச் செய்கிறது. இந்தத் தொடர் காப்பீடுத் துறையை நமக்கு அறிமுகப் படுத்துகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதைவிட வெற்றிகரமாக ஒரு நிபுணத்துவத்தை நோக்கி செல்லும் உத்தியை அறிமுகப்படுத்துகிறது.\nஇந்தத் தொடருக்காக வாழ்த்துகளும் நன்றிகளும்.\nமார்ச் 12, 2019 அன்று, 7:39 மணி மணிக்கு\nதங்களின் எழுத்து நடை சுவாரஸ்யமாக உள்ளது. தங்களின் பதிவு படிக்க ஆர்வமாக உள்ளேன்\nமார்ச் 14, 2019 அன்று, 6:54 மணி மணிக்கு\nமார்ச் 17, 2019 அன்று, 7:55 காலை மணிக்கு\nமிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது.. அடுத்த பதிவை படிக்க ஆர்வம்..\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி ��ரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்���் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செ��்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/30/shanmuga.html", "date_download": "2019-05-21T05:02:35Z", "digest": "sha1:EXEQUW375HAP25LIPJG7F6WUGHZCT5XU", "length": 14374, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "விநாயகர் கோவில் நிலம் அபகரிப்பு .. விசாரிக்கக் கோரிக்கை | pondicherry cm has to order probe of the alligation of siddhi vinayagar temple: cpm - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n3 min ago என்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா.. இதோ புதிய கருத்து கணிப்பு\n29 min ago பாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\n31 min ago வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\n31 min ago பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\nMovies இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nவிநாயகர் கோவில் நிலம் அபகரிப்பு .. விசாரிக்கக் கோரிக்கை\nபாண்டிச்சேரி சித்தி விநாயகர் கோவில் நிலம் அபகரிப்பு, காதி போர்டு மற்றும் கூட்டுறவு பால்பண்ணையில் நடந்த ஊழல் குறித்து புலன் விசாரணை நடத்தமுதல்வர் சண்முகம் உத்தரவிட வேண்டும் என்று பாண்டிச்சேரி மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், கோவில் நிலம் அபகரிப்பு மற்றும் பிற ஊழல்களில் போதுமானஅளவு சாட்சியங்கள் இருந்தும் அரசு இந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த தயக்கம் காட்டுவது ஏன் என்பது எனக்குப் புரியாத புதிராக உள்ளது.\nவெள்ளிக்கிழமை முதல்வர் சண்முகத்தைச் சந்தித்து அங்கீகரிக்கப்படாத பிரிவினருக்காக நலவாரியம் அமைத்தல், புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குநிவாரணம் வழங்குதல் உள்பட பல விஷயங்கள் குறித்து தெளிவாக விளக்கிக் கூறினேன்.\nஅமைச்சரவை கூட்டம் முடிந்ததும் இந்த விஷயங்கள் குறித்து இறுதி முடிவு எடுப்பதாக முதல்வர் சண்முகம் ஒப்புதல் அளித்துள்ளார் என்றார் முருகன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுட்கா விவகாரம்: சிபிஐ வழக்கு பதிவு\nகுட்கா வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒத்திவைப்பு\nகுட்கா விற்பனை விவகாரம்.. சிபிஐ விசாரிக்கக் கூடாது.. தடை கோருகிறது தமிழக அரசு\nநிர்மலாதேவியுடன் மதுரை வந்த 2 பேராசிரியர்களிடம் சிபிசிஐடி போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை\nஜெ. மர்ம மரணம்... ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவுக்கு எதிராக விவேக் வாக்குமூலம்\nசிறுத்தையைக் வெட்டி கொன்றவர் மீது வழக்குப் பதிவு செய்த வனத்துறை- விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு\nகரூர் அருகே கணவன், மனைவி தூக்கிட்டுத் தற்கொலை- போலீஸ் விசாரணை\nவிழுப்புரம் அருகே கால்வாயில் குளிக்கச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி பலி: கிராம மக்கள் சோகம்\nதிருவள்ளூரில் ஒரே நாளில் ஐந்து கொள்ளைச் சம்பவங்கள்: போலீஸார் தீவிர விசாரணை\nகிருஷ்ணகிரி அருகே மாடுகளைத் தாக்க வந்த சிறுத்தையை வெட்டிக் கொன்ற விவசாயி\nஎன் உயிருக்கு எதுவும் ஆகாதே...சார் நான் படி���்கணும்... வெட்டுப்பட்ட கல்லூரி மாணவர் உருக்கம்- வீடியோ\nகல்லூரிக்குத் தேர்வெழுத வந்த மாணவருக்கு அரிவாள் வெட்டு : போலீஸார் தீவிர விசாரணை\nகிருஷ்ணகிரி அருகே பூட்டியிருந்த வீட்டில் நகை பணம் கொள்ளை : மர்ம நபர்கள் கைவரிசை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/bangalore-naatkal-stills/", "date_download": "2019-05-21T05:36:02Z", "digest": "sha1:RQITOG4WKUX5ELLKOUMGKDIAVLIRZKY2", "length": 3286, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "நட்சத்திர பட்டாளமே நடிக்கும் ‘பெங்களூர் நாட்கள்’ – Tamilscreen", "raw_content": "\nநட்சத்திர பட்டாளமே நடிக்கும் ‘பெங்களூர் நாட்கள்’\nTags: bangalore naatkal stillsஆர்யாசமந்தாபாபி சிம்ஹாபார்வதிராணாஸ்ரீதிவ்யா\nவிஜய் ஆண்டனி நடிக்கும் ‘பிச்சைக்காரன்’ - Official Trailer\nஜீவாவுக்கு கேக் ஊட்டிய ஹன்சிகா...\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\nதர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் கதை இதுதானா\nஜீவாவுக்கு கேக் ஊட்டிய ஹன்சிகா...\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/05/15040116/International-Volleyball-Trainer-Training-Camp-in.vpf", "date_download": "2019-05-21T05:13:38Z", "digest": "sha1:5UF7N37XDTPZYAQXUJHRMES7AOMBMTPS", "length": 10567, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "International Volleyball Trainer Training Camp in Chennai || சென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் + \"||\" + International Volleyball Trainer Training Camp in Chennai\nசென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம்\nசென்னையில் சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் தொடங்கியது.\nசர்வதேச கைப்பந்து சம்மேளனத்தின் பயிற்சியாளர் (லெவல் 1) பயிற்சி முகாம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வரும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சர்வதேச கைப்பந்து சம்மேளன மண்டல வளர்ச்சி மையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பயிற்சி முகாமை இந்திய கைப்பந்து சம்மேளன தலைவர் எஸ்.வாசுதேவன் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் மண்டல வளர்ச்சி மைய இயக்குனர் ஏ.ரமணராவ், பயிற்சி முகாம் அறிவுரையாளர் ஜி.இ.ஸ்ரீதரன், தமிழ்நாடு கைப்பந்து சங்க நிர்வாக உறுப்பினர் பி.பாலச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நாளை மறுநாள் வரை நடைபெறும் இந்த பயிற்சி முகாமில் ஹாங்காங்கை சேர்ந்த 5 பயிற்சியாளர்கள் உள்பட மொத்தம் 41 பேர் பங்கேற்றுள்ளனர்.\n1. சென்னை பாடியில் பயங்கரம் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி 2 பேர் பலி மேலும் ஒரு பெண் படுகாயம்; தி.மு.க. பிரமுகர் கைது\nசென்னை பாடி மேம்பாலத்துக்கு கீழே சர்வீஸ் சாலையில் தாறுமாறாக ஓடிய சொகுசு கார் மோதி பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குடிபோதையில் காரை ஓட்டி வந்த தி.மு.க பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.\n2. சென்னை: மெட்ரோ ரெயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்\nசென்னையில் மெட்ரோ ரெயில் ஊழியர்கள் கடந்த 3 நாட்களாக நடத்திய வேலைநிறுத்தப் போராட்டம் இன்று வாபஸ் பெறப்பட்டது.\n3. சென்னை மெட்ரோ ரெயில் பணியாளர்கள் 8 பேர் பணி நீக்கம் உள்ளிருப்பு போராட்டத்தால் பரபரப்பு\nவிதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பணியாளர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n4. சென்னை: வள்ளுவர் கோட்டம் அருகே பொம்மை குடோனில் தீவிபத்து\nசென்னையில், வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள பொம்மை குடோனில் தீவிபத்து ஏற்பட்டது. #FireAccident\n5. சென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது\nசென்னை, தூத்துக்குடி உள்பட தமிழகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் மாதிரி வாக்குப்பதிவு காலை 6 மணிக்கு தொடங்கியது\n2. சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த சைக்கிள் பிரியர் ஹரி\n3. பளு தூக்குதல் போட்டியில் சரமாரியாய் சாதனைகள்\n4. ஸ்குவாஷ் ராணி ஜோஸ்னாவின் வெற்றிப்பயணம்\n5. இந்திய நீச்சல் சம்மேளன தலைவராக தமிழகத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தெ���குப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=45954&ncat=1360", "date_download": "2019-05-21T06:00:32Z", "digest": "sha1:4B6WZMD6OYVSMK32DPFRS4Y5M6MB3MXO", "length": 20542, "nlines": 276, "source_domain": "www.dinamalar.com", "title": "கடிதத்தில் விரிவாகப் பேசலாம்! | பட்டம் | PATTAM | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பட்டம்\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் பிளவு சோனியாவை சந்திக்க மாயாவதி மறுப்பு மே 21,2019\nபரபரப்பான இன்றைய வாழ்க்கையில், அனைவரும் மறந்துவரும் விஷயங்களில் ஒன்று, கடிதம் எழுதுவது. குறுஞ்செய்தி, வாட்ஸ் ஆப் என்று மாறிவிட்ட சூழலில், நீங்கள் சமீபத்தில் கடைசியாக எழுதிய கடிதம் யாருக்கு என்ற கேள்வியுடன் பெரம்பூர், மடுமா நகர், சென்னை நடுநிலைப் பள்ளி மாணவர்களைச் சந்தித்தோம்.\nஎன். கௌர் ஃபாத்திமா: (7ஆம் வகுப்பு)\nஎங்கள் பள்ளியில் நேர்மை அங்காடி ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அதில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்குபெற்று வருகிறோம். அதற்கு நன்றி தெரிவித்து, ஆசிரியர் தினவிழா நேரத்தில், பள்ளித் தலைமை ஆசிரியருக்குக் கடிதம் எழுதினேன்.\nகே. தினேஷ்: (6ஆம் வகுப்பு)\nகுஜராத்தில் நடக்கவிருக்கும் மாணவர்களின் அறிவியல் கண்டுபிடிப்புகள் மாநாட்டிற்கு, எங்கள் பள்ளியின் சார்பில் நான் கலந்துகொள்கிறேன். இதுபற்றி வெளியூரில் உள்ள என்னுடைய உறவுக்கார நண்பன் ஒருவனுக்கு போன வாரம் கடிதம் எழுதி, என் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டேன்.\nகே. ஆப்ரீன் பிரதௌஸ்: (8ஆம் வகுப்பு)\nஆசிரியர் தினத்தையொட்டி செப். 4ஆம் தேதி, எங்க கலைச்செல்வி டீச்சருக்கு எழுதினேன். அவங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும். எப்பவும் அன்பாக இருப்பாங்க. எனக்கு ஏதாவது கஷ்டம் இருந்தா, டீச்சர் சொல்லும் ஆறுதல் தைரியம் தரும். அதனால அவங்களுக்கு கடிதம் எழுதி, நன்றி சொன்னேன்.\nஎன். புவனேஸ்வரி: (6ஆம் வகுப்பு)\nகொஞ்ச நாட்களுக்கு முன்னாடி, வீட்டில் அம்மாவுக்கும் எனக்கும் சண்டை. என்னோடு பேசாதே என்று அம்மா சொல்லிவிட்டார். மறுநாள் ஸ்கூலுக்கு வரும்போது, மன்னிப்புக் கேட்டு ஒரு கடிதம் எழுதி, அம்மா பார்க்கும்படி வைத்துவிட்டு வ��்துவிட்டேன். மாலையில் வீட்டுக்குப் போனதும், அம்மா என்னை மன்னிச்சுட்டேன் சொன்னாங்க.\nஎன் தோழி பிரியாவின் பிறந்த நாளுக்கு ஊருக்கு வருவதாகச் சொல்லி இருந்தேன். ஆனால், போக முடியவில்லை. அதற்காக அவளிடம் சாரி கேட்டு கடிதம் எழுதினேன். அப்படியே எங்கள் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் நான் பரிசு பெற்றதை எல்லாம் எழுதினேன். அவளும் பதில் கடிதங்களை எழுதினாள். அதைத் திரும்பப் படிக்கும்போது சந்தோஷமாக இருக்கு.\nஎம். கெத்சீயாள்: (7ஆம் வகுப்பு)\nகஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பொருட்களைச் சேகரிச்சுட்டு இருந்தோம். அதைக் குறிப்பிட்டு, என் சொந்தக்கார அண்ணன் ஒருவருக்கு கடிதம் எழுதினேன். அவரும் நிவாரணப் பொருட்கள் சேகரிச்சு அனுப்பியுள்ளதாகப் பதில் கடிதம் எழுதினார்.\nவலி மிகுதல் - பகுதி 16: பெயரெச்சத் தொடருக்கு வலி மிகாது\n2 ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சிடுவது நிறுத்தம்\nபறவைகள் தீட்டும் வான் சித்திரம்\n» தினமலர் முதல் பக்கம்\n» பட்டம் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/144464-food-festival-in-tirupur-govt-school-with-200-varieties-of-food.html", "date_download": "2019-05-21T04:28:56Z", "digest": "sha1:PJPPBGYMEPTDPWU4NBKON4XNNSA7Z53Q", "length": 26645, "nlines": 438, "source_domain": "www.vikatan.com", "title": "200 வகை உணவுகளோடு உணவுத் திருவிழா... அசத்திய அரசுப் பள்ளி! #CelebrateGovtSchool | Food festival in tirupur govt school with 200 varieties of food", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:42 (12/12/2018)\n200 வகை உணவுகளோடு உணவுத் திருவிழா... அசத்திய அரசுப் பள்ளி\n``உணவுத் திருவிழான்னா என்ன செய்வீங்க\n``வீட்டுலேருந்து விதவிதமா, சாப்பாடு செஞ்சுக் கொண்டு வந்து, எல்லாருக்கும் கொடுப்போம். அதுல என்ன சத்து இருக்குனு சொல்வோம்\" இப்படிச் சொன்னது திருப்பூர் அரசுப் பள்ளியில் நான்காம் படிக்கும் சுட்டி அஷ்னா.\nதிருப்பூர் பூலுவபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பாரம்பர்ய உணவுத் திருவிழாவுக்கு நம்மையும் அழைத்திருந்தனர். அப்போது கேட்டதற்குத்தான் அப்படி ஒரு பதிலைச் சொன்னாள் அஷ்னா. அங்கு சென்றபோது, குழந்தைகள் செய்திருந்த அலங்காரங்களைப் பார்க்கையில், பிரமாண்டமான திருவிழா��ாக இருந்தது.\n1-ம் வகுப்பு: `முளைக்கட்டிய தானியங்கள் மற்றும் உலர் பழங்கள்’,\n2-ம் வகுப்பு: `ஆவியில் வேகவைத்த உணவுகள்’,\n3-ம் வகுப்பு: `காய்கறிகள் மற்றும் சுண்டல் வகைகள்’,\n4-ம் வகுப்பு: `சிறுதானியம் மற்றும் கீரைவகைகள்’,\n5-ம் வகுப்பு: `பழரசங்கள் மற்றும் கூழ் வகைகள்’\nஎன்று ஒவ்வொரு வகுப்புக்கும் வகைகள் பிரிக்கப்பட்ட, ஆறு அரங்குகளில் 200-க்கும் மேற்பட்ட வகையான உணவுகளோடு ஆசிரியர்களும் மாணவர்களும் நம்மை வியக்க வைத்திருந்தனர்.\nமுதல் அரங்கில் நுழைந்தபோது காய்கறி மாலை அணிந்த சுட்டிகள், காலிஃப்ளவர் பூங்கொத்தை நீட்டி வரவேற்றனர். 'புரதச்சத்து நிறைந்த எளிய உணவுகள்' என்ற தலைப்பில் அமைந்த அந்த அரங்கில் பச்சைக் காய்கறிகள் அவற்றில் செய்த உணவுகள் என எளிமையாகச் செய்யக்கூடிய உணவுகளை வைத்திருந்தார்கள். அங்கிருந்த மாணவனிடம், 'முட்டைகோஸ் ஒண்ணு கொடு' எனக் கேட்டதும், 'ஒரு கிலோ 50 ரூபாய்' என்றான். 'விலையைக் கொஞ்சம் குறைச்சிக்க முடியுமா' என்றதற்கு, 'ஒரே விலைதான் சார்' எனச் சிரித்துக்கொண்டே கறார் காட்டினான்.\nஇரண்டாவது அரங்கில், பாரம்பர்ய அரிசி மற்றும் தானியங்கள், மூலிகைகள் உள்ளிட்டவற்றைக் காட்சிக்கு வைத்திருந்தனர். ஒவ்வொன்றையும் விளக்கி, அந்தக் குட்டிப் பெண் சொல்லும் அழகே நமக்கு சாப்பிட்ட திருப்தியைத் தந்தது.\nமூன்றாம் அரங்கில், கிழங்கு, பயறு வகைகள், சுண்டல், ஆவியில் வேகவைத்த உணவுகள், உலர் பழங்கள், சத்தான தின்பண்டங்கள் என விதவிதமா உணவுகள் இருந்தன. தின்பண்டத்தை எடுக்க முயன்றபோது, ஒரு சுட்டிப் பொண்ணு \"மிஸ் மதியம் எல்லாருக்கும் தருவாங்க. இப்போ எடுக்கக் கூடாது\" என்று கண்டிப்போடு சொல்ல, நாமும் சரி என்று, சோகமாய் சொல்ல, ``உங்களுக்கு மட்டும் எடுத்துத்தர்றேன்\" னு சிரித்துக்கொண்டே கடலை மிட்டாயைக் கையில் கொடுத்தாள்.\nநான்காம் அரங்கு சமீபத்தில் இறந்த இயற்கை வேளாண் அறிஞர் 'நெல் ஜெயராமன்' பெயரில் அமைக்கப்பட்டது நெகிழ்ச்சியானதாக இருந்தது. அவர் நினைவாகப் பாரம்பர்ய நெல் வகைகள், விதைகள், தானியங்கள் காட்சிக்கு வைத்திருந்தனர். தானியங்களில் செய்த உணவுகள், திணை உணவுகள், பயிறு வகை உணவுகள், கொள்ளு சூப் என்று வெரைட்டி விருந்தைத் தயாரித்திருந்தனர். அங்கு இருந்த நான்காம் படிக்கும் குறும்பு சுட்டி பிரதீப் \"இங்க இருக்கிற உணவு எல்��ாமே உடம்புக்குச் சத்து. எல்லாத்தையும் சாப்ட்டு பாருங்க. நான் புரோட்டா சாப்பிட மாட்டேன். உடம்புக்கு நல்லது இல்லையாம். நீங்களும் சாப்பிடாதீங்க\" என்று ஃப்ரீ அட்வைஸ் கொடுத்தான்.\nஐந்தாம் அரங்கில், திரவ உணவுகளான மோர், கம்பங்கூழ், ராகி கூழ், காய்கறி சூப் வைத்து அனைவருக்கும் வழங்கினார்கள். சுவையும் அருமையாக இருந்தது.\nஆறாம் அரங்கில், துரித உணவுகளான நூடுல்ஸ், குளிர்பானங்கள், பிஸ்கட் வகைகள், அஜினமோட்டோ கலந்த உணவுகள் போன்ற உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகள் வைத்து அதன் தீமைகள் குறித்தும் மாணவர்களே விளக்கினர்.\nஅனைத்து அரங்குகளிலும் எல்லோரையும் ஈர்க்கும் வகையில் ஸ்மார்ட் திரை அமைத்து, உணவுகளின் நன்மைகள் தீமைகள் குறித்து விளக்கும் வீடியோக்களைப் போட்டுக் காண்பித்தனர். அதில் கலந்துகொண்டு உரையாற்றிய இயற்கை ஆர்வலர் பாண்டியன் பாரம்பர்ய உணவுகள் குறித்துப் பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் புரியும்படி எளிமையாகக் கூறினார்.\nபள்ளியின் தலைமை ஆசிரியை ஆரோக்கிய ஜாஸ்மின் மாலா பேசுகையில், ``எல்லா அரசுப் பள்ளிகளிலும் உணவுத் திருவிழாவை நடத்தச் சொல்லியுள்ளது தமிழ்நாடு அரசு. அதை எங்க பள்ளியில் ரொம்ப சிறப்பா செய்ய வேண்டும் என உறுதியாக இருந்தோம். பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் எல்லோரும் ஒத்துழைப்பு தருவதாகச் சொன்னதும் துணிவோடு வேலைகளில் இறங்கிவிட்டோம். திட்டமிட்டபடியே எல்லோரின் ஒத்துழைப்போடு சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது\" என்று உற்சாகமாகப் பேசினார்.\n5-ம் வகுப்பு படிக்கும் சுட்டி யோகப்ரியா, \"இன்னிக்கு நாங்க சாப்பிடுவதில் எதெல்லாம் நல்லதுனு சொல்லிக் கொடுத்தாங்க.. சத்துமாவு கூழ் எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சு. நூடுல்ஸ்லாம் சாப்பிடக் கூடாதுன்னு சொன்னாங்க. இனிமே சாப்பிட மாட்டேன்\" என்று அழகாய்ப் பேசினாள்.\nகுழந்தைகளோடு அமர்ந்து, சுவையான சத்துமிக்க உணவுகளை ருசி பார்த்த திருப்தியில் புறப்பட்டோம்.\nராகுல் தலைவரான பின் கிடைத்த முதல் வெற்றி; மகிழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய��� விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 26\nவிரைவில் நடிகர் சங்கத் தேர்தல் - சரத்குமார், ராதிகாவுடன் விஷால் திடீர் சந\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00428.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2010/05/blog-post_18.html", "date_download": "2019-05-21T04:39:23Z", "digest": "sha1:CQSPNWLQF52YR54N7TFPHTEQ7RN3H6Y7", "length": 6588, "nlines": 77, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பீர்க்கங்காய் துவையல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகாய்ந்த மிளகாய் - 2 அல்லது 3\nஉளுத்தம் பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்\nபெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு\nபுளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 2 டீஸ்பூன்\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nபீர்க்கங்காயை கழுவி விட்டு, அதன் கூரான முனையை மட்டும் நீக்கி விட்டு, தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் இன்னும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, அதில் பீர்க்கங்காய் துண்டுகளைப் போட்டு, மிதமான தீயில் 5 நிமிடங்கள் வதக்கி எடுத்து, 10 நிமிடங்கள் ஆற விடவும்.\nமிக்ஸியில் வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம், புளி ஆகியவற்றைப் போட்டு, அத்துடன் உப்பையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும். பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பீர்க்கங்காயைப் போட்டு, மிக்ஸியை நிறுத்தி நிறுத்தி ஓரிரு வினாடிகள் ஓட விட்டு, வழித்தெடுக்கவும்.\nபின்னர் அதில் கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.\nஇட்லி/தோசை போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். சூடான சாதத்தில் போட்டு, சிறிது நெய்யைச் சேர்த்து பிசைந்து சாப்பிட இன்னும் சுவையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇன்று இதான் செய்யப்போறேன்.. :)\n18 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 12:00\nவருகைக்கு மிக்க நன்றி முத்துலெட்சுமி அவர்களே. செய்துப் பார்த்து விட்டு தங்கள் கருத்தைத் தெரிவிக்கவும்.\n18 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:33\n18 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 2:56\n18 மே, 2010 ’அன்று’ பிற்பகல் 4:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/07/20-35.html", "date_download": "2019-05-21T04:54:05Z", "digest": "sha1:LL3OHUF4QVJHKPX4MZ3QRDT5G5PVZA2N", "length": 28547, "nlines": 232, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: கொத்து பரோட்டா 2.0-35", "raw_content": "\nஇரவு எட்டு மணியிருக்கும். எதிரே வரும் ஆள் தெரியக்கூடிய வெளிச்சம் ரோட்டில் இருந்தது. கால் டாக்ஸிக்காக காத்திருந்தேன். தாகமாய் இருக்க, எதிர்பக்கம் இருந்த பெட்டிக்கடைக்கு சென்று மோர் ஒன்றை குடித்துவிட்டு, மீண்டும் என் இடத்துக்கு வந்து கொண்டிருந்தேன். எனக்கு நேர் எதிரே கரு கும்மென்ற ஒருவர். என் மேல் மோதி விடுவது போல வந்து நான் போகவா.. நீ போறியா என்பது போல கீழ் பார்வை பார்த்தார். மூச்சில் டாஸ்மாக் மணத்தது. நான் கொஞ்சம் வழி விட்டு, ”போங்கண்ணே..” என்றேன். ”என்ன போங்கண்ணே… ஒழுங்கா ரோட்டுல நடக்கக்கூட தெரியாதா’ என்றவர் கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து, ”ஒழுங்கு மரியாதையா போ.” என்றார். காண்டாகிப் போன நான் “எல்லாம் எனக்கு தெரியும் போய்யா” என்றேன். வேகமாய் வருவதாய் நினைத்து, இரண்டடியை இடதும் வலதுமாய் நடந்து தேவர் மகன் நாசர் போல என் முகத்துக்கு அருகில் அவர் முகத்தை வைத்து “யாரைப் பார்த்து போய்யாண்ணே’ என்றவர் கொஞ்சம் தூரம் நடந்து திரும்பிப் பார்த்து, ”ஒழுங்கு மரியாதையா போ.” என்றார். காண்டாகிப் போன நான் “எல்லாம் எனக்கு தெரியும் போய்யா” என்றேன். வேகமாய் வருவதாய் நினைத்து, இரண்டடியை இடதும் வலதுமாய் நடந்து தேவர் மகன் நாசர் போல என் முகத்துக்கு அருகில் அவர் முகத்தை வைத்து “யாரைப் பார்த்து போய்யாண்ணே’.த்தா.. கொன்ருவேன்”. எனக்கு அவரின் மூச்சும் பேச்சும் அசூசையை வரவழைக்க, முகத்தை அந்த பக்கமாய் திருப்பிவிட்டு, “ரொம்ப நாறுதுன்ணே கிளம்புங்க” என்றேன். விருட்டென திரும்பவும் என் முகத்துக்கருகே வர நினைத்து ஓவராய் திரும்பி விட, போர்ஸ் அதிகமாகி, இடப்புறமாய் ஒரு திருகு திருகி, மீண்டும் ஒர் நிலைக்கு வருவதற்குள் நான் பத்தடி நடந்துவிட்டேன். “என்னைப் பார்த்தா போய்யாண்ணே.. நான் யாருன்னு தெரியாது.” “சரிண்ணே போண்ணே..” என்றதும் ஏதுவும் பதில் சொல்ல முடியாமல வார்த்தைகளுக்கு போராடி, “போடா கண்ணாடி” என்றார் தன் கண்ணாடியை சரிப் படுத்திக் கொண்டே.\nலைக்ஸும், ரீட்வீட்டும் தான் அங்கீகாரமாக கருதும் இளைஞர்களின் காலமிது. இந்த அங்கீகாரத்துக்காக, அபாயகரமான இடத்தில் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்வதிலிருந்து பல வேலைகள் செய்து, லைக் வாங்கி வாழ்ந்தவரும் உண்டு, லைக்குக்காக செத்தவரும் உண்டு. இந்த மேனியா தொடரும் பட்சத்தில் எதிர்காலத்தில் இந்த ”நோஸ் டைவ்” படத்தில் வருவது போல் தான் ஆகும். மற்றவர்கள் உங்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதை தங்களது மொபைல் போனிலிருந்து உங்களுக்கு ஸ்டார் கொடுப்பார்கள். நான்குக்கு மேல் ஸ்டார் வாங்கியவர்கள் தங்களது ஸ்டார் ஸ்டேடஸை தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டும். மற்றவர் உங்களுக்கு கொடுக்கும் ஸ்டார் ரேட்டிங் தான் உங்க���் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும் எனும் போது அதை பெறுவதற்கான பிரயத்தனங்களுக்காக நாம் நாமாக இல்லாமல் நடிக்க ஆரம்பிக்கிறோம். இந்த கதையின் நாயகி லையிஸ் தான் எப்படியாவது ஐந்து ஸ்டார் வாங்கி எலைட் ஆனவாளாய் ஆகிவிட வேண்டுமென்று அலைபவள். அவளுடய சிறு வயது தோழியின் திருமணத்திற்கு அவளை தோழியாய் அழைக்கிறாள். அந்த திருமணத்திற்கு வரும் விருந்தினர்கள் அனைவரும் நான்கு அல்லது அதற்கு மேல் ஸ்டார் ரேட்டிங் எடுத்தவர்கள் தான் என்கிறாள். தன் தோழியின் திருமணத்திற்கு தோழியாய் சென்று மேலும் ஸ்டார்களை பெற்று புகழ் பெற நினைக்கிறால் லையிஸ். ஆனால் அவள் திருமணத்திற்கு கிளம்ப ஆரம்பித்த்திலிருந்து பல பிரச்சனைகள். ஒன்றன்பின் ஒன்றாய். அந்த ப்ரஷரை தாங்க முடியாமல் அவளின் ஒரிஜினல் குணம் வெளிவர, அவளது ஸ்டார் ரேட்டிங் குறைகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு தோழியின் திருமணத்தை அடைகிறாள். ஆனால் அவளின் ரேட்டிங் ஒன்று வந்துவிட, தோழி தயவு செய்து வராதே.. என் மானம் மரியாதை போய்விடுமென சொல்ல, சுவர் ஏறி குதிட்து செல்கிறாள் பின் என்ன ஆனது என்பதுதான் கதை. படம் நெடுக ப்ளாக் ஹூயுமரும், சர்காஸமுமாய் கலந்து கட்டி அடித்து ஆடியிருக்கிறார்கள். செம்ம வீஷுவல்ஸ். ஸ்டார் என்பது வாழ்க்கையல்ல என்று சொல்லும் பெண் ட்ரக் ட்ரைவர் பாத்திரம் ஆசம்.\nமே30 ஆம் தேதி முதல் தமிழ் சினிமா வழக்கம் போல் இயங்குமா என்கிற கேள்வி சினிமா சம்பந்தப்பட்டவர்கள் முதல் சாதாரண ரசிகன் வரை எழுந்து கொண்டேயிருக்கிறது. மே கடைசி வாரத்தில் படம் ரிலீஸ் செய்தால் அடுத்த வாரம் தியேட்டர்கள் இல்லாத பட்சத்தில் நஷ்டமடைவோமே என்கிற கேள்வி சினிமா சம்பந்தப்பட்டவர்கள் முதல் சாதாரண ரசிகன் வரை எழுந்து கொண்டேயிருக்கிறது. மே கடைசி வாரத்தில் படம் ரிலீஸ் செய்தால் அடுத்த வாரம் தியேட்டர்கள் இல்லாத பட்சத்தில் நஷ்டமடைவோமே நல்ல காலத்திலேயே தியேட்டர் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரிலீஸே செய்யாவிட்டால் வட்டி யார் கட்டுவது என்பது போன்ற கேள்விகள் தயாரிப்பாளர்கள் மத்தியில் என்றால், ஓடுகிற படங்களை என்ன செய்ய நல்ல காலத்திலேயே தியேட்டர் கிடைக்காமல் அல்லாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், ரிலீஸே செய்யாவிட்டால் வட்டி யார் கட்டுவது என்பது போன்ற கேள்விகள் தய��ரிப்பாளர்கள் மத்தியில் என்றால், ஓடுகிற படங்களை என்ன செய்ய தியேட்டருக்கான இன்வெஸ்ட்மெண்ட், சம்பளம், வேலை வாய்ப்புகள், மற்ற மொழி படங்களின் நிலை என இன்னொரு பக்கமிருக்க, ரிலீஸுக்கு தயாராய் இருக்கும் படங்கள் என்றில்லாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் பெரிய படத்திலிருந்து சின்ன படம் நிறுத்தப்பட வேண்டியிருந்தால் அதனால் ஆகப் போகும் களேபரங்கள் என இன்னொரு பக்கம், இந்த பாகுபலியின் பேய் ஓட்டத்தினால் மற்ற பெரிய படங்கள் தங்கள் வெளியீட்டை தள்ளிப் போட்டிருக்கிறார்கள்.. எல்லாவற்றிக்கும் காரணம் பைரஸி, டிக்கெட் விலை, ஜி.எஸ்.டி டாக்ஸ் விலக்கு என பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளின் முன் வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப் பட்டிருக்கிறது. கோடை விடுமுறையை முன் வைத்து தங்கள் பெரிய படங்களை வெளியிட தயாராக இருந்த பல படங்கள் காலவரையற்று தள்ளிப் போடப்பட்டிருக்கிறது.\nஇதற்கிடையில் இந்த வேலை நிறுத்தம் சரிதானா என்ற கேள்வியும் பல தயாரிப்பாளர்களிடம் எழுந்திருக்கிறது. டிக்கெட் விலையேற்றம் குறித்த ஹைகோர்ட் தீர்ப்பை விரைவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதால் நிச்சயம் திரையரங்கு உரிமையாளர்களில் பெரும்பாலானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்று சந்தேகமே. வரிவிலக்கு என்ற ஒன்று ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் போது இல்லாது போகும். அப்படியிருக்க, பைரஸிக்காக தனி உயர் அதிகாரி தலைமையில் தமிழகம் முழுவதும் ஒர் குழு அமைக்க வேண்டுமெனில் அதற்குரிய செலவு என்று ஒன்றிருக்கிறது. இத்தனை நாட்களாய் கொடுக்கப்படாத திரைப்பட மானியங்கள் கொடுக்கப்பட அரசின் நிதி நிலை எப்படி இருக்கிறதோ என்ற கேள்வியும் பல தயாரிப்பாளர்களிடம் எழுந்திருக்கிறது. டிக்கெட் விலையேற்றம் குறித்த ஹைகோர்ட் தீர்ப்பை விரைவில் தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டியிருப்பதால் நிச்சயம் திரையரங்கு உரிமையாளர்களில் பெரும்பாலானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்களா என்று சந்தேகமே. வரிவிலக்கு என்ற ஒன்று ஜி.எஸ்.டி அமல்படுத்தப்படும் போது இல்லாது போகும். அப்படியிருக்க, பைரஸிக்காக தனி உயர் அதிகாரி தலைமையில் தமிழகம் முழுவதும் ஒர் குழு அமைக்க வேண்டுமெனில் அதற்குரிய செலவு என்று ஒன்றிருக்கிறது. இத்தனை ந��ட்களாய் கொடுக்கப்படாத திரைப்பட மானியங்கள் கொடுக்கப்பட அரசின் நிதி நிலை எப்படி இருக்கிறதோ தமிழில் பெயர் வைத்தால், யு சர்டிபிகேட் வாங்கி அரசின் வரி விலக்கு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டால் வரியே இல்லாமல் வருமானம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு போகும் என்கிற நிலையில் ஜி.எஸ்.டி அமலாகும் போது, அது வருமானமாக மாறும். பெரும்பாலான படங்களின் தோல்வி, தியேட்டர் வருமானம் போதவில்லை எனும் போதே எங்கே பார்த்தாலும் நூறு கோடி, இருநூறு கோடி என அறிவித்துக் கொண்டிருப்பதை பார்த்து “காசே வரல எல்லாமே தோல்வி எனும் போது இந்த குறைந்த அனுமதித் தொகையில் இத்தனை கோடி எப்படி வசூல் ஆனது என்று சொல்கிறார்கள் தமிழில் பெயர் வைத்தால், யு சர்டிபிகேட் வாங்கி அரசின் வரி விலக்கு குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டால் வரியே இல்லாமல் வருமானம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு போகும் என்கிற நிலையில் ஜி.எஸ்.டி அமலாகும் போது, அது வருமானமாக மாறும். பெரும்பாலான படங்களின் தோல்வி, தியேட்டர் வருமானம் போதவில்லை எனும் போதே எங்கே பார்த்தாலும் நூறு கோடி, இருநூறு கோடி என அறிவித்துக் கொண்டிருப்பதை பார்த்து “காசே வரல எல்லாமே தோல்வி எனும் போது இந்த குறைந்த அனுமதித் தொகையில் இத்தனை கோடி எப்படி வசூல் ஆனது என்று சொல்கிறார்கள் என்று கேட்கின்றனர். வரி விலக்குக்காக தயாரிப்பாளர்களிடமிருந்து தனியே வருமானம் பார்த்ததும் இந்த ஜி/எஸ்.டியால் காலியாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவினால் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ வருமானம் இல்லை எனும் போது அரசு எப்படி இவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா என்று கேட்கின்றனர். வரி விலக்குக்காக தயாரிப்பாளர்களிடமிருந்து தனியே வருமானம் பார்த்ததும் இந்த ஜி/எஸ்.டியால் காலியாகும் பட்சத்தில், தமிழ் சினிமாவினால் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ வருமானம் இல்லை எனும் போது அரசு எப்படி இவர்களின் பெரும்பாலான கோரிக்கைகளுக்கு செவி சாய்க்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.\nஇந்தியாவெங்கும் பாகுபலியின் வெறி கொண்ட ஓட்டம் அத்தனை மொழிகளீலும் தம் தம் படங்களை வெளியிட யோசித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் மலையாளத்தில் துல்கர் சல்மானின் இந்த சி.ஐ.ஏவின் வெளியீடு ஒர் புரட்சிதான். பலேவில் ஒர் தீவிர கம்யூனிஸ்ட் தொண்டர் துல்கர். அவருடய அப்பா மலையாள பட வழக்கம் போல கேரள காங்கிரஸ் ஆள். துல்கருக்கும் கார்த்திகாவுக்கும் காதல் அரும்ப, ஒர் கட்டத்தில் கார்த்திகாவின் விட்டிற்கு தெரிந்து அவரை அமெரிக்காவுக்கு திரும்ப அனுப்பிவிடுகிறார். அவளது மாமா. எப்படியாவது வந்து என்னை அழைத்துக் கொண்டு போ என்று கார்திகா அங்கிருந்து அழ, பாஸ்போர்ட் கூட இல்லாத துல்கர் என்ன செய்கிறார் என்பதுதான் கதை. பாஸ்போர்ட் வாங்குவதில் ஆரம்பித்து, காதலுக்காக, மெக்ஸிக்கோ வழியாய் இல்லீகலாய் அமெரிக்காவில் நுழைய முற்படுகிறார். அவர் அமெரிக்கா நுழைந்தாரா காதலை வென்றாரா என்பது மீதிக் கதை. முதல் பாதி முழுவதும், உள்ளூரிலேயே காங்கிரஸையும், கம்யூனிஸ்டையும் கிண்டலடித்து விளையாடுகிறார்கள். இம்மாதிரியான விஷயங்கள் ஆரம்ப காலத்தில் மலையாள படங்கள் பார்க்கும் போது அட என ஆச்சர்யபடுத்தியவைகள். தற்போது க்ளீஷேவாகிக் கொண்டிருக்கிறது.கொஞ்சம் ஆயாசமாகக்கூட இருக்கிறது. இரண்டாம் பாதியில் தமிழ் பேசும் டாக்சி ட்ரைவர். அதுவும் இலங்கை தமிழர். வீட்டில் பிரபாகரனின் போட்டோவுக்கு குங்குமப் பொட்டு வைத்து வழிபட்டுக் கொண்டிருப்பவர். போன்ற சில விஷயங்கள் அட போட வைத்தாலும், “நீங்க புலியா” என்று துல்கர் அவரைப் பார்த்து கேட்பதும், இலங்கை தமிழும் இல்லாமல், சாதா தமிழும் இல்லாமல் அவர் பேசும் தமிழும் அவர் வாழ்க்கையை பற்றி பேசும் பல இடங்களில் அமெச்சூர் தனம். சீனன், மெக்ஸிக்கன் குடும்பம், சம்பந்தமேயில்லாம ஒர் மலையாளிப் பெண், பாகிஸ்தான் முஸ்ஸிமுடன் மெக்ஸிகோவுக்கு பயணப்படும் இடத்திலிருந்து படம் நொண்ட ஆரம்பிக்கிறது. கொஞ்சமும் நம்பகத்தன்மையில்லாத காட்சிகள். அமெச்சூர் தனமான அமெரிக்க போலீஸ் காட்சிகள் என க்ளைமேக்ஸ் நெருங்கும் போது அட போங்கடா.. துல்கரின் நடிப்பும், கோபி சுந்தரின் பின்னணியிசையும் மட்டுமே அறுதல்.. கம்யூனிசம் தோற்றது.\nLabels: குமுதம்., கொத்து பரோட்டா, தொடர்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங��களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://github.com/KaniyamFoundation/CreativeCommonsAnnouncements/issues/7", "date_download": "2019-05-21T04:46:06Z", "digest": "sha1:532374OF4JGTZYG2MNUV3WSVT2OBVOLZ", "length": 3520, "nlines": 96, "source_domain": "github.com", "title": "எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா சந்திப்பு · Issue #7 · KaniyamFoundation/CreativeCommonsAnnouncements · GitHub", "raw_content": "\nஎழுத்தாளர் சம்சுதீன் ஹீரா சந்திப்பு #7\nஎழுத்தாளர் சம்சுதீன் ஹீரா சந்திப்பு #7\nஎழுத்தாளர் சம்சூதீன் ஹீரா அவர்களை 17/03/19 ஞாயிறு அன்று திருப்பூரில் அவரது இல்லத்தில் சந்தித்தேன் அவரது மொளனத்தின் சாட்ச்சியங்கள் நூலை freetamilebooks.com தளத்தில் விரைவில் வெளியிடலாம் என்று உறுதி அளித்தூள்ளார் ,creative commons பற்றிய காணொளி விளக்கம் தரப்ட்டது.\nஇந்த நூல் மின் நூலாக வெளி வந்தால் நாம் வாழும் போதே கோவை கலவரத்தின் ஆவணமாக இருக்கும் இந்த புத்தகம் என் முயற்ச்சியில் வெளிவந்தால் சமூகத்திறக்கு நான் ஆற்றிய கடமையாக நினைக்கிறேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/tag/pawan-kalyan/", "date_download": "2019-05-21T04:43:58Z", "digest": "sha1:PR4W2NGA6XBWWFLV5PQLBFX2VQMGGE62", "length": 9191, "nlines": 169, "source_domain": "patrikai.com", "title": "Pawan kalyan | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nபிரச்சாரத்தின் போது உடல்நிலை பாதிக்கப்பட்டு நடிகர் பவன் கல்யாண் மருத்துவமனையில் அனுமதி…\nபவன் கல்யாணுக்கு அரசியல் ஆதரவு தெரிவிக்கும் அல்லு அர்ஜுன்…\nஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nஇரண்டு வருடம் முன்பே போர் பற்றி பாஜக எனக்கு அறிவித்தது : பவன் கல்யாண் அதிரடி\nபவன் கல்யாணின் கட்சியில் இணைந்த முன்னாள் தமிழக தலைமை செயலாளர்\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:47:31Z", "digest": "sha1:ZTJGLHTOBTKV3SE5KEIZV5VKZNULXFGR", "length": 31898, "nlines": 318, "source_domain": "ta.wikipedia.org", "title": "இந்தியப் பிரதமர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதிரு. தலைமை அமைச்சர் (முறையின்மை)\n7, லோக் கல்யாண் மார்க், புது தில்லி\n15 ஆகத்து 1947; 71 ஆண்டுகள் முன்னர் (1947-08-15)\nஇந்தியாவின் துணைப் பிரதமர் (யாராவது இருந்தால்)\nஇந்தியத் தலைமை அமைச்சர் அல்லது இந்தியப் பிரதமர் (ஆங்கிலம்: Prime Minister Of India) என்பவர் இந்திய அரசின் செயலாக்கத் தலைவர் ஆவார். இவர் இந்தியக் குடியரசுத் தலைவரின் தலைமை ஆலோசகரும் மத்திய அமைச்சரவையின் தலைவரும் ஆவார். இந்தியாவில் பிரதமர் பதவி என்பது மிக உயர்ந்த, அதிக அதிகாரங்கள் உள்ள பதவியாகும். இந்திய பாராளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களால் இந்தியப் பிரதமர் தேர்ந்தெடுக்கப்படுவார். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆவார், தற்போதைய பிரதமராக நரேந்திர மோதி பதவியில் உள்ளார்[2].\nபிரதமர் பாராளுமன்றத்தின் மக்களவை அல்லது மாநிலங்களவையின் உறுப்பினராக இருத்தல் வேண்டும். இல்லையென்றால் ஆறு மாதத்திற்குள் மக்களவை\\மேலவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஒரு பிரதமரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.[3].\n2 அதிகாரங்கள் மற்றும் பணிகள்\n4 பிரதமரின் தேசிய நிதிகள்\n4.1 பிரதமரின் தேசிய நிவாரண நிதி\n4.2 பிரதமரின் தேசிய இராணுவ நிதி\n5 பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்\n6 இந்தியப் பிரதமர்களின் பட்டியல்\nமுதல் பிரதமர் நேருவின் பதவியேற்பு நிகழ்ச்சி, ஆகஸ்ட் 15, 1947\nபிரதமர், இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார். பாராளுமன்றத்தின் மக்களவையின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவரை மட்டுமே குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்க அழைப்பார். எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை பலம் இல்லையென்றால் கூட்டணிக்கட்சித் தலைவரையோ அல்லது அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கட்சியின் தலைவரையோ அழைப்பார்[4].\nபிரதமர் அமைச்சரவை உறுப்பினர்களைத் தேர்வு செய்வார், குடியரசுத் தலைவர் அமைச்சர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்துவைப்பார்.\nபிரதமர் அமைச்சர்களுக்கு துறைகளை ஒதுக்குவார்.\nஅனைத்து அமைச்சர்களின் துறைகளை ஒருங்கிணைப்பது, அமைச்சர்களின் துறைகளுக்கிடையேயான பிரச்சனைகளைக் களைவது பிரதமரின் பணியாகும்.\nஅரசின் கொள்கைகளை பிரதமரே முடிவு செய்வார்.\nபிரதமர் இந்திய திட்டக்குழுவின் தலைவராவார்[5].\nபிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் உயர் மற்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், தேர்தல் ஆணையர், பொது தணிக்கை அதிகாரி ஆகியோர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள்.\nபொதுப்பணிகள் மற்றும் நிர்வா��� சீர்த்திருத்தங்கள் பற்றிய கொள்கை முடிவுகள்.\nமாநிலங்களுக்கான சிறப்பு நிதிகளை வழங்கல் மற்றும் கண்காணித்தல்.\nமுக்கிய பிரச்சினைகளுக்கு பாராளுமன்றத்தில் பதிலளித்தல்.\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி மற்றும் தேசிய இராணுவ நிதி போன்றவற்றை நிர்வகித்தல்.\nபிரதமர் அலுவலகம் (சவுத் பிளாக்), புது டில்லி\nசவுத் பிளக், ராய்சினா ஹில்,\nபுது டில்லி, இந்தியா - 110 011,\nஇந்திய அரசு மற்றும் அரசியல்\nஎன்ற தொடரின் ஒரு பகுதி\nமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)\nஇந்தியாவின் இரு முக்கியச் செயலகங்களில் சவுத் பிளாக்கும் ஒன்று, மற்றொன்று நார்த் பிளாக். பிரதமர் அலுவலகம், பிரதமருக்கு செயலாக்க உதவிகளைப் புரியும். பிரதமரின் முதன்மைச் செயலாளரின் தலைமையில் இயங்கும். இது ஊழல் தடுப்பு மற்றும் பொது மக்கள் குறைத்தீர்ப்பு போன்ற பிரிவுகளை உள்ளடக்கியது[6].\nபிரதமரின் தேசிய நிவாரண நிதி[தொகு]\n1948 ல், பாகிஸ்தானிலிருந்து இடம்பெயர்ந்த இந்தியர்களுக்கு உதவுவதற்காக அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்களின் பங்களிப்புடன் உருவாக்கப் பட்டது தான் பிரதமரின் தேசிய நிவாரண நிதி. தற்போது இந்நிதி வெள்ளம், பூகம்பம், புயல் மற்றும் சூறாவளி போன்ற இயற்கை அழிவுகளினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணத்திற்காக வழங்கப்படுகிறது. பெரும் கலவரங்கள் அல்லது பெரும் விபத்து போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்க்கும் இந்நிதி வழங்கப்படுகிறது. இதய அறுவைசிகிச்சை, நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை, புற்று நோய் போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் இந்நிதி பயன்படுகிறது. பிரதமரின் அறிவுறுத்தலின் பேரில் இந்நிதி பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது.\nஇந்நிதி முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இந்நிதி பொதுத்துறை வங்கிகளில் இருப்புக் கணக்கில் முதலீடு செய்யப்படுகிறது. இதற்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[7].\nபிரதமரின் தேசிய இராணுவ நிதி[தொகு]\nஇந்திய இராணுவப் படையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் அவர்களின் உறவினர்கள் நலனுக்காக பிரதமரின் தேசிய இரானுவ நிதி உருவக்கப்பட்டது. இந்நிதி, பிரதமரைத் தலைவராகவும், பாதுகாப்பு, நிதி ���ற்றும் உள்த்துறை அமைச்சர்களை உறுப்பினர்களாகக் கொண்டும் உள்ள செயற்குழுவினால் நிர்வகிக்கப்படுகிறது. நிதி அமைச்சரே இந்நிதியின் பொருளாளரும், இணைச் செயலாளரும் ஆவார்.\nஇந்நிதி, இந்திய ரிசர்வ் வங்கிக் கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க பொதுமக்களின் பங்களிப்பை மட்டுமே கொண்டது. இதற்க்காக வழங்கப்படும் நிதிக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது[7].\nஇந்தியாவின் மூன்று பிரதமர்கள் (குல்சாரிலால் நந்தா, ஐ. கே. குஜரால், மன்மோகன் சிங்) பஞ்சாபில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் மூன்று பிரதமர்கள் (ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி, வி. பி. சிங்) உத்தரப் பிரதேச மாநில அலகாபாத் நகரில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் ஆறு பிரதமர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறந்தவர்கள்.\nஇந்தியாவின் முதல் பிரதமர். தொடர்ந்து அதிக நாட்கள் பதவியில் இருந்தவர் ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964 வரை மொத்தம் 6,131 நாட்கள்.\nஇருமுறை இடைக்கால (தற்காலிக) பிரதமர் பொறுப்புப் பதவி வகித்த ஒரே பிரதமர்.\nஇவர் 582 நாட்கள் பதவியில் இருந்தார். 1965 பாகிஸ்தான் போரின் வெற்றிக்குப் பின்னர் இவர் கூறிய ஜெய் ஜவான், ஜெய் கிஸான் (வெல்க போர் வீரர், வெல்க விவசாயி) என்ற வாசகம் புகழ்பெற்றது. வெளிநாட்டில் (தஷ்கந்த், சோவியத் ரஷ்யா) இறந்த ஒரே இந்தியப் பிரதமர் இவரே.\nமுதல் இந்தியப் பெண் பிரதமர். இவர் 5,831 நாட்கள் பதவியில் இருந்தார், தன் தந்தையும், முதல் பிரதமருமான நேருவைவிட 300 நாட்களே குறைவு.\nஇந்திய விடுதலைக்குப் பிறகு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சாராத முதல் பிரதமர். இவர் ஜனதா கட்சியை சார்ந்தவர்.\n41 வயதில் பதவி ஏற்ற இவர், இந்தியாவின் மிக இளம் வயதில் பிரதமரானவர் ஆவார்.\nபி. வி. நரசிம்ம ராவ்:\nதென் மாநிலத்தைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவரே (ஆந்திரப் பிரதேசம்). தொடர்ந்து 5 ஆண்டுகள் (ஜூன் 21, 1991 முதல் மே 16, 1996 வரை) பதவியில் இருந்த நேரு குடும்பத்தை சேராத முதல் பிரதமர் இவரே.\nஇவர் திருமணமாகாத முதல் இந்தியப் பிரதமராவார். காங்கிரஸ் கட்சியைச் சேராத, தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவியிலிருந்த முதல் பிரதமர் இவரே.\nஇவர் உலகளவில் புகழ்பெற்ற பொருளாதார மேதையும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமாவார்.\nமுதன்மைக் கட்டுரை: இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்\n01 ஜவஹர்லால் நேரு ஆகஸ்ட் 15, 1947 மே 27, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n02* குல்சாரிலால் நந்தா மே 27, 1964 ஜூன் 9, 1964 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)\n03 லால் பகதூர் சாஸ்திரி ஜூன் 9, 1964 ஜனவரி 11, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் முகல்சாரி, உத்தரப் பிரதேசம்\n04* குல்சாரிலால் நந்தா ஜனவரி 11, 1966 ஜனவரி 24, 1966 இந்திய தேசிய காங்கிரஸ் சியல்கோட், பஞ்சாப் (பாகிஸ்தான்)\n05 இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 மார்ச் 24, 1977 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n06 மொரார்ஜி தேசாய் மார்ச் 24, 1977 ஜூலை 15, 1979 ஜனதா கட்சி பாதிலி, மும்பை\n07 சரண் சிங் ஜூலை 28, 1979 ஜனவரி 14, 1980 ஜனதா கட்சி நூர்பூர், உத்தரப் பிரதேசம்\n08 இந்திரா காந்தி ஜனவரி 14, 1980 அக்டோபர் 31, 1984 காங்கிரஸ் (I) அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n09 ராஜீவ் காந்தி அக்டோபர் 31, 1984 டிசம்பர் 2, 1989 காங்கிரஸ் (I) மும்பை\n10 வி. பி. சிங் டிசம்பர் 2, 1989 நவம்பர் 10, 1990 ஜனதா தளம் அலகாபாத், உத்தரப் பிரதேசம்\n11 சந்திரசேகர் நவம்பர் 10,1990 ஜூன் 21, 1991 ஜனதா கட்சி பலியா, உத்தரப் பிரதேசம்\n12 பி. வி. நரசிம்ம ராவ் ஜூன் 21, 1991 மே 16, 1996 காங்கிரஸ் (I) கரீம்நகர், ஆந்திரப் பிரதேசம்\n13 அடல் பிஹாரி வாஜ்பாய் மே 16, 1996 ஜூன் 1, 1996 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்\n14 தேவகவுடா ஜூன் 1, 1996 ஏப்ரல் 21, 1997 ஜனதா தளம் ஹர்டனஹள்ளி, ஹாசன், கர்நாடகம்\n15 ஐ. கே. குஜரால் ஏப்ரல் 21, 1997 மார்ச் 19, 1998 ஜனதா தளம் ஜீலம், பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\n16 அடல் பிஹாரி வாஜ்பாய் மார்ச் 19, 1998 மே 22, 2004 பாரதிய ஜனதா கட்சி குவாலியர், மத்தியப் பிரதேசம்\n17 மன்மோகன் சிங் மே 22, 2004 மே 21, 2009 இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\n18 மன்மோகன் சிங் மே 22, 2009 மே 26, 2014 இந்திய தேசிய காங்கிரஸ் கா, பஞ்சாப் (பாக்கிஸ்தான்)\n19 நரேந்திர மோதி மே 26, 2014 -- பாரதிய ஜனதா கட்சி வத்நகர், குசராத்து\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; salary என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ இந்திய அரசியலமைப்புச் சட்டம்\n↑ 6.0 6.1 அதிகாரங்கள் மற்றும் பணிகள்\n↑ 7.0 7.1 பிரதமரின் தேசிய நிவாரண நிதி\n↑ பிரதமர்களைப் பற்றிய குறுந்தகவல்கள்\nஇந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ வலைத்தளம்\nஇந்தியப் பிரதமர்களின் தபால் தலைகள்\nஇந்தியப் பிரதமர்களைப் பற்றிய தகவல்கள்\nஇந்திய அரசின் அதிகாரப்பூர்வ தளம்\nஇந்திய அரசு இணையத்தளங்களின் பட்டியல்\nஇந்தியக் குடியரசுத் தலைவரின் இணையத்தளம்\nஇந்திய அரசியலமை��்பு · அடிப்படை உரிமைகள் · நீதிப் பேராணைகள் · அடிப்படைக் கடமைகள் ·\nஇந்திய அரசு · பிரதமர் · அமைச்சரவை\nநாடாளுமன்றம் · மக்களவை · மாநிலங்களவை · குடியரசுத் தலைவர் · குடியரசுத் துணைத் தலைவர்\nஉச்ச நீதிமன்றம் · தலைமை நீதிபதி · அரசுத் தலைமை வழக்குரைஞர் · உயர் நீதீமன்றங்கள் · மாவட்ட நீதிமன்றங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/two-wheelers/2019/hero-honda-royal-enfield-sales-down-february-2019-tvs-bajaj-yamaha-suzuki-post-growth-017031.html", "date_download": "2019-05-21T05:10:15Z", "digest": "sha1:OWVW6ATYVYJLYLZGXLVWQSHYDEZ6KYWF", "length": 22908, "nlines": 398, "source_domain": "tamil.drivespark.com", "title": "தடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்... - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n13 hrs ago உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\n15 hrs ago ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\n16 hrs ago மாற்றி யோசிக்கும் மஹிந்திரா... புதிய அவதாரம் எடுக்கும் தாரில் இந்த ஆப்ஷன் வழங்கப்படுகிறதா\n17 hrs ago மிரட்டலான ஸ்டைல், அதிக பவர்: புது அவதாரத்தில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்... அறிமுக விபரம்\nMovies சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nதடுமாறும் முன்னணி நிறுவனங்கள்... இந்திய இரு ���க்கர வாகன மார்க்கெட் ''டல்'' அடிக்க காரணம் இதுதான்...\nஇந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் தற்போது ''டல்'' அடிப்பதால், முன்னணி நிறுவனங்களே தடுமாறி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.\n2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான, இரு சக்கர வாகன நிறுவனங்களின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்திய இரு சக்கர வாகன மார்க்கெட்டில் தற்போது மந்த நிலை நிலவி கொண்டிருப்பது இதன் மூலம் தெரியவருகிறது. மார்க்கெட் ''டல்'' காரணமாக முன்னணி நிறுவனங்கள் பலவும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. சில நிறுவனங்கள் சிறிய அளவிலான வளர்ச்சியை மட்டும் பதிவு செய்துள்ளன.\nஇந்தியாவின் நம்பர்-1 இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,05,355 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த மாதத்தில், 6,00,616ஆக சரிந்துள்ளது. இது 1 சதவீத வீழ்ச்சியாகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் எதிர்வரும் மாதங்களில், ஸ்கூட்டர்கள் மற்றும் பிரீமியம் மோட்டார் சைக்கிள்களை களமிறக்கவுள்ளது. எனவே அப்போது நிலைமை மாறி, விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறது.\nஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், கடந்த பிப்ரவரி மாதம் 4,08,559 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு இதே மாதத்தில், 4,89,638 இரு சக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன்மூலம் 17 சதவீத வீழ்ச்சியை ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் சந்தித்துள்ளது.\nஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், டிவிஎஸ் மோட்டார்ஸ் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 1 சதவீதம் மட்டும்தான். 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 2,31,582 இரு சக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால் 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை 2,30,353ஆக மட்டுமே இருந்தது. இது 1 சதவீத வளர்ச்சியாகும். விற்பனை வளர்ச்சியில், டிவிஎஸ் ஜூபிடர், என்டார்க் 125 ஆகியவை முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளன.\nMOST READ: இந்தியாவை கலக்க வரும் 2 மலேசிய கார்களின் விலை இதுதான்... சென்னையில் ஆட்டம் ஆரம்பமானது...\nடிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தை போன்று, பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனமும் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் வளர்ச்சி 6.3 சதவீதமாக உள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் 1,86,523 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கையானது 2018 பிப்ரவரியில் 1,75,489ஆக மட்டுமே இருந்தது.\nடிவிஎஸ் மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ லிமிடெட் தவிர யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனமும் வளர்ச்சியை சந்தித்துள்ளது. யமஹா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் கடந்த மாதத்தில் 64,797 இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 60,907 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. இது 6.4 சதவீத வளர்ச்சியாகும்.\nமறுபக்கம் ராயல் என்பீல்டு நிறுவனம் பலத்த அடி வாங்கியுள்ளது. 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் 71,354 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து அசத்தியிருந்தது. இந்த எண்ணிக்கை கடந்த மாதத்தில் 60,066ஆக சரிவடைந்துள்ளது. இது 15.8 சதவீத வீழ்ச்சி. ஜாவாவின் வருகை இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.\nஇப்படி முன்னணி நிறுவனங்கள் எல்லாம் திணறி கொண்டிருக்கும் சூழலில், சுஸுகி நிறுவனம் 23.9 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து பிரம்மிக்க வைத்துள்ளது. சுஸுகி நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், 46,147 இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த மாதத்தில் 57,173ஆக உயர்ந்துள்ளது.\nMOST READ: உச்சகட்ட பாதுகாப்பு வசதிகளுடன் முகேஷ் அம்பானி வாங்கிய புதிய காரின் விலை இதுதான்...\nஇந்திய இரு சக்கர வாகன மார்க்கெட் மந்தமான நிலையில் இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு இதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இதுதவிர இரு சக்கர வாகனத்தை வாங்கும் திட்டத்தை வாடிக்கையாளர்கள் பலரும் ஒத்தி வைத்து வருகின்றனர். இதன் காரணமாகவும் மார்க்கெட் ''டல்'' அடிக்கிறது. எனினும் வருங்காலங்களில் மந்தநிலை நீங்கி, மார்க்கெட் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஅவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஅரசியலை மிஞ்சிய மாபெரும் கூட்டணி: 3 நிறுவனங்களின் ஒன்றிணைப்பால் நடுங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்\nஎம்ஜி ஹெக்டர் எஸ்யூவி அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/rajanikanth/", "date_download": "2019-05-21T05:27:58Z", "digest": "sha1:HNPUZIZGKLLXHSBX7IAKQLGY3V6WKG7Q", "length": 5331, "nlines": 78, "source_domain": "universaltamil.com", "title": "rajanikanth Archives – Leading Tamil News Website", "raw_content": "\nரஜினியின் மருமகன் விசாகனின் ஆண்டு வருமானம் எத்தனை கோடி தெரியுமா\nகாலா வரிசையில் வா…ரஜினிக்கு ஆப்பு வைத்த விஷால்\nகமல் ரஜினியை கண்ணீரில் ஆழ்த்தி சென்ற கன்னி மயிலின் மறைவு\nலேடி சூப்பர் ஸ்டார் ரஜினி கட்சியில்\nமருமகனுக்கு புத்தி சொல்ல கூடாதா\n2.0 இன் ஆடியோ, டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியிடும் நாட்கள் இதோ\nதமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோ என்ட்ரி காட்சிகள்\nரஜினியுடன் தலைவர்கள், நடிகர்கள் சந்திப்பு: கட்சி தொடங்கும் பணிகள் தீவிரம்\nரஜினியின் காலா படத்தில் நடிக்க இருப்போரின் பட்டியல்\nமலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் , ரஜினிகாந்த் சந்திப்பு\nநடிக்க வருவதற்கு முன் தமிழ் நடிகர்களின் வேலைகள்\nதர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/pollachi-gang-rapists-arrest-punishment/", "date_download": "2019-05-21T05:24:28Z", "digest": "sha1:64F5MPMZVOWX3LCAEHSRMR6ES6W4FT2D", "length": 9625, "nlines": 106, "source_domain": "www.cinemapettai.com", "title": "பொள்ளாச்சி கொடூரம் - பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்... பல திடுக்கிடும் தகவல்! - Cinemapettai", "raw_content": "\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nபொள்ளாச்சி கொடூரம் – பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறிய வாக்குமூலம்… பல திடுக்கிடும் தகவல்\nசமூகவலைத்தளங்களில் கொந்தளிப்பு கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யப் போகிறோம் இந்த பாதிக்கப்பட்ட பெண்களுக்காக.\nபெற்றோர்கள் ஒரு பெண்ணை வளர்ப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க என்பது கூடப் பிறந்த அக்கா, தங்கச்சி இருகவனுக்கு தான் புரியும்.\nபெண்கள் படும் கஷ்டங்களை எவ்வளவு குறும்படங்கள், திரைப்படங்கள் மூலம் வெளிக்கொண்டு வந்தாலும் இன்னும் திருந்தாத இந்த கொடூர மிருகங்களின் மேல் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nகோவை வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் இந்த வெறி பிடித்த நாய்களுக்கு வாதாட போவதில்லை என்று முடிவு எடுத்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.\nமனதை உருக்கும் இந்த சம்பவத்தை அரசியல் ரீதியாக பார்க்காமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.\nஉலக அளவில் அஜித் விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சினிமா செய்திகளை கண்டிப்பாக கொண்டுவர முடிகிறது.\nஉலகளவில் இந்த கொடுமை தெரியவந்தால் அவர்களும் கேள்வி எழுப்புவார்கள் என்ன நடந்தது என்று. ஆகையால் விஜய் அஜித் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோளாக சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக இதனை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.\nபாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் கூறும் வாக்குமூலம்..\nகுற்றவாளிகளை காப்பாற்ற பல கோடிகள் கைமாறி உள்ளதா\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_632.html", "date_download": "2019-05-21T04:32:34Z", "digest": "sha1:PAWFMEUNXMTXL2HDCKOIM4JF2BWK2ZBC", "length": 8505, "nlines": 176, "source_domain": "www.padasalai.net", "title": "ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி\nஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி\nடேக்வாண்டோவில் சாதனை: 6ம் வகுப்பு புத்தகத்தில் இடம்பிடித்த மாணவி\nபெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருபவர் ராஜமாணிக்கம்(16). கடந்த ஆண்டு மாநில அளவில் 19 வயதிற்குட்பட்ட மாணவிகளுக்கான டேக்வாண்டோ போட்டியில் 40 முதல் 42 கிலோ எடைபிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். கடந்த ஆண்டே இதேபிரிவுகளில் தேசிய அளவில் நடந்த டேக்வாண்டோ போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். இதுபோன்று மாநில, மண்டல, மாவட்டஅளவில் பல்வேறு பதக்கங்களை குவித்துள்ளார்.\nநடப்பு 2ம் பருவத்திற்கு தமிழ்நாடு பாடநூல் கழகத்தால், வழங்கப்பட்டுள்ள 6ம்வகுப்பு ஆங்கில பாடப்புத்தகத்தில், கடந்த ஆண்டு விளையாட்டுத்துறையில் சாதனையாளர்களுக்கான பக்கத்தில் டேக்வாண்டோ போட்டியில் 19 வயதிற்குட்பட்ட 40-42கிலோ எடைப்பிரி வில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனைபடைத்துள்ள ராஜமாணிக்கத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.\nதான் படிக்கும் காலத்தில் தன்னோடு படிக்கும் மாணவ,மாணவிகள் தன்னைப் பற்றியும் பாடம் படிப்பது மாணவி ராஜமாணிக்கத்திற்கும், அந்த பள்ளிக்கும், ராஜமாணிக்கத்தின் பெற்றோருக்கும் பெருமையாக அமைந்துள்ளது. பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற மாணவி ராஜமாணிகத்திற்கு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா, எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன், ஆசிரியர்கள், மாணவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\n0 Comment to \" ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம் பிடித்து பள்ளிக்கும் பெற்றோருக்கும் பெருமை சேர்த்தஅரசுப்பள்ளி மாணவி \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-05-21T04:49:44Z", "digest": "sha1:GI7ZTEVKFT6LSQVX47APEZ4YCMW2MC7R", "length": 10477, "nlines": 86, "source_domain": "www.thejaffna.com", "title": "வல்வை வைத்தியலிங்கபிள்ளை", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள் > வல்வை வயித்திலிங்கபிள்ளை\nவல்வை வயித்திலிங்கபிள்ளை அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்பட���் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nயாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையிலே சங்கரக் குரிசில் என்பவருக்கு புதல்வராக 1852இல் பிறந்தவர் வயித்திலிங்கபிள்ளை. உரிய வயதில் வித்தியாரம்பஞ் செய்விக்கப்பெற்ற இவர், அவ்வூர் பாடசாலை ஒன்றிலே கல்வி கற்றனர். இலக்கண இலக்கியங்களை உடுப்பிட்டி சிவசம்புப் புலவரிடம் கற்றார். தென்னிந்தியா சென்று சமஸ்கிருத நூல்களையுங் கற்றார். தருக்கம், சோதிடம், வானசாஸ்திரம் முதலிய கலைகளிலும் பாண்டித்தியம் உடையவரானார். சி. வை. தாமோதரம்பிள்ளை போன்ற பெரியோர்களால் இயற்றமிழ் போதகாசிரியர் என்னும் பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டவர்.\nதமிழிலும் சமஸ்கிருதத்திலும் கவிகள் இயற்றும் வல்லமை உடையவராக இருந்தார். சைவசித்தாந்த சாஸ்திரங்களையும் துறைபோகக் கற்றவர். சைவசமயத்தில் நிறைந்த அபிமானி. அதனால் அதனை விருத்தி செய்யவேண்டும் என்ற நோக்கில் சைவாபிமானி பத்திரிகையை வெளியிட்டவர்.\nஅந்தக் காலத்திலே ராவ் பஹதூர் சி.வை. தாமோதரம்பிள்ளை என்றொரு நூலை எழுதி வெளியிட்டவர். அதற்கு மாறாகச் ஸ்ரீஅருளம்பலமுதலியார் என்பவர் சைவமகத்துவதிக்காரம் என்னுங் கண்டன நூலை வெளியிட்டார். இதற்கு ஒரு கண்டன நூலை வல்வெட்டித்துறை வயித்திலிங்கம்பிள்ளை சைவ மகத்துவதிக்கார நிக்கிரகம் என்னுங் கண்டன நுலை எழுதி முதலியாரின் வாயை அடக்கினார்.\nஇவர் சைவாசாரத்திற் சிறந்து விளங்கினார். அதேவேளை தம்மைப்பார்த்தே மற்றவர்கள் சைவாசார சீலர்கள் ஆகும்படியான நடைமுறைகளை கைக்கொண்டு வாழ்ந்தார். தாம் வெளிக்கொணர்ந்த சைவாபிமானிப் பத்திரிகையை அச்சிடுவதற்கு ஒரு அச்சகத்தைத் தாபித்திருந்தார். அங்கே தாமியிற்றிய நூல்களையும் சைவ நூல்களையும் அச்சிட்டு வெளிப்படுத்தினார். இவரியற்றி வெளிப்படுத்திய நூல்களான சிந்தாமணி நிகண்டு, செல்வச்சந்நிதி முறை, வல்வை வைத்தியேசர் பதிகம், சாதி நிர்ணய புராணம் என்பனவாம். இவரியற்றிய உரைகள் கந்தபுராணத்து அண்டகோசப் படலவுரை, தெய்வயானை திருமணப் படலவுரை, வள்ளியம்மை திருமணப் படலவுரை, கல்வளையந்தாதியுரை, கந்தரலங்காரவுரை என்பனவாகும். இவர் திருத்தி அச்சிட்ட நூல் நாற்கவிராச நம்பியகப்பொருள் விளக்கவுரை என்பது.\nஇவரியற்றிய சிந்தாமணி நி���ண்டிலிருந்து ஒரு பாடல்.\nசீர்செறி செஞ்சடைக்கட் டிகழ்மதிப் பிளவுதாங்கும்\nஏர்செறி கரிமுகன்ற னிணைமல ரடியையேத்தி\nநேர்செறி பிளைஞரோர் சொற் கொருபொரு ணேராயோரப்\nபார்செறி நிகண்டுசிந்தா மணியெனப் பகர்வனன்றோ\nசைவசமயத்திற் சிறந்து விளங்கிய இவர் நம்மவர் பலரையும் சைவாசாரமும் சிவபக்தி யுமுடையராய் வாழவுஞ் செய்தார். மட்டக்களப்பிலே சிலகாலம் வாழ்ந்தவர். அவ்வேளை அவ்வூர் வித்துவான் பூபாலபிள்ளை தமக்கேற்பட்ட சந்தேகங்களை இலக்கண ஐயங்களை இவரிடங் கேட்டு தெளிந்துள்ளார். சுத்தனாய், உயர் நிலையாளராய வயித்திலிங்கம் அனைவரும் ஏங்கி நிற்க 1901 சார்வதி ஆவணியில் இயற்கை எய்தினார்.\nசிவசம்புப் புலவர் வயித்திலிங்கபிள்ளை வல்வெட்டிதுறை\nஉரையாசிரியர். ம. க. வேற்பிள்ளை\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00429.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/vishal-at-paayumpuli-single-track-audio-launch-photos.html", "date_download": "2019-05-21T04:53:49Z", "digest": "sha1:PJZIYXGNICNH74XDAZO6YPHMQB3PI5TO", "length": 13659, "nlines": 73, "source_domain": "flickstatus.com", "title": "Vishal At Paayumpuli Single Track Audio Launch Photos - Flickstatus", "raw_content": "\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\nவிஷால் காஜல் அகர்வால் நடிப்பில் வேந்தர் மூவிஸ் சார்பில் எஸ்.மதன் தயாரிக்கும் படம் ‘பாயும்புலி’. இபடத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்தின் ‘சிலுக்கு மரமே’ என்கிற சிங்கிள் ட்ராக் ஆடியோ வெளியீடு பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.\nஇயக்குநர் என். லிங்குசாமி வெளியிட்டார். இயக்குநர்கள் பாண்டிராஜும் திருவும் பெற்றுக் கொண்டனர். விழாவில் விஷால்பேசும் போது ” இதன் ஆடியோ விழாவில் பாடல்கள் ஆகஸ்ட் 2ல் வெளியிட வுள்ளோம் செப்டம்பர் 4ல் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.\nஇது என் வாழ்க்கையில் முக்கியமான படம் என்று நினைக்கிறேன். இது நான் நடித்த போலீஸ் சம்பந்தப்பட்ட 3வது கதை. எப்போதும் என்னை இயக்கும் இயக்குநர் அந்தப் படத்தை அவரது பெஸ்டாக சிறந்த படமாக கொடுக்க வேண்டும் என்று நினைப்பேன். அவரிடம் சிறந்தது எல்லாம் எனக்கே கிடைக்க வேண்டும் என்று நினைப்பேன். குறிப்பாக க்ளைமாக்ஸ் சிறப்பாகவரவேண்டும் என்று நினைப்பேன் அதுதான் பார்ப்பவர் மனதில் தங்குவது .\nபாண்டியநாடு எனக்கு பெரிய திருப்பு முனை. கிட்டத்தட்ட மறுபிரவேசம் போல உணரவைத்தது. இந்தப்படம் சுசீயின் சிறந்த படைப்பு. இமானின் சிறந்த படைப்பு என்றும் பேச வைக்கும்.\nஇன்றைக்கு ‘சிலுக்கு மரமே’ பாடல் வெளியாகி யுள்ளது. இதைவிட எனக்குப் பிடித்தது ‘யாரந்த முயல்குட்டி’ பாடல்.\nவேந்தர் மூவிஸில் நடித்ததில் மகிழ்ச்சி.உங்களை மாதிரி தயாரிப்பாளர்கள் எங்களை மாதிரிநடிகர்களுக்கு கண்டிப்பாகத் தேவை.இப்படி நடிக்கும் போது சில படங்கள் திசை மாறிப் போய்விடும். அதனால் வேந்தர் மூவிஸில் நடிக்க எனக்கு ஆரம்பத்தில் பயம். இருந்தது. தயக்கம் இருந்தது, சந்தேகம் இருந்தது. அந்த பயத்தோடுதான் படத்தை தொடங்கினோம்.. போகப் போக புரிதல் ஏற்பட்டது. நான் நினைத்தது தவறு என்று புரிந்தது. இனிமேல் இவர்களுடன் தொடர்ந்து பயணம் செய்யலாம் என நம்பிக்கை வந்திருக்கிறது. வெளிப் படங்களில் நடிக்கலாம் என்கிற நம்பிக்கையும் வந்திருக்கிறது. இது காஜலுடன் எனக்கு முதல்படம். சூரியும் நன்கு பழகினார். எங்கள் வீட்டிலிருந்து ஒரே கேரியரில் அவருக்கும் சாப்பாடு அனுப்பும் அளவுக்கு சூரி பழகினார். நானும் திருவும் மீண்டும் இணைய இருக்கிறோம்.\nமனசுலபட்டதை செய்கிறேன் நான் என்றும் தவறான வழியில் போய்விட மாட்டேன்.\nஇதில் அனல் அரசு அமைத்த க்ளைமாக்ஸ் காட்சி பேசப்படும்.\n‘பாயும்புலி’ பற்றி ப் பல விதமாகக் கேட்கிறார்கள். அந்த தலைப்பை கேட்ட போது ஏவிஎம் பாலசுப்ரமணியம் அவர்கள் மறுப்பு கூறாமல் உடனே கொடுத்தார். இந்தப் பாயும்புலி தலைப்பு படத்துக்கு பெரியபலம். சக்தியும் ஊக்கமும் தரும் தலைப்பு இது.\nஇது எதை நோக்கிப் பாயுது என்பது படத்தின் க்ளைமாக்ஸில் புரியும்.\nஇது உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல.உண்மைச் சம்பவத்தின் சாயல் தெரியலாம் இதே சாயலில் மதுரையில் நடந்துள்ளது.\nசெப்டம்பரில் பாயும்புலி தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. வெளிநாடு போகத் திட்டமிட்டோம் இங்கேயே முடித்து விட்டோம் ஆனால் செலவு அதிகமாகி விட்டது. எல்லாம் நன்மைக்கே”.\nவிழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசும் போது ”சுசீந்திரன் நிச்சயமாக தயாரிப்பாளர்களின் இயக்குநர்தான். அவரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாகவே பாராட்டுகிறேன். 80 நாளில் முடிப்பதாகக் கூறிவிட்டு 74 நாளில் முடித்துள்ளார். தயாரிப்பாளர்களின் நடிகர்களாக பிரபு, சத்யராஜ், விஜயகாந்த் போன்ற நட்சத்திரங்கள் இருந்தார்கள். இப்போது விஷால் இருக்கிறார். இந்தப் படக்குழுவே தயாரிப்பாளர்களின் படக் குழுதான்.” என்றார்.\nஒளிப்பதிவாளர் வேல்ராஜ்:பேசும் போது ”சுசீந்திரன் நியூசிலாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் படப்பிடிப்பு என்றார். இங்கேயே முடித்து எங்களை ஏமாற்றிவிட்டார். கம்போடியா போகாமல் காரைக்குடியிலேயே முடித்துவிட்டார். ” என்றார்.\nஇயக்குநர் சுசீந்திரன் பேசும் போது ”நான் மகான் அல்ல’ படத்துக்குப் பிறகு எனக்குப் பிடித்த படம் என் மனசுக்கு நெருக்கமான படம் இது .மதன் சார் இந்தப்படம் பிரமாண்டமாக வருவதற்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்தார்.. ” என்றார்.\nடி.இமான் பேசும் போது : ”இது எனக்கு ஸ்பெஷலான படம்.’ பாண்டியநாடு’, ‘ஜீவா’ வுக்குப் பிறகு சுசீயுடன் இணையும் 3 வதுபடம்.வேந்தர் மூவிசுக்கான முதல்படம். இதில் 5 பாடல்களை அருமையாக வைரமுத்துசார் எழுதியுள்ளார்.” என்றார்.\nஇயக்குநர் லிங்குசாமிபேசும் போது ”பாயும்புலியின் ஓசையே பாகுபலி என்று கேட்பது போல் தெரிகிறது.அதே போல வெற்றியும் தொடரட்டும்.விஷால் என் கதாநாயகன். அவர் நடிப்பில்\n‘சண்டக்கோழி 2’உருவாகவுள்ளது. செப்டம்பர் 9ல் தொடங்குகிறது.” என்றார்.\nஜெயபிரகாஷ்பேசும் போது : விஷால் படத்தில் நான் ஒரு ஓரமாகக் கூட நிற்பேன். சுசீயும் அப்படி வாய்ப்பு கொடுப்பார். இஷ்டப்பட்டு வேலை பார்த்தோம். எனவே இப்படத்தில் கஷ்டம் தெரியவில்லை” என்றார்.\nதயாரிப்பாளர் மதன்பேசும் போது ” விஷாலுடன் நாங்கள் இணையும் 4 வது படம் இதுபடம் ஆரம்பித்த முதல்நாள் போனதுதான். அப்புறம் போகவில்லை. சொன்னபடி முடித்துக் கொடுத்து விட்டார் இயக்குநர்..” என்றார்.\nவிழாவில் கலை இயக்குநர் ராஜீவன், நடிகர் சூரி, இயக்குநர்கள் பாண்டிராஜ்,திரு, வி.மியூசிக் ஐஸ்வர்யா, உடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?paged=27", "date_download": "2019-05-21T05:33:56Z", "digest": "sha1:2ACY6DSOL243MD754OYQRRLXXLXCGQOP", "length": 9282, "nlines": 74, "source_domain": "jaffnajet.com", "title": "Jaffna Jet – Page 27 – Business News", "raw_content": "\nஇலங்கை மாணவர்களுக்கு அவுஸ்திரேலிய La Trobe பிஸ்னஸ் ஸ்கூலின் சலுகைகள்\nதெரிவு செய்யப்பட்ட மாஸ்டர்ஸ் கற்கைகளுக்காக ஜனவரி மாதத்தில் புதிய உள்வாங்கல்கள், மார்ச் மற்றும் ஜூலை மாத மாணவர் இணைப்புகளுக்கு மேலாக நவம்பர் மாத இணைப்புகளையும் தொடர்கின்றமை மற்றும்…\nஇலங்கையின் விவசாயத்தை நவீனமயப்படுத்த உதவிக்கரம் நீட்டும் ஐரோப்பிய ஒன்றியம்\nநாட்டின் விவசாயத்துறையினை நவீனமயப்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் 81 கோடி ரூபாய் செலவில் விசேட வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “இலங்கையின் விவசாயத்துறையை நவீனமயப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வேலைத்திட்டம்…\n1313 மில்­லியன் டொலரை எட்­டிய சுற்றுலா பய­ணத்­துறை\n2018 இல் ஜன­வரி முதல் மார்ச் வரை­யான காலப்­ப­கு­தியில் இலங்­கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பய­ணி­க­ளினால் 1313 மில்­லியன் டொலர் வரு­மா­ன­மாக கிடைத்­துள்­ளது. அதேவேளை இவ் ­வ­ருடம்…\nமோட்டார் வாகன விற்­பனை வீழ்ச்சி\nமோட்டார் வாகன சந்­தையில் வாகன விற்­ப­னை­யா­னது உல­க­ளா­விய ரீதியில் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ள­தாக மோட்டார் வாகன உற்­பத்­தி­யா­ளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த 2017 ஆம் வருடம் பெப்­ர­வரி மாதம் தொடக்கம் இவ்­வாண்டு…\nபொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாட்டு நேரடி முதலீடு அவசியம்\nநாட்டின் பொரு­ளா­தார அபி­வி­ருத்தி உயர்­வ­தற்கும் தொழில்­வாய்ப்­புக்கள் அதி­க­ரிப்­ப­தற்கும் வெளி­நாட்டு நேரடி முத­லீ­டுகள் மிகவும் அவ­சி­ய­மா­ன­வை­யாகும். வெளி­நாட்டு முத­லீ­டுகள் இல்­லா­விடின் புதிய தொழில்­வாய்ப்­புக்­களை உரு­வாக்­கு­வது மிகவும் கடி­ன­மா­ன­தாக இருக்கும்….\nகடன் பெறுவது மகிழ்ச்சியடையக்கூடிய விடயமா\nமத்திய அதிவேக வீதியின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக ஒரு பில்லியன் டொலர் கடனை வழங்குவதற்கு சீனா தயாராகியுள்ளதாக பிரதமர் அலுவலகம் நேற்று (14) அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது. சீன…\nஇவ்வாண்டுக்கான ஆடை ஏற்றுமதி வருமான இலக்கு 5 பில்லியன் அமெ. டொலர்கள்\n2018 ஆம் ஆண்டு ஆடை ஏற்றுமதி வருமானமாக 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை பெறமுடியும் என எதிர்பார்க்கப்படுன்றது. மேலும், இலங்கை ஆடை ஏற்றுமதிக்கான புதிய வாய்ப்புக்களை தேடிச்செல்ல…\nஇலங்கையின் தொழில் ���ந்தையை வலுப்படுத்துவதற்கு டிஜிட்டல்….\nஇலங்கையின் மிகப்பெரிய ஒன்லைன் தொழில் வாய்ப்புக்களை தேடித்தரும் தளமான DreamJobs.lk ஆனது, 2017ஆம் ஆண்டில் 63% வீதத்திற்கும் அதிகமான பயனர்கள் தமது திறன்பேசிகள் ஊடாக வலைத்தளத்தை பார்வையிட்டுள்ளதாகவும்,…\nகோழி இறைச்சி தயாரிப்பு : நவீன கோழி குஞ்சுபொறிப்பகத்துடன் டெல்மோ மெருகேற்றம்\nஇலங்கையின் முன்னணி கோழி இறைச்சி தயாரிப்பு மற்றும் பதப்படுத்தல் நிறுவனமான டெல்மோ சிக்கன் அன்ட் அக்ரோ (பிரைவட்) லிமிடெட் டெல்மோ வர்த்தக நாமத்தின் கீழ் தனது தயாரிப்புகளை…\nசுங்கத் திணைக்களத்துக்கு இணைய கொடுப்பனவு கட்டமைப்பை அறிமுகம் செய்துள்ள செலான் வங்கி\nஒப்பற்ற டிஜிட்டல் வங்கியியல் தீர்வுகளை வழங்கும் தனது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் செலான் வங்கி, தனது இணைய வங்கிச் சேவை வசதிகளை மேம்படுத்தி, தனது தனிநபர் மற்றும்…\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pudhiyathagaval.blogspot.com/2011/12/dear-all-marry-christmas.html", "date_download": "2019-05-21T05:49:00Z", "digest": "sha1:GCFYTMSAOLEAGNP76OHIJ7I43PDKZYUX", "length": 6578, "nlines": 121, "source_domain": "pudhiyathagaval.blogspot.com", "title": "Dear all Marry Christmas.. | தினம் ஒரு தகவல்", "raw_content": "\nஅப்துல் கலாமின் 10 தன்னம்பிக்கை வரிகள் \" இமயத்தின் உச்சியை எட்டித் தொடுவதாயினும் சரி அல்லது உன் வாழ்க்கைப் பணியின் உச்சத்தை அடைவதாயின...\nமனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல் -பைரன் ஒரே சமயத்தில் இரண்டு வேலை செய்ய நம்மில் பலருக்குத் தெரியும். ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலை செய்வ...\nமனிதன் உணவின்றி 40 நாட்களும் நீரின்றி 3 நாட்களும் காற்றின்றி 3 நிமிடமும் உயிர் வாழலாம். ஆனால் நம்பிக்கையின்றி 3 நொடிகூட வாழ இயலாது. குழந...\nஎண்ணத்தில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் எண்ணங்கள்தான் சொற்களாகின்றன. சொல்லில் கவனமாய் இருங்கள்; ஏனெனில் சொற்கள்தான் செயல்களாகின்றன. செயலில் க...\n பார்க்கும்படியாக நில்லுங்கள் கேட்கும்படியாக பேசுங்கள் விரும்பும்படியாக உட்காருங்கள் சந்தத்தை நம்பி கவிதை இருக்கலாம், தந்த...\nமாபெரும் விஞ்ஞானி கலிலியோ --- இன்று விஞ்ஞானிகளுக்கு சமூக அங்கீகாரம் கிடைக் கிறது அரசு மரியாதை செய் கிறது அரசு மரியாதை செய் கிறது அறிவியல் உலகத் திற்கு சிறந்த ...\nவிண்வெளியில் ஜப்பான் புரட்சி அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் ரஷ்யா, ஜப்பான் மற்றும் ஜரோப்பிய நாடுகள் அடங்கிய 16 நாடுகள் கூட்டமைப...\nநமது சமுதாயம் இப்போது இருக்கும் தாழ்ந்த நிலைமைக்கு மதம் காரணம் அல்ல. மதத்தை முறையாகப் பின்பற்றாமல் போனதுதான் சமுதாயத்தின் வீழ்ச்சிக...\n”நாம் இந்தியாவுக்கு மிகவும் கடன் பட்டுள்ளோம். எண்களைக் கொண்டு எண்ணச் சொல்லிக் கொடுத்தவர்கள் அவர்கள்தாம். அது இன்றி நாம் மிகப்பெரிய அறிவியல...\nஎல்லாத் துன்பங்களுக்கும் இரண்டு மருந்துகள் உள்ளன. ஒன்று காலம், இன்னொன்று மெளனம். வள்ளலுக்கு பொன் துரும்பு. சூரனுக்கு சேர்ந்த மரணம் துரு...\nஅப்துல் கலாம் (1) ஆன்மிகம் (2) இந்திய செய்திகள் (1) உலக செய்திகள் (11) செய்திகள் (3) தொழில்நுட்பம் (6) பொன்மொழிகள் (11) வருங்காலத் தொழில்நுட்பம் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/finance/01/182934?ref=category-feed", "date_download": "2019-05-21T04:38:13Z", "digest": "sha1:V6ECJBOAXVH5UL7HZ3QUMB63VGE52JV3", "length": 8727, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி: பிரதமர் வெளியிட்ட தகவல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாரிய வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி: பிரதமர் வெளியிட்ட தகவல்\nடொலரின் பெறுமதி அதிகரிப்பதால் அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே இதை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅமெ���ிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சியடைவதால் டொலரின் பெறுமதி அதிகரித்து ஏனைய நாடுகளின் நாணயப் பெறுமதி வீழ்ச்சியடைகின்றது.\nஇந்த நிலைமை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎனினும், இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும், இந்த நிலைமையை எதிர்கொள்ள முடியும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.\nதற்போது அந்நிய செலாவணி கையிறுப்பில் 9,000 மில்லியன் டொலர் உள்ளது. இந்த வருட இறுதியில் 11,000 மில்லியன் டொலராக இருக்கும்.\nஇந்த நிலைமைகளுக்கு முகங்கொடுத்தே கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஇந்த வருடம் ஜனவரி முதலாம் திகதியில் இருந்து மே மாதம் 11 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது 3.2 வீதம் இலங்கை ரூபாய் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.\nஅதிலும் ஏப்ரல் மாதத்திலேயே இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஅண்மைய தகவலின்படி டொலருடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் பெறுமதி 159.55 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் நிதி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangam.wordpress.com/2018/08/23/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2019-05-21T04:32:31Z", "digest": "sha1:3CNU2TNSI2KGNNVJZZ3HS7FOQRHPYNYZ", "length": 20232, "nlines": 163, "source_domain": "sangam.wordpress.com", "title": "செய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்? – ஏ.எஸ். பன்னீர்செல்வன் | வடக்கு மாசி வீதி", "raw_content": "\nஒரு புராதன நகரின் கதைகளும் மனிதர்களும்\n← பிராந்திய அடையாளமும் கூட்டாட்சியும்\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nசெய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nகுற்றங்கள் வெறுப்பின் அடிப்படையில் நடக்கும்போது அதைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானது.\nவெறுப்பு – குற்றங்கள் குறித்துப் பேசினால், அதற்குப் பதிலாக வேறு ஒரு குற்றத்தைச் சுட்டிக்காட்டி, இதற்கு என்ன சொல்கிறீர்கள் என்று கேட்பது மனிதத் தன்மையற்ற செயல்.\nThe Hinduவில் வெளிவரும் சில கட்டுரைகளில் பாதிக்கப்பட்டவரின் பாலினத்தையோ, மதத்தையோ, ஜாதியையோ குறிப்பிடுவதற்கு உண்மையிலேயே முக்கியமான காரணங்கள் இருக்கும். சில வன்முறைச் சம்பவங்களில் தலித் பெண், தலித், முஸ்லிம் என்ற வார்த்தைகளை தலைப்பில் ஏன் பயன்படுத்துகிறீர்கள் என சில வாசகர்கள், குறிப்பாக மாணவர்கள் கேட்கிறார்கள்.\nஉதாரணமாக, பாட்னாவைச் சேர்ந்த பிரசாந்த் குமார் என்பவர், “ஹரியானாவில் 15 வயது தலித் பெண் ஓடும் காரில் பலாத்காரம் (August 1)” என்ற தலைப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார். அந்தப் பெண் வேறொரு ஜாதியைச் சேர்ந்தவராக இருந்தால், “பொதுப் பிரிவைச் சேர்ந்த மாணவி பலாத்காரம்” என்று உங்கள் செய்தித் தாளில் சொல்வீர்களா என்று கேட்டிருக்கிறார். இந்தூரைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி க்ரடின் சாஸ்திரி என்ற மாணவரும் இதே போன்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்.\nThe Hinduவின் Readers Editor ஏ.எஸ். பன்னீர்செல்வன்.\nமுஸ்லிம்கள் அடித்துக்கொல்லப்படுவது குறித்த செய்திகளை பற்றிக் கேள்வியெழுப்பும் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பி.வி. ரமணா என்ற மாணவர், “எல்லா இந்தியர்களும் என் சகோதர சகோதரிகள்” என்ற தேசிய உறுதிமொழியை நினைவூட்டுகிறார். செய்திக் கட்டுரைகளில் ஜாதி மற்றும் மத ரீதியான அடையாளங்களைத் தவிர்க்க வேண்டும்; அவை அடிப்படையில் சமூகத்தில் பிளவை ஏற்படுத்துபவை என்கிறார் அவர். “Temple purified in U.P. after visit by Dalit woman MLA” (August 1) என்ற செய்தியைச் சுட்டிக்காட்டியும் பல மின்னஞ்சல்கள் வந்துள்ளன. அதாவது, அந்த செய்திக் கட்டுரை ஜாதிப் பாகுபாட்டைவிட பாலினப் பாகுபாடு குறித்துதானே பேசுகிறது; ஆகவே அந்தப் பெண்ணின் ஜாதியை தலைப்பில் குறிப்பிட்டிருப்பது பொருத்தமில்லாதது என்கிறார்கள் இவர்கள்.\nஇந்தக் கடிதங்களில் இவர்கள் சுட்டிக்காட்டுவது ஒரே விஷயத்தைத்தான். அதாவது, பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைச் சொல்வதன் மூலமாக ஒரே மாதிரியாக இருப்பதிலிருந்து செய்தித்தாள்கள் தவறிவிடுகின்றன என்பதைத்தான். காரணம், ஜாதி இந்துக்கள் பாதிக்கப்படும்போது அவர்களது ஜாதி அடையாளம் குறிக்கப்படுவதில்லை அல்லவா என்று கேள்வியெழுப்புகிறார்கள்.\nமிகக் கவனமாக தன் மதிப்பீடுகளைப் பின்ப���்றும் ஒரு நாளிதழ், எல்லோரும் சமம் என்ற பார்வையைக் கொண்டிருக்கும் ஒரு நாளிதழ், சமத்துவத்திற்கும் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பதற்கும் இடையிலான வித்தியாசத்தைப் புரிந்து செயல்படும் என இந்த வாசகர்களுக்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருப்பது என்ற அம்சம் சமூகத்தில் உள்ள சமத்துவமின்மையை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.\nஜாதி என்பது எப்படி படிப்படியான சமத்துவமின்மையை உருவாக்கிவைத்திருக்கிறது என பி.ஆர். அம்பேத்கர் விளக்கியிருக்கிறார். ஜாதீயப் படிநிலையில் கீழே செல்லச்செல்ல கண்ணியமாக நடத்தப்படுவதற்கான போராட்டம் மிகக் கடினமான ஒன்றாக இருக்கும். குற்றம் செய்பவரின் நோக்கம் ஜாதி – மத துவேஷத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் இருக்கும்போது அந்தக் குற்றம் வெறுப்பின் அடிப்படையிலான குற்றம் என சுட்டிக்காட்டாவிட்டால், The Hindu தனது கடமையிலிருந்து தவறியதாகவிடும்.\nதங்களுடைய பின்னணியின் காரணமாகக் கிடைக்கும் வசதி-வாய்ப்புகள் – முன்னுரிமைகளால் கிடைக்கக்கூடிய அதிகாரத்தை பயன்படுத்துபவர்களுக்கும் அந்த வசதி – வாய்ப்புகள் – முன்னுரிமைகள் கிடைக்காமல் அவமானப்படுத்தப்படுபவர்களுக்கும் இடையிலான மோதலை புரிந்துகொள்வது மிக முக்கியம். அந்த வசதி – வாய்ப்பு – முன்னுரிமை ஆகியவை அவர்களுடைய ஜாதி, வர்க்கம், இனக் குழு, பாலினம், மதம் ஆகியவற்றால் அவர்களுக்குக் கிடைத்திருக்கலாம்.\nஒரு பொறுப்பான பத்திரிகையாளரைப் பொறுத்தவரை மனித கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் எதுவும் செய்தியாகச் சொல்லத்தக்கது. தீமைகளைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கையே ஊடகவியலின் அடிப்படை. ஆட்களை அடித்துக்கொலை செய்வது அல்லது தள்ளிவைப்பது போன்ற அத்துமீறல்கள் நடக்கும்போது களத்திலிருந்து இயங்கும் செய்தியாளரையும் அலுவலகத்திலிருந்து பணியாற்றும் உதவி ஆசிரியரையும் உள்ளடக்கிய பத்திரிகையாளர் அணி, செய்தி சேகரிப்பதிலும் அதனை எடிட் செய்வதிலும் தலைப்பு வைப்பதிலும் மனித கண்ணியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. ஒருவரது சமூக அடையாளத்தின் காரணமாகவே அவரது கண்ணியம் பாதிக்கப்படும் தருணங்களில் மட்டுமே அவரது அந்த அடையாளம் வெளிப்படுத்தப்படுகிறது. ஒரு சாதாரண குற்றத்திற்கும் வெறுப்பால் இழைக்கப்படும் குற்றத்திற்கும் இடையிலான அடிப்படை வித்தியாசத்தை இந்த அணி சுட்டிக்காட்டுகிறது.\nஎது செய்தி என்ற கேள்விக்கு இவை நம்மை இட்டுச் செல்கின்றன. உண்மை, துல்லியம், இருதரப்புக்கும் இடம்கொடுத்தல், சூழல் ஆகிய எல்லாம் அடங்கிய ஒன்றுதான் செய்தி. வெறுப்பின் அடிப்படையிலான குற்றங்களை மற்ற சாதாரண குற்றங்களிலிருந்து பிரித்துக்காட்டாவிட்டால் அது ஒரு கடமை தவறிய செயலாக இருக்கும். ஒருவர் தன் பிறப்பின் காரணமாகவோ, அடையாளத்தின் காரணாகவோ வன்முறைக்குள்ளாக்கப்பட்டால் அல்லது கொல்லப்பட்டால் அது சட்டத்தை மீறும் செயல். இந்தச் சூழலைத்தான் முடிந்த அளவுக்கு நம்முடைய செய்திக் குறிப்பிலும் தலைப்பிலும் சுட்டிக்காட்ட வேண்டும்.\nவெறுப்பின் அடிப்படையிலான குற்றத்தையும் வேறு சாதாரண குற்றத்தையும் ஒன்றாக வைத்து, இதையும் அதையும் ஒப்பிடுவது மனிதத் தன்மையற்ற செயல். இந்த முக்கியமான வித்தியாசத்தை அழிப்பதன் மூலம் நாம் பிரிவினைவாதிகளாகிறோம். மேலும் சமூக இழைகளை அறுக்கும் அடையாளம் சார்ந்த வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு சூழலையும் உருவாக்குகிறோம்.\nAugust 1ஆம் தேதி The Hindu நாளிதழில் அப்பத்திரிகையின் Readers Editor ஏ.எஸ். பன்னீர்செல்வம் எழுதிய Why Context Matters என்ற கட்டுரையின் தமிழாக்கம். இந்தக் கட்டுரையை மொழியாக்கம் செய்யும் யோசனையைத் தெரிவித்த குணசேகரனுக்கு நன்றி.\n← பிராந்திய அடையாளமும் கூட்டாட்சியும்\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\n1 Response to செய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nPingback: செய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன் – ஏ.எஸ். பன்னீர்செல்வன் – TamilBlogs\nஇரவுக் கழுகு – காமிக்ஸ் நாயகர்களின் சரித்திரம்\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nசெய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nமுல்லைப் பெரியாறு அண… on முல்லைப் பெரியாறு அணை குறித்த…\nவட இந்தியாவின் முதல்… on வட இந்தியாவின் முதல் சூத்திர ம…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nசெய்தியின் பின்னணி ம… on செய்தியின் பின்னணி மிக முக்கிய…\nபிராந்திய அடையாளமும்… on பிர��ந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nஅந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:58:42Z", "digest": "sha1:UGDD65G7ZKOCPMRW4FLQ4ZANMSAA4OVX", "length": 8800, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்.[1] இந்த வட்டத்தின் தலைமையகமாக பாப்பிரெட்டிப்பட்டி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 98 வருவாய் கிராமங்கள் உள்ளன. இவ்வட்டம் பாப்பிரெட்டிப்பட்டி, தென்கரைக்கோட்டை, கடத்தூர், பொம்மிடி என உள்வட்டங்கள் கொண்டது.\nஇவ்வட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.\nபாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தின் பரப்பளவு சுமார் 74,678 எக்டேர்களாகும்.[2] இது தர்மபுரி மாவட்டத்தின் நிலப்பரப்பில் பதினேழு சதவிகிதம்.\n2011 ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2,43,445 மக்கள் பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 72.99%[4] விட குறைவானது. பாப்பிரெட்டிப்பட்டி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ தர்மபுரி மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்\n↑ \"தர்மபுரி மாவட்ட இணையதளம்\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\n↑ \"2011-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\n↑ \"இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011 - கல்வியறிவு\". பார்த்த நாள் 14 ஆகத்து 2014.\nமக்களவை & சட்டமன்றத் தொகுதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 09:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/chillzee-contributors/4:jansi", "date_download": "2019-05-21T05:41:40Z", "digest": "sha1:Z4324TJXHYHWA7SXHE37IIU2JF27MIHA", "length": 12513, "nlines": 243, "source_domain": "www.chillzee.in", "title": "Author Jansi", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nபொது - குழந்தைப் பேறின்மையும், அணுகுமுறைகளும் - ஜான்சி 31 December 2018 General 194\nகவிதை - அணைப்பு - ஜான்சி 13 October 2018 ஜான்சி கவிதைகள் 134\nகவிதை - சொல்லாத கதைகள் - ஜான்சி 12 October 2018 ஜான்சி கவிதைகள் 164\nகவிதை - நெடும் பயணம் - ஜான்சி 11 October 2018 ஜான்சி கவிதைகள் 112\nகவிதை - நீர்த்திரை - ஜான்சி 17 September 2018 ஜான்சி கவிதைகள் 63\nகவிதை - முத்தங்கள் - ஜான்சி 11 September 2018 ஜான்சி கவிதைகள் 99\nகவிதை - ஒரு வித்தியாசம் - ஜான்சி 10 September 2018 ஜான்சி கவிதைகள் 82\nகவிதை - என் உலகம் - ஜான்சி 09 July 2018 ஜான்சி கவிதைகள் 126\nகவிதை - அருவருப்பு - ஜான்சி 21 June 2018 ஜான்சி கவிதைகள் 122\nகவிதை - காற்றுக் குமிழி - ஜான்சி 06 June 2018 ஜான்சி கவிதைகள் 106\nகவிதை - பரிகசிப்பு - ஜான்சி 25 May 2018 ஜான்சி கவிதைகள் 99\nகவிதை - முரண்பாட்டுக் கவிதை - ஜான்சி 17 May 2018 ஜான்சி கவிதைகள் 103\nகவிதை - நிசப்தம் - ஜான்சி 05 April 2018 ஜான்சி கவிதைகள் 131\nகவிதை - வரைவு (Draft) - ஜான்சி 29 March 2018 ஜான்சி கவிதைகள் 73\nகவிதை - திசை - ஜான்சி 28 March 2018 ஜான்சி கவிதைகள் 89\nகவிதை - மறதி - ஜான்சி 28 March 2018 ஜான்சி கவிதைகள் 125\nகவிதை - விளக்கம் - ஜான்சி 27 March 2018 ஜான்சி கவிதைகள் 187\nகவிதை - புன்னகை - ஜான்சி 19 March 2018 ஜான்சி கவிதைகள் 104\nகவிதை - ஹோலி - ஜான்சி 07 March 2018 ஜான்சி கவிதைகள் 110\nபொது - திருநங்கைகள் - ஜான்சி 06 March 2018 General 231\nஜோக்ஸ் - இப்படி ஒரு இனிப்பான டீயை குடிச்சதே இல்லை :-) - ஜான்சி 20 January 2018 Jokes 365\nகவிதை - கானல் கனவுகள் - ஜான்சி 18 December 2017 ஜான்சி கவிதைகள் 139\nகவிதை - போதை - ஜான்சி 09 February 2018 ஜான்சி கவிதைகள் 365\n - ஜான்சி 13 December 2017 ஜான்சி கவிதைகள் 172\nதொடர்கதை - மையலில் மனம் சாய்ந்த வேளை.. - 25 - சித்ரா. வெ\nகவிதை - சுமை தாங்காமல்......\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/radhe-en-radhe-song-lyrics/", "date_download": "2019-05-21T04:29:07Z", "digest": "sha1:TACAPA2ASBKLM7EX5B7OONBML7OJD24Q", "length": 10226, "nlines": 322, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Radhe En Radhe Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எம். ரமேஷ் மற்றும் எஸ். ஜானகி\nஆண் : ராதே என் ராதே\nஆண் 2 : ராதே என் ராதே\nஆண் : ஹ்ம்ம் ச்ச்\nஆண் : ராதே என் ராதே\nஆண் 2 : ராதே என் ராதே\nஆண் : வா ராதே ஆண் 2 : வா ராதே\nஆண் 2 : ராதே என் ராதே வா ராதே\nராதே என் ராதே வா ராதே\nஆண் : ராதே என் ராதே வா ராதே\nஆண் 2 : ராதே என் ராதே வா ராதே\nஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா\nஆண் 2 : கண்ணே நீ கண்டால் காதல் வராதா\nராதா ராதா என் தாகம் ஆறாதா\nஆண் 2 : ராதே என் ராதே வா ராதே\nராதே என் ராதே வாராதே\nகண்ணே நீ கண்டால் காதல் வராதா\nபெண்ணே உன் கண்கள் போதை தராதா\nராதா ராதா என் தாகம் ஆறாதா\nஆண் 2 : ராதே என் ராதே வா ராதே\nஆண் : ராதே என் ராதே வா ராதே\nகண்ணே நீ கண்டால் காதல் வராதா\nபெண்ணே உன் கண்கள் போதை தராதா\nராதா ராதா என் தாகம் ஆறாதா\nஆண் : ராதே என் ராதே வா ராதே\nஆண் : முன் பக்கம் பின் பக்கம் ஏதோ….\nபெண் : இன்பங்கள் தென் பட்டதோ….\nஆண் : தென் பட்ட அங்கங்கள் யாவும்….\nபெண் : கண் பட்டு புண் பட்டதோ…..\nஆண் : நீயும் தோளில் சாயலாம்\nகாயம் கொஞ்சம் ஆறலாம் நோயும் தீரலாம்…..\nபெண் : நீ கொடுக்கும் முத்தங்கள்\nமீண்டும் மீண்டும் வேண்ட ஆவல் காவல் தாண்ட\nபெண் : ராதே உன் ராதே நான்தானே\nகண்ணா நீ கொஞ்சும் நாள்தானே\nகண்ணா நீ கண்டால் காதல் வராதா\nமன்னா உன் கண்கள் போதை தராதா\nகண்ணா கண்ணா நீ உண்ணும் தேன் நானா\nபெண் : ராதே உன் ராதே நான்தானே\nகண்ணா நீ கொஞ்சும் நாள்தானே\nபெண் : நேற்ற��்தி நேரத்தில் பார்த்தேன்\nஆண் : ஆசைகள் வேர் விட்டதோ ஓ….\nபெண் : வேர் விட்ட ஆசைக்கு நீ தான்\nஆண் : நீர் விட்ட நேரம் இதோ ஓ….\nபெண் : நீலம் பூத்த பார்வையில்\nகாதல் பூத்த வேளையில் நாணம் தோன்றலாம்\nஆண் : வாடை வந்து தொட்டுத் தான்\nவாய் வெடித்த மொட்டு தான்\nவாசம் வீசும் போது அச்சம் மிச்சம் ஏது\nஆண் : ராதே என் ராதே வா ராதே\nபெண் : கண்ணா நீ கொஞ்சும் நாள் தானே\nஆண் : கண்ணே நீ கண்டால் காதல் வராதா\nபெண் : மன்னா உன் கண்கள் போதை தராதா\nஆண் : ராதா ராதா என் தாகம் ஆறாதா\nபெண் : ராதே உன் ராதே நான்தானே\nஆண் : வாராமல் ஆசை தீராதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/29112701/1007030/Palani-Murugan-Temple-undi-Collection-rs155-crore.vpf", "date_download": "2019-05-21T05:08:40Z", "digest": "sha1:EKQOHKZBZZU6ODEA3PDULUXRYACVME6R", "length": 9318, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.1.55 கோடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபழனி கோயில் உண்டியல் காணிக்கை சுமார் ரூ.1.55 கோடி\nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், கடந்த 28 நாட்களில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது.\nபழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் உண்டியலில், கடந்த 28 நாட்களில், 1 கோடியே 55 லட்சம் ரூபாய் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. உண்டியல் நிறைந்ததை அடுத்து உண்டியல் திறக்கப்பட்டு ஐநூறுக்கும் மேற்பட்டோர் காணிக்கையை, எண்ணினர். அதில் ரொக்கமாக ரூபாய் 1 கோடியே 54 லட்சம் ரூபாய் கிடைத்தது. மேலும் தங்கத்தால் ஆன வேல், தாலி, மோதிரம், செயின், தங்ககாசு போன்றவையும், வெள்ளி பொருட்களும் காணிக்கையாக சுவாமிக்கு செலுத்தப்பட்டிருந்தது. மேலும் வெளிநாட்டு கரன்சிகளும், நவதானிய பொருட்களும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.\nமாற்றுத் திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவர் : போக்சோ சட்டத்தில் கைது\nபழனி அருகே 16 வயது மாற்றுதிறனாளி சிறுமியை 65 வயது முதியவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகோயிலுக்கு வந்த பக்தர்களிடம் பணம் பறிப்பு - செக்யூரிட்டிகளே பணம் பறித்தது அம்பலம்\nபழனி கோவிலுக்கு வந்த பக்தர்களை ஏமாற்றி, கோவில் செக்யூரிட்டிகளே பணம் பறி���்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஇளையோர் நாடாளுமன்றம் - எம்.பி.க்கள் போல் செயல்பட்ட மாணவர்கள்\nதிண்டுக்கல் மாவட்டம் பழனியில் மாணவர்கள் பங்கேற்ற இளையோர் நாடாளுமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஅதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்\nமீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00430.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cineinfotv.com/2018/11/news-of-director-a-p-nagarajan/", "date_download": "2019-05-21T04:54:57Z", "digest": "sha1:ZKWJV3MB3OX2WDTKAMRZ2ANXXHOMHSWV", "length": 14995, "nlines": 203, "source_domain": "cineinfotv.com", "title": "News of Director A.P.Nagarajan.", "raw_content": "\n#காவிய #நாயகன் #ஏ #பி #நாகராஜன்.\nஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு என்பது அவரது காலகட்டத்தின் கண்ணாடி. பல்வேறு துறைகளில் முத்திரை பதித்த சாதனையாளர்களின் வரலாற்றை அறியும் போது அவர்கள் தமிழுக்கு ஆற்றிய பணி பிரமிக்கத்தக்கது.\nதமிழ் மொழியைப் பாமரரும் அறியும் வண்ணம் கொண்டு சேர்த்த பாங்கு அதற்கு அவர்களுடைய உழைப்பு, தியாகம் போன்றவற்றை திரைப்படங்களின் வாயிலாக அறிய முடிகிறது.\nஒரு வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய வ.உ.சி, பாரதியார், திருப்பூர் குமரன் போன்ற சுதந்திரத்திற்கு பாடுபட்ட தலைவர்கள நம் கண் முன் இன்றைய தலைமுறை அறிந்து கொள்ளும் வண்ணம் கொண்டு சேர்த்த பெருமை திரைப்படங்களையே சாரும்,\nதிருவிளையாடல் புராணத்தையும், கந்தபுராணத்தையும், நாயன்மார்கள், மற்றும் ஆழ்வார்கள் பெருமையையும் இந்தியா மட்டுமன்றி உலகறியச் செய்தவர் தமிழ் மொழி மேல் மாறாத பற்று கொண்ட இயக்குநர் ஏ.பி.நாகராஜன் அவர்கள்.\nஈ.ரோடு மாவட்டம் அக்கம்மாபேட்டையில் 1928ல் பிறந்த இவர் பெற்றோரை இழந்து பாட்டி மூலம் டி.கே.எஸ் சகோதரர்களின் நாடக சபாவில் பெண் வேடமேற்று சிறு வயதில் தன் கலைப்பயணத்தை தொடங்கினார். புராணக் கதைகளையே வைத்து காலம் தள்ளிக் கொண்டிகுந்த அன்றைய திரை உலகில் சீர்திருக்கக் கருத்துகளை புகுத்தி புரட்சி செய்தவர்கள் TKS சகோதரர்கள்.\nபிறகு சக்தி நாடக சபாவில் இணைந்து சில காலம் நடித்து வந்தார். அதுவும் பிடிக்காமல் பழனி கதிரவன் நாடக சபாவை சொந்தமாக தொடங்கி நால்வர் என்ற நாடகத்தை நடத்தினார்.\nசங்கீதா பிக்சர்ஸ் என்ற பட நிறுவைத்தினர் இதைப் படமாக்கிய போது கதை வசனம் எழுதி கதாநாயகனாக நடித்தார். தொடர்ந்து பெண்ணரசி, நல்லதங்காள் படங்களுக்கு கதை வசனத்துடன் நடிக்கவும் செய்தார். இவர் வசனம் எழுதும் பணிகண்டு சேலம் எம்.ஏ.வி பிக்சர்ஸ் வேணு தனது கதை இலாகாவில் இவரை இணைத்துக் கொண்டார்.\nஇவர்களது கூட்டு தயாரிப்பில் கே.சோமு இயக்கத்தில் மாங்கல்யம் வெளிவந்து வெற்றி பெற்றது. எழுத்தின் மீது ஆர்வம் கொண்ட இவர் நடிப்பிலிருந்து விலகி கதை எழுதுவதில் கவனம் செலுத்தினார்.\nஎன்.டி.ராமராவ், சிவாஜி நடித்த சம்பூர்ண ராமாயணம் படத்தில் இவர் எழுதிய பரதன் பேசும் வசனங்கள் பெரு���் வரவேற்பைப் பெற்றன. சமஸ்கிருக பாஷை கலந்து வசனங்கள் வந்து கொண்டிருந்த காலத்தில் தூய கொங்கு பாஷையில் இவர் எழுதிய மக்களைப் பெற்ற மகராசி பெரும் வரவேற்பைப் பெற்றது.\nபின் வி.கே.ராமசாமியுடன் இணைந்து லட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கி நல்ல இடத்து சம்பந்தம், வடிவுக்கு வளைகாப்பு போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதினார்.\nசிவாஜியுடன் இதன் மூலம் இணைந்து பல வெற்றிப் படங்களைக் குவித்தார். இவரது நவராத்திரி படத்தை சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்திருந்ததை ஐரோப்பிய நாடுகளில் படம் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.\nபின் திருவிளையாடல் படத்தில் சிவன், பார்வதி, முருகன், ஒளவையார் நக்கீரன் பேசிய செந்தமிழ் சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் இன்றும் மக்கள் மனதில் நடனமாடியது.\nதருமியுடன் சிவன் சிவாஜி புரியும் நகைச்சுவை வாக்குவாதம் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களின் மனதில் கொடி கட்டிப் பறந்தது. தொடர்ந்து சரஸ்வதி சபதம், திருமால் பெருமை, காரைக்கால் அம்மையார், திருவருட் செல்வர், கந்தன் கருணை, அகத்தியர் போன்ற படங்கள் தமிழ் உரையாடலில் சாதனை படைத்தது.\nபரதக் கலையையும், நாதஸ்வரக் கலையையும் பெருமைப்படுத்தி கொத்தமங்கலம் சுப்பு எழுதிய தில்லானா மோகனாம்பாள் சரித்திரம் படைத்தது.\nதமிழின் முதல் சினிமாஸ்கோப் படமாக ராஜ ராஜ சோழன் சோழர்களின் பெருமையைப் பேசியது. இந்தியாவுக்கு வெளியே விருது பெற்ற படமாக இது அமைந்தது.\nஎம் ஜி ஆரை வைத்து நவரத்தினம் என்ற ஒரு படம் இயக்கி வெற்றி பெற்றது.\nகுன்னக்குடி வைத்தியநாதன் இவரது வாராஜாவா படத்தின் மூலம் அறிமுகமாகி ஏறத்தாழ பத்து படங்களுக்கு இசை அமைத்தார்.\nஎம்.எம்.ஏ. சின்னப்பா தேவரின் முதல் படம் நல்ல தங்கை இவர் கதை வசனம் எழுதியது.\nநகேஷ் அவர்களின் தருமி, வைத்தி பாத்திரங்களை சிகரத்திற்குக் கொண்டு சென்றவர்.\nகமல், சிவகுமார், ஆர்த்தி நடிப்பில் குமாஸ்தாவின் மகள் என்ற சிறு பட்ஜெட் படம் வெளிவந்தது.\nஇவரின் மேல் நாட்டு மருமகள் படத்தில் நடனமாடிய வாணியை கமல் பின்பு திருமணம் செய்தார்.\nஏ.பி.என் அவர்கள் ஒரு பாடலும் பாடி உள்ளார். கண்காட்சி படத்தில் ஒரு பாடலுக்கு தொகையறா பாடி உள்ளார்.\nஇவரது சொந்தப் படங்களில் “பேரன்பு கொண்ட ரசிகப் பெருமக்களுக்கு, வணக்கம் ” என்று தன் படங்களில் தன் குரலில் முதலில் வசனம் பேசி ஆரம்பிப்பது வழக்கம்..\n1977ல் காலமான அவர் புகழ் தமிழ் இருக்கும் வரை தமிழ் நெஞ்சங்களை விட்டு மறையாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:21:34Z", "digest": "sha1:2UYFXN73DJOVIH7O4NH67255TUHD24H4", "length": 8950, "nlines": 150, "source_domain": "gtamils.com", "title": "தமிழ் உலகம் Archives - Gtamils", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nயானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே.\nவேறொருவரின் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கும்படி இளைஞன் விபரீத போராட்டம்.\nஇளம்பெண்ணின் கொடூர கொலைக்கான காரணம் வெளியானது.\nகந்து வட்டி பிரச்சினை: தந்தை ���ண் முன் மகனுக்கு நடந்த கொடூரம்.\nகோமதிக்கு 15 இலட்சம் அறிவித்தது அ.தி.மு.க.\nஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு இடைக்கால தடை.\nவாக்களித்த சில நிமிடங்களில் உயிரை விட்ட மூதாட்டி.\nகாதல் மனைவியை கதறக் கதற கொன்ற கணவன்.\n123...56பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/bigg-boss-2/125722", "date_download": "2019-05-21T05:03:31Z", "digest": "sha1:GAEFW3G3KJQO67SBSX42HWGHOF73YKPE", "length": 5728, "nlines": 55, "source_domain": "www.thiraimix.com", "title": "Bigg Boss 2 Promo - 21-09-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\nமனைவி என்றாலும்.... நாகரீகம் வேண்டாமா.... பிரியங்கா கணவரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் விஜய்.. ஆனால் அஜித் பெயர் லிஸ்டிலேயே இல்லாமல் போனது எப்படி\nமுன்னணி இயக்குனருடன் சீயான் விக்ரமின் அடுத்த படம் வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nவிக்ரம் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கலாம்: பிரபல நடிகர்\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nஉங்��ள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nநடன புயல் பிரபுதேவாவை அதிர்ச்சியில் உறைய வைத்த இளம் பெண்\nசர்ச்சைகளை தாண்டி தமிழ் பிக்பாஸ் 3 ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு\nமுதலில் படத்தில் ஓவர் ஆக்ஷன் செய்வதை நிறுத்து: முன்னணி நடிகையை விமர்சித்த விவேகம் வில்லன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/134488?ref=category-feed", "date_download": "2019-05-21T04:41:44Z", "digest": "sha1:NWB2WLBDYGRHAQJHRGHJMGXZ5F6JFLL3", "length": 6982, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "கனடாவில் அதிகரிக்கும் வீடு விற்பனை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகனடாவில் அதிகரிக்கும் வீடு விற்பனை\nகடந்த செப்டம்பர் மாதத்தில் கனடாவில் அதிக எண்ணிக்கையான வீடுகள் விற்கப்பட்டுள்ளதாகவும் ஒகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை உயர்ந்து காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nபல வகையான சேவைகள் மூலம் செப்ரம்பர் மாதத்தில் விற்பனை கடந்த ஒகஸ்ட் மாதத்தை விட 2.1 சத வீதத்தால் அதிகரித்துள்ளது என கூறப்படுகின்றது.\nவன்கூவர் பெரும்பாகம் மற்றும் வன்கூவர் ஐலன்ட், ரொறொன்ரோ பெரும்பாகம், சென் தோமஸ். ஒன்ராறியோ, மற்றும் பார்ரி, ஒன்ராறியோ ஆகிய இடங்களில் ஏற்பட்ட ஏற்றமே காரணமென அறியப்படுகின்றது.\nசெப்ரம்பரில் விற்கப்பட்ட வீடுகளின் தேசிய சராசரி விலை டொலர்கள் 487,000 ஆகும். ஓரு வருடத்திற்கு முன்னையதை விட 2.8சதவிகிதம் அதிகம் எனவும் கூறப்படுகின்றது.\nவன்கூவர் பெரும்பாகம் மற்றும் ரொறொன்ரோ பெரும் பாகம் தவிர்ந்த இடங்களின் சராசரி விலை டொலர்கள் 374,500ற்கும் குறைவாக காணப்படுகின்றது.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:32:37Z", "digest": "sha1:VQSYS4CI4IGDG6WKZO46ZQKHETJDS4TV", "length": 3389, "nlines": 17, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஸ்ரீமாதா டிரஸ்ட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஸ்ரீமாதா டிரஸ்ட் அனைத்து புற்றுநோயாளிகளுக்கும் இலவசத் தங்குமிடமும் உணவும், சிகிச்சையும் வழங்கி உதவும் அமைப்பு. ஸ்ரீமோகன்தேவி ஹிராசந்த் நஹார் என்னும் ராஜஸ்தானியர் புற்று நோய்க்கான இலவசக் காப்பகத்தைச் சென்னையில் அமைத்தார். பணப்பற்றாக்குறையாலும் நிர்வகிக்கத் தகுந்த நிர்வாகிகள் இல்லாததாலும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையால் நிர்வகிக்க இயலவில்லை. இதனால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் செயல் தலைவரும் மருத்துவருமான வி. சாந்தா இதனைப் பராமரிப்பதற்கான அமைப்பை ஏற்படுத்துமாறு காஞ்சி காமகோடி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் கேட்டுக்கொண்டார். இதனால் ஸ்ரீமாதா டிரஸ்ட் என்ற அமைப்பு திரு.வி.கிருஷ்ணமூர்த்தியின் தலைமையில் அமைக்கப்பட்டு, காஞ்சி மடத்தின் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடையும் வழங்கப்பட்டது.[1] இந்த அமைப்பு 1954 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வருகிறது. [2]\n↑ புற்றுநோய் : குமுதம் ஜோதிடம்: 2.1.2009; பக்கம் 1,2\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/velaikaran/", "date_download": "2019-05-21T05:06:11Z", "digest": "sha1:WDYOXYOGXAU74AC44RCZA2IFTMASUM2C", "length": 16585, "nlines": 146, "source_domain": "www.cinemapettai.com", "title": "வேலைக்காரன் | Latest வேலைக்காரன் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nவேலைக்காரன் படத்தில் இருந்து எழு வேலைக்காரா வீடியோ சாங்.\nவசூலில் மண்ணை கவ்விய வேலைக்காரன் மொத்த விவரம்\nதனி ஒருவன் படத்தை தொடர்ந்து இயக்குனர் மோகன் ராஜ எடுத்த படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார் இவருக்கு...\nவேலைக்காரன் பட வசனத்தை படத்தின் டைட்டிலாக வைத்த ஷாஜகான் பட இயக்குனர்.\nஷாஜகான் 2001 ஆம் ஆண்டில் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். கே. எஸ். ரவியின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், ரிச்சா பலோட்...\nவசூலில் விஜய் அஜித் படங்களை ஓரம்கட்டிய வேலைக்காரன்\nசமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உலகெங்கும் வெளிவந்த படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரோபோ ஷங்கர்,...\n15வது நாள் முடிவி��் வேலைக்காரனின் அதிரடி வசூல்.\nசமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்து உலகெங்கும் வெளிவந்த படம் வேலைக்காரன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ரோபோ ஷங்கர்,...\nவேலைக்காரன் படத்தின் கருத்தவன்லாம் வீடியோ சாங்.\nசென்னையில் மாஸ் காட்டிய வேலைக்காரன். 11 வது நாள் முடிவில் வசூல் நிலவரம்.\nசமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது படத்தில் கதை அனைவருக்கும் பிடித்துள்ளதாக கூறுகிறார்கள். இந்த படம் உலகெங்கும்...\nபிரான்ஸில் விவேகத்தின் சாதனையை வேலைக்காரன் முறியடிக்க இன்னும் இவ்ளோ தானா\nசமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது குறைந்த நாளில் நாலா வசூல் சேர்த்த படங்களின் லிஸ்டில் வேலைக்காரன்...\nவேலைக்காரன் சென்னை மற்றும் தமிழ்நாடு முதல்வார அதிரடி வசூல்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் பிராமாண்டமாக வெளிவந்த படம் வேலைக்காரன் தற்பொழுது திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விடுமுறை என்பதால் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே...\nவேலைக்காரன் உயிரே வீடியோ பாடல் வெளியிடு \nஅமெரிக்காவில் பைரவா வசூலை முறியடித்த வேலைக்காரன்.\nஅமெரிக்காவில் பைரவா சதனையை முறியடித்து வேலைக்காரன் புதிய சாதனையை படைத்துள்ளது. இது தளபதி ரசிகர்களை மெர்சல் ஆக்கியுள்ளது. As of Wed...\nவேலைக்காரன் தயாரிப்பாளரின் தலை தமிழகத்தில் தப்புமா\nவேலைக்காரன் படம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. விடுமுறை நாளான 4நாட்கள் தமிழக வசூல் மட்டும் சுமார் 27கோடி...\n“சிவகார்த்திகேயன், சந்தானம் படத்தில் என் நடிப்பு எப்படி“ ரசிகர்களிடம் கேட்ட ரோபோ ஷங்கர் \nகாமெடியனாக இருந்து ஹீரோ ஆன பிரபலங்கள் தான் சிவகார்த்திகேயன் மற்றும் சந்தானம். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் சென்று கலக்கியவர்கள். இருவரும் டயமிங்...\nகர்நாடகத்தை தொடர்ந்து கேரளாவிலும் தலையில் துண்டை போடும் வேலைக்காரன் தயாரிப்பாளர்\nகர்நாடகத்தில் சிவாக்கு வசூல் இல்லையென்றால் அதற்கு காரணம் உள்ளது. ஆனால் மலையால பிரபல ஹீரோ பாகத் பைசல் இந்த படத்தில் நடித்தும்...\nகர்நாடகத்தில் தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்ட வேலைக்காரன்\nவேலைக்காரன் படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் நான்கு நாட்கள் ஆன நிலையில் தமிழ்நாடு மற்றும் சில ஓவர்சீஸ் ஏரியாவில் படம் நன்றாக...\nவேலைக்காரன் படத்தின் கதாநாயகன் இன்று போலீசாரால் கைது.\nவேலைக்காரன் திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி நன்றாக வசூல் சாதனை படைத்து வருகிறது. அதில் கதாநாயகனாக நடித்த பிரபல மலையால கதாநாயகன்...\nவேலைக்காரன் படத்திற்கு சூப்பர் ஸ்டாரின் பாராட்டு\nவேலைக்காரன் படத்திற்கு சூப்பர் ஸ்டாரின் பாராட்டு வேலைக்காரன் படத்தை பார்த்த ரஜினி காந்த் படக்குழுவினரை பாராட்டி தொலைப்பேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனை...\nவேலைக்காரன் முதல் மூன்று நாள் சென்னை வசூல் நிலவரம்\nவேலைக்காரன் முதல் மூன்று நாள் சென்னை வசூல் நிலவரம்\nவேலைக்காரன் மற்றும் சக்க போடு போடு ராஜா இரண்டாம் நாள் சென்னை வசூல் நிலவரம்\nவேலைக்காரன் மற்றும் சக்க போடு போடு ராஜா இரண்டாம் நாள் சென்னை வசூல் நிலவரம் வேலைக்காரன் சக்க போடு போடு ராஜா...\nவேலைக்காரன் முதல் நாள் வசூல் நிலவரம் ரெமோ வசூலை முறியடித்ததா இல்லையா.\nசிவகார்த்திகேயனின் வேலைக்காரன் நல்ல விமர்ச்சனங்களை பெற்று ஓடி வருகிறது. இதன் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது 7கோடியே60லட்சம் வசூலித்துள்ளது. இதில்...\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Maharashtra/Mumbai/2019/05/15040632/In-MaharashtraMonsoon-begins-after-June-15.vpf", "date_download": "2019-05-21T05:05:58Z", "digest": "sha1:XTJL4NKEOUVXHQ6LLLGERL67IZUSMOVQ", "length": 10275, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Maharashtra Monsoon begins after June 15 || மராட்டியத்தில்ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்கும்தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமராட்டியத்தில்ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்கும்தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் + \"||\" + In Maharashtra Monsoon begins after June 15\nமராட்டியத்தில்ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்கும்தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல்\nமராட்டியத்தில் இந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதிக்கு பிறகே பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.\nமராட்டியத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்கள் பருவமழைக்காலம் ஆகும். குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் மக்கள் பருவமழையையே நம்பியிருக்கின்றனர். மாநிலத்தில் பல மாவட்டங்கள் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவிக்கின்றன. மக்கள் குடிநீருக்கே பரிதவித்து வருகின்றனர்.\nமாநில தலைநகர் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளிலும் தண்ணீர் இருப்பு வெகுவாக குறைந்து விட்டது. எனவே குடிநீர் தேவைக்காக மும்பைவாசிகள் பருவ மழையை தான் பெரிதும் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.\nஜூன் 15-ந் தேதிக்கு பிறகு...\nஇந்த நிலையில், மாநிலத்தில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கும் என்றும், வழக்கத்தை விட குறைவாகவே மழை பெய்யும் என்றும் ஏற்கனவே ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மும்பையில் வழக்கமாக பருவமழை ஜூன் 8 அல்லது 10-ந் தேதியில் தொடங்கும்.\nஇந்தநிலையில், மராட்டியத்தில் இந்த ஆண்டு ஜூன் 15-ந் தேதிக்கு பிறகு தான் பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக ஸ்கைமெட் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மும்பையில் பருவமழை தொடங்க ஜூன் 18 அல்லது 20-ந் தேதி கூட ஆகலாம் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்��திவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n4. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பா.ஜனதா-சிவசேனா அதிக தொகுதிகளை கைப்பற்றும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/beauty/grow-hair-naturally", "date_download": "2019-05-21T05:15:37Z", "digest": "sha1:SR3BIWG7BFXPWJNYXJ7E2C7OC72LT3LZ", "length": 7660, "nlines": 148, "source_domain": "www.femina.in", "title": "இயற்கையாக கூந்தலை வளர்க்க,Grow Hair Naturally with oil massage & healthy hair tips | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nநீளமான வலிமையான கூந்தல் பெற சில வழிகள்\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வழிகள்\nபல வகையான ஹேர் மாஸ்க் பயன்படுத்தி அழகான கூந்தலைப் பெறலாம்\nஉங்கள் கூந்தலுக்கு தேவைப்படும் எண்ணெய் மசாஜ்\nநீங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது எப்படி\nவார இறுதியில் அழகான முடியைப் பெற சுலபமான 5 வழிகள்\nMost Popular in இயற்கையாக கூந்தலை வளர்க்க\nபெண்கள் அழகான சருமம் பெற 10 வழிகள்..\nநாள் முழுவதும் மேக்கப் கலையாமல் இருக்க வேண்டுமா\nகூந்தல் வளர்ச்சியை அதிகரிக்க வழிகள்\nபல வகையான ஹேர் மாஸ்க் பயன்படுத்தி அழகான கூந்தலைப் பெறலாம்\nநீங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தைப் புரிந்துகொள்வது எப்படி\nவார இறுதியில் அழகான முடியைப் பெற சுலபமான 5 வழிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00431.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:20:40Z", "digest": "sha1:XF44KJ3BVFZJF5H7O436IRTZMA6ARNC3", "length": 39095, "nlines": 253, "source_domain": "ilakkiyainfo.com", "title": "சூடு பிடிக்கும் பொதுவேட்பாளர் விவகாரம்!! – என்.கண்ணன் (கட்டுரை) | ilakkiyainfo", "raw_content": "\nசூடு பிடிக்கும் பொதுவேட்பாளர் விவகாரம்\nஅடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­தப்­படும் வேட்­பாளர் தொடர்­பான விவா­தங்கள் இப்­போதே சூடு­பி­டிக்கத் தொடங்கி விட்­டன.\nஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாச, கோத்­தா­பய ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, என போட்­டி­யிடக் கூடிய வேட்­பா­ளர்கள் என்று எதிர்வு கூறப்­ப­டு­ப­வர்­களின் பெயர்­களின் பட்­டி­யலின் நீளம் அதி­க­ரித்துக் கொண்டு செல்­கி­றது.\nஇந்த வரி­சையில் இப்­போது புதிய பெயர் ஒன்று அடி­ப­டு­கி­றது. அவர் ஒன்றும் அர­சி­யல்­வா­தி­யல்ல. ஆனால், முன்­னணி அர­சி­யல்­வா­தி­களை விடவும் பிர­ப­ல­மா­னவர்.\nஇலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலை­வ­ரான குமார் சங்­கக்­கா­ரவே அவர். அவரை ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ள­ராக கள­மி­றக்கும் முயற்­சிகள் நடப்­ப­தாகத் தக­வல்கள் வெளி­யா­கின்­றன.\nகூட்டு எதி­ரணி கோத்­தா­பய ராஜபக் ஷவை கள­மி­றக்­கினால், அவரை தோற்­க­டிப்­ப­தற்­கா­கவே, குமார் சங்­கக்­கா­ரவை பொது­வேட்­பா­ள­ராக்கும் முயற்­சிகள் நடப்­ப­தாகத் தெரி­கி­றது,\nகுமார் சங்­கக்­கா­ரவின் ஒப்­பு­தலைப் பெறா­ம­லேயே, இது­பற்­றிய ஊகங்கள் வெளி­யாகிக் கொண்­டி­ருக்­கின்­றன.\nஇந்­த­நி­லையில் குமார் சங்­கக்­கார அல்­லது அவரைப் போன்ற ஒரு­வரை – பொது­வேட்­பா­ள­ராக தெரிவு செய்­வ­தற்­கான முயற்­சிகள் நடப்­பது ஏன் என்ற கேள்வி பல­ருக்கும் உள்­ளது.\nஅர­சியல் களத்தில் பல­மான தலை­வர்கள் பலர் இருந்­தாலும், அதற்கு வெளியே இருந்து வேட்­பாளர் ஒரு­வரைக் கொண்டு வரு­வ­தற்கு முயற்­சிக்­கப்­ப­டு­கி­றது. இது தான் முக்­கி­ய��மா­னது.\nஇதனை முள்ளை முள்ளால் அகற்­று­கின்ற ஒரு வைத்­தியம் என்று கூடத் கூறலாம்.\nகோத்­தா­பய ராஜபக் ஷவை கூட்டு எதி­ரணி கள­மி­றக்­கினால் அவரை சுல­ப­மாகத் தோற்­க­டித்து விடுவோம். அவர் ஒரு, பல­வீ­ன­மான வேட்­பாளர் என்ற கருத்தை ஐ.தே.கவின் தலை­வர்கள் மாத்­தி­ர­மன்றி ஜே.வி.பியின் தலை­வர்­களும் வெளி­யிட்­டி­ருக்­கி­றார்கள்.\nஅதற்கு முக்­கி­ய­மான காரணம், கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு சிங்­கள பௌத்த மக்­க­ளிடம் காணப்­ப­டு­கின்ற செல்­வாக்கு, சிறு­பான்­மை­யி­ன­ரான தமிழ், முஸ்­லிம்­க­ளிடம் கிடை­யாது.\nஇன்னும் விரி­வாகச் சொல்­வ­தானால், சிறு­பான்­மை­யின மக்கள் மத்­தியில் கோத்­தா­பய ராஜபக் ஷ அச்­சத்தை ஊட்­டு­கின்ற ஒரு­வ­ரா­கவே இன்­னமும் இருக்­கிறார்.\nஜனா­தி­பதித் தேர்­தலைப் பொறுத்­த­வ­ரையில், சிறு­பான்­மை­யி­னரின் வாக்­குகள் முக்­கி­ய­மா­னவை. அந்த வாக்­குகள் தான் வெற்றி தோல்­வியைத் தீர்­மா­னிக்கக் கூடி­யன.\n2005ஆம் ஆண்டு ரணில் விக்­கி­ர­ம­சிங்க தோல்­வி­ய­டைந்­த­தற்கும், 2015ஆம் ஆண்டு மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்றி பெற்­ற­தற்கும், தமி­ழர்­களின் வாக்­குகள் முக்­கிய கார­ண­மாக இருந்­தன.\nகோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு, தமிழ், முஸ்லிம் மக்­க­ளிடம் ஆத­ரவு கிடைக்­காது என்­பதால் தான், அவரை இல­கு­வாக வீழ்த்­தப்­படக் கூடிய வேட்­பாளர் என்று ஐ.தே.க., ஜே.வி.பி. போன்ற கட்­சிகள் அடை­யா­ளப்­ப­டுத்த முனை­கின்­றன.\nஇந்தப் பல­வீ­னத்­தையும் கவ­னத்தில் கொண்டு தான், கூட்டு எதி­ரணி தனது வேட்­பா­ளரைத் தெரிவு செய்யும். கோத்­தா­பய ராஜ பக் ஷ ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­காக தன்னைத் தயார்­ப­டுத்தி வந்­தாலும் இன்­னமும் அது அதி­கா­ர­பூர்­வ­மாக உறு­தி­யா­க­வில்லை.\nமர­பு­சாரா அர­சி­யல்­வா­தி­க­ளையே மக்கள் இப்­போது விரும்­பு­கி­றார்கள் என்று கோத்­தா­பய ராஜபக் ஷ கூறு­கிறார்.\nமஹிந்த ராஜபக் ஷவும் அதனை , நம்­பினால், கோத்­தா­பய ராஜபக் ஷ கள­மி­றங்­கு­வது சுல­ப­மாகி விடும்.\nகூட்டு எதி­ர­ணிக்குள் பல அர­சியல் தலைகள் இருந்­தாலும், அவர்கள் இன்­னமும் ஓர் அர­சி­யல்­வா­தி­யாக இல்­லாத கோத்­தா­பய ராஜபக் ஷவையே நம்­பி­யி­ருக்­கி­றார்கள்.\nகோத்­தா­பய ராஜபக் ஷவை விட்டால் வேறு பொருத்­த­மா­னவர் யாரும் தமது பக்கம் இல்லை என்று கூறு­வ­தற்குக் கூட, கூட்டு எதி­ர­ணியில் உள்ள மூத்த அர­சி­யல்­வா­தி­��ளே வெட்­கப்­ப­ட­வில்லை.\nதம்மில் உள்ள யாராலும் ஜனா­தி­பதி பந்­த­யத்தில் ஓட முடி­யாது என்று தீர்­மா­னித்துத் தான், அவர்கள் வெளியே இருந்து கோத்­தா­பய ராஜபக் ஷ என்ற நட்­சத்­திர வேட்­பா­ளரைக் கொண்டு வர முனை­கி­றார்கள்.\nஅவ­ருக்கு சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­குகள் கிடைக்­காது என்று தெரிந்­தி­ருந்­தாலும், அவரை முன்­னி­றுத்த முயற்­சிக்­கி­றார்கள்.\nசிங்­கள பௌத்த மக்­களின் வாக்­கு­களை மட்டும் வைத்துக் கொண்டு அவரை வெற்­றி­பெற வைக்க வேண்­டு­மானால், அதற்­காக முகம் சுழிக்க வைக்கும் உத்­தி­களை அவர்கள் கையா­ளவும் கூடும்.\nஅதே­வேளை, கூட்டு எதி­ரணி சார்பில் ஒரு மர­பு­சாரா அர­சி­யல்­வா­தி­யாக கோத்­தா­பய ராஜபக் ஷ கள­மி­றக்­கப்­பட்டால், அவரைத் தோற்­க­டிப்­ப­தற்கு, சிறு­பான்­மை­யி­னரின் வாக்­கு­களை ஒருங்­கி­ணைப்­பது முக்­கியம்.\n– ஐ.தே.க. தனி­யா­கவும், ஜே.வி.பி. தனி­யா­கவும், ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி தனி­யா­கவும் போட்­டி­யிட்டால், அதனைச் சாதிக்க முடி­யாது. சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­கு­களும், கோத்­தா­வுக்கு எதி­ரான வாக்­கு­களும் பிரிந்­துபோய் விடும். அது கோத்­தா­பய ராஜபக் ஷவின் வெற்­றியை உறு­தி­ப­டுத்தும்.\nஐ.தே.க.வின் சார்பில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ, சஜித் பிரே­ம­தா­சவோ கள­மி­றக்­கப்­பட்டால் அதனை ஜே.வி.பி. ஏற்­காது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் விரும்­பாது. மீண்டும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­காக பிர­சாரம் செய்ய ஜே.வி.பி.யோ, ஐ.தே.க.வோ தயா­ரில்லை.\nஎனவே, கட்­சி­க­ளுக்குள் இருந்து ஒரு பொது­வேட்­பா­ளரை தெரிவு செய்­வது முதல் சிக்கல். அவ்­வாறு ஒருவர் தெரிவு செய்­யப்­பட்­டாலும் கூட அவர், தமிழ், முஸ்லிம் மக்­களால் ஆத­ரிக்­கப்­படும் ஒரு­வ­ராக இருப்பார் என்றும் எதிர்­பார்க்க முடி­யாது.\nமைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்க போன்­ற­வர்கள், தமிழ்­மக்­களின் கடு­மை­யான அதி­ருப்­தியை சம்­பா­தித்­தி­ருக்­கி­றார்கள்.\nஏனென்றால் அவர்கள், அளித்­தி­ருந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வில்லை. சஜித் பிரே­ம­தா­சவும் கூட சிறு­பான்­மை­யின மக்­க­ளுக்கு நெருக்­க­மா­னவர் அல்ல.\nதமிழ் மக்­களின் உரி­மைகள் விட­யத்தில்- அதற்­கான போராட்­டங்கள் தொடர்­பான சஜித் பிரே­ம­தாச வெளி­யிட்ட கருத்­துக்கள் தமிழ் மக்­க­ளுக்கு எரி���்­ச­லையும் கோபத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யது.\nஎனவே, சஜித் பிரே­ம­தா­சவை பொது­வேட்­பா­ள­ராக நிறுத்­தி­னாலும் கூட, சிறு­பான்­மை­யின மக்­களின் வாக்­குகள் அவ­ருக்கு கிடைக்கும் என்று கூற முடி­யாது.\nஇந்த தேர்­தலில் இன்­னொரு சிக்­கலும் உள்­ளது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மஹிந்த எதிர்ப்பு அலை தமிழ் மக்­க­ளிடம் தீவி­ர­மாக இருந்­தது. அவரைத் தோற்­க­டிக்க முடியும் என்ற நம்­பிக்கை தமிழ் மக்­க­ளிடம் இருக்­க­வில்லை. ஆனாலும், அவ­ருக்கு எதி­ராக வாக்­க­ளித்து, பழி தீர்க்க வேண்டும் என்ற உணர்வு இருந்­தது.\nஅது மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு சாத­க­மாக இருந்­தது. மைத்­தி­ரி­பால சிறி­சேன கொடுத்த வாக்­கு­று­தி­களும், மஹிந்­த­வுக்கு எதி­ரான உணர்­வு­களும், அவ­ருக்குத் தமிழ் மக்­களின் வாக்­குகள் பெரு­ம­ளவில் கிடைப்­ப­தற்குக் கார­ண­மா­கி­யது.\nஆனால் வெற்றி பெற்ற பின்னர் அவர் அந்த நம்­பிக்­கையைத் தக்க வைக்கத் தவ­றி­யுள்ளார். தாம் எதிர்­பார்த்து வாக்­க­ளித்து வெற்றி பெற வைத்த மைத்­தி­ரி­பால சிறி­சேன தமக்கு அளித்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்றத் தவறி விட்டார் என்ற ஏமாற்றம் தமிழ் மக்­க­ளிடம் இருக்­கி­றது.\nஅது­மாத்­தி­ர­மன்றி, ஜனா­தி­ப­தி­யாகும் எவரும், தமது வாக்­கு­களை பெற்றுக் கொண்ட பின்னர் ஏமாற்றி விடு­வார்கள் என்ற உணர்­வையும் தமிழ் மக்­க­ளிடம் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.\nஇது, ஜனா­தி­பதித் தேர்தல் மீதான தமிழ்­மக்­களின் ஆர்­வத்தைக் குறைக்கும். தமிழ் மக்­களின் வாக்­க­ளிப்பு வீதம் குறையும் போது, அது கூட்டு எதி­ர­ணிக்குச் சாத­க­மாக மாறும்.\nகுறைந்­த­ளவு தமிழ் மக்கள் வாக்­க­ளிக்கும் போது, அவர்கள் வாக்­க­ளிப்பில் இருந்து ஒதுங்கும் போது, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கோ, அல்­லது கூட்டு எதி­ரணி நிறுத்­தக்­கூ­டிய வேறு வேட்­பா­ள­ருக்கோ வெற்றி வாய்ப்பை அதி­கப்­ப­டுத்தும்.\nஎனவே, வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் பொது­வேட்­பா­ளரை நிறுத்தும் போது, அவர் தமிழ், முஸ்லிம் மக்­க­ளையும் ஈர்க்கக் கூடி­ய­வ­ராக- அவர்­களின் வாக்­கு­க­ளையும் பெறக்­கூ­டி­ய­வ­ராக இருக்க வேண்டும்.\nதற்­போது அர­சியல் களத்தில் உள்ள எந்­த­வொ­ரு­வரும், தமிழ் மக்­களின் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ளக் கூடிய நிலையில் இல்லை.\nஇந்த நிலையில் தான், அர­சியல் கட்­சி­க­ளுக்கு வெளியே இருந்து- மர­பு­சாரா அர­சி­யல்­வாதி ஒரு­வரை உரு­வாக்க வேண்­டிய தேவை, பொது வேட்பாளரைத் தேடும் அணி­யி­ன­ருக்கு எழுந்­துள்­ளது.\nபொது வேட்­பா­ளரை நிறுத்தும் முடிவில் உள்ள தரப்­பு­களின் பின்­ன­ணியில் மேற்­கு­லக நாடு ஒன்றின் தூதுவர் இருப்­ப­தாக கூறப்­ப­டு­கி­றது. கூட்டு எதி­ரணி கோத்­தா­பய ராஜபக் ஷவை நிறுத்­தி­னாலும் சரி, வேறொ­ரு­வரை நிறுத்­தி­னாலும் சரி அவரைத் தோற்­க­டிக்க- மேற்­கு­லக நாடுகள் முயற்­சிக்கும்.\nஅதற்­கா­கவே பொது­வேட்­பா­ளரை நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­களை ஒருங்­கி­ணைக்க நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. இது ஆரம்­ப­கட்ட முயற்சி தான். ஆனால் கடைசி வரை தொடரக் கூடும்.\nபொதுவேட்பாளரை நிறுத்தும் விடயத்தில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐ.தே.க. போன்றன இப்போதைக்கு, முழு ஈடுபாட்டைக் காண்பிக்காவிடினும், காலப்போக்கில் நிலைமைகளை உணர்ந்து படியிறங்கும் நிலை ஏற்படலாம்.\nஎனவே தான் அதனைப் பற்றி கவலைப்படாமல் பொதுவேட்பாளரை தெரிவு செய்யும் முனைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஅரசியலுக்கு அப்பால் எல்லா மக்கள் மத்தியிலும் செல்வாக்கைச் செலுத்தக் கூடியது விளையாட்டு. விளையாட்டுத் துறையில் பிரகாசித்த- சங்கக்காரவுக்கு தமிழ், சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு இல்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் பேராதரவு உள்ளது.\nஅதனை முன்னிறுத்தியே அவருக்கு வலை வீசப்படுகிறது. இந்த வலையில் அவர் விழுவாரா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nஆனால் ஒன்று, பெரும்பாலும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் என்பது இரண்டு மரபுசார் அரசியல்வாதிகளுக்கிடையிலான போட்டியாக இருக்காது போலவே தென்படுகிறது.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்- அதிர்ச்சி காட்சிகள் 0\n- என்.சரவணன் (கட்டுரை) 0\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள் 0\nவெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா -கே. சஞ்சயன் (கட்டுரை) 0\nஇலங்கையில் ISIS தாக்குதலும் பின்னணியும்- யதீந்திரா(கட்டுரை) 0\nபேரிடியான தாக்குதலுக்கு காரணமாக அமைந்தது என்ன\nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோ��்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் க��லை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_171081/20190104175334.html", "date_download": "2019-05-21T05:13:43Z", "digest": "sha1:TWYNBTU3S75U2O3FJPPYATDR7PSFBFB5", "length": 7538, "nlines": 64, "source_domain": "kumarionline.com", "title": "ஜன.7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பொங்கல் பரிசு வழங்கப்படும் : அரசாணை வெளியீடு", "raw_content": "ஜன.7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பொங்கல் பரிசு வழங்கப்படும் : அரசாணை வெளியீடு\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஜன.7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், பொங்கல் பரிசு வழங்கப்படும் : அரசாணை வெளியீடு\nஜன.7-ம் தேதி முதல் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசால் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட பரிசுத் தொகுப்புடன் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசாக அளிக்கப்படும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் புதன்கிழமை அறிவித்தார். எனினும் இடைத்தேர்தல் நடைபெற உள்ள திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அங்கு இத்திட்டம் செயல்படுத்தப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார்.\nஇந்த திட்டத்தால் 2 கோடி மக்கள் பயனடைவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பரிசு வழங்குவதற்கான நிதி ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது. 7-ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பொருட்களும் நியாய விலைக்கடைகளில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளை���் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஎனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா\nபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா\nமாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/05/kaal-vali-maruthuvam-in-tamil/", "date_download": "2019-05-21T05:16:19Z", "digest": "sha1:BJZMOHVLLBQ6VJ3JOYQ4H6X5NVMFQDT5", "length": 13715, "nlines": 169, "source_domain": "pattivaithiyam.net", "title": "கை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்,kaal vali maruthuvam in tamil |", "raw_content": "\nகை, விரல்களில் வலிகள் தீர செய்ய வேண்டிய பயிற்சிகள்,kaal vali maruthuvam in tamil\nகை, விரல், கை மூட்டு, தோள் பட்டை ஆகிய இடங்களில் பிடிப்பு, வலி ஏற்படுவதை தசைநார் பிரச்சினை என்கிறோம். இதனால் கைகளை மடக்கவும், நீட்டவும் முடியாமல் வலி ஏற்படும். இந்த மாதிரியான தசைநார் பிரச்சினை ஏற்படும்போது, பெருவிரலில் அதிக அளவில் வலி ஏற்படும். அதை வைத்தே இது தசைநார் பிரச்சினை என அறிந்து கொள்ள முடியும். கைகளுக்கு இடைவெளியே இல்லாமல் தொடர்ந்து வேலை கொடுத்துக் கொண்டே இருப்பதால் தான் இது போன்ற தசைநார் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.\nஇதற்கு பேனாவைப் பிடித்து எழுதும் முறைகளும் ஒரு காரணம்தான். ஏனெனில், சிலர் பேனாக்களை இறுக்கமாகப் பிடித்து எழுதுவார்கள். ஒரு சிலர் சாய்த்து பிடித்து எழுதுவார்கள். தொடர்ச்சியாக இடைவெளியே இல்லாமல் எழுதிக்கொண்டே இருந்தாலும், தசை நார் பிரச்சினைகள் ஏற்படும். பெரும்பாலும் எழுத்துத் துறைகளில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக 30 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு இந்த பிரச்சினை வரும். சில மாணவர்களுக்கு அதிக அளவில் எழுதுவதால் கூட வரலாம்.\nதட்டச்சு இயந்திரம் அல்லது கணினியில் தட்டச்சு ��ெய்பவர்கள் விரல்களுக்கு அதிக அளவில் வேலை கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அவர்களுக்கும் இது போன்ற பிரச்சினைகள் வரும். சில தட்டச்சுகள் கடினமானவையாக இருக்கும். அப்போது விரல்களுக்கு அதிக அளவு பளு கொடுப்பதால், விரல்கள் வலுவிழந்து வலியை ஏற்படுத்தும். டைப்ரைட்டிங், டேட்டா என்ட்ரி போன்ற தட்டச்சு தொடர்பான வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இந்தப் பிரச்சினை வரலாம். மேலும், வீணை, கிடார், கீ போர்டு போன்ற இசைக்கருவிகளை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கும் கை விரல்களில் வலி, பிடிப்பு ஆகியவை ஏற்படும்.\nஎழுத்து, இசை மற்றும் கணினி பயன்படுத்தும் துறைகளில் வேலை பார்ப்போர் கைகள், விரல்கள் மற்றும் மூட்டுகள் ஆகியவற்றுக்கான அவசியப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். எழுதுபவர்கள், சரியான முறையில் பேனாவைப் பிடித்து எழுதக் கற்றுக்கொள்ள வேண்டும். படுத்துக்கொண்டே எழுதுவது, சரியான நிலையில் இல்லாமல் எழுதுவது போன்ற செயல்களைத் தவிர்ப்பது நல்லது. எந்த வேலையாக இருந்தாலும், தொடர்ந்து செய்யாமல் சற்று இடைவெளிவிட்டுச் செய்வது நல்லது.\nகைகள், விரல்களில் அடிக்கடி நெட்டி முறிப்பதைத் தவிர்க்கலாம். நெட்டி முறிப்பதால், இரண்டு மூட்டுகளின் இடையில் உள்ள வழவழப்புத்தன்மை பாதிக்கும். கடினமான தட்டச்சுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நிமிர்ந்த நிலையில், சவுகரியமான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்க வேண்டும். கைகளிலும், விரல்களிலும் தேங்காய் எண்ணெய் தடவி, மென்மையாக மசாஜ் கொடுக்கலாம். தொடர்ந்து வலி, வேலை செய்ய முடியாத நிலை இருந்தால், மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.\nவிரல்களுக்கு என சில பயிற்சிகளைச் செய்யலாம். ஸ்ட்ரெஸ் பால், குழந்தைகள் விளையாடும் களிமண் ஆகியவற்றைக் கைகளில் வைத்துப் பிசையலாம். இவையும் விரல்களுக்கான சிறந்த பயிற்சிகள்தான். வளைந்து கொடுக்கக்கூடிய கயிறுகளை, விரல்களுக்கு இடையே வைத்தும் விரல்களுக்கான பயிற்சிகளைச் செய்யலாம். இதற்கு ரப்பர் பேண்ட் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். ஏனெனில், பயிற்சி செய்யும்போது ரப்பர் பேண்ட் அறுந்து, கண்ணிலோ கைகளிலோ வேகமாகப் பட்டு காயங்களை ஏற்படுத்தக்கூடும்.\nகை விரல்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை மடக்கி, நீட்டி வருவதும் நல்ல தீர்வாகும். வெந்தயம், மிள��ு ஆகியவற்றைத் தட்டில் கொட்டி அதை ஒவ்வொன்றாக விரல்களால் எடுப்பதும் சிறந்த பயிற்சி.\nகட்டைவிரல் நுனியோடு மோதிர விரலின் நுனி தொடுவது, அதுபோல, மற்ற அனைத்து விரல்களும் கட்டை விரல் நுனியைத் தொடுவது என்பதுபோல, இந்தப் பயிற்சியை ஒவ்வொரு விரலுக்கும் இரண்டு நிமிடங்கள் என நேரம் ஒதுக்கிச் செய்வது நல்லது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/karthi-news-3/", "date_download": "2019-05-21T05:41:28Z", "digest": "sha1:PNVCU5NNWCZ6ITOU4BLFD7TGXWPAKCNF", "length": 6284, "nlines": 122, "source_domain": "tamilscreen.com", "title": "கார்த்தி நடிக்கும் படத்தின் பட்ஜெட் 55 கோடி … – Tamilscreen", "raw_content": "\nகார்த்தி நடிக்கும் படத்தின் பட்ஜெட் 55 கோடி …\nகடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் உருவாகி கொண்டிருக்கும் திரைப்படம் ‘தேவ்’.\nஅறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , ‘சிங்கம் -2’ , த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள ‘மோகினி’ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது.\nமுழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் எஸ். லக்ஷ்மன் 55 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரித்துள்ளார்.\nஆக்க்ஷன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்த கட்டப்படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.\n���ப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது.\nவிறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன.\nஇதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன.\nமேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொகேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.\nரகுல் ப்ரீத் சிங், பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், டெம்பர் (தெலுங்க ) வில்லன் வம்சி ரவ , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார்.\nTags: karthi Newsஅம்ருதாடெம்பர்தேவ்பிரகாஷ் ராஜ்ரகுல் ப்ரீத் சிங்ரம்யா கிருஷ்ணன்விக்னேஷ்\nமகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் கேங்ஸ்டர் படத்தில் ஸ்ருதிஹாசன்…\n - கதாநாயகியை ஓடவிட்ட இயக்குநர்...\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nகுழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்\nபுறா பந்தயத்தை முழுமையாகப் பேசும் ‘பைரி’\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் ‘கைலா’\n – இயக்குனர் நடத்திய சென்சார் போராட்டமும்..\n - கதாநாயகியை ஓடவிட்ட இயக்குநர்...\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/srilanka-attack", "date_download": "2019-05-21T04:26:49Z", "digest": "sha1:P2T5ZDTPNVTK4TMNOBGSA6AG33JJ5WGP", "length": 9138, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டா���் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome உலகச்செய்திகள் இலங்கை இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு\nஇலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇலங்கையில் ஈஸ்டர் பண்டிகையான ஞாயிற்றுக்கிழமையன்று தேவாலயம், நட்சத்திர ஓட்டல் என 8 இடங்களில் தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு நிகழ்த்தினர். இந்த கொடூர சம்பவத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 320 பேர் கொல்லப்பட்டனர். நட்சத்திர ஓட்டல்களில் தங்கியிருந்த இந்தியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பலர் உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தநிலையில், வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனையில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.\nஇதனிடையே இலங்கையில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக, ஐ.எஸ். தீவிரவாதி அமைப்பின் தலைவரிடம் வாக்குறுதி அளிக்கும் 8 நபர்களின் காணொலி காட்சி தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை ஐ.எஸ். அமைப்பே இணையளத்தில் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleமனைவியை அடித்து கொன்று விட்டு மூச்சு திணறி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவன் கைது\nNext articleபிரதமராக வரவேண்டும் என ஒருபோதும் நினைத்தது இல்லை – மோடி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 274 கிணறுகள் தோண்ட திட்டம் – வைகோ\n92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் குறைத்து உத்தரவு…\n40க��கு மேற்பட்ட இடங்களை வென்றால் மோடி தூக்கிட்டுக் கொள்வாரா – மல்லிகார்ஜுன கார்கே சவால்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377391.html", "date_download": "2019-05-21T05:33:46Z", "digest": "sha1:BEK7QBSZD3RFMFHNETE2UWF7MKHPCD7R", "length": 9469, "nlines": 168, "source_domain": "eluthu.com", "title": "அம்மா - காதல் கவிதை", "raw_content": "\nஅன்பென்ற சொல்லுக்கு அர்த்தம் நீயே\nபாசமென்ற சொல்லுக்கு பொருளும் நீயே\nஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்\nஉன் அன்பை மட்டுமே தேட வைத்தாய் அம்மா\nஉன் கருவறையில் துடித்து கொண்டிருந்தேன்\nஉன்னிடம் இதயம் எங்கே என கேட்போரிடம்\nவளர்பிறையாய் உன் கருவில் வளரும் போதே\nமுழு நிலவாய் நீ என்னை தொட்டு ரசித்தாய்\nமூச்சுள்ள வரை மறவேன் உன்னை\nஎன் முகம் காணும் முன்னே\nஎன் மீது பேரன்பு கொண்டாய்\nஎன் முகம் கண்ட பின்னே\nபிறக்கும் முன்னே உன் விழி கொண்டு உலகை கண்டேன்\nபிறந்த பின்னே உன் எதிர் நின்று என் உலகை காண்கிறேன் அம்மா\nதோல் சாய்த்து தாலாட்டு பாடையில்\nசொர்க்கத்தில் இருப்பது போல ஆனந்தம் கொண்டேன்\nஎண்ணற்ற ஏக்கங்கள் என்னுள் அருவியாய் ஓடும்போதெல்லாம்\nஅன்பென்ற அணை கட்டி என்னுள் இன்பம் பொங்க செய்தாய்\nவலி கொண்ட இதயம் கூட\nஆயிரம் கவிதைகள் உனக்காக எழுதினாலும்\nஅம்மா என்ற ஒரு வார்த்தை கவிதைக்குள்\nஅம்மா என்ற வார்த்தைக்குள் ஆயிரம் உறவுகளை அடக்கி கொண்டாய்\nஉன் மடி சாய்ந்து உறங்கும் போது\nஎன் கவலை எல்லாம் மறந்து போகும்\nஎன் சோகமெலாம் சுகமாய் மாறும்\nநிலா காட்டி சோறூட்டும் போதும் தெரியாது அம்மா\nஎன்னையே சுற்றி வந்த நிலா நீ தான் என்று\nஅன்பை மட்டுமே எதிர் பார்க்கும் ஓர் உறவு\nமீண்டும் நீயே என்னை கருவில் சுமக்க\nஎன்ன தவம் செய்தேன் உனக்கு மகனாய் பிறக்க\nஎன்ன வரம் பெற்றேன் நீ என் தாயாய் வந்திட\nஅடுத்த பிறவியிலும் இதே வரம் பெற்றிட வேண்டுகிறேன்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Ranjith Vasu (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தள���்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/189064?ref=archive-feed", "date_download": "2019-05-21T05:08:33Z", "digest": "sha1:QPYDO4VP2YM7OKBDTW6WHKVIO5Q4C6MX", "length": 10284, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "வெளிநாட்டில் கணவர்! அழகிய பெண்ணின் புகைப்படத்திற்கு ஒரு லைக் போட்ட நபருக்கு நேர்ந்த கதி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n அழகிய பெண்ணின் புகைப்படத்திற்கு ஒரு லைக் போட்ட நபருக்கு நேர்ந்த கதி\nராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவர் அழகான பெண் என நம்பி பேஸ்புக்கில் லைக் போட்டதற்காக 80 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார்.\nதனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் தனசேகரன் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.\nஇவர் பேஸ்புக் தளத்தை அதிகமாக பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர். சில மாதங்களுக்கு முன்பு அவரது பேஸ்புக்குக்கு காயத்ரி என்ற பெயரில் நட்புக்கான அழைப்பு வந்ததும், அதனை பார்த்துள்ளார்.\nஅதில் அழகான ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தையடுத்து, அந்த புகைப்படத்திற்கு லைக் போட்டு, அந்த நட்புக்கான அழைப்பை ஏற்றுக்கொண்டார்.\nஇதனைத்தொடர்ந்து இருவரும் சமூகவலைதளத்தில் சாட்டிங் செய்ய ஆரம்பித்துள்ளனர்.\nஅப்போது ஒரு முறை தனக்கு வாய் பேச முடியாது, தனக்கு திருமணம் ஆகி கணவர் வெளிநாட்டில் உள்ளார். இங்கு தான் மடடும் வீட்டில் தனியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமேலும், செல்போன் எண்களை பரிமாறிக்கொண்ட இவர்கள் போனில் பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.\nஒரு முறை வாட்ஸ்அப்பில் தனது சிசிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது. பணத்துக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் என்று அப்பெண் தெரிவித்துள்ளார்.\nஉடனே தனசேகரன், தான் உதவி செய்வதாக கூறியுள்ளார், உடன அப்பெண்ணும் நாகர்கோவில் வந்துவிடுங்கள் என பதில் சொல்லியுள்ளார்.\nஅதன்படி, பேருந்து நிலையத்தில் நின்ற தனசேகரனை நெருங்கிய ஒருவர், காயத்ரியின் தம்பி என்று கூறி தனசேகரனை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு சென்றார்.\nஅங்கு மேலும் ஒரு வாலிபர் இருந்தார். 2 வாலிபர்களும் சேர்ந்து தனசேகரனை தாக்கி செல்போன் மற்றும் ஏ.டி.எம். கார்டை பறித்தனர். ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.80 ஆயிரம் எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.\nவடசேரி பொலிஸ் நிலையத்திற்கு சென்ற தனசேகரன் , தான் பேஸ்புக் மூலம் ஒரு பெண்ணுடன் நட்பாக பழகியது முதல் பணம் பறிபோனது வரை நடந்ததை சொல்லி புகார் அளித்தார். அதன்பேரில் பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.\nபொன்னுலிங்கம் (30), செருப்பங்கோடை சேர்ந்த சிவலிங்கம் (34) ஆகிய இரண்டு பேர் சேர்ந்து பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு ஆண்களை ஏமாற்றுவது தெரியவந்ததையடுத்து பொலிசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ec-bars-parties-from-releasing-manifestos-in-last-48-hours-before/", "date_download": "2019-05-21T05:09:36Z", "digest": "sha1:3EWP5E6ZVF66WB6EQPOOZ5XNVXESWJ2H", "length": 11566, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை\nவாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கை வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் தடை\nவாக்குப் பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிட அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.\nதேர்தல் அறிக்கையை அரசியல் கட்சிகள் வெளியிடுவதையும் தற்போது தேர்தல் நன்னடத்தை விதிகளுக்குள் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ளது.\nதேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் விதிகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும்.\nதேர்தல் வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரம் தேர்தல் அமைதி என்று அழைக்கப்படுகிறது. இந்த காலக் கட்டத்தில் அரசியல் நடவடிக்கைகள் கூடாது.\nஅதற்கு முன்பு தேர்தல் அறிக்கையை வெளியிடுவதில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஅரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிட கட்டுப்பாடு\nசமூக வலை தளங்களில் வரும் அரசியல் விளம்பரங்கள் : தேர்தல் ஆணையம் ஆய்வு\n:ஜோதிடர்களுக்கு தேர்தல் ஆணையம் தடை\nTags: Manifesto, தேர்தல் அறிக்கை கட்டுப்பாடு\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangam.wordpress.com/2018/08/29/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T05:41:19Z", "digest": "sha1:5N3H5SG7UFBFKCRLTIE67OOES4N3BL5T", "length": 30864, "nlines": 178, "source_domain": "sangam.wordpress.com", "title": "முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை | வடக்கு மாசி வீதி", "raw_content": "\nஒரு புராதன நகரின் கதைகளும் மனிதர்களும்\n← வட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம் →\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nநான் இப்போது சொல்லப்��ோவது நிஜமாகவே ஒரு த்ரில்லர் கதைதான். ஒரு சிறிய தவறான புள்ளிவிவரம் எப்படி மிக மோசமான முடிவுகளுக்கு இட்டுச்செல்லும் என்பது குறித்த த்ரில்லர்தான் இந்த கட்டுரை.\nகேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு முல்லைப் பெரியாறு அணையை முன்கூட்டியே திறக்காமல் நிறையத் தண்ணீர் தேங்கிய பிறகு திறந்ததுதான் காரணம் என ஒரு கட்டுக் கதை கடந்த சில வாரங்களாக சொல்லப்பட்டு வருகிறது. இப்போது இன்மதி இதழில் எழுதப்பட்டிருக்கும் ஒரு கட்டுரை, அதை புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நிரூபிப்பதாகக் கூறுகிறது. இதை எழுதியிருப்பவர் ஹிமான்ஷு தாக்கூர்.\nஹிமான்ஷு தாக்கூர் இந்திய அளவில் அணைகளின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து எழுதி வருபவர். அதில் குறிப்பிடத்தக்க நிபுணத்துவமும் பெற்றவர். அவர் நடத்திவரும் Sandrp.in அணைகள், பருவமழை, வெள்ளம் குறித்து ஏகப்பட்ட தகவல்களைக் கொண்டிருக்கும். ஆனால், அவரே இந்த முறை சறுக்கியிருக்கிறார். எப்படி என்று பார்க்கலாம்.\nகேரளாவில் வெள்ளம் எப்படி ஏற்பட்டது, அதில் அணைகளின் பங்கு குறிப்பாக முல்லைப் பெரியாறு அணையின் பங்கு என்ன என்பது குறித்து இன்மதி இணைய இதழில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.\nமிக நீண்ட அந்தக் கட்டுரையை இங்கே படிக்கலாம். https://inmathi.com/2018/08/28/11747/\nஅந்தக் கட்டுரையில் அவர் சர்ச்சைக்குரிய விதத்தில் சொல்லியிருக்கும் விஷயங்களை சுருக்கமாகச் சொல்கிறேன்.\n1. ஜூலை 26ஆம் தேதி முல்லைப் பெரியாறு அணை தனது 90 சதவீத கொள்ளளவை, அதாவது 173 மில்லியன் கனமீட்டர் அளவை எட்டியுள்ளது. ஆனால் பருவமழை முடியும் வரை இது நிகழ்ந்திருக்கக்கூடாது. இந்த அளவுக்கு தண்ணீர் நிரம்பிய நிலையில், இந்த அணையைப் பராமரித்து வரும் தமிழக பொதுப் பணித்துறைக்கு, கூடுதல் தண்ணீர் வரவை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. இதுவே, தாழ்வான பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணம்.\n2. ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்ட மத்திய நீர் ஆணையத்தின் வாராந்திர அறிக்கைப்படி, அணையின் நீர்மட்டம் 147 அடியாக உள்ளது. அதாவது அணையில் நீர் தேக்கி வைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட முழுக் கொள்ளளவான 142 அடியை விட, 5 அடி கூடுதலாக உள்ளது. மத்திய நீர் ஆணைய அறிக்கையின்படி, அணையின் முழு கொள்ளளவு 867.41 மீ. ஆகஸ்டு 16ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 868.91மீ, அதாவது அனுமதிக்கப்படட் முழு கொள்ளளவை விட 1.5 மீட���டர் (அதாவது 5 அடி) அதிகமாக இருந்துள்ளது.\n3. இந்தச் சூழ்நிலையால், ஆகஸ்டு 14ஆம் தேதி இரவு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறந்துவிடப் பட்டுள்ளது. அதனால், வண்டிபெரியாறில், அதாவது முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப்பகுதியான பெரியாறு ஆற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெள்ளம் பாய்ந்துள்ளது. அதாவது, உச்சபட்ச வெள்ள அளவை விட, 3.5 மீட்டர் அளவு அதிகம். முழுக் கொள்ளளவுக்கு மேல் நீர்மட்டம் நான்கு நாட்களுக்கு மேல் நீடித்துள்ளது.\n4. கேரள அதிகாரியான ஜேம்ஸ் வில்சன் சொல்வது போல இருந்தால், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் அதிகபட்ச நீர் திறப்புத் திறன் 2,200 கன அடி. ஆனால், இந்த அளவின்படி முல்லை பெரியாறு அணையில் இருந்து ஜூல 20லிருந்து ஆகஸ்டு 20ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்த காலகட்டத்தில் மின்சார தயாரிப்புக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு அதிகபட்சத்தை நெருங்கும் அளவில் இருக்கும். அதாவது மின்சார தயாரிப்புக்காக, பவர் டர்பைன்களில் 1,600 கன அடி தண்ணீரை கடத்த முடியும். இக்காலகட்டத்தில் பெரியாறு அணையிலிருந்து தினசரி எவ்ளவு தண்ணீரை தமிழக பொதுப்பணித்துறை திறந்து விட்டது என்று கேட்பது அவசியம்.\n5. வைகை அணை பாசனத்துக்காக ஆகஸ்ட் 20ஆம் தேதி வரை தமிழக அரசு தண்ணீரை ஏன் திறந்து விடாமல் காத்திருந்தது என்பது மர்மமாக உள்ளது. முல்லை பெரியாறு அணையிலிருந்து, பெரியாறு அணைக்குத் திருப்பிவிடப்பட்ட தண்ணீர் தமிழகத்திலுள்ள வைகை அணையை சென்று சேரும். வைகை அணையில் இருந்து முன்னதாகவே தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தால், பெரியாறில் இருந்து அதிக தண்ணீர் திறந்துவிடப்பட்டிருக்கும். இது தமிழகத்துக்கும் பயனளித்திருக்கும். அதேவேளையில் வெள்ள நேரத்தில் கேரளாவுக்கு குறைந்த அளவு தண்ணீரே சென்றிருக்கும். ஆகஸ்ட் 20ஆம் தேதிக்கு முன்னதாகவே வைகை அணையிலிருந்து ஏன் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்ற கேள்விக்கும் தமிழகம் பதில் கூற வேண்டியது அவசியமாகிறது.\nஇப்போது ஒவ்வொரு கேள்விக்கான பதிலாகப் பார்க்கலாம்.\nபதில் 1. ஜூலை 26ஆம் தேதியன்று அணை தனது முழு கொள்ளளவில் 90 சதவீததத்தை எட்டியது. அந்த காலகட்டத்தில் அந்த அளவுக்கு தண்ணீரைத் தேக்கியிருக்கக்கூடாது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல். ஜூலை 26ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 135.6. இன்னும் ஆறு அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம். ஆதாரம்: 26 ஜூலை தினமணி மதுரைப் பதிப்பு – படம் 1.\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஜூலை 26ஆம் தேதி 135.6 அடியா இருந்தது. ஆதாரம்: ஜூலை 27, 2018, தினமணி, மதுரைப் பதிப்பு.\nஅப்படியானால் எங்கே தவறு நேர்ந்தது ஹிமான்ஷு எங்கே தவறு செய்கிறார் ஹிமான்ஷு எங்கே தவறு செய்கிறார் சென்ட்ரல் வாட்டர் கமிஷனின் (சிடபிள்யுசி) புள்ளிவிவரங்களை வைத்தே அவர் முடிவுக்கு வருவதால்தான் இந்தத் தவறு நேர்கிறது. சென்ட்ரல் வாட்டர் கமிஷன்தானே நாடு முழுவதுமுள்ள அணைகளின் நீர் அளவைச் சொல்ல சரியான ஆணையம் என்று கேட்கலாம். ஆனால், இந்த ஆணையம் முல்லைப் பெரியாறு விஷயத்தில் ஒரு தவறைச் செய்திருக்கிறது.\nஅதாவது, முல்லைப் பெரியாறு அணையின் உயரம் இந்த CWC இணையதளத்தில் மீட்டரில் கொடுக்கப்படுகிறது. அதுவும் கடல் மட்டத்திலிருந்து அதன் உயரம் கொடுக்கப்படுகிறது. நாம் வழக்கமாக அணையின் உயரத்தை Feet அளவில்தான் அறிந்து பழகியிருக்கிறோம். CWC இணைய தளத்தில் முல்லைப் பெரியாறு அணையின் உயரம் 867.41 மீட்டர் எனக் குறிக்கிறது. இது குழப்பத்திற்கு முதல் காரணம்.\nஇரண்டாவதாக, இந்த 867.41 மீட்டர் என்பது 142 அடியைக் குறிக்கவில்லை. 136 அடியைக் குறிக்கிறது. அதாவது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முந்தைய அணையின் உயரத்தையே CWC தன் இணையதளத்தில் இன்னமும் குறிப்பிட்டுவருகிறது. அதுதான் இந்த மொத்தக் குழப்பத்திற்கும் காரணம். அது எப்படி என்பதை அடுத்த பதிலில் பார்க்கலாம்.\nபதில் 2. ஆகஸ்ட் 16ஆம் தேதி அணையின் உயரம் உச்ச நீதிமன்றம் அனுமதித்த அளவான 142 அடியையும் தாண்டி 147 அடியைத் தொட்டுவிட்டது என்கிறது கட்டுரை. அதற்கு ஆதாரமாக CWCன் புள்ளிவிவரத்தையே அளிக்கிறார் ஹிமான்ஷு. அதாவது அன்றைய தினம் அணையின் நீர்மட்டம் 868.91 மீட்டர் என்கிறார் அவர். அதாவது 867.41 மீட்டரை 142 அடி என்று கணக்கில் கொண்டு, 868.71 மீட்டரை 147 அடி என்று புரிந்துகொள்கிறார். ஆனால், உண்மையில் ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 142.2 அடிதான்.\nமுல்லைப் பெரியாறு அணையைப் பொறத்தவரை ஷட்டர் மட்டமே 142 அடிதான். அதற்கு மேல் 20 -30 சென்டிமீட்டர் தண்ணீர் நிற்கும். அதற்கு மேல் தண்ணீர் வந்தால் ஷட��டர் மீதே வழிந்துவிடும். 147 அடிக்கு தண்ணீரைத் தேக்க வேண்டுமென்றால் கூடுதலாக ஷட்டர்களை இறக்க வேண்டியிருக்கும். அது உச்ச நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவிடும். அதனால், எப்போதுமே 142 என்ற மட்டத்திலேயே ஷட்டர்கள் இருக்கும். ஆக 147 அடிக்கு தண்ணீரைத் தேக்குவது சாத்தியமே இல்லை.\nஇதற்கு முன்பாக 2015ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதியன்று முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை எட்டியது. அன்றைய தினத்தில் CWC இணைய தளத்தில் இருக்கும் தகவலைப் பாருங்கள். (படம் எண் 2) அப்போதும் 868.76 மீட்டரைத் தொட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கும். ஆக அப்போதும் அணையின் நீர்மட்டம் 147 அடியை எட்டியதா இல்லை. அன்றும் 142 அடிக்குத்தான் தண்ணீர் நின்றது. சிடபிள்யுசி இணையதளம்தான் அப்போதும் இப்போதும் update ஆகவில்லை.\n2015ல் முல்லைப் பெரியாறு அணை முழு உயரத்தை அடைந்தபோதும் தவறான தகவலைக் காட்டும் CWC இணைய தளம்.\nபதில் 3. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று தமிழகம் முல்லைப் பெரியாறு அணையத் திறந்து பெருமளவு தண்ணீரை வெளியேற்றியது என்கிறது கட்டுரை. இது ஒரு தவறான தகவல் ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று அணையின் நீர்மட்டம் 136.1 அடி. அன்று நீர்ப்பிடிப்புப் பகுதியில் சரியான மழை. தொடர்ந்து அணையில் நீரைத் தேக்கியது தமிழகம். அதனால் அடுத்த நாள் 140.7 அடியைத் தொட்டது நீர்மட்டம். இதில் எங்கே தண்ணீர் திறக்கப்பட்டது\nஅப்படியே தண்ணீர் திறக்கப்பட்டாலும் அந்தத் தண்ணீர் நேரடியாக மக்கள் வாழும் பகுதியைச் சென்றடையாதே இடுக்கி அணைக்குத்தானே போகும் முல்லைப் பெரியாறு அணை திறக்கப்பட்டது ஆக்ஸட் 15ஆம் தேதி. பார்க்க செய்தி இணைப்பு. https://www.maalaimalar.com/News/National/2018/08/15152341/1184008/Kerala-rains-Water-level-at-Mullaperiyar-dam-touches.vpf அதுவும் வெறும் 11,000 கன அடி மட்டுமே. பிரம்மாண்டமான இடுக்கி அணைக்கு இந்த 11,000 கன அடி என்பது ஒன்றுமே இல்லை.\nஜூலை 26 முதல் ஆகஸ்ட் 20 வரை முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையின் நீர் மட்டம். ஆதாரம்: தினமணி மதுரைப் பதிப்பு.\nபதில் 4. ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 20வரை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் தமிழகத்திற்குத் திறக்கப்பட்டதற்கான ஆதாரமே இல்லை என்கிறது கட்டுரை. இதுவும் தவறான தகவல். ஜூலை 25 தேதி பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு அதிகபட்ச நீர் திறப்பு அளவான 2200 கன அடி நீரைத் திறக்க ஆரம்பித்துவிட்டது தமிழகம். இதற்கான செய்தி இணைப்பு இங்கே. https://www.maalaimalar.com/News/District/2018/07/25144106/1179013/water-flow-increasing-to-Periyar-and-Vaigai-dam.vpf ஏன் ஜூன் 11ஆம் தேதியே பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பு துவங்கிவிட்டது. செய்தி இணைப்பு இங்கே. https://www.maalaimalar.com/News/District/2018/06/11172408/1169417/Kambam-farmers-rage-for-water-opening-to-Vaigai-dam.vpf கட்டுரையாளர் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஜூலை 26ஆம் தேதியிலிருந்து தற்போதுவரை பெரியாறு அணையிலிருந்து அதிகபட்ச அளவான வினாடிக்கு 2200 கன அடி நீர் வந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.\nஆகஸ்ட் 15, 2018ல் அணையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட நீர்தேக்கப்பட்டதாக தவறாக குறிப்பிடும் CWC இணைய தளம்.\nபதில் 5. வைகை அணையிலிருந்து முன்கூட்டியே தண்ணீரைத் திறந்துவிட்டிருந்தால் முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீரை கூடுதலாக வைகையில் தேக்கியிருக்கலாம் என்கிறது கட்டுரை. இதுவும் ஒரு அபத்தமான, தவறான புரிதல். 71 அடி உயரம் கொண்ட வைகை அணைக்கு முல்லைப் பெரியாறிலிருந்து வினாடிக்கு 2,200 கன அடிதான் அனுப்ப முடியும். அதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். முன்கூட்டியே வைகையை திறந்திருந்தால், அணை காலியாகி, தண்ணீர் எதற்கும் பயனில்லாமல் போயிருக்கும்.\nஹிமான்ஷு எந்த உள்நோக்கத்துடனும் எழுதியிருப்பார் எனக் கருதவில்லை. ஆனால், அணைகளைப் பற்றி அறிந்தவர், அடிப்படையான ஒரு கேள்விக்கு பதிலை யோசித்திருக்க வேண்டும். அதாவது 142 அடி உயரமுள்ள அணையில் அவர் சொல்வதுபோல 147 அடிக்கு எப்படி தண்ணீர்த் தேக்க முடியும் என்பதுதான் அந்தக் கேள்வி.\nஒரு உணர்ச்சிகரமான பிரச்சனையை நடுநிலையோடுதான் அணுக வேண்டும். ஆனால், நடுநிலை எடுக்க வேண்டுமென்பதற்காகவே தவறான தகவல்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சாடுவது என்ன நியாயம்\nஇந்தக் கட்டுரையோடு இணைக்கப்பட்டிருக்கும் படங்களையும் பாருங்கள். முல்லைப் பெரியாறு, வைகை அணையின் தினசரி நீர்மட்டங்களையும் பாருங்கள். ஹிமான்சுவின் கட்டுரை தவறானது எனப் புரியும்.\n← வட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம் →\n1 Response to முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nPingback: முல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை – TamilBlogs\nஇரவுக் கழுகு – காமிக்ஸ் நாயகர்களின் சரித்திரம்\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்\nமுல்லைப் பெரியாறு அண��� குறித்த மர்மக் கதை\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nசெய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nமுல்லைப் பெரியாறு அண… on முல்லைப் பெரியாறு அணை குறித்த…\nவட இந்தியாவின் முதல்… on வட இந்தியாவின் முதல் சூத்திர ம…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nசெய்தியின் பின்னணி ம… on செய்தியின் பின்னணி மிக முக்கிய…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nஅந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%86-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88/", "date_download": "2019-05-21T05:48:05Z", "digest": "sha1:NFPBIZPU5WAUDB7PQF2D56KHJ4M2GG2T", "length": 11187, "nlines": 58, "source_domain": "thowheed.org", "title": "துஆ - பிரார்த்தனை Archives - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா அப்துந்நாஸிர் ஸலவாத்துன்னாரிய்யா என்ற இந்தச் சொல் நம் தமிழக முஸ்லிம்களுக்கு மிகவும் பிரபலமான ஒன்றாகும். நார் என்றால் நரகம், நெருப்பு என்று பொருள். ஸலவாத்துன் னாரிய்யா என்றால் நரகத்து ஸலவாத்து என்று பொருளாகும். அதாவது நரகம் …\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்\nதுஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும் எம்.ஐ.சுலைமான் வணக்கங்களில் மிக முக்கியமானதும், வணக்கங்களில் மிக அடிப்படையானதும் துஆ எனும் பிரார்த்தனையாகும். அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய எஜமானன். அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகளே, அவனுடைய அடிமைகளே என்ற ஓரிறைக் கொள்கைக்கு …\nஸலவாத் குறித்த சரியான மற்றும் தவறான ஹதீஸ்கள்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல்\nஹாஜிகளிடம் துஆச் செய்யக் கோருதல் எம்.ஐ. சுலைமான் ஹஜ் கடமையை தூய்மையான உள்ளத்துடன் நபிகளார் காட்டித்தந்த முறைப்படி நிறைவேற்றிவிட்டால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போன்று திரும்புவார் என்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன. தூய்மையான இந்த வணக்கத்தைp பலர் விளம்பரத்திற்காகவும், பெருமைக்காகவும் …\nஇன்னாலில்லாஹி எனும் இடிதாங்கி إِنَّا لِل��َهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்… அரபி படிக்கத் தெரியாத முஸ்லிம்கள் கூட அடிக்கடி முணுமுணுக்கின்ற முத்தான பிரார்த்தனை தான் இது இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன இந்தப் பிரார்த்தனையின் பொருள் என்ன\nதுன்பங்கள் நீங்க அனைவரும் நோன்பு நோற்கலாமா\nதுன்பங்கள் நீங்கள் அனைவரும் நோன்பு நோற்கலாமா எதிரிகளால் கொடியவர்களா முஸ்லிம்கள் இன்னல்களை அனுபவிக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித்தந்துள்ளார்கள். அது தான் குனூத் நாஸிலா ஓதுதல் இது பற்றிய விபரத்தைக் கீழே …\nபெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா\nபெருநாள் தினத்தில் தக்பீரை சப்தமாகவும், கூட்டாகவும் கூறலாமா அறிவீனமான வாதங்களுக்குத் தக்க பதில் நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களிலும் இறைவனைப் பெருமைப்படுத்துவதற்காக தக்பீர் கூறுவது முஸ்லிம்கள் மீது கடமையாகும். இதனைப் பின்வரும் நபிமொழியிலிருந்து நாம் விளங்கிக் …\nஅல்லாஹ்விடம் கையேந்தும் முறை என்ன\nஅல்லாஹ்விடம் கையேந்தும் முறை என்ன துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன துஆவின் போது கைகளை வைக்கும் முறை என்ன அப்துல் முக்ஸித் பதில் கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்யும் முறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். பலநேரங்களில் இவ்வாறு நபியவர்கள் பிரார்த்தனை செய்துள்ளார்கள். 932 …\nஇமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா\nஇமாம் மிம்பரில் துஆ செய்யும் போது ஆமீன் கூறலாமா முஹம்மத் ஹஸ்ஸான் பதில் ஷாபி. மாலிகி மத்ஹப் நூல்களில் இது சுன்னத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. فتح المعين بشرح قرة العين بمهمات الدين قال شيخنا: ولا يبعد ندب …\n தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக …\n1 2 … 6 அடுத்து\nஅரசியல் அல்லாஹ்வை நம்புதல் ஆடை அணிகலன்கள் இணை கற்பித்தல் இதர நம்பிக்கைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) ஏகத்துவம் இதழ் கணவன் மனைவியரின் கடமைகளும் உரி��ைகளும் குடும்பவியல் சுன்னத்தான தொழுகைகள் ஜமாஅத் தொழுகை தமிழாக்கம் தர்கா வழிபாடு திருக்குர்ஆன் திருக்குர்ஆன் விளக்கம் திருமணச் சட்டங்கள் துஆ - பிரார்த்தனை தொழுகை சட்டங்கள் தொழுகை செயல்முறை தொழுகையில் ஓதுதல் தொழுகையை பாதிக்காதவை நபிமார்களை நம்புதல் நற்பண்புகள் தீயபண்புகள் நவீன பிரச்சனைகள் நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் நூல்கள் நோன்பின் சட்டங்கள் பள்ளிவாசல் சட்டங்கள் பாங்கு பித்அத்கள் பெண்களுக்கான சட்டங்கள் பொய்யான ஹதீஸ்கள் பொருளாதாரம் மரணத்திற்குப்பின் மறுமையை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது மூட நம்பிக்கைகள் வட்டி விதண்டாவாதங்கள் விளக்கங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் ஹதீஸ்கள் ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12293-thodarkathai-en-vazhve-unnodu-thaan-sasirekha-20?start=4", "date_download": "2019-05-21T04:27:29Z", "digest": "sha1:T32SME5J4B6REJRFZ47BQ643J4EH6X6U", "length": 28369, "nlines": 360, "source_domain": "www.chillzee.in", "title": "En vazhve unnodu thaan - 01 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 05 - Page 5", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes\n”எதுக்கு இப்ப அந்த காட்டான் பக்கம் போகனும் வேணாமே நமக்கெதுக்கு வம்பு”\n”இருடி வா என்ன நடக்கதுன்னு பார்க்கலாம்” என்றாள் யாமினி\nஅதற்குள் அந்த பெண்களும் அவனை கேலி செய்தும் கிண்டல் செய்தும் போட்டோ எடுத்தும் ஓய்ந்து போய் அங்கிருந்து திரும்பினார்கள் பாதி வழியில் அவர்களைத் தடுத்தாள் யாமினி\n”என்ன செய்றீங்க நீங்க அவர் அங்க நிக்கிறாரே அவரை நீங்க கூட்டிட்டு போகலையா” என்றாள்\n”அவனே வருவான் நாங்க ஏன் கூட்டிட்டு போகனும்”\n”எப்படி அவர் அங்க வந்தாரு”\n”சரி அங்கயே ஏன் நிக்கனும்”\n”நாங்க போன பின்னாடி வர சொல்லியிருக்கேன் வருவான்”\n”அதான் எப்படி போட் இல்லாம”\n”அவன் என்ன போட்லயா வந்தான் நீந்திதானே வந்தான் அப்படியே வரட்டுமே” என சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட யாமினி போட் ஓட்டுபவனிடம்\n”அண்ணா அந்தாளுகிட்ட போங்கண்ணா” என சொல்லவும் அவனும் அவனிடம் சென்று போட்டை நிறுத்தினான்\nஆதியை பார்த்த யாமினி அவனிடம்\n”ஏய் இங்கப்பாரு” என கை தட்டவும் ஆதி அவளை பார்த்தான்\n”வா வந்து போட்ல ஏறு உனக்கு குளிரலையா ஏறிவா” என சொல்லவும் அவன் அருகில் வர காவேரி அலறினாள்\n”இதப்பாரு பொறுமையா ஏறனும் போட்டை கவிழ்த்திடாத புரியுதா” என சொல்லவும் அவன் யோசித்துவிட்டு மெதுவாக போட்டை பிடித்து ஏற போட் ஒரு பக்கம் சாயவும் காவேரி கத்தினாள்\nஅவள் கத்தலை பார்த்தவன் போட்டை விட்டான்.\n”ஏன் கத்தறேனா இந்நேரம் நாம தண்ணிக்குள்ள இருப்போம் இந்த விளையாட்டுக்கு நான் வரலை நான் நேத்ரன் கிட்டயே இருந்திருப்பேன்”\n”சீ சும்மாயிரு பயமாயிருந்தா கண்ணை மூடி போட்டை கெட்டியா பிடிச்சிக்க” என சொல்லவும் அவளும் கண்களை மூடிக்கொண்டு போட்டையும் அவளையும் சேர்த்தவாறே பிடித்துக்கொண்டாள்.\nபோட் ஓட்டுபவன் கூட அச்சத்தில் இருந்தான்.\n”அம்மா வேணாம்மா போட் மூழ்கிடும்”\n”இல்லைண்ணா ஒண்ணும் ஆகாது நீங்க போட்டை கெட்டியா பிடிச்சிக்குங்கண்ணா” என சொல்லவும் அவனும் கெட்டியாக பிடித்துக்கொண்டான். மறுபடியும் யாமினி அவனைப்பார்த்து கை நீட்டவும் அவன் அவளை தள்ளிவிட்டு பார்த்தான்\n”மேல வா” என கத்தவும் அவனும் மெதுவாக போட்டுக்கு அருகில் வந்து மற்ற இருவரையும் பார்த்துவிட்டு பலகையில் சட்டென ஏறி அமர்ந்தான். அவன் ஏறியதில் போட் பலமாக ஆடியது. காவேரி பயத்தில் அலறினாள்\n”ஏய் கத்தாதடி கண்ணை தொறந்து பாரு” என சொல்லவும் அவளும் கண்களை திறக்கவே தன் முன்னால் அமர்ந்திருந்த ஆதியை பார்த்தான்.\n”அடப்பாவி உனக்கு சூடு சுரணையே இல்லையா, ஜில் தண்ணியில நிக்கற உனக்கு குளிரல” என அவள் கேட்கவும் அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துவிட்டு கண்களைத் தாழ்த்திக் கொண்டான்.\nஅவனைப் பார்த்து முறைத்துவிட்டு யாமினியிடம் காவேரி\n”இது சரியில்லை இவனுக்கு ஏன் நாம உதவி செய்யனும்”\n”பரவாயில்லை விடு” என சொல்லிவிட்டு அவனிடம் யாமினி\n”ஏய் இங்க பாரு” என்றாள் அவனும் அவளைப் பார்க்க\n”உன் பேரு ஆதியா” என கேட்க அவன் பதிலே சொல்லாமல் பார்த்தான்\n”என்னடி இவன் பேசமாட்டேங்கறான் ஊமையா” என காவேரி கேட்க\nஇருக்கலாம் என்னவோ தெரியலையே” என அவனை பார்த்தவள் அவனது உடலை பார்த்தாள். தண்ணிரில் நின்றும் அவனது உடல் குளிரில் நடுங்காமல் விறைப்பாக இருந்தான். யாமினி மெதுவாக அவனது கையை தொட்டுப் பார்த்தாள். ஜில்லென்று இருக்கவே அவனிடம்\n”உனக்கு குளிருதா” என கேட்க அவனிடம் பதிலில்லை. அவனது உடைகள் முற்றிலும் நனைந்திருந்தது. அதைப்பார்த்தவள் அவனிடம் தான்போர்த்தியிருந்த ஷால்வையை அவனிடம் நீட்டினாள். அதை வாங்க மறுத்தான் ஆதி அவளே அதை அவன் மீது போர்த்திவிட்டாள். அதற்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை. போட்டும் திரும்பி கரையை அடைந்ததும் முதலில் இரு பெண்களும் இறங்கிக்கொள்ள பிறகு அவனும் கரையில் இறங்கி அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றதும் காவேரி யாமினியிடம்\nதொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 08 - ராசு\nதொடர்கதை - காதல் காதலித்த காதலியை காதலிக்கும் – 06 - அனிதா சங்கர்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 01 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 08 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 18 - சசிரேகா\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-07 08:41\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — ராணி 2018-11-07 08:39\nநன்றி Priyadharsini தொடர்ந்து படித்து கதைக்கும் கதையின் கதாபாத்திரங்களுக்கும் ஆதரவு அளியுங்கள்\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 22:00\nநன்றி சில்சி இந்த கதையின் மூலம் எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுத்தமைக்கு மிகவும் நன்றி தங்களுக்கு என்னுடைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சில்சி\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — ராஜேந்திரன் 2018-11-05 15:55\nகதை போகும் விதம் அருமை யாமினியின் திடீர் திருமணத்தால் என்னென்ன பிரச்சனைகள் இருவீட்டிலும் நடக்கும் என தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது ஆதி பாவம்\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:56\nகதை போகும் விதம் அருமை யாமினியின் திடீர் திருமணத்��ால் என்னென்ன பிரச்சனைகள் இருவீட்டிலும் நடக்கும் என தெரிந்துக் கொள்ள ஆவலாக உள்ளது ஆதி பாவம்\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — Bujji 2018-11-05 15:53\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:57\nஅடுத்து வரும் எபிகளில் உங்களின் கேள்விக்கான விடையை எழுதுகிறேன் நன்றி தொடர்ந்து படித்து கமெண்ட் தாருங்கள் thanks\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — மனஸ்ஸாக்ஷிந் 2018-11-05 15:51\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:59\nகதையை படித்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி தோழி\nஅம்மாடியோ ரொம்ப சூப்பரா இருக்கு மேம்....\nஎனக்கு தெரிஞ்சு ஆதி சூழ்நிலைக்கைதியாக இருப்பார்ன்னு தோணுது...\nரெண்டுபேரும் ஒண்ணா வாழ்வாங்களா.. இல்லை பிரிஞ்சிருவாங்களா..\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:59\nஅம்மாடியோ ரொம்ப சூப்பரா இருக்கு மேம்....\nஎனக்கு தெரிஞ்சு ஆதி சூழ்நிலைக்கைதியாக இருப்பார்ன்னு தோணுது...\nரெண்டுபேரும் ஒண்ணா வாழ்வாங்களா.. இல்லை பிரிஞ்சிருவாங்களா..\nகதையை படித்து கமெண்ட் அளித்தமைக்கு நன்றி தோழி\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — SAJU 2018-11-05 13:55\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:56\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — AdharvJo 2018-11-05 12:17\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 21:55\nநன்றி ஆதர்வ் bhim boya nice nameதொடர்ந்து படித்து கமெண்ட் தாருங்கள் ப்ளீஸ்\n+1 # RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — வைத்தியநாதன் 2018-11-05 10:51\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 01 - சசிரேகா — sasi 2018-11-05 11:28\nநன்றி தொடர்ந்து படித்து இந்த கதைக்கு ஆதரவளியுங்கள்\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/05/15042520/youth-arrested-for-who-was-shot-a-female-doctor-bath.vpf", "date_download": "2019-05-21T05:12:30Z", "digest": "sha1:LLLLT6L2X4BFW54MSST5VSCIJVLH73PI", "length": 8961, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "youth arrested for who was shot a female doctor bath at pondichery hotel || புதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபுதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது\nபுதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.\nபுதுவை புஸ்சி வீதியில் சுற்றுலா பயணிகள் தங்கும் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் ஐதராபாத்தை சேர்ந்த பயிற்சி பெண் டாக்டர் ஒருவர் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கியுள்ளார்.\nஅவர்கள் நேற்று முன்தினம் புதுவையை சுற்றிப்பார்த்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியுள்ளனர். நள்ளிரவில் பெண் டாக்டர் குளியலறைக்கு சென்றுள்ளார். அப்போது யாரோ ஒருவர் தன்னை கண்காணிப்பது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே குளியலறையின் வெண்டிலேட்டரை பார்த்தபோது அதன் வழியாக மர்ம நபர் ஒருவர் செல்போனை வைத்து படம் எடுப்பதை அவர் கண்டு விட்டார்.\nஇதைத்தொடர்ந்து அவர் கூச்சலிட்டபடி வெளியே வந்தார். அதற்குள் படம் எடுத்த மர்ம நபர் ஓட்டம் பிடித்தார். அவரை பார்ப்பதற்கு ஓட்டலில் பணிபுரியும் ஊழியர் போல் இருந்துள்ளார். இதுதொடர்பாக அந்த பெண் டாக்டர் ஒதியஞ்சாலை போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார் ஓட்டல் ஊழியரான பிரசாந்த் (வயது 24) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்தான் செல்போன் மூலம் படம் எடுத்தது தெரியவந்தது.\nஇதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த செல்போனையும் பறிமுதல் செய்தனர்.\n1. ர���மநாதபுரத்தில் நடுரோட்டில் இன்ஸ்பெக்டருடன் டிரைவர் கட்டிப்புரண்டு சண்டை\n2. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் 8 ஆடுகளுடன் உரிமையாளரும் பலி - கொடைரோடு அருகே பரிதாபம்\n3. புதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது\n4. காப்பர் காயில் அல்லது அலுமினியம் காயில் ஏ.சி.க்களில் சிறந்தது எது\n5. தொழில் அதிபரை கொன்று உடலை எரித்த பெண் உள்பட 4 பேர் கைது தொழில்போட்டியில் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/09143702/1024863/Congress-robert-vadra-Priyanka-Gandhi-Rahul-Gandhi.vpf", "date_download": "2019-05-21T05:40:36Z", "digest": "sha1:O44ZE5JKLXLY4XJJ3SMM4GSZQBTB4VUH", "length": 9666, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "3ஆவது நாளாக மீண்டும் ராபர்ட் வதேரா ஆஜர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3ஆவது நாளாக மீண்டும் ராபர்ட் வதேரா ஆஜர்\n3ஆவது நாளாக மீண்டும் ராபர்ட் வதேரா ஆஜர் - அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை\nபிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். லண்டனில் சொத்து வாங்கியது தொடர்பாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதேரா மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இது தொடர்பான ஏற்கனவே இரண்டு முறை விசாரணைக்கு ஆஜரான ராபர்ட் வதேரா, இன்று மூன்றாவது முறையாக, டெல்லி அமலாக்க துறை அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\n\"இந்தியாவின் முன்னேற்றத்தை அனைத்து நாடுகளும் உற்றுநோக்குகின்றன\" - பிரதமர் மோடி பேச்சு\nஒவ்வொரு துறையிலும் இந்தியாவின் முன்னேற்றத்தை சர்வதேச நாடுகள் உற்று நோக்கி வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nகாங்கிரசுடன் கூட்டணியா மக்களுக்கு ஸ்டாலின் பதில் சொல்லியே ஆக வேண்டும் - தமிழிசை\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை ��ாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/11151739/1025089/Special-Assistance-to-BPL-FamiliesRamadoss-welcomes.vpf", "date_download": "2019-05-21T05:18:03Z", "digest": "sha1:V5J2THVQXBRABMFFYNRHXXMLRBWNXDMD", "length": 9644, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "ஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழைகளுக்கு ரூ.2,000 நிதியுதவி வரவேற்கத்தக்கது - பாமக நிறுவனர் ராமதாஸ்\nஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.\nஏழைகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வரவேற்கத்தக்கது என்றும் அதை நிரந்தரமாக்க வேண்டும் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஏழைக் குடும்பங்களுக்கு ஒவ்வொரு மாதமும் இந்த நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள ராமதாஸ், அவ்வாறு அறிவித்தால் அது தமிழ்நாட்டின் வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளில் மிக முக்கிய மைல்கல்லாக அமையும் என தெரிவித்துள்ளார். தமிழக அரசின் இந்த நிதியுதவி சரியான நேரத்தில் வழங்கப்படும் மிகத் தேவையான உதவி என்றும் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவ���னைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...\nகோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00432.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-05-36-02/item/11988-2018-12-06-21-42-20", "date_download": "2019-05-21T05:11:25Z", "digest": "sha1:INOCAYUTUMY3WKVVJI4HJZKBXUMWYEDS", "length": 7207, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "தேசத்தந்தைக்கு காந்தியை விட அம்பேத்கர் தான் பொருத்தமானவர் : இயக்குனர் பா.ரஞ்சித்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதேசத்தந்தைக்கு காந்தியை விட அம்பேத்கர் தான் பொருத்தமானவர் : இயக்குனர் பா.ரஞ்சித்\nதேசத்தந்தைக்கு காந்தியை விட அம்பேத்கர் தான் பொருத்தமானவர் : இயக்குனர் பா.ரஞ்சித்\tFeatured\nஇந்தியாவின் தேசத்தந்தை என்றால் மகாத்மா காந்திதான் என சின்னக்குழந்தைகூட சொல்லும். ஆனால் காந்தியை விட தேசத்தின் நன்மைக்காக அதிகம் சிந்தித்தவர் அம்பேத்கர் தான் என்றும், இனி இந்தியாவின் தேசத் தந்தை என்று அம்பேத்கரை தான் குறிப்பிட வேண்டும் என்றும் இயக்குனர் பா.ரஞ்சித் கூறியுள்ளார்.\nசென்னையில் நடைபெற்ற சட்டமேதை அம்பேத்கரின் 62வது நினைவு நாள் நிகழ்ச்சியில் பேசிய பா.ரஞ்சித், பெரும் பணக்காரர்கள், பட்டா வைத்திருப்பவர்கள், பட்டம் பெற்றவர்களிடம் மட்டுமே இருந்த ஓட்டு உரிமையை சேரி மக்களுக்கும் பெற்று தந்தவர் அம்பேத்கர். அதன் காரணமாகத் தான் வாக்கு கேட்பதற்காகவாவது சேரிக்குள் அரசியல்வாதிகள் கால் வைக்கிறார்கள். இதுபோன்ற சீர்திருத்தங்கள் செய்ததால் காந்தியை விட அம்பேத்கரை தேசத்தந்தை என்று கூறுவதுதான் பொருத்தமானது என்று பா.ரஞ்சித் கூறியுள்ளார்.\n.ரஞ்சித்தின் கருத்துக்கள், சிந்தனை ஆகியவை அனைத்துமே ஒரு குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு மட்டுமே ஆதரவாக இருக்கும் என்பதால் அவரை ஜாதி வெறியர் என்றும் நெட்டிசன்கள் கூறுவதுண்டு. உண்மையில் அம்பேத்கர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களுக்கும் பொதுவான சட்டத்தை தான் இயற்றினார். ஆனால் அவரை ஒரு குறிப்பிட்ட பிரிவினர்கள் மட்டுமே சொந்தம் கொண்டாடி வருவது வருத்தத்திற்குரியது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.\nதேசத்தந்தை, காந்தி, அம்பேத்கர் ,இயக்குனர் பாரஞ்சித்,\nMore in this category: « 'நேஷனல் ஹெரால்ட் ' வழக்கு : சோனியா ,ராகுலுக்கு பின்னடைவு\t5 மாநில தேர்தல்: குழப்பமான கருத்துக்கணிப்பு »\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் - அமெரிக்கா எச்சரிக்கை\nபூமி லாபம் தரும் கேதார யோகம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 164 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2010/10/ielts.html", "date_download": "2019-05-21T04:38:07Z", "digest": "sha1:6WPV576DEDNSR6BQ2ZAYUJ2OV2EGAWPH", "length": 46882, "nlines": 305, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: IELTS: அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு", "raw_content": "\nIELTS: அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு\nIELTS உலகில் முதன்மையான ஆங்கில மொழிக்கான திறனாய்வு தேர்வாகும். இத்தேர்வில் கிடைக்கப்பெறும் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில், ஆங்கில மொழி பேசும் நாடுகளில் உயர் கல்வி, குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 2009 ஆம் ஆண்டு சராசரி கணிப்பின் படி 1.4 மில்லியனுக்கும் அதிகமானோர் 135 க்கும் அதிகமான நாடுகளில் இருந்து இத்தேர்வுக்கு தோற்றியுள்ளனர். இவ்வெண்ணிக்கை துரிதகதி வேகத்தில் அதிகரித்துச் செல்கிறது. உலகெங்கும் 6,000 க்கு மேற்பட்ட பல்கலைக் கழகங்கள், அரச நிறுவனங்கள், கல்விசார் அமைப்புகள் அயெல்ஸ் ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் நுழைவு அனுமதி வழங்குகின்றன. இதனால் உலகெங்கும் ஆங்கில மொழி திறனாய்வு தேர்வு முறைக்கு கற்போரின் எண்ணிக்கையும், பயிற்சி மையங்களும் பெருகி வருகின்றன. அயெல்ஸை உலகில் பிரசித்திப் பெற்றதும் நம்பகமுமான: கேம்பிரிஜ் பல்கலைக்கழகம் (University of Cambridge ESOL Examination), பிரிட்டிஸ் கவுன்சில் (British Council), ஐடிபி அவுஸ்திரேலியா (IELTS: IDP Australia) ஆகிய மூன்றும் இணைந்து நிர்வகித்து வருகின்றன. இவை இன்று உலெகெங்கும் 500 க்கும் அதிகமான தேர்வு மையங்களை கொண்டு, ஒவ்வொரு மாதமும் நான்குக்கும் மேற்பட்ட தேர்வுகளை நடாத்தி வருகின்றன. தேர்வுக்கு தோற்றுபவர்கள் தாம் வாழும் நாட்டில், தமக்கு அன்மித்த நகரத்தில் தோற்ற முடியும்.\nIELTS என்பதன் முழுச்சொற்றொடர் International English Language Testing System என்பதாகும். தமிழில் “அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வு\" அல்லது \"அனைத்துலக ஆங்கில மொழிக்கான தேர்வு முறை” எனப்படும். இதனை ஐஈஎல்டிஎஸ் என்று எழுதினாலும், உச்சரிக்கும் போது “அயெல்ஸ்” என்றே உச்சரிக்கவேண்டும். ஏனெனில் “அயெல்ஸ்” என்பது ஒரு சுருக்கப்பெயர் (Acronym) ஆகும்.\nஇந்த அனைத்துலக ஆங்கில மொழிக்கான திறனாய்வுத் தேர்வுமுறையில் இரண்டு வடிவங்கள் உள்ளன.\nகல்விசார் வடிவம் (Academic Training)\nபொது பயிற்சி வடிவம் (General Training)\nஇவற்றில் உங்களுக்கு பொருத்தமான தேர்வு வடிவத்தை நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.\nகல்விசார் வடிவம் – (Academic Test)\nகல்விசார் வடிவம் ஆங்கில மொழியின் ஊடாக இளங்கலை, முதுநிலை பட்டப்படிப்புக்கான பல்கலைக் கழகங்களின் நுழைவு அனுமதி, உயர்கல்விக்கான பயிற்சி நெறிகள், கல்வி நிறுவனங்களின் நுழைவு அனுமதி, மருத்துவத்துறைப் போன்ற உயர்பணிகள் போன்றவற்றிற்கானது. அதற்கு பரிட்சையாளர்கள் குறிப்பிட்ட பல்கலைக்கழகம், அல்லது குறிப்பிட்ட நிறுவனம் கோரும் ஒருங்கு கூட்டு மதிபெண் பெற்றிருக்க வேண்டும்.\nதற்போது அமெரிக்காவில் சில பல்கலைக்கழங்களும் அயெல்ஸ் தேர்வு ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையில் ஏற்றுக்கொள்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபொது பயிற்சி வடிவம் ஆங்கிலம் பேசும் நாடுகளில் பொதுவான பணிப் பயிற்சிகள் பெறுவதற்கு, சாதாரணப் பணிகள் போன்றவற்றிற்கு, பாடசாலை அல்லது கல்லூரி போன்றவற்றில் கல்வியை தொடர்வதற்கு, மற்றும் ஐக்கிய இராச்சியம், அவுஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து போன்ற நாடுகளுக்கான குடிபுகல் போன்ற காரணங்களுக்காக ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. இதுவும் பெறப்படும் ஒருங்கு கூட்டு மதிப்பெண் அடிப்படையிலேயே அனுமதி கிடைக்கும்.\nஇந்த அயெல்ஸ் தேர்வு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.\nதேர்வுக்கு தயாராகும் பரீட்சையாளர்கள் இந்த நான்கு பிரிவு குறித்தும் அறிந்து வைத்துக்கொள்ளல் அவசியம். அநேகமாக பரிட்சைக்கு தோற்றுவோரின் மனதில் எழும் எண்ணங்கள்: \"ஒவ்வொரு பிரிவுக்கும் எவ்வெவ்வளவு நேரம் வழங்கப்படும் ஒவ்வொரு பிரிவுகளினதும் உற்பிரிவுகள் எத்தனை ஒவ்வொரு பிரிவுகளினதும் உற்பிரிவுகள் எத்தனை உற்பிரிவுகளுக்கு வழங்கப்படும் நேரம் எவ்வளவு உற்பிரிவுகளுக்கு வழங்கப்படும் நேரம் எவ்வளவு தேர்வுகள் எப்படி நடைப்பெறும்\" போன்றவைகளாகவே இருக்கும். உண்மையில் இவற்றை அறிந்துவைத்துக் கொண்டால் பரீட்சைக்கு தோற்றுபவர்கள் தம்மை தயார்படுத்திக்கொள்ள எளிதாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டே இந்த ஆக்கம் வழங்கப்படுகிறது.\nமுழுமையான விபரம் கீழே வங்கப்பட்டுள்ளன.\nதேர்வுக்கு தோற்றும் பரீட்சையாளர்கள் அனைவருக்கும் “கேட்டல்” மற்றும் “பேசுதல்” ஆகிய இரண்டு பிரிவுகளும் பொதுவானதாகவே இருக்கும்.\nஆனால் “வாசித்தல்” மற்றும் “எழுத்துதல்” ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்திற்கும் பொது பயிற்சி வடிவத்திற்கும் இடையில் வேறுப்பட்டதாக இருக்கும். அதாவது வாசித்தல், எழுதுதல் ஆகிய இரண்டு பிரிவுகளும் கல்விசார் வடிவத்தில் கடுமையானதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலதிக விபரங்களை கீழே பார்க்கவும்.\nகேட்டல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 30 நிமிடங்களாகும். இதில் நான்கு பகுதிகளும், அவற்றில் இருந்து 40 கேள்விகளும் உள்ளன. ஒலிப்பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் ஒலிபரப்பப்படும். அவற்றை கவனமாகக் கேட்டு விடையை குறித்துக்கொள்ள வேண்டும். நான்கு கேட்டல் பகுதிகளினதும் முடிவில் “கேட்டல் தேர்வுக்கான விடை தாள்” (Listening Test Answer Sheet) இல் விடையை குறிக்க மேலதிகமாக 10 நிமிடங்கள் வழங்கப்படும்.\nஒலிப்பதிவு ஒருமுறை மட்டுமே ஒலிக்கப்படும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளவும்.\nவாசித்தல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இது மூன்று ஏட்டுரை வாசித்தல் பகுதிகளை கொண்டுள்ளது. ஒவ்வொரு பகுதியும் தோராயமாக 700 - 800 சொற்களைக் கொண்டவைகளாக இருக்கும். மூன்று வாசித்தல் பகுதிகளிலும் இருந்து 40 கேள்விகள் வரும். விடையை, “வாசித்தல் தேர்வுக்கான விடை தாள்” (Reading Test Answer Sheet) இல் குறிக்க வேண்டும். வாசித்தல் தேர்வு பிரிவில் விடையளிப்பதற்கு என்று மேலதிக நேரம் வழங்கப்படுவதில்லை என்பதை கவனத்தில் கொள்ளவும். கல்விசார் வடிவத்தில் ஏட்டுரை வாசித்தல் பகுதி கல்விசார் நூல்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் போன்றவற்றில் இருந்து பெறப்பட்டவைகளாக இருக்கும். வாசிப்பவர் தான் வாசித்ததை முழுமையாகப் புரிந்துக்கொண்டவராக இருந்தால் தான் கேள்விகளுக்கு சரியான பதிலளிக்க முடியும். பொது பயிற்சி வடிவம் பல்வேறு விளம்பரம், விபரக்கோவை, துண்டுப்பிரசுரங்கள் மற்றும் செய்தித்தாள் போன்றவற்றில் இருந்து வரும்.\nஎழுதுதல் பிரிவுக்கு வழங்கப்படும் நேரம் 60 நிமிடங்கள். இதில் இரண்டு பகுதிகளை கொண்டுள்ளது. முதல் பகுதிக்கு 20 நிமிடங்களும், இரண்டாவது பகுதிக்கு 40 நிமிடங்களும் வழங்கப்படும். கல்விசார் வடிவத்தில் முதல் பிரிவாக 150 சொற்கள் கொண்ட ஒரு அறிக்கை எழுத வேண்டும். அறிக்கை தொடர்பான வரைப்படம், அட்டவணை போன்றவற்றின் ஊடாக விவரிக்கப்பட வேண்டும். பொது பயிற்சி வடிவத்தில் கடிதம் எழுதவேண்டும். இரண்டாவது பகுதி 250 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரை எழுத வேண்டும்.\nபேசுதல் பிரிவு தோராயமாக 11 முதல் 14 நிமிடங்கள் வரை நடைப்பெறும். இது பரீட்சையாளருக்கும் அயெல்ஸ் தேர்வாளருக்கும் இடையிலான நேர்முகத் தேர்வாக நடைப்பெறும். இதுவும் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி அறிமுகப் பகுதியாகும். பரீட்சையாளர் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து தேர்வாளர் தன்னை அறிமுகப் படுத்திக்கொள்வதுடன் 4-5 நிமிடங்கள் சில பொதுவான கேள்விகளை கேட்பார். இவை உங்கள் (கல்வி, தொழில், பொழுதுப்போக்கு போன்ற) தனிப்பட்ட விவரங்கள் தொடர்பானதாக இருக்கும். நீங்கள் சுருக்கப் பதில்களாக பதிலளிக்கலாம். அடுத்து ஏதாவது ஒரு பொது நிகழ்வு தொடர்பான ஒரு தலைப்பு அட்டை கொடுக்கப்படும். தயார்படுத்தலுக்கு 1 நிமிடம் அவகாசம் கொடுக்கப்படும். பின் அத்தலைப்பு தொடர்பில் 2 நிமிடங்கள் பேசவேண்டும். கடைசியாக 4-5 நிமிடங்கள் ஒரு கலந்துரையாடல் இடம் பெறும்.\nபேசுதல் தேர்வின் போது ஒலிப்பதிவு செய்யப்படும். இந்த ஒலிப்பதிவு தேர்வாளரின் கண்காணிப்பிற்காகவும், சிலவேளை பரிட்சையாளர் தமக்கு கிடைக்கப்பெற்ற ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணை எதிர்த்து மனுதாக்கல் செய்கையில் அதனை மறுப்பரீசீலனைச் செய்யவும் எடுத்துக்கொள்ளப்படும்.\nநான்கு பிரிவுகளும் மொத்தம் 2:44 நிமிடங்களில் முடிவடையும். முதல் மூன்று பிரிவுகளான கேட்டல், வாசித்தல், எழுதுதல் போன்ற மூன்று பிரிவுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து இடைவெளி இன்றி நடைப்பெறும். பேசுதல் பிரிவு மட்டும் இடைவெளி விட்டு நடத்தப்படும். அநேகமாக குறிபிட்ட அதே நாளிலேயும் நடைப்பெறலாம். அல்லது ஏழு நாட்களுக்கு முன்பாக அல்லது பின்பாகவும் நடைப்பெறலாம். தேர்வு முடிவடைந்து 13 நாட்களின் பின்னர் தேர்வின் பெறுபேறுகளை நீங்கள் பெறக்கூடியதாக இருக்கும்.\nஇந்தத் தேர்வில் வெற்றி (pass) தோழ்வி (fail) இல்லை. 1 முதல் 9 வரையான ஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கான திறனை மதிப்பீடு செய்யப்படுகின்றது. ஆகக்கூடிய ஒருங்கு கூட்டு மதிப்பெண்ணாக 9 வழங்கப்படுகின்றது. 9 மதிப்பெண்களைப் பெற்றவர், முழுமையான ஆங்கில மொழி ஆளுமை மிக்கவர் (தேர்ந்த பயனர்/வல்லுநர்) என்றும், 1 எடுத்தவர் ஒருசில சொற்களை தவிர ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் முற்றிலும் அற்றவர் என்றும் மதிப்பிடப்படுகின்றது. மேலும் அட்டவணையில் பார்க்கவும்.\nஒருங்கு கூட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் ஒருவரின் ஆங்கில மொழிக்கானத் திறனை எவ்வாறு மதிப்பீடு செய்யப்படுகின்றது என்பதனை கீழே பார்க்கவும்.\n9 = Expert User (தேர்ந்த பயனர்/வல்லுநர்)\nஇவர் ஆங்கில மொழியில் முழுமையான ஆளுமைப் பெற்றவர். ஆங்கில மொழியில் எதனையும் எளிதாகவும் துல்லியமாகவும் விளங்கிக்கொள்ளும், பயன்படுத்தும் முழுமைத் திறன் பெற்றவராவார்.\n8 = Very Good User (மிகச் சிறந்த பயனர்)\nஆங்கில மொழியில் ஆளுமை உள்ளவர். ஆனால் மிகத்துல்லியாமான ஆளுமை இல்லை. சிற்சிறு தவறுகள் ஏற்படுகின்றன. தமக்கு பரீட்சையம் இல்லாத விடயங்களில் தவறுதலாக புரிந்துக்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் ஆங்கில மொழியில் சிக்கலான விவாதங்களை புரிந்து கையாளும் திறன் பெற்றவர்.\nஆங்கில மொழியில் ஆளுமை உண்டு. ஆனால் அவ்வப்போது துல்லியமல்லாத, பொருத்தமற்ற பயன்பாடுகள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் தவறாகப் புரிந்து கொள்ளுதல் போன்றவை ஏற்படுகின்றன. இருப்பினும் பொதுவாக சிக்கலான மொழிப் பயன்பாட்டை கையாளக்கூடியவர். விவாதங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவர்.\nஆங்கில மொழியில் பொதுவான ஒரு ஆளுமை உண்டு. இருப்பினும் சில துல்லியமற்ற பயன்பாடுகள், பொருத்தமற்ற பயன்பாடுகள், தவறாக புரிந்துக்கொள்ளல் போன்றன உள்ளன. தமக்கு பரீட்சையாமான சூழல்களில் சிக்கலான மொழிப்பயன்பாட்டை புரிந்துக்கொள்ளும், பயன்படுத்தும் திறன் உண்டு.\nஆங்கில மொழி ஆளுமை ஓரளவு உண்டு. தவறுகள் பல ஏற்படுகின்றன. ஆனால் பல சந்தர்ப்பங்களில் பொருளை மேலோட்டாமாக புரிந்துக்கொள்ளும் திறன் உண்டு. தமது துறையில் அடிப்படையான தொடர்புகளை கையாளக்கூடியவர்.\n4 = Limited User (குறைந்த அளவான பயனர்)\nபழக்கமான சூழல்களுக்கான அடிப்படை மொழி திறன் உண்டு. புரிந்துக்கொள்வதிலும், தமது கருத்தை வெளிப்படுத்துவதிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சிக்கலான மொழியமைப்பை பயன்படுத்த முடியாதவர்.\n3 = Extremely Limited User (மிகக் குறைந்த அளவிளான பயனர்)\nமிகவும் பரீட்சையமான சூழல்களில் மட்டும் பொதுவான பொருளை புரிந்துக்கொள்ளக் கூடியவர். தொடர்பாடல்களின் போது அடிக்கடி இடைமுறிவு ஏற்படுகின்றது.\n2 = Intermittent User (அவ்வப்போது பயன்படுத்தும் பயனர்)\nமிகவும் அடிப்படையான ஒரு சில சொற்களை தமக்கு பழக்கப்பட்ட சூழல்களில் பயன்படுத்துவதைத் தவிர, ஆங்கில மொழியில் தொடர்பாடல்கள் எதனையும் மேற்கொள்ளல் இவருக்கு சாத்தியமில்லை. ஆங்கில மொழியில் பேசுதல், எழுதுதல், புரிந்துக்கொள்ளல் போன்றவற்றில் மிகவும் கடினப்படுபவர்.\n1 = Non-User (பயன்படுத்தாதவர்)\nஅடிப்படையில் ஆங்கில மொழியை பயன்படுத்தும் திறன் அற்றவர். ஒருசில ஒற்றைச் சொற்கள் மட்டும் தெரியும்.\n0 = No Attempt (பரீட்சையை மேற்கொள்ளவில்லை)\nமதிப்பீடு செய்யும் அளவில் தகவல்கள் அளிக்கப்படவில்லை.\nஇந்த அயெல்ஸ் தேர்வுக்கு தோற்றவிரும்புபவர்கள், தாம் வாழும் நாட்டில், தமக்கு அன்மித்த நகரில் பரீட்சைக்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாதமும் நான்கு அல்லது ஐந்து தேர்வுகள் நடாத்தப்படுகின்றன. தேர்வுக்கான விண்ணப்பப் படிவத்தினை பரிட்சையாளர் தனக்கு அன்மித்த அயெல்ஸ் தேர்வு மையத்தில் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். அல்லது நேரடியாக கீழே பதிவிறக்கிக்கொள்ளலாம்.\nவிண்ணப்பப் படிவம் பதிவிறக்கம் PDF\nஅயெல்ஸ் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டிருப்போருக்கு இத்தகவல்கள் நிச்சயம் உதவியாக இருக்கும். இன்னும் இப்படி ஒரு தேர்வு இருப்பதே தெரியாதவர்களும் நம்மில் இருப்பர். அவர்களுக்கும் இத்தகவலை கொண்டுச்செல்லுங்கள். எல்லோரும் பயனடையட்டும்.\nஇந்த அயெல்ஸ் தேர்வுக்கு தோற்றவிரும்புவோர் என்ன மாதிரியான பயிற்சிகளை மேற்கொள்ளலாம் எனும் அலோசனைக் குறிப்புகளை அடுத்தப்பதிவில் பார்ப்போம்.\nஇந்த அயெல்ஸ் தேர்வு தொடர்பான கேள்விகளை கேட்கவிரும்புவோர் இப்பதிவில் பின்னூட்டாமாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ கேட்கலாம்.\nLabels: IELTS, அயெல்ஸ், ஆங்கில ஆக்கங்கள், சிறப்பு பாடங்கள்\nநன்றி நண்பரே விரைவில் இடுகிறேன்.\nஇந்தப் பாடத்தில் இலக்கம் 15, 16 பார்க்கவும்.\nபதில் அளித்தமைக்கு நன்றி, தவறை திருத்திக்கொண்டேன், உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்\nஉங்கள் இந்த முயற்சி மிகவும் பாராட்டுக்குரியது, உங்கள் தளத்தை பற்றிய முழு விவரத்தை ஒரு பதிவாக எனது பதிவில் இட்டுருக்கிறேன். ஒரு பாடத்திற்கும், அடுத்த பாடத்திற்கும் இடையில் நீண்ட நாள் காக்க வைக்கிறீர்கள், இருந்தாலும் உங்கள் சேவை புனிதமானது. எனது வாழ்த்துக்கள்.\nபாராட்டுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி நண்பரே\nஉங்கள் தளத்தில் அறிமுகப் பதிவிட்டுள்ளமைக்கும் நன்றிகள்.\n//ஒரு பாடத்திற்கும், அடுத்த பாடத்திற்கும் இடையில் நீண்ட நாள் காக்க வைக்கிறீர்கள்//\nஏற்றுக்கொள்கிறேன். நேரப் பற்றாக்குறையே காரணம். எதிர்வரும் காலங்களில் அதிகமான பாடங்களை வழங்க முயற்சி செய்கின்றேன்.\nநான் அயெல்ஸ் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டிருக்கிறேன் எழுதுதல் பகுதி கடினமாக உள்ளது.இலக்கண பிழை வருகிறது.தமிழ் வழியாக ஆங்கிலம் கற்றுத்தருவது போல அயெல்ஸ் தேர்வுக்கு கற்றுத்தந்தால் என்னை போல தமிழ் வழி கற்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .\nநான் அயெல்ஸ் தேர்வுக்கு தயார் செய்துக் கொண்டிருக்கிறேன் எழுதுதல் பகுதி கடினமாக உள்ளது.இலக்கண பிழை வருகிறது.தமிழ் வழியாக ஆங்கிலம் கற்றுத்தருவது போல அயெல்ஸ் தேர்வுக்கு கற்றுத்தந்தால் என்னை போல தமிழ் வழி கற்ற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் .\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக ���ருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/thirunangai-2", "date_download": "2019-05-21T04:44:37Z", "digest": "sha1:N57RZ6B2GHJR3FCMMBFL742BSVVYHNP5", "length": 8882, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "கூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome மாவட்டம் கூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nகூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி..\nதிருக்கோவிலூர் அருகே கூத்தாண்டவர் கோவில் விழாவில், திருநங்கைகள் தாலி கட்டும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள கூத்தாண்டவர் கோவிலில் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி, சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இவ்விழாவில் கலந்து கொள்ள சென்னை, கோயம்புத்தூர், புதுச்சேரி, மற்றும் மும்பை போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், முன்னூறுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் வருகை தந்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான தாலி கட்டும் நிகழ்வு, கூத்தாண்டவர் முன்னிலையில் இன்று நடை பெற்றது. கோவில் பூசாரிகள் கைகளால் தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள், அரவானை கணவனாக நினைத்து ஆடிப்பாடி, கும்மியடித்தது மகிழ்ந்தனர்.\nகூத்தாண்டவர் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உத்தரவின் பேரில், முப்பதுக்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவ்விழாவை காண அருணாபுரம், ஒட்டம்பட்டு, வீரபாண்டி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வருகை தந்திருந்தனர்.\nPrevious articleகாவிரி ஆற்றில் 2-வது நாளாக சிறுமியின் உடல் தேடும் பணி தீவிரம்..\nNext articleவாரணாசி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அஜய் ராய் மீண்டும் மோடிக்கு எதிராக போட்டி \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/cartoon-lotus-and-hand/", "date_download": "2019-05-21T04:31:06Z", "digest": "sha1:IIS27K5G7KVUKFTI7BPYN73CRI62DE22", "length": 9192, "nlines": 161, "source_domain": "maattru.com", "title": "Cartoon - Lotus and hand - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nகேலிச்சித்திரம் December 9, 2013December 10, 2013 கிருதயுகன்\nஇழிவுக்கு முடிவுகட்ட நீங்கள் தயாரா\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/sid_v/", "date_download": "2019-05-21T04:28:07Z", "digest": "sha1:KDGAT3LPQQEP23DZLTGBNB4KHTSHYQCS", "length": 47613, "nlines": 83, "source_domain": "solvanam.com", "title": "சித்தார்த்தா வைத்தியநாதன் – சொல்வனம்", "raw_content": "\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜனவரி 19, 2015\nஎம். எஸ். தோனி டெஸ்ட் பந்தயங்களிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். இதில் ஆச்சரியப்பட பல காரணங்கள் உண்டு. ஒருதொடரின் மத்தியில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தன் கடைசி ஆட்டத்துக்கு பின்னால் நடந்தபத்திரிக்கையாளர் கூட்டத்தில் அவர் இதைப் பற்றி மூச்சு கூடவிடவில்லை. மைதானத்தைச் சுற்றிய சம்பிரதாயமானஓட்டமோ (lap of honour). சொற்பொழிவோ, கண்ணீர் மல்கிய விடைபெறுதலோ இருக்கவில்லை. செய்தியாளர்களுக்கென விடுவிக்கப்பட்ட ஒரு அறிவிப்பு மட்டுமே. இந்த முடிவின் தருணம் மற்றும் காரணங்களைப்பற்றி நாம் விவாதி��்கலாம். அவரது உடல் சோர்ந்துவிட்டதா அல்லது அவரது மனதுக்குப் போதும் என்றாகி விட்டதா\nஷார்தா உக்ரா – சந்திப்பு\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 24, 2014\nநிஜத்தில் இத்துறையில் நிறைய பெண் பத்திரிகையாளர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பலரும் அறிவதில்லை. தொலைக்காட்சியில் அதிகமாய் அவர்களைப் பார்க்கிறோம், ஆனால் அச்சுப்பத்திரிகைகளிலும் விளையாட்டுப் பகுதியில் ஒரு பெண் பத்திரிகையாளர் என்பது இன்று ஆச்சரியமே இல்லை. ஒவ்வொரு பெரிய ஆங்கிலப் பத்திரிகையின் விளையாட்டுப் பகுதியிலும் இன்று பெண்கள் இருக்கிறார்கள், சிலவற்றில் தலைமைப் பதவியிலும் இருக்கிறார்கள்.\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 24, 2014\n“சுற்றிலும் இருப்பவர்கள் அவர்களுக்குத் தடையாய் இல்லாமல் இருந்திருந்தால் மொரோக்கோவில் பல பெரிய பெண் விளையாட்டு வீராங்கனைகள் உருவாக்கியிருப்பார்கள்” என்றார் . “பலரும் 13 வயதில் தொடங்கி 18 வயதில் நிறுத்திவிடுகிறார்கள் ஏனெனில் இது பெண்களுக்கானதல்ல என அவர்களுக்குச் சொல்லப்படுகிறது.” என்றார்.\nசித்தார்த்தா வைத்தியநாதன் நவம்பர் 17, 2013\nபித்துப் பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான (egg and bacon )டை கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, பெண்கள் கிறீச்சிடுவதை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின் அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும்\nஇறுதியில் உறுதி – எம்.எஸ்.தோனி\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூலை 19, 2013\nஇது கிரிக்கெட் ஆட்டமில்லை; போக்கர் விளையாட்டு. M.S.தோனி மிகவும் அமைதியாய், அலட்டிக்கொள்ளாமல் அசாத்திய தந்திரத்துடன் இருந்தார். ஏமாற்றினார், ஏமாற்றிக் கொண்டே இருந்தார். ஒரு முனையில் விக்கெட்கள் விழுந்துகொண்டிருக்கையிலும் அபாயத்தை அதிகரித்துக்கொண்டு போனார். தன் அதிருஷ்டத்தின் மேல் சவாரி செய்து, ஒரு ரன் அவுட்டிலிருந்து பிழைத்து, இஷாந்த் ஷர்மாவுடன் இரண்டு அபாயகரமான குழப்பங்களிலிருந்து தப்பித்து கடைசியில் ஆட்டத்தை முடித்தார்.\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூன் 29, 2013\nஇதுதான் இன்றைய கிரிக்கெட் பற்றிய செய்திகளின் பெரிய முரண்பாடு. இன்றைய கிரிக்கெட் வீரர்கள் சதா சர்வகாலமும் காமிராக்களின் ஒளியில் இருக்கிறர்கள். ஓட்டல் லாபிகள், ஏர்போர்ட்டுகள், பார்ட்டிகள், சிறப்பு விற்பனை விழாக்கள், ப்ராக்டீஸ் நேரம் என்று எங்கு பார்த்தாலும் நிருபர்களும் விசிறிகளும் அவர்களை மொய்க்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை கவனமாய் கண்காணிக்கப்படுகிறது, ஒவ்வொரு அடியும், சறுக்கலும் கவனிக்கப்பட்டு சிரத்தையுடன் செய்தியாக்கப்படுகிறது.\nசித்தார்த்தா வைத்தியநாதன் ஜூன் 1, 2013\nஇதையெல்லாம் விட பெரிய விஷயம்: இது தனித்த சம்பவம் அல்ல. மூன்று ஆட்ட வீரர்கள் பிடிபட்டிருக்கிறார்கள். இன்னும் பலர் தப்பித்துவிட்டார்கள். ஒரு கூடையில் சில அழுகிய ஆப்பிள்கள் என்ற கதை இல்லை இது, பெரிய பனிப்பாறையின் நுனி என்கிற கதை. இதை BCCI நிர்வாகமும் மேலிடமும் உள்வாங்கிக்கொண்டால், இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வது எளிது.\nசித்தார்த்தா வைத்தியநாதன் டிசம்பர் 25, 2012\nஸிட்னியில் டெண்டுல்கர் ப்ரெட் லீயை இரக்கமில்லாமல் வருத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மேலே பறக்கும் கவர் டிரைவ். பின் பந்து வீச்சாளரைத் தாண்டி புல்லட் போல் செல்லும் அடி. லீ ஒரு தெய்வீகமான புன்னகையை உதிர்க்கிறார். டெண்டுல்கர் அசைவில்லாமல் நிற்கிறார். ஜென் துறவி போல, கடந்ததும் வருவதும் பற்றிய சிந்தனையற்று, அந்தக் கணத்தில் அமிழ்ந்து போய்.\nஉழைப்பாளி எறும்பு : செதேஷ்வர் பூஜாரா\nசித்தார்த்தா வைத்தியநாதன் டிசம்பர் 3, 2012\n(பூஜாரா) சிரமம் எடுத்து ஆடுபவரோ இல்லை. அவரிடம் கள்ளத்தனமும் இல்லை, அடாவடியும் இல்லை.. அவரிடம் இருப்பது ஒரு முழுமை. இவரை ஆட்டம் இழக்கச் செய்வது எதிர் அணிக்குக் கஷ்டமான வேலை. லீக் மேச்சுகளின் வழக்குப்பேச்சில் சொன்னால் அவர் ஒரு ‘திடமான’ பேட்ஸ்மன்., ‘த்த்த்த்த்த்த்த்………..திடம்” இந்தப் பதம் எத்தனை நீளமாகிறதோ அவ்வளவு கவனம் செலுத்தப்படவேண்டியவர் அவர் என்று அர்த்தம்.\nகுட் பை, வி வி எஸ்\nசித்தார்த்தா வைத்தியநாதன் அக்டோபர் 4, 2012\nகுழந்தைகளின் புத்தகங்களில் வரும் தேவதைகள் போல லக்ஷ்மன் நம் விருப்பங்களை பூர்த்தி செய்வார். நீண்ட நாட்களாய் நீங்கள் ஆசைப்படுவதை, கிரிக்கெட் களத்தில் நடக்கவே நடக்காது என்று நினைக்கும் விஷயங்களைக் கூட, நீங்கள் அவரிடம் கேட்கலாம். அவர் அதை பூர்த்தி செய்வார்.\nஐ பி எல், கூடைப்பந்து மற்றும் கேலிக்கூத்து முரண் புதிர்\nசித்தார்த்தா வைத்தியநாதன் மே 27, 2012\nஐ பி எல் என்பது கிரிக்கெட்டா டி 20 என்பது கிரிக்கெட்டா டி 20 என்பது கிரிக்கெட்டா இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்.அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள்.அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா யாரேனும் கிரிக்கெட் என்பதை உங்களுக்கு வரையறுத்தார்களா\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் ந���ராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%87%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:31:53Z", "digest": "sha1:5FZKYOWTLBGWYLXXWWA22RPP76N5MGAU", "length": 22828, "nlines": 59, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பகலொளி சேமிப்பு நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலகின் பல நாடுகளில் நடைமுறையில் இல்லா விட்டாலும், பகலொளி சேமிப்பு நேரம் மேற்கத்திய நாடுகளில் பொதுவாக நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் நடைமுறையில் உள்ளது.\nபகலொளி சேமிப்பு நேரம் இப்போது நடைமுறையில் இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் எப்பொழுதும் நடைமுறையில் இருந்தது இல்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் அல்லது கோடை நேரம் என்பது பரவலாக பயன்பாட்டில் இருக்கும் சீர் நேரத்தை கோடை மாதங்களில் முன்னோக்கி நகர்த்தும் முறையாகும். இது பொதுவாக ஒரு மணி நேரமாகும். இது கோடை மாதங்களின் பகல் நேரத்தையும் வேலை மற்றும் பாடசாலை நேரங்களையும் ஒருமுகப்படுத்தும் முகமாக மேற்கொள்ளப்படுகிறது. \"சேமிக்கப்பட்ட\" பகலொளி மாலையில் உல்லாச நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இம்முறை பின்பற்றப்படாவிட்டால், காலையில் சூரிய ஒளி தூக்கத்தில் வீணடிக்கப்படும்.\nபகலொளி சேமிப்பு நேரம் (அ) கோடைக்கால நேர வலயம் என்பது சூரிய ஒளி அதிகமாக இருக்கக் கூடிய கோடைக்காலங்களில், கடிகார நேரத்தை முன்கொண்டு செல்லும் வழக்கத்தைக் குறிக்கும். இதன் மூலம் மாலை நேரங்களில் அதிக நேரம் வெளிச்சத்தையும், காலை நேரங்களில் குறைந்த நேரம் வெளிச்சத்தையும் பெறலாம்.\nஇளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் முதலில் George Vernon Hudson என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று இடாய்ச்சுலாந்து மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரி நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.\nபகலொளி சேமிப்பு நேரம் பொதுவில் குளிர்வலய நாடுகளில், பருவ மாற்றங்களோடு காணப்படும் பெரும் பகல்-இரவு நேர வேறுபாடுகள் காரணமாக கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅரசுகள், சூரிய ஒளியின் பயன்பாடு அதிகரிப்பதால், இதனை பொதுவில் ஆற்றல் சேமிப்பு நடவடிக்கையாக விளக்குகின்றன. ஆனாலும் இம்முறை மூலம் மின்னாற்றல் சேமிக்கப்படுகிறதா என்பதைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.\nஐரோப்பாவில் இது கோடை நேரம் என்றே அழைக்கப்படுகிறது. இங்கு \"கோடை\" எனும் போது இளவேனில் இலையுதிர் என்ற பருவங்களின் சில வாரங்களையும் உள்ளடக்குகிறது (ஏப்ரல் முதல் அக்டோபர் வரை). மிகுதி, மழைக் காலமாக கணிக்கப்படுகிறது (நவம்பர் முதல் மார்ச் வரை). இந்நடைமுறை நேர வலய���்களுக்கு ஏற்பவும் மாறுபடக்கூடியது.\nஅக்டோபர் 2011இன் படி கலொளி சேமிப்பு நேரத்தினைப் பயன்படுத்தும் நாடுகள்\nபாரிஸ் இதழ் ஒன்றுக்கு எழுதிய கட்டுரையில், பகலொளி சேமிப்பு நேரம் பற்றி பெஞ்சமின் பிராங்க்லின் தெரிவித்துள்ளார்.[1] இருப்பினும், இக்கட்டுரையில் காணப்படும் நகைச்சுவைத் தொனி காரணமாக இதை அவர் உண்மையாகவே பிரெஞ்சு அரசுக்கு முன்மொழிந்தாரா அல்லது மக்கள் முன்னெழுந்து முன் உறங்கச் செல்ல வேண்டும் என கருதினாரா என்பது தெரியவில்லை.[2]\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஒரு திட்டமாக வில்லியம் வில்லெட் என்பவரால் 1905 ஆம் ஆண்டு முன்மொழியப்பட்டது.[3] பெருமளவிலான கையூட்டுகளைக் கொடுத்த போதிலும் பிரித்தானிய அரசு இதனை ஏற்கவில்லை.\nபகலொளி சேமிப்பு நேரம் முதலாவதாக ஜெர்மன் அரசால் முதலாவது உலக போரின் போது 1916 இன் ஏப்ரல் 30 க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தப்பட்டது. உடனே ஐக்கிய இராச்சியமும் 1916 மே 21க்கும் அக்டோபர் 1க்கும் இடையில் பயன்படுத்தியது.\nபகலொளி சேமிப்பு நேரம் துவங்கும் பொழுது கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். இப்படத்தில் காட்டப்பட்டுள்ளாது போல 2.00 மணியிலிருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும்.\nபகலொளி சேமிப்பு நேரம் முடிவடையும்போது கடிகாரம் பழையபடியே ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். வெவ்வேறு பகுதிகளில் இது வெவ்வேறு நேரங்களில் நடைபெறும்.\nபகலொளி சேமிப்பு செய்ய அமெரிக்க வழக்கப்படி, வசந்த காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் முன்னோக்கி நகர்த்தப்படும். 2.00 மணி உள்ளூர் நேரத்தில் இருந்து 3.00 மணிக்கு மாற்றப்படும். அப்பொது கடிகாரங்கள் 01:59 லிருந்து முன்னோக்கி தாவி 3.0 மணிக்கு வந்து விடும். மேலும் அந்த நாள் 23 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும். அதேபோல் இலையுதிர் காலத்தில் கடிகாரம் ஒரு மணிநேரம் பின்னோக்கி நகர்த்தப்படும். அதாவது 3.00 மணியிலிருந்து 2.00 மணிக்கு மாற்றப்படும். மேலும் அந்த நாள் 25 மணி நேரம் கொண்டதாக கணக்கில் கொள்ளப்படும்.\nவாரநாள் அட்டவணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க பொதுவாக கடிகாரம் மாற்றங்கள் ஒரு வார நள்ளிரவில் திட்டமிடப்படும். சில பகுதிகளில் இருபது நிமிட மற்றும் இரண்டு மணி நேர மாற்றங்களும் பயன்படுத்தப்பட்டு வ���ுகின்றன.\nவட அமெரிக்காவில் ஒரு மணி நேர மாற்றம் 02:00 மணிக்கு நடைபெறும் - இளவேனிற்காலத்தில் 01:59 மணிக்கான அடுத்த நிமிடத்தில் நேரம் 03:00 DST-ஆக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 23 மணி நேரங்களே இருக்கும். அது போல இலையுதிர்காலத்தில் 01:59 DST-ல் நேரம் 01:00 மணியாக மாற்றப் படும். அன்றைய நாளுக்கு 25 மணி நேரம் உண்டு. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் மாற்றம் 01:00 UTC-ல் நடப்பதால், இலையுதிர்கால மாற்றம் இளவேனிற்கால மாற்றத்திற்கு 1-மணி நேரம் தாமதமாக நடக்கும்.\nநேர மாற்றங்கள் பெரும்பாலாக வாரக் கடைசியின் நள்ளிரவிலேயே நடைபெறும். இதன் மூலம் வேலை நாட்களில் இடையூறுகள் தவிர்க்கப்படும்.\nதொடக்க மற்றும் முடிவுத் தேதிகள் நாடு மற்றும் ஆண்டைக் கொண்டு மாறு படுகின்றன. 1996-ம் ஆண்டு முதலாக ஐரோப்பிய ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத கடைசி ஞாயிறு முதல் அக்டோபர் மாத கடைசி ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதற்கு முன்னர் ஐரோப்பாவில் இந்த ஒற்றுமை இல்லை. 2007-ம் ஆண்டு முதலாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பகலொளி சேமிப்பு நேரம் மார்ச் மாத இரண்டாவது ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை கடை பிடிக்கப் படுகின்றது.\nதென் துருவத்தில் சுமாராக இந்த நடைமுறை நேர்மாறாக கடை பிடிக்கப் படுகின்றது. உதாரணமாக Chile நாட்டில் இந்த நடைமுறை அக்டோபர் மாத இரண்டாவது சனி முதல் மார்ச் மாத இரண்டாவது சனி வரை கடை பிடிக்கப் படுகின்றது. இதனால் பிரிட்டிஷ் நாட்டுக்கும் Chile நாட்டுக்கும் இடையே வேறுபாடு - வட துருவ கோடையில் 5 மணி நேரமாகவும், வட துருவ குளிரில் 3 மணி நேரமாகவும், இடைப்பட்ட குறுகிய காலத்தில் 4 மணி நேரமாகவும் இருக்கும்.\nபகலொளி சேமிப்புத் திட்டம் பொதுவாக பூமத்திய ரேகைக்குப் பக்கத்தில் கடை பிடிக்கப் படுவதில்லை. சூரிய உதயம் மற்றும் அஸ்தமன நேரங்கள் வெகுவாக மாறு படாமல் இருப்பதே இதற்க்குக் காரணம். சில நாடுகள் இந்தத் திட்டத்தை சில பகுதிகளில் கடை பிடிக்கின்றன; உதாரணமாக Brazil நாட்டில் இது தெற்கில் மட்டும் கடை பிடிக்கப் படுகின்றது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் பெரும்பாலாக கடை பிடிக்கப் படாததால் இந்தத் திட்டம் உலகின் சிறிதளவு மக்களாலேயே பயன் படுத்தப் படுகின்றது.\nநன்மைகள் மற்றும் குறைபாடுகள் மீதான கருத்துவேறுபாடுதொகு\nப.சே.நே. ஆதரவாளர்கள் பொதுவாக சக்தி சேமிக்கப்���டுவதாகவும் மாலை வெளிப்புற ஓய்வு நடவடிக்கை ஊக்குவிக்கப்படுவதால் உடல் மற்றும் உளவியல் சுகாதார நன்மை பேணப்படுவதாகவும், இதன் காரணமாக போக்குவரத்து விபத்துகள் மற்றும் குற்றம் குறைக்கிறது என்று வாதிடுகின்றனர்.\nஎதிர்ப்பாளர்கள் ஆற்றல் சேமிப்பு குறிப்பிடத்தக்க அளவிற்கு இருக்காது எனவும், ப.சே.நே. காலை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்யும் எனவும் குற்றம்சாட்டுகின்றனர். இதனை எதிர்க்கும் குழுக்கள் பெரும்பாலும் விவசாயிகள், [4] போக்குவரத்து நிறுவனங்கள், மற்றும் உட்புற (அல்லது இருட்டு சார்ந்த) பொழுதுபோக்கு வர்த்தகங்கள். [5]\nஆற்றல் சேமிப்பில் குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவது முதன்மையாக வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடாவில் இதற்காக மின்சாரம் 3.5% பயன்படுத்துகிறது. சூரியன் மறையும் மற்றும் உதிக்கும் நேரம் தாமதித்தால் மாலை குடியிருப்பு பகுதிகளை ஒளியூட்டுவதற்கான செயற்கை ஒளியின் பயன்பாடு குறைக்கிறது. ஆனால் காலையில் அது அதிகரிக்கிறது. இதனால் குறிப்பிடத்தக்க அளவிற்கு எரிபொருள் சேமிப்பு இருக்காது.\nசில்லறை வியாபாரிகள், விளையாட்டு பொருட்கள் தயாரிப்பாளர்கள், மற்றும் பிற வணிகர்கள் கூடுதல் பிற்பகல் சூரிய ஒளியால் பயனடைவார்கள். அது கடைவீதி சென்று பொருட்கள் வாங்குவதற்கும், வெளிப்புற விளையாட்டு பங்கேற்கவும் வாடிக்கையாளர்களை தூண்டுகிறது. [6] ஒரு 1999 ஆய்வு, ப.சே.நே. ஐரோப்பிய ஒன்றியத்தின் ஓய்வு துறை வருவாயை 3% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.\nமாறாக, விவசாயிகள் மற்றும் சூரிய ஒளியால் வேலை நேரம் நிர்ணயம் செய்யப்படும் மற்றவர்கள் பாதிப்படைவார்கள். [7] [8]\n↑ முழு கட்டுரையைக் காண்க\n↑ பிராங்க்லினின் முன்னெழுந்து முன் உறங்கச் செல்தல் மனிதர்களின் செல்வம், அறிவு, நலம் ஆகியவற்றை கூட்டும் என்ற சொற்கள், அவரது நாட்டினரை முன்னெழுந்து வேலைக்கு சென்று மாலையில் இருளின் போது உறங்கத் தூண்டியது. இதன் மூலம் மெழுகுவர்த்திகளுக்கான செலவு குறைக்கப்பட்டது.பெஞ்சமின் பிராங்க்லின்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1963", "date_download": "2019-05-21T04:49:20Z", "digest": "sha1:M5R2F54DVQKTHC5YBA6GFVDGLOZBP6N2", "length": 14133, "nlines": 415, "source_domain": "ta.wikipedia.org", "title": "1963 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\n1963 (MCMLXIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும்.\nஜனவரி 1 - அறிவியலாளர்கள் கில்பேர்ட் போயில் (Gilbert Bogle), மார்கரட் சாண்டிலர் (Margaret Chandler) இருவரும் சிட்னியின் புறநகர்ப் பகுதி ஒன்றில் இறந்துகிடக்கக் காணப்பட்டனர். (நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது).\nபெப்ரவரி 21 - லிபியாவில் இடம்பெற்ற நிலநடுக்கம் ஒன்றில் 500 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nமார்ச் 16 - பாலியில் ஆகுங் மலை தீக்கக்கியதில் 11,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 26 - லிபியா நடந்த தேர்தலில் பெண்கள் முதன் முதலாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.\nஜூன் 10 - அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி இருபாலருக்கும் ஒரே மாதிரியான சம்பளச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.\nஜூன் 16 - உலகின் முதலாவது மெண் விண்வெளி வீரர் உருசியாவின் வலண்டீனா டெரெஷ்கோவா வஸ்தோக் 6 விண்கலத்தில் பயனமானார்.\nஜூலை 26 - யூகொஸ்லாவியாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1,800 பேர் வரை கொல்லப்பட்டனர்.\nஅக்டோபர் 1 - நைஜீரியா குடியரசாகியது.\nஅக்டோபர் 4 - ஃபுளோரா சூறாவளி கியுபா, Hispaniola ஆகிய இடங்களில் தாக்கியதில் 7,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.\nநவம்பர் 2 - தெற்கு வியட்நாம் அதிபர் Ngo Dinh Diem இராணுவப் புரட்சியில் கொல்லப்பட்டார்.\nநவம்பர் 22 - அமெரிக்க அதிபர் ஜோன் கென்னடி கொல்லப்பட்டார்.\nடிசம்பர் 12 - கென்யா விடுதலை அடைந்தது.\nஜனவரி 18 - ப. ஜீவானந்தம், தமிழகத்தின் சுயமரியாதை இயக்கத் தலைவர் (பி. 1907)\nஇயற்பியல் - யூஜின் பவுல் விக்னர், மரியா கோயெப்பெர்ட் மேயர், ஆன்சு ஜென்சன்\nவேதியியல் - கார்ல் சீக்லர், கியூலியோ நட்டா\nமருத்துவம் - சர் ஜோன் எக்க்லெசு, அலன் ஹொட்ஜ்கின், ஆன்ட்ரூ ஹக்சிலி\nஇலக்கியம் - ஜியோகொசு செஃபெரிசு\nஅமைதி - பன்னாட்டு செஞ்சிலுவை மற்றும் செம்பிறை இயக்கம்,\n1963 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2018, 11:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-05-21T04:24:53Z", "digest": "sha1:746CBDDQMEDDB6MZNO6EQKLEAW6UWALI", "length": 6178, "nlines": 54, "source_domain": "www.savukkuonline.com", "title": "ஆம் ஆத்மி கட்சி – Savukku", "raw_content": "\nTagged: ஆம் ஆத்மி கட்சி\nஆம் ஆத்மி கட்சியிடமிருந்து ராகுல் கற்றுக்கொள்ளட்டும்\nகாங்கிரஸின் ‘மென்மையான’ இந்துத்துவக் கொள்கையானது வலதுசாரி இந்துக்களின் வளர்ச்சியைத் தடுக்கலாம்; ஆனால் இந்நிகழ்முறையால் கட்சி அடையாளம் தெரியாதபடி மாறிவிடும் அபாயமும் இருக்கிறது. தன்னைப் போல் இந்துத்துவக் கொள்கையின் மென்வடிவத்தை ஆதரிக்காமல் அதைத் தீவிரமாக எதிர்த்துவரும் ஆம் ஆத்மி கட்சி (AAP) தலைவர்களிடம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி...\nஇந்திய அரசியல் வரலாறில் ஒரு மிகப்பெரிய மாற்றமாக நிகழ்ந்தது ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சி. கருப்புப் பணம் மட்டுமே, அரசியலின் அடிப்படையாக இருந்த ஒரு சூழல். கருப்புப் பணம் இல்லாதவர்கள் அரசியலில் இறங்கவே முடியாத என்ற ஒரு விரக்தி அளிக்கக் கூடிய நிலையில், அதற்கு மாற்றாக, அந்தத்...\nஅது அவர்கள் வெற்றி அல்ல ….\nஇந்தியா ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறது. இந்திய ஜனநாயகம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சியே இல்லாத அளவுக்கு ஒரு மிக மோசமான ஏகபோகம் இந்தியாவில் நிலவுகிறது. வரலாறு காணாத வகையில் பலவீனமடைந்த காங்கிரஸ், உளுத்துப்போன நிலையில் இடதுசாரிகள், ஊழல் வழக்குகளில்...\nஅன்பார்ந்த வாசகர்களே…… சவுக்கு தளத்தோடு தொடர்ந்து பயணித்து வந்த அன்பு உறவுகளே……. சவுக்கு தளம் மூடப்படுகிறது என்று அறிவிப்பு வெளியிடப்பட்டதும் பல்வேறு வாசகர்கள் துடிதுடித்தனர். தொலைபேசியிலும் முகநூல் வழியாகவும் என்ன ஆயிற்று… ஏது ஆயிற்று என்று பதறினர். மின்னஞ்சல்கள் குவிந்தன. ஆனால், எதிரிகளோ எக்காளமிட்டனர். மகிழ்ச்சி பெருவெள்ளத்தில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00433.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5.html", "date_download": "2019-05-21T04:47:53Z", "digest": "sha1:OMYJUCE44QZOVDFHBXGSOCDLRXMX4JUY", "length": 6956, "nlines": 58, "source_domain": "flickstatus.com", "title": "பிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’ - Flickstatus", "raw_content": "\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\nபிரபல மலையாள இயக்குநர் வினயன் தமிழில் இயக்கும் ‘ஆகாசகங்கா-2’\nதமிழில் ‘காசி’ படம் மூலம் விக்ரமுக்குள் இருந்த இன்னும் அதிகப்படியான நடிப்புத்திறமையை வெளியே கொண்டுவந்தவர் மலையாள இயக்குநர் வினயன். கடந்த 3௦ வருடங்களாக மலையாளத்தில் பல சூப்பர்ஹிட் படங்களைக் கொடுத்த இவர், என் மன வானில், அற்புத தீவு உள்ளிட்ட படங்களையும் தமிழில் இயக்கியுள்ளார்.\nமறைந்த பிரபல நடிகர் கலாபவன் மணியின் வாழ்க்கை வரலாறாக இயக்குநர் வினயன் இயக்கிய ‘சாலாக்குடிக்காரன் சங்காதி’ என்கிற படம் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டானது. இப்படத்தில் கலாபவன் மணியாக நடித்து அறிமுகமான ராஜாமணி என்பவர் தற்போது மலையாளத்தில் பிஸியான கதாநாயகனாக நடித்து வருகிறார்.\nஇந்த நிலையில் தற்போது அதிரடியான ஒரு ஹாரர் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்குள் நுழைகிறார் இயக்குநர் வினயன். மலையாளம், தமிழ் என இருமொழிப்படமாக உருவாகிறது இந்தப்படம். 2௦௦௦ல் வினயன் இயக்கிய சூப்பர்ஹிட் ஹாரர் படமான ‘ஆகாசகங்கா’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.\nஆகாசகங்கா வெளியான சமயத்தில் அந்தப்படம் மலையாள சினிமாவில் மிகப்பெரிய ட்ரெண்ட் செட்டர் படமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து காமெடி கலந்த பல ஹாரர் படங்கள் உருவாக அது பாதை அமைத்துக் கொடுத்தது. இதே ஹாரர் பின்னணியில் 2௦௦5ல் இயக்குநர் வினயன் இயக்கிய வெள்ளி நட்சத்திரம் படமும் சூப்பர்ஹிட்டானது குறிப்பிடத்தக்கது..\n‘ஆகாசகங்கா-2’ படத்தில் ஆசிப் அலி, சித்திக், சலீம்குமார், ஸ்ரீநாத் பாஷி, விஷ்ணு கோவிந்த், ஹரீஷ் கணரன், தர்மாஜன், ஆரதி என பிரபல நடிகர்கள் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகை ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாம் பாகமானது கிராஃபிக்ஸ் வேலைகளுடன் டால்பி அட்மாஸ் தொழில்நுட்பத்தில் மிரட்டலாக உருவாக இருக்கிறது.\nபஹத் பாசில் நடித்த மகேஷிண்டே பிரதிகாரம் உள்ளிட்ட பல படங்களில் சூப்பர்ஹிட் பாடல்களைக் கொடுத்த பிரபல இசையமைப்பாளர் பிஜிபால் இசையமைக்கிறார். பிரபல பாலிவுட் ஒளிப்பதிவாளர் பிரகாஷ் குட்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.\n(ஏப்-16) இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. பாலக்காடு, கொச்சி மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களில் தொடர்ந்து நடைபெற இருக்கிறது..\nவரும் செப்டம்பர் மாதம் ஓணம் பண்டிகை கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளது.\nஓலைச்சுவடி பின்னணியில் உருவாகியுள்ள படம் “ கள்ளத்தனம் “\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalarie.in/author/kalarie/", "date_download": "2019-05-21T05:25:29Z", "digest": "sha1:CZKD6UB2CDLNFWJQVRRRBB5DSK4D5SJC", "length": 5492, "nlines": 45, "source_domain": "kalarie.in", "title": "kalarie – Kalarie", "raw_content": "\nமாடு வாய்க்குமாம் மவராசனக்கு .பொண்டு வாய்க்குமாம் புண்ணியவானுக்கு .செட்டுக்கு ஆளுங்க நேர்றது அவ்ளச் சிலேட்டமில்ல. ரெட்டியாரும்,பரமசிவனும் ,ராசாக்கவுண்டனும்,செல்வராசியுங்கூட நல்லூரு கருவாயஞ் சேகரும் வந்து எடஞ் சேந்துருக்கறாங்க.இந்த சீசனு தேவல. நடுத்தரம். தையில இருவது ராத்திரி மாசியில பத்து ராத்திரி ஒட்டியிருக்குது .\nபோடுவாசி மவ சம்புநதிக்கி குமிஞ்சி நாட்டையில எழக்கட்ட முடியில. ரெண்டு தக்கம் குதுக்குகுதுக்குன்னு உதரம் புடுங்கித் தீட்டாப் பட்டுக்கிட்டிருந்திச்சி. வூட்டுக்குத் தூரம் போறன்னைக்கிப் பாழாப்போனப் பொம்பளச் சென்மத்துக்கு ஒடம்பு ஒடம்பாட்டமா இருக்குது கருமாந்தரம்\nதெரட்டி முடிஞ்சதும் பொறப்படலாமுன்னா எங்க முடியிது சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா சொணையான இன்னுமே வரிக்கல, மணி பதனொன்னாவுதோ’ பன்னண்டாவுதா’ தெரில. ஆட்டத்துக்கும் போயிகிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமாகயிட்டத்தப் பாத்தா காச கண்லக் காங்கறதெப்பிடிகயிட்டத்தப் பாத்தா காச கண்லக் காங்கறதெப்பிடி\nதாய்க்கி பிள்ளையேதடா தண்ணி கெணத்துக்கு முறைமையேதடா சாரங்கதாராகூத்துக்கலைஞர் கொத்தாபாளையம் குருநாத வாத்தியார் நேர்காணல்\nசேலம் மாவட்டத்தில் பூரல்கோட்டை கருப்புசெட்டி என்றால் அழுதபிள்ளை வாய் மூடும்.வன்னிய சமூகத்தில் மாத்திரமல்ல,மற்ற இடைச்சாதியினர் மத்தியில் மேலதிக செல்வாக்கும், ஆதிக்கமும் பெற்றிருந்தவர்.கோனூர் பஞ்சாயத்தில் ஒரு குட்டி ராசாவாக கோலோச்சி வந்த அவர் வெள்ளைப் புரவி ஏறி ஊர் பவனி வருகையில் கைச்சொடுக்கும் சாட்டையொலி மக்களுக்கு அசீரிரி.உதிர்க்குஞ் சொல் வேதவாக்கு\nதோல்பொம்மை தெருக்கூத்துக்கலைஞர் திருமதி.ஜெயா செல்லப்பன் அவர்களுடன் ஓர் நேர்காணல்\nதோல் பொம்மை / தெருக்¢கூத்துக்கலைஞர். ஈரோடு மாவட்டம், பவானி வட்டம் அம்மாபேட்டையில் வசித்து வரும் திருமதி ஜெயா செல்லப்பன் அவர்கள் நாமக்கல். ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்ட அளவில் நன்கறியப்பட்ட தோல் பொம்மை கலைஞர், மட்டுமல்ல அற்புதமான தெருக்கூத்து கலைஞரும் கூட.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913757", "date_download": "2019-05-21T05:39:50Z", "digest": "sha1:4N6PJ3RLIKZG7SPLHXEEM37OZLX5RKIY", "length": 11149, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அரக்கோணத்தில் பரபரப்பு: ரயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் மறியல் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஅரக்கோணத்தில் பரபரப்பு: ரயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் மறியல்\nஅரக்கோணம், பிப்.20: அரக்கோணத்தில் சிறப்பு ரயில் தாமதமாக இயக்கப்படுவதை கண்டித்து தண்டவாளத்தில் அமர்ந்து பெண்கள் நேற்று ரயில் மறியலில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் காலை 6.55 மணிக்கு பெண்கள் சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் அரக்கோணத்திலிருந்து திருவள்ளூர், ஆவடி, பெரம்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள், கல்லூரிக்கு செல்லும் மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட நேரத்தில் இயக்கப்படுவதில்லையாம். மேலும், இந்த ரயில் சென்னை செல்வதற்கும் காலதாமதம�� ஏற்படுகிறது. இதனால் ரயிலில் செல்லும் பெண்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமால் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.\nஇந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பெண்கள், சிறப்பு ரயிலில் செல்வதற்காக அரக்கோணம் வந்தனர். 6.55 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் புறப்படவில்லை. இதையடுத்து சிறிது நேரம் ரயில் பெட்டியில் காத்திருந்த பெண்கள் 7.15 மணியாகியும் ரயில் புறப்படாததால் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த ரயில் நிலைய அதிகாரிகள், ரயில்வே போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெண்கள் அதிகாரிகளிடம் நாள்தோறும் இந்த ரயிலானது காலதாமதமாக இயக்கப்படுகிறது. குறித்த நேரத்தில் இயக்க வேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.\n‘அதற்கு அரக்கோணம் ரயில் நிலைய யார்டு பகுதியில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து செல்லும் ரயில்கள் யார்டு பகுதியில் 10 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்கள் புறப்பட்டு செல்வதில் காலதாமதம் ஏற்படுகிறது. இனிவரும் காலங்களில் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் இயக்கப்படும்’ என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். பின்னர் 7.40 மணியளவில் ரயில் இயக்கப்பட்டது. பெண்கள் திடீரென ரயில் மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதிருப்பத்தூர், சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோயிலில் உண்ணாவிரதம் பிடிஓ சமரசம்\nதமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிப்பு வேலூரில் களம் இறங்கிய அதிகாரிகள்\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாட்ஸ்அப் வைரல் வீடியோவால் பரபரப்பு\n2வது திருமணத்தை தட்டிக்கேட்டு எதிர்ப்பதால் வனச்சரகர் கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையென கதறல்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவுக்கு நவீன ‘நைட்விஷன்’ பைனாகுலர் காவல்துறை உயரதிகாரிகள் தகவல்\nபிறந்தநாள் கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் தாய், தந்தை, பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பாசக்கார மகன் பாட்டியும் படுகாயம்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2015_12_02_archive.html", "date_download": "2019-05-21T05:41:32Z", "digest": "sha1:GGZBD4NHMOPP6XVWHAAAOMPTUJRI7QVQ", "length": 51871, "nlines": 1816, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 12/02/15", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nசென்னை விமான நிலையம் டிசம்பர் 6 ஆம் தேதி வரை மூடப்பட்டது\nடிசம்பர் 6 ஆம் தேதி வரை அரக்கோணம் கடற்படை விமான தளம் பயணிகள் விமான நிலையமாக செயல்படும் என அறிவிப்பு\nபோன் செய்தால் படகு உதவி செய்து தரும் அவசர உதவி எண்கள்\nவரலாறு காணாத தொடர் கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ளவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.அவர்களுக்கு உதவும் வகையில் அரசு, கீழ்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் படகு உதவி செய்து தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல்\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீசார்ஜ் செய்து விடும் ஏர்டெல\nவரலாறு காணாத கன மழையால் பாதிக்கப்பட்டு ரீசார்ஜ் கடைகளும் இல்லாமல்சரிவர இணைப்பும் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகி வரும் சென்னை வாசிகளுக்காக முன்னணி தொலை தொடர்பு நிறுவனமான ஏர்டெல் சிறப்பு திட்டத்தை அறிவித்துள���ளது.இதன்படி,\nசென்னையில் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசிக்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் 30 ரூபாயை மினிமம் பேலன்சாக ரீசார்ஜ் செய்து விடும். (இல்லாத பட்சத்தில் 52141 என்ற எண்ணை அழைக்கலாம்.) இது மட்டுமின்றி இந்த சிறப்பு பேக்கேஜ் மூலம் 10 நிமிடங்கள் (2 நாட்கள் வேலிடிட்டி) ஏர்டெல்-ஏர்டெல் பேசிக்கொள்ளலாம். மேலும் 50 MB இண்டர்நெட் பேக்கும் இதனுடன் தரப்படுகிறது. இந்த 30 ருபாய் பணத்தை ரீசார்ஜ் கடைகள் திறக்கப்பட்ட பின் 10 ரூபாய் கடன் வாங்கும் போது கழிக்கப்படுவது போல் ரீசார்ஜ் செய்த பின்னர் கழிக்கப்படும்.மின்சார வசதி இல்லாததால் ஏற்பட்ட தடங்கல்களுக்கு வருந்துவதாகவும் ஏர்டெல் தெரிவித்துள்ளது\nசென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவி்ற்கு சென்னையில் மழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. வீடுகளுக்குள் வௌ்ள நீர் புகுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.\nமழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நீங்கள் தயாரா\nமழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ ஆசிரியர்களுக்கு அரசு சிறப்பு அனுமதி அளித்தால் பாதித்த பகுதிக்கு சென்று சேவை செய்ய தயாரா\nடிசம்பர் 3, 4 ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு\nசென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மழையின் காரணமாக பொது விடுமுறை அறிவிப்பு.\nசென்னையில் ஒரு வாரத்திற்கு இலவச தொலைப்பேசி சேவை\nசென்னையில் ஒரு வாரத்திற்கு பிஎஸ்என்எல் இலவச தொலைப்பேசி சேவை அளிக்கும் என மத்திய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.\nஅறிவியல் விருது தேதி நீட்டிப்பு\nஅறிவியல் நகரம் சார்பில், 2014ம் ஆண்டுக்கான, 'தமிழ்நாடு இளம் அறிவியல் ஆய்வாளர் விருது' மற்றும், 'தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருது' பெற, விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், டிச., 4ம் தேதி வரை, அறிவியல் நகரத்தில் பெறப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கனமழை காரணமாக, காலக்கெடு, 14ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவம், விதி மற்றும் விவரம், அறிவியல் நகரம் இணையதளத்தில் www.sciencecitychennai.in வெளியிடப்பட்டுள்ளது.\nபிரதான முக்கியத் துறைகளில் 24 மணிநேரம் பணியாற்ற உத்தரவு\nபலத்த மழை காரணமாக, பிரதான முக்கியத் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் 24 மணி நேரமும் பணியாற்ற அரசு உத்தரவிட்டுள்ளது.\nவருவாய், பொதுப்பணி, நெடுஞ்சாலை, உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோர் 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். மேலும், மேலே குறிப்பிட்ட துறைகளைச் சேர்ந்தோர் எந்தக் காரணம் கொண்டும் விடுமுறையில் செல்லக் கூடாது என உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\nவேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nதொடர் பலத்த மழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று(02.12.2015) விடுமுறை- மாவட்ட ஆட்சியர் நந்தகோபால் உத்தரவு\nஅடிமை என்கிற நிலை இன்னும் தொடர்கிறது என்பதை ஐ.நா. சபை உறுதி செய்துள்ளது. ஆகவே 2002ஆம் ஆண்டு டிசம்பர் 18 அன்று ஒரு தீர்மானத்தின்மூலம் டிசம்பர் – 2ஐ சர்வதேச அடிமை ஒழிப்பு தினமாக ஐ.நா. அறிவித்தது. பெண்கள் மற்றும் குழந்தைகளை அடிமை முறையிலிருந்து காப்பாற்ற, தடுக்க மனித உரிமை ஆணையங்களைப் பலப்படுத்த வேண்டும் என ஐ.நா. கூறுகிறது.\nமாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம் தேர்வு\nஇந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, \"ஹரிதாஸ்\" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.\nஇந்திய அரசால் நடத்தப்படும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு சர்வதேச திரைப்பட விழாவிற்கு, \"ஹரிதாஸ்\" எனப்படும் தமிழ்த் திரைப்படம் தேர்வாகியுள்ளது.\nமாற்றுத் திறனாளியான மகனை வளர்க்க ஒரு தந்தை தனியாக படும் சிரமத்தை இப்படம் காட்டுகின்றது. இப்படம் வசூல் ரீதியான வெற்றியையும் பெற்று, கதாபாத்திரங்களின் சிறந்த படைப்புக்கான பாராட்டுகளையும், விமர்சகர்களிடம் பெற்றிருந்தது.\nஜி.என்.ஆர்.குமாரவேலன் இயக்கத்தில் உருவாகிய \"ஹரிதாஸ்\" என்கிற அப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டில் வெளியாகியிருந்தது. நடிகர்கள் கிஷோர், சிநேகா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில், 'ஆட்டிசம்' எனப்படும் மூளை வளர்ச்சி குறைப்பாடு கொண்டிருக்கும் சிறுவனாக பிரித்விராஜ் தாஸ் நடித்திருந்தார்.\nஇந்த ஆண்டில் நட��பெறும் முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கவிருக்கும் ஒரே தமிழ் மொழி திரைப்படமும் இதுதான்.\nஇவ்விழா வருடந்தோறும் டிசம்பர் மாதத்தின் முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் என, இந்திய அரசு, இவ்விழா தொடர்பான அறிவிப்பில் தெரிவித்துள்ளது.\nடிசம்பர் 1 ஆம் தேதி தொடங்கி முதல் மூன்று தினங்கள் நடத்தப்படும் இந்த திரை விழா, மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தினமான டிசம்பர் 3 ஆம் தேதியன்று நிறைவு பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.\nமத்திய சமுக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் நடத்தப்படும் இந்த முதலாவது வருட நிகழ்ச்சியில், மொத்தமாக 40 படங்கள் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.\nஅவை 10 முழுநீள திரைப்படங்கள், 16 குறும்படங்கள் மற்றும் 14 ஆவணத் திரைப்படங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிலிருந்து மொத்தமாக விண்ணப்பிக்கப்பட்டிருந்த 541 படங்களிலிருந்து, இந்த 40 படங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.\nஅத்தோடு இந்த நிகழ்ச்சியில் வகைப்படுத்தப்பட்டுள்ள மூன்று பிரிவுகளின் கீழும், சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுகளும், பரிசுத் தொகையும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுவார்கள். அந்த பரிசுத்தொகை மூன்று லட்சம் ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nதனித்துவம் வாய்ந்த திரைவிழாவாக கருதப்படும் இந்த நிகழ்ச்சியோடு சேர்த்து, சிறப்பு விவாத பட்டறை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது\nகனமழை : 8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.12.2015) விடுமுறை அறிவிப்பு\n*திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n*திருவாரூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\n*நாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*சென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*திருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*விழுப்புரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\n*கடலூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\n*புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி,கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nஆசிரியர் உயர்கல்வி பயிலும் பட்ட படிப்பின் தேர்வினை ,தற்செயல் விடுப்பு எடுத்து தேர���வு எழுதலாமா \nமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல்\nG.O Ms 72 :சமூகநலம் - சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் DEC .3 - மாற்றுத்திறனாளிஅரசு ஊழியர்கள்\nசர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று சிறப்பு தற்செயல் விடுப்புஎடுத்துக்கொள்ளலாம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\nசென்னை விமான நிலையம் டிசம்பர் 6 ஆம் தேதி வரை மூடப...\nபோன் செய்தால் படகு உதவி செய்து தரும் அவசர உதவி எண்...\nவெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 30 ரூபாய் ரீச...\nசென்னையில் 100 ஆண்டுகளில் இல்லாத கனமழை\nமழையால் பாதித்த பகுதி மக்களுக்கு உதவ நீங்கள் தயாரா...\nடிசம்பர் 3, 4 ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு\nசென்னையில் ஒரு வாரத்திற்கு இலவச தொலைப்பேசி சேவை\nஅறிவியல் விருது தேதி நீட்டிப்பு\nபிரதான முக்கியத் துறைகளில் 24 மணிநேரம் பணியாற்ற உத...\nவேலூர் மாவட்டம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை\nடிசம்பர் -2 சர்வதேச அடிமை ஒழிப்பு தினம் (Internati...\nமாற்றுத் திறனாளிகள் திரைப்படவிழாவுக்கு தமிழ்ப் படம...\nகனமழை : 8 மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று (02.1...\nஆசிரியர் உயர்கல்வி பயிலும் பட்ட படிப்பின் தேர்வினை...\nமாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு DEC 03 அன்று...\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் ���யங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/08/ramdoss.html", "date_download": "2019-05-21T04:27:28Z", "digest": "sha1:DDYXJTUWVQCMY6YXOZDM26TCTQJSVCPC", "length": 19994, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜெ. வெள்ளி விழா கொண்டாடுவார்: வாசன் | G.K. Vasan ridicules Jayalalitha - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n1 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n4 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\n6 min ago அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\n11 min ago அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஜெ. வெள்ளி விழா கொண்டாடுவார்: வாசன்\nஅமைச்சரவை மாற்றத்தில் விரைவில் முதல்வர் ஜெயலலிதா வெள்ளி விழா கொண்டாடினாலும் ஆச்சரியப்பட முடியாது என மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கிண்டலடித்தார்.\nநாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் தடுத்து வரும் பா.ஜ.கவுக்கு எதிராக திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த சென்னை பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வாசன் பேசியதாவது:\nமக்களவைத் தேர்தல் தோல்வியால் கடும் வெறுப்பில் இருக்கிறது பா.ஜ.க. அந்த பா.ஜ.கவுக்கு துணை போகிறது அதிமுக.\nகாழ்ப்புணர்ச்சி அரசியல் நடத்தி வரும் முதல்வர் ஜெயலலிதா, இன்னும் பிரதமர் மன்மோகன் சிங்கை மரியாதைக்காகக் கூட சந்திக்கவில்லை. இவர் எப்படி மத்த���ய அரசிடம் திட்டங்களைக் கேட்டுப் பெறுவார்.\nஅமைச்சர்கள் மாற்றம் என்ற கோலிக் கூத்து வேறு. இதுவரை 16 முறை மாற்றிவிட்டார். விரைவில் இந்த விஷயத்தில் ஜெயலலிதா வெள்ளி விழா கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை.\nஇந்தியாவிலேயே கடைசி முதல்வராக தொடர்ந்து நான்காவது முறையாக இந்தியா டுடேயின் கருத்துக் கணிப்பில் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. இது அவருக்கு நேர்ந்த அவமானம் அல்ல, ஒட்டுமொத்த தமிழகத்துக்கும், 6 கோடி தமிழர்களுக்கும் நேர்ந்துள்ள அவமானம் என்றார்.\nபா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியதாவது:\nஇந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் பாழாகிவிட்டதாக வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் தலையங்கள் எழுதும் அளவுக்குப் போய் விட்டன பா.ஜ.கவின் செயல்கள்.\nசிபு சோரனுக்கு, லாலுவுக்கு ஒரு நிலை. அதே நேரம் உமா பாரதிக்கு ஒரு நிலை. இரட்டை வேடத்தில் அசத்திக் கொண்டிருக்கிறது பா.ஜ.க.\nநாட்டிலேயே ஜெயலலிதாவைவிட கறை படிந்த கரம் கொண்ட யாராவது இருக்க முடியுமா. அவரது ஆட்சியை விரட்டவும், பா.ஜ.கவுக்கு பாடம் புகட்டவும் திமுகவுடன் இணைந்து போராடுவோம் என்றார்.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதாஜன் கூறியதாவது:\nஜனநாயகப்படி நடக்க விட மாட்டோம் என்று பா.ஜ.க. கோர தாண்டவம் ஆடுகிறது. இந்த நிலை நீடிப்பது நாட்டுக்கு நல்லதல்ல. மதவெறிக் கூட்டமான பா.ஜ.கவால் மக்களவைத் தேர்தலில் அயோத்தி, மதுரா, வாரணாசியிலும் கூட மண்ணைத் தான் கவ்வ முடிந்தது.\nசலுகைத் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார் ஜெயலலிதா. இதுவும் பாசிசம் தான் என்றார்.\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் நல்லகண்ணு பேசுகையில்,\nஜனநாயகத்துக்கு பாஜகவும் அவர்களது தோழமைக் கட்சியான அதிமுகவும் தருகின்ற மரியாதை உலகறிந்தது. தமிழக சட்டமன்றத்துக்கு எம்.எல்.ஏக்களை அழைப்பதற்குப் பதிலாக ஜனாதிபதியை அனைத்து பெருமை தேடிக் கொள்ளப் பார்க்கிறார் சபாநாயகர்.\nஹிட்லரும் அத்வானியும் ஒன்று தான். முசோலினியும் ஜெயலலிதாவும் ஒன்று தான். ராமனைப் பற்றிப் பேசி ஓட்டு வாங்கி, வர்ணாஸ்ரம ஆட்சி நடத்த நினைத்தார்கள், நல்லவேளை தோற்றார்கள். இல்லாவிட்டால் நாடு குட்டிச்சுவர் ஆகியிருக்கும்.\nபொடா சட்டத்தை வாபஸ் பெறக் கூடாது என்று ஜெயலலிதா சொன்னதை முதலில் கொலைகார நரேந்த��ர மோடியும், இப்போது சத்தீஸ்கர் பா.ஜ.க. முதல்வரும் ஆதரித்து லெட்டர் அனுப்பியிருக்கிறார்கள். இனம் இனத்தோடு சேருகிறது என்றார்.\nமதிமுக அவைத் தலைவர் எல்.கணேசன பேசுகையில், நடந்து முடிந்த தேர்தல் ஒத்திகை தான், அரங்கேற்றம் அல்ல. அதிமுக அரசை தூக்கி எறியும் சட்டமன்றத் தேர்தல் தான் அரங்கேற்றமாகும் என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\nநீங்க எதிர்பார்த்த மாதிரியே.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்\nExit poll 2019: கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விசிக.. ஆனால் லோக்சபாவில் சிக்கலை சந்திக்குமே\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்\nநாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12531-thodarkathai-en-madiyil-pootha-malare-padmini-25", "date_download": "2019-05-21T04:35:26Z", "digest": "sha1:4YLW22HYHLVQB7CZVUJEDMJXYNWWDZVZ", "length": 23711, "nlines": 312, "source_domain": "www.chillzee.in", "title": "தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி - 5.0 out of 5 based on 2 votes\nதொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி\nமாலை பாரதி தயாராகி ஆதிக்காக காத்திருந்தாள்... இன்று ஷ்கேன் பண்ணனும் என்பதால் புடவை அணிந்து கூந்தலை தளர பிண்ணி கொஞ்சமாக மல்லிகை பூவை வைத்திருந்தாள்..\nஆதி ஆறு மணிக்கே வரவும், சீக்கிரம் ரிப்ரெஷ் ஆகிட்டு பாரதி எடுத்து வைத்த சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்து எழுந்து நடந்தான்..\nபாரதியும் மாரியிடம் சொல்லிக்கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.. சிறிது துரம் சென்றதும் அவன் பார்வை அவள் வயிற்றை தடவியது.. பாரதி புடவையை நன்றாக இழுத்து மேலே விட்டிருந்ததால் அவளின் இடை வழியாக அவளின் வயிற்றை பார்க்க முயன்றவனுக்கு ஏமாற்றமே... ஆனால் புடவையும் மீறி லேசாக மேடிட்டிருந்த அவள் வயிறு தெரிந்தது.. அதை கண்டதும் ஏதோ இனம் புரியாத பரவசம் அவன் உள்ளே...\n எவ்வளவு பெருசா இருப்பா இந்நேரம்.. அவளை இன்னைக்கு பார்க்க போறேன்... “ என்று குதூகாலித்தான்.. இதுவரை அழுத்தி வந்த பாரம் மறைந்து உற்சாகம் பரவியது... அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்தான்...\nஅவனின் ஓரப் பார்வையை கண்டுகொண்ட பாரதி,\n“இவன் ஏன் அடிக்கடி ஒரு மாதிரி பார்க்கிறான்... அவன் பார்வையில் ஒரு ஆர்வம், ஏக்கம், ஏமாற்றம் எல்லாம் கலந்து இருப்பதாக தோன்றியது... ஆனால் என்ன அது என்று அவளுக்கு புரியவில்லை...\nகாரை அடைந்து இருவரும் உள்ளே அமர காரை கிளப்பினான் ஆதி ...\nகொஞ்ச நேரம் அமைதியாக வந்தனர் இருவரும்.. பின் அவளை பார்த்து\nஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்\n\"ஹ்ம்ம்ம் எல்லாத்துக்கும்... முக்கியமா உன் அத்தை கிட்ட என்னை மாட்டி விடாமல் இருந்ததுக்கு... \" என்றான் குறும்பாக...\n\"ஹ்ம்ம்ம்ம் முதல் தடவை��்கிறதால போனா போகுது பொழச்சு போங்கனு விட்டுட்டேன்.. திரும்பவும் இது மாதிரி தண்ணி அடிச்சிட்டு வந்தீங்க, அவ்வளவு தான்.. ஜாக்கிரதை.. “ என்று விரலை நீட்டி மிரட்டினாள்...\n\"ஏய்... நானும் போனா போகுதுனு ஒரு தேங்க்ஷ் சொன்னா, என்னவோ என் பொண்டாட்டி மாதிரி இப்படி மிரட்டற... நான் தண்ணிய போட்டுட்டு வந்து உன் கைய பிடிச்சு இழுத்தனா\n என் கைய பிடிச்சு இழுத்ததோடு என்னை கட்டி பிடிச்சு என் கூட வேற தூங்கி தொலச்சியே..அதோடு ஐ லவ் யூ னு முத்தம் வேற கொடுத்தியே.. அத எப்படி என் வாயால சொல்லுவேன்.. இது மட்டும் கரெக்டா உனக்கு ஞாபகம் இல்ல.. \"என்று மனதுக்குள் திட்டினாள் அவனை முறைத்தவாறு...\nபின் இருவரும் ஒருவருகொருவர் வம்பு இழுத்துக் கொண்டே வர மருத்துவமனையை அடைந்தனர்..\nஅதன் வாயிலில் காரை நிறுத்தி தன் புருவங்களை உயர்த்தினான் கேள்வியாக அவள் கோயிலுக்கு போகணுமா என்று...அதை புரிந்து கொண்டவள்\n“வேண்டாம்.. “என்று தலைய மட்டும் இரு பக்கமும் ஆட்டினாள் அவனை புரிந்து கொண்டவளாக.. பின் அவன் தோள்களை குலுக்கி காரை பார்க்கிங்க் ல் நிறுத்தி விட்டு சுசிலாவின் அறையை அடைந்தனர்..\nவழக்கம் போல சுசிலா அவர்களை வரவேற்றார் புன்னகையுடன்.. அவரின் அருகில் சென்று அமர்ந்ததும், பாரதியை பரிசோதித்தவர்,\n .. என் பேத்தி ரொம்ப படுத்திட்டா போல இருக்கு... நீ சாப்பிட்ட ஐயர்ன் டாபிலட்டை விட நீ சாப்பிட்ட வாமிட் க்கான டாபிலட் தான் அதிகம் போல இருக்கே... “என்று குறும்பாக சிரித்தார்...\n“ஹி ஹி ஹி... ஆமா டாக்டர்... அவங்க அப்பா என்னை படுத்திறது பத்தாதுனு அவரோட குட்டி, உங்க பேத்தியும் என்னை படுத்தி எடுத்திட்டா... “ என்று கன்னம் குழிய சிரித்தாள் பாரதி..\n“ஏய்.. நான் எப்ப உன்னை படுத்தினேன் .. நீ தான் என்னை போட்டு படுத்தின.. இங்க பார்.. நீ கடிச்சு வச்ச தழும்பு கூட இன்னும் போகல. ..” என்று தன் கையை முன்னால் நீட்டி காட்டி சிரித்தான்....\n“ஐய.. கடிச்சதோட விட்டேனு சந்தோசப் படுங்க... “ என்று சண்டைக்கு வந்தாள் பாரதி... அவர்கள் இருவரின் வாக்கு வாதத்தையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் சுசிலா கொஞ்ச நேரம்... அவர்கள் சண்டையை நிறுத்துவதாக இல்லை என தோன்ற\n“சரி சரி.. உங்க சண்டைய அப்புறம் வச்சுக்கங்க... வாங்க இப்ப என் பேத்தி என்ன பண்ணிகிட்டு இருக்கானு பார்க்கலாம்.. “ என்று எழுந்தார் சிரித்தவாறே...\nபின் இருவரும் ��ருவருக்கொருவர் முறைத்தவாறு எழுந்தனர்... வழக்கம் போல ஆதி வெளியில் நின்று கொள்ள, பாரதி முன்னால் செல்ல, சுசிலா பேசிக் புரசிஜரை செய்து ஷ்கேன் பண்ண தயாராக வைத்து கொண்டு ஆதியை அழைத்தார்...\nஅவனும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டு அந்த மானிட்டரை பார்த்தான் ஆவலுடன்.. சுசிலா அவனின் இளவரசியை காட்டி விளக்கி கொண்டிருந்தார்... முன்ன பார்த்ததுக்கும் இப்ப நன்றாக வளர்ந்து பெரிய உருவமாக தெரிய ஆதிக்கு அதே இனம் புரியாத பரவசம் அவன் உள்ளே...\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 05 - சசிரேகா\nதொடர்கதை - காயத்ரி மந்திரத்தை... – 08 - ஜெய்\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 12 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 24 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 11 - பத்மினி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 10 - பத்மினி\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னுயிரே – 23 - பத்மினி\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — madhumathi9 2018-12-18 21:41\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — saaru 2018-12-14 06:29\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — Padmini 2018-12-14 11:50\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — Padmini 2018-12-13 10:27\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — mahinagaraj 2018-12-12 14:38\nரொம்ப சூப்பரா இருக்கு மேம்....\nவாவ் எனக்கு இந்த எபி ரொம்ப பிடிச்சுயிருக்கு மேம்...\nசோ க்யூட்... ஆதி செம.. அதைவிட பாரதி சூப்பர்..\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — Padmini 2018-12-13 10:26\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — AdharvJo 2018-12-12 12:20\n# RE: தொடர்கதை - என் மடியில் பூத்த மலரே – 25 - பத்மினி — Padmini 2018-12-13 10:25\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.clip60.com/watch/Play-clip--clip60.2chqw83YraM.html", "date_download": "2019-05-21T05:45:41Z", "digest": "sha1:7XEKUWCFR76K3PB7YYPKEHT6FH7JY5FN", "length": 6363, "nlines": 98, "source_domain": "www.clip60.com", "title": "Latha Rajinikanth about First Meet With Rajinikanth | Thanthi TV| Clip60.com", "raw_content": "\nUploaded on 11/11/2018 : ரஜினியை சந்தித்த முதல் அனுபவம் பற்றி மனம் திறக்கும் லதா ரஜினிகாந்த்\n(11/11/18)Rajapattai: \"காதல், துறவறம்..ஆன்மீகம், அரசியல்....\" லதா ரஜினிகாந்தின் கலகலப்பான பதில்கள்\nகமல் வேட்டையாடிய முதல் காதலி நடிகை ஸ்ரீ வித்யாவின் கண்ணீர் கதை\nஎம்.ஜி.ஆருக்காக இளையராஜா பாடிய பாட்டு | Episode - 64\nபாடகி எஸ். ஜானகி பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.\nMGR யை திருடன் என்று திட்டிய காமராஜர் | காமராஜரின் அரசியல் வாழ்வை முடித்து வைத்த MGR\nரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR : நடிகை லதா மனம் திறந்த பேட்டி\n“மது அருந்தினால்தான் அப்பா பாட்டெழுதுவாரா” - நிஜம் சொல்லும் கண்ணதாசன் மகள்\nஎப்படி காதலித்து கல்யாணம் செய்தார் தெரியுமா.\nகாதல், திருமணத்தில் முடிந்தது எப்படி.. மனம் திறக்கும் லதா ரஜினிகாந்த்\nMGR -ஆல் தான் எனக்கு லதா கிடைத்தார் -ரஜினி பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் | Rajinikanth Latest Speech\nநடிகர் வடிவேலு பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.devichristian.com/fe_no_degree.php", "date_download": "2019-05-21T04:52:27Z", "digest": "sha1:OBP2662N6EDXPOLYP576VRJMQ5WTTL5M", "length": 3246, "nlines": 49, "source_domain": "www.devichristian.com", "title": "Christian Matrimony Christian Brides Grooms Iyer Matrimony Iyer Brides Grooms Iyengar Matrimony Iyengar Brides Grooms Telugu Christian Matrimony Telugu Christian Brides Grooms Kannada Madhwa Matrimony Kannada Madhwa Brides Grooms Devi Christian Matrimony Christian Thirumana Thagaval Maiyam", "raw_content": "தேவி கிறிஸ்டியன் திருமண தகவல் மையம் - devichristian.com\nதேவி - 8th,10th,12th,டிப்ளோமா,ITI படித்த பெண்களின் விபரம்\nகிறிஸ்டியன் - பெண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 155\nD566759 ஆதி திராவிடர் பெண் 29 DMLT(NURSING) தனியார் பணி\nகிறிஸ்டியன் - பெண் - 8th, 10th, 12th படித்தவர்கள் மொத்தம் 155\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\n-- Select -- நாடார் வன்னியர் நாயுடு பிள்ளை கவுண்டர் மருத்துவர் முதலியார் அகமுடையார் கிறிஸ்டியன் நாயர் கிறிஸ்டியன் யாதவர் கருணீகர் உடையார் அருந்ததியர் தேவேந்திரகுலம் போயர் வெள்ளாளர் ஆதி திராவிடர் மறவர் முத்துராஜா கள்ளர் மற்றவை Caste No Bar Inter - Caste\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41422", "date_download": "2019-05-21T05:17:11Z", "digest": "sha1:R3LBQEHPXG3FLWR5KXZSEJKLELLPQXKV", "length": 64767, "nlines": 156, "source_domain": "www.jeyamohan.in", "title": "இலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…", "raw_content": "\n« சிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nஇடதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பு »\nஇலக்கியத்திருட்டு, தழுவல், மறு ஆக்கம்…\nகுறுநாவல், வாசகர் கடிதம், வாசிப்பு\n(தனிப்பட்ட குறிப்புகள் நீக்கப்படுள்ளன – தளநிர்வாகி)\nசமீபத்தில் மிஷ்கினின் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் என்ற சினிமா வெளிவந்தபோது அது ஜியோங் ரோங் எழுதி சி.மோகன் மொழியாக்கத்தில் வெளிவந்த ஓநாய்குலச்சின்னம்’ என்ற நாவலின் தழுவல்தான். என்று ஒருவர் படத்துடன் சேதிவெளியிட்டிருந்தார். அதை ஒருவர் எனக்குச் சுட்டி அளித்து சரிதானா என்று கேட்டிருந்தார். இரண்டுக்கும் பொதுவாக உள்ள ஒரே விஷயம் ஓநாய் என்ற வார்த்தைதான்.\nஇந்தமனநிலையைத்தான் நாம் முதலில் கவனிக்கவேண்டும்.நம்மில் மிகப்பெரும்பாலானவர்கள் சுயமான படைப்பூக்கம் அற்றவர்கள். அவர்களின் தொழிலில் ஒரு இரண்டுபக்க குறிப்பு எழுதுவதாக இருந்தால்கூட அதேபோன்று வேறெங்காவது எழுதப்பட்டிருப்பதைப்பார்த்து நகல்தான் செய்வார்கள். ஆகவே படைப்பூக்கம் என்பதையே அவர்களால் நம்பமுடியவில்லை. ‘அதெப்படி சொந்தமா வெள்ளக்காரந்தானே சொந்தமா எதுனா பண்ணமுடியும் வெள்ளக்காரந்தானே சொந்தமா எதுனா பண்ணமுடியும்\nஅத்துடன் தாங்களும் விஷயமறிந்தவர்களே என எங்கும் காட்டிக்கொள்ளும் முனைப்பும் அவர்களிடமுள்ளது. ஒருபடைப்பை வாசித்ததுமே அதை உள்வாங்குவதற்குப்பதிலாக அந்த முனைப்பை வெளிப்படுத்தவே முயல்கிறார்கள். பெரும்பாலும் படைப்பில் சில்லறைப் பிழைகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள். ஒற்றுப்பிழைகளைச் சுட்டிக்காட்டுபவர்கள்கூட உண்டு – சரியான ஒற்றுப்புள்ளி போடுவதற்காகன போட்டிக்குத்தான் அந்தப்படைப்பு எழுதப்பட்டிருப்பதான பாவனையில்\nஇப்படி சுட்டிக்காட்டப்படும் பிழைகள் கூட தொண்ணூறுசதவீதம் அபத���தமானதாக இருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. அவற்றுக்குப் பதில் சொல்லி ஓர் இடத்தில் ஆசிரியன் சலித்து நின்றுவிடுவான். அதை தங்கள் வெற்றி என நினைப்பார்கள்.படைப்பை உடனடியாக திருட்டு அல்லது தழுவல் என்று சொல்வதும் இந்தமனநிலையின் வெளிப்பாடுதான்.\nதமிழில் எல்லா நல்ல படைப்புகளைப்பற்றியும் இப்படிச் சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தனின் பலகதைகள் இப்படி குற்றம்சாட்டப்பட்டுள்ளன. உதாரணமாக புதுமைப்பித்தன் கண்டியின் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்களின் அவலம் பற்றி எழுதிய துன்பக்கேணி ஆப்ரிக்க கூலியடிமைகளைப்பற்றிய Ebony and Ivory என்ற கதையின் தழுவல் என்று குற்றம்சாட்டப்பட்டது. இருகதைகளையும் விரிவாக சுட்டிக்காட்டி அது எவ்வளவு அபத்தமான ஒப்புமை என க.நா.சு மறுத்தார். இரண்டிலும் பொதுவாக இருந்தது தேயிலைத்தோட்டத்துக்கு அடிமைகள் கொண்டுசெல்லப்படுகிறார்கள் என்ற தகவல் மட்டுமே.\nஅன்று முதல் இன்றுவரை எந்த ஒரு நல்ல ஆக்கத்தையும் ஆங்கிலத்தில் ஏற்கனவே உள்ள ஒன்றின் நகல் என்று சொல்லும் வழக்கம் நம்மிடையே வலுவாக இருந்திருக்கிறது. அப்படிச் சொன்னவர்கள் பெரும்பாலும் இன்று காலாவதியாகிவிட்டனர். ஆகவே பெயர்களை சொல்லமுடியாது. ஆனால் எழுத்தாளர்கள் அக்காலங்களில் அந்தக் குற்றச்சாட்டுகளால் ஆழமாக புண்பட்டிருக்கிறார்கள். எழுத்துக்கு சிறு அங்கீகாரம்கூட இல்லாத சூழலில் இந்த வசை மட்டுமே எதிர்வினையாகக் கிடைப்பதன் சோர்வு அவர்களை தளர்த்தியிருக்கிறது.\nஜானகிராமனின் ஒரு ’அம்மா வந்தாள்’ தழுவல் என்று சொல்லப்பட்டபோது அவர் அதற்கு மூலம் என குற்றம்சாட்டப்பட்ட நாவலை [கிரேசியா டெலடா எழுதிய ’அன்னை’] அவரே மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அசோகமித்திரன், ப.சிங்காரம், ஜி.நாகராஜன் அனைவர் மீதும் இந்தக்குற்றச்சாட்டு பலமுறை சொல்லப்பட்டது. சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சிலகுறிப்புகள் ஜான் அப்டைக்கின் Bech: A Book ன் அப்பட்டமான நகல் என்று சொல்லப்பட்டபோது அவரே அந்நாவலை வாங்கிப் பலருக்கும் அனுப்பி வாசிக்கச் சொல்லியிருக்கிறார். இருநாவல்களுக்கும் பொதுவான அம்சம் இரண்டுமே எழுத்தாளனைப்பற்றிய குறிப்புகள் என்பது மட்டுமே.\nஇன்னொரு பிரெஞ்சுநாவலின் தழுவல்தான் என ஜே.ஜே.சிலகுறிப்புகள் குற்றம்சாட்டப்பட்டது. இரண்டுக்கும் அட்டைப்படம் சமானமானதாக இருக்கிறது என ஒரு சிற்றிதழில் புகைப்படம் எடுத்து போட்டு நிறுவியிருந்தனர். ஒருமுறை சுந்தர ராமசாமி சொன்னார் என்று எம்.எஸ் ஒரு சிறுகதையை மொழியாக்கம் செய்துகொண்டிருந்தார். என்.எஸ்.மாதவனின் ‘ஹிக்விட்டா’. ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதன் தழுவலே சுந்தர ராமசாமி எழுதிய ஒரு சிறுகதை என்று குற்றம்சாட்டப்பட்டிருப்பதாகவும் அதனால்தான் என்றும் எம்.எஸ். சொன்னார். அக்கதை காலச்சுவட்டில் வெளிவந்தது. வேடிக்கை என்னவென்றால் ஹிக்விட்டாவே ஒரு ஸ்பானிஷ் கதையின் தழுவல் என்று அங்கே சொல்லிக்கொண்டிருந்தார்கள்.\nமலையாள இலக்கியத்தின் சாதனைகள் எல்லாமே தழுவல்கள் என்று குற்றம்சாட்டப்பட்டிருக்கின்றன. நாயர் ‘தறவாட்டின்’ சிக்கல்களை மட்டுமே சொல்லக்கூடிய எம்.டி.வாசுதேவன் நாயரின் நாவல்கள் கூட ஓ.வி.விஜயனின் கசாகின் இதிகாசம் என்ற புகழ்பெற்ற நாவல் வெங்கடேஷ் மாட்கூல்கர் எழுதிய ’பங்கர்வாடி’ யின் தழுவலே என ஒருவர் வாதிட்டுக்கொண்டே இருந்தார். வைக்கம் முகமது பஷீரின் பால்யகால சகி என்ற நாவல் நட் ஹாம்ஸனின் விக்டோரியா நாவலின் தழுவல் என்று குற்றம்சாட்டப்பட்டது. கேசவதேவின் ’ஓடையில் நிந்நு’ என்ற நாவல் ஜார்ஜ் எலியட்டின் ‘சிலாஸ் மார்னர்’ நாவலின் தழுவல் என சொல்லப்பட்டது. ஆனால் இங்குபோல ஆசிரியனே வந்து பேசி தன்னை நிரூபிக்க வேண்டியிருக்கவில்லை.அவை எல்லாம் அபத்தமான கூற்றுக்கள் என விமர்சகர்கள் அங்கே நிறுவினர்\nநம்முடைய ஆழமான தாழ்வுணர்ச்சியைத்தான் இதற்கான காரணமாகச் சொல்லவேண்டும். அது பெருகியபடியேதான் வருகிறது. ஒரு தேசிய மனநோய் அது. எங்குசென்றாலும் விடுவதில்லை.\nஇலக்கியத்திருட்டு என்பது ஒருபடைப்பாளி மூல ஆசிரியரை வெளிப்படுத்தாமல் இன்னொரு படைப்பின் சாரமான கூறுகளை எடுத்து தன்னுடையது என்று பயன்படுத்திக்கொள்வதும் அவை தன்னுடையவை என உரிமைகொண்டாடுவதுமாகும். அது ஒரு சட்டபூர்வமான குற்றம். ஒழுக்கரீதியான பிறழ்வு.\nஒருவரை நோக்கி ’நீ திருடன்’ என்று சொல்வது சாதாரணமான விஷயமல்ல.இன்னொரு மனிதரை நோக்கி ஒழுக்க ரீதியான பிறழ்வுக்கு குற்றம்சாட்டுவதென்பது மிக மிகக் கவனமாகச் செய்யப்படவேண்டிய ஒன்று. எந்த வகையான ஒழுக்கமீறலானாலும் சரி. நாம் ஐரோப்பியரிடமிருந்து உடனடியாக எதையாவது கற்றுக்கொண்டாகவேண்டும் என்றால் இதுத��ன். ஏனென்றால் அது மிக மோசமான அந்தரங்க மீறல். ஒருவரை உணர்வுரீதியாக கொலைசெய்வதற்குச் சமம் அது.\nநாம் பழமையான இனக்குழுமனநிலையை இன்றும் கொண்டவர்கள் என்பதனால், நமக்கு இன்னொருவரின் அந்தரங்கம் முக்கியமே அல்ல என்பதனால், மிக எளிதாக பிறரை ஒழுக்கக் குற்றச்சாட்டுக்கு ஆளாக்கிவிடுகிறோம். அதன்மூலம் அவரது ஆளுமையையே அழிக்கிறோமென நாம் உணர்வதில்லை. காலப்போக்கில் வரும் தலைமுறைகள் தனிமனித உரிமை, ஜனநாயகப்பண்புகளைக் கற்றுக்கொள்ளும்போது நாம் இம்மனநிலையைத் தாண்டக்கூடும்.\nபடைப்பின் சாராம்சமான கூறுகள் என்றால் ஆறு விஷயங்கள். ஒன்று அதன் தரிசனம் அல்லது வாழ்க்கைபபர்வை. இரண்டு அதன் கதைமாந்தரின் குணச்சித்திரம் மூன்று, அதன் கதைக்கட்டுமானம். நான்கு, அதன் நிகழ்வுப்போக்கு.ஐந்து, அதன் சொல்லாட்சிகள் ஆறு, அதன் அடிப்படையான ஆராய்ச்சித்தகவல்கள். இவற்றில் அந்த மூல ஆக்கத்தின் தனித்தன்மையாக விளங்கக்கூடிய ஒன்றை அல்லது பலவற்றை அப்படியே எடுத்து தன்னுடையது என கையாள்வதே இலக்கியத்திருட்டாகும்.\nபெரும்பாலும் மிகத்தாழ்ந்த நிலையில் உள்ள எழுத்தாளர்கள், அனேகமாக பிழைப்புக்காக மட்டும், இதைச் செய்கிறார்கள். ஓரளவேனும் அங்கீகாரமோ கற்பனையோ உள்ள எழுத்தாளர்கள் இதைச் செய்வதில்லை. ஏனென்றால் அது எப்படியானாலும் மிகுந்த அவமானத்தைக் கொண்டுவந்து சேர்க்குமென அவர்கள் அறிந்திருப்பார்கள்.\nஆகவே இலக்கியத்திருட்டு என்ற சொல்லைக் கையாளும்போது மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டும். நம்முடைய நீதிமுறைகூட இலக்கியத்திருட்டு என்றால் மேலே சொன்ன ஆறு கூறுகளில் இரண்டேனும் ‘அப்படியே’ எடுத்தாளப்பட்டிருந்தால் மட்டுமே அதை இலக்கியத்திருட்டாக இருக்குமோ என்று பரிசீலிக்கிறது. அதற்குமேல் அந்த ஆசிரியர் மூலத்தை வாசித்திருக்கிறார் என்பது நிறுவப்படவேண்டும். அவர் மூலத்தை தன்னுடைய ஆக்கமாக கூறுகிறார் என்பதும் நிறுவப்படவேண்டும்.\nஆகவே இலக்கியம் அறிந்தவர்கள், அடிப்படை நாகரீகமறிந்தவர்கள் இலக்கியத்திருட்டு போன்ற குற்றச்சாட்டுகள மிகமிகத் தெளிவான ஆதாரங்களுடனும் வாதங்களுடனுமல்லாமல் சொல்லத்துணியமாட்டார்கள்.\nதழுவல் என்பது மூலப்படைப்பின் அடிப்படையான நான்கு அம்சங்களில் ஒன்றையோ பலவற்றையோ இன்னொரு படைப்பாளி தன் படைப்புக்குத் திரும்பப் ��யன்படுத்துவது. தழுவல் என்பது உலகின் மிகப்புராதனமான இலக்கியச் செயல்பாடு. மொழிபெயர்ப்பு என்பது தத்துவநூல்கள் மற்றும் அறிவியல்நூல்களிலேயே கையாளப்பட்டது. இலக்கிய ஆக்கங்கள் திரும்பத்திரும்ப தழுவி எழுதப்பட்டன. இதற்கு ‘வழிநூல்’ என நம் இலக்கண மரபு அங்கீகாரமளித்திருக்கிறது\nமூலநூலின் செய்தியையும் இலக்கிய அழகையும் இன்னொரு மொழிக்குக் கொண்டுசெல்ல, அல்லது அடுத்த தலைமுறைக்குக்கொண்டு செல்ல தழுவல் பயன்பட்டது. நம் நாட்டில் இதிகாசங்கள் மீண்டும் மீண்டும் தழுவி எழுதப்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டு வரை தழுவல் முக்கியமான இலக்கியச் செயல்பாடாக இருந்தது.\nபதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருந்து சுதந்திரம், ஜனநாயகம் போன்ற நவீன விழுமியங்களைக் கொண்ட பெரும்படைப்புகளை உலகமெங்கும் தழுவி எழுதினார்கள். அதன் வழியாக தங்கள் மொழிக்கு அப்படைப்புகளின் செய்தியைக் கொண்டுசென்றார்கள். இந்தியமொழிகளில் தொடக்ககாலப் படைப்புகள் அனைத்துமே ஆங்கிலத்திலிருந்து தழுவி எழுதப்பட்டவைதான். தீவிர இலக்கியமும் வணிக எழுத்தும் எல்லாம் தழுவல்களே.\nஒருமொழியில் ஒருவகை இலக்கியமரபே இல்லாமலிருக்கையில் இன்னொரு மொழியிலிருந்து அதை தழுவி எழுதுவதன் மூலமே கொண்டுவர முடியும். தமிழிலும் பிற இந்திய மொழிகளிலும் ஆங்கிலப்படைப்புகளும் பின்பு வங்கமொழிப்படைப்புகளும் தழுவி எழுதப்பட்டன. இவை ஒரு புதிய எழுத்துவகைக்கு வாசகர்களைத் தயார்படுத்தின. மெல்ல அசலான எழுத்துக்கள் வர வழிவகுத்தன.\nவ.வே.சு அய்யர், புதுமைப்பித்தன் போன்ற முன்னோடிகள் ஏராளமான தழுவல்களைச் செய்திருக்கிறார்கள். தமிழ்ச்சிறுகதையின் பிறப்பை நிகழ்த்திய வ.வே.சு.அய்யரின் குளத்தங்கரை அரசமரம் என்ற தொகுதியில் உள்ள பெரும்பாலான கதைகள் தழுவல்களே. சுத்தானந்த பாரதியார் ஐம்பதுக்கும் மேற்பட்ட உலகப்பேரிலக்கியங்களைத் தழுவி தமிழில் எழுதியிருக்கிறார். அவைதான் இங்கே தமிழிலக்கிய விழிப்புணர்ச்சியை உருவாக்கின.\nசமீபத்தில்கூட தமிழவன் ஏற்கனவே சொல்லப்பட்டமனிதர்கள், ஜே கே எழுதிய மர்மநாவல் போன்ற நாவல்களை தழுவலாக எழுதியிருக்கிறார். ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்களில் மார்க்யூஸின் தனிமையின் நூறு ஆண்டுகளில் உள்ள உத்தி மட்டும் தழுவப்பட்டது. ஜே.கே.எழுதிய மர்மநாவலில் உம்பர்ட்டோ எக்கோவின் நேம் ஆஃப் த ரோஸின் கதைமுறை தழுவப்பட்டது. அதை முன்னுரையில் வெளிப்படையாகச் சொல்லித்தான் அந்தத் தழுவல் செய்யப்பட்டது.அந்த இலக்கியமுறையை தமிழில் அறிமுகம்செய்வதே நோக்கம்.\nஇவையெல்லாமே மூலத்தைச் சுட்டிக்காட்டி இன்ன படைப்பின் தழுவல் என்று குறிப்பிடப்பட்டு வெளியானவை. புதுமைப்பித்தன் தன் தழுவல்கதைகளை ரசமட்டம், சொவி போன்ற பல பெயர்களில் வெளியிட்டிருக்கிறார். தழுவு என்ற சொல்லை அவர் பயன்படுத்தியிருக்கிறார். கதையின் கீழ் மாப்பசான் கதையின் தழுவு என்று இருப்பதைப்பார்க்கலாம்.\nஅபூர்வமாக மூலம் குறிப்பிடப்படாமலும் தழுவல் நிகழ்ந்திருக்கிறது. அன்றைய சூழலில் அது பெரிதாகக் கருதப்படவில்லை என்றுதான் கொள்ளவேண்டும். ஏனென்றால் நம் மரபில் அப்படி மூலத்தைச் சுட்டிக்காட்டும் வழக்கம் இருந்ததில்லை. கணிசமான வழிநூல்கள் மூலம் குறிப்பிடப்படாமலேயே எழுதப்பட்டிருக்கின்றன. உதாரணம் வீராசாமிச் செட்டியாரின் வினோத ரசமஞ்சரி. நூற்றுக்கணக்கான நூல்களை அப்படி சுட்டிக்காட்டமுடியும்\nஇதற்கான காரணத்தை நம் மரபிலிருந்து எளிதில் ஊகிக்கலாம். இங்கே அறிவு ஒரு தனிமனிதனின் சொத்தாக, அவனுடைய தனியாளுமையின் வெளிப்பாடாக கருதப்படவில்லை. அது ஒரு பொதுச்சொத்தாகவே எண்ணப்பட்டது. ஆகவே அதை பரப்புவதற்காக இன்னொருவர் எடுத்தாள்வது ஓர் உயரிய செயல்பாடாக நினைக்கப்பட்டது.\nஐரோப்பாவிலும் பதினாறாம் நூற்றாண்டுவரை தழுவல் அறிவுப்பரவலுக்கான இயல்பான வழிமுறையாக எண்ணப்பட்டது. பெரும்பாலும் மதநூல்கள் தழுவி எழுதப்பட்டன.\nஒருபடைப்பு இன்னொரு படைப்பை உருவாக்கும் தூண்டுதலை அளிப்பதென்பது இலக்கியத்தில் மிகமிக அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல்பாடாகும். இலக்கியத்திருட்டு, தழுவல் என மேலே சொன்ன இரண்டுக்கும் இதற்கும் பெரும் வேறுபாடுண்டு. மேலே சொன்ன இரண்டிலும் இரண்டாம் வடிவம் மூலத்தின் இன்னொரு தோற்றமே. ஆனால் தூண்டுதல் அப்படி அல்ல. அது மூலத்தில் இருந்து முளைத்து எழுந்த இன்னொரு சுதந்திரமான படைப்பு\nஉலகமெங்கும் பெரும் இலக்கிய ஆக்கங்கள் அவற்றிலிருந்து மேலும் பல இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியிருக்கின்றன. அவ்வாறுதான் பேரிலக்கியங்கள் உலகமெங்கும் செல்கின்றன. ஒரு கட்டத்தில் அவை ஒரு தனிப்படைப்பாக அல்லாமல் மானுடத்தின் ஒரு மனநிலையின் ��ிரதிபலிப்பாகவே மாறிவிடுகின்றன.\nஉலக இலக்கியத்தில் அப்படி பெரும் பாதிப்பைச் செலுத்திய மூன்று ஆக்கங்களைச் சுட்டிக்காட்டலாம்.\nஒன்று விக்டர் யூகோவின் லே மிசரபில்ஸ்[Le miserables] [தமிழில் இதன் தழுவல் வடிவம் ஏழைபடும்பாடு என்ற பேரில் சுத்தானந்தபாரதியாரால் செய்யப்பட்டு , இப்போதும் கிடைக்கிறது]\nஇன்னொன்று, மக்ஸீம் கோர்க்கியின் தாய் [Mother] [தமிழில் இரண்டு தழுவல் வடிவங்கள் வந்தபின் தொ.மு.சி ரகுநாதனால் மொழியாக்கம் செய்யப்பட்டது. அதன்பின்னரும் மு.கருணாநிதியின் தழுவல் வடிவம் வெளியாகியது]\nமூன்றாவது அலக்ஸாண்டர் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் {Three musketeers] [தமிழில் இதன் சுருக்கமான தழுவல் வடிவம் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகவெளியீடாக வந்தது]\nஉலகின் எல்லா மொழிகளிலும் இந்நாவல்களால் தூண்டப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்புகள் உண்டு என்று சொல்வார்கள்.\nயூகோவின் நவால் உலகம் முழுக்க மனிதாபிமான எழுத்தின் முன்னோடி வடிவை உருவாக்கியது. கோர்க்கியின் தாய் உலகம் முழுக்க முற்போக்கு எழுத்தின் முதல்வடிவை தீர்மானித்தது. டூமாவின் நாவல் வணிக எழுத்தின் முன்னோடி வடிவமாக அமைந்தது. நான் வங்கமொழியில் பிமல் மித்ரா எழுதிய விலைக்குவாங்கலாம் என்ற நாவலை வாசித்த பின்னரே யூகோவின் நாவலை வாசித்தேன். மலையாளத்தில் செறுகாடு எழுதிய முத்தச்சி நாவலை வாசித்த பின்னரே மாக்ஸிம் கார்க்கியின் தாய் நாவலை வாசித்தேன்.\nதமிழில் முதலிரு முன்வடிவங்களும் பெரிய தூண்டுதலை உருவாக்கவில்லை. ஆனால் டூமாவின் த்ரீ மஸ்கிட்டீர்ஸ் தமிழில் கல்கியின் ’பொன்னியின்செல்வ’னுக்கு தூண்டுதலாக அமைந்தது. போர்க்குடியில் பிறந்த ஏழை இளைஞனான டி-ஆர்ட்டக்னான் ஒருவாளுடன் ’உலகை வெல்ல’ கிளம்பிச்செல்லும் இடத்தில் ஆரம்பிக்கிற்து அந்தத் தூண்டுதல். வந்தியத்தேவனுக்கு ஆதாரம் அந்தக் கதாபாத்திரமே. மிலாடி டி விண்டரின் அதே குணச்சித்திரத்தை நாம் நந்தினியில் காண்கிறோம். இளவரசர்களின் ஆள்மாறாட்டம் அப்படியே மூலத்தை ஒத்திருக்கிறது.\nஆனால் அதேசமயம் பொன்னியின் செல்வன் முழுமையாக ஒரு தமிழ்நாவலாகவும் உள்ளது. தமிழ்ப்பண்பாடு, வரலாறு மட்டுமல்ல நிலக்காட்சிகள் கூட அதில் திறமையாக சித்தரிக்கப்பட்டுள்ளன. தமிழில் வெற்றிகரமாக ஒரு வணிகஎழுத்துமரபை உருவாக்கிய முன்னோடி ஆக்கம் அது.\nஇது ��லகம் முழுக்க நடந்தது. மலையாளத்தின் முன்னோடி ஆக்கமான மார்த்தாண்டவர்மா வால்டர் ஸ்காட்டின் ஐவன்ஹோ நாவலை தூண்டுதலாகக் கொண்டு எழுதப்பட்டது. ஆனால் அது எண்பது சதவீதம் அப்படியே திருவிதாங்கூரின் உண்மையான வரலாறும்கூட\nஇது சற்றுத் தாமதமாக நவீன இலக்கியம் உருவான கீழைநாடுகளில் அதிகமாக நம் கண்ணுக்குப் படுகிறது. ஆனால் ஐரோப்பிய இலக்கியத்திலேயே ஒருபடைப்பில் இருந்து ஊக்கம்பெற்று உருவான இன்னொரு படைப்பு என நூற்றுக்கணக்கான படைப்புகளைச் சொல்லமுடியும். உதாரணமாக விக்தர்.யூகோவின் லே மிஸரபில்ஸ் நாவலே ஜார்ஜ் எலியட்டின் சிலாஸ் மார்னர் நாவலுக்கான தூண்டுதல்.\nதமிழிலேயே அப்படி பல மறுஆக்கங்கள் உண்டு. புதுமைப்பித்தனின் ‘சிற்பியின் நரகம்’ கதையின் தூண்டுதலே க்.நா.சுவின் ‘தெய்வஜனனம்’. ஒரு நல்ல வாசகன் அப்படி தமிழில் ஐம்பது படைப்புகளை அடையாளம் கண்டுகொள்ளமுடியும். என் இலக்கியமுன்னோடிகள் விமர்சன நூல்வரிசையில் பல படைப்புகளைச் சுட்டிக்காட்டியிருக்கிறேன்\nஇப்படி ஒரு படைப்பில் தூண்டுதல் கொண்டு இன்னொன்று உருவாவது மூலத்திற்கு அளிக்கப்படும் கௌரவம். மூலத்தில் உள்ள தரிசனம் பல கோணங்களில் முளைத்து எழுந்து விரிவதை காட்டுகிறது அது.\nஎப்படி இது தழுவலில் இருந்து வேறுபடுகிறது மூலத்தை திரும்ப நிகழ்த்தினால் அது தழுவல். மூலத்திலுள்ள தத்துவதரிசனத்தை, வரலாற்றுநோக்கை, கதாபாத்திரங்களை விரிவாக்கம் செய்தால் அல்லது வேறுவகையில் மாற்றிக்கொண்டால் அது தூண்டுதல்.\nசிறந்த உதாரணம் லே மிஸரபிள்– சிலாஸ் மார்னர் தான். ழீன் வல் ழீன் குழந்தை ஒன்றை தெருவிலிருந்து தத்தெடுப்பதிலிருந்து ஜார்ஜ் எலியட் தன் தூண்டுதலைப்பெற்றார். ஆனால் லே மிசரபிள்ஸ் ஓர் இலட்சியவாதப்படைப்பு. சிலாஸ் மார்னர் இலட்சியங்களைச் சந்தேகப்படும் படைப்பு.\nஇன்றுவரை உலகில் உருவான இலக்கியப்படைப்புகளில் கணிசமானவற்றுக்கு தூண்டுதலாக இன்னொரு படைப்பு இருக்கும். கொஞ்சமேனும் இன்னொரு படைப்பிலிருந்து தூண்டுதல் பெறாத ஓர் இலக்கியப்படைப்பே சாத்தியமல்ல என்று சொல்லும் விமர்சகர்கள் உண்டு.\nஒரே கருவை இரு படைப்பாளிகள் கையாள்வது என்பது உலக இலக்கியத்தில் மிகமிகச் சாதாரணமான ஒன்று. சமகாலப்படைப்பாளிகள் பெரும்பாலும் ஒரே பிரச்சினைகளை எடுத்து எழுதியிருப்பார்கள் .ஏனென��றால் ஒருகாலகட்டத்தின் அறப்பிரச்சினைகள், அரசியல் நெருக்கடிகள், சமூக மாற்றங்கள் எல்லா எழுத்தாளர்களுக்கும் பொதுவானவை. ஒரே பிரச்சினை வெவ்வேறு படைப்பாளிகளை வெவ்வேறு வகையில் அழுத்தமாக பாதித்திருக்கலாம்.\nசிலசமயம் சில மானுடப்பிரச்சினைகள் காலம்தோறும் நீண்டு செல்லக்கூடியவை. தலைமுறை தலைமுறையாகவே அவற்றை படைப்பாளிகள் கையாண்டிருப்பார்கள். அவ்வாறு ஒரே பிரச்சினையைக் கையாளும் இலக்கியப்படைப்புகள் காலப்போக்கில் ஒரு குறிப்பிட்ட வகைமையாகவே மாறிவிடும்\nஅதேபோல ஒரு குறிப்பிட்ட வகையான கதைசொல்லல் முறை பல படைப்பாளிகளால் தொடர்ச்சியாக கையாளப்படும்போது அது ஒரு இலக்கியவகைமையாகவே ஆகிவிடும்.\nஇவற்றுக்கெல்லாம் உலக இலக்கியத்தில் ஏராளமான உதாரணங்களைச் சுட்டிக்காட்டலாம். ஒரு கதாபாத்திரம் தன்னுடைய வாழ்க்கையை தானே வெளிப்படையாகச் சொல்லும் பாவனையில் எழுதப்பட்டவை காலப்போக்கில் ஒப்புகைவகை [confessional ] நாவல்கள் என்ற தனிவகைமையாக ஆயின. டைரிக்குறிப்புகளின் வடிவில் எழுதப்பட்ட நாவல்கள் காலப்போக்கில் ஒரு தனி நாவல் வடிவமாக [diary novels] அடையாளப்படுத்தப்பட்டன.\nநாமறிந்த பிரபலமான டைரி நாவல் பிராம் ஸ்டாக்கரின் டிராக்குலா. தமிழில் நகுலனின் நவீனன் டைரி. அதன்பிறகு ஜே.ஜே சிலகுறிப்புகள்.இதேபோல முக்கியமான இலக்கியவடிவம் கடித வடிவ நாவல். தமிழில் வந்த முதல்கடிதவடிவ நாவல் மறைமலை அடிகளாரின் கோகிலாம்பாள் கடிதங்கள்.\nஉலக இலக்கியத்தில் இவை ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கணக்கான நாவல்கள் உள்ளன. அவை அனைத்துக்கும் நடுவே பொதுவான அம்சங்கள் ஏராளமாக இருக்கும். மேலோட்டமான வாசகர்கள் ஏதேனும் இரண்டை மட்டும் வாசித்துவிட்டு அதுவும் குறிப்பு இதுவும் குறிப்பு என சொல்வது தமிழில் சாதாரணம். அப்படித்தான் பெக் எ புக் நாவல்தான் ஜே.ஜே.சிலகுறிப்புகள் என்று சொல்லப்பட்டது.\nதல்ஸ்தோயின் புத்துயிர்ப்பு தஸ்தயேவ்ஸ்கியின் குற்றமும்தண்டனையும் இரண்டுமே ஒரே கருவைக்கொண்டவை, பாவத்திலிருந்து மீட்பு பற்றிய கிறித்தவ நம்பிக்கையை அவை மீண்டும் பரிசீலிக்கின்றன.அதேபோல பழைஅய் நிலப்பிரபுத்துவகாலக் குடும்பம் ஒன்றின் சரிவைச் சொல்லக்கூடிய நாவல்கள் ஏராளமாக ஐரோப்பாவில் உண்டு. பேரிலக்கியங்கள் என்று சொல்லப்படக்கூடியவையே பலநூறு. அவையனைத்துக்கும் நடுவே பொதுக்கூறுகள் வலுவானவை. உதாரணமாக மக்ஸீம் கோர்கியின் ‘அர்தமானவ்ஸ்’ தாஸ்மன்னின் ‘புடன்புரூக்ஸ்’ நாவல்களை ஒப்பிட்டுநோக்கி இரண்டும் ஒரே நாவலின் இருவடிவங்களே என ஒருவர் வாதிட முடியும்.\nசில அடிப்படைக் கதைக்கருக்கள் மீளமீள கையாளப்பட்டுள்ளன. உதாரணமாக பரபாஸ். பேர்லாகர்குவிஸ்ட், [Pär Lagerkvist.] எமிலி ஜோலா [Emile zola] இருவருமே அதே கதையை அதேபாணியில் அதே பெயரில் எழுதியிருக்கிறார்கள் .இருபெரும் படைப்பாளிகளின் வாழ்க்கைநோக்கைப் புரிந்துகொள்வதற்காக அவற்றை ஒப்பிட்டு வாசகன் ஆராயமுடியும்.\nஒரே விஷயத்தை எழுதுவதனால் ஒரே இலக்கிய வகைமையாக அடையாளப்படுத்தப்படும் நாவல்கள் உண்டு. மத்தியகால ஐரோப்பாவின் பின்னணியில் காமம் வன்முறை மர்மம் கொடூரம் ஆகிய இயல்புகளை கொண்ட நாவல்கள் கோதிக்நாவல்கள் எனப்பட்டன. நாஜி பேரழிவைச் சித்தரிக்கும் நாவல்கள் பேரழிவுநாவல்கள் எனப்பட்டன. இவ்ற்றின் சூழல்சித்தரிப்பு, மொழிநடை, கதாபாத்திரங்களின் அமைப்பு எல்லாமே ஒத்திருக்கும்.\nஇந்தியச் சூழலில் விதவைமணம் போன்ற சில கருக்கள் பலரால் எழுதப்பட்டுள்ளன. பலநாவல்கள் நடுவே கதைப்போக்கில்கூட சமானத்தன்மை உண்டு. கே.ஆர்.இந்திராவின் கன்னடநாவலான ‘ஃபணியம்மா’ லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் மலையாளநாவலான ‘நார்மடிப்புடவை’ போன்ற ஆக்கங்களின் சமானத்தன்மை ஆச்சரியமூட்டுவது. தாகூரின் ’கோரா’வும் எஸ்.எல்.பைரப்பாவின் ‘வம்சவிருட்சா’வும் கிட்டத்தட்ட ஒரே பிரச்சினையைக் கையாள்கின்றன, ஒரே இறுதிமுடிச்சையும் கொண்டுள்ளன.\nஒரு அன்னியர் கிராமத்துக்கு வந்து கிராமத்தின் பண்பாட்டு அமைப்பில் சலனத்தை உருவாக்குவது என்ற கரு இந்தியநாவல்களில் மீண்டும் மீண்டும் வரக்கூடியது. அந்த அன்னியர் பெரும்பாலும் ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருப்பார். ஓ.வி.விஜயனின் ‘கசாகின் இதிகாசம்’ நாவலுக்கும் வெங்கடேஷ்மாட்கூல்கரின் ’பன்கர்வாடி’ நாவலுக்கும் இடையே உள்ள ஒற்றுமை இதுமட்டுமே. அதே கதைதான் பொன்னீலனின் ‘கரிசல்’ நாவலிலும்.\nமுன்னோடி இலக்கியப்படைப்புகளையும் வாழ்க்கைவரலாறுகளையும் அடுத்த தலைமுறைப் படைப்பாளிகள் மறு ஆக்கம் செய்வதென்பது நவீன இலக்கியம் தொடங்கிய காலம் முதலே இருந்துவரக்கூடியது. அதற்கும் தழுவலுக்கும் இடையேயான வேறுபாடு எனன்வென்றால் அந்தப்படைப்பில் அதன் மூலம் மிகத்தெளிவாக, அப்பட்டமாகவே சொல்லப்பட்டிருக்கும். மூலத்தின் அனைத்து விஷயங்களும் அப்படியே திரும்பக் கையாளப்பட்டிருக்கும்\nஆனால் மூலத்தை தன்னுடைய தரிசனத்தின் அடிப்படையில் அப்படைப்பாளி மறு ஆக்கம் செய்வதனாலேயே அது இன்னொரு தனித்த இலக்கியப்படைப்பாக ஆகிறது.அது ஒரு இலக்கியவகைமை.\nமறுஆக்கம் என்ற இலக்கியவகைமை எப்போதும் உள்ளது என்றாலும் பின்நவீனத்துவம் [Post modernism] அதை முதன்மையான இலக்கியவகைமையாக முன்வைத்தது. சொல்லப்போனால் பின்நவீனத்துவ நோக்கின்படி எல்லா படைப்புகளும் ஏதேனும் ஒருவகையில் மறு ஆக்கங்களே. ‘சுயமான’ ஆக்கம் என்ற ஒன்று சாத்தியமே இல்லை. இலக்கியம் என்பதே மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்த்துக்கொள்ளும் கலைதான்.\nபின்நவீனத்துவம் வந்தபின்னர் பல்வேறுவகைகளில் முந்தையபடைப்புகளை திரும்பச்சொல்லிப்பார்க்கும் எழுத்துக்கள் உலகமெங்கும் வெளிவந்து குவிந்திருக்கின்றன. கொஞ்சம் ஆர்வமுள்ள வாசகர் அவற்றை வாசித்துப்பார்க்கலாம்.\nஇவை ஏன் திருட்டோ தழுவலோ அல்ல என்றால் இவை திட்டவட்டமாகவே மூலத்தைச் சொல்லிவிடுகின்றன. அந்த மூலத்தையும் வாசகர்கள் வாசித்துப்பார்க்கவேண்டும் என அவை விரும்புகின்றன. அந்த மூலத்தை எப்படி மாற்றியும் வளர்த்தும் மறுஆக்கம்செய்திருக்கிறார் என்பதை தன் வாசகர் உரவேண்டும் என்று மறு ஆக்கத்தின் ஆசிரியர் விரும்புகிறார். அந்த பார்வை வேறுபாட்டின் மூலமே அது தனித்த இலக்கியப்படைபபாக ஆகிறது.\nதமிழிலும் இது புதிதல்ல. நான் எழுதிய பின் தொடரும் நிழலின் குரலில் பல மறு ஆக்கப்படைப்புகள் உள்ளன. ஜான் ரீடின் ரஷ்யப்புரட்சியைப்பற்றிய ‘உலகைக்குலுக்கிய பத்து நாட்கள்’ என்ற புகழ்பெற்ற நூலின் ஓர் அத்தியாயம் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. ரெஜி சிரிவர்தனேயின் அன்னா புகாரினா பற்றிய நாடகம் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது. புஷ்கினின் ‘வெண்கலக்குதிரைவீரன்’ என்ற கவிதைக்கதை மறு ஆக்கம்செய்யப்பட்டுள்ளது. மறுஆக்கம் என்ற தகவல் அக்கதைகளிலேயே சொல்லப்பட்டுள்ளது.\nஅக்கதைகள் சோவியத் ருஷ்யா இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தவை. சோவியத் ருஷ்யா உடைந்தபின் நான் அக்கதைகளை திரும்பச்சொல்லிப்பார்க்கிறேன். அவற்றை மறுபரிசீலனை செய்கிறேன்.\nஇதேபோல பேரிலக்கியங்களும் மறு ஆக்கம் செய்யப்பட்டு வருகின்றன. நான் எழுதிய ’கொற்றவ���’ சிலப்பதிகாரத்தின் மறு ஆக்கம்தான். கதைப்போக்கிலும் கதாபாத்திர ஒழுங்கிலும் அப்படியே சிலப்பதிகாரத்தையே கொற்றவை பின்தொடர்கிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் வரும் சமணத்துறவியான கவுந்தி கொற்றவையில் நாட்டார்தெய்வமான நீலியாக இருக்கிறாள். இப்படி தரிசனத்தில் அணுகுமுறையில் கொற்றவை முற்றிலும் புதிய ஒன்றும்கூட.\nமகாபாரதம் இந்தியமொழிகளில் நூற்றாண்டுகளாக மறு ஆக்கம்செய்யப்படுகிறது. இந்தியமொழிகளில் முந்நூறுக்கும் மேற்பட்ட நவீன மகாபாரதநாவல்கள் உள்ளன என்று சாகித்ய அக்காதமி பட்டிலிட்டிருக்கிறது. தேவதேவன் புரமித்யூஸ் போன்ற பல தொன்மங்களை மறு ஆக்கம்செய்திருக்கிறார். இன்னும் பல ஆக்கங்கள் இதேபோல வெளிவரக்கூடும்.\nஏனென்றால் பின்நவீனத்துவம் என்பது ஒருவகையில் ஒட்டுமொத்தமாக இதுவரையிலான மானுடப்பண்பாட்டையே திரும்பிச் சொல்லிப்பார்ப்பதுதான். வரலாற்றை, சமூகவியலை, அரசியல்கோட்பாடுகளை எல்லாம் அது திரும்பச் சொல்லிப்பார்க்கிறது.\nமிக அடிப்படையான இந்த விஷயம் பின்நவீனத்துவம் உருவாகிவந்த தொண்ணூறுகளிலேயே மிகமிக விரிவாக விவாதிக்கப்பட்டுவிட்ட ஒன்று.\nவெண்முரசு – இந்தியா டுடே பேட்டி\nசிந்தனையும் உணர்ச்சியும்- சீர்மை- கடிதம்\nசீர்மை புனைவின் மகத்துவம் -கடிதங்கள்\n’சீர்மை’ மகத்தான அறிமுகம் -கடிதங்கள்\n‘சீர்மை ஒரு கிளாஸிக்’ – கடிதங்கள்\nTags: இலக்கியத்திருட்டு, சீர்மை, தழுவல், மறு ஆக்கம்\nவிஷ்ணுபுரம் விழா விருந்தினர் -8, சி.சரவணக் கார்த்திகேயன்\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 3\nநம்மாழ்வார் - ஒரு மறுப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:51:03Z", "digest": "sha1:DP3NWVZR7FZE6XFW5XKC24HVF534PXC2", "length": 10702, "nlines": 91, "source_domain": "www.thejaffna.com", "title": "இணுவில் புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள் > இணுவில் புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம்\nஇணுவில் புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம்\nபுலவர் வை. க. சிற்றம்பலம் அவர்களின் வாழ்க்கைக்குறிப்பை புகைப்படத்துடன் அனுப்பிவைத்து பேருபகாரம் செய்த தியாகராஜா இலம்போதரன் அவர்களுக்கு நன்றி.\nபுதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம் அவர்கள் இணுவில் கிராமத்தில் 1914ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 16ம் திகதி பிறந்தவர். இணுவிலில் பிறந்தாலும் அளவெட்டி மண்ணில் மணம் முடித்து அளவெட்டியிலேயே நிரந்தரமாக வாழ்ந்தவர். இவருக்கு மூன்று புதல்வர்களும் ஒரு புதல்வியும் உளர்.\nஆரம்பத்தில் தமிழ் ஆசிரியராக இவர் கடமை புரிந்தார். இவரும் இவர்காலத்து தமிழாசிரியர்களும் நன்நூல் காண்டி உரையையே கரைத்துக் குடித்தவர்கள். எழுத்தெண்ணிப் படித்தவர்கள் என்று சொல்க்கூடிய பெருமைக்குரியவர்கள். தமிழ்மொழியில் திறமை வாய்ந்தவராக இருந்த போதும் அவர் செய்யுள் இயற்றும் வன்மையுடையார் என்பது அவர் ஓய்வுபெறும் வயதுவரும் வரை எவரக்கும் தெரியாமலே இலைமறைகாய் இருந்து வந்துள்ளது. ஓய்வுபெற்ற ப��ன் சிற்றம்பலம் அவர்கள் செய்யுள் இலக்கணத்தையும் பாட்டியல் இலக்கணத்தையும் நன்கு கற்று செய்யுள் இயற்றலில் தீவிரமாக ஈடுபட்டார். ஓசைநயம், பொருள்நயம், இலக்கணநயம் அமைந்து இவரது செய்யுள்கள் சிறப்புற விளங்குகின்றன.\nஇவர் செய்த சுவாமி விபுலானந்தர் நான்மணி மாலை மற்றும் நல்லூர் இரட்டை மணிமாலை என்பன தமிழறிஞர்கள் பலராலும் பெரும் பாராட்டுப்பெற்றதோடு கொழும்புத் தமிழச் சங்கத்தாரின் முதற்பரிசினையும் இவருக்கு பெற்றுக்கொடுத்தது. இவர் பாடல்கள் தமிழறிவு பெரிதும் பெறார்க்கும் இலகுவாக விளங்கும் தன்மை வாய்ந்தவை. இவர்செய்த பண்டிதமணி நான்மணி மாலையிலிருந்து ஒரு பாடலை கீழே பாருங்கள்.\nசெந்தமிழர் செய்த சிறந்த தவப்பயனால்\nவந்துதித்த பண்டித மாமணியைச் – சிந்தித்தே\nநாவலராய்ப் பாரதியாய் நானேந்திக் கூடலுறை\nஇந்த வெண்பா பதினான்கு தளைகளும் ஒருசேர கவிதை இலக்கண விதிக்கேற்ப அமைந்திருத்தலை காணலாம்.\nபுலவர் சிற்றம்பலம் அவர்கள் செய்த கட்டளைக் கலித்துறை ஒன்றை கீழே காணுங்கள்.\nமதித்திடு நாவலர் மன்னிய வாழ்வில் – மயங்கிநின்றே\nஉதித்தெழுந் தேகற்ற வுண்மைப் புலவ – ருரைத்தவெலாம்\nமதித்தனை யாழ்ந்து பரவினை யந்தகற் – பண்பிலுனை\nதுதித்தனன் யானுந் தொடர்ந்தென்றும் பாடச் – சுரந்தருனே\nகட்டளைக் கலித்துறை ஒவ்வோரடியும் ஐந்து சீர்களால் அமைவது. எனினும் வெண்டளை தழுவி வர வேண்டுமென்பது ஒரு விதி. அடிகள் தோறும் ஈற்றுச்சீர் கூவிளங்காயாக அல்லது கருவிளங்காயாக அமைய வேண்டுமென்பது பிறிதோர் விதி. நேரசை முதலாகத் தொடங்கும் அடி பதினாறு எழுத்துக் கொண்டதாகவும் நிரையசை முதலாகத் தொடங்கும் அடி பதினேழெழுத்துக்கள் விலக்கப்படும். சீர்சிதைய வருவழி குற்றியலுகரம் குற்றியலிகரம் என்பன மெய்யெழுத்துப் போலக் கொள்ளப்படும் என்பது புலவனுக்கு ஒரு சலுகையாகக் கொடுக்கப்பட்டது. இவ்வாறு யாப்பிலக்கணங்கள் எல்லாம் அமைய இக்கட்டளைக் கலித்துறை அமைந்திருப்பதை கண்டு மகிழலாம்.\nபுலவர் அவர்களுக்கு 2002ம் வருடம் இலங்கை இந்து கலாச்சார திணைக்களம் கலாபூசணம் விருது வழங்கி கௌரவம் செய்து தானும் கௌரவரம் பெற்றுக்கொண்டது.\nஇணுவில் புதுபெரும்புலவர் வை. க. சிற்றம்பலம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. ���ிரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/07/16075740/1003752/Udumalai-temple-flood.vpf", "date_download": "2019-05-21T04:38:48Z", "digest": "sha1:TRPNONBBBJ3K3EAW3JHCEBSNBXLXA4WL", "length": 9606, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "பஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு - அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபஞ்சலிங்க அருவியில் வெள்ள பெருக்கு - அருவியில் குளிக்க பொதுமக்களுக்கு தடை\nஉடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.\nஉடுமலை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணையின் நீர்வரத்து அதிகரித்து திடீர் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. இதனால் அணையின் அடிவார பகுதியில் அமைந்துள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அருவியில் குளிக்கவும், கோவிலுக்கு செல்லவும் பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஅதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்\nமீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12173520/1025252/Ban-TIK-TOK-App-Erode-Collector-Complaint.vpf", "date_download": "2019-05-21T04:28:44Z", "digest": "sha1:HOTGW22EO4P4OQ3N7VRTUHQ5PWOCA62T", "length": 8334, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "டிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் : ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடிக் ���ொக் செயலியை தடை செய்ய வேண்டும் : ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார்\nடிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது.\nடிக் டொக் செயலியை தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்தது. அப்போது அருந்ததியர் இளைஞர் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் டிக் டொக் செயலியால் இளம் தலைமுறையினர் மத்தியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எனவே இதனை தடை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபோக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்\nபோக்குவரத்து சேவைக்காக புது செயலி RYDE : நடிகை சினேகா வெளியிட்டார்\nபி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் \"விங்ஸ்\" செயலி அறிமுகம்\nசிம் காட்டு இல்லாமல் அழைப்புகளை மேற்கொள்ளும் விங்ஸ் எனப்படும் புதிய செயலியை பி.எஸ்.என்.எல் நிறுவனம் கோவையில் அறிமுகப்படுத்தியது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஅதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்\nமீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00434.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5/", "date_download": "2019-05-21T05:24:48Z", "digest": "sha1:66WR6ZCRKB47ESUPNQG4IVFPYPYDC4QQ", "length": 31505, "nlines": 239, "source_domain": "ilakkiyainfo.com", "title": "5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு", "raw_content": "\n5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு\nநீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.\nஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.\nஎதிர்காலத்தில் நீரிழிவுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி தற்போதைய ஆய்வு அறிவித்திருக்கிறது என்று கூறுகின்ற நிபுணர்கள், தற்போது வழங்கப்படும் சிகிச்சைகளில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக நிகழப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.\nஉலக அளவில் வயதுவந்த 11 பேரில் ஒருவரை பாதிக்கின்ற நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, உறுப்பு நீக்கம் ஆகியவற்றுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கிறது.\nவகை 1 நீரிழிவு, நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்புடைய நோயாகும். பிரிட்டனில் உள்ள சூழ்நிலையில் சுமார் 10 சதவீத மக்களை இது பாதிக்கிறது.\nஇது உடலில் இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களை தாக்குகின்றது. எனவே, ரத்த சர்க்கரை அளவை க���்டுப்படுத்துவதற்கான ஹார்மோன் சுரக்காமல் போய்விடுகிறது.\nவகை 2 நீரிழிவு மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் நோயாகும். உடலிலுள்ள கொழுப்பு இன்சுலின் செயல்படுவதை பாதிக்க செய்கிறது.\nஸ்வீடனிலுள்ள லுன்ட் பல்கலைக்கழக நீரிழிவு மையமும், ஃபின்லாந்தின் மூலக்கூறு மருத்துவ கழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 14 ஆயிரத்து 775 நோயாளிகள், அவர்களின் ரத்த பரிசோதனை விபரங்களோடு பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்.\n“த லான்செட் நீரிழிவு மற்றும் அகசுரப்பியல்” சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், நீரிழிவு நோயாளிகளை 5 வேறுபட்ட குழுவினராக வகைப்படுத்தி காட்டுகின்றன.\nநீரிழிவு நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை\nகுழு 1 - கடும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான இந்த நீரிழிவு, பரவலாக பாரம்பரிய வகை 1 நீரிழிவு வகையை சார்ந்ததாக உள்ளது. ஆரோக்கமாக தோன்றுகின்ற இளம் பருவத்தில் இருப்போரை இது பாதிக்கிறது. இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலையை இந்த வகை நீரிழிவு ஏற்படுத்துகிறது.\nகுழு 2 – கடுமையான இன்சுலின் குறைபாடு உடைய நீரிழிவு நோயாளிகள் தொடக்கத்தில் குழு 1 போலவே தோற்றமளித்தனர். இவர்கள் இளமையாக இருந்தனர். ஆரோக்கியமான எடையை கொண்டிருந்தனர். இன்சுலின் சுரப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த குறைபாடும் இவர்களுக்கு இல்லை.\nகுழு 3 – சுரக்கப்படும் இன்சுலினுக்கு கடும் எதிர்ப்புதன்மையுடைய நீரிழிவு நோயாளிகள். இவர்கள் பொதுவாக அதிக எடையுடையவர்களாக இருந்தனர். இன்சுலின் சுரந்தது. ஆனால், சுரக்கின்ற இன்சுலினை அவர்களின் உடல் சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை.\nகுழு 4 – மிதமான உடல் பருமன் தொடர்பான இந்த நீரிழிவு அளவுக்கு மிஞ்சிய உடல் எடையுடையோரிடம் முக்கியமாக காணப்பட்டது. ஆனால், குழு 3-இல் உள்ளதை விட இயல்பான மிகவும் நெருக்கமானதாக இது இருக்கிறது\nகுழு 5 – நடு வயது தெடர்பான இந்த நீரிழிவு, நோயாளிகள் பிற குழுவினரை விட குறிப்பிடும்படியாக வயது அதிகமானதாக இருந்தபோது சில அறிகுறிகள் தோன்றின. இவர்களின் நோய் மிதமானதாக இருந்தது.\nமிகவும் துல்லியமான மருந்தை நோக்கி எடுத்து வைக்கின்ற சரியான காலடிக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது” என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் லெய்ஃப் குரூ���் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.\n“சிறந்த நிலையில் நோயை கண்டறிய இந்த ஆய்வு பயன்படுத்தப்படுகிறது. மேம்பட்ட நல்ல சிகிச்சையை நாம் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் கூறியுள்ளார்.\nஇந்த 5 குழுக்களில், இரண்டு மிதமானவற்றை விட 3 கடுமையான வடிவங்களுக்கு நாம் மிகவும் தீவிர சிகிச்சை அளிக்க முடியும்.\nநோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான நிலை இல்லாததால், குழு 2 நோயாளிகள் தற்போது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.\nஇருப்பினும், அவர்கள் அதிக குண்டாக இருப்பதைவிட பீட்டா செல்களின் குறைபாட்டால் இவர்களுக்கு நோய் உருவாகியிருக்கலாம் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.\nஇதனால், தற்போது வனை 1ஆக வரையறுக்கப்பட்டுள்ள மிதமான நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற நெருங்கிய அளவிலான சிகிச்சை வழங்கலாம்.\nபார்வை இழப்பு ஏற்படுவதற்கு அதிக ஆபத்து நிறைந்தவர்களாக குழு 2 இருப்போர் உள்ளனர். ஆனால், குழு 3இல் இருப்போர் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, மேம்படுத்தப்பட்ட பரிசோதனையால் இதில் சில குழுவினர் பயன்பெறலாம்.\nலண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆலோசகரும், சிகிச்சை ஆய்வாளருமான டாக்டர் வின்டோரியா சலேம், “முதலாம் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டும் மிகவும் துல்லியமான வகைப்படுத்தப்ட்ட அமைப்பு கிடையாது என்பதை பெருமளவு சிறப்பு நிபுணர்கள் அறிவர்” என்று கூறியுள்ளார்.\n“எதிர்காலத்தில் நீரிழிவை நாம் நோயாக எவ்வாறு பார்க்கப்போகிறோம் என்பது பற்றியது இது” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.\nஆனால், இந்த ஆய்வு இன்றைய நடைமுறையை உடனடியாக மாற்ற போவதில்லை என்ற எச்சரிக்கையையும் அவர் அளித்துள்ளார்.\nஇந்த ஆய்வு ஸ்காண்டினேவிய மக்களிடம் மட்டுமே நடத்தப்பட்ட ஆய்வாகும். தெற்கு ஆசிய மக்களிடம் நீரிழிவு அதிக ஆபத்து ஏற்படுத்துவது போன்று உலக அளவில் நீரிழிவின் பண்புகள் வித்தியாசமாகிறது.\n“இன்னும் அறியப்படாதவைகள் அதிகம் உள்ளன. உலக அளவில் காணப்படும் மரபணு மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை பொறுத்து 500 துணை குழுக்கள் இருக்கலாம் என்று டாக்டர் சலேம் கூறியுள்ளார்.\n“இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் 5 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை உயரலாம்” என்ற�� அவர் மேலும் கூறியுள்ளார்.\nவார்விக் மருத்துவ கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் சுதேஸ் குமார், “இது முதலாவது காலடிதான். இந்த குழுவினருக்கு வேறுபட்ட வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறந்த பயன் கிடைக்குமா என்பது பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த நோயை புரிந்துகொள்வது ஒவ்வொரு வகையினருக்கு தனித்தனி சிகிச்சைகள் வழங்குவதற்கு உதவலாம். நீரிழிவு தொடர்பான சிக்கல்களை இந்த சிகிச்சைமுறை எதிர்காலத்தில் குறைக்கலாம் என்று பிரிட்டனின் நீரிழிவு அறக்கட்டளையை சேர்ந்த டாக்டர் எமிலி பர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.\n“இந்த ஆய்வு இரண்டாவது வகை நீரிழிவை மேலும் பிரிந்து அதிக விபரங்களோடு காட்டுகின்ற நம்பதகுந்த முயற்சியை எடுத்திருக்கிறது.\nஆனால், இந்த நிலையில் வாழ்கின்ற மக்களில் இது எவ்வாறு காணப்படுகிறது என்பதை புரிவதற்கு முன்னால், இந்த துணை குழுக்களை பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.\nமாதவியாய் சுழற்சியின் 4 கட்டங்கள் 0\nநல்ல கொலஸ்ட்ரால் உருவாகுவது எப்படி…\nசூடாக டீ அருந்துபவர்களுக்கான எச்சரிக்கை ரிப்போர்ட் 0\nகோபக்கார மனைவியை சமாளிப்பது எப்படி\nஏசி அறையில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் பின்விளைவுகள் 0\nஒலி மாசால் அதிகரித்துவரும் காதுகேளாமை 0\nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்க���ம்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. ���ண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2911", "date_download": "2019-05-21T04:45:33Z", "digest": "sha1:AUJIVVWQYSM5CSUNSQGA6I23WHGWZQYL", "length": 7377, "nlines": 57, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - மாயாபஜார் - உப்புமா பலவிதம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்��ுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\n- கேடிஸ்ரீ | மார்ச் 2003 |\nசாயங்காலவேளையில் பள்ளிக்கூடத்திலிருந்து இன்னிக்கு என்ன டிபன் என்று கேட்டுக்கொண்டே வரும் குழந்தைகளிடம் 'உப்புமாதான் டிபன் என்றால் அவ்வளவுதான்... சப்பென்று ஆகிவிடுவார்கள்... இன்றைய குழந்¨தைகளுக்கும், ஏன் பெரியவர் களுக்கும் பிடித்தவகையில் விதவிதமான உப்புமாக்கள் செய்யலாம்... சாப்பிடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும்...\nவிதவிதமான உப்புமா வகைகளை நீங்களும் உங்கள் சமையலறையில் செய்து பாருங்களேன்...\nபசித்து வரும் குழந்தைகளுக்கும், திடீரென்று வரும் விருந்தாளிகளுக்கும் கணநேரத்தில் தயாரித்துக் கொடுக்கும் வகையில் மிக எளிமையாக செய்து முடிக்கக் கூடியது பிரட் உப்புமா\nபிரட் துண்டுகள்\t-\t15\nவெங்காயம்\t-\t1 (மீடியம் சைஸ்)\nஉருளைக்கிழங்கு\t-\t1 (நீளமாக நறுக்கியது)\nபச்சை பட்டாணி\t-\tகைப் பிடிஅளவு\nபச்சை மிளகாய்\t-\t2\nஉப்பு\t-\tகாய்கறிகளுக்கு மட்டும் குறைந்த அளவு போதும்\nகறிவேப்பிலை\t-\tபொடியாக நறுக்கியது\nகடுகு\t-\tஒரு டேபிள் ஸ்பூன்\nபெருங்காய பவுடர்\t-\t1/2 டேபிள் ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு\t-\t1 டேபிள் ஸ்பூன்\nமுதலில் பிரட் துண்டுகளை நன்றாக உதிர்த்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் எண்ணெய் விட்டு மிதமான சூட்டில் அடுப்பை எறியவிடவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் தயாராக வைத்துள்ள கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயப்பவுடர் ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்\nகடுகு வெடித்து உளுத்தம் பருப்பு பொன்நிறமாக வந்தவுடன் தயாராக வைத்துள்ள வெங்காயம், பட்டாணி, பச்சைமிளகாய் மற்றும் காய்கறிகளை போட்டு நன்றாக வதக்கவும்.\nகாய்கறிகள் நன்றாக வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு, மஞ்சள் பொடி போட்டு நன்றாகக் கிளறவும்.\nகாய்கறிகள் சுருளாக வதங்கியவுடன், உதிர்த்து வைத்துள்ள பிரட் துண்டுகளை அதில் போட்டு நன்றாகக் கிளறிவிடவும்.\nஅடுப்பின் தீயை மெல்ல எரியவிடவும்.\nபிரட்துண்டு காய்கறிகளுடன் சேர்ந்து உதிர் உதிராக வரும்.அடிபிடித்துக் கொள்ளாமல் கிளறவும்.\nநறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி, கறிவேப்பிலை யை தூவவும்.\nகுறிப்பு: காய்கறிகளுக்கு மட்டும் வேண்டும் அளவு உப்பு போடவும். ஏனென்றால் பிரட்டில் ஏற்கெனவே உப்பு இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/10-second-mutham-movie-news/", "date_download": "2019-05-21T05:37:04Z", "digest": "sha1:G7R7ETHW5ZZCBLYWR53ZR7SJRTTYHV2F", "length": 7779, "nlines": 128, "source_domain": "tamilscreen.com", "title": "என்னை ஈர்த்தது தலைப்பு – பத்து செகண்ட் முத்தம் – Tamilscreen", "raw_content": "\nஎன்னை ஈர்த்தது தலைப்பு – பத்து செகண்ட் முத்தம்\nபுத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அதுபோலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது.\nபல்வேறு கோணங்கள் இருக்கும். பத்து செகண்ட் முத்தம் என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும்.\nதமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களை தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்த தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள்.\nஇந்த கோணங்களை இயக்குனர் வின்செண்ட் செல்வா விளக்குகிறார். அவர் என்ன சொல்கிறார்…\n“சுஜாதாவின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களை கண்டுபிடிப்பதை சொல்வது தான்.\nஅந்த தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் கதாநாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களை கண்டுபிடிப்பார், அதனால் இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தேன்.\nஇதை தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.\nஇயக்குனர் வின்செண்ட் செல்வா ஒரு முக்கியமான கதாபத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார்.\nஅதை பற்றி என்ன சொல்கிறார்…\n“இந்த கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன்.\nஅதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன். பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றி பேசுகிறது.\nபடம் அதிவேகமாக இருக்கும், படத்தில் பாடல்கள் இல்லை, பின்னணி இசை மட்டுமே உள்ளது.\nபுது முகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க , மிஸ்டர் இந்தியா ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் ���ுக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.\nகதை, வசனம் ரூபன் எழுத, சான் லோகேஷ் எடிட்டிங்கில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது.\nவாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லக்‌ஷ்மி டாக்கீஸ் தயாரித்திருக்கிறது.\nபொண்டாட்டியை நினைச்சாலே பயமா இருக்கு...\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nகுழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்\nபுறா பந்தயத்தை முழுமையாகப் பேசும் ‘பைரி’\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் ‘கைலா’\n – இயக்குனர் நடத்திய சென்சார் போராட்டமும்..\nபொண்டாட்டியை நினைச்சாலே பயமா இருக்கு...\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/250319-inraiyaracipalan25032019", "date_download": "2019-05-21T04:43:28Z", "digest": "sha1:X7NODE6BONXHFXJ3AZFFFK4KOX6BRDFS", "length": 9929, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.03.19- இன்றைய ராசி பலன்..(25.03.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். உங்களை யாரும் கண்டுக் கொள்வதில்லை, உங்க ளுக்கு யாரும் முக்கியத்துவம் தருவதில்லை என்றெல்லாம் சில நேரங்களில் புலம்புவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\nரிஷபம்:சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக்கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமிதுனம்:எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.\nகடகம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். வேற்றுமத���் தவர் உதவுவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர் கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகை கள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.\nசிம்மம்:தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். பயணங் களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகன்னி:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் களின் வருகையால் வீடு களைக்கட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபா ரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். வெற்றி பெறும் நாள்.\nதுலாம்:கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபா ரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். மகிழ்ச்சியான நாள்.\nவிருச்சிகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப் பான்மை தலைத் தூக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். எதிலும் முன்யோசனை தேவைப்படும் நாள்.\nதனுசு: சின்ன சின்ன வேலை களையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். பணப்பற் றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nமகரம்:திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். சகோத ரங்கள் உங்கள் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். ப��கழ், கௌரவம் உயரும் நாள்.\nகும்பம்:கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். மற்றவர்க ளுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமீனம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். தடைகள் நீங்கும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:01:12Z", "digest": "sha1:E3JUOWKIYKVCYY5OJLWAC3A4NQZCS44U", "length": 7804, "nlines": 77, "source_domain": "www.trttamilolli.com", "title": "அம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்\nஜெர்மனியின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஹோட்டல் அறை ஒன்றில் அம்புகளால் துளைக்கப்பட்டு மூவர் இறந்து கிடக்கக் காணப்பட்டனர்.\nமூவரும் ஜெர்மானியர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.\nஇறந்தவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். அவர்கள் மூவரும் இணைந்து அந்த ஹோட்டல் அறையை வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்திருக்கின்றனர்.\nஆஸ்திரிய எல்லைப் பகுதிக்கு அருகே, பஸ்ஸாவ் எனும் நகரின் நதிக்கரையோர ஹோட்டலில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன.\nசம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பிருப்பதாய்த் தெரியவில்லை என்று காவல்துறை தெரிவித்தது.\nஜேர்மனி Comments Off on அம்புகளால் துளைக்கப்பட்டு இறந்து காணப்பட்ட மூவர்\nமும்பை விமான நிலையத்தில் ஆண் ஒருவர் தற்கொலை\nமேலும் படிக்க 60 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி\nமின்-ஸ்கூட்டர்களை நடைபாதையில் பயன்படுத்தத் தடை\nமின்-ஸ்கூட்டர்களை நடைபாதைகளில் பயன்படுத்த ஜெர்மனி தடைவிதித்துள்ளது. இனி அவற்றைச் சாலைகளிலும�� சைக்கிள்பாதைகளிலும் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று அது உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பாவில்மேலும் படிக்க…\n5 இருக்கைகளை கொண்ட பறக்கும் கார் – ஜெர்மனியில் சோதனை வெற்றி\n5 இருக்கைகளை கொண்ட, பேட்டரி மூலம் இயங்கும் பறக்கும் காரை ஜெர்மனியை சேர்ந்த ஏர்டாக்சி நிறுவனம் வெற்றிகரமாக சோதித்துள்ளது. வளர்ந்தமேலும் படிக்க…\nவடக்கு ஜேர்மனியிலிருந்து இரு பெண்களின் சடலங்கள் கண்டெடுப்பு\nஹிட்லர் காலத்தில் கொல்லப்பட்ட 300 க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகளின் உடல்மாதிரிகள் இன்று புதைக்கப்படவுள்ளன\n300 பேர் கொல்லப்பட்ட சம்பவம் எப்படி கவனம் ஈர்க்காமலே போனது\nபணக்காரி போல வேடமிட்டு மோசடிசெய்த பெண்ணுக்குச் சிறை\nபிரித்தானியா, ஜேர்மனி இடையிலான உறவுகள் தொடரவேண்டும் – இளவரசர் சார்லஸ்\nஜேர்மன் இளைஞரின் வீட்டில் இருந்து துப்பாக்கிகள் பறிமுதல்\nதங்க முலாம் பூசப்பட்ட காரை பறிமுதல் செய்த ஜெர்மனிய காவல்துறை\nஜேர்மன் விமான விபத்து: ரஷ்யாவின் செல்வந்த பெண் உயிரிழப்பு\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/j%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2019-05-21T04:59:00Z", "digest": "sha1:ZKHCMZZYVCQROHIZ2EY4UKWGVNINC3EG", "length": 16562, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஆஸ்திரேலியா – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅவுஸ்திரேலிய பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி\nஅவுஸ்திரேலியாவில் இன்று நடந்த பொது தேர்தலில் ஆளும் லிபரல் கட்சி கூட்டணி வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 16.4 மில்லியன் வாக்காளர் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர். முன்னதாக, அவுஸ்திரேலியாவில் ஆளும் லிபரல்மேலும் படிக்க...\nஆஸ்திரேலியாவில் இன்று பொதுத் தேர்தல்\nஆஸ்திரேலியாவில் இன்று நடைபெறும் பொதுத் தேர்தலில் 17 மில்லியன் பேர் வாக்களிப்பர��� என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஸ்க்காட் மோரிசன் மீண்டும் போட்டியிடுகிறார். எதிர்தரப்புத் தலைவர் பில் ஷார்டன் (Bill Shorten) அவரை எதிர்த்து நிற்கிறார். இருவருக்கும் இடையே கடும்போட்டி நிலவுகிறது. தேர்தலில்,மேலும் படிக்க...\nஆஸ்திரேலியப் பொதுத் தேர்தல்: தொழில் கட்சி முன்னிலை\nஆஸ்திரேலியப் பொது தேர்தலின் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தொழில் கட்சி முன்னிலை வகிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய நிலவரப்படி முன்னணியில்….தொழில் கட்சி – 52 இடங்கள்ஆளும் மிதவாதக் கூட்டணி – 48 இடங்கள் ஒருவேளை தொழில் கட்சி வெற்றிபெரும்பட்சத்தில்மேலும் படிக்க...\nபருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சல்\nபருவகால மாற்றத்தின் விளைவாக பரவும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தெற்கு அவுஸ்ரேலியாவில் இந்த வருடம் மாத்திரம் 17 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் தெற்கு அவுஸ்ரேலியாவில் (flu) பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக மருத்துவ தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும் படிக்க...\nதடுப்பு முகாமில் அகதிகள் தற்கொலைக்கு முயலும் சம்பவங்கள்\nஅவுஸ்ரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற 500க்கும் மேற்பட்ட அகதிகள், சுமார் 6 ஆண்டுகளுக்கு மேலாக இம்முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்களை பல மாதங்களுக்கு பிறகு சந்தித்துள்ள அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல், அகதிகளிடையே மன உளைச்சல் அதிகரித்துக்மேலும் படிக்க...\nஆஸ்திரேலியாவின் பிரதமர் மீது முட்டை எறியப்பட்டது\nஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் மீது ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் முட்டையை எறிந்ததாக அந்நாட்டு ஊடகம் தெரிவித்துள்ளது. சம்பவம் இன்று நியூ சவுத் வேல்ஸ் மாநிலத் தேர்தல் பிரசாரத்தின்போது நிகழ்ந்தது. முட்டையை வீசிய பெண்ணைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்தனர். அதில் ஏற்பட்ட குழப்பத்தில்மேலும் படிக்க...\nஆஸ்திரேலியாவில் டிரம்ப் முகமூடி அணிந்து திருடிய வினோத திருடன்\nஆஸ்திரேலியாவில் நள்ளிரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முகமூடி அணிந்து கொள்ளையடித்த திருடனின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு நெட்டிசன்கள் கேலியாக கமெண்ட் அடித்து வருகின்றனர். பொதுவாக த���ருடர்கள், பொது இடங்களில் திருடும்போதும், கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் இடங்களிலும் போலீசார்,மேலும் படிக்க...\nஅவுஸ்திரேலியாவில் முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி\nஅவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ஒரு முதிய தம்பதிக்கு அஞ்சல் வழி அதிர்ச்சி காத்திருந்தது. தவறுதலாக அவர்களின் வீட்டுக்கு ஒரு பொட்டலம் சென்றுசேர்ந்தது. பிரித்துப் பார்த்தால் அத்தனையும் வெள்ளைத்தூள். உடனே பொலிஸாரை அந்த முதியவர்கள் தொடர்புகொண்டனர். 7 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கிட்டத்தட்டமேலும் படிக்க...\nஅவுஸ்திரேலியாவில் மீண்டும் இரு அகதிகள் தற்கொலை முயற்சி\nமனுஸ்தீவிலுள்ள இரண்டு அகதிகள் தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாகவும் அவர்களில் ஒருவர் மேற்கொண்டு அந்த முயற்சியில் ஈடுபடுவதிலிருந்து தடுப்பதற்கு பொலிஸ் நிலைய தடுப்புக்காவலறையில் கொண்டுபோய் வைத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு நிலைகொண்டுள்ள Refugee Action Coalition-இன் பேச்சாளர் Ian Rintoulமேலும் படிக்க...\nஅவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிப்பு\nஅவுஸ்ரேலியாவில் விமானச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கணினி கட்டமைப்பு செயலிழந்துள்ளமை காரணமாகவே விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடவுச்சீட்டு சோதனை இயந்திர கட்டமைப்பே இவ்வாறு செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்காரணமாக அவுஸ்ரேலியாவிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்மேலும் படிக்க...\nஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த விடுதியை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் விடுதி ஒன்றை துவங்கினர். இந்தமேலும் படிக்க...\nஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டல் மூடல்\nஆஸ்திரேலியாவில் ஆண்களிடம் மட்டும் அதிக வரி வசூலித்த ஓட்டலை மூடுவதாக அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்த பெண்ணியவாதிகள் சிலர் கடந்த 2017-ம் ஆண்டு ‘ஹன்ட்சம் ஹெர்’ (அவள் அழகானவள்) என்ற பெயரில் ஓட்டல் ஒன்றை துவங்கினர். இந்தமேலும் படிக்க...\nஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த மான் தாக்கி ஒருவர் பலி\nஆஸ்திரேலியாவில் வீட்டில் வளர்த்த சிவப்பு மானுக்கு உணவு கொடுக்கும் போது அது தாக்கியத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியானார். ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள வான்கரட்டா நகரை சேர்ந்தவர் பவுல் மெக்டொனால்டு (வயது 47). இவர் தனது வீட்டில்மேலும் படிக்க...\nஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல்- பிரதமர் அறிவிப்பு\nஆஸ்திரேலியாவில் வரும் மே மாதம் 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடத்தப்படும் என பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆளும் லிபரல் கட்சியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் ஏற்பட்டதால், அடிக்கடி பிரதமர்கள் மாற்றப்பட்டனர். கடந்த ஆண்டு மால்கோல்ம் டர்ன்புல் பிரதமராக பதவிமேலும் படிக்க...\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%A4", "date_download": "2019-05-21T04:46:28Z", "digest": "sha1:WKRVEXX2KTQPKYUJAHGONVAOFJEZMDLT", "length": 8304, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "மெழுகு பூசிய ஆப்பிள் ஆபத்து! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமெழுகு பூசிய ஆப்பிள் ஆபத்து\nதினம் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது என்கின்றனர் டாக்டர்கள். ஆனால் மெழுகு தடவிய ஆப்பிள் தினமும் சாப்பிட்டால் பிரச்னை தான்.\nமெழுகு தடவிய ஆப்பிள் குறித்து மதுரை தியாகராஜர் கல்லுாரி தாவரவியல் உதவி பேராசிரியர் கண்ணன் கூறியதாவது:\nபழங்கள் நீண்டநாட்கள் கெடாமல் இருப்பதற்காக தேன் மெழுகு தடவப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களில் தான் மெழுகு கோட்டிங் காணப்படும். பார்ப்பதற்கு அழகாக, கவர்ச்சியாக, வாங்கத்துாண்டும் வகையில் இந்த மெழுகு பூசப்படும்.\nஅதிலுள்ள மெழுகை சுரண்டிய பின் பழத்தை நறுக்கினால் உள்ளே கறுப்பாக மாறிவிடும். விரைவில் அழுகி விடும்.ஆப்பிள் பழத்தை தோலை சீவாமல் அப்படியே சாப்பிட்டால் தான் அதிலுள்ள சத்துக்கள் நமக்கு கிடைக்கும். ஆனால் தோலை சீவாமல் மெழுகுடன் சாப்பிட்டால் வயிற்றில் மெழுகு படிந்து செரிமான பிரச்னை ஏற்படும். சிலருக்கு கல்லீரல் பாதிக்கலாம் என மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.\nகாஷ்மீர், டில்லி, இமாச்சல், சிம்லாவில் இருந்து கிடைக்கும் பழங்கள் நன்றாக இருக்கும். அதில் மெழுகு தடவப்பட்டிருக்காது. செப். முதல் மார்ச் வரை தான் இப்பழங்கள் கிடைக்கும். பின் வரத்து குறைவாக இருக்கும். தற்போதைய சீசனில் அதிகமாக கிடைப்பது வெளிநாட்டு ஆப்பிள்கள் தான்.ஆப்பிள் மட்டுமல்ல பேப்பர் கப்களின் உட்பகுதியிலும் மெழுகு தடவப்பட்டு வருகிறது. இவற்றில் சூடான காபி, டீ, பால் குடித்தால் மெழுகு உருகி வயிற்றுக்குள் செல்வதற்கு வாய்ப்புள்ளது. மெழுகு தடவாத பேப்பர் கப்களில் குடிக்க பழகலாம். அல்லது கண்ணாடி, எவர்சில்வர் டம்ளர்களை பயன்படுத்தலாம், என்றார்.\nஆப்பிள் மெழுகு கோடிங் பற்றிய -வீடியோ இங்கே பார்க்கலாம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nசிக்கனம் தரும் ஸ்மார்ட் செங்கல் →\n← பப்பாளி சாகுபடியில் சாதனை\nOne thought on “மெழுகு பூசிய ஆப்பிள் ஆபத்து\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/42012-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-05-21T05:48:25Z", "digest": "sha1:LTXDP447OZTW2I2TYC5VYETBRUK4W6PC", "length": 12972, "nlines": 125, "source_domain": "lankanewsweb.net", "title": "வளிமண்டலத்தில் தளம்பல் நிலை - Lanka News Web (LNW)", "raw_content": "\nஇலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக, தற்போது காணப்படும் மழையுடனான வானிலை பலத்த மின்னல் தாக்கத்துடன் தொடரக் கூடிய சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nமின்னல் த���க்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.\nஅடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nசப்ரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nபொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nகாங்கேசந்துறையிலிருந்து கொழும்பு ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றானது மேற்கு முதல் தென்மேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடுவதுடன் நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது தென்கிழக்கு அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும்.\nநாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-25 கிலோ மீற்றர் வரை காணப்படும்.\nஇடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதிக்கத் தயார்\nஅமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதம் செய்வதற்கு தயார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அச்சம் தவிர்த்து பாடசாலைகளுக்கு வருகை தந்திருக்கும் மாணவர்களை…\nஜனாதிபதிக்கு ஒரு வார ��ால அவகாசம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்களே அபி அமைப்பின்…\nஅரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள ரோஹித்த\nமஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறு;பபினர் ரோஹித்த அபேகுணவர்தன அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தத்…\nஈஸ்டர் தாக்குதலில் சஹ்ரான் கொல்லப்பட்டது உறுதி\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரான் ஹாசீம் கொல்லப்பட்டது அதிகாரபூர்வமாக உறுதி…\nரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதிக்கத் தயார்\nஅமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதம் செய்வதற்கு...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அச்சம் தவிர்த்து பாடசாலைகளுக்கு வருகை தந்திருக்கும் மாணவர்களை...\nஜனாதிபதிக்கு ஒரு வார கால அவகாசம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்களே அபி...\nஅரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள ரோஹித்த\nமஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறு;பபினர் ரோஹித்த அபேகுணவர்தன அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளதாகக்...\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு...\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/kedhar-jadhav-praises-dhoni-387940.html", "date_download": "2019-05-21T04:54:00Z", "digest": "sha1:4M6NA74SYODANX7JQN6U2UH537IWOTTQ", "length": 10462, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "தோனியை புகழும் இந்திய வீரர் கேதார் ஜாதவ் -வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதோனியை புகழும் இந்திய வீரர் கேதார் ஜாதவ் -வீடியோ\nஇந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் போட்டியில் கேதார் ஜாதவ் - தோனி இணை பொறுப்பாக ஆடி 141 ரன்களுக்கு அசைக்க முடியாத கூட்டணி அமைத்தது.\nதோனியை புகழும் இந்திய வீரர் கேதார் ஜாதவ் -வீடியோ\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nWorld Cup 2019: உலக கோப்பையில் தோனி செமையா விளையாடுவாரு : பாராட்டும் மெக்கல்லம்- வீடியோ\nAsif Alis Daughter No More: பாக். வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்றுநோயால் மரணம்- வீடியோ\nWORLD CUP 2019 2வது உலக கோப்பையை சந்திக்கும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி- வீடியோ\nஅந்த வீரரை காட்டி.. கோலியை மட்டம் தட்டிய கம்பீர்\nஐசிசிக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலடி | ஐசிசி விருதுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிய இந்திய வீரர்கள்- வீடியோ\nநாட்டுப்பசுவுக்கு சீமந்தம் நடத்தி ஊருக்கே கறி விருந்து வைத்து கொண்டாட்டம்-வீடியோ\nPakistan World Cup Squad : உலகக்கோப்பை போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் சில மாற்றங்கள்-வீடியோ\nICC Awards 2018: ஐசிசி விருதுகளை ஒட்டுமொத்தமாக அள்ளிய கோஹ்லி அண்ட் கோ- வீடியோ\nENG vs PAK 3rd ODI 358 ரன்கள் எடுத்த பாகிஸ்தான்.. எளிதாக வென்ற இங்கிலாந்து- வீடியோ\nMumbai Indians celebration 2019: ரசிகர்கள் கூட்டத்தில் மாஸாக என்ட்ரி கொடுத்த மும்பை இந்தியன்ஸ்-வீடியோ\nMumbai Indians celebration 2019: OpenBus Parade: மும்பையில் வெற்றியை கொண்டாடிய மும்பை இந்தியன்ஸ்-வீடியோ\nசெம்பருத்தி சீரியல்: காகிதத்தில் இருந்தது என்ன.. கண்டுபிடித்த வனஜா- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2039786", "date_download": "2019-05-21T05:49:54Z", "digest": "sha1:SBC7QOQ6EKZS757JRSMLEP5PJ7JAGHSD", "length": 24258, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "பிளாஸ்டிக் அபாயம் 50 ஆண்டு ஆதிக்கம்!| Dinamalar", "raw_content": "\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 1\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 2\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 7\nஎதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா 8\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nமெக்கா நோக்கி பாய்ந்த ��வுகணைகள் 19\nசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை 31\nபிரதமர் மோடி படம் 24ல் வெளியீடு 1\nமே 21: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97 4\nபிளாஸ்டிக் அபாயம் 50 ஆண்டு ஆதிக்கம்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 190\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 235\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 235\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 190\nதமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை வருகிறது என்பது மகிழ்ச்சிக்குரியது. இது அமலாக, இன்னும், 170 நாட்கள் இருக்கிறது.பிளாஸ்டிக் என்பது வேகமாக பரவிய, மிக மோசமான பயன்பாட்டுப் பொருள். கையில் பை எடுத்துச் செல்லாமல், விளம்பர யுக்திகளை விளக்கும் இந்த பிளாஸ்டிக் பயனானது, உணவைப் பாதுகாத்து, பிரிட்ஜில் வைக்க உதவும் சாதனம் வரை பல விஷயங்களிலும் பரவி விட்டது. தண்ணீர் பயன்படுத்தும் பலரும், பிளாஸ்டிக் பாட்டில்களை சுமப்பதும் வாடிக்கையாகி விட்டது.பிளாஸ்டிக் தடைவிதிக்கப்பட்ட சில மாநிலங்களுடன் தமிழகமும் இணைகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில், இந்தியா அதிக அக்கறை காட்டி வருகிறது.அதை, ஐ.நா., சுற்றுச்சூழல் அமைப்பு பாராட்டி உள்ளது. இந்தியாவில், 24 கடற்கரைகள், 24 ஆறுகள் ஆகியவை, அடுத்த நான்கு ஆண்டுகளில், பிளாஸ்டிக் இல்லாத சுற்றுச்சூழல் துாய்மை இடமாக மாறும். இவை நாட்டின், 19 மாநிலங்களில் அமலாகிறது என்ற மத்திய அரசின் முடிவை, இந்த அமைப்பு பாராட்டிஇருக்கிறது.அதுவும் கூட, பிரதமர் மோடி முயற்சி தான். எதை எடுத்தாலும் அவர் மேற்கொள்ளும் பிரசாரம், மற்றவர்களை எளிதாக அடைகிறது என்பது, இந்த அமைப்பின் கருத்தாகும்.சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆன பிறகு, கழிப்பறை தேவை என்ற நெடு நோக்கை, மத்திய அரசு நிறைவேற்றி வருவது சிறப்பானது. தண்ணீரில் துாய்மை என்பதும் அதன் முக்கிய குறிக்கோளாகும்.மத்திய சுற்றுச்சூழல் அமைப்பானது, இந்தியாவில் உள்ள நதிகளை ஆய்வு செய்ததில், 29 மாநிலங்களில் கழிவுநீர் கலக்கும் இடமாக ஆறுகள் உள்ளன என்று கண்டறியப்பட்டது. அதிலும், கடந்த ஐந்து ஆண்டுகளாக, 275 ஆறுகளில், கழிவு கலப்பது கண்��றியப்பட்டுஇருக்கிறது. இது, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது.இந்த ஆட்சிக்கு முன் நதிகள் சுத்தமாக இருந்ததாகவும், இப்போதுள்ள மத்திய, மாநில ஆட்சிகள் இத்துாய்மையின்மைக்கு காரணம் என்று கருதுவதும் தவறு. நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை அறியாமல், காலத்தைக் கழித்திருக்கிறோம்.பிளாஸ்டிக் பைகளை தின்னும் மாடுகள் வயிற்றில், கிலோ கணக்கில் இக்குப்பை அப்படியே இருப்பது மட்டும், நாம் காணும் உண்மை. கடலில் பிளாஸ்டிக் கலக்கும் அபாயத்தால், தாய்லாந்தில் பிடிபட்ட ஒரு திமிங்கிலத்தின் வயிற்றில், ௮ கிலோ பிளாஸ்டிக் குப்பை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக்கில் இருக்கும் அபாயகரமான வேதிப்பொருள் பல்வேறு நச்சுக்களை உடலில் ஏற்படுத்துவதுடன், நோய்க்கூறுகளை அதிகரிக்கும் தன்மை கொண்டவை.நம் நாட்டில் ஆண்டுதோறும், கிட்டத்தட்ட, 30 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் சேர்வதாக கண்டறியப்பட்டிருக்கிறது.எதை எடுத்தாலும் பிளாஸ்டிக் பயன்பாடு இணைந்திருப்பதையும், அதை, எளிய வசதிமிக்க பொருளாக கையாளுவதும் எளிதாகி விட்டது.ஒவ்வொரு நிமிடத்திலும் குடிநீர் அல்லது வேறு பயன்பாட்டிற்கு, 10 லட்சம் பாட்டில்கள், உபயோகப்படுத்துகிறோம். ௧950ல், அறிமுகமான இந்த பிளாஸ்டிக், பல்வேறு உருவங்களில் நம்மை பாதித்துள்ளது. அன்றைய பயன்பாட்டு அளவுடன் ஒப்பிட்டால், 500 மடங்கு இதன் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. பயன்படுத்திய பிளாஸ்டிக்கை மறு சுழற்சியில் மாற்றுவதிலும், அதிக தொழில் நுட்பம், சுற்றுச் சூழல் பாதிப்பில்லாத அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தியாக வேண்டும்.நதிகளில் சில இடங்களில் சாக்கடை விடப்படுவதும், சில பகுதிகளில் தோல் தொழிற்சாலையில் இருந்து வரும் ஆபத்தான கழிவுகளும் இயல்பாக கலக்கின்றன. தோல் தொழிலில் ெவளியேறும் கழிவான, 'குரோமிய நச்சு' மிகவும் அபாயமானது. சென்னையில் அழகான அடுக்குமாடிக் கட்டடங்கள் அருகே, நச்சு நிறைந்த கூவம் இருக்கிறது; காற்று மாசும் அதிகரித்துள்ளது.ஒவ்வொரு தனிநபர், சமுதாயம், நாம் வாழும் ஊர் ஆகிய இடங்களில், பிளாஸ்டிக் ஒழிப்பு, ஒரு பெரிய இயக்கமாக மலர, இது முதல் முயற்சி எனலாம்.\nபால் பொருட்கள், மருந்து பொருளுக்கான உறைகள் மட்டும் குறிப்பிட்ட தகுதி பெற்ற தரமுள்ள, மறுசுழற்சிக்கு ஏற்ற பிளாஸ்டிக் பயன்���ாடு இருக்கும். அதே சமயம் சணல் பை, பாக்குமட்டை போன்ற எளிதில் மக்கும் பொருட்களும், சுற்றுச் சூழலை அழிக்காதவைகளும் நம் வாழ்வில் சேர வேண்டும். அதன் அமலாக்கம் எளிதானதா என்பது, இனி தான் தெரியும்.\nஜெ., அணுகுமுறை மாறி வருகிறது...\nதலையங்கம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஜெ., அணுகுமுறை மாறி வருகிறது...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=897209", "date_download": "2019-05-21T05:50:54Z", "digest": "sha1:BUII45M4SPMI672SDAZVTX7HNPIIXULQ", "length": 28269, "nlines": 282, "source_domain": "www.dinamalar.com", "title": "அடுத்த கட்டத்தை நோக்கி இந்திய ஜனநாயகம்| Dinamalar", "raw_content": "\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 1\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 2\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 7\nஎதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா 8\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் 19\nசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை 31\nபிரதமர் மோடி படம் 24ல் வெளியீடு 1\nமே 21: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97 4\nஅடுத்த கட்டத்தை நோக்கி இந்திய ஜனநாயகம்\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 190\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 235\n கருத்து கணிப்பு முடிவு 289\nதிண்டிவனத்தில் ஏசி வெடித்து 3 பேர் பலி 6\nலோக்சபா தேர்தல்: தி.மு.க., கூட்டணிக்கு வாய்ப்பு\n கருத்து கணிப்பு முடிவு 289\nஎந்த ஹிந்துவும் தீவிரவாதி கிடையாது: கமலுக்கு பிரதமர் ... 235\nஎன்னை கைது செய்யாமல் இருப்பது நல்லது: கமல் 190\nசுதந்திரம் அடைந்து 67 ஆண்டுகள் ஆகிய நிலையில், 2014ல் புதிய பாதையில் பயணிக்க உள்ளது. 1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் இருந்து, தற்போதைய நிலையை பார்க்கும் போது, நாட்டின் ஜனநாயக பாதையில் புதிய சூழல் ஏற்பட்டுள்ளது.\nசுதந்திர பெற்ற பின், நேரு தலைமையிலான ஆட்சி நடந்தது. இது ஜனநாயகத்தின் குழந்தை பருவம் அல்லது ஆரம்ப வளர்ச்சி என்று கூறலாம். நேரு காலம் வரை, ஒரு கட்சி ஆட்சி முறையே நாட்டில் தலைதூக்கி இருந்தது. தொடர்ந்து 10 ஆண்டுகள் காங்., ஆட்சி தான் நடந்தது.\nநேரு மறைவுக்குப்பின், காங்., கட்சிக்கு சோதனைக் கட்டம் ஏற்பட்டது. ��னெனில், நேருவின் மகள் இந்திரா, ஆட்சி அதிகாரத்துக்கு வர விரும்பினார். இது கட்சியில் இருந்த மூத்த தலைவர்கள் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. இந்திரா தலைமையில் ஒரு பிரிவும், மற்றவர்கள் ஒரு பிரிவாகவும் காங், பிரிந்தது.\nஇதனால் பல மாநிலங்களில் ஆட்சியை காங்., இழக்கத் தொடங்கியது. பல மாநில கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. மத்தியிலும் 1977ல் காங்., இல்லாத ஆட்சி முதன் முதலாக அமைந்தது. இருப்பினும் காங்கிரசின் தலைமை, என்பது மாறாமல் ஒரு குடும்பத்தின் கையிலேயே இருந்து வருகிறது.\nமற்றொரு புறம், ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் இருந்து பிரிந்து உருவானது ஜன சங் அமைப்பு. இதிலிருந்து பாரதிய ஜனதா கட்சி உருவானது. இக்கட்சியும் சில ஆண்டுகள் மத்தியில் ஆட்சியில் இருந்தது.\nவருகிற தேர்தலில் காங்., கட்சிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது. ஏனெனில், பா.ஜ., பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள நரேந்திர மோடி, சிறந்த அரசியல்வாதியாக கருதப்படுகிறார்.\nஉண்மையில், 2014 தேர்தலில் காங்., கட்சி தோல்வியை சந்திக்கும். அது, அதிகபட்சம் 110 - 120 இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் நிலை உள்ளது. அதே நேரம் மோடியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியுள்ளதால், பா.ஜ., 150 - 160 இடங்களில் வெற்றி பெறலாம். ஆனால் பெரும்பான்மை இலக்கான 273 இடங்களை பெற வேண்டுமெனில் பலமான கூட்டணி வேண்டும்.\nஇதற்கிடையில் மாநில கட்சிகளும் மார் தட்டிக் கொண்டு நிற்கின்றன. ஜெயலலிதா, மம்தா, முலாயம் சிங், மாயாவதி என 3வது அணியின் பிரதமர் வேட்பாளர்கள் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. காங்., கட்சிக்கு 3 இலக்க இடங்கள் கிடைப்பது அதிர்ஷ்டம் தான். ஏனெனில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தல்களில், ராஜஸ்தான் மற்றும் டில்லி மாநில சட்டசபையின் முடிவுகள், அக்கட்சிக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாங்., கட்சிக்கு ஆந்திரா பெரிய பலமாக இருக்கும் என தோன்றுகிறது. ஏனெனில், அங்கு \"தெலுங்கானா' தனி மாநில அறிவிப்பு வெளியாகி, அம்மாநிலத்தில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. கர்நாடகாவில் எடியூரப்பா மீண்டும் பா.ஜ., வில் சேர்ந்திருப்பது பா.ஜ., வுக்கு சாதகம். மகாராஷ்ட்ராவும் ராஜஸ்தானைப் போல மாறலாம்.\nகாங்., தோல்வி அடைந்தால், அதற்கு முதல் காரணம் ஊழலாக இருக்கும். ஏனெனில், ஐ.மு., கூட்டணியின் 2வது ஆட்சி பெரும்பாலும் ஊழல் மிக்கதாகவே இருந்தது. வேலைவாய்ப்பின்மை, பொருளாதார மந்தநிலை ஆகியவையும் காரணங்கள். காங்., கட்சியினர், வருங்கால தலைவரான ராகுலும், அவரது கட்சியினரைத் தவிர, எந்த விஷயத்திலும் பொதுமக்களை கவர தவறிவிட்டார். காங்., கட்சியின் தோல்வி, ஜனநாயகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாட்டை பெரும்பகுதி ஆண்ட காங்., ஆட்சியில், படித்த உயர் வகுப்பினருக்கு மட்டுமே வேலைவாய்ப்பு இருந்தது. பாதி படித்தவர்கள், படிக்காதவர்கள், ஏழைகள் வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் இருந்தனர். இதன் காரணமாக மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டு, இட ஒதுக்கீட்டு முறை பரிசீலிக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் பின் 1989ல் இருந்து காங்., கட்சி, ஏதாவது சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி அமைத்தது. நாட்டு மக்களிடம் தேசிய பிரச்னைகளுக்குப் பதிலாக, ஜாதி வாரி ஓட்டுகள் அளிக்கும் பழக்கம் ஏற்பட்டது.\nதனது பிரச்சாரங்களில் நல்ல நிர்வாகம், வளர்ச்சி ஆகியவை பற்றியே பேசி வந்த நரேந்திர மோடி, \"கோயில்களை கட்டுவதை விட, அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகள் அமைக்க வேண்டும்' என பேசியது, அவர் தனது பாதையை திருப்பியுள்ளார் எனக் காட்டுகிறது.\nசுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்து, வகுப்புவாத மோதல்கள் தொடர்கிறது. சிறுபான்மையினர் தொடர்ந்து பா.ஜ., வுக்கு வாக்களிக்காமல் இருக்கப்போவதில்லை. காரணம், சமீபத்தில் கூட மதச்சார்பற்ற கட்சி என கூறிக்கொள்ளும் சமாஜ்வாடி கட்சி ஆட்சியில் இருக்கும் உ.பி.,யில், முசாபர்நகரில் கலவரம் ஏற்பட்டது. சிறுபான்மையினர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவை கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உயிர் பாதுகாப்பு தானே தவிர, போலி வாக்குறுதிகளும், வெற்று வசனங்களும் அல்ல.\nஇந்திய அரசியலில் மூன்று விதமான நிகழ்வுகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. முதலாவது மண்டல் கமிஷன், 2வது மதச்சார்பின்மை - பிரிவினைவாத அரசியல், 3வது காங்கிரசின் ஆதிக்கம். முதலாவது ஓ.பி.சி., மற்றும் எஸ்.சி.,/ எஸ்.டி., ஆகிய பிரிவினரை ஜனநாயக அரசியலில் சேர்ப்பது முக்கியத் தேவை. 2வது மதச்சார்பற்ற சமூக பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியே நாட்டுக்கு முக்கியம் என்பதை அனைத்து கட்சிகளும் உணர்ந்துள்ளன. மூன்றாவது, காங்., குடும்ப ஆட்சி, ராகுலோடு முடிவு ��ெறுவது நிச்சயம். ஏனெனில், அங்கு வலிமையான தலைவர்கள் இல்லை. இதன் காரணமாக இந்த ஆண்டு முதல் வித்தியாசமான இந்தியா உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nகாங்.,க்கு ஆதரவாளர்களும் மோடி பிரதமராவதை விரும்புவது ஏன்\nஜாதி தலைவர்களுக்கு திடீர் விருந்து: எடுபடுமா ராமதாசின் அரசியல் தந்திரம்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\n\"நாட்டில் மக்கள் விரும்பும் ஜனநாயகம் ஏற்பட, ஒரு திருப்பு முனையை தந்தவர் நரேந்திர மோடி என்றால் அது மிகையல்ல...\"\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவர��, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாங்.,க்கு ஆதரவாளர்களும் மோடி பிரதமராவதை விரும்புவது ஏன்\nஜாதி தலைவர்களுக்கு திடீர் விருந்து: எடுபடுமா ராமதாசின் அரசியல் தந்திரம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/dealing-with-the-fiance-or-husband-is-hypersensitive/", "date_download": "2019-05-21T05:22:45Z", "digest": "sha1:TR7TQYU3ZBKCQPZJR23UIIG36NHQTIXQ", "length": 15067, "nlines": 132, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "வாழ்க்கைத் துணையும் அல்லது கணவர் கையாள்வதில் உணர்திறன்மிக்கவை உள்ளது - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » பொது » வாழ்க்கைத் துணையும் அல்லது கணவர் கையாள்வதில் உணர்திறன்மிக்கவை உள்ளது\nவாழ்க்கைத் துணையும் அல்லது கணவர் கையாள்வதில் உணர்திறன்மிக்கவை உள்ளது\nவாழ்க்கைத் துணையும் அல்லது கணவர் கையாள்வதில் உணர்திறன்மிக்கவை உள்ளது\nமேக் அப் வரை உடைக்க\n6 மற்றும் சில ஆலோசனைகள் - வழிகள் முஸ்லீம் பெற்றோர் அவே அவர்களுடைய குழந்தைகள் தள்ளு\nசொந்தம் என்ற உறவுகளை பராமரித்தல்\nபெற்றோர் கருத்தென்ன: மறந்து நல்லொழுக்கம்\nமுஸ்லிம்களின் தடுமாற்றமும்: ரமலான் போது productively யுவர் டைம் நிர்வாக\nமூலம் தூய ஜாதி - மார்ச், 1ஸ்டம்ப் 2019\nஒரு அதீத உணர்திறனுற்றதாக வாழ்க்கை பங்குதாரர் தேவையானதை விரைவாக பாதிக்கப்படுகிறது மற்றவர்கள் சாதாரண நினைக்கிறேன். அவர் எந்த உள்நோக்கம் விட உணர்ச்சிகளை அடிப்படையில் செயல்படுகிறது. அவர் தயக்கம் மற்றும் தயக்கம் காட்டுகிறது. அவர் எளிதாக முடிவுகளை எடுக்க முடியாது. அவர் மற்றவர்கள் மீது நம்பிக்கை பிடிக்கும். அவர் ஒரு பாதுகாப்பற்ற உணர்வு உள்ளது, fears many things and seems unsure of himself. Himself before you and in front of the children and always pity himself and think that the poor is broken on his command and believes that he is weak and that the other party is cruel and here we will explain the simplest ways to deal with him:\n6 – பொறுமையாய் இரு:\nமணிக்குதூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 50 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்துஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nபொது மே, 14ஆம் 2019\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\nபொது மே, 6ஆம் 2019\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\n5 எளிதாக வழிகள் ஒரு ஆக்கப்பூர்வமானவராக ரமலான் உறுதி\nத வீக் குறிப்பு மே, 1ஸ்டம்ப் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 153\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/newsletter/?utm_medium=google-amp", "date_download": "2019-05-21T05:21:05Z", "digest": "sha1:L4BBLI66XKOBJOFH5J4WNMDH5GLCK2KH", "length": 18366, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "Leading Tamil Magazine & News Website offering Latest Tamil & India News, தமிழ் இதழ், சிறந்த தமிழ் பத்திரிகை- VIKATAN", "raw_content": "\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச��� சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nபத்தாண்டுகளுக்குப் பின் எப்படி இருக்கிறது ஈழம் கோபம்... கொந்தளிப்பு... தவம் அயோக்யா சினிமா விமர்சனம் கடலோரத்து ஒற்றைப்பனை\nநான்கு தொகுதி இடைத்தேர்தல்... இறுதி நிலவரம் அடுத்த டி.ஜி.பி யாரு... அடிபடுது அஞ்சு பேரு முருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை கூட்டணி குருமா... இந்தியாவுக்கு சரியாக வருமா\nலலிதாவும் ஜெயலலிதாவும் நிஜமாகவே மது அருந்துகிறாரா ஸ்ரீகால பைரவர் தண்ணீர் பஞ்சமும் தமிழகமும் அம்மா என்றால் அசுர உழைப்பு\nரெண்டு மூளை சொந்தக்காரன் பட பட பட்டாம்பூச்சிகள் லார்ட்ஸ் மேஜிக் மத்தவங்க சந்தோஷமே நம் சொத்து\nஓலைக் கொட்டகையில் உலகாளும் பரமன் உத்தர வைத்தீஸ்வரர் காட்டூர் கேட்டையில் பிறந்தால் கோட்டை கட்டி ஆளலாம் திருவருள் திருவுலா நெல்லைக் கோயில்கள்\nசன் பார்மா பங்கு விலை வீழ்ச்சி என்ன காரணம் வாடகைக்குக் குடியிருப்பவர் வீட்டை உரிமைகோர முடியுமா கல்விக் கடன் தராமல் வங்கிகள் கண்ணாமூச்சி காட்டுகிறதா தங்கம் வாங்க தங்கமான யோசனைகள்\nஃபர்ஸ்ட் லுக் ஹூண்டாய் வென்யூ 4-வது கியரில் மலை இறங்கினால் என்ன நடக்கும் இது வெறும் ட்ரெய்லர்தான் பட்ஜெட் கார்களில் சூப்பர் டீலக்ஸ்\nபட்டுப்புழு வளர்ப்புக்கு லட்சங்களில் மானியம் நேந்திரன் வாழை விலை வீழ்ச்சி தீர்வு என்ன நல்ல வருமானம் கொடுக்கும் நாட்டுக்கத்திரி நாட்டுக்கு வழிகாட்டும் மாதிரி கிராமம்\nநண்பர்களைத் தேர்ந்தெடுக்கிற வயது ஆண்களின் உடல்நலம் குறைப்பிரசவம் தடுக்கலாம் உறக்கத்துக்கு உத்தரவாதம் தரும் உணவுகள்\nநிஷா என் வாழ்வின் பொக்கிஷம் சரவணபெலகுலா... பரவசமூட்டும் பாகுபலி தீபாவளி ஸ்வீட், காரம்... பாரம்பர்ய ரெசிப்பிகள் இனிப்பு என்பது மகிழ்ச்சியின் அடையாளம்\nமணமகளின் மலரும் நினைவுகள் காலை நேரக்குளியலில் ஒளிந்திருக்கிறது அழகின் ரகசியம் ஐ மேக்கப்பே ஹைலைட் வெடிங் போட்டோ ஜர்னலிசம்\nவீட்டிலேயே செய்யலாம் மிக்ஸ் வெரைட்டீஸ் மாப்பிள்ளையை மயக்கும் மல்லி மட்டன் விதவிதமான விதை ரெசிப்பிகள் சம்மர் ஸ்பெஷல் உணவு மற்றும் பானங்கள்\nஊழியின் சொற்கள் இரண்டு வரங்கள் பெற்ற கவிஞன் மலையகத் தமிழரின் துயரம் அறிவீரோ கடவுள் கற்றுத்தராத கவிதை\nஇது ஒன்ப்ளஸ் கணக்கு இது ஸ்ட்ரீமிங் தர்பார் பிரைவசிக்கு உலைவைக்கின்றதா புதிய கேமரா தொழில்நுட்பம் அல்லுசில்லு செதறு இது டிஸ்னி என்ட்ரி\nஉலகக்கோப்பையின் பர்ஃபாமர்ஸ் தங்கம் எனக்கே ஆச்சர்யம் ஜஸ்ட் மிஸ் கரீபியன் கிங்ஸ்\nவரம் பல அருளும் வைகாசி விசாகம் திருமண வரம் அருளும் குன்றத்தூர் சுப்பிரமணியர் செவ்வாய் தோஷம் தீர்க்கும் சென்னிமலை தண்டாயுதபாணி ஞானகுருவாகி நல்லருள் வழங்கும் ஞானமலை முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00435.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/19/%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4/", "date_download": "2019-05-21T04:45:08Z", "digest": "sha1:GCNSX2ZPB4HPN7DEAGZGUONTOEXVKWGT", "length": 9272, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "அவுஸ்திரேலியாவில் அகதி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதி | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nஅவுஸ்திரேலியாவில் அகதி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதி\nஅவுஸ்திரேலியாவில் அகதி தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை அகதியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஅவுஸ்திரேலிய அகதிகள் பேரவை இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளது.\n10 ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இலங்கையில் இருந்து அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் வந்தடைநதார்.\n2010ம் ஆண்டு அவருக்கு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்ட போதும், பின்னர் அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று சான்றுப்படுத்தப்பட்டார்.\nஇதனால் அவரது சுதந்திர நடமாட்டத்துக்கு தடை ஏற்பட்டதுடன், கிறிஸ்ட்மஸ் மற்றும் விலாவுட் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.\nஅவர் அவுஸ்திரேலிய தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர் என்று வழங்கப்பட்ட சான்றிதழ் பின்னர் நீக்கப்பட்ட போதும், அவுஸ்திரேலிய சட்டங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவரால் மீண்டும் பாதுகாப்பு வீசாவைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகியது.\nஇந்த நிலையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள அவரை விடுவிக்குமாறு அவுஸ்திரேலியாவில் பரவலாக வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசிறிலங்காவுக்கு உதவுவதில் ஐ.நா உறுதி\nமுல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் இராணுவ அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார்..\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/katkarai%20past%20and%20future.html", "date_download": "2019-05-21T04:37:32Z", "digest": "sha1:BNIKPI2NDN7ZVQCRE7SE6DM5JJIL7JMT", "length": 24948, "nlines": 46, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் கற்கரை கற்பக ஆலயத்தின் கடந்த கால சம்பவங்களும் அதன் எதிர் காலமும். செய்திதொகுப்பு\nமாற்றம் ஒன்றே என்றும் மாறாதது, அந்த மாற்றங்கள் வருவதற்கு மாதங்களாகவோ ஆண்டுகளாகவோ அல்லது யுகங்களாகவோ இருக்கலாம். ஆனால் மாற்றங்கள் நடக்க வேண்டும் என்பது நியதி. கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்திலும் ஒரு மாற்றம் வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் அவைகள் நடந்து விட்டது. அதற்காக பழைய நிர்வாகம் பிழையானது என்று அர்த்தம் இல்லை. அவர்களும் செய்து இருக்கிறார்கள். ஆனாலும் இன்னும் நிறைய விடயங்களை செய்திருக்கலாம். புதியவர்கள் வரும் போது உற்சாகத்தில் ���ேலும் பல விடயங்களை செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருப்பது இயற்கை.\nவரலாற்று சிறப்பு மிக்கதும் எமது ஊரின் பெருங்கோவிலுமாக விளங்கிய கற்கரை கற்பக விநாயகர் ஆலயம் பல நுாற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. அதாவது குப்பிழான் கிராமத்தில் மக்கள் குடியேற தொடங்கிய காலத்தில் இந்த கோயில் அமைக்கப்பட்டது என்று வரலாறு கூறுகின்றது. சின்னஞ் சிறியதாக இருந்த இந்த கோவில் எமது முதாதையர்களின் அர்ப்பணிப்பினால் பெருங்கோயிலாக தோற்றம் பெற்றது. குப்பிழான் கிராமமே கற்கரையானை தான் தனது குல தெய்வமாக ஆரம்ப காலம் தொட்டு வணங்கி வந்தனர். பீதாம்பரம் அவர்களின் நாடகமும் செல்லத்துரை அவர்களின் பண்ணிசையும் கற்கரை ஆலய முன்றலிலே இடம்பெற்றது. ஆரம்ப குப்பிழான் என்பது ஒரு காட்டுப்பிரதேசம் ஆகும் இங்கு பெருமளவு மக்கள் வசிக்கவில்லை குறிப்பிட்ட இடத்திலேயே தான் மக்கள் வசித்தார்கள் மற்றைய பிரதேசங்கள் ஒரு வனார்ந்தரமாகவே காணப்பட்டது. புதிய குறிச்சிகள் தோன்றும் போது புதிய ஆலயங்களும் தோன்றின ஆனால் எல்லோருடைய குல தெய்வம் கற்கரையானே. கற்கரையான் குறிச்சிகளை கடந்து எல்லோருக்கும் குல தெய்வம்.\nகற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தை பொறுத்த வரையில் ஆரம்ப காலத்திலிருந்து அமரர்களான முத்துக்குமார், நல்லையா போன்றவர்களின் சிறந்த தலைமையில் தலைமைக்கு கட்டுப்பட்ட நல்ல நிர்வாகம் இருந்தது. திரு நல்லையா அவரின் மறைவுக்குப் பின்னர் அவரின் துணைவியார் மற்றும் மருமகன் நிர்வாகத்தை பொறுப்பேற்றார்கள். அதன் பின்னர் கொடிய போர் காரணமாக எல்லோரும் இடம்பெயர நேரிட்டது. மக்கள் மறுபடியும் ஊர் திரும்பும் போது ஆலயம் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருந்தது. இடப்பெயர்வின் பின் வந்த புதிய தலைவராக திரு சிவ மகாலிங்கம் அவர்கள் பொறுப்பேற்றார்கள். ஆலயமானது உயர் பாது காப்பு வலயத்துக்குள் இருந்தது. பெரும் முயற்சி செய்து உரிய அனுமதிகளைப்பெற்று ஆலயம் இயங்குவதற்கு பெரும்பங்காற்றினார். அதன் பின்னர் திரு பரமநாதன் மற்றும் சிலரின் தலைமையில் ஆலய நிர்வாகம் இயங்கியது. இறுதியாக திரு சின்னராசா தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கியது.\nஇடப்பெயர்வுக்கு பிறகு வந்த நிர்வாகங்கள் ஆலயத்தை பழைய நிலைக்கு கொண்டு வர கடுமையாக முயற்சி செய்தனர். அதற்காக சில அர்ப்பணிப��புக்களையும் செய்தனர். ஆலயத்தையும் ஓரளவு பழைய நிலைக்கு கொண்டு வந்தனர். இந்த ஆலயத்தை பழைய நிலைக்கு கொண்டு வருவதற்கு திரு ஜெகநாதன் போன்ற புலம் பெயர் உறவுகளின் பங்களிப்பு அளப்பரியது.\nஅதே சமயம் புதிய நிர்வாகத்தினர் ஆலயத்திற்கு அர்ப்பணிப்பு செய்தவர்களை மறந்து போய்விட்டார்கள். அமரர்களான கா.நல்லையா, முத்துக்குமார், சிவபாதம், இராமநாதன் போன்ற பலர் ஆலயத்தின் வளர்ச்சிக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு ஆத்ம சாந்தியடைய ஒரு அமைதிப் பிரார்த்தனை கூட செய்யவில்லை. திரு கா. நல்லையா அவர்களின் மருமகன் திரு சிறிஸ்கந்தராஜா அவர்களை ஆலய நிர்வாகம் திட்டமிட்டு புறக்கணித்தாகவே பொதுமக்கள் கருதுகின்றனர். திரு சிறிஸ்கந்தராஜா அவர்கள் ஒரு கோடி பெறுமதியான தனது வீட்டை சிவ பூமிக்கு அன்பளிப்பு செய்தவர் என்பது குறிப்பிடதக்கது. அப்படிப்பட்ட அர்ப்பணிப்புள்ள நல்ல மனிதர்களை இழந்தது எமது ஆலயத்தின் வளர்ச்சி பாதிக்கபட்டதற்கு ஒரு காரணம். ஜதீக முறைப்படி கிரிஜைகள் நடைபெறுகிறதா என்று கவனித்தவர்கள் எமது மதத்தின் வளர்ச்சிக்கு எந்த அர்ப்பணிப்பும் செய்யவில்லை. அங்கத்தவர்கள் எல்லாம் தலைவர் போல் செயல்பட்டதாகவும், யார் தலைவராக இருந்தால் என்ன ஒரு சிலர் மட்டுமே முடிவுகளை எடுத்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் நிவுகின்றது. பதவியில் இருப்பவர்கள் வாழ் நாள் முழுவதும் தாமே அந்த பதவியை வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர புதியவர்களை உள்வாங்கவில்லை. ஒரு சிலர் பதவியை இழந்த போது அதை பெரும் அவமானமாக கருதி ஆலயத்தை விட்டு விலகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆண்டவனுக்கு சேவை செய்ய பதவி தேவையில்லை ஆனால் பதவி தேடி வரும் போது அதை ஏற்றுக் கொள்ளாமல் விடுவதும் நல்லதல்ல.\nகாலம் மாறிவிட்டது காலத்திற்கு ஏற்ப நமது செயல்பாடுகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்களை அடிமையாக வைத்திருந்த காலம் மாறி அவர்களும் ஆண்கள் போல் பல துறைகளில் உட்புகுந்து ஆண்களுக்கு சமமாக வேலை செய்கின்றார்கள். சிவபெருமானே அர்த்தநாதிஸ்வரராக பெண்ணுக்கு பாதியை கொடுத்திருக்கிறார். அப்படி இருக்கும் போது கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் பெண்கள் தேர் இழுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பல ஆலயங்களில் பெண்கள் தேரை இழுக்��ின்றார்கள். அதற்காக எமது பாரம்பரியத்தை கைவிட வேண்டும் என்று அர்த்தம் இல்லை. சில முற்போக்கான சிந்தனைகள் தேவை. ஆலயங்களுக்கு வருபவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள். அவர்களும் ஆண்டவனுக்கு தம்மாலான சேவைகளை செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்.\nஇந்து சமயத்தில் ஆலய அர்ச்சகர்கள் என்பவர்கள் கோயிலுக்கு சேவை செய்ய வரும் தொண்டர்கள் அல்ல. அது அவர்களது தொழில். ஒவ்வொரு தொழிலுக்கும் எந்த தகமை தேவையோ அந்த தகமை ஆலய அர்ச்சகரிடமும் இருப்பது அவசியம். செய்யும் தொழிலே தெய்வம் என்பது போல் உங்களுடைய தொழிலும் நேர்மையாகவும் கண்ணியமாகவும் இருக்க வேண்டும். தட்சணை என்பது அர்ச்சகரின் சேவைக்கு கிடைக்கும் அன்பளிப்பு. அதன் பெறுமதிகள் ஒவ்வொருவரின் வசதிக்கேற்ப மாறுபடலாம். இந்த புனிதமான இடத்தில் எல்லோரையும் சரி சமனாக நடாத்தப்பட வேண்டும். ஆனால் அந்த நிலை இங்கு காணப்படவில்லை. காளாஞ்சி தூக்குவதற்கும், வேறு உபச்சாரங்கள் வழங்கப்படுவதில் நடுநிலை பேணப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருந்து வருகின்றது. எந்த விருப்பு, வெறுப்பென்றாலும் அதை பக்தர்களிடம் காட்ட முயற்சி செய்யக் கூடாது . இவர்கள் நிர்வாக சபையின் கீழ் வேலை செய்யும் ஊழியர்கள். நிர்வாக சபையின் கட்டுப்பாடுகளை மதித்து நடக்க வேண்டும் அதே சமயம் பூசகர்களின் மனித உரிமையையும் நிர்வாகத்தினர் மதித்து நடக்க வேண்டியது அவசியமாகின்றது.\nபுதிய நிர்வாகத்திடம் எல்லோரும் எதிர்பார்க்கும் முக்கிய விடயங்கள்.\nஎந்த முடிவும் பொதுமக்களின் கருத்துக்களை உள்வாங்கி எடுக்கப்படவேண்டும். அவர்களின் கருத்துக்களுக்குமதிப்பளிக்க வேண்டும். பொதுமக்களோடு நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் ஆலயத்திற்கு வருவதை ஊக்குவிக்க வேண்டும்.\nகட்டிடத்தை மட்டும் கட்டுவதால் எமது மதம் வளர்ந்து விடாது. சிறு பிள்ளைகள் தொடக்கம், பெரியோர்கள் வரை ஆன்மீகத்தில் ஈடுபடுவதற்கான மார்க்கங்களை திறந்து விடவேண்டும். சமய பேச்சுப் போட்டியை நடாத்தி அதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசில்கள் வழங்குதல், வறுமையிலோ அல்லது துன்பத்தில் வாழ்பவர்களுக்கு தேடிச் சென்று சிறு உதவிகளாதல் வழங்குதல். இதனால் ஆலயத்திற்கும் பொதுமக்களுக்கும் நல்ல நட்புறவு வளரும் அதன்மூலம் பொதுமக்களின் சிறந்த பங்களிப்பு ஆ��யத்திற்கு கிடைக்கும்.\nவிளையாட்டுக் கழகமும். ஆலய நிர்வாகமும் எப்போதும் நட்புறவுடன் செயல்படவேண்டும். இவைகள் இரண்டும் அருகில் இருப்பதால் நட்புறவுடன் செயல்படாமல் விட்டால் இன்று நடந்த நிலை தான் எதிர்காலத்திலும் நடக்கும் சாத்தியம் உள்ளது. கடந்த 2 வருடங்களாக இரு பகுதியினரும் தமக்குள் மோதிக் கொண்டு இரு நிர்வாகங்களும் செயல்படாமால் முடங்கி போனதை யாவரும் அறிவீர்கள். ஆலயத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிரந்தர வேலி அமைக்க முற்பட்டு ஆலய நிர்வாகத்தோடு வலிந்த மோதல் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இரு பகுதியினரும் அவ்வப்போது மோதிக் கொண்டனர். இதன் தாக்கங்கள் கடந்த வருட உற்சவத்தில் அவதானிக்க கூடியதாக இருந்தது.\nபுதிய நிர்வாகத்தை ஆலய அர்ச்சகர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவாரோ என்ற அச்ச நிலையை போக்கி நிர்வாக சபையே எல்லா விடயத்தையும் கையாள வேண்டும். ஆலய அர்ச்சகரை பொறுத்த வரையில் ஆலய வளர்ச்சியை விட தமது பொருளாதார வளர்ச்சியையே முன் கொண்டு செல்லும் சாத்தியம் உண்டு. அவர்கள் எதிர்பர்ப்பதில் தவறு ஒன்றும் இல்லை, அவர்கள் வாழ்வுக்கு பொருளாதாரம் அவசியம்.\nநிர்வாக உறுப்பினர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆலயத்திற்கு சமயத்தோடு தொடர்புடையவர்களை ஒன்றிணைத்து ஆலோசகர் சபையை உருவாக்க வேண்டும். பழைய நிர்வாகத்தினர் சில பிழைகளை செய்திருந்தாலும் அவர்கள் செய்த நல்லவற்றை உள்வாங்கி அவர்களையும் ஏதோ ஒரு வகையில் உள்வாங்கபடவேண்டும்.\nதேர் இழுத்தல், நிர்வாக சபை என்பவற்றில் பெண்களும் இணைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள் தேர் இழுக்க கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமையில்லை, ஆலய பக்தர்கள் பெரும்பாலும் பெண்களே அவர்களுக்கும் நிர்வாகத்தில் இடம் வழங்கபடவேண்டும்.\nஆலய நிர்வாகத்தின் தனித்தன்மை பாதுகாக்கபடவேண்டும். விளையாட்டுக் கழகத்தின் தலையீடுகளும், பயமுறுத்தல்களும் பெருமளவு இடம்பெற்றதை யாவரும் அறிவீர்கள். ஆலய நிர்வாக சபை அனுமதி இன்றி தொண்டர் சபைக்கு சால்வை அடிக்கப்பட்டு கோயில் நிர்வாகம் ஒன்று இருக்கோ என்ற ஜயம் ஏற்பட்டது. அதே சமயம் விளையாட்டு நிர்வாத்தில் யாருமே தலையிடுவதற்கு அனுமதிக்கப்படவுமில்லை. மற்றவர்களின் கருத்துக்களை உள்வாங்கபடவுமில்லை.\nஆலய வளர்ச்சி���ில் எல்லோரையும் இணைக்க வேண்டும். ஆலயத்தின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டவர்களுக்கு உரிய மதிப்பு கொடுக்கபட வேண்டும். இன்று நீங்கள் செய்தால் தான் நாளை வருபவர்கள் உங்களை மதிப்பார்கள். அந்தவகையில் சில மனத்தாங்கல்களால் விலகி நிற்பவர்களை உள்ளே கொண்டு வரவேண்டும். முக்கியமாக திரு சிறிஸ்கந்தராஜா போன்றவர்களை.\nமற்ற ஆலயங்களோடு உறவுகளை வளர்க்க வேண்டும். போட்டிகளை, பொறாமைகளை வளர்க்க கூடாது. போட்டிக்கு ஆலயத்தை பெருசாக்கும் முயற்சியை கைவிட்டு எது தேவையோ அதை மட்டும் செய்ய வேண்டும். திருவிழா காலங்களில் மற்ற ஆலயங்களுக்கு தேவையான உதவிகளையும் வழங்கியும் பங்கு பற்றியும் விழாவை சிறப்பிக்க வேண்டும்.\nதிருவிழா காலங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சியை நடாத்த வேண்டும். சமயம் மட்டுமல்ல நமது கலைகளும் வளரும்.\nசாதி, குறிச்சி வேற்றுமை இன்றி எல்லோரையும் ஆலயத்திற்கு வருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2018/07/", "date_download": "2019-05-21T05:44:48Z", "digest": "sha1:A4DNTHTXL4NJCT5H5Y73OSOYXDR7RLCC", "length": 92552, "nlines": 522, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: July 2018", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநாடகப்பணியில் நான் - 17\nஇயக்குநர் ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை திரைப்படம் மூலம் அறிமுகமாகி வெள்ளிவிழா படங்களின் நாயகனாகத் திகழ்ந்தவர் ரவிச்சந்திரன் ஆவார்.\nஅவரும் ஒரு நாடகத்தில் நடித்துள்ளார்.\nஏதேனும் புதுமை என்றால் ,அது எப்படி இருக்கும் என்றும் பாராது முதலிலேயே ஆதரிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட நான்..அந்த நாடகம் குறித்து அறிவிப்பு வந்ததுமே, அதற்கான ஒத்திகை நடைபெறும் இடத்திற்குச் சென்றேன்.\n அடையாறு காந்திநகரில்தான்.அன்று பிரபல வழக்குரைஞராகத் திகழ்ந்த நீதியரசரான அமரர் கே எஸ் பக்தவத்சலம் இல்லத்திற்குத்தான்.ஏனெனில் அந்நாடகத்திற்கு அவர்தான் தயாரிப்பாளர்.\nஅவர் நான் போனே அன்றே, அம்பத்தூரில் நடத்த தேதி கொடுத்தார்.\nநாடகத்தின் பெயர் \"பார்த்த ஞாபகம் இல்லையோ\".ரவிச்சந்திரன் முன் பற்கள் வெளியே நீட்டிக் கொண்டிருக்க (கல்யாணராமன் கமல்போல) ஒரு அவலட்சண நாயகனாக நடித்தார்.\nநாடகம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற்றதா என்ற கேள்வியைவிட ரவிச்சந்திரன் நடித்தார் என்பதற்காகவே சபாக்கள் அனைத்திலும் போடப்பட்டது.\nஅதைத்தவிர்த்து அந்த நாடகத்தை சபாக்கள் ஆதரிக்கக் காரணம்..அந்நாடகத்தின் இயக்குநர் ஒய்ஜிபி அவர்களுடன் நீண்ட நாள் அவர் குழுவில் இருந்த பட்டு என்பதால்தான்,\nநாடகப்பணியில் நான் - 16\nஎனது சபாவின் ஆண்டுவிழாவிற்கு சோ, மேஜர் நாடகங்களைப் போட்டதைச் சொன்னேன் அல்லவா\nஅடுத்த ஆண்டுவிழாவை ஒரே நடிகரின் நாடகங்களை நடத்த முடிவெடுத்தோம்.அதுவும் நகைச்சுவை நாடகங்களாக இருக்க வேண்டும் என தீர்மானித்தோம்.\nஅந்த சமயத்தில் காத்தாடி ராமமூர்த்தி யின் ஸ்டேஜ் கிரியேஷன்ஸ் , situation comedy யில் அரசனாகத் திகழ்ந்த கே கே ராமன்/சாரதிஎழுதிய நாடகங்களைப் போட்டு வந்தனர்.எல்லா நாடகங்களுமே மாபெரும் வெற்றி நாடகங்கள்\nமுதல் மூன்று நாள் நாடகங்கள் மக்கள் மகிழ நடந்து முடிந்தது.மூன்றாம் நாள் நாடகம் நடக்கையில் ராமமூர்த்திக்கு சிறு காய்ச்சல்.\nஅவர் நிலை கண்டு நான், \"வேண்டுமானால் அடுத்த நாள் நாடகத்தை கேன்சல் செய்யலாமா\n\"வேண்டாம்..வேண்டாம்...ஆண்டுவிழாவிற்கு என்னை நம்பி நாடகங்கள் போட்டு இருக்கிறாய்.நான் நடித்து கொடுக்கிறேன்\" என்று அடுத்த நாள் நாடகத்தை மிகவும் இயலாத நிலையில் நடித்து முடித்தார்.\nஅடுத்து இருபது நாட்களுக்கு அவரால் நாடகம் போட இயலாமல் மஞ்சள்காமாலை\"நோயால் பாதிக்கப்பட்டார்.\nஉடல்நிலையையும் பாராது மற்றவர்கள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணிய காத்தாடியின் மனிதநேயம் இன்றும் என்னால் மறக்கமுடியாத ஒன்றாகும்\nநாடகப்பணியில் நான் - 15\nமனோகர் அவர்களின் கோபத்திற்கு நான் ஏன் ஆளானேன்..\nநாடகக் காவலர் என அழைக்கபப்ட்ட ஆர்.எஸ் மனோகரின் நேஷனல் தியேட்டர்ஸ் சரித்திர, இதிகாச நாடகங்களைப் போடுவதில் வல்லமை பெற்றது.\nஅவரது நாடகங்களின் பாத்திரங்களும், அரங்க அமைப்புகளும் இன்றும் பலரால் மறக்கமுடியாததாகும்.\nசுக்கராச்சாரியார், துரோணர், மாலிக்காபூர்,காடகமுத்தரையன், இந்தரஜித், சிசுபாலன் என அவரது நாடகங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.\nஅபப்டிப்பட்ட நாடகங்களில் \"விசுவாமித்திரர்\" நாடகமும் பெரும் வெற்றி பெற்ற ஒன்றாகும்.\nஅம்பத்தூர் கல்சுரல் அகடெமி சார்பில் அவரது நாடகங்களை என் கே டி மண்டபம், அல்லது பார்த்தசாரதி சபா அரங்கினில் போடுவது வழக்கம்.ஏனெனில��� அம்பத்தூரில் அவர் நாடகங்களுக்கான செட் போடும் அளவு பெரிய மேடை கிடையாது.\nஇந்நிலையில் தேதி நினைவில் இல்லை..ஒரு மாதம் ஒரு சனிக்கிழமை \"விசுவாமித்திரர்\" நாடகத்திற்கான தேதி எனக்கு கொடுத்திருந்தார்.பேச்சுவாக்கில் அவரது குழுவின் மேனேஜர் ஜகதீசன் என்பவர்..உன் நாடகத்திற்கு அடுத்தநாள் 100 ஆவது காட்சி கொண்டாடுகிறோம் என்றார்.\nஇளரத்தம்..கேட்கவா வேண்டும்.உடனே \"விசுவாமித்திரர்\" நாடகம் 99 காட்சி என பெரிய போஸ்டர் அடித்து சென்னை முழுவதும் ஒட்ட ஏற்பாடு செய்தேன்.\nநாடகத்தன்று மனோகர் என்னைக் கூப்பிட்டார்.\n\"விசுவாமித்திரர்\" 99 காட்சி என ஏன் போஸ்டெர் அடித்தாய்\" என சற்று கோபத்துடன் கேட்டார்.\nநான் - \"ஏன் சார்..நாளைக்கு 100 காட்சி கொண்டாடுகிறீர்கள் இல்லையா\nநான் -அப்போது இன்று 99 காட்சிதானே..இல்லாததை நான் போட்டுவிடவில்லையே\nநான் சொல்லியவிதம் அவருக்கு உடனே சிரிப்பை வரவழைத்துவிட்டது...\"சரி...சரி..போய் கேட் கலக்க்ஷணைப் பார்..ஜனங்க காத்துக்கிட்டு இருக்காங்க பார்\" என்றார்.\n99 காட்சிகள் நடந்த நிலையிலும் மக்கள் கூட்டம் அவர் நாடகத்தைப் பார்க்க அலைமோதியது குறித்து இன்று எண்ணுகையில் பெருமூச்சு ஒன்றே வெளியாகிறது எனக்கு.\nநாடகப்பணியில் நான் - 14\n\"சோ\" அவர்கள் என்னைக் கடிந்து கொண்ட நிகழ்ச்சி என்ன\nஎனது சபாவின் ஆண்டுவிழா நிகழ்விற்கு, நான் எழுதிய \"Wanted a Bridegroom\" , நாடகமும்\nஅடுத்து, திருவல்லிக்கேணியில் தேவனின் துப்பறியும் சாம்பு நாடகத்தில் சாம்புவாக நடித்து மக்களால் \"சாம்பு\"நடராஜன் என்று அழைக்கப்பட்டவருமான நடராஜ ஐயர் அவர்கள் என் எஸ் என் தியேட்டர்ஸ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவினை நடத்தி வந்தார்.அவர் நாடகங்களில் மேஜர் சுந்தரராஜன் நடித்து வந்தார்.அப்படி நடந்த நாடகங்களில் \"டைகர் தாத்தாச்சாரி\" என்ற நாடகமும்\nமூன்றாவதாக சோ அவர்களின் \"நேர்மை உறங்கும் நேரம்\" நாடகமும் நடத்துவதாகத் தீர்மானித்தோம்.\nஎனது நாடகமும், சோ அவர்களின் நாடகமும் அம்பத்தூரிலும், மேஜரின் நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா அரங்கில் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது\nஆண்டுவிழா நாள் என் நாடகம் சிறப்பாய் நடந்தது.அடுத்த நாள் திருவல்லிக்கேணியில் மேஜர் நாடகமும் நடந்தது.\nமூன்றாம் நாள் சோ நாடகம் அம்பத்தூரில்.\nநாடகத்தன்று காரில் வந்து இறங்கியவரை நான் வரவேற்றபோது, சற்ற��� கோபத்துடன் \"என் கிட்டே பேசாதே சோ உனக்குக் கிள்ளுக்கீரை ஆயிட்டான் இல்ல\" என்றபடியே உள்ளே சென்றார்.\nரங்காச்சாரியிடம் காரணம் கேட்டேன்.அவர் \"எனக்கு அது எல்லாம் தெரியாதுப்பா\" என நழுவினார்.\nநாடகம் முடிந்து நான் பணம் கொடுக்கச் சென்ற போது அவர்\"நான் ஏன் கோபப்பட்டேன் தெரியுமா இந்த சோ நாடகம் போட அம்பத்தூர் வரணும், ஆனால் மேஜர் நாடகத்தை சென்னையிலேயே நடத்துவ..இல்ல\" என்றார்.\nஉடனே நான், 'சார்..உங்க நாடகம் இங்கே நடத்தினா எனக்கு கேட் கலெக்க்ஷன் இருக்கும்.ஆனா மேஜருக்கு இருக்காது.அதுவும் மேஜருக்கு அம்பத்தூர் நாடகத்திற்கு பணமும் அதிகம் தர வேண்டும்\" என்றேன்.\nஎன் பதிலால் சற்று சமாதானம் அடைந்தவர், எவ்வளவு கேட்\n\"சென்னையில் இதைவிட அதிகாக ஆகியிருக்கும்\" என்று சொல்லி விட்டு...என் முதுகில் தட்டி\"சும்மா கோபப்பட்டேன்..எனக்கு உன் மேல கோபமே இல்லை\" என்றார்.\nசோ வின் குழந்தை உள்ளத்தைக் கண்டு மகிழ்ந்தேன்\nநாடகப்பணியில் நான் - 13\nரங்காச்சாரி சொன்னது போல அன்று மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் அரங்கிற்குச் சென்றேன்.\nசோ மேக்கப் போட்டுக் கொண்டிருந்தார்.என்னை சோ விடம் அறிமுகப்படுத்தி விட்டு ரங்காச்சாரி , அம்பத்தூரில் அவரது சபாவிற்கு நம்ம \"யாருக்கும் வெட்கமில்லை\" நாடகத்தைப் போட தேதி கேட்கிறார் என்றார்.\nசோ உடன் என்னிடம் அம்பத்தூரில் பாதுகாப்பு ஏற்பாடெல்லாம் செய்ய முடியுமா\nநானும் கண்டிப்பாக செய்து தருவதாகக் கூறினேன்\nஉடன் , அவர் தன் குழுவினைச் சேர்ந்த திரு எஸ் வி சங்கரனிடம் , \"என்ன தேதி கொடுத்திடலாமா\" என்றார். பின் ஒரு ஞாயிற்றுக் கிழமை நடத்தித் தருவதாகக் கூறி, ரங்காச்சாரியிடம் தேதி கொடுக்கச் சொன்னார்\nஅம்பத்தூரில் நாடகம் போட வரும் குழுவினருக்கு சென்னையில் கொடுக்கப்படும் சன்மானத்தைத் தவிர வண்டி வாடகை என அதிகப்படியாகக் கொடுப்பதுண்டு.அதை மனதில் வைத்து நான் , \"எவ்வளவு ரெம்யூனரேஷன் கொடுக்கணும்\nஅதற்கு சோ \"நான் கேட்டதைக் கொடுப்பியா..அப்ப பத்தாயிரம் கொடுத்துடு\" என்றவர், பின் சிரித்தபடியே ரங்காச்சாரியிடம், சென்னையில் வாங்கும் பணமே வாங்கிக் கொள் என்றார்.\nஅது எவ்வளவு என நினைக்கிறீர்கள்\nநாடகத்தன்று கணக்கில் அடங்காக் கூட்டம்.அதிகப்படியான நாற்காலிகள் போட்டேன்.கிட்டத்தட்ட கேட் கலெக்க்ஷன் இரண்டாயிரம் ஆனதாக ஞாபகம்.\nபாதுகாப்பாக 4 போலீஸே வந்து விட்டது.\nநாடகம் முடிந்ததும் சோ, \"என்ன சந்தோசமா\" என்றார்.மிகவும் மகிழ்ச்சியுடன் தலையை ஆட்டினேன்\nபின் தொடர்ந்து அவரது நாடகங்களை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக் கொண்டேன்\nஅப்படிப்பட்ட சோ வும், ஒருமுறை நாடகத்தன்று என்னைக் கூப்பிட்டு கடிந்து கொண்டார்\n அப்படி என்ன தவறு இழைத்தேன் நான்..\nநாடகப்பணியில் நான் - 12\nமுந்தைய பதிவில் எம் ஆர் ராதா பற்றி குறிப்பிட்டு இருந்தேன்.\nஇனி சோ அவர்களுடன் எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்கள்.\nஎன்னுடன் ஸ்டேட் பேங்கில் ஜெயசந்திரன் என்னும் நண்பர் பணி புரிந்து வந்தார்.அவரிடம் என் சபா குறித்து நான் அவ்வப்போது பேசுவேன்.\nஅப்படி ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், சோ வின் அப்போதைய நாடகம் \"யாருக்கும் வெட்கமில்லை\" பரபரப்பாய் பேசப்பட்டுக் கொண்டிருந்தது.அவர் நாடகம் நடக்கையில் வேண்டுமென்றே அன்றைய அரசால் மின் வெட்டு எற்படும்.கலாட்டா நடக்கும்\nநான் ஜெயச்ந்திரனிடம், \"என் சபாவில் சோ வின் நாடகம் நடத்த வேண்டும்.இந்த சமயத்தில் தெரிந்தவர் யாரேனும் சொன்னால்தான் சோ அம்பத்தூரில் தேதி தருவார்\" என்றேன்.\nஉடனே அவர், உணவு இடவேளையில் \"வா..கொஞ்சம் வெளியே போயிட்டு வருவோம்\" என்றார்.\nநானும் அவருடன் கிளம்பினேன். நேராக பீச் ஸ்டேஷன் எதிரே இருந்த ஹாங்காங் வங்கிக்குச் சென்றார்.அங்கு ஒரு நண்பருடன் பேசினார்.பின் என்னைக் கூப்பிட்டு அந்த நண்பருக்கு அறிமுகம் செய்தார்.\n மாலை மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் நாடகம் இருக்கிறது .அங்கே வாருங்கள்.தேதி ஃபைனலைஸ் பண்ணிடலாம் \" என்றார்.\nஅன்று அறிமுகமான அந்த நண்பருடன், இறுதிகாலம் வரை என் நட்பு தொடர்ந்தது\nஅவர் \"ரங்காச்சாரி\" .சோ வின் நெருங்கிய நண்பர்.விவேகா ஃபைன் ஆர்ட்ஸ் தேதிகள் அவரே கொடுத்து வந்தார்.\nமிகவும் எளிமையானவர்.ஒருவரிடம் நட்பு பாராட்டி விட்டால் கடைசிவரை அந்நட்பைப் பேணிக் காப்பவர்.\nஅன்று மாலை நான் மைலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் சென்றேனா சோ வை சந்தித்தேனா அம்பத்தூரில் சபாவிற்கு தேதி கிடைத்ததா\nநான் அம்பத்தூரில் சபா நடத்திக் கொண்டிருந்த நேரம்.சமீபத்தில் 1974ல்(டோண்டு சார்..தாக்கம்)எனது சபாவின்\nஆண்டுவிழா நிகழ்ச்சிக்கு..மேஜர் சுந்தரராஜனின் 'டைகர் தாத்தாச்சாரி'நாடகம் சென்னை பார்த்தசாரதி சபா ஹாலிலும்,'ச���ா'வின் 'யாருக்கும் வெட்கமில்லை' அம்பத்தூரிலும்(சென்னையிலிருந்து அம்பத்தூர்16km தூரம்)ஏற்பாடு செய்திருந்தேன்.முதல் நாள் நாடகம் முடிந்தது.அடுத்த நாள் 'சோ'நாடகம்.\n6 மணி அளவில் அம்பத்தூர் வந்த \"சோ' வை வரவேற்றேன்.காரிலிருந்து இறங்கிய அவர் என்னைப் பார்த்ததும்\nமுகத்தை திருப்பிக் கொண்டார்..சிறிது நேரம் கழித்து என்னைகூப்பிட்டு,கோபமாக\"சோ உனக்கு கிள்ளுக்கீரையா\nஎன்றார்.எனக்கு ஒன்றும் புரியவில்லை.அவரே தொடர்ந்தார்'மேஜர் நாடகம் சென்னையில்..என் நாடகம் இவ்வளவு\nதொலைவில்\"என்றார்.அப்போதுதான் அவர் கோபத்துக்கான காரணம் தெரிந்தது.நான் சொன்னேன்'மேஜருக்கு இங்கு\ngate collection இருக்காது..ஆனால் உங்களுக்கு இருக்கும்.அந்த collection ஐ வைத்து என் சபாவின் பொருளாதார நிலையை உயர்த்திக்கொள்ளலாம்.அதனால்தான்'.அவர் பின் என்னிடம் ஏதும் பேசவில்லை.\nநாடகத்திற்கு நல்ல கூட்டம்..நல்ல வசூல்..\nநாடகம் முடிந்ததும் என்னை கூப்பிட்டார்..\"எவ்வளவு gate collection என்றார்.சொன்னேன்(3000 என்று ஞாபகம்.அது அந்த காலத்தில் பெரிய அமௌண்ட்)'\nசென்னையில் போட்டிருந்தால்..இன்னும் அதிகம் இருக்கும்..என்றவர்..தன் நாடகக்குழு நிர்வாகி திரு.ரங்காச்சாரி யை கூப்பிட்டு நம் city rate1000 வாங்கிக்கொள் போதும் என்றார்.(அம்பத்தூருக்கு குழு வந்த செலவே அதிகமிருக்கும்)\nசோ விற்கு திடீரென கோபம் வரும்..வந்த வேகத்தில் மறையும் என்று ரங்காச்சாரி என்னிடம் கூறினார்.அவர் சொல்ல மறந்தது சோ பெருந்தன்மையானவர் என்பதை.\nநாடகப்பணியில் நான் - 11\n1973ல் தொடங்கப்பட்ட \" Ambattur Cultural Academy\" 1978 வரை நாடகங்களை தன் உறுப்பினர்களுக்கு அளித்தது.\nகிட்டத்தட்ட 75 நிகழ்ச்சிகள்..எவ்வளவு பிரபலங்களின் தொடர்பு...எவ்வளவு மனம் நெகிழ்வு கொண்ட நிகழ்வுகள்.\nஎன்னால் மறக்கமுடியா நிகழ்ச்சிகள் சிலவற்ரை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nநடிகவேள் எம் ஆர் ராதாவின் \"ரத்தக்கண்ணீர்\" நாடகத்தை ,\nஅவர் சிறையிலிருந்து விடுதலையாகி வந்த சில நாட்களில் அம்பத்தூரில் நடத்தினேன்.\nஅது பற்றி ஒரு குறிப்பு..\nM.G.R.,சுடப்பட்டதும்..ராதா தன்னைத்தானே சுட்டுக்கொண்டதாகவும் வழக்கு நடந்து ..ராதாவும் தண்டிக்கப்பட்டு\nசிறையிலிருந்து வெளிவந்த நேரம்.,ராதா அண்ணாமலைபுரத்தில் அவரது இல்லத்தில் தங்கியிருநதார்.மூட்டுவலியால்\nஅந்த சமயத்தில்..எனது சபாவில் அவரது ரத்தக்கண்ணீர் நாடகம் போட்டால் என்ன..என்ற எண்ணம் தோன்ற\nஅவரை அவரது இல்லத்தில் சந்தித்து தேதி கேட்டேன்.என்னைப்பற்றி விசாரித்தார்.நான் state bankல் வேலை\nசெய்வதாகவும்..அம்பத்தூரில் 2 வருடங்களாக சபா நடத்திவருவதாயும் கூறினேன்.அவர் உடனே'தம்பி நான் ஒன்னு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்களே..என்று சொல்லிவிட்டு 'நீங்க என்ன ஜாதி\" என்றார்.\nஎனக்கோ..இப்படி \"பட்\" டென்று கேட்கிறாரே..என ஆச்சர்யம்.உடன் சொன்னேன்.சரி என்றவர்..நாடகத்திற்கான\nஒரு பெரிய கண்ணை கலரில் வரைந்து..அதிலிருந்து ரத்த நிறத்தில் கண்ணீர்த்துளிகள் வருவதுபோல..பிரமாதமாக\nசுவரொட்டி போட்டு அம்பத்தூர் தெருக்களில் ஒட்டினேன்.\nநாடகத்தன்று..காலையிலிருந்தே என் வீட்டிற்கு மக்கள் டிக்கட் வாங்க படையெடுத்தனர்.\nமாலை...நாடகம் ஆரம்பிக்கும் நேரம் ராதா என்னைகூப்பிட்டு..இடைவேளையில் எனக்கு ஒரு மாலை போடு என்றார்.\nநானும் சரி என தலையாட்டிவிட்டு....இவர் மரியாதையை கேட்டு வாங்குகிறாரே என எண்ணிக்கோண்டேன்.\nஇடைவேளையில்..சபா சார்பில் மாலை அணிவித்தேன்.பின் அவர் பேசினார்..\n'M.G.R.,பற்றி குறிப்பிடும்போது மக்கள் கை தட்டினர்.சிவாஜி பற்றி குறிப்பிடும்போது வாளா யிருந்தனர்.ஏன்..இவருக்கு கை தட்டக்கூடாதா..என்றார்..பிறகு என்னைப்பற்றிக் குறிப்பிட்டார்.'இந்த பையன்.(என் ஜாதியை குறிப்பிட்டு) இந்த ஜாதி..ஆனாலும் தைர்யமா என் நாடகம் போடறான்..என்னை தெரிஞ்சவங்கக்கூட இப்போ\nஎன்னைப்பார்க்கிறதை தவிர்க்கும்பொது ........ர ஜாதிப்பையன் தைர்யமா வந்து நாடகம் போடறியான்னு கேட்டான்.\nஅவனை பாராட்டறேன்னு சொல்லிவிட்டு தன் கழுத்தில் இருந்த நான் போட்ட மாலையை கழட்டி எனக்கு அணிவித்தார்.\nஎன்னைப்பாராட்டத்தான்..இடைவேளையில் மாலை போட சொல்லியிருக்கிறார்.அவரை தப்பாக நினைத்து விட்டோமே என எண்ணினேன்.\nபின்..பல சபாக்களில் நாடகம் தொடர்ந்தது.ஆனாலும் சிறையிலிருந்து வந்ததும் முதலில் போடப்பட்டது எனக்குத்தான் என்ற இறுமாப்பு இன்றும் எனக்கு உண்டு.\nஅடுத்து சோ அவர்களுடன் ஆன என் அனுபவம்..\nநாடகப்பணியில் நான் - 10\n\"youngsters Cultural Association\" என்ற எங்களது Association ன் தூண்களில் மூன்று தூண்கள் விட்டுவிட்டு சென்றுவிட்டதும், எஞ்சியிருந்த ஒரேதூணான என்னால் தொடர்ந்து நடத்தமுடியா நிலையில் ஆக்குழு தானாகவே மடிந்தது.\nபின் சில காலம் நானும் என் அலுவலகம் உண்டு வீடு உண்டு என இருந்து விட்டேன்.\nஆனால் அவ்வப்போது நாடகத்தின் மீதான என் ஆர்வம் தலைதூக்கும்.அந்த ஆர்வத்தால் 1973 ஆம் ஆண்டு ஒரு சபாவை ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம் தோன்ற, சில நண்பர்கள் உதவியுடன் , வீடு வீடாக சென்று வருடம் 150 ரூபாய் சந்தா.வருடம் 15 நிகழ்ச்சிகள் உத்தரவாதம் எனக் கூறி அங்கத்தினர்களைச் சேர்த்தேன்.\nஅம்பத்தூர் டி ஐ சைக்கிள் நிறுவனத்தில் personnel Manager ஆக இருந்த திரு எஸ்.பஞ்சாபகேசன் அவர்களைத் தலைவராகக் கொண்டும், என்னை செகரட்டரி ஆகக் கொண்டும் ஆகஸ்ட் 1973 துவக்கவிழா நடந்தது.\nஅன்றைய உயர்நீதிமன்ற நீதிபதியாய் இருந்த மாண்புமிகு சதாசிவம் அவர்கள் தலைமையில், நடிகர் வி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் சபா தொடங்கியது.\nபொதுவாக ஏ ஜிஸ் ஆஃபீஸ், தலைமைச் செயலகம், வங்கிகள் ஆகியவற்றில் வேலை செய்துவருபவர்களே பெரும்பாலும் நாடகக் கலைஞர்களாக இருப்பதைப் பார்க்கிறோம்.அப்படி ரிசர்வ் வங்கியில் வேலை செய்து வந்த ஒருவர் கீதா ஸ்டேஜ் என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவை நடத்தி வந்தார்.அவர் \"கல்யாணத்தில் கலாட்டா\" என்ற நாடகத்தை நடத்தி வந்தார்.\nஅவர் அனைவராலும் ராது என அறியப்பட்ட ராதாகிருஷ்ணன் என்பவர் ஆவார்.\nஅவரது \"கல்யாணத்தில் கலாட்டா\" நாடகம் எங்களது முதல் நாடகமாக அமைந்தது.அந்நாடகத்திற்கு நான் அளித்த சன்மானம் ரூ 450/-\nஅன்று எனக்கும் ராதுவிற்கும் ஏற்பட்ட நட்பு அவரின் இறுதி நாட்கள் வரை நீடித்தது.\nஅடுத்து சபா நிகழ்ச்சிகளும், அதன் மூலம் எனக்கு தெரியவந்த பிரபலங்கள் பற்றியும் இனி வரும் பதிவுகளில்.\nநாடகப்பணியில் நான் - 9\nமௌலி, யூ ஏ ஏ குழுவில் busy ஆகிவிட்டார்.\nஎங்கள் youngsters cultural association ஆண்டுவிழாவும் நெருங்கிக் கொண்டிருந்தது.\nஇவ்வாண்டு என்ன நாடகம் போடலாம் என் தீர்மானிக்க நண்பர்கள் ஒன்று கூடினோம்.\nமௌலி .\"இந்த ஆண்டு விசு நமக்காக ஒரு நாடகம் எழுதுவார்\" என்றார்.விசுவும் சம்மதித்தார்.\nவிசுவின் பேனா எழுதிய முதல் நாடகம்\"யார் குற்றவாளி\" ஒரு திரில்லர் .\nஇதில் விசு முக்கியப்பாத்திரம் ஏற்க, நானும், சீதாராமன் என்ற நண்பரும் நகைச்சுவை வேடம் ஏற்றோம்.மௌலி, தன் வழக்கத்திர்கு மாறாக ஒரு முக்கிய குணச்சித்தர வேடம் (வேலைக்காரன்) ஏற்றார்.\nநாடகம் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி சபா அரங்கில் நடந்தது.\nஒய் ஜி பி, திருமதி ��ய் ஜி பி, லட்சுமி ஆகியோர் நாடகத்திற்கு வருகை புரிந்தனர்.\nஇந்நிலையில், விசு தனக்கென \"விஸ்வசாந்தி\" என்ற குழுவினை நிறுவி நாடகங்கள் போட ஆரம்பித்தார்.\nநண்பர்கள் அனைவரும் சென்னைக்குக் குடி பெயர்ந்தனர்.\nகுடும்ப சூழ்நிலை, குடும்ப பொறுப்புகள் ஆகிய வற்றினால் என்னால் அவர்களை பின் தொடர இயலவில்லை.\nஒருமுக்கிய சந்திப்பில், நாலுசாலைகள் பிரியும்போது, அவரவருக்கான சாலையைத் தேர்ந்தெடுத்து அவர்கள் செல்ல, நான் செய்வதறியாது நின்றேன் தனிமரமாக.\nஉண்மையைச் சொல்வதானால், இளமையில் வறுமை என்னைக் கட்டிப்போட்டது.என்னை கட்டாய ஓய்வில் வைத்தது.ஆனால், என் நண்பர்களின் முன்னேற்றம் மன மகிழ்ச்சியைத் தந்தது.\nஅடுத்து நான் என்ன செய்தேன்,,\nநாடகப்பணியில் நான் - 8\nவாணிமகாலில் அரங்கேறிய எங்களது \"BON VOYAGE\" நாடகம் மௌலியின் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது எனலாம்\n1952ல் தன் நண்பர் பத்மநாபன் என்ற பட்டு வுடன் திரு ஒய் ஜி பார்த்தசாரதி அவர்கள் இணைந்து யுனைடெட் அமெச்சூர் ஆர்டிஸ்ட் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்தார்.தமிழ் நாடகவுலகின் முதல் அமெச்சூர் குழு இதுதான் எனச் சொல்லலாம்.இன்றும் ஒய் ஜி மகேந்திரன் தொடர்ந்து நாடகம் நடத்தி வரும் இக்குழுவின் சிறப்பு என்னவெனில்..\nபல பிரபல நட்சத்திரங்கள் இக்குழுவில் நடித்துள்ளனர்.பல பிரபலங்கள் உருவாகியுள்ளனர்.இன்றும் பல நாடகக் கலைஞர்களின் நதிமூலம் பார்த்தால் அதில் அக்குழுவின் பங்கு இருக்கும்\nஒய்ஜிபி தன் குழுவில் இளைஞர்களை அறிமுகப்படுத்த எண்ணினார்.அப்பொறுப்பை ஏ ஆர் ஸ்ரீனிவாசன் ஏற்றார்.\nஅவர் எங்களது \"BON VOYAGE\" நாடகத்தை அன்று பார்த்தார்.\nமௌலியின் நகைச்சுவை எழுத்தும், நடிப்பும் பிடித்துப்போக அவரை யூ ஏஏ வில் சேர்த்துக் கொண்டார்.\nஅப்போது யூ ஏ ஏ வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய \"கண்ணன் வந்தான்\" நாடகத்தை அரங்கேற்ற இருந்தனர்.அந்நாடகத்தின் நகைச்சுவைப் பகுதியை மௌலி ஏற்றார்.(இந்நாடகமே பின்னாளில் சிவாஜி நடிக்க கௌரவம் என்ற திரைப்படமாக வந்தது)\nமௌலியின் graph ஏறத்தொடங்கியது.மௌலியுடன் விசு, கணேஷ் ஆகியோரும் அக்குழுவில் இணைந்தனர்.\nபின்னர் ஃப்ளைட் 172, ஹரே ராமா ஹரே கிருஷ்ணா, பத்ம வியூகம், குருக்ஷேத்திரம் போன்ற நாடகங்களை யூ ஏ ஏ விற்காக மௌலி எழுதினார்.\nஆமாம்...அம்பத்தூரில் எங்களது \"youngsters cultural association\" நிலை என்���வாயிற்று\nநாடகப்பணியில் நான் - 7\nஅடுத்து உள்ளூரிலேயே கிணற்றுத்தவளையாய் சுற்றிக் கொண்டிருந்தால் போதாது என தீர்மானித்த நாங்கள் அம்பத்தூரைவிட்டு சென்னையில் ஒரு நாடகத்தை நடத்தத் தீர்மானித்தோம்.\n என்ற கேள்வி எழுந்த போது, ஏற்கனவே ஒரு மணிநேர குறு நாடகத்தை, நடிகர்திலகம் ரசித்த நாடகத்தையே இரண்டுமணி நேரத்திற்குக் காட்சிகளை சேர்த்தால் என்ன\nமௌலி அதற்கு ஒப்புக் கொண்டு, மேலும் சில நகைச்சுவைக் காட்சிகளைச் சேர்த்து \"BON VOYAGE\" என்ற பெயரில் முழு நேர நாடகமாக்கினார்\nசென்னை வாணிமகாலை ஒருநாள் வாடகைக்கு எடுத்தோம்.டிக்கட்டுகளை விற்றோம். நாடகத்திற்கான போஸ்டர்களைப் போட்டோம்.இரவில் அவற்றை நாங்களே இரவில் ஒட்டினோம்.நாடகம் அரங்கேறியது.\nநாடகத்தை எம் ஆர் ராஜாமணி இயக்கினார்.\nநாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.ஸ்ரீனிவாசன். முன்னிலை ஹேமமாலினி(\nதனது, தலைமையுரையில் பேசிய திரு ஏ எல் எஸ்., அவர்கள், மௌலியின் எழுத்தையும், நடிப்பையும் பார்த்து \"இந்த நடிகர் கண்டிப்பாக எதிர்காலத்தில் திரையுலகில் பிரகாசிப்பார்' என்றார்.\nஅவர் வாக்கு அப்படியே பலித்துள்ளதை நாம் அறிவோம்.\nதவிர்த்து அன்றைய நாடகம் மௌலியை பின்னாளில் பிரபல நகைச்சுவை நாடக எழுத்தாளராக ஆக பிள்ளையார் சுழி போட்டது.\nஅது எப்படி என அடுத்த பதிவில்\n1)காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்வேறு அணைக்கட்டுகள் கட்டப்பட்டன.பேச்சிப்பாறை,மணிமுத்தாறு,வைகை,ஆழியாறு,பரம்பிக்குளம்,குந்தா,கீழ்-மேல் பவானி,கிருஷ்ணகிரி,சாத்தனூர்,கோமுகி அணைகள் கட்டப்பட்டன. அவர் அதனால் அணைகளின் நாயகன் எனப்பட்டார்.\n2)காமராஜர் தனது 27 ஆவது வயதில் முதன்முறையாக சிறை சென்றார்.1930ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு அலிபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.பின் பல முறை சிறை சென்றுள்ளார்.தன் வாழ்நாளில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் சிறையில் கழித்துள்ளார்.தவிர்த்து..நாட்டின் விடுலை எண்ணத்திலேயே இருந்து தன் திருமணத்தை புறந்தள்ளியவர்.\n3)அமெரிக்க அதிபராய் இருந்த நிக்சன் இந்தியா வந்த போது காமராஜரைப் பற்றி கேள்விப் பட்டு அவரை சந்திக்க விரும்பினார்..ஆனால் காமராஜர் அதற்கான நேரத்தை ஒதுக்கவில்லை.உதவியாளர் 'ஐயா உலகே பெருமைப்படும் அமெரிக்க அதிபரே வலிய வந்து பார்க்கத் துடிக்கும் போது...'என இழுத்தார்.\nகாமராஜர் அவருக்கு பதில் அளித்தார்..'அவர் பெரிய ஆளா இருக்கலாம்னேன்..ஆனா நம்ம ஊர் அண்ணாதுரை அமெரிக்கா போனப்போ நிக்சனைப் பார்க்க விருப்பப்பட்டார்..நிக்சன் பார்க்கமுடியாதுன்னு சொல்லிட்டார்.நம்ம ஊர்க்காரரை பார்க்க விரும்பாதவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றார் த்ன்மானத் தலைவர்.\n4)பள்ளியில் படிக்கவரும் மாணவர்கள்..ஒவ்வொருவரும் ஒவ்வொரு உடையில் வருவதால் அவர்கள் மனதில் வேற்றுமை ஏறபடும் என்பதால், குழந்தைகள் மனதில் பணக்காரன்,ஏழை என்ற ஏற்றத்தாழ்வு வராமல் தடுக்க என்ன செய்யலாம் என எண்ணிய காமராஜரின் சிந்தனையில் உதித்ததுதான் இலவச சீருடைத் திட்டம்\n5)ரஷ்யா செல்லும் சந்தர்ப்பம் அவருக்குக் கிடைத்தது..மாஸ்கோவில் குளிர் வாட்டி எடுத்தும், அவர் கோட் அணியாது எளிய கதர் வேட்டி,சட்டையுடன் இருந்தார்..'நான் எந்நேரத்திலும் எந்நிலையிலும் ஓர் ஏழை இந்தியனாகவே இருக்க விரும்புகிறேன்' என்றார்.\n6)1956ல் பள்ளியில் இலவச உணவு திட்டமும்..1960ல் பள்ளியில் இலவச கல்வியும் இவர் காலத்தில்தான் அமுலாக்கப்பட்டது.\n7)காமராஜர் கடைசிவரை எம்.டி.டி. 2727 என்ற எண்ணுள்ள ஒரே சவர்லே காரை உபயோகித்தார்...சென்னையில் வாடகை வீட்டிலேயுமே இருந்தார்..தன்னலமற்ற தலைவர் அவர்.\n8)காமராஜர் பிறந்த நாள் இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது\nநாடகப்பணியில் நான் - 6\nஅம்பத்தூர் மக்களிடையே எங்களைப் பற்றிய புகழ் பரவியது என்றேன் அல்லவா\nநடிகர்திலகம் சிவாஜிகணேசன் கலைத்தாய் தமிழர்களுக்கு அளித்த கலைப்பொக்கிஷம் ஆவார்.\nஅவர் 288 படங்களில் நடித்து பல தேசிய விருதுகள் பெற்றவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி படங்களில் நடித்தவர்.1966ல் பத்மஸ்ரீ,1984ல் பத்மபூஷன்,1995ல் ஃபிரான்ஸ் நாட்டு செவாலியே விருதுகளைப் பெற்றவர்.1995ல் தாதா சாஹேப் பால்கே விருது இவருக்கு அளிக்கப்பட்டது.இவர் பெருமைகளையும், சாதனைகளையும் எழுத வேண்டுமானால் ஒரு புத்தகமே எழுத வேண்டும்.\nகலைத்தாயின் மூத்த புதல்வனுக்கு 1966ல் பத்மஸ்ரீ விருது கிடத்ததும்..எங்களது youngsters cultural association சார்பில் அவருக்கு ஒரு பாராட்டுவிழா நடத்த தீர்மானித்தோம்.\nஆகஸ்டு மாதம் 15ஆம் நாள் அவரும் தேதி ஒதுக்கித் தந்தார்.பாராட்டுவிழா எப்படியும் ஒரு மணிநேரத்தில் முடிந்து விடுமே..வேறு என்ன செய்யலாம் என யோசித்த போது..நாமே ஏன் ஒருமணி நேரத்திற்கு நகைச்சுவை நாடகம் ஒன்று போடக்கூடாது எனத் தோன்றவே..மௌலி எழுத \"love is Blind\" என்ற நாடகத்தை நடத்த தீர்மானித்தோம்\nசிவாஜி கணேசனை, விசுவின் தந்தை ராமசாமி ஐயர் அழைத்துவர, நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய நடிகர் ரஞ்சனையும், முன்னிலை வகித்த பிரபல ஆர்கிடெக்ட் ரவால் கிருஷ்ண ஐயர் அவர்களையும்எங்கள் நண்பர்களின் இரு உறவினர்கள் அழைத்து வந்தனர்\nபூர்ணகும்ப மரியாதையுடன் சிவாஜிக்கு பாராட்டு விழா அமர்க்களமாக நடந்தது.\nமௌலியின் நாடகத்தையும் திலகம் மிகவும் ரசித்தார்.\nஅந்த நாடகத்தில் விசுவும் நடித்தார்.நான் ஒரு பத்திரிகை நிருபராக நகைச்சுவை வேடத்தில் நடித்தேன்\nஇந்த நிகழ்ச்சி எங்களது நாடக ஆர்வத்தை மேலும் தூண்ட அடுத்து நாங்கள் செய்தது அடுத்த பதிவில்\nநாடகப்பணியில் நான் - 5\nபடிப்பு, வேலை என சில ஆண்டு காலம் கழிந்தன.\nஇந்நிலையில், தமிழக சுற்றுலாத்துறையில் முக்கிய அதிகாரியாக வேலை செய்து வந்த திரு ராமசாமி ஐயர் என்பவர், திருவல்லிக்கேணியில் இருந்து அம்பத்தூருக்குக் குடியேறினார்.\nதிரு ராஜாமணி, விசு, கிஷ்மூ ஆகியவர்களின் தந்தை.விசுவும், ராஜாமணியும் என்னைவிட சற்று சீனியர்கள்.கிஷ்மூ என்னவிட ஜூனியர்.இவர்களுடன் என் பள்ளித் தோழர்களான சந்திர மௌலி, கணேஷ் (பிரியதர்ஷினி),நான் ஆகிய அனைவரும் சேர்ந்து youngsters Cultural Association என்ற சங்கத்தைத் தொடங்கினோம்.மற்ற நண்பர்கள் சிலரும் கூடினர்\nஅம்பத்தூரில், அச்சமயம் சற்று திருட்டு பயம் இருந்தது.நாங்கள் காவல்துறையுடன் சேர்ந்து இரவில் ரோந்து வருவோம்.இதனால் மக்கள் ஆதரவினைப் பெற்றோம்.\nசில காலம் கழித்து, ராமசாமி ஐயர் கொடுத்தத் தெம்பில், டிகேஎஸ் குழுவினர் நடத்திவந்த இயக்குநர் ஸ்ரீதரின் ரத்தபாசம் ஸ்கிரிப்டை முறைப்படி அனுமதி பெற்று மேடை ஏற்றினோம்.நாங்கள் ஒத்திகைப் பார்த்த இடம் எது தெரியுமா.\nஅம்பத்தூரில் நடந்த வந்த ஒரே டூரிங் டாக்கீஸ் ஆதிலக்ஷ்மி திரையரங்கில்தான்.இதன் மூலம் நீங்கள் ஓரளவு அம்பத்தூரில் எங்களுக்கு இருந்த ஆதரவை அறியலாம்.\nநாடகம் நடந்தது வழக்கம் போல குப்தா பள்ளியே\nவிசுவின் தந்தை எங்கள் மீது கொண்ட அன்பும், ஆதரவும் எல்லாவற்றிற்கும் முக்கியக் காரணியாக அமைந்தது.\nரத்தபாசம் நாடகம் மாபெரும் வெற்றி பெற்றது எங்களுக்கு\nம���ன் மேலும் மக்களின் ஆதரவினைப் பெற்று தந்தது.அது என்ன..அடுத்த பதிவில் பார்ப்போம்\nநாடகப்பணியில் நான் - 4\nநாடகங்களில் நடிக்க எனக்கு இடைக்காலத்தடை விதித்தார்கள் என்றும் பின் நிபந்தனைகளை தளர்த்தினார்கள் என்றும் முன் பதிவில் கூறினேன் அல்லவா\nநான் படித்து முடிக்கும் வரை நாடகம், ஒத்திகை என அலையக் கூடாது.\nவேண்டுமானால், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறையில் பள்ளி நண்பர்களுடன் ஏதேனும் நாடகமோ, விளையாட்டோ வீட்டின் எல்லைக்குள்ளேயே செய்து கொள்ளலாம் என்பதே அது\nஎங்கள் வீடு ஓட்டு வீடு.ஆனால் நீளமான திண்ணை உண்டு\nஇந்த நிபந்தனைகள் எனக்கு வெல்லமாக அமைந்தது\nமுதலில், \"கலைவாணி\" என்ற பெயரில் கையெழுத்துப் பிரதி ஒன்றைத் துவக்கினேன்.அதில், நானும், பள்ளி நண்பர்களும் கதை எழுதினோம்.படங்களை நானே வரைந்தேன்\nபின்னர் அதில் எழுதிய \"விருந்து\" காட்டில் தீபாவளி ஆகிய கதைகளை நாடகமாக திண்ணையில் போட்டோம்\nஎன் தந்தையின் வேட்டியே முன் திரை.காட்சிகளுக்கு எங்களது போர்வைகளும், அக்காளின் தாவணிகளும் உபயோகப்பட்டன\nசணல் கயிற்றை, திண்ணையின் அகலத்துக்குக் கட்டி திரையும் ,காட்சிகளும் அமைத்தோம்.\nபின்னர், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகம்.அட்டையை வெட்டி கிரீடமும், வாளும் தயாரிக்கப் பட்டன.ஒட்டுவத்ற்கு சரிகைப் பேப்பர் வேண்டுமே...என்ன செய்வது என யோசித்தோம்.அப்போதெல்லாம் கிளிக்கூண்டு போன்றவை செய்ய காலி சிகரெட் பெட்டிகளை சேமித்து செய்வோம்.அதுவே இப்போது பயன் பட்டது.அந்த நாளில் சிகரெட் பாக்கெட்டுகளில், சரிகைப் பேப்பரில் வைத்துதான் சிகரெட்டுகள் வரும்\nஅந்த சரிகைப் பேப்பரை பெட்டிக் கடைகளில் கெஞ்சி வாங்கி வந்து வெட்டி ஒட்டி கிரீடம், வாள் தயார் செய்தோம்\nநாட்கம் அரங்கேறியது.பார்வையாளர்கள் நண்பர்களும், நண்பர்களின் சகோதர, சகோதரிகளும் தான்.\nஅதன் பிறகு..நாடகங்கள் போட தமிழாசிரியர் போதித்த செய்யுள்கள் உதவின.\nதமயந்தி சுயம்வரம் (நாற்குணமும் நாற்படையா பாடல்)\nகண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திற்கு கண் கொடுத்தல் (பேறினி இதன் மேல் உண்டோ.செய்யுள்).ஒரு நண்பன் சிவ லிங்கமாய் உட்கார்ந்து கொள்ள, அம்மாவிடம் கெஞ்சி கூத்தாடி வாங்கி வந்த குங்குமத்தை தண்ணீரில் கரைத்து கன்னங்களில் வழியவிட்டு ,கண்ணப்பன் கண் கொடுக்கும் காட்சியை நாடகமாக்கினோம்\nஇப்படி மாதம��� ஒரு நாடகம் போட்டோம்.\nபள்ளி இறுதியாண்டு முடிக்கும் வரை இந்நிலையே நீடித்தது.\nசங்ககாலம் முதல் தமிழ்நாடகங்கள் தோற்றம்..அடைந்த வளர்ச்சி குறித்தும்..இன்று நாடகங்கள் அரங்கேற்றும் குழுக்கள் வரை நான் எழுதியுள்ள நூல்\nஆராய்ச்சி மாணவர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் மிகவும் உபயோகப் படும்வகையில் அமைந்துள்ளது.\nபிரபல விமரிசகர்கள் வீயெஸ்வி, திருப்பூர் கிருஷ்ணன் ஆகியோர் பாராட்டுதல்களைப் பெற்றது\nதினமலர், கல்கி, குமுதம் ஆகிய பத்திரிகைகளில் பாராட்டுதல்களைப் பெற்றது.\nநல்லி செட்டியார், டி கே எஸ் கலைவாணன் ஆகியோர் அணிந்துரையுடன் வெளியாகியுள்ளது\nநாடகப்பணியில் நான் - 3\nஅந்த நாளில் \"காதல்\" என்ற பெயரில் பத்திரிகை ஒன்று வந்து கொண்டிருந்தது.அதன் ஆசிரியர் அரு.ராமநாதன்.இவர் எழுதிய \"வீர பாண்டியன்மனைவி\" என்ற சரித்திரத் தொடர் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதாகும்.\nஅரு.ராமநாதன், \"ராஜ ராஜ சோழன்\" நாடகத்தையும் எழுதினார்.அதை டி.கே எஸ் சகோதரர்கள் நாடகமாக நடித்தனர்.இன்றும் டி கே எஸ் கலைவாணனும்,புகழேந்தியும் இந்நாடகத்தை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இந்நாடகமே , முதல் தமிழ் சினிமாஸ்கோப் படமாக நடிகர்திலகம் நடிக்க வெளியானது.ஆமாம்..இந்தப் பதிவிற்கும், இதெற்கெல்லாம் என்ன சம்மந்தம் எனக் கேட்கிறீர்களா\n\"அடாது மழை\" நாடகத்தில் நான் நகைச்சுவை வேடம் ஏற்று நடித்தது..எனது பள்ளிவரை எட்டிவிட்டது.\nதிரு ஸ்ரீனிவாசன் பிள்ளை என்பவர் எனது வகுப்பு ஆசிரியர்.தமிழ் மீது மிகவும் பற்று கொண்டவர்.அவர் என்னிடம் இடைவேளையில் தன்னை வந்து ஆசிரியர்கள் அறையில் பார்க்கச் சொன்னார்.எதற்கு வரச் சொல்கிறார்\n\"என்ன நாடகங்களில் எல்லாம் நடிக்கிறயாமே\" என்றார்.பின், \"பயப்படாதே..நாம இந்த ஆண்டு பள்ளி ஆண்டு விழாவில் \"ராஜ ராஜ சோழன்\" நாடகம் போடறோம்.(சென்ற ஆண்டு ஆண்டு விழாவிலும் அதே நாடகத்தை நடத்தினார்.அந்நாடகம் மீது அவ்வளவு பற்று).அதில் \"மேதீனி ராயன்\" என்ற நகைச்சுவை புலவன் வேடம் வருது.அந்த வேடத்தை நீ செய்\" என்றார்.\nபள்ளி ஆண்டுவிழா என்பதால், தந்தையின் அனுமதி எளிதில் கிட்டியது\nநாடகம் அனைவரின் பாராட்டுதலைப் பெற்றது.அந்நாடகத்தின் டைடில் சாங் இன்றும் பசுமரத்தாணியாய் ஞாபகத்தில் உள்ளது..\nபள்ளி விடுமுறை முடிந்து நான் 9th standard சென்றேன்.\nபெரிய கிளாஸ்..இனிமே நாடகம் கீடகம்னு சுத்தாதே என்று என் நாடக ஆசைக்கு இடைக்கால தடை விதித்தார் அப்பா.\nதடையை விலக்கக் கூறி அம்மா விடம் அப்பீல் செய்தேன்.\nபின், அம்மா, அப்பா இருவர் அமர்வு, இடைக்காலத் தடையை நீக்காமல்..சில கன்டிஷன்ஸை தளர்த்தினார்கள்.\nநாடகப்பணியில் நான் - 2\nமுந்தைய பதிவில், என் முதல் நாடகத்தில் பெண் வேடம் போட்டு நடித்தேன் என எழுதியிருந்தேன் அல்லவா\nஅது பொய். நான் நடித்தேனா நடிப்புப் பற்றி 11 வயதில் எனக்கு என்ன தெரியும். நடிப்புப் பற்றி 11 வயதில் எனக்கு என்ன தெரியும். நான் என்ன கமலாசனா எழுதிக் கொடுத்த வசனங்களை ஒப்புவித்தேன்.ஆங்காங்கே அதுவும் மறந்துவிட side டில் இருந்து prompt அதை வாங்கிப் பேசினேன்.மொத்தத்தில் அன்றைய நாடகம்..இன்றைய மொழியில் சொல்வதானால் ஒப்பேற்றப்பட்டது\nஆனால், அதற்கே எவ்வளவு பாராட்டுகள்.என் அம்மாவிடம் ,பெண்கள், \"உங்க பையனுக்கு சுத்திப் போடுங்க\" என்றனர்\nஎன் தந்தையிடம் , அறிமுகமில்லாதவர்களும் வந்து தங்கள் பாராட்டுதலைத் தெரிவித்தனர்\nஆனால், நானோ, அந்த நாடகக்கம்பெனி\nகொடுத்த உப்புமாவை ருசித்துக் கொண்டிருந்தேன்.நான், ஒரு நடிகன் ஆகவில்லை..ஆகவே தான் அப்பாராட்டுகள் எனக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை\nஒரு கலைஞனுக்கு, அவன் திறமைக்குக் கிடைக்கும் புகழ், பாராட்டுதல்கள் அளிக்கும் மகிழ்ச்சி அவனுக்கு அளிக்கப்படும் சன்மானத்தைவிட அதிகமானது..உயர்வானது.\nராகவேந்திர அண்ணனுக்கு போட்டியாக இன்னொரு நாடகக்குழுவும் அம்பத்தூரில் அன்று இருந்தது\nபோட்டிகள் இருந்தால்தானே திறமைகள் பளிச்சிடும்.\nபாபு என்பவர் (அண்ணன் இல்லை uncle) நடத்தி வந்தார்.அவர் ஒருநாள் வழியில் என்னைப் பார்த்து, அவர் நடத்தப் போகும் ஒரு நாடகத்தில் நகைச்சுவை வேடம் ஒன்றில் என்னால் நடிக்க முடியுமா\nஅதை அப்பாவிடம் நான் சொல்ல ,அவர் இந்த முறை தடை சொல்லவில்லை.(ஒருவேளை தன் மகன் ஒரு பெரிய நடிகன் ஆவான் என பகல் கனவு கண்டிருப்பாரோ\n\"அடாது மழை\" என்ற அந்த நகைச்சுவை நாடகம் பற்றி அதிகம் நினைவில் இல்லை.ஆனால் நான் பேசிய ஒரு நகைச்சுவை வசனம் பசுமரத்தாணிபோல நினைவில் உள்ளது.\nஅந்த நாளில் \"சேமியா\" 100 கிராம் 200 கிராம் என பழுப்புநிற காகிதத்தில் brand name உடன் சுற்றப்பட்டு pack செய்யப்பட்டிருக்கும்.அப்படி ஒரு பாக்கெட்டில் கம்பி ஒன்றினை நுழைத்துவிட்டு நான் பேசும் வ��னம்,\"வர வர நாட்டுல எல்லாவற்றிலும் கல்ப்படம் செய்யறாங்க இந்த சேமியா பாக்கெட்டில பாருங்கன்னு அதை உடைத்து அந்த கம்பியை எடுத்துக் காண்பிப்பேன்.\nஅந்த வசனம் சொன்னதும் அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்தது.\nஅன்று நாடகம் பார்த்த ஒருவர் என் தந்தையிடம், \"இந்த வயசிலேயே பையன் சமுதாய ஊழல்களைப் பேசறானே..உங்க மகன் ராதா(கிருஷ்ணன்) எம்.ஆர் ராதா போல வருவான்\" என சொல்லியிருக்கக் கூடும்.\nஏனெனில் என் தந்தையின் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி.\nநாடகப்பணியில் நான் - 1\nஎன் நாடக அனுபவங்களை எழுத வேண்டிய அளவிற்கு, தமிழ் நாடக உலகில் என்ன சாதித்துவிட்டேன் என்ற கேள்வி, இத் தொடரை ஆரம்பிக்கும் முன் எனக்குத் தோன்றியது.\nஅதே நேரம், ஆயிரக்கணக்கான வானரங்களுடன், ஸ்ரீராமன் சேது பாலம் அமைத்த போது, தான் மண்ணில் உருண்டு, அதனால் ஒட்டிய மணலை பாலம் கட்டும் மணலுடன் சேர்த்ததால், தன் முதுகில் ஸ்ரீராமனால் தடவிக் கொடுக்கப்பட்டதாகவும், அதுவே அணிகளின் மேல் இன்றும் காணப்படும் கோடுகள் என்று கதை உண்டு.தவிர்த்து,அதுவே, பெரும் காரியங்களில், ஒரு சிறு உதவியினை நாம் செய்தாலும், அணில் பங்கு என போற்றப்பட்டது\nதமிழ் நாடகக் கடலில் ஒரு துளியான நான் என் அணில் பங்கு அனுபவங்களைக் கூறுவதில் தவறில்லை என எனக்கு உணர்த்தியது..\nநாடகம் எனும் போதைக்கு நான் எப்போது அடிமை ஆனேன்.என் எண்ணச் சிறகை நாடக வானில் பறக்க விட்டேன்.\nஅப்போது என் வயது 11..அம்பத்தூர் சர் இராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.எங்களது பக்கத்து வீட்டில் ராகவேந்திரன் என்னும் இளைஞர் ஒருவர் இருந்தார்.\nஅவரை நாங்கள் எல்லாம் \"ராகவேந்திர அண்ணா\" என்றே அழைப்போம்.அவர் அவ்வப்போது அம்பத்தூர் குப்தா பள்ளியில் நாடகம் போட்டு வந்தார்.அவரது நாடகங்களுக்கு எங்கள் குடும்பம் முழுவதற்கும் இலவச பாஸ்.(அன்றே ஓசியில் நாடகம் பார்க்கத் தொடங்கியது, இன்று வரை தொடர்கிறது)\nஅவர் ஒருநாள் என்னிடம்,\"தம்பி, உனக்கு நாடகத்தில் நடிக்க வேண்டும் என ஆசை இருக்கிறதா\nஅதற்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியவில்லை எனக்கு.உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், படிப்பைத் தவிர வேறு எது செய்தாலும் அப்பாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் தலையைவலம் இடமாகவும் மேலும் கீழுமாக ஆட்டினேன்.அந்த அண்ணன் எப்படி வேண்டுமான���லும் எடுத்து கொள்ளட்டும் என.\nஅந்த அண்ணனுக்கு என்ன புரிந்ததோ, ஆனால் என்னிடம், \"உங்க அப்பா கிட்ட நானே கேட்கிறேன்\" என்றார்.அத்துடன் நில்லாது, எனது தந்தை அன்று அலுவலகத்திலிருந்து திரும்பியதுமே\"சார், உங்க பையனை நான் அடுத்ததாகப் போடப்போகும் நாடகத்திற்கு உபயோகித்துக் கொள்ளலாமா\nகோபத்துடன் என்னைப் பார்த்த அப்பா, சாந்தத்துடன் அவரிடம், \"படிக்கிற வயசுலே அவனுக்கு இதெல்லாம் வேண்டாம் \" என்று சொல்லிவிட்டார்.\nஅந்த அண்ணனுக்கு ஏமாற்றம்.எனக்கும் ஏமாற்றம்.கூடவே அம்மாவைப் பார்த்தேன்.அம்மாவிற்கும் ஏமாற்றம் என முகம் சொல்லியது.\nதமிழ் இலக்கியங்களில் எனக்கு ஆவலை ஏற்படுத்தியதே என் அப்பா, அம்மாவின் ஆதரவு தான்.குடும்பப் பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லையாயினும், ஆனந்த விகடன், கல்கி, குமுதம், கண்ணன், கல்கண்டு என பத்திரிகைகளை வாங்கிக் குவித்தவர்கள் அவர்கள்.அந்த வயதிலேயே, அமரதாராவையும், மலைச்சாரல் மாதவியையும், தில்லானா மோகனாம்பாளையும், உன் கண்ணில் நீர் வழிந்தாலையும் படித்து தேர்ந்தவன் நான் .\nஇரு நாட்களாக நான் சோகமாக இருப்பதைப் பார்த்த அப்பாவிற்கு என்ன தோன்றியதோ.'உனக்கு நடிக்க ஆசை இருந்தால் , இந்த ஒரு நாடகத்தில் நடி பரவாயில்லை.ஆனால் படிப்பு கெடக்கூடாது\" என அனுமதி அளித்தார்\nநான் உடனே ஓடிப் போய் , ராகவேந்திர அண்ணனிடம் சொல்ல, அவரின் \"பிரேமாவின் சபதம்\" என்ற நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.\nஎன்ன பாத்திரம் என் கிறீர்களா. கதாநாயகி பிரேமாவின்..பதின்ம பருவப் பாத்திரம் .\nஆம்..எனது முதல் நாடகத்தில், பெண் வேடம் பூண்டு நடித்தேன்\nநாடகப்பணியில் நான் - 1\nநாடகப்பணியில் நான் - 2\nநாடகப்பணியில் நான் - 3\nநாடகப்பணியில் நான் - 4\nநாடகப்பணியில் நான் - 5\nநாடகப்பணியில் நான் - 6\nநாடகப்பணியில் நான் - 7\nநாடகப்பணியில் நான் - 8\nநாடகப்பணியில் நான் - 9\nநாடகப்பணியில் நான் - 10\nநாடகப்பணியில் நான் - 11\nநாடகப்பணியில் நான் - 12\nநாடகப்பணியில் நான் - 13\nநாடகப்பணியில் நான் - 14\nநாடகப்பணியில் நான் - 15\nநாடகப்பணியில் நான் - 16\nநாடகப்பணியில் நான் - 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913759", "date_download": "2019-05-21T05:46:51Z", "digest": "sha1:TF3NNPPZ2JNYT5CWFUI7BKFXZFIZSNH7", "length": 10717, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆம்பூர் அருகே வனப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஆம்பூர் அருகே வனப்பகுதியில் நக்சல் தடுப்பு போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஆம்பூர், பிப் 20: ஆம்பூர் அருகே வனப்பகுதிகளில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் ஆம்பூர் வனச்சரகத்தில் சாரங்கல் முதல் மாதகடப்பா வரை ஆந்திர மாநில எல்லையை ஒட்டி கவுண்டன்யா காடுகள் உள்ளன. இதையொட்டி துருகம் காப்புக்காடுகள் மற்றும் ஊட்டல் காப்புக்காடுகள் தமிழக எல்லையில் உள்ளது. ஆந்திர வனப்பகுதியையொட்டி உள்ளதால் தீவிரவாதிகள் நடமாட்டம், சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளதா என அவ்வப்போது நக்சல் தடுப்பு போலீசார் வனத்துறையினருடன் இணைந்து தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், வேலூர் மாவட்ட மலைப்பகுதிகளில் நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருவதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. தற்போது காப்புக்காடுகளில் புளி மகசூல் காலம் என்பதால்,\nபுளி சாகுபடி செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள், புளி மகசூல் உள்ளிட்ட பல்வேறு மகசூல் பெற்ற ஒப்பந்ததாரரின் காவல்காரர்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகளாக அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. சில நேரங்களில் மர்ம நபர்கள் நடமாட்டம், துப்பாக்கிகள் சத்தம் கேட்பதாகவும் வனத்துறையினருக்கு இப்பகுதி மக்கள் தகவல் கொடுத்து வந்தனர். இதையடுத்து, நேற்றுமுன்தினம் ஆம்பூர் வனவர் கருணாமூர்த்தி தலைமையில் சிறப்பு இலக்கு படையின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனக்காப்பாளர்கள் சுரேஷ், விஸ்வநாதன் உள்ளிட்ட வனத்துறையினர் என 20க்கும் மேற்பட்ட கூட்டுப்படையினர் ஆம்பூர் காப்புக்காடுகள் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.\nஇவர்கள் சாரங்கல், குந்தேலிமூலை, கத்தாழை குழி, பாம்பு ஜொனை கெட்டு, சாரமலை கானாறு, ஆலமரத்து குழி, குண்டிப்புலியான் பாறை, கொய்யா மரத்து சதுரம், ஒக்கலக்கெட்டு, கரடிக்குட்டை, துலுக்கன் கானாறு, ஜம்பூட்டல் வழியாக ஊட்டல் தேவஸ்தானம் ஆகிய இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும், பொதுமக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வு பிரசாரமும், துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் சிறப்பு இலக்கு படையின் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், வனத்துறையினர் காப்புக்காடுகள் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nதிருப்பத்தூர், சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோயிலில் உண்ணாவிரதம் பிடிஓ சமரசம்\nதமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிப்பு வேலூரில் களம் இறங்கிய அதிகாரிகள்\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாட்ஸ்அப் வைரல் வீடியோவால் பரபரப்பு\n2வது திருமணத்தை தட்டிக்கேட்டு எதிர்ப்பதால் வனச்சரகர் கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையென கதறல்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவுக்கு நவீன ‘நைட்விஷன்’ பைனாகுலர் காவல்துறை உயரதிகாரிகள் தகவல்\nபிறந்தநாள் கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் தாய், தந்தை, பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பாசக்கார மகன் பாட்டியும் படுகாயம்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangam.wordpress.com/2009/12/", "date_download": "2019-05-21T04:57:28Z", "digest": "sha1:BYIPPPXNRBFX2EJUJAQ4EXX4OXXIQY5T", "length": 5649, "nlines": 123, "source_domain": "sangam.wordpress.com", "title": "December | 2009 | வடக்கு மாசி வீதி", "raw_content": "\nஒரு புராதன நகரின் கதைகளும் மனிதர்களும்\nமிஸ்டு கால் மனைவியில்லாத வீட்டில் தலைக்கு மேலே தொங்கும் மின் விசிறியில் கயிற்றை முடிச்சிட்டுக் கொண்டிருந்தபோது வந்தது அந்த மிஸ்டு கால். எம் 80 ஓட்டுபவர்களும் ��ிஸ்டு கால் கொடுப்பவர்களும் இன்னும் மதுரையில் மட்டுமே மிச்சம் இருக்கிறார்கள். (சிக்கனமே சிறந்த சேமிப்பு) தற்கொலை முயற்சியைத் தள்ளிவைத்துவிட்டு மிஸ்டு கால் கொடுத்த நண்பனுக்கு போன் செய்தேன். எப்படியாவது … Continue reading →\nஇரவுக் கழுகு – காமிக்ஸ் நாயகர்களின் சரித்திரம்\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nசெய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nமுல்லைப் பெரியாறு அண… on முல்லைப் பெரியாறு அணை குறித்த…\nவட இந்தியாவின் முதல்… on வட இந்தியாவின் முதல் சூத்திர ம…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nசெய்தியின் பின்னணி ம… on செய்தியின் பின்னணி மிக முக்கிய…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nஅந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/voting-is-my-right-says-sivakarthikeyan-059608.html", "date_download": "2019-05-21T04:47:40Z", "digest": "sha1:ZR5Z3KSW3SX334AM35KC5JD25JVQHXIG", "length": 13834, "nlines": 181, "source_domain": "tamil.filmibeat.com", "title": "“அதெப்படி நான் போட்டது கள்ள ஓட்டாகும்..?” லாஜிக்கோடு கேட்கும் சிவகார்த்திக்கேயன்! | Voting is my right, says Sivakarthikeyan - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n34 min ago கைவிடப்படும் மாநாடு: சிம்பு வெயிட்டை குறைத்தது எல்லாம் வீணா\n1 hr ago பிக் பாஸ் 3: ரசிகர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிட்டது\n2 hrs ago சாமி 2 படத்தில் நடிக்க இஷ்டமே இல்லை: குண்டை தூக்கிப் போட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்\n5 hrs ago திருமணமான 3 மாதத்தில் கணவரை பிரிந்து பிக் பாஸ் 3 வீட்டுக்குப் போகும் ஜாங்கிரி\nLifestyle உங்க விரலோட நீளமே நீங்க எப்படிப்பட்டவங்கனு தெளிவா சொல்லிரும் தெரியுமா\nNews தமிழிசையை தோற்கடித்து முதல் முறையாக லோக்சபா எம்பியாகிறாரா திமுகவின் கனிமொழி\nFinance ரூ. 82,379.79 கோடி சந்தை மதிப்பை அதிகரித்திருக்கும் நிறுவனங்கள்.. ஹெச்.டி.எஃப்.சி முதலிடம்\nSports இவரு ஆடுறத பாத்தா சச்சின் மாதிரியே இருக்குது.. அந்த வீரரை புகழ்ந்து தள்ளும் இந்த கோச்\nTechnology பதுங்கு குழிகளை அழிக்கும் புதிய வகை குண்டுகள் சோதனை.\nAutomobiles தன் பெயருடைய எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த பிரபல விளையாட்டு வீரர்: யாரென தெரிந்தால் ஆச்சரியம் உறுதி\nTravel சராஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\n“அதெப்படி நான் போட்டது கள்ள ஓட்டாகும்..” லாஜிக்கோடு கேட்கும் சிவகார்த்திக்கேயன்\nசென்னை: மக்களவை தேர்தலில் தனது ஓட்டையே பதிவு செய்ததாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.\nமக்களவை தேர்தலில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் முதலில் திருப்பி அனுப்பப்பட்ட சிவகார்த்திகேயன், சில மணி நேரம் கழித்து மீண்டும் வந்து வாக்களித்தார். அதிகாரிகள் எப்படி இதனை அனுமதித்தனர் என கேள்வி எழுந்தது.\nஇதுகுறித்து தலைமை தேர்தல் அதிகாரி, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினார்.\nவிஜய் 64... இயக்கப்போவது யார் கோலிவுட்டில் உலா வரும் ஹாட் நியூஸ்\nஇந்நிலையில் சென்னையில் நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்களை தேர்தலில் ஓட்டுப்போட்டதில் எந்த தவறும் நடக்கவில்லை என்றார்.\nஇதுகுறித்து அவர் கூறியதாவது, \" மக்களவை தேர்தலில் நான் வாக்களித்ததை சர்ச்சையாக்கி உள்ளனர். எனது ஓட்டைத்தான் நான் பதிவு செய்தேன். அதற்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. நான் இந்த நாட்டின் குடிமகன். எனவே எனக்கு வாக்களிக்க உரிமை உள்ளது. தேர்தல் கமிஷனே அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.\nஒரு மாதத்திற்கு முன்பு எனது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்தது. இப்போது பட்டியலில் இல்லை என்றால் அது என்னுடைய தவறு இல்லை. நான் வேறு ஒருவர் பெயரில் ஓட்டு போடவில்லை. எனது வாக்கைத்தான் பதிவு செய்தேன். இதை கள்ள ஓட்டு என்று சொல்வது தவறு.\nஎல்லோரும் ஓட்டு போட்ட மாதிரி தான் எனது வாக்கை பதிவு செய்தேன். பட்டியலில் பெயர் இல்லாதது எனது தவறு அல்ல. வாக்களிக்க அனுமதித்தவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்று தான் தேர்தல் அதிகாரி கூறியிருக்கிறார். என் மீத��� நடவடிக்கை எடுக்கப்படும் என்றோ, விசாரணைக்கு அழைக்கப்படுவேன் என்றோ அவர் சொல்லவில்லை\", இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவிஷால் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியா.. போட்டியிட்டா ஜெயிப்பாரா\nஆபாசமாகப் பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார்... மறைந்த நடிகர் ரித்தீஷின் மனைவி மீது போலீசில் புகார்\nமாஸ், மரண மாஸ், மிரள வைக்கும் 'மிஸ்டர் குளோபல்'\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/10/14/ranil.html", "date_download": "2019-05-21T04:40:59Z", "digest": "sha1:HBDU5EX5UYZP3JSKVNGNPYCBREFVSVYY", "length": 14009, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கருணாநிதியுடன் ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு | Ranil meets Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n9 min ago வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\n9 min ago பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\n14 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n18 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nகருணாநிதியுடன�� ரணில் விக்கிரமசிங்கே சந்திப்பு\nதிமுக தலைவர் கருணாநிதியை இலங்கை முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இன்று சந்தித்துப் பேசினார்.\nஇன்று காலை சென்னை வந்த அவர் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்குச் சென்றார். இருவரும்சுமார் முக்கால் மணி நேரம் தனியே பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரணில்,\nவிடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஏற்பட்டு தடங்கல் குறித்துகருணாநிதியுடன் பேசினேன்.\nஇலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் அடிக்கடி தாக்கப்படுவது, கடத்தப்படுவது குறித்து கருணாநிதிகவலை தெரிவித்தார். இதைத் தவிர்க்க எனது ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்துகருணாநிதியிடம் விளக்கினேன்.\nசேது சமுத்திரத் திட்டம் அமைவதை வரவேற்கிறேன். அதே போல இலங்கைக்கும், ராமேஸ்வரத்திற்கும் இடையேதரைப் பாலத்தையும் அமைக்க வேண்டும். இந்தப் பாலத்தால் சேது சமுத்திரத் திட்டம் பாதிக்கப்படாது என்றார்விக்கிரமசிங்கே.\nஇதற்கிடையே புலிகளுடனான பேச்சுவார்த்தையைத் தொடங்க புதிய திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கைஅரசு தெரிவித்துள்ளது.\nஅரசின் செய்தித் தொடர்பாளர் மங்கள சமரவீரா நிருபர்களிடம் பேசுகையில்,\nஅரசின் புதிய திட்டத்தை புலிகளிடம் எப்போது வேண்டுமானாலும் வழங்கத் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில் முந்தைய அரசை (ரணில் அரசு) அதிபர் சந்திரிகா நீக்கிவிட்டு, புதிய அரசு அமைந்ததில் இருந்துஅமைதிப் பேச்சுவார்த்தைகளை புலிகள் புறக்கணித்து வருவது எங்களுக்கு ஆச்சரியத்தையே தருகிறது.\nகடந்த 6 மாதமாக புலிகள் சொன்ன பல புதிய யோசனைகளை பரிசீலித்திருக்கிறோம். அதன்படி அமைதிபேச்சுவார்த்தைக்கு புதிய திட்டம் வகுத்துள்ளோம். ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அரசியல்எதிரிகளைப் பழிவாங்கும் புலிகள் மற்றும் பிறரது செயல்கள் அமைதிக்கு உகந்தது அல்ல என்றார்.\nபேச்சுவார்த்தைக்காக அரசு உருவாக்கியுள்ள புதிய திட்டத்தின் விவரங்களை வெளியிட சமரவீரா மறுத்துவிட்டார்.\nதங்களது தலைமையில் வட-கிழக்கு மாகாணத்தில் இடைக்கால நிர்வாகம் அமைவதை ஒப்புக் கொண்டால்மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவோம் என புலிகள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவ��� செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilamudam.blogspot.com/2019/04/pink-full-moon-2019.html", "date_download": "2019-05-21T04:43:42Z", "digest": "sha1:CDIUVOOQTGLCIGC5UBTAWKVHQGTQSHPR", "length": 18979, "nlines": 407, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்: சித்ரா பெளர்ணமி - Pink Full Moon 2019", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nசித்திரை நிலவு நமக்கு சித்ரா பெளர்ணமி. உலகின் சில பாகங்களில் ஏப்ரல் நிலவு ‘இளஞ்சிவப்பு நிலவு’ எனப் பார்க்கப் படுகிறது. அதற்காக நிலவு இளஞ்சிவப்பாகத் தெரியுமென நினைத்து விட வேண்டாம். அப்படி நேற்றிரவு தேடியிருந்தால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.\nஓல்ட் ஃபார்மர்ஸ் அல்மனாக் (old farmer's almanac) என்பது ஓரளவுக்கு நம் ஊர் பஞ்சாங்கம் போல.\nவானிலை முன் கணிப்பு; தேதி நேரங்களோடு நிலவின் அம்சம்; சூர்யோதயம், அஸ்தமனம் ஆகியன மட்டுமின்றி பருவங்களுக்கேற்ப பயிர் செய்வதற்கான ஆலோசனைகள், நாட்டுப்புறவியல் அடங்கிய நம்பகமான குறிப்பேடு. இந்தக் குறிப்பேட்டின் படி அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் வசந்தகாலத் தொடக்கத்தில் பூத்துக் குலுங்கும் ஃப்ளாக்ஸ் (phlox) எனும் இளஞ்சிவப்பு வண்ணப் பூக்களைக் குறிக்கும் விதமாக ஏப்ரல் முழுநிலவுக்கு இந்தப் பெயர் வந்திருக்கிறது.\nமேலும் sprouting grass moon, the egg moon and the fish moon (முளைக்கும் புல், முட்டை, மீன்) போன்ற பட்டப் பெயர்களும் ஏப்ரல் நிலவுக்கு உண்டு. அவற்றுக்கான காரணக் கதைகளைப் பற்றிய விவரங்கள் இணையத்தில் காணக் கிடைக்கவில்லை :).\nஇந்த முறை படங்களை ட்ரைபாட் (முக்காலி) உதவியின்றி கைகளில் கேமராவைப் பிடித்தபடியே எடுத்திருக்கிறேன்.\nஎன்றும் உள்ளது ஒரேநிலா..நேற்று மட்டும் அபூர்வநிலா.. - SUPERMOON 2011 (20 March 2011)\nஅபெச்சர் மோட்.. ஓர் அதிசயம் - அவ்வ்வ்... டு வாவ் ரசசியம் (3 July 2011) PiT தளத்தில்..\nசித்ரா பெளர்ணமியும் நிலாச் சோறு நினைவுகளும்.. (10 April 2011)\n - Lunar Eclipse 2011 - கிரகணப் படங்கள் - பெங்களூரிலிருந்து.. (10 Dec 2011)\nசித்திரை நிலவு.. இன்றைய வானிலே.. (6 May 2012)\nLabels: அனுபவம், கட்டுரை/அனுபவம், தெரிஞ்சுக்கலாம் வாங்க.., பேசும் படங்கள்\nபடங்கள் சிறப்பு. நிலா, சூரியன், அருவி, இயற்கை ஆகியவற்றை எத்தனம் முறை படம் எடுத்தாலும் அலுப்பதில்லை.\nதிண்டுக்கல் தனபாலன் April 20, 2019 at 1:45 PM\nமிக அழகாய் வந்து இருக்கிறது முழுநிலவு.\nஅழகாகவும் தெளிவாகவும் இருக்கிறது முழுநில்வு\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வாங்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nஉன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்\nஒரு வார்த்தை.. நம் மொழியில்.. - ‘சொல்வனம்’ இருநூறா...\nமனிதர்களற்ற வெளியில்.. - ‘தி இந்து’ காமதேனு வார இத...\nகல்லிலே கலை வண்ணம் - விவான்டா சிற்பங்கள் - பேகல், ...\nதேடு, உனைக் கண்டடைவாய்.. - பேகல், கேரளம் (3)\nநட்பு - கலீல் ஜிப்ரான் (4)\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (50)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00436.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11264/", "date_download": "2019-05-21T04:53:43Z", "digest": "sha1:6IHT5YUJRL4KUZHPPFB3VYBCEZTEYTDP", "length": 11939, "nlines": 125, "source_domain": "amtv.asia", "title": "தினகரனுக்கு சவால் விடும் விஜயபாஸ்கர்.. – AM TV", "raw_content": "\nதினகரனுக்கு சவால் விடும் விஜயபாஸ்கர்..\nதினகரனுக்கு சவால் விடும் விஜயபாஸ்கர்..\nகடந்த சில மாதங்களாகவே அதிமுக அமைச்சர்களுக்கும், அம்முக துணை பொதுச்செயலாளர் தினகரனுக்கும் இடையே காரசாரமான சொற்போர் நடந்து வருகிறது. 18 எம்.எல்.ஏக்கள் வழக்கின் தீர்ப்பு இரு கட்சிகளுக்கும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் தினகரனுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் ஒன்றை விடுத்துள்ளார்.\nபுதுக்கோட்டையில் அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேசியதாவது:\nமறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் ஓரங்கட்டப்பட்ட, டி.டி.வி.தினகரன், சசிகலாவின் விசுவாசி அல்ல, அவர், சசிகலா புஷ்பாவின் உண்மையான விசுவாசி.\n10 ஆண்டுகள் பதுங்கு குழிக்குள் இருந்தவர், குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க முயற்சி செய்கிறார். அதிமுகவை எதிர்ப்பவர்கள், திமுகவாக இருந்தாலும் சரி – டி.டி.வி. தினகரனாக இருந்தாலும் சரி, நெல்லிக்காய் மூட்டை போன்று சிதறி ஓடுவார்கள்.\nடிடிவி தினகரனுக்கு துணிவிருந்தால், புதுக்கோட்டை தொகுதியில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என்று அமைச்சர் விஜயபாஸ்கர் சவால் விடுத்துள்ளார்.\nTags: #விஜயபாஸ்கர் #தினகரன் #ADMK\nPrevious திரு.மதி ஒளி ராஜா பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nவெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி\n32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2018/12/14/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-05-21T04:43:30Z", "digest": "sha1:XFZTXDUKNIZ5B5RJMX32FH6IJKCCQXZK", "length": 21592, "nlines": 154, "source_domain": "gtamils.com", "title": "விவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம் - Gtamils", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு விவசாயம் விவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nவிவசாயம் என்பது மிகவும் முக்கியமான தொழில். ஒரு நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றுக்கு முதுகெலும்பு விவசாயம் மட்டும்தான். அவ்வாறு உலகில் இந்தியா உட்பட அதிகம் விவசாயம் செய்யும்இ உள்நாட்டு உற்பத்தியில் அதிகமான பங்களிப்பை அளிக்கும் ஐந்து நாடுகள் ஜி.டி.பி வரிசையில் வகைப்படுத்தப்பட்டுள்ளது.\nசீனாவில் சுமார் 136 க��டி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். மொத்தம் 95 லட்சம் ச.கி.மீ பரப்பளவைக் கொண்டது. அங்குள்ள நிலத்தில் 54.8 சதவிகிதம் நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள மக்களில் 35 சதவிகிதம் முதல் 40 சதவிகிதம் பேர் நேரடி விவசாயத்தில் ஈடுபடுகின்றனர். சீனாவின் வேறுபட்ட காலநிலைகளின் காரணமாக இங்குப் பல்வேறு பயிர்கள் விளைகின்றன. கோதுமை, திணை, அரிசி, தானியங்கள், பால்பொருள்கள், பருத்தி, தேயிலை, கரும்பு ஆகிய பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பொருள்களில் 20 சதவிகிதம் பொருள்களானது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. எனவேதான்இ சீனா உலகின் பணக்கார விவசாய நாடு என அழைக்கப்படுகிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 68 லட்சம் கோடி ரூபாய் விவசாயம் மூலமாகவே ஈட்டப்படுகின்றன.\nஆசியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள இந்தியா 32 லட்சத்து 82 ஆயிரம் ச.கி.மீ பரப்பளவில் காணப்படுகிறது. இங்குச் சுமார் 126 கோடி மக்கள் வாழ்கின்றனர். உலக வங்கியின் அறிக்கையின்படி, 2013-ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் உள்ள 60.5 சதவிகித நிலம் விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 50 சதவிகித மக்கள் விவசாய நடவடிக்கை தொடர்பான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய மக்களில் 70 சதவிகித கிராமப்புற மக்கள் விவசாயத்தையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 16 முதல் 18 சதவிகிதம் வரை விவசாயத்தின் மூலமாகப் பூர்த்தி செய்யப்படுகிறது. 2013-14 -ம் ஆண்டில் 3.7 சதவிகிதம் வளர்ச்சி கண்ட விவசாயம் 2016-17-ம் ஆண்டு முதல் சற்று சரியத் தொடங்கியுள்ளது. இந்தியா உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களில் 85 சதவிகிதம் பொருள்கள் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்கின்றன. மீதமுள்ள பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியா அரிசிஇ பருப்புஇ கோதுமைஇ பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உற்பத்தி செய்கிறது. மேலும், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை ஏற்றுமதி செய்வதில் பணக்கார நாடாகத் திகழ்கிறது. இந்தியா தன் மொத்த உற்பத்தி வருமானத்தில் 24 லட்சம் கோடி ரூபாயை விவசாயத்தின் மூலம் ஈட்டுகிறது.\nஅமெரிக்க மக்கள் தொகை சுமார் 31 கோடி. இங்குள்ள மொத்த நிலப்பரப்பில��� 44 சதவிகித நிலமானது விவசாயத்துக்காகப் பயன்படுத்தப்படுவதாக உலக வங்கி சொல்லியிருந்தது. விவசாய உற்பத்தியில் உற்பத்தித்திறன் அதிகமாகக் கொண்ட நாடுதான் அமெரிக்கா. அதாவது, ஒவ்வொரு சராசரி விவசாயியும், 155 அமெரிக்கர்களுக்கு உணவளிக்கிறான். சமீபத்திய ஆய்வுகளின்படி, 1950 ஆண்டின் வேளாண்மை உற்பத்தியை ஒப்பிடும்போது, 250 மடங்கு விவசாயம் வளர்ச்சி கண்டுள்ளது. பிறதுறைகளைச் சார்ந்து இருக்கும் அமெரிக்கா, விவசாயத்தில் அதிகக் கவனம் செலுத்தி வருகிறது. பயிர் சுழற்சி உயிரித் தொழில்நுட்பம் மூலமாக இந்நாடு வெற்றியைக் கண்டுள்ளது. அமெரிக்காவில் சோளம், ஆப்பிள், திராட்சை, பருத்தி, சோயா, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவை அதிகமாக உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் கோதுமை, ஆரஞ்சு, தக்காளி, உருளைக் கிழங்கு ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. அமெரிக்க நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வேளாண் பொருள்களில் 23 சதவிகிதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தன் மொத்த வருமானத்தில் 13.5 லட்சம் கோடி ரூபாய் வருவாயை விவசாயம் மூலமாக ஈட்டுகிறது.\nதென் அமெரிக்காவின் இதயம் என அழைக்கப்படுவது பிரேசில். 86 லட்சம் சதுர கி.மீ பரப்பளவில் சுமார் 20 கோடி மக்கள் தொகையுடன் காணப்படுகிறது. அமேசான் நதியைக் கொண்ட பிரேசில் 100 சதவிகிதம் விவசாயம் செய்வதற்கு ஏற்றது. நாட்டின் ஜி.டி.பியில் 5.7 சதவிகிதம் மட்டுமே விவசாயம் மூலம் கிடைக்கிறது. மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகித இடங்களில் விவசாயமும்இ 15 சதவிகித மக்கள் விவசாயம் சார்ந்த தொழில்களையும் செய்கின்றனர். பிரேசில் 2013-14 -ம் ஆண்டில் ஜி.டி.பியில் 7.3 சதவிகிதம் எனும் அளவுக்கு முன்னேற்றம் கண்டுள்ளது. பிரேசில் காபி, சர்க்கரை, சோயா பீன்ஸ், கோ-கோ, மரவள்ளிக் கிழங்கு மற்றும் வாழைப்பழம் ஆகியவற்றின் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. உலகில் சோயா பீன்ஸ் மற்றும் சோளம் உற்பத்தி செய்யும் நாடுகளின் தரவரிசையில் பிரேசிலுக்கு 2 – வது இடம். பருத்தி உற்பத்தியில் 5-வது இடம் வகிக்கும் நாடும் பிரேசில்தான். பிரேசிலின் உள்நாட்டு உற்பத்தி வருமானத்தில் 8 லட்சத்து 60 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண்மை மூலம் ஈட்டப்படுகிறது.\n19 லட்சம் ச.கி.மீ பரப்பளவைக்கொண்ட தீவுப்பகுதி. 25.5 கோடி மக்கள் அத்தீவில் வசித்து வருகின்றனர். இந���தோனேசியா அதன் இயற்கை முறைகளை நம்பி, இயற்கை உரம், இயற்கை பூச்சி விரட்டி ஆகியவற்றை அதிகமாகப் பயன்படுத்துகிறது. ரப்பர், கோ-கோ, காபி, தேயிலை, அரிசி, பாமாயில், மசாலாப் பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் முன்னிலையில் உள்ளது. மேலும், உலகின் அதிகக் கரும்பு, ரப்பர் மற்றும் புகையிலை பயிர்களைப் பயிரிடும் நாடுகளில் முன்னிலை வகிக்கிறது. இந்நாட்டில் மொத்த வருமானத்தில் 8 லட்சத்து 46 ஆயிரம் கோடி ரூபாய் வேளாண்மை மூலமாகக் கிடைக்கிறது.\nஇந்நாடுகளைத் தொடர்ந்து ரஷ்யா, துருக்கி, ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகள் பட்டியலில் உள்ளன. ஒவ்வொரு நாடும் விவசாயத்தை முனைப்புடன் செயல்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றன.\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nமேலும் செய்திகளுக்குமஹிந்த இதை செய்வது தான் சிறந்தது.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nஒரு மாதத்தில் பயன்தரும் பயிர்\nமுளைவிட்ட தானியங்களின் முத்தான பலன்கள்\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456809", "date_download": "2019-05-21T05:50:31Z", "digest": "sha1:5SFVCQRYBH3K7BGWFH52NKC2A4NNADIF", "length": 7967, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "அமைச்சர் உதயகுமார் பேச்சு நகரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி இல்லை | Minister Uthayakumar talks to the AIADMK in the towns - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஅமைச்சர் உதயகுமார் பேச்சு நகரங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி இல்லை\nதிருமங்கலம்:மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, தலைமை வகித்து அமைச்சர் உதயகுமார் பேசியதாவது: ஜெயலலிதா இல்லாத நிலையில், தற்போது அதிமுக ஆட்சி நடந்து வருகிறது. அவர் இருந்தபோது நமது செயல்பாடு, இல்லாதபோது நமது செயல்பாடு ஆகியவற்றை பொதுமக்கள் கண்காணித்து வருகின்றனர். கடந்த தேர்தலில் கிராமப்புறங்களில் அதிமுகவுக்கு அதிக ஓட்டு கிடைத்தது. நகர்ப்புறங்களில் அதிமுகவுக்கு ஓட்டு வங்கி எதிர்பார்த்த அளவு இல்லை. வரும் தேர்தல்களில் நகர்ப்புற மக்களிடம் அரசின் சாதனைகளை விளக்கி கூறி அதிக வாக்குகளை பெற முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.\n‘கட்சியில் கருத்து வேறுபாடு உள்ளது’\nமதுரை மாவட்டம், சமயநல்லூர் அருகே, பரவையில் அரசின் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜூ நிருபர்களிடம் கூறுகையில்,‘ஸ்டெர்லைட் மற்றும் மேகதாது அணை விவகாரத்தில், தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது’’ என்றார். அப்போது, ‘‘மதுரை அதிமுகவில் கோஷ்டி பூசல் நிலவுகிறதா’’ என கேட்டதற்கு, ‘ஆளுங்கட்சி என்பதால் எங்கள் சகோதரர்களுக்குள் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆனால், பொது எதிரி என வரும்போது, நாங்கள் அனைவரும் ஒன்று சேர்வோம்’’ என்றார்.\nஅமைச்சர் உதயகுமார் அதிமுக ஓட்டு வங்கி இல்லை\nஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறக்காவிட்டால் விவசாயிகளிடம் அதிமுக அரசு மன்னிப்பு கோர வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nபாஜக அமைச்சரவையில் அதிமுக இடம்பெறுமா\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும்: அருண் ஜெட்லி\nகருத்து கணிப்பை ஒட்டியே தேர்தல் முடிவுகள் அமையும்: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நம்பிக்கை\nஇதுவரை நடந்த மக்களவை தேர்தல்களில் 2019ல் அதிகபட்சமாக 67.11% வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் தகவல்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377721.html", "date_download": "2019-05-21T05:05:54Z", "digest": "sha1:UWGG6QPU6KQXTGVFL7DBYDXEIBPPH62W", "length": 19978, "nlines": 243, "source_domain": "eluthu.com", "title": "கவிஞர், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள் - கட்டுரை", "raw_content": "\nகவிஞர், புலவர், கவிதை பற்றிய 31 பொன்மொழிகள்\nகவீனாம் ப்ரதிபா சக்ஷஹு சாஸ்த்ரம் சக்ஷுர் விபஸ்சிதாம்-ராமாயண மஞ்சரி\nபுலவர்களுக்கு கண்கள்-நெடுநோக்கு ; அறிவாளிக்குக் கண்கள் -அறிவு\nஜனவரி 2 புதன் கிழமை\nகாவ்யேஷு நாடகம் ரம்யம்,தத்ர சாகுந்தலம் மதம்- பழமொழி\nகவிஞர்களின் படைப்புகளில் சிறந்தது நாடகம்தான், அதிலும் சிறந்தது சாகுந்தலமே (காளிதாஸன் எழுதியது).\nகவீஸ்வராணாம் வசஸாம்வினோதைர் நந்தந்தி வித்யாவித்யோ ந சான்யே- கஹாவத்ரத்னாகரம்\nகவிஞர்களின் சொற் சிலம்பத்தை அறிஞர்கள் மட்டுமே ரஸிக்க முடியும்; மற்றவர்களால் முடியாது\nஜனவரி 4 வெள்ளிக் கிழமை\nகத்யம் கவீனாம் நிகாஷம் வதந்தி- பழமொழி\n‘உரை நடையே படைப்பாளிகளின் உரைகல்’ என்று பகர்வர்\nமதி தர்ப்பணே கவீனாம் விஸ்வம் ப்ரதிஃபலதி- காவ்ய மீமாம்ஸா\nகவிகளின் அறிவுக் கண்ணாடியில் உலகம் பிரதிபலிக்கிறது\n(இலக்கியம் என்பது காலம் காட்டும் கண்ணாடி)\nஜனவரி 6 ஞாயிற்றுக் கிழமை\nநான்ருஷிஹி குருதே காவ்யம்- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nதொலை நோக்கு இல்லை என்றால் கவிதையும் இல்லை\nஜனவரி 7 திங்கட் கிழமை\nகவயஹ கிம் ந பஸ்யந்தி –சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nகவிகள் கண்களுக்கு புலப்படாததும் உண்டோ\nநாடகாந்தம் கவித்வம் – பழமொழி\nஒரு கவிஞனின் திறமை, நாடகத்தில் உச்சத்தைத் தொடுகிறது\nஜனவரி 9 புதன் கிழமை\nகஸ்மை ந ரோசதேநவ்யா நவோதேவ கதாசுதா- கஹாவத்ரத்னாகரம்\nபுதிய சுவையான கதையும் புதுமனைவியும் யாருக்குத்தான் இன்பம் தராது\nவாதாதிஹா ஹி புருஷாஹா கவயோ பவந்தி – சூக்திமுக்தாவளி\nபுதிய எண்ண அலைகளே கவிஞனை உருவாக்குகிறது\nஜனவரி 11 வெள்ளிக் கிழமை\nவான் கலந்த மாணிக்க வாசக\nநான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ்சாற்றினிலே\nதேன் கலந்து பால் கலந்து செழுங்கனித்தீஞ்சுவை கலந்து\nஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே.-\nக வித்யா கவிதாம் விநா- சுபாஷித ரத்ன பாண்டாகாரம்\nஜனவரி 13 ஞாயிற்றுக் கிழமை\nசப்தாயந்தே ந கலு கவயஹ ஸன்னிதௌ துர்ஜனானாம்-ஹம்ஸ ஸந்தேச\nதீயோர் ஆட்சியில் புலவர்கள் எழுப்பும் குரல் வெற்று வேட்டு அல்ல\nஜனவரி 14 திங்கட் கிழமை\nகம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:\n“சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கம��ம் தழுவிச்\nசான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி”\n(ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலம்,1)\nஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.\nசுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது\nசொற் புதிது, சோதி மிக்க நவகவிதை\nஎந்நாளும் அழியாத மா கவிதை“-பாரதி\nஜனவரி 16 புதன் கிழமை\nயாமறிந்த புலவரிலே கம்பனைப் போல்\nவள்ளுவர் போல், இளங்கோவைப் போல்\nபூமிதனில் யாங்கனுமெ பிறந்ததில்லை- பாரதி\nஉள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்\nவாக்கினிலே ஒளி உண்டாகும்- பாரதி\nஜனவரி 18 வெள்ளிக் கிழமை\nஉவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்\nஅனைத்தே புலவர் தொழில்- குறள் 394\nஓரிடத்தில் சந்தித்து, மனமகிழ்ச்சி தருமாறு உரையாடி, இப்படி மீண்டும் என்று சந்திப்போம் என்று ஏங்குவது புலவரின் செயல் ஆகும் (புலவர்= கற்றோர்)\nகவி கொண்டார்க்குக் கீர்த்தி, அதைச் செவி கொள்ளார்க்கு அவகீர்த்தி- தமிழ்ப்பழமொழி\nஜனவரி 20 ஞாயிற்றுக் கிழமை\nகம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்– தமிழ்ப்பழமொழி\nஜனவரி 21 திங்கட் கிழமை\nகவி கொண்டார்க்கும் கீர்த்தி, கலைப்பார்க்கும் கீர்த்தியா\nகவீந்திராணாம் கஜேந்திராணாம்- பழமொழி (கவிகள், வழி நடத்திச் செல்லும் தலைவர்கள்)\nஜனவரி 23 புதன் கிழமை\nஉள்ளத்துள்ளது கவிதை – இன்பம்\nதெள்ளத் தெளிந்த தமிழில் – உண்மை\nதெரிந்துரைப்பது கவிதை.- கவிமணி தேசிக விநாயகம்\nபாட்டைப் பண்ணொடொருவன் பாடினான், அடா\nகிறுக்கில் உளறுமொழி பொறுப்பாய், அடா\nசொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமே, அடா\nதுள்ளும் மறியைப்போலத் துள்ளுமே, அடா \nகன்றும் பால் உண்டிடாது கேட்குமே, அடா- கவிமணி தேசிக விநாயகம்\nஜனவரி 25 வெள்ளிக் கிழமை\n“வெய்யிற்கேற்ற நிழல் உண்டு வீசும் தென்றல் காற்றுண்டு\nகையில் கம்பன் கவி உண்டு கலசம் நிறைய அமுதுண்டு\nதெய்வ கீதம் பல உண்டு தெரிந்து பாட நீ உண்டு\nவையம் தரும் இவ் வனமன்றி வாழும் சொர்க்கம் வேறுண்டோ”\n(உமர் கய்யாம் பாரசீக மொழியில் எழுதிய கவிதையை ((கம்பன் பெயரை இணைத்து)) தமிழில் மொழி பெயர்த்தவர் கவிமணி தேசிக விநாயகம்)\nவாங்க அரும்பாதம் நான்கும் வகுத்த வான்மீகி என்பான்\nதீம் கவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான் – வால்மீகி பற்றி கம்பன் சொன்னது; பால காண்டம், கம்பராமாயணம்\nஜனவரி 27 ஞாயிற்றுக் கிழமை\nபுலவர் போற்றிய நாணில் பெருமரம்- அகம்.273 அவ்வையார்\n‘புலவர்கள் புகழ்ந்த நாணம்’ இல்லாமற் போயிற்று\nஜனவரி 28 திங்கட் கிழமை\nமுது மொழி நீரா, புலன் நா உழவர்\nபுது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர- மருதன் இளநாகன், மருதக்கலி, கலித்தொகை பாடல் 68\nஅறிவுரை வழங்கும் அமைச்சர் போல, செந்தமிழ் என்னும் பழைய மொழியால், நாக்கு என்னும் ஏரால் உழுது உண்ணும் புலவர் சொன்ன சொற்கள் பாண்டிய மன்னனின் செவி என்னும் நிலத்திற்குப் பாய்ச்சிய நீர் ஆகும்; புலவர்களுடைய புதிய கவிதைகளை கேட்டு உண்ணும் (மகிழும்) நீர் சூழ்ந்த மதுரை நகரத்தை உடையன் அவனே\nபுலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்\nவலவன் ஏவா வான ஊர்தி\nஎய்துப, என்ப, தம் செய்வினை முடித்து எனக் கேட்பல்- புறம் 27, முதுகண்ணன் சாத்தனார்\nபுலவர்கள் படும் அளவுக்கு புகழ்பெற்றவர்கள், பைலட்/விமானி இல்லாமல் தானே இயங்கும் விமானத்தில் செல்லுவர்; அவர்கள் ‘செய்யவேண்டிய செயல்களை எல்லாம் செய்து முடித்தவர்கள்’ என்று சான்றோர் கூறுவர்\nஜனவரி 30 புதன் கிழமை\nகவீனாம் உசனா கவிஹி (பகவத் கீதை 10-37)\n‘முக்காலமும் உணர்ந்த கவிகளுள் நான் உசனா கவி’ (கண்ணன் கூறியது).\n‘அருஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்’– அவ்வையார், புறம்.235\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : லண்டன் ஸ்வாமிநாதன் (17-May-19, 7:54 pm)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/shruti-hasan-said-she-will-marry-tamannah-if-she-was-a-male/", "date_download": "2019-05-21T04:54:30Z", "digest": "sha1:AD3M5KKARS7DKWYSK3HBETDSFQRR24OX", "length": 12052, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "தமன்னாவை மணம் புரிய விரும்பும் ஸ்ருதி ஹாசன் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எ��ிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»தமன்னாவை மணம் புரிய விரும்பும் ஸ்ருதி ஹாசன்\nதமன்னாவை மணம் புரிய விரும்பும் ஸ்ருதி ஹாசன்\nதாம் ஆணாக பிறந்திருந்தால் நடிகை தமன்னாவை மணம் புரிந்திருப்ப்பேன் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.\nகடந்த 2005 ஆண்டு வெளியான கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமான நடிகை தமன்னா. அதன் பிறகு இவர் நடித்த கல்லூரி திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை ஆனார். தமிழில் பல முன்னணி கதாநாயகர்களுடன் இவர் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகிலும் தமன்னா புகழ் பெற்ற நடிகை ஆவார்.\nகமலஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் கடந்த இரு வருடங்களாக எந்த பட்த்திலும்நடிக்கவில்லை. அவர் தனது இசை ஆல்பங்களில் முழு கவனம் செலுத்தி வருகிறார். தற்போதய இளம் நடிகர்கள் அனைவருடனும் ஸ்ருதி நடித்துள்ளார். சமீபத்தில் ஸ்ருதி ஒரு தொலைக்காட்சி நிகழ்வில் கலந்துக் கொண்டார்.\nஅந்நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன், “நடிகைகளில் எனக்கு தெரிந்து மிகவும் அழகானவ்ர் தமன்னா. இவருடன் நட்பில் உள்ள யாரும் இவர் நட்பை இழக்க விரும்ப மாட்டார்கள். ஒரு வேளை நான் ஆணாக பிறந்திருந்தால் தமன்னாவுடன் டேட்டிங் சென்றிருப்பேன். அவ்வளவு ஏன் எதிர்ப்புகள் வந்தாலும் அதை மீறி அவரை மணம் புரிந்திருப்பேன்” என தெரிவித்துள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமார்ஃபிங் ஆபாசப் படம்: நடிகை ஸ்ருதி காவல்துறையில் புகார்\nநடிப்பு பிடிக்கலை… தமன்னா மீது செருப்பு வீச்சு\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்ற��� வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2019/andhra-pradesh-cm-chandrababu-naidu-distributed-maruti-suzuki-dzire-cars-to-unemployed-brahmin-youth-016503.html", "date_download": "2019-05-21T04:50:37Z", "digest": "sha1:WKO3CGAMQWNWC33XZD766ZTDHLY7BU6J", "length": 23637, "nlines": 370, "source_domain": "tamil.drivespark.com", "title": "மோடிக்கு எதிராக சித்து விளையாட்டை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு... பாஜக அதிர்ச்சியடைய காரணம் இதுதான் - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n13 hrs ago உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\n15 hrs ago ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\n16 hrs ago மாற்றி யோசிக்கும் மஹிந்திரா... புதிய அவதாரம் எடுக்கும் தாரில் இந்த ஆப்ஷன் வழங்கப்படுகிறதா\n17 hrs ago மிரட்டலான ஸ்டைல், அதிக பவர்: புது அவதாரத்தில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்... அறிமுக விபரம்\nMovies சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nமோடிக்கு எதிராக சித்து விளையாட்டை ஆரம்பித்த சந்திரபாபு நாயுடு... பாஜக அதிர்ச்சியடைய காரணம் இதுதான்\nபிரதமர் மோடிக்கு எதிராக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சித்து விளையாட்டை ஆரம்பித்துள்ளார். இதனால் பாஜக கூடாரம் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.\nதமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒன்றான ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடைபெற்று கொண்டுள்ளது. இந்த சூழலில், அங்குள்ள பிராமண இளைஞர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு தற்போது செயல்படுத்தியுள்ளது.\nபிராமண இளைஞர்களுக்கு வழங்குவதற்காக முதற்கட்டமாக 50 மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) கார்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், 30 கார்கள் நேற்று (ஜன.4) பிராமண இளைஞர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.\nஆந்திர மாநிலத்தின் அமராவதி நகரில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பங்கேற்றார். பின்னர் மாருதி சுஸுகி டிசையர் கார்களின் சாவிகளை, 30 பிராமண இளைஞர்களுக்கு அவர் வழங்கினார்.\nதற்போதைய நிலையில், வேலையில்லாமல் இருக்கும் பிராமண இளைஞர்களுக்கு மட்டும் மாருதி சுஸுகி டிசையர் கார்கள் வழங்கப்படுகின்றன. இந்த கார்கள் 5.60-9.45 லட்ச ரூபாய் வரையிலான எக்ஸ் ஷோரூம் விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.\nMOST READ: 10 பேர் பரிதாப பலி... இந்த விபத்திற்கு காரணம் தெரிந்தால் இனி வாகனங்களில் பயணம் செய்யவே மாட்டீர்கள்\nஆனால் கார்களை வாங்குவதற்கு பிராமண நல சங்கம் தலா 2 லட்ச ரூபாயை மானியமாக வழங்குகிறது. எனவே காரின் விலையில் 10 சதவீத தொகையை மட்டும் பயனாளிகள் செலுத்தினால் போதும். எஞ்சிய தொகையை, ஆந்திர பிரதேச பிராமண கூட்டுறவு கடன் சங்கம், தவணை முறை கடனாக வழங்குகிறது.\nவேலையில்லாமல் உள்ள பிராமண இளைஞர்களின் குடும்ப நலனிற்காக மாருதி சுஸுகி டிசையர் கார்கள் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள இந்த கார்களை டாக்ஸிகளாக இயக்கி, அவர்கள் வருமானம் ஈட்ட முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇந்தியா டுடே வெளியிட்டுள்ள செய்தியின்படி, மாருதி சுஸுகி டிசையர் கார்களை தவிர, இளைஞர்களுக்கு 1.40 கோடி ஸ்மார்ட் போன்கள் வழங்கும் திட்டத்தையும் ஆந்திர பிரதேச அரசு அறிவித்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் வாழ்க்கையை எளிதாக்கும் என அம்மாநில அரசு கூறியுள்ளது.\nமத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இத��் பதவிக்காலம் வெகு விரைவில் முடிவடைய உள்ளது. எனவே இன்னும் ஒரு சில மாதங்களில் நாடாளுமன்றத்திற்கு பொது தேர்தல் நடக்கவுள்ளது.\nMOST READ: மீண்டும் எழுந்து நடக்க முடியாத நிலைக்கு சென்ற ராயல் என்பீல்டு... ஜாவா கொடுத்த மரண அடி இதுதான்...\nஇந்த பொது தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் மிக தீவிரமாக தயாராகி வருகின்றன. ஆனால் ஆந்திர பிரதேச மாநிலத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி நாடாளுமன்ற பொது தேர்தலுடன் சேர்த்து சட்டமன்ற தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகி கொண்டுள்ளது.\nஆம், அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெறவுள்ளது. இதன் காரணமாகதான் மாருதி சுஸுகி டிசையர் கார் மற்றும் ஸ்மார்ட் போன்கள் போன்ற பல்வேறு கவர்ச்சிகரமான சலுகைகளை ஆந்திர பிரதேச அரசு வழங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.\nகுறிப்பாக பாஜகவை வீழ்த்தியே ஆக வேண்டும் என கங்கணம் கட்டி கொண்டது போல் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக வெளியாகி வரும் கார், ஸ்மார்ட் போன் போன்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகளால், பாஜக அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதுதவிர பாஜகவிற்கு எதிராக எதிர்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளையும் சந்திரபாபு நாயுடு செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே ஆல் நியூ மாருதி சுஸுகி டிசையர் கார் கடந்த 2018ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் வழங்கிய அமோக வரவேற்பின் காரணமாக, டிசையர் காரின் விற்பனை சூடுபிடிக்க தொடங்கியது.\nMOST READ: அமெரிக்காவிற்கு ஷாக் கொடுத்த 2 இந்திய இளைஞர்கள்... என்ன செய்தார்கள் என தெரிந்தால் பெருமைப்படுவீர்கள்\nஇதன்மூலம் மிகவும் புகழ்பெற்ற மாருதி சுஸுகி ஆல்டோவையே பின்னுக்கு தள்ளி விட்டு, மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் காராக டிசையர் உருவெடுத்தது. ஆல் நியூ டிசையர் கார், புதிய ஹார்ட்டெக்ட் (HEARTECT) பிளாட்பார்மை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.\n1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களில் மாருதி சுஸுகி டிசையர் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழலில் டிசையர் டீசல் கார்களின் உற்பத்தியை மட்டும் நிறுத்தி விட மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.\nஅனேகமாக 2020ம் ஆண்டு முத��், அதாவது அடுத்த ஆண்டு முதல், டிசையர் டீசல் கார்களின் உற்பத்தியை மாருதி சுஸுகி நிறுவனம் கைவிடலாம் என கூறப்படுகிறது. மாருதி சுஸுகி டிசையர் காரானது செடான் வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nமேலும்... #ஆட்டோ செய்திகள் #auto news\nஅவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nஇந்திய வரலாற்றில் இப்படி ஒரு அதிநவீன கார் இதுவே முதல் முறை... இன்னும் 6 நாட்களில் புதிய சகாப்தம்...\nமிகவும் அழகான லுக்கில் யமஹா ஆர்125 மோட்டோஜிபி எடிசன் பைக் அறிமுகம்: முழு தகவல்\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/498390/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-05-21T04:54:27Z", "digest": "sha1:BNMSPD6RPDZ5KWOBITNWBZBOIJHUT2RX", "length": 11983, "nlines": 77, "source_domain": "www.minmurasu.com", "title": "கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு – மின்முரசு", "raw_content": "\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூர் : திருப்பூரில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலையில் அரசு மகளிர் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுவதால் மார்க்கெட்...\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nALLOW NOTIFICATIONS oi-Bahanya | Published: Tuesday, May 21, 2019, 10:01 [IST] போபால்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சிக்கல்களில் சிக்கிய போபால் லோக்சபா தொகுதி, பாஜக வேட்பாளரும், பெண்...\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Monday, May 20, 2019, 21:47 [IST] போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார்...\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nதிருச்சி அருகே கடுமையான உடற்பயிற்சியை செய்யாததால் தென்னை மட்டையால் அடித்து சித்ரவதை செய்து சிறுமியை கொன்ற பெற்றோரை காவல் துறையினர் கைது செய்தனர். திருச்சி:திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். (வயது...\nகாணொளி:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் – ரகசியத்தை உடைத்தார் டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, தனது ஓய்வுக்கு பின்னர் ஓவியராக விரும்புவதாக ரகசியத்தை உடைத்து காணொளி வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி, ஓய்வுக்கு பின்னர் தான்...\nகொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு\nஇலங்கையில் நேற்று 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்த நிலையில், கொழும்பு விமான நிலையம் அருகே சக்திவாய்ந்த வெடிகுண்டு ஒன்றை கைப்பற்றிய காவல் துறையினர் அதனை செயலிழக்கச் செய்தனர். #SriLankaAttacks\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் நேற்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள், குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களில் 215 பேர் உயிரிழந்தனர். 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.\nஇவற்றில் சில சம்பவங்கள் தற்கொலப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க சமூக வலைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநேற்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று காலை 6 மணிக்கு திரும்பப் பெறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் தீவிர காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், கொழும்புவின் கட்டுநாயக்க விமான நிலையம் அருகே காவல் துறையினர் நடத்திய சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை மீட்ட காவல் துறையினர் வெடிகுண்டு நிபுணர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. #SriLankaBlasts #SriLankaAttacks\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வ���ட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nகாணொளி:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் – ரகசியத்தை உடைத்தார் டோனி\nகாணொளி:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் – ரகசியத்தை உடைத்தார் டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/05102018_5.html", "date_download": "2019-05-21T05:45:09Z", "digest": "sha1:Z2FTCBQV5Q6QBK4YDG3CJBMPFACOXYQR", "length": 11821, "nlines": 208, "source_domain": "www.padasalai.net", "title": "வரலாற்றில் இன்று ( 05.10.2018 ) - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nவரலாற்றில் இன்று ( 05.10.2018 )\nஅக்டோபர் 5 (October 5) கிரிகோரியன் ஆண்டின் 278 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 279 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 87 நாட்கள் உள்ளன.\n1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.\n1780 – வேலு நாச்சியார் தலைமையில் திண்டுக்கல்லிலிருந்து சிவகங்கை நோக்கிப் படையெடுப்பு இடம்பெற்றது.\n1789 – பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் பெண்கள் பதினாறாம் லூயி மன்னனுக்கு எதிராக வேர்சாய் அரண்மனை நோக்கி அணிதிரண்டு சென்றனர்.\n1793 – பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சில் கிறிஸ்தவம��� தடைசெய்யப்பட்டது.\n1795 – இலங்கையின் மன்னார்ப் பகுதியை ஆங்கிலேயர் கைப்பற்றினர்.\n1799 – ஆங்கிலேயரினால் பிடிக்கப்பட்ட கட்டபொம்மன் கயத்தாறு கொண்டுவரப்பட்டு சிறையிலடைக்கப்பட்டான்.\n1864 – இந்தியாவின் கல்கத்தா நகரத்தில் இடம்பெற்ற சூறாவளி நகரை முற்றாக சேதப்படுத்தியது. 60,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1886 – தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க் நகரம் உருவாக்கப்பட்டது.\n1903 – சாமுவேல் கிரிஃபித் ஆஸ்திரேலியாவின் முதலாவது தலமை நீதிபதியாக நிமனம் பெற்றார்.\n1905 – வில்பர் ரைட் 24 மைல்களை 39 நிமிடங்களில் விமானத்தில் பறந்து சாதனை படைத்தார்.\n1910 – போர்த்துக்கலில் அரசாட்சி முடிவுக்கு வந்து குடியரசு நாடாகியது.\n1915 – முதலாம் உலகப் போர்: பல்கேரியா போரில் இறங்கியது.\n1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஜெட் விமானம் ஒன்றை முதற் தடவையாக கனேடிய விமானப் படையினர் பிரான்சில் சுட்டு வீழ்த்தினர்.\n1944 – பிரான்சில் பெண்கள் வாக்களிக்க அனுமதியளிக்கப்பட்டனர்.\n1948 – துருக்மெனிஸ்தான் தலைநகர் அஷ்கபாத் நகரில் நிலநடுக்கம் ஏற்பட்ட்டாதில் 110,000 பேர் கொல்லப்பட்டனர்.\n1962 – முதலாவது ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான டொக்டர் நோ ஐக்கிய இராச்சியத்தில் வெளிவந்தது.\n1974 – இங்கிலாந்தில் ஐரியக் குடியரசு இராணுவத்தினர் மதுபான சாலை ஒன்றில் குண்டு ஒன்றை வெடிக்க வைத்ததில் 5 பேர் கொல்லப்பட்டனர். 65 பேஎர் காயமடைந்தனர்.\n1978 – ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு கிருஷ்ணா வைகுந்தவாசன் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றினார்.\n1987 – விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் 12 பேர் இந்தியப் படையின் காவலில் இருக்கும்போது நஞ்சருந்தி மரணமானார்கள்.\n1991 – இந்தோனீசியாவின் இராணுவ விமானம் ஒன்று ஜகார்த்தாவில் விபத்துக்குள்ளாகியதில் 137 பேர் கொல்லப்பட்டனர்.\n1999 – மேற்கு லண்டனில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 31 பேர் கொல்லப்பட்டனர்.\n2000 – சேர்பியாவில் சிலோபதான் மிலோசேவிச்சுக்கு எதிரான மிகப் பெரும் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\n1823 – இராமலிங்க அடிகளார் (வள்ளலார்) , இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் (இ. 1873)\n1911 – கண்ணாம்பா, தமிழ்த் திரைப்பட நடிகை.\n1934 – சோ, பத்திரிகை ஆசிரியர், ��ாடக ஆசிரியர், நடிகர்\n1957 – பெர்னி மாக், அமெரிக்க நடிகர் (இ. 2008)\n1565 – லியூஜி ஃபெறாரி, இத்தாலிய கணித ஆய்வாளர் (பி. 1522)\n1976 – லார்ஸ் ஒன்சாகர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)\n1996 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (பி. 1933)\n2009 – இசுரேல் கெல்ஃபாண்ட், சோவியத் கணிதவியலர் (பி. 1913)\nபோர்த்துக்கல் – குடியரசு நாள் (1910)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/07010623/1024488/Balakrishnans-Mother-on-Sandhya-Murder.vpf", "date_download": "2019-05-21T05:36:29Z", "digest": "sha1:LA7F5YKUB5Y6DMWZYCO4BPIEHOV3T5CQ", "length": 9309, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "சந்தியாவை என் மகன் கொலை செய்திருக்க மாட்டார் - பாலகிருஷ்ணனின் தாய்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசந்தியாவை என் மகன் கொலை செய்திருக்க மாட்டார் - பாலகிருஷ்ணனின் தாய்\nஎன் மகன் சந்தியாவை கொலை செய்திருக்க மாட்டார் என பாலகிருஷ்ணனின் தாய் தெரிவித்துள்ளார்.\nதூத்துக்குடி பெண் சந்தியாவை, தமது மகன் கொலை செய்திருக்க மாட்டார் என, பாலகிருஷ்ணனின் தாய் சரோஜினி தெரிவித்துள்ளார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவது��் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00437.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/", "date_download": "2019-05-21T04:49:36Z", "digest": "sha1:GAUIP3TS5I7T6SQAEPS5R7YMDI4Z6IQV", "length": 16458, "nlines": 277, "source_domain": "gtamils.com", "title": "Gtamils - Leading Tamil News Media from Jaffna | Tamil News", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிரா�� விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஆஞ்சநேயரை வணங்க ஏற்ற நாள்\nகுருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர் திருவிழா.\nகடன் பிரச்சினைகளை எளிதாகவும், விரைவாகவும் விரட்ட.\nதென்கிழக்கு திசையில் சமையலறை அமைப்பது ஏ���்\nமுருகனுக்கு உகந்த கிருத்திகை விரதத்தின் சிறப்பு.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nசர்வதேசம் May 21, 2019\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nசர்வதேசம் May 21, 2019\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nசர்வதேசம் May 20, 2019\nசர்வதேசம் May 20, 2019\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nநாட்டு மருத்துவத்தில் இருந்து நோய்களுக்கான தீர்வுகள் சில.\nகாய்கறி உண்பதால் ஏற்படும் பயன்கள்.\nதேங்காய் பாலில் உள்ள நன்மைகள்.\nஇலவங்கப்பட்டையில் மறைந்துள்ள அற்புத மருத்துவ பயன்கள்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nஇன்ஸ்டாகிராமால் உயிரை மாய்த்த சிறுமி.\n வாட்ஸ் அப் பாவனையாளர்களுக்கு வேண்டுகோள்\nமனிதர்களை போலவே செய்யும் ரோபோ.\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\n123...1,022பக்கம்%தற்போதைய பக்கம்% இன் மொத்த பக்கங்கள்%\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2010/11/blog-post_6311.html", "date_download": "2019-05-21T04:28:29Z", "digest": "sha1:HGFQ7JMRVUZY6FK3KWI4XQFI6OA5PRPF", "length": 15301, "nlines": 250, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: மாவீரன் நாள் ...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nLabels: ஈழம், சமூகம், பிரபாகரன்\nஒரு தொன்மையான இனத்தின் வேர்கள்\nதாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...\nஇயக்க வேறுபாடுகள் ஏதுமின்றி அனைத்து இயக்கத்தவர்களின் மாவீரர்களுக்கும் போராளிகளுக்கும் எளியோனின் வீர வணக்கங்கள்\nசெந்தில் அண்ணா ... இந்த நாளில் ரொம்ப நாளைக்கப்புறம் உங்களுக்கு பின்னூட்டியதில் மகிழ்ச்சி ...\nநாம் அமைதியாக இருப்பது ஏன் மாவீரர் தின உரையில் விடுதலைப்புலிகள்...\nஆயுதப் போராட்டத்திற்கான புறச்சூழலை நாம் தோற்றுவிக்கவில்லை. எமது மக்கள் மீது திணிக்கப்பட்ட சிங்கள ஆயுத அடக்குமுறையே எமது இளைய தலைமுறையை தற்காப்புப் பாதையில் ஆயுத மேந்துவதற்கு நிர்ப்பந்தித்தது. எமது தேசத்தின் மீது சிங்களம் ஏவிய வன்முறைப் புயலே எமது விடுதலை இயக்கத்தின் தோற்றத்திற்கும், எழுச்சிக்கும் காலாக அமைந்தது.\nநீ எப்படி தலைவன் ஆனாய் பிரபாகரனுக்கு ஒரு பகிரங்க மடல்...\nதமிழ் வெல்ல புலியாக அவதரித்து இன்னுயிர் தியாகம் செய்த என் சொந்தங்களுக்கு என் வீர வணக்கம்\nபிறர்க்காக வாழ்ந்த மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் பிறக்கவில்லையே என்ற வருத்தத்தைப் போக்க நீ இருந்தாய்.. பிறந்த தாய் நாட்டுக்காக உன் இன்னுயிரை நீத்தாய்.. நீ வாழ்ந்த காலத்தில் வாழ்ந்ததையே பெருமையாகக் கருதுகிறேன்..\nஉன் பெயர் இப்பூவுலகம் உள்ளவரை நிலைக்கும் தலைவா..\nகல்லறை மீதினில் கண்துயிலும் கார்த்திகை பூக்களுக்கு அஞ்சலிகள்\nஅனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.\nதாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...\nதியாக தீபங்களுக்கு வீர வணக்கங்கள்...\nஅண்ணா...காலத்தையே வெல்வோம்.காத்திருப்போம் ஆணடுகள் கடந்தாலும்.இழப்புகளின் ஈடுகளைச் சமப்படுத்துவோம்.\nதமிழரின் தாயகம் தமிழீழத் தாயகம் \nதாயகத்துக்காக தன் இன்னுயிரை தியாகம் செய்த அத்தனை வீரர்களுக்கும் என் வீர வணக்கம்...\nவீர காவியமான அனைத்து மாவீரர்களுக்கும் என் கண்ணீருடன் வீர வணக்கங்கள்....\nகளம் நின்ற வீரர்களுக்கும்,களம் கண்ட ஈழத்தமிழர் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.\nஇனி இது பெயர்ச்சொல் அல்ல.தமிழனின் அடையாளம்.\nகளம் நின்ற வீரர்களுக்கும்,களம் கண்ட ஈழத்தமிழர் அனைவருக்கும் எனது மரியாதை கலந்த வணக்கங்கள்.\nஇனி இது பெயர்ச்சொல் அல்ல.தமிழனின் அடையாளம். //////////நானும் இதை வழிமொழிகிறேன்\nவிதைக்கப்பட்ட வீரர்களுக்கு வீர வணக்கங்கள்.\nவீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழ் ஆகட்டும்\nமாவீரர்களுக்கு என் வீர வணக்கங்கள் \nநம்பிக்கைத் துரோகங்களுக்கு மத்தியில், தமிழ் ஈழம் மலரும் என்ற நம்பிக்கையுடன்.... தஞ்ச���வூரான்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநந்தலாலா - இசைத்தாலாட்டு ....\n பகுதி - ஒன்று ...\nபயோடேட்டா - கலாசாரம் ...\nவியாபாரம் - விவசாயம் செய்யலாம் வாங்க...\nஆ... ராசா - பயோடேட்டா...\nகாங்கிரசை \"கை\" கழுவ 10 காரணங்கள்...\nஅரசியல் போதைக்கு ஆறு கோடி ஊறுகா...\nவியாபாரம் - முதலீட்டின் அளவு ...\nமுன்ன, பின்ன செத்திருந்தா தெரியும்...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nவ - குவாட்டர் கட்டிங் - தமிழ்ப் பெயரா\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/04/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33932/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-05-21T05:09:13Z", "digest": "sha1:WFRVPBQRLWMKC43MTY34YKEQW77EL5VX", "length": 12070, "nlines": 213, "source_domain": "thinakaran.lk", "title": "மறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது | தினகரன்", "raw_content": "\nHome மறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nமறு அறிவித்தல் வரை ஷங்ரி லா மூடப்பட்டது\nஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.\nநேற்று (21) இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்குள்ளான கொழும்பிலுள்ள ஷங்ரி லா ஹோட்டலை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு அதன் முகாமைத்துவம் முடிவு செய்துள்ளது.\nஇது தொடர்பில் ஹோட்டல் முகாமைத்துவம் வெளியிட்டுள்ள அறிவித்தலில், தங்களது ஹோட்டலில் இடம்பெற்ற தாக்குதலில் பல் உயிர்கள் காவு கொள்ளப்பட்டுள்ளதையிட்டு தாம் வருந்துவதாகவும், அதில் தமது ஊழியர்கள் மூவர் காயமடைந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் பாதிக்கப்பட்டோருக்கு தாம் உதவி வருவதாகவும், தமது ஹோட்டலில் தங்கியுள்ளவர்களுக்கு மாற்று தங்குமிட வசதிகள், போக்குவரத்து மற்றும் விமான சேவை ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதாகவும் அறிவித்துள்ளது.\nஇது தொடர்பிலான உதவிக்கு +603 2025 4619 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் அதன் முகாமைத்துவம் கேட்டுக்கொண்டுள்ளது.\nநேற்றைய தாக்குதல்களில் கொழும்பிலுள்ள ஷங்ரி லா, கிங்ஸ்பெரி, சின்னமன் கிராண்ட் ஆகிய மூன்று ஹோட்டல்களில் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் மேற்கெள��ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nநாளை துக்க தினம்; ஜனாதிபதி விசாரணை குழு நியமனம்\nநீரில் விஷம்; வதந்திகளை நம்ப வேண்டாம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசெபமாலை தியானமும் மாதாவின் அற்புதமும்\nஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும் ...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி\n3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட...\nதொலைதூர விண் பொருளில் நீர்\nநெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர்...\nஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி\nதஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று...\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு:11 பேர் பலி\nபிரேசில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர்...\nஇஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு...\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்ந்தியாவின் பலம் வாய்ந்த...\nரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nவட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான...\nமூலம் பி.இ. 3.31 வரை பின் பூராடம்\nதிரிதீயை பி.இ. 1.40 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் ��ூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/tag/director-baba-bhaskar/", "date_download": "2019-05-21T04:56:11Z", "digest": "sha1:R6XG7D4H44F4PL5FFIA57ISXKWR7A7NA", "length": 6110, "nlines": 83, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – director baba bhaskar", "raw_content": "\nTag: actor g.v.prakash kumar, actor parthiban, actress palak laalwani, actress poonam pajwa, director baba bhaskar, kuppathu raaja movie, slider, இயக்குநர் பாபா பாஸ்கர், குப்பத்து ராஜா திரைப்படம், நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார், நடிகர் பார்த்திபன், நடிகை பாலக் லால்வாணி, நடிகை பூனம் பாஜ்வா\nசீரியஸான கேங்ஸ்டர் படம் ‘குப்பத்து ராஜா’..\nஎஸ் ஃபோகஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில்...\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது.\n‘100’ படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்���ும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/azhagiya-tamil-magal/130250", "date_download": "2019-05-21T05:31:30Z", "digest": "sha1:QKH33WYGSSDYOW2FS5XCNG2FHVZ7T4XW", "length": 5532, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Azhagiya Tamil Magal - 06-12-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை ஏன் தெரியுமா\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nமுன்னணி இயக்குனருடன் சீயான் விக்ரமின் அடுத்த படம் வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..\nஜப்பானியர்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் அம்பலம் டயட் என்பதே இல்லை..\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் ஏன் தெரியுமா உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஉலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான் வியக்கும் விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல்\nதொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நட���்கும் மோசடி- சோகத்தில் நடிகை\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tamil-new-year-rasi-palan/", "date_download": "2019-05-21T05:02:10Z", "digest": "sha1:VOF4S3GW3BGIPRIHQ24QTOZJOSXCPZVQ", "length": 69825, "nlines": 172, "source_domain": "dheivegam.com", "title": "Tamil new year rasi palan 2019 vikari | தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 - ஜோதிடம்", "raw_content": "\nHome ஜோதிடம் ஆண்டு பலன் தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – ஜோதிடம்\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – ஜோதிடம்\n2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரத்தில் விகாரி வருடம் பிறக்கிறது. இந்த தமிழ் புத்தாண்டில் எந்த ராசிக்கு என்ன பலன் எந்த ராசிக்காரர்கள் என்ன பரிகாரம் செய்யலாம் என அனைத்து தகவல்களையும் விரிவாக பார்ப்போம் வாருங்கள். விகாரி வருட தமிழ் புத்தாண்டு பலன்கள் 2019.\nமேஷராசிக்காரர்களுக்கு பிறக்க இருக்கும் விகாரி வருடத்தின் தொடக்கத்தில் சுமாரான பலன்களும், பிற்பகுதியில் நன்மையான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிடர்களின் கணிப்பாகும். விகாரி வருடத்தில் உங்களுக்கு பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் உருவாகும். எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெறுவீர்கள். சிறந்த பணலாபம் இருக்கும்.\nவாக்குறுதிகளை கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்தி விடுவீர்கள். இதுவரை நீங்கள் தயங்கிய விடயங்களில் நீங்கள் விரும்பிய மாற்றங்கள் இருக்கும். பிறரின் உதவி உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். உதவி கேட்டு உதாசீனப்படுத்தியவர்கள் உங்களை தேடி வந்து உறவு கொண்டாடும் நிலை இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற விஷயங்களில் இருந்து வந்த சாதகமற்ற நிலைமைகள் அனைத்தும் இந்த வருடத்தில் சீராகும்.\nஎதிலும் நீடித்து வந்த தடை, தாமதங்கள் நீங்கும். இதுவரை தாமதப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நிலுவையில் இருந்த தொகையோடு சேர்த்து உங்களுக்கு கிடைக்கும்.\nசுயதொழில், வியாபாரம் செய்வர்கள் சிறப்பான தொழில் வளர்ச்சியை காண்பார்கள். உங்களின் தொழில் முன்னேற்றப் பாதையில் செல்லும். தொழில் செய்பவர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருந்து உங்களுக்கு தனலாபத்தையும், நற்பெயரையும் பெற்று தருவார்கள். அரசியல��ல் இருப்பவர்களுக்கு இது மிகவும் சிறப்பான காலமாக இருக்கும். அதிகாரப் பதவிகள் தேடி வரும். தேர்தல்களில் மகத்தான வெற்றியை பெறுவீர்கள்.\nகுடும்பத்தில் இது நாள் வரை தடைப்பட்டு கொண்டிருந்த சுப காரியங்கள் இனிமேல் சிறப்பாக நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு இந்த வருடம் திருமணம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு வேலை, வெளிநாட்டு பயணங்களும் சிலருக்கு ஏற்படும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும்.\nதன்னை எப்போதும் அழகாக காட்டிக்கொள்வதில் அக்கறை கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டில் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உடல் நலம் நன்றாக இருக்கும் என்றாலும் அவ்வப்போது சிறிய உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.\nஆண்டின் தொடக்கத்தில் தேவையற்ற பயணங்களால் உடல் மற்றும் மனம் களைப்படையும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் எழும். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தடைபட்டு கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேறும். புத்திர பேறில்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிய வீடு, வீட்டு மனை மற்றும் அசைய சொத்துக்களை வாங்கும் யோகம் உண்டாகும்.\nஉடல் நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் உண்டாகி மறையும். தொழில், வியாபாரங்களில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பொன், பொருள், ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய வீடு, வாகனங்கள் வாங்கும் யோகம் நிறைவேறும். நீதிமன்ற வழக்குகளில் தாமதங்கள் ஏற்பட்டாலும் வழக்கு உங்களுக்கு சாதகமாக முடியும்.\nதொழில், வியாபாரங்களில் உங்கள் கடின உழைப்பின் மூலம் வெற்றியை பெறுவீர்கள். உங்கள் தொழில், வெளியூர், வெளிநாட்டு வியாபாரங்களில் மிகுந்த லாபம் ஏற்படும். ஒரு சிலருக்கு புதிய இடங்களுக்கு இடமாறுதல்கள் ஏற்படும். அரசியல் துறையில் ஆண்டின் தொடக்கத்தில் எதிலும் ஏற்ற, இறக்கமான பலன்களே ஏற்படும். பொது மக்களின் ஆதரவை அவ்வளவு சுலபத்தில் பெற முடியாது.\nஆண்டின் பிற்பகுதியில் திருமணம் போன்ற சுப காரியங்கள் முயற்சிகளி���் வெற்றி உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தாராளமாக நடைபெறும். புதிய வாய்ப்புகள் மூலம் நற்பலன்களையும் லாபங்களை பெற்ற முடியும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். விவசாயத்தில் ஈடுபடுபவர்களுக்கு அமோக விளைச்சல் உண்டாகும். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு அமையும். குடும்பத்திற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். பிறருடன் பேசும் போது வார்த்தைகளில் கவனம் அவசியம். முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகளையும் லாபங்களை பெறுவீர்கள். உற்றார் உறவினர்களின் உதவிகள் கிடைக்கும்.\nகலைத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர், வெளிநாடு கலை பயணங்கள் செல்லும் சூழல் உண்டாகும். பெண்களுக்கு உடல் நலம் நன்றாக இருக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள்.\nசிறந்த ஞாபகசக்தி கொண்ட மிதுன ராசிகர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலத்தில் சமமான பலன்கள் ஏற்படும். அடிக்கடி நோய்களால் பாதிக்கப்படும் சூழ்நிலை உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது. வெளிநாட்டு தொடர்புடைய தொழில் வியாபாரங்களில் அனுகூலங்கள் ஏற்படும்.\nசிலர் கொடுத்த கடனை வசூல் செய்ய முடியாமல் தவிப்பார்கள். பண விவகாரங்களில் நம்பியவர்களே உங்களை மோசம் செய்யக்கூடும். உடன் பணிபுரிபவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. மனைவி மற்றும் பிள்ளைகள் வழியே மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். அதிக பயணங்கள் செய்வதால் உடல் நலம் பாதிக்கும். அந்த பயணங்களால் உங்களுக்கு பெரிய அனுகூலங்கள் இருக்காது.\nபிறர் செய்த தவறுகளுக்காக நீங்கள் அவப்பெயரை சம்பாதிக்க கூடிய நிலை உருவாகும். பணம் சம்பந்தமான விடயங்களில் பிறரை நம்புவதையும், பிறருக்கு கடன் கொடுப்பதையும் தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரங்களில் போட்டி கடுமையாக இருக்கும். ஆண்டின் தொடக்கத்தில் மிகுந்த லாபங்கள் எதையும் நீங்கள் பெற முடியாது என்றாலும், நஷ்டம் ஏற்படாது.\nஆண்டின் பிற்பகுதியில் நீங்கள் எதிர்பாராத உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். சிலர் தெய்வீக காரியங்களில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிற��்த நிலையை பெறுவார்கள். தம்பதிகளிடையே அன்னோன்யம் கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்புகள் வரும். நெடுநாள் நோய்கள் தீரும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். பெரிய மனிதர்களின் நட்பும் அதனால் ஆதாயமும் உண்டாகும்.\nகலைஞர்கள் வெளியூர், வெளிநாடு பயணங்கள் சென்று பொருளும், புகழும் ஈட்டும் அமைப்பு உண்டாகும். குழந்தை பாக்கியமில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும். தொழில், பணியிடங்களில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும் என்றாலும் அவை சுமூகமாக தீர்ந்து விடும். தொழில், வியாபாரங்கள் விரிவு படுத்தும் முயற்சிகள் வெற்றி பெறும். சிலருக்கு அராசாங்கத்தின் உதவியும், ஆதரவும் உண்டாகும்.விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு விளைச்சல் நன்கு உண்டாகி பண லாபம் உண்டாகி விவசாய கடன்களை அடைப்பீர்கள். மாணவர்கள் கல்வி, விளையாட்டுகள் போன்றவற்றில் சிறந்து சாதனைகள் செய்வார்கள்.\nமற்றவர்களின் எண்ணங்களை அறியும் திறன் கொண்ட கடக ராசிகாரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு தொட்டதெல்லாம் துலங்கும் பொன்னான ஆண்டாக இருக்க போகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே நன்மையான பலன்கள் உங்களுக்கு அதிகம் ஏற்படும்.\nஉடல் நலம் சிறப்பாக இருக்கும். மனதில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களுக்கு பண வரவு தாராளமாக இருக்கும். திருமணம் நடக்காமல் தாமதமானவர்களுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும். ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பிய நபர்களையே திருமணம் செய்து கொள்ளும் யோகம் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் பெருகும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும்.\nநீண்ட நாட்களாக வேலை தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வருமானம் உள்ள வேலை கிடைக்கும். உங்கள் பணிகளில் ஊதிய உயர்வு, பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு ஆகியவை நீங்கள் விரும்பிய படியே கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். உங்கள் வீட்டில் நீண்ட நாட்களாக தாமதமான சுபநிகழ்ச்சிகள் சீக்கிரத்திலேயே நடக்கத்தொடங்கும். திருமண வயது வந்த உங்கள் வீட்டு ஆண்கள், பெண்கள���க்கு சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும்.\nஆண்டின் பிற்பகுதியில் புதிய வீடு, மனை, வாகனங்கள் வாங்குவீர்கள். அரசு டெண்டர், கான்ட்ராக்ட் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மிகுந்த லாபம் கிட்டும். அரசாங்கத்தின் ஆதரவும் உங்களுக்கு கிடைக்கும். உங்களுக்கும் சகோதர உறவுகளுக்கும் இருந்து வந்த சொத்து பிரச்சனைகள் அனைத்தும் சுமூகமாக தீரும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கும், மதிப்பும் ஏற்படும்.\nவிலகி சென்ற உறவுகள், நண்பர்கள் உங்களை தேடி வந்து உறவு கொண்டாடுவர். தொலைதூர பயணங்கள் நல்ல லாபத்தை கொடுக்கும். தொழில், வியாபாரங்களில் அதிகளவு வாடிக்கையாளர்கள் உங்களுக்கு கிடைத்து அதன் மூலம் பெருத்த லாபத்தை அடைவீர்கள். விவசாய தொழிலிருப்பவர்களுக்கு அவர்களின் நிலத்தில் பயிர்வகைகள் நல்ல விளைச்சள் உண்டாகி மிகுந்த லாபத்தை அடைவார்கள். புதிய தொழில், வியாபாரங்களுக்கான முயற்சிகளில் சிறிது தடை ஏற்பட்டு நீங்கி, அக்காரியங்கள் வெற்றி பெறும்.\nநீண்ட நாட்களாக குழந்தை பாக்கியமில்லாமல் தவித்த பெண்களுக்கு புத்திர பாக்கியங்கள் உண்டாகும். புதிய ஆடை மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். திடீர் வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயன்களை சிலர் மேற்கொள்வீர்கள். பொதுவாழ்வில் இருப்பவர்கள் அதிகாரமிக்க பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.\nகம்பீர தன்மையும், நியாய உணர்வும் அதிகம் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டில் முற்பகுதியில் சுமாரான பலன்களும், பிற்பகுதியில்அதிக நன்மைகளை தரும் ஆண்டாக இருக்க போகிறது.\nஆண்டின் முற்பகுதியில் குடும்பத்தில் சிறிது நிம்மதியற்ற சூழல் காணப்படும். ஒரு சிலருக்கு பொருளாதார ரீதியிலான கஷ்டங்கள் இருக்கும். சுப காரிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் உண்டாகும். உங்கள் அக்கம் பக்கத்தினர் மற்றும் உறவினர்களிடம் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகளுக்குள் கருத்தொற்றுமை இருக்காது. ஒரு சிலருக்கு குழந்தைகள் வழியில் மனக்கவலைகள் உருவாகும்.\nதொழில் வியாபாரங்களில் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணியிடங்களில் தங்களின் பணிகளை செய்வதில் மட்டுமே கவனம் செலுத்துவது நல்லது. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஒரு சிலர் வயிறு சம்பந்தமான நோய்களால��� பாதிக்கப்படக்கூடும். அரசு டெண்டர், காண்ட்ராக்ட் தொழில்களில் இருப்பவர்களுக்கு சற்று தாமதங்களுக்கு பிறகு ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடன்களை வசூலிப்பதில் சிலருக்கு சட்ட ரீதியான பிரச்சனைகள் எழும்.\nஆண்டின் பிற்பகுதியில் சிலருக்கு வெளிநாடு சென்று பணிபுரியும் யோகமும் சிலருக்கு உண்டாகும். தொழில் வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும் பணியிலிருப்பவர்களுக்கு விரும்பிய பதவி உயர்வுகள் கிடைக்கும். உங்கள் மீதிருக்கும் போட்டி, பொறாமைகள், மறைமுக எதிர்ப்புகள் யாவும் நீங்கி அனைத்திலும் மிக சிறந்த வெற்றிகளை பெறுவீர்கள்.\nகுடும்பத்தின் பொருளாதார தேவைகள் அனைத்தையும் நிறைவேற்ற முடியும். கலைஞர்கள் தொடர்ந்து பல வாய்ப்புகள் கிடைக்க பெற்று மிகுந்த பொருள்வரவை பெறுவார்கள். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் காரணமாக லாபம் ஏற்படும். வாங்கிய பழைய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகளை செய்வார்கள். விரும்பிய உயர்படிப்புகளை படிக்கும் யோகம் பெறுவார்கள். நீங்கள் விரும்பிய பதவி உயர்வுகளும், பணியிட மாறுதல்களும் கிடைக்கும். பெண்களுக்கு மிக சிறப்பான முறையில் திருமணம் நடைபெறும். சிலர் புதிய மனை, வீடு போன்றவற்றை வாங்கும் அளவிற்கு பொருளாதார நிலை உயரும்.\nமிக சிறந்த அறிவாற்றல் உடைய கன்னி ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலத்தில் நன்மை தீமை கலந்த பலன்கள் அதிகம் உண்டாகும். ஆண்டின் முறைப்பகுதியில் சிலருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.\nகுடும்பத்தில் இருப்பவர்களுக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் தடைகளும், தாமதங்களும் உண்டாகும். எல்லாவற்றிலும் மிக கடின முயற்சிகள் மேற்கொண்ட பிறகே வெற்றி பெறக்கூடிய நிலையிருக்கும். இந்த ராசியினருக்கு எல்லா விடயங்களிலும் கஷ்டங்கள் ஏற்படவே செய்யும். சிலருக்கு குடும்ப உறுப்பினர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.\nமறைமுக எதிர்ப்புகளை சமாளிக்க கூடிய திறன் உண்டாகும். ஒரு சிலருக்கு தொழில் நிமித்தமாக அடிக்கடி தொலைதூர பயணங்கள் செய்யும் நிலை உண்டாகும். எனினும் அப்பயணங்களால் பெரிய அனுகூலங்கள் இருக்காது. தொழில், வியாபா���ங்களில் உங்கள் சக போட்டியாளர்கள் உங்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவார்கள். குடும்ப பொருளாதார நிலை ஏற்ற இறக்கமான பலன்களையே கொண்டிருக்கும்.\nஆண்டின் பிற்பகுதியில் அரசாங்க வழியில் ஏதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உங்களுக்கு கீழ் பணிபுரியும் பணியாளர்கள் விடயத்தில் பிரச்சனைகள் எழும் என்றாலும் சுமூகமாக தீரும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் உதவி, ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும்.\nதிருமணம் போன்ற சுப காரிய முயற்சிகள் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றியடையும். ஒரு சிலர் தாங்கள் வாங்கிய பழைய கடன்களை வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வேலை கிடைக்காமல் அவதிப்பட்டவர்கள் நல்ல வேலை கிடைக்க பெறுவார்கள்.வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய யோகம் சிலருக்கு ஏற்படும். அரசியல் வாழ்வில் இருப்பவர்கள் பல சோதனைகளை சந்திக்க வேண்டிய நிலை இருக்கும்.\nவிவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும் என்றாலும், அதற்கு இணையான செலவுகளும் ஏற்படும். கலைஞர்களுக்கு குறைந்த அளவிலேயே வாய்ப்புகள் கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் தீவிர முயற்சி செய்து கல்வி, கலைகளில் சிறந்த தேர்ச்சி பெறுவார்கள்.\nராஜபோகங்களை அனுபவிக்க பிறந்த துலாம் ராசியினக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு நற்பலன்கள் அதிகம் நிறைந்த ஆண்டாக இருக்கும். இந்த விகாரி ஆண்டில் உங்கள் உடல் மற்றும் மனம் ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் இருக்கும்.\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலை உண்டாகும். குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வீர்கள். பண வரவு தாராளமாக இருக்கும். ஒரு சிலருக்கு திடீர் தனவரவு உண்டாகும். தடைபட்ட சுப காரியங்கள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெறும். பெண்களுக்கு பொன், பொருள், ஆபரணங்கள், புதிய ஆடைகள் சேர்க்கை உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்கள், உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள்.\nநீங்கள் கொடுத்த கடன்களும் சரியான வட்டியுடன் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். ஒரு சிலருக்கு சமூகத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைத்து அதனால் ஆதாயமும் உண்டாகும். அரசாங்கத்தில் நீங்கள் எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொ���ில், வியாபாரம் மற்றும் விரிவாக்க முயற்சிகள் சிறப்பான வெற்றிகளை பெறும்.\nஆண்டின் பிற்பகுதியில் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் சிறிது தடங்கல்களுக்கு பிறகு வெற்றி உண்டாகும். பண வரவுகள் தடையில்லாமல் வந்து கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் விரும்பிய இடங்களுக்கு பணியிட மாற்றங்கள் கிடைக்கும். சிலர் பதவி உயர்வு, ஊதிய உயர்வும் கிடைக்க பெறுவார்கள்.\nசிலருக்கு புதிய ஆடைகள், வீடு, வாகனம் என அனைத்து வகையான செல்வ சேர்க்கையும் உண்டாகும். ஒரு சிலருக்கு ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து கோயில் கட்டுதல், குளம் வெட்டுதல் தூர் வாருதல் போன்ற தெய்வீக காரியங்களில் ஈடுபடுவார்கள். உங்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சிலர் திடீர் வெளியூர் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் சூழல் உருவாகும்.\nபொதுவாழ்வில் இருப்பவர்கள் மக்களால் கௌரவிக்கப்படுவார்கள். உங்களுக்கு கீழ் உள்ள பணியாளர்களின் முழுமையான ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபங்களே இருக்கும். கலை தொழிலில் இருப்பவர்களுக்கு அராசங்கத்தின் உதவிகளும், விருதுகள் போன்றவை கிடைக்கும். மாணவர்கள் எப்பாடுபட்டாவது கல்வியில் சிறப்பான முறையில் தேர்ச்சி பெறுவார்கள்.\nமனதில் பட்டதை மறைக்காமல் பேசும் குணம் கொண்ட விருச்சிக ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலம் நன்மை தீமை கலந்த ஆண்டாகவே இருக்கும்.\nஆண்டின் முற்பகுதியில் இந்த ராசியினருக்கு அடிக்கடி உடல்நல பாதிப்புகள் ஏற்படும். மனசஞ்சலங்கள் அதிகம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சண்டை, கருத்துவேறுபாடுகள் ஏற்படலாம். திருமணமான தம்பதிகள் பிரிந்து வாழக்கூடிய நிலை சிலருக்கு ஏற்படும்.\nஉறவினர்கள் மற்றும் நண்பர்களினால் பிரச்சனைகள் ஏற்பட்டு, பொருள் விரயமும் சிலருக்கு உண்டாகும். சிலருக்கு தொழில், வியாபாரங்களில் நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகும். சக போட்டியாளர்களின் வியாபார போட்டியை சமாளிக்க முடியாமல் திணறும் நிலை ஏற்படும்.எவ்வளவு கடிமனமாக உழைத்தாலும் அதற்கேற்ற பலன்கள் சிலருக்கு கிடைக்காது. பணியில் இருப்பவர்களுக்கு உயரதிகாரிகளின் நெருக்கடி ஏற்படும். தொழில், வேலை நிமித்தமாக அடிக்கடி பயணங்களும், அலைச்சல்களும் உண்டாகும்.\nஆண்டின் பிற்பகுதியில் இது வரை உங்களுக்கு இருந்து வந்த அனைத்து கஷ்டங்களும் நீங்கும். புதிய வீடு, நிலம் வாங்குவதில் சிலருக்கு இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும் பிறருக்கு நீங்கள் கொடுத்த கடன் தொகைகள் யாவும் உங்களுக்கு வந்து சேரும்.\nதொழில், வியாபாரங்களில் சக போட்டியாளர்களின் சவால்களை எதிர்கொண்டு கடுமையாக உழைத்து வெற்றி காண்பீர்கள். உங்கள் வியாபார ரீதியன பயணங்களால் மிகுந்த லாபங்கள் ஏற்படும். உங்களின் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். அரசியல் துறையில் இருப்பவர்களுக்கு பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.\nகலை தொழிலில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாயத்தில் இருப்பவர்களுக்கு அரசின் பொருளாதார உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு உடல் நலம் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் மந்த நிலை நீங்கி கல்வியில் மிளிர்வார்கள்.\nபல விடயங்களை கற்று தேர்ந்து பண்டிதர்களாக இருக்கும் தனுசு ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு சமமான பலன்கள் நிறைந்த ஆண்டாகவே இருக்கும்.\nஇந்த விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல் ஆரோக்கியம் சற்று பாதிப்பிற்குள்ளாகும். குடும்பத்தின் பொருளாதார நிலையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வருமானத்திற்கு குறைவு ஏற்படாது. தேவையற்ற அலைச்சல்களால் பொருள் விரயம், நேர விரயம் ஏற்படும்.\nகணவன் மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். பிறருக்கு கொடுத்த கடன்களை வசூலிக்க முடியாத சூழல் சிலருக்கு உண்டாகும். வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் அரசாங்கத்தின் கெடுபிடிகளுக்கு ஆளாக நேரிடும்.\nஅசையா சொத்துக்களால் சிறிது பொருள் விரயம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிறிது தடை, தாமதங்களுக்கு பிறகே வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களுக்கு இருக்கும். சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகிஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.\nவிகாரி ஆண்டின் பிற்பகுதியில் உங்களுக்கு இது நாள் வரை இருந்து வந்த நேரடி மறைமுக எதிர்ப்புகள் அனைத்தும�� நீங்கும். தொலை தூர பயணங்களால் அதிகம் அனுகூலங்கள் ஏற்படும். பதவி உயர்வுகள் சிறிது தடை தாமதங்களுக்கு பிறகு கிடைக்கும்.\nதொழில்,வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைக்க பெற்று அதிக லாபம் கிடைக்க பெறுவீர்கள். அரசியல்வாதிகள் பொது மக்களின் கருத்துக்களை கேட்டு செயல்படுவதால் நற்பெயரை ஈட்ட முடியும். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். வேலை கிடைக்காதவர்கள், புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். விவசாய தொழில் செய்பவர்களுக்கு லாபங்கள் ஏற்படும்.\nவிவசாயத்திற்கான அரசு மானியங்களும் கிடைக்கும் கலை தொழில் செய்பவர்களுக்கு வெளியூர், வெளிநாடுகள் சென்று பொருள் ஈட்டும் வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சியுடன் ஈடுபட்டு கல்வியில் வெற்றி பெறுவார்கள்.\nஎதிலும் வேகமாக செயல்படும் மகர ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு நன்மைகள் அதிகம் ஏற்படுத்தும் ஒரு காலமாக இருக்கும். விகாரி ஆண்டின் முற்பகுதியில் இந்த ராசியினரின் உடல் நிலை சிறப்பாக இருக்கும்.\nநீண்ட நாட்களாக இருந்து வந்த நோய்கள் நீங்கும். உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நிலை மாறி அதிக பொருள் வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். ஒரு சிலர் ஆடம்பர செலவுகளையும் மேற்கொள்வீர்கள். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி தீர்ப்பீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப்போன சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெற தொடங்கும்.\nஉங்களின் பூர்வீக சொத்துகளிலிருந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகும். நீதிமன்ற வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். வேலைவாய்ப்பு தேடி அலைந்தவர்களுக்கு அவர்களின் தகுதிக்கேற்ற வேலை சிறிது அலைச்சல்களுக்கு பிறகு கிடைக்கும். பிரிந்து சென்ற உறவினர்களும், நண்பர்களும் உங்களை தேடிவந்து சொந்தம் கொண்டாடும் சூழல் உருவாகும்.\nஆண்டின் பிற்பகுதியில் குடும்பத்தினர் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை ஏற்படும். உங்கள் நண்பர்களால் பொருள்வரவு ஏற்படும். வெளிநாடுகள் செல்வது சம்பந்தமான முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.\nதொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்க பெறுவீர்கள். உங்களுக்கு அரசாங்கத்தின் உதவிகளும் தக்க சமயத்தில் கிடைக்கும். ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் கிடைக்கும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு முழுவதுமாக கிடைக்கும். அரசியலில் உள்ளவர்கள் தங்களின் திறமையான செயல்பாடுகளால் எதிரணியை திணறடிப்பார்கள். தேர்தல்களில் வெற்றி கிடைக்கும். பதவிகளும் சிலருக்கு கிடைக்கும்.\nவிவசாயிகளுக்கு விளைச்சல் சுமாராக இருந்தாலும் வருமானத்திற்கு குறைவு ஏற்படாது. மாணவ மாணவியர் கல்வியில் ஆர்வமுடன் படித்து தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்களை பெறுவார்கள்.\nஎங்கும், எதிலும் நிதானத்தை கடைபிடிக்கும் கும்ப ராசியினருக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு காலம் நன்மைகள் நிறைந்த ஆண்டாக இருக்க போகிறது. விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல் மற்றும் மனம் உற்சாகமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும்.\nமனதில் இருந்து வந்த குழப்பங்களும், வீண் கவலைகளும் நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி அன்பும், அன்னோன்யமும் பெருகும். சிலருக்கு குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வீர்கள். ஒரு சிலர் குடும்பத்தோடு திடீர் உல்லாச பயணங்கள் மேற்கொள்வீர்கள். பெண்களுக்கு உடல்நலம் சிறப்பாக இருக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.\nபணவரவுகளில் சிறிது தாமதம் ஏற்படும் என்றாலும் முழுமையான தொகை உங்களுக்கு வந்து சேரும். உங்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வீட்டில் சுப காரியங்களுகான செலவுகள் அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களுக்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். உத்தியோகிஸ்தர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டுகளையும் நன்மதிப்புகளையும் பெறுவார்கள்\nவிகாரி ஆண்டின் பிற்பகுதியில் வயிறு சம்பந்தமான ஆரோக்கிய குறைவு ஏற்பட்டு நீங்கும். சிலர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வீர்கள். புதிதாக தொடங்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் கடின முயற்சிகள் செய்து வெற்றியை பெறுவீர்கள்.\nதொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபங்களை பெற முடியும். சமுதாயத்தின் பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அதன் மூலம் பல ஆதாயங்கள் உங்களுக்கு ஏற்படும். உறவினர்களால் தன லாபம் உண்டாகும். பொருள் வரவு ஏற்ற இறக்கமாக இருக்கும். சக ஊழியர்களின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.\nசிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உடன் பிறந்தவர்களால் பொருளாதார ரீதியில் லாபம் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மக்களின் பாராட்டுகளை பெறுவார்கள். கலைத்தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். மாணவர்கள் மந்த நிலை நீங்கி கல்வியை ஆர்வத்துடன் கற்று தேர்ந்து சாதனைகள் செய்வார்கள்.\nபிறர் நலனில் அதிக அக்கறை காட்டும் மீன ராசிக்காரர்களுக்கு பிறக்கின்ற விகாரி தமிழ் புத்தாண்டு பல விதமான நன்மைகளை தரும் ஒன்று ஆண்டாக இருக்க போகிறது. விகாரி ஆண்டின் முற்பகுதியில் உடல்நலத்தில் சிறிய அளவில் பாதிப்புகள் ஏற்படும் என்றாலும் கடுமையான பாதிப்புகள் எதுவும் ஏற்படாது.\nகடந்த காலங்களில் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் தீரும். திருமணமாகி பிரிந்து வாழ்ந்து வந்த தம்பதிகள் ஒன்றிணைவர்கள். உறவினர்களுடன் நிலவி வந்த பகைமை தீரும். சிலர் ஆடம்பர செலவுகளை செய்வீர்கள். தனிப்பட்ட தேவைகள் மற்றும் தொழிலுக்காக வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். குடும்பத்தினர் விரும்பிய பொருட்கள் அனைத்தையும் வாங்கி தருவீர்கள்.\nதொழில், வியாபாரங்களில் கடும் போட்டி நிலவினாலும் உங்களுக்குண்டான லாபத்தில் எந்த ஒரு பங்கமும் ஏற்படாது. கான்ட்ராக்ட் தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு அரசாங்க டெண்டர், கான்ட்ராக்ட் போன்றவை கிடைக்கும். திருமண முயற்சிகள் வெற்றி பெற்று நல்ல முறையில் திருமணம் நடக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி பதவி உயர்வும் ஊதிய உயர்வுகளையும் பெறுவீர்கள்.\nவிகாரி ஆண்டின் பிற்பகுதியில் நீண்ட நாட்களாக நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் நோய்கள் நீங்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். வேலை தேடி அலைந்தவர்களுக்கு அவர்கள் விரும்பிய பணியே கிடைக்கும் நிலை உண்டாகும். புதிய வாகனங்கள் வாகும் யோகம் சிலருக்கு ஏற்பட���ம். தொலைதூர பயணங்களை சிலர் மேற்கொள்வார்கள்.\nஉங்கள் பூர்வீக சொத்துகளை அடைவதில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி அவை உங்களை வந்தடையும். வெளிநாட்டு பயணங்களால் நல்ல ஆதாயம் இருக்கும். தொழில் வியாபாரங்களில் புதிய வாய்ப்புகள் கிடைப்பதால் நல்ல லாபத்தை பெற முடியும். நீங்கள் எதிர்பாரா உதவிகள் உங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் சிறிது தடை, தாமதங்களுக்கு பிறகு பதவிகள் கிடைக்க பெறுவார்கள்.\nவிவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு அரசாங்கத்தின் உதவிகள் கிடைக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கும். கல்வி, கலைகளில் மாணவர்கள் முதலில் சற்று பின் தங்கினாலும் பின்பு கல்வியில் சிறப்பாக செயல்படுவார்கள்.\nமேஷம் முதல் மீனம் வரை ஒவ்வொரு ராசிக்கும் 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் சிறப்பாக கணிக்கப்ட்டுக்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு 2019 பலன்கள் முழுவதும் தெள்ள தெளிவான முறையில் மிகவும் எளிமையாக இங்கு விவரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் சிறந்த முறையில் 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ் புத்தாண்டு அனைத்து ராசி நண்பர்களுக்கும் சிறப்பாக இருக்க எங்களது வாழ்த்துக்கள்.\nதமிழ் புத்தாண்டு ராசி பலன்கள் 2018\n2019 ல் மீண்டும் மழையால் அழிவு – உறுதி செய்த பஞ்சாங்கம்\n2019 ஆம் ஆண்டில் இந்த ராசிகளுக்கெல்லாம் யோகம் தான் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enkural.techt3.com/podcast/atbc-en-kural-episode-26/", "date_download": "2019-05-21T04:50:36Z", "digest": "sha1:M54PVNCN4DZOR7TWO56AKQAL3UZKSYAS", "length": 2743, "nlines": 55, "source_domain": "enkural.techt3.com", "title": "ATBC En Kural – Episode 26 – En Kural – என் குரல்", "raw_content": "\nEn Kural – என் குரல்\nஇந்த வார ‘என் குரல்’ நிகழ்ச்சியில் சென்னையில் இருந்து கலந்துகொள்ளும் சிறுவர்கள் வழங்கும் ஒரு பல்சுவை நாடகம். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் ரேவதி சிங்.\nதொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்\nநிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்\n2018-03-30 அன்று, 1:34 காலை மணிக்கு\n2018-03-31 அன்று, 10:26 மணி மணிக்கு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான பு��ங்கள் * குறிக்கப்பட்டன\nஅடுத்து அடுத்தப் பதிவு ATBC En Kural – Episode 27\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377731.html", "date_download": "2019-05-21T04:32:03Z", "digest": "sha1:REZ7YTDCTVA43QWRNAMO335XFU2OJNTD", "length": 11760, "nlines": 137, "source_domain": "eluthu.com", "title": "ஜப்பான் - கட்டுரை", "raw_content": "\nஜப்பான் எல்லாவகையிலும் விழிகளை நிறைக்கும் நாடு. எனக்கு அங்கே இருந்த புத்தர் ஆலயங்களில் போதிசத்வர்கள் வஜ்ராயுதத்துடன் நிற்பதைக் கண்டபோது அது இந்திரனின் நிலம் என்னும் எண்ண்ம் உருவானது. போதிசத்வ பத்மபாணி, போதிசத்வ வஜ்ரபாணி இருவருமே இந்திரனின் இரு முகங்கள்தான். தாமரையும் மின்படையும் இந்திரனுக்குரியவை. யானையும் புலியும் அவன் ஊர்திகள். மழைமுகிலின் அரசன். குன்றாச் செயலூக்கத்தின் தலைவன்.\nகிழக்கு இந்திரனின் திசை. ஓயாத மழை. ஜப்பானின் அழகுகளில் ஒன்று முகில்கணங்கள். ஜப்பானிய ஓவியங்கள் மற்றும் திரைப்படங்களில் முகில்களை விதவிதமாக வரைந்து பார்த்திருக்கிறார்கள். கறுப்புவெள்ளை ஓவியங்களிலேயே மழைமுகிலை வரையும் அழகியல்மரபுகள் அங்குள்ளன. அதேபோல வானவில்லும் ஜப்பானியக் கலையிலும் இலக்கியத்திலும் முதன்மை இடம் கொண்டது. ஜப்பானியத் தோட்டக்கலையை வேறெங்கும் உருவாக்க முடியாது என்பது அங்கு சென்றபின் உறுதியாயிற்று – ஊட்டியில் முயன்றிருக்கிறோம். அந்த அளவுக்கு நன்மழைப்பேறு வேண்டும்.\nஎங்கு நோக்கினாலும் விழி நிறைக்கும் பசுமை. பசுமையே வெயிலாகவும் உருக்கொண்டதுபோல. இளமழைச்சாரல். மென்குளிர். ஜப்பான் செயலூக்கத்தின் நிலம். முன்பு போராக வன்முறையாக அந்தச் செயலூக்கம் வெளிப்பட்டது. இந்திரன் போர்வீரத்தின் தெய்வமும்கூடத்தான்.அதே செயலூக்கம்தான் கலைகளில் இலக்கியத்தில் வெளிப்பட்டது. ஜப்பானிய இலக்கியமும் தத்துவமும் ஓவியமும் உலகப் பண்பாட்டின் வெற்றிகள் பாஷோவின், முரசாக்கி ஷிகிபுவின் ,மியமாட்டோ முசாஷியின் ஜப்பான்.\n[இவற்றில் பலநூல்கள் ஐம்பதாண்டுகளுக்கு முன்னரே தமிழில் வெளிவந்துள்ளன. செஞ்சிகதை கா.அப்பாத்துரை அவர்களால் அறுபதுகளில் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. கோபோ ஆபின் மணல்மேடுகளில் ஒரு பெண், யசுநரி கவபத்தாவின் தூங்கும் அழகிகளின் இல்லம் போன்றவை மொழியாக்கம் செய்யப்பட்ட முக்கியமான ஜப்பானிய நூல்கள்]\nநவீன உலகைச் சமைத்த பலர் ஜப்பானிலிருந்து எழுந்திருக்கிறார்கள். ஃபுகுவேகாவை விட்டு ஜப்பானை எண்ண இயலுமா என்ன இன்று ஜப்பான் அச்செயலூக்கத்தை அறிவியல்தொழில்நுட்பத்திலும் வணிகத்திலும் குவித்து உலகின் பொருளியல் வெற்றிமையமாக திகழ்கிறது. டொயோட்டா முதல் நாம் அன்றாடவாழ்க்கையில் புழங்கும் ஜப்பானியப் பெயர்கள்தான் எத்தனை\nஜப்பான் சென்றபோது தோன்றியது முன்பு லண்டன் சென்றபோதும் தோன்றியது. அந்நிலத்தை அப்பண்பாட்டை நன்கறிந்திருக்கிறேன் என. இலக்கியம் உருவாக்கும் மாயம் அது. கவபத்தாவின் , மிஷிமாவின், கோபோ ஆபின் நிலம். அகிரா குரசோவாவின் கோபயாஷியின் ஒஸுவின் கண்கள் வழியாகவே நாம் அதைக் காணமுடியும்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ஜெயமோகன் (18-May-19, 1:39 am)\nசேர்த்தது : வேலாயுதம் ஆவுடையப்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://killergee.blogspot.com/2017/08/bigote-mustache.html", "date_download": "2019-05-21T04:51:16Z", "digest": "sha1:BPZXR2WBT7UVSP3VIDSW5M3HVJC2PYZP", "length": 67032, "nlines": 656, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: மீசை मूछ మీసం മീശ ಮೀಸೆ Bigote ரவுலே Mustache شنـــب", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nசெவ்வாய், ஆகஸ்ட் 08, 2017\nதிரு. நக்கீரன் கோபால் அவர்கள்\nஇதன் தொடர்பான முந்தைய பதிவு போவோமா... ஊர்கோலம்...\nஅந்த பாக்கிஸ்தான் பெரியவர் என்னை ஏன் முறைத்தார் எனது மீசைதான் எனது மீசை அவரை என்ன செய்தது எனது மீசைதான் எனது மீசை அவரை என்ன செய்தது மீசை பெரிதாக வைத்தவன் அராமி அதாவது அயோக்கியன், கெட்டவன் என்பது அரேபியர்கள், லெபனானியர்கள், எஜிப்தியர்கள், சிரியர்கள், குவைத்தியர்கள், சவூதியர்கள், பஹ்ரைனியர்கள், கத்தாரியர்கள், சூடானியர்கள், ஒமானியர்கள், யெமனியர்கள் மொத��தத்தில் அரபு மொழி பேசும் தேசத்தினரின் எண்ணம். அந்த வரிசையில் பாக்கிஸ்தான் வாலாக்களும் உண்டு. பதிலுக்கு வழக்கம் போலவே நானும் முறைத்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொண்டே வந்தேன். மனங்களையும், அவர்களின் குணங்களையும் ஊடுறுவிப் பார்க்கும் அறிவுத்திறன் இவர்களுக்கு கிடையாது என்னைப்பற்றி இவர்களுக்கு க்யா மாலுமே \nஎன் மனம் என்னவென்று என்னையன்றி யாருக்குத் தெரியும்\nகண்ணிலே என்ன உண்டு கண்கள்தான் அறியும்\nநான் வருடத்திற்கு ஒருமுறை மீசையின் வடிவமைப்பை மாற்றி விடவேண்டும் என்பது ஸ்காட்லாண்டிலிருந்து வந்த இரகசிய தகவல் இதை இதுவரை வெளியில் சொல்லாமல் வைத்திருக்கிறேன் என்பது நான் மட்டுமே அறிந்த உண்மை எனது அலுவலகத்தில் அரேபியர்கள் கேட்பார்கள்.\nஅதா ஸினப் மாஃபி ஜெயின் சவி தர்த்திப் ஸஹீர்\nஇந்த மீசை சரியில்லை சிறியதாக சரி செய்\nஇன்ஷா அல்லாஹ் புக்கரா சவி தர்த்திப்\nஇறைவன் நினைத்தால் நாளை சரி செய்கிறேன்\nலேஷ் இந்தே மாஃபி சவி தர்த்திப் \nஏன் நீ சரி செய்யவில்லை \nஅம்ஸு இந்தே கூல் அதா ஸகில்\nஐவா, அம்ஸு கூல் புக்கரா மாஃபி அல்யூம்\nஆமா, நேற்று சொன்னது நாளை இன்றல்ல\nஇந்தே முஸீபத் கலம்த் மாஃபி ஜெயின்\nநீ வில்லங்கம் புடிச்சவன் பேசுறது சரியில்லை\nகடைசிவரை இன்று போய் நாளை வா கதைதான். அவர்கள் விட்டு விடுவார்கள் சைத்தான் தொலையட்டும் என்று ஒரு நாளா இரண்டு நாளா இருபது வருடங்கள் உருண்டோடி விட்டது எனது சமாளிப்பு அன்பின் ஜி குவைத் மன்னர் திரு.துரை செல்வராஜூ அவர்களுக்கு தெரியும் நான் மீசையை வெள்ளாமை போட்டு களை எடுத்து பாத்தி கட்டுவதற்கு பட்ட கஷ்டங்கள் அடுத்து நான் சொல்லப் போகும் ஒரே விசயம் பலமுறை சந்தித்து இருக்கிறேன் பில்டிங்கில் ஃப்ளாட்டுக்கு போவதற்கு லிப்டுக்காக கீழே நின்றிருப்பேன் அப்பொழுது என்னைப் போலவே மேலே போவதற்கு பலரும் வருவார்கள் குறிப்பாக எஜிப்தியர்கள் என்னைக் கண்டதும் ஏதோ நான் அவனது கொழுந்தியாள் கையைப் பிடித்து இழுத்து விட்டவனைப்போல் என்னை முறைப்பார்கள் லிப்ட் புறப்படும் பொழுது நான் தயாராகி விடுவேன் அடுத்து என்ன கேட்பான் இதற்கு பதில் என்ன சொல்ல \nலேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் \nஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே \n இல்லை நான் ஆசைப்படுகிறேன் என்று விளக்கம் சொல்வதா இல்லை மறைந்து ��ிட்ட என்னவள் ஆசைப்பட்டாள் என்று சொல்வதா இல்லை மறைந்து விட்ட என்னவள் ஆசைப்பட்டாள் என்று சொல்வதா எனக்கு அரபு பேசத்தெரியாமல் இல்லை மணிக்கணக்காய், நாட்கணக்காய் பேசுவேன் வாய் வலித்தாலும் பெயின் கில்லர் போட்டு விட்டு பேசுவேன் முதலில் இவன் யாரோ வழிப்போக்கன் (வலைப்பதிவர் திரு.வலிப்போக்கன் அல்ல) சந்திப்பே இரண்டு, அல்லது மூன்று நிமிடமே எதற்காக வாதம் எனக்கு அரபு பேசத்தெரியாமல் இல்லை மணிக்கணக்காய், நாட்கணக்காய் பேசுவேன் வாய் வலித்தாலும் பெயின் கில்லர் போட்டு விட்டு பேசுவேன் முதலில் இவன் யாரோ வழிப்போக்கன் (வலைப்பதிவர் திரு.வலிப்போக்கன் அல்ல) சந்திப்பே இரண்டு, அல்லது மூன்று நிமிடமே எதற்காக வாதம் பிறகு அவன் மதவாதம் பேசுவான் நம்ம வாயும் சும்மா இருக்காது ஏற்கனவே எனது வாய் காதுவரை இருக்கிறது என்று கலீஜ் டைம்ஸ் நாளிதழில் போட்டவங்கே.... பேசினால் சண்டை வரும் பிறகு அந்த சண்டையைப்பற்றி விரல் வலிக்க டைப்பி பதிவு எழுத வேண்டும் எதற்கு வம்பு நாமும் சமாதானப்புறாவாக பறப்போமே... முடிவு பிறகு அவன் மதவாதம் பேசுவான் நம்ம வாயும் சும்மா இருக்காது ஏற்கனவே எனது வாய் காதுவரை இருக்கிறது என்று கலீஜ் டைம்ஸ் நாளிதழில் போட்டவங்கே.... பேசினால் சண்டை வரும் பிறகு அந்த சண்டையைப்பற்றி விரல் வலிக்க டைப்பி பதிவு எழுத வேண்டும் எதற்கு வம்பு நாமும் சமாதானப்புறாவாக பறப்போமே... முடிவு அவன் தனது வாழ்நாளில் இனி யாரையும் இந்தக்கேள்வி கேட்ககூடாது அப்படியொரு பதில் சொல்ல வேண்டும் அவர்கள் கேட்ட கேள்வியிலிருந்து மாஃபி என்ற வார்த்தை சேர்த்து சொன்னேன் இல்லை கேட்டேன் என்று சொல்லல் நன்று ஆம்...\nலேஷ் இந்தே ரெக்கப் ஸினப் அதா ஸகில் \nஏன் நீ இந்த மாதிரி மீசை வச்சுருக்கே \nலேஷ் இந்தே மாஃபி ரெக்கப் ஸினப் அதா ஸகில் \nஏன் நீ இந்த மாதிரி மீசை வைக்கவில்லை \n இந்த மாதிரி மீசை வைப்பது இறைகுற்றம் என ஆத்மார்த்தமாய் நம்புபவன், பிறரையும் இப்படி வைக்ககூடாது என்று சொல்பவனை நீயும் இந்த மாதிரி மீசை வை என்று சொன்னால் மறுமொழி இல்லாமல் அதிர்ந்து இருக்கின்றார்கள் பலர். பல தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்டு இருக்கின்றார்கள் சாதாரண மயிர் அதற்காக பிரச்சனையை வளர்க்கிறாய் மறுமொழி இல்லாமல் அதிர்ந்து இருக்கின்றார்கள் பலர். பல தமிழ் நண்பர்கள் என்னிடம் கேட்டு இருக்கின்றார்கள் சாதாரண மயிர் அதற்காக பிரச்சனையை வளர்க்கிறாய் அது மயிர்தான் என்னை விட்டு போகும் பொழுது அதுவரை அதற்கும் இறுக்கிறது உயிர் நான் மீசையை வளர்த்து பராமரிப்பதைவிட கேள்விக்கணை மனிதர்களை சமாளிப்பதில் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் இதே எனது இந்தியாவில் எவனாவது கேட்க முடியுமா \nமீசையை வைத்து பராமரிப்பது ஒரு கலையே இது எல்லோருக்கும் புரியாது ஏன் இந்தியாவில் வடநாட்டில் வாழ்பவனுக்கே புரியாதே... அது பரம்பரையில் ஏற்படும் இரத்தஉணர்வு எனது தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா அதாவது புரியும்படி ஜொள்ளு’’கிறேன்.\nஎனது சேயோனார் தெய்வத்திரு. உமையன் ஆச்சாரியார்\nஎனது ஓட்டனார் தெய்வத்திரு. உ. வெள்ளையன் ஆச்சாரியார்\nஎனது பூட்டனார் தெய்வத்திரு. வெ. முத்து மரையான் ஆச்சாரி\nஎனது பாட்டனார் தெய்வத்திரு. மு. தென்கரை முத்து ஆச்சாரி\nஎனது தாத்தனார் தெய்வத்திரு. தெ. பூவலிங்கம் ஆசாரி\nஎனது தகப்பனார் தெய்வத்திரு. பூ. கணபதி ஆசாரி\nஇவர்கள் எல்லோரும் மீசை கட்டி வாழ்ந்தவர்கள் அவர்கள் வழியில் வந்த நாந்தேன் கில்லர்ஜி எனக்கு மட்டும் அந்த ஆசைகளும், மீசை உணர்வுகளும் வராதா எனது மகன் தமிழ்வாணனுக்கே வந்து விட்டதே மீசைக்கு எதிராக யூ.ஏ.ஈ படையென்ன எனது மகன் தமிழ்வாணனுக்கே வந்து விட்டதே மீசைக்கு எதிராக யூ.ஏ.ஈ படையென்ன யூ.எஸ்.ஏ. படைகளே வந்தாலும் எதிர்ப்பேன்.\nஜாதியை சுட்டிக்காட்டி இருப்பதாக நினைக்க வேண்டாம் வாழ்ந்து முடிந்த எமது முன்னோர்களை பெயரோடு மட்டும் நிறுத்தினால் அவர்களை நான் அவமதித்ததாக ஆகிவிடும் என்று நிகழ்காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் எமக்கு தந்தை போன்றவர்களின் கருத்துகளை ஏற்று எழுத வேண்டிய சூழ்நிலை நான் அனைவரையும் சமாளிப்பது கடினமான காரியம் காரணம் எனது தந்தையாரோடு பிறந்தவர்கள் பதினாறு நபர்கள். அதாவது எனது ஐயா ஞானி ஸ்ரீபூவுவின் வாரிசுகள் இருப்பினும் ஜாதி அழிந்து கொண்டு வந்ததை எனது வார்த்தைகளில் கொண்டு வந்து இருக்கிறேன். எனது தந்தையாரோடு முடித்து விட்டேன் இனிமேல் ஜாதி வரக்கூடாது எம்மைப் பொருத்தவரை ஜாதிகள் இல்லையடி பாப்பா ஆனால் இப்பொழுதும் இருக்குதடி டாப்பா.\nஆகவே முகத்துக்கொரு மீசை வளர்ப்போம். இந்த வாசகம் எமது சந்ததியினருக்கு மற்றவர்களும�� ஏற்றுக்கொண்டால் சந்தோஷமே...\nதிரு. ம. பொ. சிவஞானம் அவர்கள்\nதிரு. அடோல்ஃப் ஹிட்லர் அவர்கள்\nதிரு. ரிச்சர்ட் ஸ்டீவன் அவர்கள்\nபிற மொழிகளில் மீசையின் பெயர்\nஎன்னங்கையா... இது பழனி சித்த வைத்தியசாலை மாதிரி இருக்கு.\nபள்ளிக்கூடத்துல சேர்க்கும் பொழுது என்ன ஜாதினு கேட்டுப்புட்டு மறுநாள் ஜாதிகள் இல்லையடி பாப்பானு பாடம் நடத்துன கதைதான்.\nகுடிகார மட்டையா இருந்தாலும் கேள்வி நல்லாத்தான் கேட்கிறே...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஅப்பாதுரை 8/08/2017 3:00 முற்பகல்\nரைட்.. அரபி சாத்திரப்படி () மீசை தப்பு.. தாடி மப்பு.. மறந்தே விட்டது. அதான் முறைப்பா\n\"நீ ஏன் இந்த மாதிரி மீசை வைக்கவில்லை\nவிசயத்துக்கு வாங்க.. பதிவு தொடருமா\n ஆச்சாரி என்பதற்கும் ஆசாரி என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதா (அல்லது ச் விட்டுப் போச்சா). உங்கள் பாரம்பரியப் பெருமை பாராட்டுக்குரியது.\nஇந்தியாவில்.. உலகில்.. ஜாதிகள் அழிய வாய்ப்பு மிகக் குறைவு என்று நினைக்கிறேன். ஆத்திகம் மறையும் நாளில் ஜாதிகள் அழியலாம் - அதுவும் சொல்வதற்கில்லை.\nஜாதிகள் அழிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறேன் ஆகவே எழுத்துகளை குறைத்தேன்.\nஇடையில் \"ச்\" போட்டு உச்சரிப்பதே சரியென்று பெரியவாள் சொல்கிறார்கள் என்னைப்பொருத்தவரை மொத்தமாக தூக்குவதே சரி\nஇனிவரும் காலங்களில் காதல் திருமணங்கள் நிகழ்ந்து, ஜாதிகள் கலந்து, ஜாதிகள் கலைந்து விடும் என்பது எமது கணிப்பு நண்பரே.\nஅப்பாதுரை 8/08/2017 8:46 முற்பகல்\nகருத்தொருமித்தாலும் ஜாதிகள் அழியச் சாத்தியம் குறைவு தான். சாதி கடந்த காதல் திருமணங்கள் குறுகிய சாதிக்கலப்பு அனுசரிப்பை உருவாக்குமே ஒழிய சாதிகள் ஒழிய வழி வகுக்குமா ஐயம் தான். மேற்கத்திய நாடுகளில் பெரும்பாலும் காதல் திருமணங்கள் தானே \nஉண்மைதான் நண்பரே சற்றே யோசிக்க வைத்த விடயம்.\nஅப்பாதுரை 8/08/2017 3:01 முற்பகல்\nதி தனபாலனுக்கும் அற்புதமான மீசை உண்டு. ஏனோ திடீரென்று எடுத்துவிட்டார்.\nஅவரது மீசையும் அழகே அதாவது \"கட்டி மீசை\"\nஅப்பாதுரை 8/08/2017 3:04 முற்பகல்\n2015-ல் நீங்கள் வெளியிட்ட இப்பதிவுக்கு அன்றும் கருத்துரை இட்டேன் இன்றும் கருத்து இட்டு இருக்கிறேன் வருகைக்கு நன்றி நண்பரே.\nஜோதிஜி திருப்பூர் 1/16/2019 7:16 பிற்பகல்\nநிஜமாகவே உங்கள் மீசையின் பரமரசிகன் நான்.\nதி.தமிழ் இளங்கோ 8/08/2017 4:19 முற்பகல்\nமீசை புராணம். ���ித்தியாசமான பதில். தமிழ் இலக்கிய விமரிசகர் ரசிகமணி டி.கே.சி அவர்களும் பெரிய மீசைக்கு சொந்தக்காரர்.\nவருக நண்பரே எமக்கு புதிய தகவல் தந்தமைக்கு நன்றி\nஅப்பாதுரை 8/08/2017 8:47 முற்பகல்\nரசிகமணியின் மீசை முத்திரை மீசை.\nகரந்தை ஜெயக்குமார் 8/08/2017 6:34 முற்பகல்\nமீசை வளர்த்துப் பார்த்தவர்களுக்குத்தானே அதன் அருமை தெரியும்\nவருக நண்பரே நீங்களும் முன்பு பெரிய மீசை வைத்திருந்தவர்கள் உங்களுக்கு தெரியாததா \nஸ்ரீராம். 8/08/2017 7:05 முற்பகல்\nஆசையாக வளர்க்கும் மீசைக்கு(ம்) ஒரு வரலாறு உண்டு. அது சரி, முறுக்கினால்தான் மீசையா புசுபுசுவென்று வாயை மூடும் மீசை, அளவாக நறுக்கி விடப்படும் பென்சில் மீசை.. நம் பதிவர்கள் மேசையில் யார் யார் எந்தெந்த வகை\nஸ்ரீராம். 8/08/2017 7:21 முற்பகல்\nபதிவர்கள் மீசையில் என்று படிக்கவும்\nவாங்க ஸ்ரீராம் ஜி அடுத்த பதிவுக்கு அடி போடுவது போல தெரிகிறதே...\nஉண்மையிலேயே பல பதிவர்களின் புகைப்படத்தை தேர்வு செய்தேன் பிறகு வேண்டாமென வெளிநபர்களின் படங்கள் இட்டேன்.\nஹலோ ஸ்ரீராம் நீங்க உங்க மீசையை மாத்திக்கிட்டே இருந்தீங்கனா எந்த வகையில சேர்க்கறதாம்....நீங்க ஃப்ரென்ச் ஸ்டைல் வைச்சிருந்ததா ஞாபகம்\nஜீ நான் கேட்க நினைத்ததை ஸ்ரீராம் கேட்டுட்டாரு...நம்ம பதிவர்கள் ஃபோட்டோ போட்டு ஸ்டைல் எழுதியிருக்கலாமேனு சொல்ல நினைத்தேன்...அதை இங்கே மீண்டும் வைக்கிறேன்...நீங்க அவங்க பெர்மிஷன் கேட்டுட்டுக் கூடப் போடலாமே....மீசை ஆராய்ச்சி\nதுரை செல்வராஜூ 8/08/2017 7:06 முற்பகல்\nஆகா.. மீசை புராணத்திற்குள் என்னையும் இழுத்து விட்டாயிற்றா\nஇருந்தாலும் - அவனுங்களை நீங்க இந்தப் பாடு படுத்தியிருக்கக் கூடாது..\nஇனி எவனும் அரபு நாட்டில் இப்படி மீசையுடன் திரிவதற்கில்லை..\nஅப்படியே திரிந்தாலும் - ஏன் மீசை இத்தனை பெரிதாய் வைத்திருக்கின்றாய்.. - என்று கேட்பவரும் இல்லை..\nநம்மைப் பொறுத்தவரை மீசை புராணம் மிகப் பெரிது.. இனிது..\nஎன்ன ஒரு பிரச்னை என்றால் -\nஏ.. சாமீ.. வயசான காலத்தில ஒனக்கு இதெல்லாம் தேவையா\nவாழ்க மீசை.. வளர்க மீசை..\nவாங்க ஜி கடைசி கோஷம் புன்னகைக்க வைக்கிறது.\n மீசை புராணம் செம கில்லர்ஜி ஆமாம் அரபு பேசுபவர்கள் மீசைக்கு எதிரிகள் ஆமாம் அரபு பேசுபவர்கள் மீசைக்கு எதிரிகள் மட்டுமல்ல நம் நாட்டிலும் நீங்கள் சொல்லுவது போல் பெரும்பான்மையான வட இந்தியர்கள். நான��ம் ஒரு காலத்தில் ஆசையுடன் மீசை வைத்திருந்தேன். வெகு சீக்கிரமாகவே தலை முடி முழுவதும் வெள்ளையாகிவிட்டதால் வீட்டில் டை அடிக்க வேண்டும் என்று சொல்வதை மறுக்க முடியுமா மட்டுமல்ல நம் நாட்டிலும் நீங்கள் சொல்லுவது போல் பெரும்பான்மையான வட இந்தியர்கள். நானும் ஒரு காலத்தில் ஆசையுடன் மீசை வைத்திருந்தேன். வெகு சீக்கிரமாகவே தலை முடி முழுவதும் வெள்ளையாகிவிட்டதால் வீட்டில் டை அடிக்க வேண்டும் என்று சொல்வதை மறுக்க முடியுமா ஐயையோ அப்போ மீசைக்கும் டை அடிக்கணுமே..அடித்துக் கொண்டே இருக்கனுமே என்று எடுத்தவன் தான்...ஹிஹிஹி...\nகீதா: ஜி எங்கேனும் நம்ம வீரப்பனின் படம் போடாமப் போயிருவீங்களோனு நினைச்சேன்...நல்ல காலம் போட்டுட்டீங்க அது சரி கில்லர்ஜி காது வரைக்கும் மீசை எக்ஸ்டன்ட் ஆகுதே அப்போ காது பக்கத்துலதான் முறுக்குவீங்களோ அது சரி கில்லர்ஜி காது வரைக்கும் மீசை எக்ஸ்டன்ட் ஆகுதே அப்போ காது பக்கத்துலதான் முறுக்குவீங்களோ\nஇன்னொன்னு நல்ல கலரா தளதளனு இருக்கற அந்த நாட்டவங்க எல்லாம் அதான் நீங்க சொல்லிருக்கற அரபு பேசுறவங்கதான் கறு கறுனு மீசை வைச்சா எவ்வளவு அழகா நல்ல வெள்ளையும் கருப்புமா காம்பினேஷன் சூப்பரா இருக்கும் ல...ச்சே ரசனை கெட்ட பசங்க விடுங்க ஜி\nவாங்க நீங்க கூழுக்கு ஆசைப்பட்டீங்க, நான் மீசைக்கு ஆசைப்பட்டேன் அவ்வளவுதான் விடயம்.\nஎங்க அண்ணன் போட்டோ போடாமல் மீசையைப் பற்றிய பதிவு சரியாகுமா \nஉண்மை அவர்களின் நிறத்துக்கு மட்டுமல்ல அல்ல அவர்கள் சிறு வயது தொடங்கி துர்க்கீஷ் என்று சொல்லப்படும் காஃபி மற்றும் காவா என்று சொல்லப்படும் கசாயம் குடிப்பார்கள் இதனால் அவர்களின் தாடி அடர்த்தியாக, வெகு காலத்துக்கு கருமையாக வளர்வதாக அரேபியர்கள் சொல்வார்கள் ஆகவே நானும் அலுவலகத்தில் தொடர்ந்து குடிப்பேன் அதாவது சிறிய அளவுதான் ஆனால் அடிக்கடி குடிப்பார்கள்.\nதிண்டுக்கல் தனபாலன் 8/08/2017 8:57 முற்பகல்\nமீசை பற்றி அசத்தலான ரசனையான பதிவு...\nநம்ம கரந்தையார் அவர்களுக்கும் அற்புதமான மீசை உண்டு...\nஉங்களைப் போலவே இருக்கும் Indian Opening batsman Shikhar Dhawan அவர்களுக்கு, முன்பு உங்களைப் போல மீசை... உங்களைப் போல எதிர்கேள்வி கேட்கத் தெரியாமல் இப்போது மீசையை மாற்றிக் கொண்டார் போல...\nஅப்புறம் ஒரு இனிய ஞாபகம்... பெண் பார்க்க (எனது துனணவியை) சென்றிருந்��போது, எனது காதில் கேட்ட குரல் :\n\"அடியேய்... மாப்பிள்ளைக்கு காபியை ஆடையோடு கவலைப்படாமல் தாராளமாக தரலாம்... ஆடை தானே பில்டர் ஆகி விடும்...\nவாங்க ஜி முதலில் நண்பர் திரு. கரந்தையார் உங்களது மற்றும் சிலரின் புகைப்படம் எடுத்து வைத்தேன் பிறகு பதிவர்களின் புகைப்படம் மீசையால் மனக்கசப்பு வருமோ என்று சந்தேகத்தால் மாற்றி விட்டேன்.\nஆடை பில்டர் ஆகிவிடும் ஹா... ஹா... ஹா... ஸூப்பர் டயலாக் ஜி\nஅப்பாதுரை 8/08/2017 8:47 பிற்பகல்\nமீள் வருகைக்கு நன்றி நண்பரே...\nதி.தமிழ் இளங்கோ 8/08/2017 10:44 முற்பகல்\nநண்பரே ஒன்று சொல்ல மறந்து விட்டேன். திருச்சி - தஞ்சை நெடுஞ்சாலையில் (அரியமங்கலம் காட்டூரில்) உள்ள ஒரு அசைவ ஹோட்டலின் பெயர் ‘மீசை’\nஆஹா நல்ல தகவல் நண்பரே ஒருநாள் இந்த பெயருக்காகவே போய் சாப்பிட வேண்டும் நன்றி\n பதிவர்களில் எனக்குத் தெரிந்து டிடியும், நீங்களும் தான் மீசைக்காரர்கள். இப்போ டிடி எடுத்துட்டதாச் சொல்றீங்க\nஏன் ஜியெம்பி ஐயா, கரந்தையார், டாக்டர். கந்தசாமி ஐயா இருக்கின்றார்களே.... வருகைக்கு நன்றி சகோ\nமுனைவர், செல்லப்பா சார், பாலகணேஷ் அண்ணா, அரசன், ஆவி அப்பப்ப மாத்திட்டே இருப்பார்....வெங்கட்ஜி...இன்னும் யாராவது விட்டுப் போயிருந்தா சொல்லுங்கப்பா...அப்புறம் அவங்க மீசையை முறுகிட்டு வந்து...... ஹஹஹ\nபுலவர் இராமாநுசம் 8/08/2017 12:04 பிற்பகல்\nவாங்க ஐயா மிக்க நன்றி\nகோமதி அரசு 8/08/2017 12:08 பிற்பகல்\nஅந்தக்காலத்தில் வீரனுக்கு அழகு மீசை என்பார்கள்.\nசராதியாய் தேர் ஓட்டிய பார்த்தனுக்கு மீசை உண்டு.\nதிருவல்லிகேணி பார்த்தசாரதி பெருமாளுக்கு மீசை உண்டு.\nசீர்காழி கோவிந்தராஜன் பாடலில் மீசை அழகும் வெற்றி ரகசியம் , பாரதபோர் நடத்தி வைத்த யுக்தி ரகசியம் என்ற பாடல் கேட்டு இருப்பீர்கள்.\nஎன் பெரிய மாமா உங்களை போல் மீசை வைத்து இருப்பார்கள்.\nசின்னமாமா பென்சிலில் எழுதியது போல் கோடு மீசை வைத்து இருப்பார்கள். அப்பா சினிமா இயக்குனர் ஸ்ரீதர் போல் வைத்து இருப்பார்கள்.\nஎன் கணவர் ஒரு காலத்தில் முறுக்கு மீசை வைத்து இருந்தார்கள்.\nமீசை, கிருதா வளர்ப்பது பெரிய கலை.\nபொன்னியின் செல்வன் கதையில் பெரிய பழுவேட்டரையர் பெரிய மீசை வைத்து இருப்பார்.\nவாங்க சகோ உண்மை வீரனுக்கு அழகு மீசையும்தான்.\nஆனால் தற்போது ரௌடிதான் வீரன் என்ற நிலை வந்து விட்டது.\nதங்களது குடும்பத்தினரின் நினைவுகள��� தூண்டி விட்டதோ பதிவு வருகைக்கு நன்றி சகோ.\nராஜி 8/08/2017 12:19 பிற்பகல்\nமீசை மகாத்மியம்ன்னு ஒரு புக்கே போடலாம் போல\nநெல்லைத் தமிழன் 8/08/2017 12:36 பிற்பகல்\nமீசை புராணம் நல்லாத்தான் இருக்கு. எங்க அரபி மறந்துவிடுமோ என்று அப்போ அப்போ எழுதிப் பாத்துக்கிறீங்கன்னு நினைக்கறேன்.\nநான் ஷார்ட்ஸ்லதான் (அரை டவுசர்) சமயத்துல பயணம் பண்ணுவேன் (ஃப்ளைட்ல). அப்போ ஓரிரு தடவை ஏர்போர்ட்ல (ரமதான் சமயம் என்று ஞாபகம்) அரபிகள் ஒரு சிலர் வித்தியாசமாகப் பார்த்திருக்கிறார்கள்.\nமுதல் படத்துல இருக்கிற ம.பொ.சி ஐயா அவர்களிடமிருந்துதான் 'வரைதலுக்கு' பரிசு பெற்றேன் (79ல்). கடைசி படத்தில் உள்ளவரைப் போன்றவரை (ஒருவேளை அவரேதானா.. பழைய புகைப்படங்களைப் பார்க்கணும்) நான் தெய்ரா துபாயில் மார்க்கெட்டில் பார்த்திருக்கிறேன். அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள 10 திர்ஹாம் எல்லோரிடமும் வாங்கினார். நாம காசை செலவழிச்சுருவோமா தூரத்திலிருந்தே புகைப்படமும் வீடியோவும் எடுத்தேன்.\nவட இந்தியர்கள் (சீக்கியர்கள்) அவர்களது தலைமுடி, மீசை/தாடியைப் பராமரிப்பதே பெரிய வேலை. தினமும் 45 நிமிஷத்துக்குமேல அதுக்குச் செலவழிப்பாங்க.\nஉண்மைதான் நண்பரே எதையும் புழக்கத்தில், பழக்கத்தில் வைத்திருக்க வேண்டும் இல்லையேல் மறந்து போககூடும் வயதும் பதினாறைக் கடந்து விட்டதே....\nநானும் ஒருமுறை ஒமான் நாட்டுக்கு போனபோது பல அரேபியர்கள் என்னோடு புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்\nதுபாய் மாலில் சில முறை இப்படி நடந்து கொண்டார்கள் எனக்கு சங்கடமாக இருந்தது நாம் காட்சிப்பொருளாக ஆகி விட்டோமோ... என்று.\nஎன்னை சீக்கியர் என்று நினைத்த பாலஸ்தீனிய இராணுவவீரன் ஒருமுறை சிறிய கார் விபத்தில் விபத்து நடக்கவில்லை நடந்து விடுமோ என்று கருதியவன் போலீஸை வரவைத்து விட்டான். அவர்களிடம் வாதாடியதில் மூன்றுநாள் சிறை தண்டணையை தவிர்க்க... 500/ திர்ஹாம்ஸ் அபராதம் கட்டினேன்.\nம.பொ.சி. ஐயாவிடமிருந்து பரிசு பெற்றீர்களா பெரிய விடயம் நண்பரே... வாழ்த்துகள்.\nபார்பனராக பிறந்த 68 வயது கிழவன் நாங்களே மீசை வைத்து பல யுகங்கள் ஆயிற்றேகில்லர். உமக்கென்ன\nவாங்க ஐயா மீசை வைப்பது அவரவர் உரிமை இதற்கு ஜாதியென்ன மதமென்ன எனக்கு பிடித்து இருக்கிறது நான் வைப்பேன்.\nஇதற்கு மேல் எழுதினால் மீசை வைத்தவர்களுக்கு ரேசன் அரிசி இல்லை என்பார்கள்.\nவருகைக்கு நன்றி ஐயா தொடர்ந்தால் நல்லது.\nஅபயாஅருணா 8/08/2017 3:32 பிற்பகல்\nயம்மோவ் ...ஒரு நூறு பதிவுக்கான மேட்டர் கிடைக்கும் போல இருக்கே.......\nஅடடே உங்களுக்கு நூறு பதிவா பரவாயில்லை உங்களை வைத்தாவது நானும் பிரபலம் ஆவேன் நன்றி எழுதுங்கள்.\nவயது ஏறினால் மீசை நரைக்கும் அப்போதும் மீசை ஆசை மாறுமா என் மீசையைப் பராமரிக்க சிரமமாக இருக்கிறது குஷ்வந்த் சிங் தெரியுமா அவரிடம் யாரோ கேட்டர்களாம் இந்த மீசை தாடியெல்லம் இரவில் என்ன செய்வீர்கள் என்று( கேட்டதுஒரு பெண்மணி ) அவர் பதில் சொன்னாராம் ஒரு இரவு என்னுடன் இருந்துபாருங்களேன் என்று .....\nவாங்க ஐயா அவருடைய பதில் வில்லங்கமாக இருக்கிறதே....\nஹா.. ஹா.. ஹா.. நன்றி ஐயா.\nஅப்பாதுரை 8/08/2017 8:50 பிற்பகல்\n\"சல்வேடார் டாலி\"யின் மீசையையும் காண்டியிருக்கலாம்.😃😃😃\nஎனக்கு தெரியாத விடயம் தேடுவேன் நண்பரே...\nவெங்கட் நாகராஜ் 8/08/2017 10:03 பிற்பகல்\n ஹாஹா... பெரிய அக்கப்போரே நடத்தி இருக்கீங்க போல\nஎனக்குக் கூட ஹாண்டில் பார் மீசை வெச்சுக்கணும்னு ஆசை உண்டு\nவாங்க ஜி காசா... பணமா... வைக்க வேண்டியதுதானே...\nஎன்ன கில்லர்ஜி தலைப்பிலேயே கெட்ட வார்தையில் திட்டியிருக்கிறீங்க:)...\nஉலகில் எத்தனையோ நாடிருக்க ஸ்கொட்லாண்டில் இருந்தா கேட்டாய்ங்க நீங்க எங்கேயோ இருக்க வேண்டியவர்.. தேவ கோட்டையில் இருக்கிறீங்க:)...\nஎந்தாப் பெரிய தலைமயிரிலெல்லாம் இல்லாத ரகசியம் உங்கட அரை அங்குல மீசைக்குள் இருப்பதை எண்ணி நான் வியக்கேன்ன்ன்:).\nபிரயாணம் எல்லாம் எப்படி போனது \nசரி இந்த ஸ்கோட்லாண்ட் மேட்டர் இரகசியம் வியப்போடு இருக்கட்டும் வெளியில் யாரிடமும் சொல்லிடாதீங்க... அப்புறம் நான் தேம்ஸ் ஊரணிக்கு வரவேண்டிய நிலையை உருவாக்கிடாதீங்க...\nவலிப்போக்கன் 8/09/2017 10:16 முற்பகல்\nஒவ்வொருத்தரின் மீசையையும்...சே.... ஆசையை நிறை வேற்றும் நண்பர்க்கு மனம்நிறைந்த வாழ்த்துக்கள்\nபி.பிரசாத் 8/09/2017 10:53 முற்பகல்\n'மீசை...மீசை முறுக்குவது..பேராசை இப்பொழுது...'-ன்னு பாட்டு ஓடிச்சு...படிக்கற போது \nமொக்கை ராசு மாதிரி பெரிய மீசை வைத்து இருந்தவர்கள் எல்லாம் ,கூனிக் குறுகி நிற்பதையும் , கொஞ்சமும் வெட்கமில்ல்லாமல் காலில் விழுவதையும் பார்க்கும் போது எனக்கு நினைவுக்கு வந்த பாடல்....மீசை மட்டும் பெருசா இருந்தா வீரம் வருமாடா :)\nஅருமையான விசயம் சொன்னீர்கள் ஜி\nநானும் பலமுறை இந்த காட்சிகளை பார்த்து வியந்து இருக்கிறேன்\nஉண்மையிலேயே இவர்கள் மீசை வைக்கவே கூடாது ஜி\nஇதை தொடங்கி வைத்தவர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்.\nவே.நடனசபாபதி 8/09/2017 5:23 பிற்பகல்\n தங்களுக்கு மீசை மேல் பாசம் அதிகம் என்பதை பதிவு மூலம் சொல்லிவிட்டீர்கள்.மீசை ஏன் வைத்திருக்கிறாய் எனக் கேட்டற்கு தாங்கள் தந்த பதில் அருமை.\nநண்பரின் வருகைக்கும் உற்சாகமான கருத்துரைக்கும் நன்றி.\nஉங்களது மீசாயணம் பதிவை இப்போதுதான் படித்துமுடித்தேன். பரம்பரை பரம்பரையாக வருவதை அரபிக்காரன் முணுமுணுக்கிறான் என்பதற்காக விட்டுவிடமுடியுமா அவிங்களுக்கு இதல்லாம் எங்கே புரியப்போகுது \nசார்லி சாப்ளின், பாரதியின் மீசைகளையும் சேர்த்திருக்கலாமோ\nவருக நண்பரே சரியாக சொன்னீர்கள்.\nஅவர்கள் நினைவுக்கு வரவில்லை நண்பரே தவறுதான்.\nமீசை பெரிதாக வைத்திருப்பவர்கள் சுத்த உணர்வு குறைந்தவர்கள் என்னும் அபிப்பிராயம் இங்கு ( சுவிஸ்) உண்டு.\nதங்களது முதல் வருகைக்கு எமது வநதனம் நண்பரே...\nஇது புதிய விடயமாக இருக்கிறதே அங்கு கூழு குடிப்பவர்கள் இப்படி இருக்கலாமோ...\nமீசைக் கார நண்பருக்கு பாராட்டுகள் பல்வேறு மொழிகளில் கலக்குகிறீர்கள் த.ம. வாக்குடன்\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nநெற்றிக்கண் திறப்பி���ும் குற்றம் குற்றமே... மனிதனின் கற்பனை வாழ்க்கை அழகாகவே இருக்கிறது ஆனால் நடைமுறையில்தான் அலங்கோலமாகவே காட...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅண்ணே வணக்கம்ணே.. வாடா... தம்பி நல்லாயிருக்கியா ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே... ஆமாடா உனக்கு என்ன தெரி...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nأنا قـلــبـي أبــيـض சிலபேர், பேசும்போது கேட்டிருப்பீர்கள், '' எனக்கு வெள்ளை மனசு '' என்று சொல்வார்கள், மனசு என்ற...\nஎன் நூல் அகம் 11\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shilpa-manjunath-plays-daul-role-in-perazhagi-059295.html", "date_download": "2019-05-21T05:35:46Z", "digest": "sha1:FZOWSPM27MWCZCZJOTONWQQWZZHKAK2C", "length": 13900, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Exclusive: பாட்டி டு பியூட்டி... இரட்டை வேடம் போடும் 'இதய ராணி' ஷில்பா... பேரழகி சீக்ரெட்ஸ்! | Shilpa Manjunath plays daul role in 'Perazhagi' - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n15 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n15 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n16 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n16 hrs ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nNews ராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\nTechnology 2019 மே-27: சி���ோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nExclusive: பாட்டி டு பியூட்டி... இரட்டை வேடம் போடும் 'இதய ராணி' ஷில்பா... பேரழகி சீக்ரெட்ஸ்\nActress Sajitha Madathil: படுக்கைக்கு அழைத்த உதவி இயக்குநர் பதிலடி கொடுத்த நடிகை- வீடியோ\nசென்னை: பேரழகி படத்தில் பாட்டியாகவும், பேத்தியாகவும் நடிக்கிறார் ஷில்பா மஞ்சுநாத்.\nகாளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தற்போது நடித்துள்ள படம் பேரழகி.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிவதற்காக பேரழகி படத்தின் இயக்குனர் விஜயனை சந்தித்தேன்.\n\"பேரழகி ஒரு சயின்ஸ் பிக்ஷன் படம். சீரியஸாக இல்லாமல், மிக ஜாலியாக காமெடி கலந்து இப்படத்தை எடுத்துள்ளேன். இது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படம். ஷில்பா மஞ்சுநாத் இதில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சச்சு, மீசை ராஜேந்திரன், டெல்லி கணேஷ், சரவண சுப்பையா உள்பட நிறைய பேர் நடித்துள்ளனர். விவேக் ராஜ் ஹீரோவாக நடித்துள்ளார்.\nபடத்தின் கதைப்படி, முந்தைய காலத்தில் வாழ்ந்த ராஜா ஒருவர் தான் எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அரண்மனை வைத்தியர்களை கொண்டு ஒரு மருந்து கண்டுப்பிடிக்கிறார். பல ஆண்டுகள் கழித்து, அந்த மருத்துவ குறிப்பு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திடம் கிடைக்கிறது.\nஷில்பாவின் பாட்டியாக வரும் சச்சு, அந்த நிறுவனத்தை அணுகி தன்னை இளமையாக மாற்றிக்கொள்ளகிறார். பாட்டி சச்சு, இப்போது அழகான பேத்தியாக மாறிவிடுகிறார். ஷில்பா தான் அந்த ரோலை செய்துள்ளார். அதன் பிறகு நடக்கும் குழப்பங்களை, காமெடியாக கூறியுள்ளோம். ஒரு ஜாலியான சயின்ஸ் பிக்ஷன் படமாக பேரழ���ி இருக்கும்.\nஷில்பா தனது கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். மொத்தம் 50 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். விஜிபியில் அரண்மனை செட்டு போட்டு சில காட்சிகளை படமாக்கினோம். அது விஜிபி என்று தெரியாத அளவுக்கு கிராபிக்ஸ் வேலைகள் செய்துள்ளோம். குறைந்த பட்ஜெட்டில் நல்ல படத்தை எடுத்துள்ளோம்\", என விஜயன் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\nநடிகர் சங்க தலைவராகிறார் ராதிகா.. சின்னத்திரை நடிகைகளை நம்பி... களம் குதிக்கிறார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/08/kural.html", "date_download": "2019-05-21T04:28:01Z", "digest": "sha1:V7GF5AQOLWETL4LFUYC36VNHVC7JFHDN", "length": 19229, "nlines": 204, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | kural beedam for tamil literature - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n1 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n5 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\n7 min ago அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\n12 min ago அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nதமிழக அரசின் குறள் பீட விருது: கருணாநதி தலைமையில் 35 பேர் தேர்வுக் குழு\n\"ஞானபீடம் விருது போல, தமிழக அரசின் சார்பில் \"குறள் பீடம் விருது வழங்க டிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான தேர்வுக் குழுவில் 35 பேர் இடம் பெற்றுள்ளனர்.\nஇந்த அறிவிப்பை தமிழக சட்டசபையில் இன்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன், பேரவை விதி 110-ன் கீழ் வெளியிட்டார். அறிவிப்பு வருமாறு:\n\"தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள் பீடம் (தமிழ் சாகித்திய அகாதமி) பற்றிய அறிவிப்பு கடந்த பட்ஜெட்டில் வெளியிடப்பட்டது. 16.1.2000 அன்று நிடைபெற்ற அய்யன் திருவள்ளுவர் விழாவில் தல்வர் கருணாநதியால் தொடங்கி வைக்கப்பட்டது. இம்றை ஆளுநிர் உரையில் இவ்வமைப்பைப் பற்றி அறிவிக்கப்பட்டது. அதன்படி டெல்லியிலுள்ள சாகித்தியக் கழகம் மற்றும் தென் மாநலங்களிலுள்ள சாகித்தியக் கழகங்கள் ஆகியவற்றை அலசி ஆராய்ந்தும், இந்திய அளவிலான ஞானபீடம் விருதினைப் போல, தமிழகத்தின் \"குறள் பீடம் விருது வழங்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்திலும், தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் குறள்பீடம் அமைப்புக்கான விதிறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி அமைக்கப்படும் பொதுக்குழுவில் 35 பேர் இடம் பெறுகிறார்கள்.\nஇதில் தமிழ் வளர்ச்சி-பண்பாடு மற்றும் அறநலையத் துறையின் செயலாளர், நதித்துறைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி இயக்குநிர், உலகத் தமிழாராய்ச்சி நறுவன இயக்குநிர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், டெல்லி சாகித்திய கழகத்தின் செயலாளர், சுழற்சி றையில் திருச்சூலுள்ள கேரள சாகித்திய கழகத்தின் செயலாளர், தமிழ் இலக்கியச் சங்கப் பலகையின் இயக்குநிர், அதன் உதவி இயக்குநிர் ஆகியோர் பதவி வழி உறுப்பினர்களாவர்.\nமேலும், பல்வேறு தமிழறிஞர்கள், இதன் சிறப்பு உறுப்பினர்களாக அமர்த்தம் பெறுகிறார்கள். வெளிநிாட்டுத் தமிழ்ச் சான்றோர் எனும் றையில், எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் னைவர் ஆர்.இ.ஆஷர், னை���ர் தாமஸ் மால்டன் ஆகியோரும், வெளிமாநலத் தமிழ்ச் சான்றோர் எனும் றையில் கல்கத்தா சாந்திநகேதன் பல்கலைக்கழகத்தின் னைவர் சுப்பையா, பெங்களூர் க.சண்கசுந்தரம் ஆகியோரும், தமிழக தமிழ்ச் சான்றோர் என்ற றையில், னைவர்கள் ச.வே. சுப்ரமணியம், பொற்கோ, க.ப.அறவாணன், ராதா.தியாகராஜன், எழுத்தாளர் சாவி, சிலம்பொலி செல்லப்பன், பெருங்கவிக்கோ வா..சேதுராமன், கே.செல்லப்பன் ஆகியோரும்;\nபதிப்பகங்கள் சார்பில் சா.மெய்யப்பன், இதழ்த் தொடர்பாளர் எனும் றையில் சுஜாதா, பெண் எழுத்தாளர்கள் என்ற றையில் ராஜம் கிருஷ்ணன், அரசு மணிமேகலை, படைப்பிலக்கிய எழுத்தாளர் என்ற றையில் அப்துல் ரகுமான் (கவிதை), மன்னர் மன்னன் (உரைநிடை), கோவி.மணிசேகரன் (புதினம்), சு.சத்திரம் (சிறுகதை), னைவர் .ராமசாமி (நிாடகம்).\nகுழந்தைக் கவிஞர் என்ற றையில் பூவண்ணன், பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் எனும் றையில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் னைவர் கு.இன்னாசி, புதுவை பல்கலைக்கழக னைவர் க.அ.குணசேகரன் ஆகியோரும், துணைத் தலைவராக னைவர் தமிழண்ணல் ஆகியோரும் இடம் பெறுகின்றனர்.\nஇந்த அமைப்பிற்குத் தமிழக தல்வரும், \"ஐந்தமிழறிஞருமான கருணாநதி தலைமைப் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தமிழ்க் குடிமகன் அறிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் தேர்தல்.. வீல்சேரில் வந்து வாக்களித்தார் தயாளு அம்மாள்\nகருணாநிதி, ஜெயலலிதா இல்லாத முதல் தேர்தல்.. முதல்வரான பிறகு எடப்பாடி சந்தித்த முதல் தேர்தல்\nகருணாநிதி மறைந்த போது நடந்தவற்றை சொல்லி... கதறி அழுத உதயநிதி ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு\nதேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்\nதமிழகத்தில் 3 ஆண்டுகளில் 5 எம்எல்ஏக்கள் மரணம்.. முக்கிய காரணம் மாரடைப்பு\nவில்லுக்கு விஜயன் சரி.. ஆனால் உள்ளுக்குள்ளேயே லொள்ளு செய்தால் எப்படி.. புலம்பலில் பூண்டி கலைவாணன்\nகருணாநிதி தொகுதி.. எதிர்பார்ப்பை உருவாக்கும் திருவாரூர் இடைத்தேர்தல்.. திமுக வேட்பாளர் இவர்தான்\nசுதீஷையே அனுமதித்தோம்.. விஜயகாந்த்தை விடாமல் இருப்போமா.. அண்ட புளுகு புளுக கூடாது.. பொன்முடி பொள���ர்\n40 க்கு 40 வெல்ல வேண்டும்… கருணாநிதி நினைவிடத்தில் பூக்களால் அலங்கரிப்பு\nமுடிஞ்சு போச்சு தேமுதிக.. வீக்கான கட்சியை கூட இழுக்க முடியலையே.. உத்திகளை மாற்ற வேண்டும் ஸ்டாலின்\nஇன்று பிறந்த நாள்... உங்கள் சகோதரனின் குரல்... உணர்ச்சிமிக்க வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்\nமுக ஸ்டாலின் பேச பேச.. வைகோ கண்ணீர்விட.. திருச்சியில் ஒரே நெகிழ்ச்சி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2019-05-21T05:07:43Z", "digest": "sha1:WGN2DM53T2G3XIIMYK5CMTAJ4QYI2MP4", "length": 11854, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "நாளை முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும்-", "raw_content": "\nமுகப்பு News Local News நாளை முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும்- மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு\nநாளை முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும்- மின்சக்தி அமைச்சு தெரிவிப்பு\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதற்கமைய நாளை முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.\nநாட்டினுள் நிலவும் கடும் வறட்சியான வானிலையால் ஏற்பட்ட மின்சார தடைக்கு தீர்வாக மூன்று கட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.\nதற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளது.\nஅத்துடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவீ கருணாநாயக்க நேற்று அமைச்சரவையில் முன்வைத்துள்ளார்.\nஅது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடப்பட வேண்டும் என அமைச்சர்கள் கூறியதன் காரணமாக அந்த யோசனை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅன்றாட தேவைக்கான மின்சாரத்தை தடையின்றி வழங்குவது தொடர்பிலான கலந்துரையாடல்\nபொது மக்களுக்கு ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்\nஇன்னும் 24 மணிநேரங்களுக்குள் சமூக வலைத்தளங்களுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை நீங்கும்\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:13:10Z", "digest": "sha1:YLFJFHU2Z2VHJH55OQIBQTGCRW333GYP", "length": 17754, "nlines": 149, "source_domain": "www.cinemapettai.com", "title": "சர்கார் | Latest சர்கார் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nஐபிஎஸ் அதிகாரியாக களத்தில் குதித்த வரலட்சுமி.. எந்த படத்திற்காக த��ரியுமா\nவரலட்சுமி நடிப்பில் வெளியான திரைப்படங்கள் சர்கார், மாரி 2 இந்த இரண்டு திரைப்படத்திலும் இவர் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஎனது 256 பக்கங்கள் கொண்ட கதையே தளபதி 63 – கே.பி.செல்வா . நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை என்று தெரியுமா \nசர்கார் படத்தை தொடர்ந்து, விஜய்யின் அடுத்த படமும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியுள்ளது.\nசர்கார் விஜய் போல ஸ்டைலாக வாக்களிக்க வந்தாரா கூகிள் CEO சுந்தர் பிச்சை வைரல் போட்டோவின் பின்னணி இது தான்.\nசுந்தர் பிச்சை அவர்களை மனதில் வைத்து தான், சுந்தர் ராமசாமி கதாபாத்திரத்தை சர்கார் படத்தில் முருகதாஸ் உருவாக்கி இருப்பார்.\nதளபதியின் சர்கார் பட பாணியில், 49P தேர்தல் விதிப்படி வாக்களித்த அதிர்ச்சி சம்பவம்..\nசர்கார் படத்தில் முக்கியமாக பேசப்பட்ட 49P உண்மையாகவே நேற்றைய தேர்தலில் செயல்படுத்தப்பட்டது. அரசியல் சார்ந்த இந்த படத்தில் தளபதியின் ஓட்டை வேறு...\nபேனர்கள் கிழிக்கபட்ட ஏரியாவில் டெபாசிட் கூட வாங்க முடியாது.. ஒரு விரல் புரட்சியை தொடங்கிய விஜய் ரசிகர்கள்\nBy விஜய் வைத்தியலிங்கம்March 23, 2019\nசர்கார் படத்தின் வெளியீட்டு சமயத்தில் நடந்த பிரச்சினைகள் ஊருக்கே தெரியும். ஏன் நாட்டுக்கே தெரியும்\n’தளபதி 63′ உரிமையைக் கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி.\nதளபதி 63 படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெறுகிறது.\nரஜினி விஜய் நடத்திய ராஜ்ஜியம்.. போன வருடம் தமிழ் சினிமாவின் மொத்த வசூலில் இவர்கள் பங்கு தெரியுமா\nநடிகர் நடிகைகளின் புதிய வரவுகள் தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப் புரிந்து வருகின்றது.\nதளபதி 63 அப்டேட் எதுவும் சொல்ல முடியவில்லை. எனினும் உங்களை மகிழ்விக்க இதோ போட்டோ. பாடலாசிரியர் விவேக் .\nOMG பொண்ணு பாடல் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் க்ளிக்கிய போட்டோவை தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் பாடலாசிரியர் விவேக்.\nவரும் தேர்தலை அதிர செய்யும் விஜய்யின் சர்கார்.. 49P வேலை செய்யப் போகிறது\nBy விஜய் வைத்தியலிங்கம்March 7, 2019\nதேர்தலில் நமது ஓட்டை மற்றவர்கள் போட்டுவிட்டால் என்ன செய்வது என்பதை விளக்கும் விதமாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த...\nபோலீஸ் வேடத்தில் வரலக்ஷ்மி சரத்குமார். புதிய அடைமொழியுடன் வெளியானது டேனி படத்தின் ஐந்து போஸ்டர்கள்.\nவரலக்ஷ்மி சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு டேனி படத்தின் ஐந்து முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.\nகத்தி படம் போல தளபதி 63க்கும் வேண்டும். நம்பிக்கையோடு காத்திருக்கும் தயாரிப்பாளர். என்ன தெரியுமா \nதளபதி 63 போஸ்டருக்காக தான் காத்திருப்பதாக AGS உரிமையாளர் அர்ச்சனா கல்பாத்தி ஸ்டேட்டஸ் பதிவிட்டுள்ளார்.\nஅஜித் ரசிகர்களால் இனி ஸ்பெஷல் ஷோ இல்லை.. பிரபல திரையரங்கம் போட்டோ வெளியீட்டு அறிவிப்பு\nBy விஜய் வைத்தியலிங்கம்March 1, 2019\nவழக்கமாக சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் விஜய் அஜித் படங்கள் மிக கோலாகலமாக நடக்கும்.\nலைக்ஸ் குவிக்குது கார்ப்ரேட் CEO சர்கார் விஜய் ஸ்டைலில் சூட் அணிந்தது ஸ்டைலிஷாக போஸ் கொடுக்கும் நிவேதா பெத்துராஜ் போட்டோஸ்.\nநிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து திரைப்படம் வாயிலாக தமிழ் சினிமாவில் என்ட்ரி ஆனவர். துபாய் வாழ் மதுரை தமிழ் பெண்...\nதளபதி 63 அப்டேட் கேட்ட சந்தோஷ் நாராயணன். மீம்ஸ் வடிவில் பதில் சொல்லிய பாடலாசிரியர் விவேக். வைரலாகுது ஸ்டேட்டஸ்.\nசந்தோஷ் நாராயணன் திருச்சியில் பிறந்து வளர்ந்தவர். பி இ கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தவர். டிகிரி முடித்த பின் சில காலம் சவுண்ட்...\nசர்கார், மாரி 2-வை இரண்டே நாளில் சாய்த்த விஸ்வாசம்..\nBy விஜய் வைத்தியலிங்கம்January 25, 2019\nசர்கார், மாரி 2 பாடல்களை தட்டி தூக்கிய விஸ்வாசம் அஜித் நடித்து வெற்றி நடை போட்டு வரும் விஸ்வாசம் படம் வீடியோ...\nபிரபல திரையரங்கம் அதிரடி அறிவிப்பு. துள்ளி குதித்து கொண்டாடும் விஜய் ரசிகர்கள்.\nசர்கார் கொண்டாட்டம் தளபதி விஜய் சர்க்கார் படத்தை தொடர்ந்து அடுத்ததாக அட்லி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில்...\nஎன்னுடன் நடித்தவர்களில் ப்ரொபெஷனலான கோ ஸ்டார் இவள் தான். போட்டோ பதிவிட்டு முத்தமும் கொடுத்த வரலக்ஷ்மி சரத்குமார்.\nவரு சரத்குமார் நம் சரத்குமாரின் மகள். போடா போடி படம் வாயிலாக அறிமுகமானவர், இன்று ஹீரோயின் மட்டுமன்றி கதாபாத்திரத்துக்கு முக்கிய துவம்...\nதளபதி 63யில் நடிக்கப்போகும் பிரபல காமெடி நடிகரின் மகள். அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்.\nவிஜய் அட்லீ கூட்டணியில் மூன்றாவது படம் ரெடியாகி வருகின்றது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கின்றனர். விரைவில் ஷூட்டிங்...\n50வது நாளை தொடப்போகும் சர்கார்.. முன்பதிவு தொடங்கிய பிரபல தியேட்டர்\nமீண்டும் ஒரு உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக தற்போது இருப்பவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் வெளியான...\nரசிகர்களை கவர்ந்த ஒரு விரல் புரட்சி வீடியோ பாடல்.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3224", "date_download": "2019-05-21T04:29:01Z", "digest": "sha1:PC4PMSDV5733XAW4CZM36MER7HRN2JA3", "length": 33001, "nlines": 189, "source_domain": "www.jeyamohan.in", "title": "வசை:கடிதங்கள்", "raw_content": "\nஇந்த கடிதம் உங்கள் வலைத்தளத்தில் சாரு நிவேதிதா பற்றியும் அவர் வலைத்தளத்தில் உங்களை பற்றியும் படித்த பிறகு ஏற்பட்ட எண்ணம், இந்த எண்ணமேதான் உங்களின் மற்ற வாசகர்களுக்கும் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.\nஉங்களுடைய சாரு பற்றிய விமர்சனங்களுக்கும் , உங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள நீங்கள் எழுதும் நடைக்கும் ஒரு விதமான தரம் இருக்கிறது , ஆனால் அதனை எதிர்த்து சாரு எழுதும்போது அதன் தரம் மிகவும் தாழ்ந்து விடுகிறது.\nஎனக்கு பொதுவாக தற்கால இலக்கியம் படிக்கும் ஆர்வம் இருந்தபோதும், மிகத்தீவிரமான படிப்பு இருந்ததில்லை, அதனால் ‘கொட்டையை பிடித்து கசக்கும்’ நடை எனக்கு மிகவும் ஆபாசமாக படுகிறது.\nஅதனால், நீங்கள் இனிமேல் சாரு பற்றி எழுதாமல் விடுவதே நல்லது என்று நினைக்கிறேன், ஒரு வாசகனாக இதை சொல்கிறேன்.நீங்கள் சாருவை சீண்டாமல் விட்டு விடுங்கள், உங்கள் இடம் வேறு , அதை காலம் பார்த்துக்கொள்ளும்.\nநான் சாருவின் எழுத்துக்களையும் விடாமல் படிப்பவன் , என்னை பொறுத்தவரை சாரு ஒரு connoisseur , அவரின் இடம் இந்த உலகில் வேறு மாதிரியானது. அவர் பல்வேறு உலக சினிமாவை, இலக்கியத்தை,உணவை , இசையை, வேறு பல நுண்கலைகளை ரசிக்கலாம், அதற்கென அவர் பல்வேறு உணவை , இசையை , இலக்கியங்களை ரசிக்கலாம், ருசிக்கலாம், அதனை மற்றவருக்கு தரலாம், சமுதாய அவலத்தை பார்த்து கோபப்படலாம், ஆனால் அதனை தாண்டி அவருடைய ‘படைப்பு’ என்பது உங்களுடன் ஒப்பிடக்கூடியது அல்ல.அது தவறுமில்லை,அம்மாதிரியான உலக இலக்கியத்தை, உணவை, இசையை மறந்து வாழும் இந்த மாக்கான்களின் கூட்டத்தில் அவர் இருப்பது பெரும் ஆசுவாசம்.அவர் மூலம் நான் நிறைய கற்றுக்கொண்டு இருக்கிறேன் என்பதையும் நான் இங்கே பதிவு செய்கின்றேன்.\nஆனால் உங்கள் இடம் வேறு , நீங்கள் ஒரு படைப்பாளி, creator ஆக நீங்கள் இன்னொரு creator-இடம் மோதலாம், அதுவும் மிக உயர்ந்த தளத்தில், அப்போதுதான் ருசிக்கும் , வாசகருக்கும் ஒரு பயன் இருக்கும். இப்போது இருக்கும் சண்டை பொருந்தா சண்டை, விட்டு விடுங்கள். மீண்டும் சொல்கிறேன், எல்லோருடைய இடத்தையும் காலம் முடிவு செய்யும்.\nஆனால் சாரு / ஜெ சண்டை ‘சும்மா’ ஒரு மசாலாவிற்கு, போர் அடிக்கும்போது மட்டுமென்றால் , ok, தள்ளி நின்று ரசிக்கலாம். ஆனாலும் இதற்காக நீங்கள் ஆபாசமான மொழியை எதிர்கொள்ளும்போது உங்கள் வாசகருக்கு வலிப்பது நிச்சயம்.\nமற்றொன்று , இதன் மூலம் கமல் X ரஜினி ரசிகரின் மனோ நிலையை உங்கள் வாசகர் அடைகிறார்கள் , தமிழருக்கு அது அல்வா சாப்பிடுகின்ற மாதிரி ,என்பதும் உங்களுக்கு தெரியாததில்லை. அதை சாரு ஆமோதிக்கிறார் என்று அவரே அவரின் வலைத்தளத்தில் சொல்லி இருக்கிறார் (அவரின் நெருக்கடியான வாழ்வில் இந்த hero worship ஒரு ஆசுவாசம் என்று சொல்லி இருக்கிறார்) , நீங்கள் இந்த ரசிகர் மன்ற மனப்பான்மையை ஊக்குவிக்காதிர்கள்.\nபி.கு. ஒரு வேலை இந்த கடிதத்தை நீங்கள் உங்கள் வலைத்தளத்தில் வெளியிட்டால் என் பெயரை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.\nஉங்கள் கருத்துகக்ள் உண்மை . நான் அவரைப்பற்றிக் கருத்து சொல்வதென்பது எல்லா எழுத்தாளர்களையும் பற்றி என் கருத்தை பதிவுசெய��வதற்கு அப்பால் ஏதுமில்லை. அதையும் விட்டுவிடலாம் என்றே எண்ணுகிறேன்\nஅன்பு ஜெமோ சார் ,\nசிறு பத்திரிக்கைகள் குறித்தான உங்கள் விமர்சனத்திற்க்கு சாரு அவரே கேள்வி கேட்டு அவரே எழுதிக்கொண்ட கேவலமான பதிவை பார்த்தேன் , யவு செய்து எதுவும் எதிர்வினை வேண்டாம் ,\nயானை , பூரான் , பசு , பன்றி என நிறைய நினைவுக்கு வருகிறது , ங்கள் தாய் தந்தையின் இறப்பை பற்றிக்கூட கேவலபடுத்தும் மனநிலைக்கி அவர்\nயாரென்றே தெரியாத ராஜநாயகம் உங்களை தாக்கிதான் வெளிச்சம் அடைந்தார் ,ஏழாம் உலகமும் , நான் கடவுளும் பார்த்தவர்கள் உண்மை அறிவர் ,மனுஷ்ய புத்திரன் மகிழவார் என நினைத்து எழுதுகிறார் போல , அவர் பற்றிஅப்படி எண்ணமுடியவில்லை ,\nசை , மனம் வருந்துகிறது , ஆனாலும் இப்போதெல்லாம் காந்தி தினமும்நினைவிற்க்கு வந்து தொலைக்கிறார் ,\nஅறிவுறை எல்லம் இல்லை , ஒரு எளிய வாசகனின் பகிர்தல்தான் ஜெ சார்,\nஇத்தகைய மனச்சிக்கல் எப்போதுமே சிற்றிதழ்ச் சூழலில் இருந்து வருகிறது. ஒன்று எழுதுபவனுக்கு மனம் ஆற்றுபடுகிறது. இரண்டு எதிரியின் எதிரிகளின் நட்பு கிடைக்கிறது.மூன்று பொதுவாக தெருச்சண்டைகளை ரசிக்கும் கூடத்தின் ஆதரவும் சிக்குகிறது.\nஒரு கருத்துநிலையை முன்வைத்து நடத்தப்படாத இத்தகைய வசைகளை எழுதுபவர்தான் சுமந்தலையவேண்டும்\nஇன்னொரு என்ற இணைய தளத்தில் யமுனா ராஜேந்திரன் எழுத்தாளர்களை வசைபாடியிருக்கிறாரே வாசித்தீர்களா\nஉற்சாகமாக புனைபெயரில் கேட்டு இணைப்பையும் அனுப்புவதில் இருந்தே உங்கள் ஆர்வம் தெரிகிறது. வாழ்க. இணையத்துக்கு புதியவர் என்றால் கொஞ்ச நாள் வரை தப்பில்லை.\nஎழுத்தாளர்களை அவர்களின் எழுத்துகக்ளில் ஈடுபடும் வாசகர்களுக்கு மட்டுமே மதிப்பிருக்கும். மற்றவர்களுக்கு இவன் யார் சும்மா வந்து பேசிக்கொன்டிருக்கிறான் என்றுதான் தோன்றும். அப்படிப்படவர்கள்தான் நம்மிடம் அதிகம்\nயமுனா ஒரு 75 சதவீத சாரு. அவர் குருவிடம் கற்க இன்னும் நிறைய இருக்கிறது\nநான் இப்பத்தான் 3 ஜெயமோகன் எதிர்ப்புக் கட்டுரைகள் வாசித்து விட்டு ஒரு லேசான மப்புல இருக்கேன். நான் மும்பை போவது ஓரளவு உறுதியாகிவிட்டது. எனவே, இங்கே வேலை செய்யும் மனநிலை குறைந்து விட்டது..\nநாகர்கோயிலில்தான். அற்புதமான குளிர், இளமழை. ஏஸி வாய் முன் இருப்பது போல் இருக்கிறது ஜன்னலை திறந்தால்.\nமப்புக்கு காசு மிச்சம். அதை ஏழை எழுத்தாளர்களுக்கு அன்பளிப்பாக தாகசாந்திக்கு அளிக்கலாமே\nமப்புக்கு காசு மிச்சம் செய்த மணிவண்ணன் என்ற பட்டத்தை உங்களுக்கு வழங்கிச் சிறப்பிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். ரெண்டு நாளா (சிவகுமார) கவுண்ட ராமாயணம் கேட்டுக் கொண்டிருக்கிறேன்\nகொஞ்ச நாள் உங்களுக்கு வசை இல்லாமல் இருந்தது. என்னடா நம்மாளுக்கு ஏதாவது உடம்பு கிடம்பு சரியில்லாமல் ஆகப்போகிறதே என்று நினைத்தேன். ஆரம்பிச்சுட்டாங்கய்யா ஆரம்பிச்சுடாங்ய..\n நான் சென்னையில் ஜூலை இருபது வரை\nஉடம்பு கிண் என்று இருக்கிறது.\nவசைவு ஒரு கலை. வாழ்க.\nஇங்கே எனக்குப்பிடித்த குளிர். இளமழை…முஸாஃபிர் [அகமது] என்ற மலையாள எழுத்தாளர் சாட்டில் வந்தார். சவூதியில் . அங்கே 53 டிகிரி என்றார். இந்த ஊர் குளிரை வருணித்து வருணித்து நாலைந்து பழைய மலையாள சினிமாப்பாட்டுகக்ளையும் ஞாபகப்படுத்தி ஓட ஓட அடித்துவிட்டு வெற்றியுடன் இருக்கிறேன் இப்போது. சென்னை இல்லை. பூனா போய்விட்டு வாருங்கள் அக்டோபரில் பார்ப்போம்.\nஏழிலம் பால பூத்து, பூமரங்ஙள் புடவை சுற்றி\nஉண்மையிலேயே வேளிமலையில் யட்சிகளின் மரமான எழிலைப்பாலை பூத்திருக்கிறது. கொல்லும் மணம்\nமன்னிக்கவும், இன்று காலை தங்களை தூற்றுபவரின் அந்த மிக அநாகரிகமான பதிலை பார்க்காமல், உங்கள் பொறுமையான நிலை குறித்து பாராட்டி விட்டேன். இன்று அவரது வலைமனையை படிப்பதற்க்காக வெட்க்கபடுகிறேன்.\nநான் சிறுவனாக இருக்கும் பொது, எங்கள் தெருவிற்கு பறை அடித்து பாடிக்கொண்டு ஒருவர் வருவார், மிக அருமையான அல்லாவை பற்றிய பாடல்களை பாடுவார். எனக்கு அப்போது அவை பிடிப்பதில்ல. எங்கள் வீட்டின் அரை கதவில் (குழந்தைகளுக்காக பிர்க்கப்பட்ட கீழ் கதவு) சாய்ந்து கொண்டு என் அப்பா மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பார்.\nநான் அதே அரை கதவில் சாய்ந்து(தொங்கிக்) கொண்டு இரவு ஒருவர் அதே தெருவில் பாட்டு பாடிக்கொண்டு வருவார் அவருக்காக காத்திருப்பேன். இரவு பத்து மணிக்கு மேல் அவரை எங்கள் தெருவில் பார்க்கலாம்(எல்லா தெருவிலும் அவரை போல் ஒருவரை பார்க்கலாம்) அவர் பெயர் கோவாலன்(கோபாலன் தான்).\nகெட்ட வார்த்தைகளாலேயே பாட்டு பாடும் திறமை கொண்டவர் அவர், எல்லா பாடல்களும் கெட்ட வார்த்தைகளாய் மாற்றி பாடிக்கொண்டு வருவார். எப்பொழுதும் இந்�� மாதிரி ஆட்கள் நம்மை சட்டென திரும்பி பார்க்க வைப்பது இயற்கையே.\nகோவாலன் கெட்ட வார்த்தை பாடல்களை பாடினாலும், அடிகடி தத்துவமும் பேசுவார். எங்கள் வீடு முன், ஆனந்த விநாயகரின் (அவர் பெயர் தான் எனக்கு வந்தது) சிறு கோவில் முன் உட்கார்ந்து கொண்டு, உலக அரசியல் பேசுவார், எம்ஜியார் பற்றி புகழ்வார், ஒரு நாள் சாமியை கொஞ்சுவார், மறுநாள் சாமியை கெட்ட வார்த்தைகளாலேயே திட்டுவார்.\nஇரவில் எல்லோரும் தூங்கிய பின், யாருமே இல்லாத தெருவில் யாரையோ சண்டைக்கு கூப்பிடுவார், யாருடைய அம்மாவையோ விளிப்பார். கத்தியால், அங்கே உள்ள முருங்கை மரத்தை குத்துவார்.\nபகலில் ஒன்றும் நடக்காதது போல் அலைவார், சில சமயம் பகலிலும் இந்த கூத்துக்கள் அரங்கேரும். அவரை போன்ற நண்பர்களுடன் சண்டைகளும், உரையாடல்களும் நடக்கும்.\nஇப்படியே வாழ்ந்த கோபாலன், பின் ஒரு நாள் செத்து போனார்\nகோவலனை ரசிப்பதற்கு இப்படி நிறைய விஷயம் இருந்ததாலும், நானும் ஒரு நாள் கோவலனை பற்றி கவலை பட்டேன். போதையில் இருப்பவனிடம் என்ன சொல்லி என்ன பயன், அதுவும் என்னை போல் சிறுவன் கோவாலனை போல் பெரிய ஆட்களிடம் என்ன சொல்வது\n அப்போது கெட்ட வார்த்தை பாடல்களையும், இப்போது கோவாலனை போல் வாழ கூடாது என்பதையும், இதற்க்கு பதில் இசையை கேட்டிருக்கலாம் என்பதையும்.\nகோவாலன் உலக விசயங்களை உளரும்போது அதைப்பற்றி அக்கறையுடன் அவரிடம் வாதிடுவோர் பற்றியும், கோவாலன் சம்பந்தம் இல்லாமல் தெருவில் இருப்பவரின் பேர் கூறி கெட்ட வார்த்தையில் திட்ட, திட்டு வாங்கிபவரின் எதிர் வீட்டு் அரை கதவில் நகைப்போர் பற்றியும் இபோது பரிதாபம் ஏற்படுகிறது.\nகோவாலன்கள் இருந்துவிட்டு போகட்டும். அறைகதவில் தொங்கும் சிறுவருக்கு அன்றய பொழுது போக்கு இந்த கோவாலன்கள்.\nஒருவகையில் இம்மாதிரி ஆட்களுக்கு ஒரு பணி இருக்கத்தான் செய்கிறது– இவர்கள் வித்தியாசத்தை தெளிவாக்கிக் கொன்டே இருக்கிறார்கள்\nசாரு , யமுனா ராஜேந்திரன் அப்புறம் சன்னாசின்னு ஒருத்தர்– மூணு பேத்தையும் வாசிச்சேன். சாருதான் டாப். மத்தபேருக்கு சுதி ஏறலே. ரவுசு உடுறதுன்னு முடிவு பண்ணி வேட்டிய அவுத்து தலையில கட்டி, கோடு போட்ட டவுசரோட ரோட்டுமேலே நின்னாச்சு. கொய்யால, அப்றம் என்னத்து தத்துவமும் சித்தாந்தமும் போட்டு பொளக்க வேணாமா தாரை தப்பட்டையெல்லாம் ச���ம்மா கிழிஞ்சு நார் நாரா தொங்க வேணாமா ஐ லவ் சாரு…மனுஷன் பின்றார்\nஇப்டி உசுப்பேத்தி உசுப்பேத்தியே வேடிக்க பாக்கிறீங்க மாப்பூ…\n. “சாருவின் அவதூறு”வை உங்கள் வலைப்பக்கத்தில் படித்து தெரியாத்தனமாக அவர் வலைப்பக்கத்தில் உள்ள அவரின் பதிலை வாசித்து விட்டேன். அந்த பின்குறிப்பை வாசித்ததிலிருந்து பெரிதும் மன உளைச்சலடைந்தேன். கவலைகள் பற்றிய உங்கள் பதிலை படித்த பின் கொஞ்சம் அமைதியடைகிறேன். தயவு செய்து இது போன்ற இடுகைகளை பிரசுரிக்காதீர்கள். அவரின் பினாத்தல்களுக்கு வீண் விளம்பரங்கள் கிடைக்காமலேயே இருக்கட்டுமே…Please\nபாவம், வேறு என்னதான் எழுதுவார் எழுதட்டுமே. நம்ம ஜனங்களும் படிக்கட்டுமே என்றுதான் இங்கே விளம்பரம் கொடுப்பது…\nஒன்று தெர்ந்து கொள்ளுங்கள்- தமிழ்நாட்டில் என் எழுத்துக்களின் மிகச்சிறந்த ரசிகர்களில் ஒருவர் சாரு. அதுதான் அவரது சொந்த நரகம்\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nசெழியனின் டு லெட் - கடலூர் சீனு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற���கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00438.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/news%2007-05-2015.html", "date_download": "2019-05-21T05:09:34Z", "digest": "sha1:GQ5ZLSPSVKZ5YTURRQQFSNXNU5A7FWAV", "length": 8921, "nlines": 34, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nவிவாசாயிகளுக்கு கிடைச்ச அமோக விளைச்சல், குப்பிழானுக்கு கிடைத்திருக்கும் இரண்டு அபிவிருத்தி திட்டங்கள் போன்ற செய்திகளுடன் விரிகின்றது இந்த செய்தி தொகுப்பு. updated 09-04-2015\nபுதிய ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கிராமிய அபிவிருத்திக்கென்று குறிப்பிட்டளவு நிதிகள் ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் குப்பிழான் கிராமத்திற்கு இரண்டு கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இந்த இரண்டு கிராம சேவகர் பிரிவுகளுக்கும் தலா 10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த 10 லட்சத்தை பயன்படுத்தி கிராம மக்கள் விரும்பும் திட்டத்தை நிறைவேற்றலாம். அதற்காக குப்பிழான் வடக்குக்கு உட்பட்ட பகுதியில் என்ன வேலைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான பொதுக் கூட்டம் இடம்பெற்றது. பல்வேறு திட்டங்கள் ஒவ்வொரு அமைப்பினராலும் முன் வைக்கப்பட்டது. இறுதியில் எமது கிராமத்திற்கென்று ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. எமது கிராமத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைய வேண்டும் என்ற முயற்சி நீண்டகாலத்திற்கு முதலே மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும் அதற்கான இடத்தை பெற முடியாமல் போனதால் அந்த எண்ணம் நிறைவேறவில்லை. தற்போது காணியை வழங்க ஒருவர் முன்வந்துள்ளார். இதன் மூலம் நீண்ட நாள் கனவு இன்று நனவாகும் காலம் நெருங்குகின்றது. சமாதி கோவில் பகுதியில் தான் இந்த இடம் கிடைத்துள்ளது.\nகுப்பிழான் தெற்கு பகுதிக்கு கிடைத்த நிதியில் ஒரு பகுதி இடைநடுவில் நிறுத்தப்பட்டிருக்கும் விவசாய கட்டிடத்தை அமைப்பதற்கும், மிகுதிப் பகுதியை கொண்டு வீரமனைப் பகுதியில் முன்பள்ளி அமைக்கவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த முன்பள்ளியில் அறநெறிபாடசாலை நடாத்தவும் யோசனை முன்வைக்கப்பட்டது. ஏற��கனவே சிவபூமி ஆச்சிரமம் மற்றும் சொக்கர் வளவு ஆலயத்தில் அறநெறி வகுப்புக்கள் நடாத்தப்பட்டுக் கொண்டு வருகின்றன. இந்த வகுப்புக்களுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு பெற்றோர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு இடத்தில் அற நெறி வகுப்புக்களை நடாத்த நடவடிக்கை எடுப்பது தற்போதைய கால கட்டத்தில் பலனுள்ளதாக அமையும்.\nஇந்த ஆண்டு சிறப்பான காலநிலை நிலவியதால் விவசாயிகள் சிறந்த அறுவடையை பெற்றார்கள். குப்பிழான் கிராம விசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nகுப்பிழான் கிராமத்தில் உள்ள கிணறுகளில் ஓயில் கழிவுகள் காணப்பட்டமையால் பிரதேச சபையினால் வடக்கு தெற்கு மேற்குப் பகுதிகளில் தாங்கிகள் வைக்கப்பட்டு நாள் தோறும் பௌசர்கள் மூலம் நீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nகுப்பிழான் வடக்கு வீதி குரும்பசிட்டி அம்மன் வரை புனரமைக்கப்பட்டுள்ளது.\nகற்கரை கற்பக விநாயகர் ஆலயதின் கடந்த ஆண்டு மகோற்சவம் முடிவுற்றதும் வசந்த மண்டப திருப்பணிகள் ஆரம்பமாகி முடிவுறும் தறுவாயில் உள்ளது. ஆனாலும் நிதிப் பிரச்சனை காரணமாக இன்னும் பாலஸ்தானம் செய்யப்பட்டு மற்றைய திருப்பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. வருகின்ற 25ம் திகதி புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்படவுள்ளது. புதிய நிர்வாகத்தை பொறுப்பெடுப்பவர்கள் பாலஸ்தானம் செய்து மற்றைய திருப்பணிகளை முடிக்க வேண்டும் என்பது ஆலய அடியார்களின் எதிர்பார்ப்பாகும். நீண்ட காலம் கும்பாபிசேகம் செய்யப்படாமையினால் கோயிலில் பல குழப்பங்கள் ஏற்படுவதாக அடியார்கள் நம்புகின்றார்கள். ஆகவே தொடர்ந்து திருப்பணிகளை செய்து கும்பாபிசேகத்தை நடாத்துமாறு அடியார்கள் வேண்டி நிற்கின்றார்கள்.\nதகவல்கள், படங்கள் - திரிஷாந்தன், சசிதரன், மயூ (G.S)", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2015/12/", "date_download": "2019-05-21T05:37:48Z", "digest": "sha1:TUFEMTBTO6ZYIDJWYUNAU7WWSSSY3B4A", "length": 60064, "nlines": 353, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: December 2015", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nநம்ம தலைவர் திருவள்ளுவரை பின்பற்றுபவர்\n2)தலைவருக்கு பிடித்த குறள் எது தெரியுமா\nதுப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்கு\n3) நம்ம டிவியெல்லாம் பார்க்கிறோமே..அது யாரால\nஅதுதான் தலைவர் சொல்லிட்டாரே \"கூகுளாலன்னு\"\n4) தலைவர் போதையில என்ன பேசறார்\n5) தலைவருக்கு பிடிக்காத வார்த்தை என்ன தெரியுமா\n6) தலைவருக்கு மாடுகளைப் பிடிக்காது..ஏன் தெரியுமா\nஅமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.\nகணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன் சென்னை வந்தனர்.\nஅவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.\nஉடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.\nஇதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.\nஇச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.\nபெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர���ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.\nஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.\nநான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.\nமேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.\nமொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.\nவயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.\nகணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.\nஇன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில் கேடுதான் விளையும்.\nLabels: கதை அல்ல நிஜம்...-TVR\nதமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.\nவந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.\nபல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.\nஅடிப்படை���ில் காங்க்கிரஸ்காரரான இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.\nஎம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.\nஇவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.\nஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.\nஅந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.\nகட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.\nபடுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.\nமுன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்\nஇவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..\nஎம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.\nஇன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.தி.மு.க.\nசரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..\nஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...\nஅண்ணாவின் மறைவிற்குப்��ின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.\nஇது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....\nவிஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.\nஎம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமாஇவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.\nஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு\nமக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.\nகல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.\nஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.\nமதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.\nதிருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.\nபெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.\nகல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.\nபின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.\nஅதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.\nஅடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4\n1967ல்..பாமா விஜயம் என்னும் நகைச்சுவைப் படம் பாலசந்தர் கதை, வசனம், இயக்கத்தில் வந்து சக்கைப் போடு போட்டது.இப்படத்தில் டி.எஸ்.பாலையா,நாகேஷ்,முத்துராமன், சுந்தரராஜன், காஞ்சனா,சௌகார் ஜானகி, ராஜஸ்ரீ, ஜெயந்தி ஆகியோர் நடித்திருந்தனர்.\nநிம்மதியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில். அவர்கள் இல்லத்தின் அருகே வரும் ஒரு நடிகையின் பிரவேசம்..அந்த வீட்டின் மூன்று மகன்களையும், மருககள்களையும் எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை சிரித்து..சிரித்து மகிழுமாறு கொடுத்திருந்தார் இயக்குநர்.தவிர்த்து, பேராசை பெரு நஷ்டம் என்ற படிப்பினையையும் இப்படம் உணத்தியது.\nபாலசந்தர் படங்களில் எல்லாமே, வெளியே தெரியாமல். சற்று ஆழ்ந்து பார்த்தால் சமுதாயத்திற்கு ஒரு செய்தி இருக்கும்.அவற்றை அவ்வப்போது அந்தப் படங்கள் பற்றி எழுதுகையில் பார்க்கலாம்.\nபாமாவிஜயத்தில் குடும்பத்தின் தலைவனாக பாலையாவின் நடிப்பு மிகவும் பாராட்டுதலைப் பெற்றது.தவிர்த்து, வீட்டு குழந்தைகளுடன் அவரும் \"வரவு எட்டண���..செலவு பத்தணா\" பாடலில் குரல் கொடுத்ததும், அதன் படப்பிடிப்பு நேர்த்தியும் அருமை.இப்படத்தின், மற்றொரு சிறந்த பாடலாக\"ஆனி முத்து வாங்கி வந்தேன்' என்பதையும் குறிப்பிடலாம்.\nஇதே ஆண்டு வெளிவந்த மற்றொரு நகைச்சுவைப் படம் \"அனுபவி ராஜா அனுபவி\"\nபாலசந்தருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தில் சில தலைவர்களுடன் பரிச்சயம் இருந்தது.அவர்களில் குறிப்பித்தக்க ஒருவர் அரங்கண்ணல்.அவர் கதை எழுதி தயாரித்த படம் \"அனுபவி ராஜா அனுபவி\". இதற்கான திரைக்கதையும், இயக்கமும் நம் பாலசந்தருடையது.\nஇப்படத்தில் நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்தார்.அவரது நகைச்சுவை நடிப்பிற்கு ஈடு கொடுத்து முத்துராமன் நாயகனாக நடித்தார்.மற்றும், ராஜஸ்ரீ, மனோரமா ஆகியோரும் இருந்தனர்.இப்படப்பாடல்களும் புகழ் பெற்றன.இப்படிச் சொன்னதும் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வனாதன் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள்.\nடி.எம்.சௌந்தரராஜனும், மனோரமாவும் இணைந்து .தூத்துக்குடி தமிழில் பாடியிருந்த \"முத்துக் குளிக்க வாரீயளா\" அனைத்து ரசிகனையும் பல ஆண்டுகள் முணுமுணுக்க வைத்தது.\nதவிர்த்து, \"அழகிருக்குது உலகிலே, ஆசை இருக்குது மனசுலே .அனுபவி ராஜா அனுபவி' என்ற பாடல்..\nஅன்றைய மதராஸில் இருந்த ஏமாற்று பேர் வழிகள், போலி வாழ்க்கை ஆகியவற்றை குறிக்கும் வகையில் கவியரசு எழுதிய \"மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்' என்ற பாடல்...இப்படத்திற்கு மேலும் வலு சேர்த்தன என்றால் மிகையில்லை.\nமொத்தத்தில் இரண்டு நகைச்சுவை படங்களும் பாலசந்தருக்கு பெரும் வெற்றியைத் தந்தன எனலாம்.\nLabels: நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்-TVR\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3\nதமிழ்த் திரைப்படங்களில் முதல் முழு நீள நகைச்சுவைப் படம் 'சபாபதி' எனலாம்.\nபம்மல் சம்பந்த முதலியார் அவர்களின் புகழ் பெற்ற இந்த நாடகத்தை திரைப்படமாக எடுக்கலாம் என ஏ.டி.கிருஷ்ணசாமி கூற அவருடன் சேர்ந்து ஏ.வி.மெய்யப்பன் அவர்கள் இயக்கி, தயாரித்த படம் இது.\n1941ல் வெளிவந்த இப்படத்தில் டி.ஆர்.ராமசந்திரன், காளி என்.ரத்தினம் ஆகியோர் நடித்திருந்தனர்.அந்நாளில் காளி என்.ரத்தினமும், சி.டி.ராஜகாந்தம் இருவரும் இணைந்த காமெடி..என்.எஸ்.கே., மதுரம் ஆகியோர்க்கு இணையாக பேசப் பட்டது.\nஆர்.பத்மா என்னும் 'லக்ஸ்' சோப்பின் அன்றைய பிரபல மாடலாகத் திகழ்ந்தவர��� கதாநாயகியாக நடித்தார்.\nநாயகன் பெயரும்,வேலைக்காரன் பெயரும் 'சபாபதி' என ஒன்றாய் இருப்பதை வைத்து நல்ல காமெடி செய்திருப்பர்.தமிழ் வாத்தியாராக சாரங்கபாணி நடித்திருப்பார்.இந்தப் படம் இன்றும் தொலைக்காட்சி சேனல்களில் ஒலி/ஒளி பரப்பானால் அதைப் பார்க்கும் மக்கள் அன்று அதிகம் இருப்பர்.இப்படக் காமெடி வசனங்கள் இன்றும் மாறி..மாறி வேறு படங்களில் வந்த வண்ணம் உள்ளன.\nஇப்படத்திற்குப் பின் படு முட்டாளானவர்களை 'சபாபதி\" என்பர்.\nஇப்படம் மொத்தம் 40000 ரூபாயில் எடுத்து முடிக்கப் பட்ட படமாகும்.கதாநாயகன் சம்பளம் மாதம் 35 ரூபாய் ஆகும்\nLabels: நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்-TVR\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2\nஇத் தொடரின் ஆரம்பப் பதிவில் அடுத்த வீட்டுப் பெண் படம் பற்றி பார்த்தோம்.\nஇப்பதிவு மற்றொரு மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் பற்றியது..\nதமிழ்த்திரையுலகில்..இதுவரை வந்த நகைச்சுவை படங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'காதலிக்க நேரமில்லை' திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதர் கதை,வசனம்,இயக்கத்தில் அவர் சொந்த நிறுவனமான சித்ராலயா தயாரிப்பு இப்படம்.\nஇப்படத்தில் முத்துராமன்,பாலையா,நாகேஷ்,ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிச்சந்திரனின் முதல் படம்.\nகதாநாயகிகளாக காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.\nகண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் அருமை.\nஎன்ன பார்வை உந்தன் பார்வை' 'நெஞ்சத்தை அள்ளித் தா' உங்க பொன்னான கைகள்' அனுபவம் புதுமை' நாளாம் நாளாம் ஆகிய பாடல்கள் இனிமை என்றாலும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போன்ற இனிமை..'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய 'காதலிக்க நேரமில்லை' பாடலும்.\nஎம்.எஸ்.விஸ்வநாதன் இசை.பி.பி.ஸ்ரீநிவாஸ்,ஜேசுதாஸ்,சுசீலா ஆகியோர் கலக்கியிருப்பார்கள்\nஇப்படம் வெள்ளிவிழா கண்டது.இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.\n.நாகேஷ், பாலையா பற்றி குறிப்பிடாவிடின்..இந்த இடுகை முற்று பெறாததாகவே இருக்கும்.\nஇருவர் நடிப்பும் அருமை.குறிப்பாக நாகேஷ் தான் எடுக்கப் போகும் படத்தின் கதையை பாலையாயிடம் கூறும் இடம்..உம்மணாமூஞ்சிகளையும் வாய் விட்டு சிரிக்க வைக்கும்.\nஇப்படிப்பட்ட நகைச்சுவைப் படம் ஒன்று மீண்டும் தமிழில் வருமா\nLabels: நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்-TVR\nதமிழில் முழுநீள நகைச்சுவை படங்கள் எனக் கணக்கெடுத்தால்...இருகைவிரல்களில் அடக்கிவிடலாம்.\nஅப்படிப்பட்ட சில படங்கள் குறித்துப் பார்ப்போம்\nமுதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'\n1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.\nகதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.\nஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.\nபி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்\nபி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.\n'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..\nஇப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.\nஇன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.\nஅடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.\nLabels: - TVR, நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள்\n1)நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா\nஉங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே\n2)அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்\nநான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்\n3)தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை\nதொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா\n4)உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா\n5)அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..\nபிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே\nமனிதர்கள் பலவிதம்..ஒருவர் போல ஒருவர் இருப்பதில்லை.சிலர் பேசிக்கொண்டே இருப்பார்கள்.சிலர்..தேர்ந்தெடுத்து சொற்களை வெளியிடுவார்கள்.ஒரு சிலரோ...வாயைத் திறந்தாலே..முத்து உதிர்ந்துவிடும் போல எண்ணி வாயைத் திறக்க மாட்டார்கள்.\nஎன் நண்பர் ஒருவர்..பெயர் வேண்டாமே..எதிலும் குறை சொல்பவராகவே இருப்பார்.நண்பர்கள் பற்றியோ..அரசியல் பற்றியோ பேசும் போது..எளிதில் உணர்ச்சி வசப்பட்டு..கடுமையாக தாக்கிப் பேசுவார்.இதனால்..நண்பர்கள் இவரை விட்டு..அவ்வப்போது விலகுவர்.\nவேறு ஒரு நண்பர்..இவர் பத்திரிகைகளில் அரசியல் விமரிசகர்.அவரிடம்..'உன்னால் எப்படி..குடைந்து..குடைந்து பார்த்து அரசியல்வாதிகள் பற்றி எழுத முடிகிறது'என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'('என்றபோது, அவர்..'நான் வக்கீலுக்கு படித்தவன்..அதனால் ஓட்டை எங்கு என்று அறிந்துக் கொள்ளமுடியும்.அதனால் அவர்கள் குறைகளை..கண்டுபிடிப்பது எளிதாய் இருக்கிறது..ஆகவே..அவர்களுடன் நான் புத்திசாலியாக இருக்கிறேன்'(\nசில நண்பர்கள்..தங்கள் சுய லாபத்திற்காக பழகுவர்.அவர்கள் நினைத்த காரியம் முடிந்ததும்..நம்மை கழட்டி விட்டு விடுவார்கள்.\nசிலர் எப்போதும் ..விரக்தியாகவே..இருப்பார்கள்.இவர்கள் வாயைத்திறந்தாலே..'எல்லாம் மோசம்..நாடு பாழாகிக் கொண்டிருக்கிறது.நாட்டை யாரும் காப்பாற்ற முடியாது' என்று பேசுவார்கள்.\nவேறு சிலர்..தான் தவறு செய்தாலும்..அதை மறைத்து பழியை பிறர் மீது போடுவார்கள்.இவர்கள் தங்கள் காரியத்தை சாதிக்க..பிறரை பலிகடா ஆக்கவும் தயங்க மாட்டார்கள்.\nஒரு சிலர்..பழகவே..கூச்சப் படுவர்.சிலரோ..எதோ பறிகொடுத்தாற்போல சோகத்திலேயே ���ருப்பர்.சிலர் வேலை செய்யாமலேயே..நெளுவெடுப்பர்.சிலர் பயந்த சுபாவத்துடன் இருப்பர்.\nஇதையெல்லாம் எப்படி போக்குவது...நண்பர்கள் உயிர் காப்பான் என்பார்களே..அது பொய்யா\nமனோபாவம்....இதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.\nபின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா\nவெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.\nஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.\nவெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.\nவெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.\nஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.\nஉங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்\nவந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.\nஇந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.\nஅவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.\nகணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா\nதில்லி மிருகக்காட்சிசாலையிலிருந்து இரண்டு சிங்கங்கள் தப்பித்துச் சென்றன\nசில மாதங்கள் கழித்து யமுனை நதிக்கரையில் அவை மீண்டும் சந்தித்துக்கொண்டன.ஒரு சிங்கம் மிக ஒல்லியாக ஒடிந்து புல்லிலும், கல்லிலும் தடுக்கிக்கொண்டிருந்தது.\nமற்றது புஷ்டியாக இருந்தது.அது, \"நண்பா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்\" என்று கேட்டது.\n எனக்குச் சாமர்த்தியம் போதவில்லை.பகலெல்லாம் பதுங்கி இரவெல்லாம் அலைந்தேன்.ஆகாரம் ஏதும் அகப்படவில்லை.வேட்டையாடும் சாமர்த்தியம் எனக்கு மறந்துவிட்டது.நீ மட்டும் எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாய்\n ரொம்ப சிம்பிள்.செகரடேரியட் போய் இரவோடு இரவாக ஃபைல்களுக்குப் பின் ஒளிந்து கொண்டேன்.அவ்வப்போது ஒரு அண்டர் செக்ரட்டரி , ஒரு டெபுடி செக்ரட்டரி என்று அந்தப் பக்கம் செல்பவர்களை இழுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.ஒருவரும் கவனிக்கவில்லை\"\n\"பின் ஏன் அந்த சுகத்தை விட்டு வந்துவிட்டாய்\n\"கடைசியில் ஒரு தப்புப் பண்ணிவிட்டேன்.டீ கொண்டுவரும் பையன் ஒருவனை ஒருநாள் சாப்பிட்டுவிட்டேன். உடனே கண்டுபிடித்துவிட்டார்கள்\"\nகணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 2\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் = 3\nநகைச்சுவைத் தமிழ்த் திரைப்படங்கள் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:48:21Z", "digest": "sha1:OGZMN4WFUO5QOAI5DJ5PITRWT26NR5HQ", "length": 10518, "nlines": 158, "source_domain": "ta.wikipedia.org", "title": "மின்காந்த சக்தி வாய்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nமின்காந்த சக்தி வாய்கள் (Power Outlets or Sockets) மின்காந்த சக்தியை உபயோகத்துக்கு ஏற்றவாறு வழங்க பயன்படுகின்றது. பொதுவாக வீடுகளில் மும்முனை மின் வாய்கள் அல்லது இருமுனை மின் வாய்கள் இருக்கும்.\nமின்வழி வாய் ஊடாக மின்னோட்டம் (மின்காந்த சக்தி) மின்சாதனங்கள் அல்லது மின்கருவிகளின் சுற்றுக்களுக்குள் வந்து மின்வெளி வாய் ஊடாக வெளியேறும். மின்னோட்டம் எப்பொழுதும் ஒரு மின்சுற்றிலேயே (பயணித்து கொண்டு) இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவட அமெரிக்காவில் மின்வழிவாய் ஊடாக வரும் மின்காந்த சக்தி 120 Vots (rms) மின்னழுத்தையும், 60 Hz ��லைஎண்ணையும் கொண்டிருக்கும். இந்தியா, இலங்கை, மற்றும் பல ஆசிய நாடுகளில் மின்ழுத்தம் 220 Volts (rms) ஆகவும், 50 Hz அலைஎண்ணாகவும் இருக்கும்.\nபொதுவாக மின்வெளி வாய் 0 Volts மின்னழுத்த செயற்றிறத்தை (electric potential) அல்லது நில வாய்க்கு ஒத்த செயற்றிறத்தை கொண்டிருக்கும். நிலவாய் நிலத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் ஒரு தொடர்பு, ஆகையால் 0 Volts மின்னழுத்த செயற்றிறத்தை கொண்டிருக்கும்.\nநில வாய் முக்கிய நோக்கம் பயனர் பாதுகாப்பே. ஒரு மின்சாதன உலோக உறை பெட்டியில் தவறுகாரணமாக மின்னோட்டம் பரவகூடும், அச்சமயம் அப் பெட்டியை தொடும் பயனர் மின் அதிர்ச்சிக்கு உள்ளாகலாம். அதை தடுப்பதற்காவே மின்சாதன உறை பெட்டிகள் நிலவாயுடன் தொடுக்கப்பட்டிருக்கும். அப்படி தொடுப்பதன் மூலம் மின்னழுத்த செயற்றித்தை குறைக்கலாம். மின்சாதனம் திறமையாக வடிவமைக்கப்பட்டிருந்தால், அவ் சாதனம் நில வாயுடன் ஏற்படுத்தபடும் குறுக்கு மின்பாதையின் போது மின் உருக்கியை செயல்பட வைத்து, மின்சாதனத்தை செயலிழக்க செய்துவிடும்.\nமின் உருக்கி - Fuse\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 ஆகத்து 2016, 03:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/16/sports.html", "date_download": "2019-05-21T05:32:52Z", "digest": "sha1:YMTCLE7LNV7BKMJFFR6O7365H3RTS2TG", "length": 11386, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | k.k. birla sports award for pillai, jyothirmoyee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n1 min ago அருண் ஜேட்லியா அமித்ஷாவா சு.சுவாமி குறிப்பிடும் சகுனி யார்\n3 min ago ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\n6 min ago எல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு\n14 min ago பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க... ஓ.பி.எஸ் பதில் இது தான்\nTechnology இந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்\nகே.கே. பிர்லா அறக்கட்டளையின் விளையாட்டு விருதுக்கு தன்ராஜ் பிள்ளை, ஜோதிர்மாய் சிக்தர் தேர்வு\nஇந்திய ஹாக்கி அணியின் ன்னாள் கேப்டன் தன்ராஜ் பிள்ளை, அதெலெடிக்ஸ் வீராங்கனை ஜோதிர்மாய் சிக்தர் இருவரும், கே.கே. பிர்லா அறக்கட்டளையின் விளையாட்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த விருது ரூ.75 ஆயிரம் ரொக்கப் பணம் கொண்டது. விளையாட்டுத் துறைக்கு ஆற்றிய சேவையைப் பாராட்டி வீரர்கள், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், பத்திகையாளர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் இவ் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விருதுக்கு தன்ராஜ் பிள்ளை, ஜோதிர்மாய் சிக்தர் இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.\nஇதற்கு ன் கபில்தேவ், புவனேஸ்வ குமா, கீத் சேத்தி, ரமேஷ் கிருஷ்ணன், பகதூர் பிரசாத், ஜஸ்பால் ராணா, கே. மல்லேஸ்வ, சச்சின் டெண்டுல்கர், மாலதி ஹொல்லா, ஷைனி வில்சன், பி. கோபிசந்த், குஞ்சராணி தேவி, சந்தோஷ் யாதவ், லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி, அபர்ணா பொபட் ஆகியோர் இவ் விருது பெற்றுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12901-thodarkathai-sushrutha-chitra-06?start=1", "date_download": "2019-05-21T04:42:28Z", "digest": "sha1:NLQ6SN4NH3MYDDUYLPYCX2X357SWHMTJ", "length": 20123, "nlines": 291, "source_domain": "www.chillzee.in", "title": "Sushrutha - 06 - Chitra - Tamil online story - Family | Romance - Page 02 - Page 2", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்���ள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - சுஷ்ருதா – 06 - சித்ரா\nஎப்படியோ தட்டு தடுமாறி அவன் ஏற ,ஆட்டோ அவர்களை மருத்துவமனை கொண்டு சேர்த்தது .\nகை தாங்களாய் அவனை உள்ளே அழைத்து வந்து உட்காரவைத்துவிட்டு ,அவள் ரிசெப்சன்னில் கொடுத்த பாரத்தை பூர்த்தி செய்து கொடுத்து ,அவனை எதிர்பார்த்து உள்ளே நுழைந்தால் ,அங்கே இருந்தது ஜீவா .\nஆனால் ஜீவாவுமெ ,திறமையான ,கனிவான மருத்துவனாக தான் இருந்தான் .\nவிவரத்தை கேட்டு ,உடனடியாக அட்மிட் செய்து ,ட்ரிப் போட்டு ,ரத்தம் பரிசோதனைக்கு எடுத்து என்று ,என்று அடுத்தடுத்து அவன் சிகிச்சை மேற்கொள்ள ,\nஅதில் நேரம் ரெக்கை கட்டி பறக்க ,அவனை அங்கே காணாதது கூட அவள் சிந்தனையை விட்டு அகன்றது .\nஎதிர்பார்த்ததை போல அவனுக்கு ஏதோ வில்லங்கமான ஜுரம் தான் என்ற கவலையில் ,ஜீவாவை நெருங்கி கேட்டாள் .\n''அத்தானுக்கு என்ன ஜுரம் டாக்டர் ,சிட்டில ஏதேதோ இருக்குன்னு பயமுடுத்துறாங்க ''என\nஅத்தானா ,அப்படியென்றால் இவள் மனைவியா ,அப்படி கூப்பிடுவது இன்னும் வழக்கத்தில் இருக்கிறதா ,என்ற ரீதியில் அவன் சிந்தனை ஓட ,அவள் கேள்விக்கு பதிலாய்\n''தெரியலை ..பிளட் டெஸ்ட் ரிசல்ட் வரட்டும் பார்ப்போம் ,இப்போதைக்கு ட்ரிப் போகுது ,அதில் கொஞ்சம் தெம்பு வரும் ,கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவாங்க ,ரிசல்ட் வரட்டும் ''எனும்போதே அடுத்து ஒரு கேஸ் அழைக்க அங்கே நகர்ந்தான் .\nஅன்றைய மாலை பொழுது சீதாவிற்கு இப்படி கழிய ,சசியை அங்கே இருக்க விடாமல் வெளியே இழுத்திருந்தது அந்த முதியவர் நிலை .\nமுதல் நாள் வீட்டிலேயே பார்த்து ,எக்கோ எடுக்க சொல்லிவிட்டு வந்தவன் ,மறுபடி அவர்கள் அவசரம் என்று கூப்பிட அங்கு போய் பார்த்தால் ,\nமறுபடி அவர் மூச்சு விட சிரம பட்டு கொண்டிருக்க கண்டான் .\nஇந்தமுறை அவர் நிலை ,நன்றாக இல்லை என்று கண்டுக்கொண்டு ,அங்கிருந்தபடியே டாக்டர் முருகவேளை அழைத்து பேசினான் .\nஅவர் ஒரு கார்டியோலோஜிஸ்ட் என்பதால் அவரை அழைத்து பேச ,அவர் ஆலோசனைப்படி ,ஆம்புலன்ஸ் அழைத்து ,கூடவே அது வரும்வரை இருந்து ,அதில் தானும் பயணித்து ,அவர் மருத்துவமனையில் ,அங்கு தான் தன் மருத்துவமனையை விட கார்டியாக் நோயாளிக்கு வச���ி என்பதால் ,அங்கு கொண்டு போய் சேர்த்து ,அபாய கட்டம் தாண்டும் வரை கூட இருந்துவிட்டு வர ,\nபொதுவாக இது போன்று செய்ய நேராது ,நோயாளியுடைய உறவினர் பொறுப்பெடுத்துக்கொள்வர் உடன் செல்ல ,ஆனால் இங்கு தெரிந்தவர் ,கூடவே அவர் கண்டிஷன் கிரிட்டிகளாக இருந்ததால் ,கூடவே இருக்க நேர்ந்தது .\nஅனைத்தையும் முடித்துவிட்டு அவன் சுஷ்ருதா நுழைந்தபோது ,ஆனந்தின் பிளட் டெஸ்ட் ரிசல்ட் வந்திருந்தது .\nடெஸ்ட் ரெசல்ட்டுடன் இவனை நாடி ஜீவா வந்தார் .\n''இன்னைக்கு ஈவினிங் ஒரு கேஸ் நீங்க இல்லாத போது வந்து அட்மிட் ஆனாங்க ,ஜுரம்ன்னு ,ரௌடின் பிளட் டெஸ்ட் எடுக்க ,இப்போ 'டெங்கு' என்று தெரியுது ,பிளாஸ்மா கவுண்ட் ரொம்பவே கம்மியா இருக்கு ,அதான் கூட வந்தவர்களை இங்க வர சொல்லி இருக்கேன் .\nமுதல்ல அவங்க கிட்ட விஷயத்தை சொல்லிட்டு அப்புறம் பேஷண்ட் கிட்ட சொல்லலாம்ன்னு பார்க்கிறேன் எங் கபுல் ஆஹ் இருக்காங்க ''என்று முடிக்க\nயார் என்று தெரியாமலே ,டெங்கு என்பது கொஞ்சம் சீரியஸ் கேஸ் என்பதால் அதுதான் முறை என்றுவிட்டு ,வரப்போகும் நபருடன் அதை சொல்ல தன மனதில் ஒத்திகை பார்த்துகொன்டே வாசலை பார்க்க ..\nஅங்கே கதவை திறந்து ,முகத்தில் அப்பிய கவலையுடன் வந்தது சீதா ..\nஇந்த எதிர் பாரா அதிர்ச்சியில் சசி சற்று திக்குமுக்காட\nசீதாவிற்கு எந்த அதிர்ச்சியும் இல்லை ,மாறாக இவனை கண்டு சற்று நிம்மதியே ,பக்கத்திலே நின்ற ஜீவாவை பார்த்தவுடன் அவள் ''அத்தானுக்கு என்ன ''என்று கேட்க\nசத்தமில்லாமல் நொறுங்கியது இவன் மனம் .\n''டெஸ்ட் ரிசல்ட் 'டெங்கு ' ன்னு வந்திருக்கு ..மா .. ,அவங்களுக்கு உடனே ரத்தம் ஏத்தனும் ,அதுனால அவருக்கு ரத்தம் கொடுக்க ,உங்க சொந்தகாரங்க யாராவது இருக்காங்களா ''என்று ஜீவா கேட்க\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nதேவியின் \"காணாய் கண்ணே...\" - காதல் கலந்த தொடர்கதை...\n''ஏன் ,இங்க ஹாஸ்பிடல் ல அவங்க வகை ரத்தம் இல்லியா ''என்றாள்\n''இல்ல இப்படி பண்றதுதான் வழக்கம் ,தெரிஞ்சவங்க பிளட் னா ,சேப் ,அதனால ''என்று ஜீவா முடிக்க\nஅவள் இன்னும் புரியாமல் இவனை நோக்க\n''உங்க சொந்தத்துல இருந்தா , தொற்று பயமில்லாமல் கொடுக்கலாம் என்பதால் இந்த நடைமுறை ''என்று இவன் விளக்கும் போதே அவள் முகம் சுணங்கியது\n''அப்படி யாரும் கிடைக்கலைனா ''என்று அவள் இழுக்க\nதொடர்கதை - உன்னை விட மாட்டேன்... என்னு��ிரே – 17 - பத்மினி\nதொடர்கதை - கலாபக் காதலா - 04 - சசிரேகா\nதொடர்கதை - சுஷ்ருதா – 12 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 11 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 10 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 09 - சித்ரா\nதொடர்கதை - சுஷ்ருதா – 08 - சித்ரா\nரொம்ப நல்லா இருக்கு மேம்... 👏👏\nசசி ரொம்ப உடைஞ்சராம பாத்துக்கங்க மேம்..😑\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2018/04/blog-post_27.html", "date_download": "2019-05-21T05:18:40Z", "digest": "sha1:VPAAUYINXUROGTBPNRMXUNK6GQQZWCNG", "length": 14796, "nlines": 92, "source_domain": "www.nationlankanews.com", "title": "சமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தனுக்கு அமைச்சர் ரிஷாட் கடிதம் - Nation Lanka News", "raw_content": "\nசமரசமாகத் தீர்த்து வைக்க உதவுமாறு சம்பந்தனுக்கு அமைச்சர் ரிஷாட் கடிதம்\nசமரசப் பேச்சுவார்த்தை ஊடாக திருமலை சண்முகா வித்தியாலய பிரச்சினைக்கு நியாயமான தீர்வைக்காண உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nதிருகோணமலை, சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள், ஹபாயா ஆடை அணிவதில் ஏற்பட்டிருக்கும் சர்ச்சை தொடர்பிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்கு, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் இ���்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.\nஇந்தக் கடிதத்தில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,\nதிருகோணமலை, சண்முகா இந்து மகளிர் கல்லூரி முஸ்லிம் ஆசிரியர்களின் ஹபாயா விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துவைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்தச் சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் −முஸ்லிம் உறவை சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாயிருக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது.\nசிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின பரஸ்பர புரிந்துணர்வுடனும், நிம்மதியாகவும் வாழும் திருமலை மாவட்டத்தில் இவ்வாறானதொரு சம்பவம் ஏற்பட்டிருப்பது, இனங்களுக்கிடையிலான உறவை சீர்குலைக்கும் துரதிஷ்ட நிலைக்கே வழிவகுக்கும்.\nயுத்தம் முடிந்து சமாதானம் ஏற்பட்ட பின்னர் தமிழ் –முஸ்லிம் உறவு தழைத்தோங்கி மலர்ந்து வரும் தற்போதைய காலகட்டத்தில், இவ்வாறான சிறிய சம்பவங்கள் பெரிதுபடுத்தப்பட்டு இரு இனங்களுக்கிடையிலான சச்சரவாக, அது மாறுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது.\nதிருமலை மாவட்ட முஸ்லிம்களுடன் நீண்டகாலமாக நல்லுறவுடனும், அந்நியோன்னியமாகவும் வாழும் உங்களைப் போன்ற மூத்த தலைவர்களுக்கு முஸ்லிம்களின் சமய, கலாசார,பண்பாட்டு விழுமியங்கள் நன்கு தெரியும். அதுமட்டுமன்றி நான் உட்பட நான் சார்ந்த சமூகமும் உங்களை ஒரு நீதியான, நேர்மையான அரசியல் தலைவராகவே கருதி வருகின்றோம். அநியாயங்களுக்கு நீங்கள் ஒருபோதுமே துணைபோனவர் அல்ல. அதேபோன்று இனியும் அவ்வாறு நீங்கள் அநீதியான செயற்பாடுகளுக்கு இடமளிக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையிலேயே இந்தக்கடிதத்தை எழுதுகின்றேன். இந்தப் பிரச்சினையில் அவசரமாக நீங்கள் தலையிட்டு, சமரசத் தீர்வொன்றைக்காண வேண்டுமென நாம் விரும்புகின்றோம்.\nகடந்த காலங்களில் இரண்டு சமூகங்களுக்கிடையிலான சிற் சில பிரச்சினைகளை பூதாகரமாக்கி, பிளவுகளை ஏற்படுத்தி அவற்றில் குளிர்காய பல்வேறு தீயசக்திகள் ஈடுபட்டன. அதேபோன்று மீண்டும் தமிழ் –முஸ்லிம் உறவை சீர்குலைத்து ஆதாயம் தேட சில தீய சக்திகள் மீண்டும் முற்பட்டு வருகின்றன.\nஎனவே இனியும் இரண்டு சமூகங்களும் ஒருவரொடு ஒருவர் புரிந்துவாழவும், ஒருவரை ஒருவர் மதித்து வாழவும் சிறந்த அடித்தளம் கட்டியெழுப்பப்படவேண்டியது காலத்தி���் தேவையாகும்.\nதற்போது மீள உருவாகிவரும் ஒற்றுமையையும், இன சௌஜன்யத்தையும் சிதைத்து, சின்னாபின்னமாக்குவதற்கு இவ்வாறான சிறிய சம்பவங்கள் கால்கோளாக அமைந்துவிடக்கூடாது.\nஎனவே, திருமலைமாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும், தமிழர்களின் தலைவராகவும்அனைத்து சமூகங்களினாலும் பெரிதும் மதிக்கப்படுபவரான நீங்கள், சமரசப் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வை ஏற்படுத்துமாறு அன்பாய் வேண்டுகின்றேன் என்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவி...\nறிசாட் பதியுதீன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்ச...\nமுஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nமாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்...\nமேலும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வ...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையி...\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\nமினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொ...\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுத...\nரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்\nஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/tag/savukku-shankar/", "date_download": "2019-05-21T05:00:44Z", "digest": "sha1:T2IK5GR53UJGVQAUIR6W6G7OBJZIEAQF", "length": 5989, "nlines": 54, "source_domain": "www.savukkuonline.com", "title": "savukku shankar – Savukku", "raw_content": "\nசிபிஐ எனும் சிறகொடிந்த கிளி\n2013ம் ஆண்டு, நிலக்கரி ஊழலை விசாரித்த நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்தியாவின் தலைமைப் புலனாய்வு நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவை கூண்டுக்கிளி என்று வர்ணித்தது. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடிந்து கொண்டது. ஆனால் தற்போது சிபிஐ கூண்டுக்கிளியாகக் கூட அல்ல. சில...\nமாநிலங்களவையில் எழுந்த கடும் எதிர்ப்பின் காரணமாக முத்தலாக் தடுப்பு மசோதா நிறைவேற்றப்படாமலேயே நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்திருக்கிறது. அடுத்தமாதம் கூடும் பட்ஜெட் தொடரில் மீண்டும் விவாதிக்கப்படும். ஆனால் மசோதாவை நிறைவேற்ற போதுமான பெரும்பான்மை ஆளும் பாரதீய ஜனதாவிற்கில்லை. பல்வேறு திருத்தங்களை காங்கிரஸ் கோருகிறது. அவை குறித்து...\n1995ம் ஆண்டு வெளியான பாட்சா திரைப்படம், ரஜினிகாந்தை, கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டு சென்றது. ரஜினியின் திரை வாழ்க்கையில் பாட்சா திரைப்படம் ஒரு முக்கிய மைல்க்கல். அந்த திரைப்படத்தின் வெள்ளி விழா நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக, 10 ஜுலை 1995ல், திரைப்பட இயக்குநர் மணி ரத��னம்...\nஆர்கே நகர் – முடிவு சொல்லும் சேதி என்ன \nஆர்கே நகர் தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனைத் தவிர, போட்டியிட்ட இதர கட்சிகள் அனைத்தையுமே கலகலத்துப் போகத்தான் வைத்திருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெறும் ஒரு தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, இந்தியா முழுக்கவே கவனிக்கப்படும் தேர்தலாக உருமாறியிருந்தது. டிடிவி தினகரனின்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yelai-imayamalai-song-lyrics/", "date_download": "2019-05-21T05:31:43Z", "digest": "sha1:BFANAPYZU2FL32P3UQKWEXSGO26TLAGU", "length": 9243, "nlines": 319, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yelai Imayamalai Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மாணிக்க விநாயகம்\nஆண் : ஏலே இமய மலை\nஎங்க ஊரு சாமி மலை\nஎட்டு திசை நடுங்க எட்டு\nவச்சு வாராரு திரிசூல மீச\nவெச்சு தீ பொரிய பொட்டு\nபோல கால் நடந்து வாராரு\nஆண் : மனு நீதி மன்னனுக்கே\nமறு பொறப்பா வாராரு தர்மன்\nகொண்ட எங்க ராச ராசன்\nஆண் : ஏலே இமய மலை\nஎங்க ஊரு சாமி மலை எட்டு\nதிசை நடுங்க எட்டு வச்சு\nவாராரு திரிசூல மீச வெச்சு\nதீ பொரிய பொட்டு வெச்சு\nஆண் : தஞ்சாவூர் கோபுரம்\nபோட்டு நட நடந்து வர்ரத\nஆண் : சாதி சாதிக்கொரு\nஆண் : இல்ல என்பதையே\nஆண் : ஹே ஈட்டி எதிர\nஆண் : தங்க தமிழ் நாட்டு\nஆண் : ஏழை ஜனங்களுக்கு\nஆண் : அய்யா ஊர்வலத்தில்\nசூரியனே ஆச படும் நீ பாரு\nஆண் : சொன்ன சொன்ன\nஆண் : ஏ சேது சமுத்திரமே\nஎங்க வீதியில கை வீசி\nஆண் : ஏலே இமய மலை\nஎங்க ஊரு சாமி மலை\nஎட்டு திசை நடுங்க எட்டு\nவச்சு வாராரு திரிசூல மீச\nவெச்சு தீ பொரிய பொட்டு\nபோல கால் நடந்து வாராரு\nஆண் : மனு நீதி மன்னனுக்கே\nமறு பொறப்பா வாராரு தர்மன்\nகொண்ட எங்க ராச ராசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/145601-elon-musks-the-boring-company-opens-first-tunnel.html", "date_download": "2019-05-21T05:11:40Z", "digest": "sha1:LN5EOPR46UY67523HXOPO77WADTYGSLG", "length": 30159, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "``இனிமேல் எல்லாம் இப்படித்தான்!\" - சுரங்கத்தில் கார் ஓட்டிக்காட்டிய எலான் மஸ்க் | Elon musk's The Boring Company Opens first Tunnel", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:59 (26/12/2018)\n\" - சுரங்கத்தில் கார் ஓட்டிக்காட்டிய எலான் மஸ்க்\nநிலத்துக்கு அடியில் கார்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதை. முன்னால் எந்தத் தடையும் கிடையாது, ஏறி உட்கார்ந்து ஆக்ஸிலேட்டரை மி���ிக்க வேண்டியதுதான்.\nஇன்றைக்கு உலகம் முழுவதும் உள்ள நகரங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் போக்குவரத்து நெரிசலும் ஒன்றாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய வாகனங்கள் பயன்பாட்டுக்கு வருகின்றன. அவை ஏற்கெனவே இருக்கும் சாலையில் பழைய வாகனங்களோடு இணைந்து கொள்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமயத்தில் அனைத்து வாகனங்களும் சாலைக்கு வரும் போது நெரிசல் உருவாவதைத் தவிர்க்க முடிவதில்லை. அதுவும் முறையாகத் திட்டமிடப்படாமல் அமைந்த நகரங்களில் சாலையை விரிவாக்கம் செய்வது சாத்தியமில்லாத ஒன்று. இதற்கு மாற்றாக முன்வைக்கப்படுபவற்றில் பொதுப்போக்குவரத்தே முதன்மையானதாக இருக்கிறது. ஆனால், அதில் இருக்கும் சிக்கல்களால் தனிப்பட்ட வாகனங்களையே பலரும் விரும்புகின்றனர். எதுவாக இருந்தாலும் எதிர்காலத்தில் வெறும் சாலை வழிப் போக்குவரத்து மட்டுமே மக்களின் தேவையைப் பூர்த்தி செய்யாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.\nசாலைப் போக்குவரத்துக்கு மாற்றாக வேறு வழிகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் உலகம் முழுக்க நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதிர்கால போக்குவரத்துக்கான யோசனைகளை வழங்குவதில் உலக அளவில் முன்னோடியாக இருக்கிறார் எலான் மஸ்க். நீண்ட தூரப் பயணங்களுக்கு அதிவேகத்தில் பயணிக்கக் கூடிய ஹைப்பர் லூப் என்ற திட்டம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது அதைக் கட்டமைக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அது இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம். ஆனால் அதற்கு முன்னர் முன்னோட்டமாகச் சுரங்கப்பாதையில் கார் ஓட்டும் திட்டத்தை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிறார்.\nஎதிர்காலத்தில் கார்கள் பயணிக்கும் பாதை இப்படித்தான் இருக்கும்\nஎவ்வளவுதான் அதிவேக கார்களாக இருந்தாலும் அதன் முழு வேகத்தை சாதாரண சாலையில் எட்ட முடிவதில்லை. பந்தயக் காராக இருந்தாலும் சாதாரண சாலையில் செல்லும் போது அதனால் அதன் பாதியளவு வேகத்தைக் கூட எட்ட முடிவதில்லை. சாலையில் இருக்கும் இடையூறுகள்தான் அதற்குக் காரணம். அதே வேளையில் ரேஸ் ட்ராக்கை எடுத்துக்கொண்டால் அங்கே குறைவான அளவே தடைகள் இருக்கும் என்பதால் அங்கே காரை வேகமாக ஓட்ட முடிகிறது. ஊருக்குள்ளேயும் அப்படி ஒரு பாதை கிடைத்தால் கார்கள் பயணிக்க நன்றாக இருக்குமே ஆனால் நகரத்தில் ரேஸ் ட்ராக்குகளை அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. தரைக்கு மேல்தானே இடம் இல்லை கீழே இருக்கிறதே அதைப் பயன்டுத்தலாமே ஆனால் நகரத்தில் ரேஸ் ட்ராக்குகளை அமைப்பதற்கு வாய்ப்பே இல்லை. தரைக்கு மேல்தானே இடம் இல்லை கீழே இருக்கிறதே அதைப் பயன்டுத்தலாமே அதைத்தான் செய்து காட்டியிருக்கிறார் எலான் மஸ்க். நிலத்துக்கு அடியில் கார்கள் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட ஒரு சுரங்கப்பாதை. முன்னால் எந்தத் தடையும் கிடையாது, ஏறி உட்கார்ந்து ஆக்ஸிலேட்டரை மிதிக்க வேண்டியதுதான். அதுவும் டெஸ்லா கார் என்றால் ஏறி உட்கார்ந்தால் மட்டும் போதும், கார் தானியங்கியாகவே இயங்கும் என்பதால்.\nகடந்த வாரம் 18-ம் தேதி இந்தச் சுரங்கப்பாதையில் பரிசோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. இது போன்று சுரங்கம் அமைக்கும் பணிகளுக்காகவே தி போரிங் கம்பெனி (The Boring Company) என்ற நிறுவனத்தைத் தனியாக தொடங்கியிருந்தார் எலான் மஸ்க். அந்நிறுவனம்தான் இந்த மொத்தப் பாதையையும் வடிவமைத்துள்ளது. கலிபோர்னியாவில் உள்ள ஹாதோர்ன் நகரில் கிட்டத்தட்ட 1.4 மைல் நீளம் கொண்ட இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இங்கேதான் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகமும் அமைந்திருக்கிறது. இந்தப் பாதையை அமைக்க பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகியுள்ளது.\nதரைக்கு அடியில் 45 அடிக்குக் கீழ் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. பாதையின் இரண்டு புறங்களிலும் காரை கீழே கொண்டு செல்வதற்காக ஓர் அமைப்பு இருக்கிறது. சாலையின் மேற்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இடத்தில் காரைக் கொண்டு போய் நிறுத்தினால் அந்த அமைப்பு காரைச் சுரங்கப்பாதையின் நுழைவுப் பகுதிக்கு அது கொண்டு செல்லும். அதே போல பயணம் முடிந்தவுடன் மறு பகுதியில் உள்ள அமைப்பு காரை மேலே கொண்டு செல்லும். 12 அகலம் கொண்ட இதுவும் ஒரு சாதாரண சுரங்கப்பாதைதான் இதற்குள்ளே தனியாக வேறு கருவிகள் எதுவும் பொருத்தப்படவில்லை. காருக்கு மட்டும் முன் சக்கரங்களில் ஒரு கூடுதல் இணைப்பைப் பொருத்த வேண்டியிருக்கும்.\nஇதில் அதிகபட்சமாக 241 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க முடியும். மேலும் தற்பொழுது பரிசோதனைகளுக்காக மட்டும் டெஸ்லா கார் மட்டும் பயணிக்க முடியும். இது முழும��யாகப் பயன்பாட்டுக்கு வரும் போது டெஸ்லா மட்டுமன்றி வேறு எந்த நிறுவனத்தின் எலெக்ட்ரிக் காராக இருந்தாலும் இதைப் பயன்படுத்த முடியும். எந்த இடத்தில் வேகத்தை அதிகரிக்க வேண்டும், குறைக்க மற்றும் நிறுத்த வேண்டும் என்பதைப் பாதையின் மேற்பகுதியில் இருக்கும் விளக்குகளின் நிறம் காரை ஓட்டுபவர்களுக்கு உணர்த்தும். சுரங்கம் அமைக்கும் பணியின் போது வெளியே தோண்டி எடுக்கப்படும் மண்ணைக் கூட வீணாக்காமல் உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். மண் செங்கல்லாக மாற்றப்பட்டு கட்டடங்கள் கட்டப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுது சோதனை ஓட்டத்தின் போது மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்தை எட்டியிருக்கிறது. அதே நேரம் இந்தச் சோதனை ஓட்டத்தில் கார் சற்று அதிகமாகவே குலுங்கியது என்பதை மட்டுமே குறையாகத் தெரிந்தது எனச் சோதனை ஓட்டத்தின் போது பயணித்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். பயன்பாட்டுக்கு வரும் போது அது சரி செய்யப்படலாம்.\nஇதைப் போல தரைக்கு அடியில் கூடுதலாக சுரங்கப்பாதை கட்டமைப்புகள் உருவாக்கப்படும் போது நகரத்தின் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும். இந்தச் சுரங்கப்பாதையில் ஒரு மணி நேரத்துக்கு 4000 கார்கள் வரை பயணம் செய்ய முடியும். எனவே எதிர்காலத்தில் போக்குவரத்து இப்படித்தான் இருக்கப்போகிறது என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும் மிக விரைவில் சிக்காகோ மற்றும் வாஷிங்டன் முதல் பால்டிமோர் வரை என இரண்டு சுரங்கப்பாதைகளை உருவாக்கவும் தி போரிங் கம்பெனி முடிவு செய்துள்ளது. சரி ஏற்கெனவே இது போல ஹைப்பர் லூப் என்ற ஒன்று இருக்கிறதே என்றால் அதற்கும் எலான் மஸ்க்கிடம் பதில் இருக்கிறது, ``ஹைப்பர் லூப் நீண்ட தூரத்துக்கு, சுரங்கப்பாதைக் குறைவான தூரத்துக்கு\n' - ஃபேஸ்புக்கைச் சோதித்த 2018 டைம்லைன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்தி��மானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00439.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/05/15/celebrity-hollywood-actress-dies/", "date_download": "2019-05-21T04:51:49Z", "digest": "sha1:EYIVXFCR56LG5LYWU7WCOECZOO5GVLVC", "length": 11054, "nlines": 151, "source_domain": "gtamils.com", "title": "பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.!", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன�� 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சினிமா பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.\nபிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.\nபழம்பெரும் ஹாலிவுட் நடிகை டோரிஸ் டே, இவருக்கு சிறுவயதிலேயே நடன கலைஞராக பணியாற்ற ஆசை இருந்தது.\nஅதற்கான முயற்சியில் ஈடுபட்டார் ஆனால் கார் விபத்தில் சிக்கி அவரது கால் எலும்பு முறிந்தது.\nஇதனால் 15 வயதில் பாடகியானார், அதன்பிறகு ஹாலிவுட் படங்களில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.\n1948 ம் வருடத்தில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் தொடர்ந்து 20 ஆண்டுகள் 35க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.\nராக் ஹட்சனுடன் இணைந்து நடித்த பில்லோ டாக், லவ்வர் கம் பேக், செண்ட் மீ நோ பிளவர்ஸ் ஆகிய படங்கள் அந்த காலத்தில் ரசிகர்களை கவர்ந்தன.\nஇவர் பில்லோ டாக் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் விருது கிடைக்கவில்லை.\nஏராளமான டி.வி தொடர்களிலும் நடித்து இருக்கிறார், டோரிஸ் டே கலிபோர்னியாவில் வசித்து வந்தார்.\nசமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது, இதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந் நிலையில் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்துள்ளார், அவருக்கு வயது 97.\nடோரிஸ் டே மறைவுக்கு ஹாலிவுட் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.\nமுந்தைய செய்திகள்வாரிசுகள் என்பதால் பெரிய நடிகர்-நடிகைகள் ஆகி விட முடியாது.\nமேலும் செய்திகளுக்குபப்புவா நியூ கினியாவில் பயங்கர நிலநடுக்கம்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nமீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-katturai.blogspot.com/2009/05/blog-post_29.html", "date_download": "2019-05-21T05:50:47Z", "digest": "sha1:KYA74PTCCO56GATITNGQ6CZ47S736L5P", "length": 21241, "nlines": 164, "source_domain": "ponniyinselvan-katturai.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் !!: பாட்டி !!!", "raw_content": "\nபொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n- பொன்னியின் செல்வன் at 29 May, 2009\n அவள், சிறு வயதிலேயே தன் குங்குமம் பறி கொடுத்தவள்.\nஅவள் கூறிய கதைகளும், காட்டிய அன்பும், ஆட்டிய தூளியும்; இனி நான் எங்கேப் பெற முடியும்\nஅவ்வப்போது வந்து, \" ந்தா... காசு கொடு \" ன்னு கேட்டு வாங்கிக்குவா. நான், புன்னகையோடும் மரியாதையோடும், அவளுக்கு, கையில் இருப்பதைத் தருவேன். எனக்கு தெரியும்; அவள் சேர்க்கும் பணம் என் அண்ணன் திருமணத்திற்கு அவள் தாலி வாங்கி தரணும்ன்னு ஆசைப் படுறது.\nஅவளுக்கு, எவ்வளவோ ஆசைகள் இருக்கும், இருந்து கொண்டும் இருக்கும். ஆனாலும், அவற்றை எப்போதாவது யாரிடமாவது சொல்லியிருப்பாளா என்று எனக்கு தெரியவில்லை.\nஆனாலும், அவள் ஆசை இன்னதென்று தெரிந்து விட்டால் அதை அவளுக்கு சொல்லாமலே செய்வதில் ஒரு பேரானந்தம் இருக்கும்\nஅவள் கேட்கறது கோயிலுக்காக இருக்கும்; அவளுக்கு இருக்காது. என்னதான் கோயிலுக்கு பணம் தருவது எனக்கு அவ்வளவாக உடன் பாடு இல்லை என்றாலும், கடவுள் சிலைகள் மேல் நம்பிக்கை அவ்வளவாக இல்லை என்றாலும், அவள் கேட்டால் கொடுத்து விடுவேன். கடவுளே கேட்கும் போது கொடுக்காமல் இருக்க முடியுமா\nஉலகில் நான் மதிக்கும் மிகப் பெரிய பெண், பாட்டி.\nஅவள் ஆக்கும் அமுது அமுதம். ராத்திரியில் வெளில நான் சாப்பிடக் கூடாது, வீட்டில் வந்து சாபிடனும்ன்னு எனக்கு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே செல்போன் இயக்க கற்றுக் கொண்டவள்.\nநாங்கள் விருப்பப்பட்டோம் என்பதற்காகவே 'அறிவொளி' இயக்கத்தில் 'அ', 'ஆ' கற்று கொண்டு அவள் பெயரை எழுத பழகினாள். அவ என்ன கம்ப ராமாயணமா படிக்கப் போறா\nஅவள், கிராமத்திலும் சிற்றூரிலும், தினமும் வெள்ளந்தியான மனிதர்களைப் பார்த்து பேசி வந்தவள்; அதுவே அவளுக்கும் பிடிக்��ும். இப்போதோ, நகரத்தில் தொலைக்காட்சியில் நாடகம் பார்த்து கொண்டு இருக்கிறாள். ஏனெனில், நானும் என் அண்ணனும் நகரத்தில் இருக்கின்றோம், என்ற ஒரே காரணத்தினால், அவள் இந்த நகரம் என்னும் நரகத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறாள்.\nவள்ளுவன் வாக்கில் சொல்வதாய் இருந்தால்\nஅறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்\nபிறன் போலே நோக்கப் படும்.\nபணம் இல்லை என்றால் பெற்ற தாயாலும் கூட பிறர் போல பார்க்க படுவார் என்கின்றார் வள்ளுவர். அந்த அளவுக்கு பணம் தன் வேலை காட்டுகின்றதாம். நானோ நகரம் தாண்டி, நாடு தாண்டி, அவளைப் பார்த்து கொள்ளாமல், செய்நன்றி மறந்து பணம் புரட்ட வந்திருக்கேன். அது விதி செய்த சதி \nநகரத்தில் இருந்து, உடம்பு சரியில்லாம போச்சுன்னா வேது பிடிக்க, அந்த பச்சிலைகளை அவ எங்கிருந்துதான் கொண்டு வருவாளோ அது அவளுக்கு தான் வெளிச்சம்\nஅவள் எதுவுமே கேட்க மாட்டாள்; அப்படி பட்டவ \"ந்தா.. அந்த கஸ்தூரி என்ன ஆனான்னு தெரியல; சித்த டிவி போடு\" -ங்கறா .\nபாட்டி, தொலைகாட்சியில் நாடகம் பார்க்கும் போதும், \"ஐயய்யோ இந்த பாவி பய இப்படி பண்றானே\" என்று நடிப்பவர்களுக்காகவும் தன் இரக்கத்தை காட்டுபவள்.\nஅவள், அந்தக் காலத்து பெண்மணி. அவளுக்கு அகங்காரம் அசூயை என்பதை இதுவரை நான் பார்த்ததே இல்லை; சத்தியம்... சத்தியம்... சத்தியம் .... இதை அவளுடன் நான் அதிக காலம் இருந்ததினால் சொல்கிறேன்.\nபல படங்களையும் பார்த்து நான் அவ்வளவாக பிரமிப்பு அடைவதில்லை. ஆனாலும் ஒரு கொரிய மொழி திரைப்படம் பார்த்து மிகவும் பிரமித்து போனேன். படத்தின் பெயர் 'The Way Home'. முடிந்தால் அந்த படம் பாருங்கள். முடியலைன்னா உங்க பாட்டியையாவது பார்த்து கொள்ளுங்கள்.\nநடு இரவாக இருக்கும். அவள் அயர்ந்து தூங்கி கொண்டு இருப்பாள். நானும் உறவினரும் வீட்டுக்கு வருவோம். தூங்கிகிட்டு இருக்கிறவ எழுந்து வருவாள். வந்து, சாப்டியான்னு கேட்டு, சாப்பிடலைன்னா சமையல் பண்ணி சாப்பாடு தருவா. இது நான் நடு ராத்திரியில் வருவதால் இல்லை, வீட்டிற்கு யார் நடு ராத்திரியில் வந்தாலும் அவர்களுக்கு இந்த உபசரிப்பு நிச்சயம்.\nகோவில் போய்விட்டு வருவா. வந்தவுடன் கோவில் பிரசாதம் எல்லாத்தையும் வீட்டில் உள்ள குழந்தைகளிடம் கொடுத்து விடுவா. அவள் சாப்பிட்டாளா\nஅவளுடைய வயதிற்கு, அவள் பார்த்த மனிதர்கள் எவ்வளவு பேர் இருப்பார்கள் என்று நான் பிரமிப்பது உண்டு. அவளால் நாங்கள் பாக்கியம் அடைந்தோம் என்று பல முறை பலரால் அறிந்திருக்கின்றோம்.\nஒருமுறை வீட்டில் உள்ள தேவை இல்லாத பொருட்கள் பலவற்றை எடுத்து குப்பையில் போட்டு, வீட்டை சுத்த படுத்தணும்னு, பல பொருட்களை எடுத்து சென்று, தெரு முனையில் உள்ள குப்பை தொட்டியில் போட்டு வந்தேன். அதில் சில பீங்கான் தட்டுகளும் அடங்கும். இதை எல்லாம் பாட்டி கவனித்து கொண்டு இருந்தாள். நான் வீட்டிற்க்கு வந்தவுடன், \"பீரோவ்ல பீங்கான் தட்டு இருந்திச்சே அது எங்க\" ன்னு கேட்டா .. ...நான், \"அத யாரு யூஸ் பண்றா, அதான் குப்பை தொட்டியில போட்டுட்டேன்\" அப்டின்னேன்.\nஅவ, \"அது உன் தாத்தா வாங்கியாந்தது\" அப்டின்னா; அவள் கண்கள் ஈரமாவது தெரிந்தது; அப்போதும் அவள் திட்டவில்லை கோவப்படவில்லை. நான் அப்போதே திரும்பி போய் குப்பை தொட்டியிலிருந்து அந்த பீங்கான் தட்டை எடுத்து வந்து விட்டேன்.\nஅவள் சொல்லி இருக்கா, சின்ன வயசில என்ன இடுப்புல வச்சுக்கிட்டு, அவ ஆத்துக்கு குளிக்க வந்தாளாம். ஆத்துல நல்லா தண்ணி ஓடிகிட்டு இருந்திச்சாம். என்ன கரையில விட்டுட்டு அவ குளிச்சிட்டு வந்திருக்கா. வந்து பார்த்தா என்ன காணுமாம். அவ பதறி போயிட்டாளாம். உசிரே போச்சாம் அவளுக்கு; என்ன ஆச்சு புள்ளைக்கு-ன்னு சுத்தி முத்தியும் பாத்தாளாம், ஒரன்டியும் அகப்படலயாம்; எங்கேயோ பக்கத்தில் 'பொளக்' 'பொளக்'ன்னு சத்தம் கேட்டிச்சாம்; கிட்ட வந்து பார்த்தா, காட்டான் மணி செடியில் தண்ணியில் கரையோரமா சிக்கிக்கிட்டு தண்ணிய குடிச்சுகிட்டு கிடந்தேனாம். \"ஐயோ\" அப்டீன்னு ஓடி வந்து என்ன தூக்கிட்டு வந்தாளாம். அப்புறம் தான் அவளுக்கு உசிரே வந்துச்சாம்.\nஇப்பவும் அப்பப்ப பணம் கேட்கிறா. நானும் கொடுத்து கொண்டு இருக்கிறேன். அடுத்த 'தாலி' வாங்க ஆரம்பமாகி விட்டாள் போல பாட்டி\nஆயிரம் உன்டிங்கு அழகி; ஆனாலும் அவ்வாயிரமும் என் பாட்டி முன் பணிந்து தான் போக வேண்டும். பாட்டி, அந்த ஆயிரத்திற்கும் அன்பிலும், அழகிலும் அம்மாவாய் இருப்பாள்.\nநான் வெளியூர் செல்லும் முன் அவளிடம் வாக்கு கொடுத்தபடி, அவளை அழைத்துக்கொண்டு கோவில் சென்றேன். அவள் கோவிலில் கூறிய ஆசிகள், என்றும் என் உள்ளங்களில் ரீங்காரமிடும். அவள் துக்கங்களை கூறி, பின் மனமார வாழ்த்துகின்றாள் \"மவராசனா இரு\"-ன்னு. நான் இப்போது நி��ைத்து கொள்கிறேன், உன் பேரனாய் இருந்து ஆண்டியாகவும் இருக்க ஆனந்தமே.\nஅவளை கஷ்ட படுத்துகின்றவரை-யோ, அவமரியாதை செய்பவரை-யோ, முகம் சுளிக்க வைப்பவரையோ யார் தடுத்தாலும் விடேன்.\nநான் பல நேரங்களில் நினைப்பது உண்டு. பாட்டிக்கு ரகசியம் ஏதாவது மனதிற்குள்ளாகவே வைத்திருக்கிறாளா என்று. இப்போ நினைத்து பார்க்கும் போது உண்மை புரிகின்றது. அவள் பல ரகசியங்களை மனதுக்குள் பூட்டி வைத்திருக்கிறாள் என்று. அவளை கஷ்டப் படுத்தியவரை-யும் , த்வேஷித்தவர்களை-யும் , வஞ்சித்தவர்களை-யும் வருத்தியவரையும் அவள் மற்றவரிடம் சொல்லுவதே இல்லை. எல்லாமே இன்னும் ரகசியமாகவே வைத்திருக்கிறாள். இவ்வளவுக்கு பின்னும், அவள் அவர்களை அன்புடன் அனுசரிக்கின்றாள், பாசத்துடன் பார்த்துக் கொள்கின்றாள் .\nLabels: குழந்தை , திருக்குறள் , பாட்டி\n- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது\n- எளிதினும் எளிதாய் எழுதுவது\nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nநகைச்சுவை நாயகன் - சார்லி சாப்ளின் \nகருப்பு வெளிச்சம் - ஒபாமா \nசேது சமுத்திரம் - எத்தனை சதவிகிதம் \nஇனி ஒருமுறை பார்ப்போமா பிரபாகரனை \nகாந்தி சிரிக்கின்றார் கவருக்குள்ளே ....\nCopyright 2009 - பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/2714-scientists-eliminate-hiv-from-dna-of-human-cells.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T05:27:49Z", "digest": "sha1:HULIIS5EO3SNWSZQPSSWNQI6R2KTAUAY", "length": 10007, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எச்ஐவிக்கு விரைவில் மருந்து? | Scientists Eliminate HIV From DNA Of Human Cells", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குற��யீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nஎச்.ஐ.வி. எனப்படும் எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸை மனித டிஎன்ஏவில் இருந்து வெற்றிகரமாக பிரித்து அமெரிக்க விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.\nஎச்.ஐ.வி. வைரஸுக்கு மாற்று மருந்து கண்டிபிடிக்கப்படாத நிலையில், அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்த சாதனை இந்த வைரஸுக்கு மாற்று மருந்து கண்டுபிடிக்க வழிவகுத்துள்ளது. மனித உடலில் புகுந்து நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் எச்.ஐ.வி. வைரஸ், நோய்கள் பலவற்றால் பாதிக்கப்படும் நிலையை உருவாக்கி எய்ட்ஸ் எனப்படும் இறுதி நிலையை எட்டுகிறது.\nடி.என்.ஏ அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும் எச்.ஐ.வி. வைரஸை முற்றிலும் அழிக்கும் வகையில் எந்த ஒரு மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் அளவிலான மருந்துகள் மட்டுமே உள்ள நிலையில், இந்த கண்டுபிடிப்பு நோய் தடுப்பு மறந்து கண்டுபிடிப்பில் முக்கிய மைல்கல் என்று டெம்பிள் பல்கலைக்கழக மருத்துவத் துறை பேராசிரியர் கமீல் காலிலி தெரிவித்துள்ளார்.\nகியூபாவிலிருந்து திரும்பினார் ஒபாமா: குண்டுவெடிப்பின் போது பேஸ்பால் பார்த்ததாக குற்றச்சாட்டு\nஅதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி:போயஸ்கார்டனில் இருந்து சரத்குமார் பேட்டி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஐஸ்வர்யா ராய் மீம்ஸ்: மன்னிப்புக் கேட்டார் விவேக் ஓபராய்\nஅமைச்சரவையில் இடம்பெறுவது குறித்து 23-ஆம் தேதி முடிவெடுக்கப்படும்- ஓபிஎஸ்\nமேற்கு வங்கம்: ஒரு வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப் பதிவு\nராட்டினத்தில் அடிப்பட்டு சிறுவன் உயிரிழப்பு : மெரினாவில் சோகம்\n’’உண்மை கசக்கும்’’: அணியில் இருந்து நீக்கப்பட்ட பாக். வீரரின் கோப ட்வீட்\nமுதல்முறையாக ஏசி மின் ரயில் : சென்னை-செங்கல்பட்டு இடையே தொடங்க திட்டம்\n‘ஆக்சிஸ் மை இந்தியா’ கருத்துக் கணிப்பில் பிழைகள்..\nதேர்தல் முடிந்த நிலையில் நமோ டிவி ஒளிப்பரப்பு திடீர் நிறுத்தம்\nஸ்டாலின் கூறியதன் சூட்சமம் என்ன..: ‘நமது அ���்மா’ விமர்சனம்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகியூபாவிலிருந்து திரும்பினார் ஒபாமா: குண்டுவெடிப்பின் போது பேஸ்பால் பார்த்ததாக குற்றச்சாட்டு\nஅதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி:போயஸ்கார்டனில் இருந்து சரத்குமார் பேட்டி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Aircel-Maxis+case?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T04:27:06Z", "digest": "sha1:3FWI3ZGEGQ342PUWHWC5AZJGVECDV73J", "length": 9722, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Aircel-Maxis case", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nமுன் ஜாமின் பெற்றார் கமல்ஹாசன் \nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nநடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்\n“கமலை கைது செய்ய வாய்ப்பு ��ள்ளதா” - நீதிபதி கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம்\n“சஞ்சய் தத்தை போல பேரறிவாளனை விடுவிக்கலாம்” - வெளிவந்த உண்மை\n“பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுங்கள்” - மாயாவதி ஆவேசம்\nநாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்\nரஃபேல் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\n“கொலை செய்ய முயற்சி.. பிரபலமானது மகிழ்ச்சி” - பார்த்திபன்\n\"என் கணவருக்கு ஜாமீன் வழங்க வேண்டாம்\" பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கணவருக்கு எதிராக மனைவி மனு \n7 பேர் விடுதலையை ஆளுநரே முடிவெடுப்பார் உச்சநீதிமன்றம் உறுதி\nநாமக்கல் குழந்தை விற்பனை - விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி\nமுஸாஃபர் நகர் கலவர வழக்கு : குற்றவாளிகள் ஆஜராக நீதிமன்றம் செக்..\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nமுன் ஜாமின் பெற்றார் கமல்ஹாசன் \nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nநடிகர் சங்க நில முறைகேடு வழக்கு: ராதாரவி, சரத்குமாருக்கு சம்மன்\n“கமலை கைது செய்ய வாய்ப்பு உள்ளதா” - நீதிபதி கேள்விக்கு அரசு தரப்பு விளக்கம்\n“சஞ்சய் தத்தை போல பேரறிவாளனை விடுவிக்கலாம்” - வெளிவந்த உண்மை\n“பாலியல் வன்கொடுமை செய்தவர்களை தூக்கிலிடுங்கள்” - மாயாவதி ஆவேசம்\nநாமக்கல் மாவட்டத்தில் 30 குழந்தைகள் விற்பனை : சிபிசிஐடி அதிர்ச்சி தகவல்\nரஃபேல் சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nபாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\n“கொலை செய்ய முயற்சி.. பிரபலமானது மகிழ்ச்சி” - பார்த்திபன்\n\"என் கணவருக்கு ஜாமீன் வழங்க வேண்டாம்\" பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய கணவருக்கு எதிராக மனைவி மனு \n7 பேர் விடுதலையை ஆளுநரே முடிவெடுப்பார் உச்சநீதிமன்றம் உறுதி\nநாமக்கல் குழந்தை விற்பனை - விசாரணையை துரிதப்படுத்தும் சிபிசிஐடி\nமுஸாஃபர் நகர் கலவர வழக்கு : குற்றவாளிகள் ஆஜராக நீதிமன்றம் செக்..\nகார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்த�� செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Coach?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T04:26:16Z", "digest": "sha1:SNQEJ34DQ2WFMXCT3UUWVQCIXXRHFI7J", "length": 10007, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Coach", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\n நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு\nதென்னாப்பிரிக்க பயிற்சியாளர் கோரிக்கை: கண்டுகொள்ளாத கிரிக்கெட் வாரியம்\nஆஸி கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் சமூக வலைத்தளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் \nதோனி போல போட்டியை கணிக்கும் திறமை கோலியிடம் இல்லை: பயிற்சியாளர் தகவல்\nவெளியேறியது சன் ரைசர்ஸ், கண்ணீர் விட்டார் பயிற்சியாளர்\nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராகிறார் ரிக்கி பாண்டிங்\nஅஸ்வினை விட குல்தீப்தான் பெஸ்ட் - ரவி சாஸ்திரி கருத்து\n“கோலி உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன்” - ரவிசாஸ்திரி நெகிழ்ச்சி\n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\nகுருவின் உடலைச் சுமந்து சென்று சச்சின் கண்ணீருடன் அஞ்சலி\nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\n“அது என்னவோ..கோலிக்கும், கும்ளேவுக்கும் ஒத்தே வரவில்லை” மனம் திறந்தார் லஷ்மண்\nமகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் டபிள்யு.வி.ராமன்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\n நீலகிரி மலை ரயிலில் கூடுதல் பெட்டி இணைப்பு\nதென்னாப்பிரிக்க பயிற்சியாளர் கோரிக்கை: கண்டுகொள்ளாத கிரிக்கெட் வாரியம்\nஆஸி கிரிக்கெட் வீரர்கள் ஏமாற்றுபவர்கள் சமூக வலைத்தளத்தில் இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டல் \nதோனி போல போட்டியை கணிக்கும் திறமை கோலியிடம் இல்லை: பயிற்சியாளர் தகவல்\nவெளியேறியது சன் ரைசர்ஸ், கண்ணீர் விட்டார் பயிற்சியாளர்\nவாட்டிய வறுமையில் விடாமுயற்சியால் வென்ற இளைஞர் - யுபிஎஸ்சி தேர்வில் 93வது இடம்\nஆஸ்திரேலிய அணியின் துணை பயிற்சியாளராகிறார் ரிக்கி பாண்டிங்\nஅஸ்வினை விட குல்தீப்தான் பெஸ்ட் - ரவி சாஸ்திரி கருத்து\n“கோலி உருவத்தில் இம்ரான் கானை பார்க்கிறேன்” - ரவிசாஸ்திரி நெகிழ்ச்சி\n“மனரீதியாக பலம் அடைய செய்தார் டிராவிட்” தமிழக வீரர் விஜய் சங்கர் பளீச்\nகுருவின் உடலைச் சுமந்து சென்று சச்சின் கண்ணீருடன் அஞ்சலி\nஅட்லி இயக்கத்தில் கால்பந்து கோச் ஆகிறார் விஜய்\n“அது என்னவோ..கோலிக்கும், கும்ளேவுக்கும் ஒத்தே வரவில்லை” மனம் திறந்தார் லஷ்மண்\nமகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஆனார் டபிள்யு.வி.ராமன்\nமகளிர் கிரிக்கெட் பயிற்சியாளர் ஆகிறார் கேரி கிறிஸ்டன்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/channels/colors-tamil", "date_download": "2019-05-21T04:48:35Z", "digest": "sha1:4C3PZDUJ6V7D6PO2GQVDAJ3FMTL4O2CJ", "length": 3688, "nlines": 133, "source_domain": "www.thiraimix.com", "title": "Colors Tamil - Thirai Mix | Thirai Video - Tamil Live Movies | Tamil Tv Show Video | Watch Now | Vijay TV Show | Sun TV Show", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஇலங்கையில் ��ட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/116112", "date_download": "2019-05-21T05:42:39Z", "digest": "sha1:2FR66R3NR7T5FWUZJUMLJKEU3FGNKUDZ", "length": 5297, "nlines": 56, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 26-04-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nஉலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான் வியக்கும் விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஅப்படி கதை இருந்தால் தயாரிப்பாளர் கிடைக்க மாட்டாங்க.. Mr லோக்கல் இயக்குனர் ராஜேஷ்\nமிகவும் வருத்தத்துடன் நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா- புகைப்படத்தால் வந்த சந்தேகம்\nஇன்றைய ராசிபலன்... இந்த ராசிக்காரங்க அவசரப்படாமல் அவதானமாக இருக்க வேண்டுமாம்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் க��ழம்பிய ரசிகர்கள்..\n.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%B2/", "date_download": "2019-05-21T04:57:24Z", "digest": "sha1:L3UX3O42IDKJJ7OUJBAKIM2GLJYDEQ2Z", "length": 10255, "nlines": 86, "source_domain": "www.trttamilolli.com", "title": "பொன்னியின் செல்வனில் அமலாபால் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமணிரத்னம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கல்கியின் பொன்னியின் செல்வனில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nஇயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்திற்கான பணிகளில் பிசியாகி இருக்கிறார். இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஏற்கனவே விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி முக்கிய கதபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றனர்.\nகீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். நயன்தாரா, அனுஷ்காவுடனும் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.\nமணிரத்னம் தற்போது படத்திற்கான செட் அமைக்கும் இடங்களை தேர்வு செய்து வருவதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் படப்பிடிப்பை துவங்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.\nபடத்தை ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.\nபடத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும், கார்த்தி வந்தியத்தேவனாகவும் நடிக்க இருக்கின்றனர். இவர்களிடம் குதிரை ஏற்றம், வாள் பயிற்சிகளை மேற்கொள்ள மணிரத்னம் அறிவுறுத்தியிருக்கிறார்.\nசினிமா Comments Off on பொன்னியின் செல்வனில் அமலாபால் Print this News\nமேலும் படிக்க ரமலானை வரவேற்போம்\n17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை\nசினிமா உலகிற்கு அறிமுகமாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷின் அறிமுகப்படமானமேலும் படிக்க…\nவிஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\nநடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால்மேலும் படிக்க…\nபிக் பொஸ் – சீசன் 3 மீண்டும் ஆரம்பம்\nநீதிமன்ற தீர்ப்பால் மெரினா புரட்சி படத்துக்கான தடை நீங்கியது\nஅறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாடகி எஸ்.ஜானகி\nராதாரவி, சரத்குமார் மீது வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி\nஇஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற குறளரசனின் திருமணம்\nதயாரிப்பாளர் சங்கம் இனி தமிழக அரசின் வசம்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nகமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்- இயக்குனர் பேரரசு பேட்டி\nசினிமாவில் பாலியல் புகார்களை ஆராய நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – சூர்யா\nபொன்னியின் செல்வன் கதையில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கஜோல், அமலாபால்\nபொன்னியின் செல்வனில் வில்லியாக ஐஸ்வர்யா ராய்\nஏகப்பட்ட போட்டிக்கு நடுவே மற்றுமொரு ஜெயலலிதா – சசிகலா வாழ்க்கை படம்\nஎரிக் சோல்ஹேம்மிடம் என்ன பேசவேண்டும்.இந்த மகேந்திரனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.”\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-05-21T05:00:33Z", "digest": "sha1:JWCPZ7YM6Y3K7UV3F44H7I5R653LSB5I", "length": 10943, "nlines": 85, "source_domain": "www.trttamilolli.com", "title": "மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச் – மரின் சிலிச், நடால் – வாவ்ரிங்கா பலப்பரீட்சை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஜோ��ோவிச் – மரின் சிலிச், நடால் – வாவ்ரிங்கா பலப்பரீட்சை\nஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வரும் மாட்ரிட் ஒபன் டென்னிஸ் தொடர் காலிறுதியில் ஜோகோவிச் – மரின் சிலிச் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முதல் நிலை வீரரான ஜோகோவிச் சார்டியை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-1, 7(7) – 6 (2) என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.\nமற்றொரு ஆட்டத்தில் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச் லாஸ்லோ டேர்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டை மரின் சிலிச் 4-6 என அதிர்ச்சிகரமாக தோற்றார். அதன்பின் சுதாரித்துக்கொண்ட சிலிச் 2-வது செட்டை 6-3 எனவும், 3-வது செட்டை 6-2 எனவும் கைப்பற்றி பெற்றி பெற்றார்.\n6-ம் நிலை வீரரான ஜப்பானின் நிஷிகோரி வாவ்ரிங்காவிடம் 6-3, 7(7)-6(3) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். 5-ம் நிலை வீரரான தியெம் 6-4, 7-5 என போக்னினியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.\nகாலிறுதியில் 1-ம் நிலை வீரரான ஜோகோவிச் 9-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை எதிர்த்து விளையாடுகிறார். ரோஜர் பெடரர் தியெம்-ஐ எதிர்த்தும், அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ் டிசிட்சிபாஸ்-ஐ எதிர்த்தும் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.\nவிளையாட்டு Comments Off on மாட்ரிட் ஓபன்: காலிறுதியில் ஜோகோவிச் – மரின் சிலிச், நடால் – வாவ்ரிங்கா பலப்பரீட்சை Print this News\nகூட்டமைப்பு – தமிழர் முற்போக்கு கூட்டணி இணைந்து செயற்பட முடிவு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை\nமல்யுத்த சூப்பர் ஸ்டார் அஷ்லே மஸாரோ திடீர் மரணம்\nபிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ திடீரென்று மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மல்யுத்த வீராங்கனை அஷ்லே மஸாரோ. மல்யுத்தமேலும் படிக்க…\nவெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது வங்காள தேசம்\nவெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற இறுதிப்மேலும் படிக்க…\n23-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி நேபாள வீரர் சாதனை\nஇலங்கை வலைபந்தாட்ட அணி பொட்ஸ்வானா பயணம்\nமாட்ரிட் ஓபன் டென்னிஸ்: டொமினிக் தியெம்-ஐ வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்\n”LIVE”ல் இந்திய வீரரை அசிங்கப்படுத்திய ஆஸ்திரேலிய வர்ணனையாளர்\nடெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது\nசாம்பியன்ஸ் லீக் : இறுதிப் போட்டிக்கு ரொட்டன்ஹேம் அணி தகுதி பெற்றுள்ளது\nமெட்ரிட் ஓபன் டென்னிஸ்: முக்கிய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்\nபெண்கள் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க இரண்டு புதிய விருதுகள்- பிபா அறிவிப்பு\nஉலகக் கோப்பை கிரிக்கெட்- வெஸ்ட் இண்டீஸ் துணை கேப்டனாக கெயில் நியமனம்\nதரப்படுத்தல் பட்டியலில் இங்கிலாந்து அணி முதலாவது இடம்\nநியூசிலாந்து ஓபன் பேட்மிண்டன் – சாய்னா அதிர்ச்சி தோல்வி\nவிதுஷா லக்ஷானி, பெற்ற பதக்கத்தை குண்டுத் தாக்குதலில் பலியானோருக்கு அர்ப்பணிக்கப்போவதாக அறிவிப்பு\nஆசிய தடகள போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி தங்கம் வென்றார்\nதோற்றாலும் தல தோனியைக் கொண்டாடும் ரசிகர்கள்..\nஆசிய தடகளம் – முதல் நாளில் இந்தியாவிற்கு 5 பதக்கங்கள்\nஐசிசி உலகக்கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு\nகொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்தால் உலகக்கோப்பை எங்களுக்கே- ஸ்டெயின்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/an-actress-s-calculation-goes-wrong-059393.html", "date_download": "2019-05-21T04:50:49Z", "digest": "sha1:67OGAKBCRALIAJC6ABXR5F362GLEJKZZ", "length": 11961, "nlines": 178, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மசியாத நடிகர்: நடிகை போட்ட கணக்கு இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே | An actress's calculation goes wrong - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n20 min ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n38 min ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n1 hr ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n1 hr ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வ���ற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nNews ஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும் தான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nAutomobiles மாற்றி யோசிக்கும் மஹிந்திரா... புதிய அவதாரம் எடுக்கும் தாரில் இந்த ஆப்ஷன் வழங்கப்படுகிறதா\nTechnology வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nFinance யாருமே வரலயாம்.. அதான் விமான சேவையை நிறுத்த போறாங்களாம்.. ஏர் இந்தியா அறிவிப்பு\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nமசியாத நடிகர்: நடிகை போட்ட கணக்கு இப்படி தப்புக் கணக்காகிவிட்டதே\nசென்னை: நடிகை ஒருவர் கணக்கு போட்டு செயல்பட அது நடக்காமல் போய்விட்டது.\nஅழகும், திறமையும் வாய்ந்தவர் அந்த நடிகை. அவர் ஒரு பிரபல இயக்குநரை காதலித்து வருகிறார். தனது காதலரை ஹீரோவாக்கும் ஐடியாவில் உள்ளார் நடிகை.\nஇதற்கிடையே கோட் நடிகரை தனது காதலரின் இயக்கத்தில் நடிக்க வைக்க விரும்புகிறார் நடிகை. இதையடுத்து தான் தனது கொள்கைகளை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டுவிட்டு கோட் நடிகரின் படத்தில் நடித்தார்.\nரசிகர்கள் கழுவிக் கழுவி ஊத்துவார்கள் என தெரிந்தும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nநடிகரிடம் பேசி தனது காதலருக்கு டேட்ஸ் வாங்கிக் கொடுக்க நினைத்தார். ஆனால் கோட் நடிகர் மசியவில்லை. முன்னதாக நடிகை பரிந்துரை செய்து தான் முன்னணி நடிகர் ஒருவர் அவரின் காதலரின் இயக்கத்தில் நடித்தார்.\nஅந்த நடிகர் ஒப்புக் கொண்டது போன்று கோட் நடிகரும் சரி என்று சொல்வார் என நடிகை நினைத்தது தவறாகிவிட்டது. கோட் நடிகர் தற்போதைக்கு ஃப்ரீயாக இல்லை.\nஅவர் அடுத்தடுத்து படங்களில் வேறு இயக்குநர்களுடன் வேலை செய்ய திட்டமிட்டுள்ளார். கோட் நடிகர் விஷயத்தில் மட்டும் நடிகையின் கணக்கு தப்புக் கணக்காகிவிட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக வி���கிய ராகவா லாரன்ஸ்\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nExclusive: நடிகர் சங்கத் தேர்தல்... விஷாலுக்கு எதிராக சிம்பு... ஆர்.கே.சுரேஷின் பக்கா பிளான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154816&cat=1316", "date_download": "2019-05-21T05:41:00Z", "digest": "sha1:RLVPCPM4CVW2EI2JOICTVAHGXLZDXVUV", "length": 24350, "nlines": 574, "source_domain": "www.dinamalar.com", "title": "சமாதி தினம்: பாபாவுக்கு சிறப்பு பூஜை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nஆன்மிகம் வீடியோ » சமாதி தினம்: பாபாவுக்கு சிறப்பு பூஜை அக்டோபர் 19,2018 00:00 IST\nஆன்மிகம் வீடியோ » சமாதி தினம்: பாபாவுக்கு சிறப்பு பூஜை அக்டோபர் 19,2018 00:00 IST\nஷீரடி சாய் பாபாவின் 100வது ஆண்டு சமாதி தினத்தையொட்டி பாபா கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன.\nபுரட்டாசி உற்சவ சிறப்பு பூஜை\nதி.மலை உச்சியில் சிறப்பு பூஜை\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை\nசரஸ்வதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை\nபுரட்டாசி சனிக்கிழமை சிறப்பு வழிபாடு\nகோயில்களில் குடிக்க தண்ணீர் இல்லை\nமருந்தாளர் தினம்: மாணவர்கள் விழிப்புணர்வு\nசாய்பாபா 100வது மஹாசமாதி தினம்\nஏழுமலையான் கோயிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு\n100வது வார விழா களைகட்டிய மாட்டுசந்தை\nதாயின் சடலத்தின் மீது அகோரி பூஜை\nதாமிரபரணி புஷ்கரம் விழாவிற்கு சிறப்பு ரயில்\nபுது எருசலேம் 300வது ஆண்டு விழா\nசிறுமியைச் சீண்டிய வாலிபருக்கு 55 ஆண்டு கடுங்காவல்\nதிருப்பதி கோயிலில் குடமுழுக்கு மண்டல பூஜை நிறைவு\n18 ஆண்டு நடந்த வழக்கில் வீரப்பன் ஆட்கள் விடுதலை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nதேஜ கூட்டணி சந்திப்பு: டில்லி செல்லும் முதல்வர்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nஆன்மிகம் அது ஆனந்தம் - பகுதி 1\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nபா.ஜ.,வுக்கு இடங்கள் கூடும்: தமிழிசை\nகருத்து கணிப்பை பொருட்படுத்த தேவையில்லை\n3 சதவீத அகவிலைப்படி உயர்வு\nபழங்குடிகளை காக்க வேண்டும்: கவர்னர்\nசபரிராஜன் வீட்டில் சிபிஐ ஆய்வு\nராணுவ மரியாதையுடன் பாதுகாப்பு படை வீரர் உடல் அடக்கம்\nகருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு\nஃபிஸ்ட்பால் போட்டி; நாமக்கல் சாம்பியன்\nகோட்சே குறித்து பேசிய கமலுக்கு முன்ஜாமின்\nராஜேந்திர பாலாஜி மீது நடவடிக்கை வேண்டும்\nரோடு போட்ட 'பப்ளிக்' : அதிகாரிகளுக்கு குட்டு\nகாயங்களுடன் பச்சிளம் குழந்தை மீட்பு\nவீட்டிற்குள் புகுந்தது கூரியர் வேன்\nதந்தை இறப்பு : மகளுக்கு திருமணம்\nமெய் சிலிர்க்க வைக்கும் MRC மியூசியம்\n இவ்ளோ இருக்கா... தினமலர் ஷாப்பிங் திருவிழா\nபிரதமர் மோடி, அமித்ஷா டில்லியில் பேட்டி\nகேன்சர் குணப்படுத்தும் காளான் கண்டுபிடிப்பு\nதமிழக வேலை தமிழருக்கே என்ன தீர்வு \nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nசூறைக்காற்றால் 4000 வாழை மரங்கள் சேதம்\nதிண்டுக்கல் மல்லிகைக்கு மவுசு இல்லை\nகூடலூரில் சூறைக்காற்று: அனைத்து ரக வாழைகள் சேதம்\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமாநில கோ-கோ 'ப்ரோ-லீக்' போட்டி\nமாநில வாலிபால் : சென்னை, மதுரை சாம்பியன்\nதேசிய வாலிபால் போட்டிக்கான தேர்வு\nமாவட்ட கால்பந்து; அதியாயனா வெற்றி\nஐவர் கால்பந்து காலியிறுதியில் எம்.ஆர்.எப்.சி.,\nதேசிய கூடைப்பந்து; காலிறுதியில் தமிழகம்\nபிஸ்ட் பால் போட்டி: சென்னை முன்னேற்றம்\nஞானபுரீ மங்கள மாருதிக்கு கும்பாபிஷேகம்\nவிஜய் அஜித் அரசியல் செட் ஆகுமா \nபார்த்திபனுக்கு ஆஸ்கர் : ரஜினி விருப்பம்\nஜிப்ஸி - இசை வெளியீட்டு விழா\nஒத்த செருப்பு - இசை வெளியீட்டு விழா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | ��ரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:18:24Z", "digest": "sha1:UG37BJISDUXODL2R3D5VX62M5I5KUXGL", "length": 3182, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "சிங்கபூர் தமிழ் – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிங்கப்பூர் உத்தமம் 2015 மாநாட்டில் – தமிழாவின் மொசில்லா பயர்பாக்ஸ் கண்காட்சிக் கூடம் இடம்…\nகார்த்திக்\t May 27, 2015\nஎதிர்வரும் மே 30, 31 மற்றும் சூன் 1 2015 ஆகிய நாட்களில் சிங்கப்பூரில் நடைபெறும் உத்தமம் மாநாட்டில் தமிழாவின் மொசில்லா தமிழ் குழுமம் கூடம் ஒன்றை அமைத்துப் பின்வரும் நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவிருக்கிறது.முக்கியமாக மொசில்லா…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:32:26Z", "digest": "sha1:MZBQKWDZHSDGIRW2DRJZTCNQ6EPN7ZLW", "length": 13765, "nlines": 122, "source_domain": "www.thejaffna.com", "title": "முருகேச பண்டிதர்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள் > முருகேச பண்டிதர்\nமுருகேச பண்டிதர் அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nயாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வேளாளர் குலத்தில் பூதத்தம்பிக்கு மகனாக 1839ம் வருடம் பிறந்தவர் முருகேச பண்டிதர்.\nஆண்டு விகாரிவரு மாவணிமூ வேழு செவ்வாய்\nமாண்ட முதற்பிரத மைத்திதிமார்த் – தாண்டனான்\nமூடுபெருங் கீர்த்தி முருகேச பண்டிதனார்\nமுருகேச பண்டிதர் சிவசம்புப் புலவரிடத்துஞ், சங்கரபண்டிதரிடத்துஞ் சிலசில நூல்கள் கற்றவர். பாரதம், இராமாயணம், சேதுபுராணம் முதலிய இலக்கியங்களும், நன்னூல், அகப்பொருள் முதலிய இலக்கணங்களும் நன்கு பயின்றவர். பஞ்சலக்கணமும் வல்லவர். இவரது பஞ்சலக்கணப் பயிற்சியை புன்னாலைக்கட்டுவன் கணேசையர் அவர்களின் கட்டளைக்கலித்துறை புலப்படுத்தும்.\nஎழுத்தொடு சொற்பொருள் யாப்பணி யென்னு மிலக்கணங்கள்\nபழுத்துள நாவினன் பாக்கள���ர் நான்கொடு பாவினங்கள்\nவழுத்திடப் பாடு முருகேச பண்டிதன் வாதியெனத்\nதொழத்தகு விற்பனன் சென்று பரகதி துன்னினனே.\nமுருகேச பண்டிதர் யாழ்ப்பணத்திலும், சிதம்பரம், கும்பகோணம், சென்னை, திருப்பற்றூர் முதலிய இடங்களிலும் தமிழ் உபாத்தியாயராக இருந்தவர். சித்தாந்தப்பிரசாரகர் சரவணமுத்துப்புலவர், முத்துத்தம்பிப் புலவர், குமாரசுவாமிப் புலவர் மற்றும் பலருக்கு ஆசிரியராய் இருந்தவர். முருகேச பண்டிதர் யாழ்ப்பாணத்தில் கற்பித்த இடங்களை பின்வரும் கொச்சகங் காட்டும்.\nசுன்னைநகர் புன்னைநகர் சொல்லியதென் கோவைநகர்\nமன்னுசிறுப் பிட்டியள வெட்டியொடு மல்லாகந்\nதுன்னியகல் வளைமுதலாந் தொன்னகர்வாழ் மாணவர்க்கு\nபன்னுதமிழ் சொன்னவன்மன் முருகேச பண்டிதனே.\nமுருகேச பண்டிதர் பல்வகையழகுந் தொடைநயம் முதலியவைகளுடன் பொருந்த விரைந்து கவிபாடும் பெருந்திறனுமுடையவர். மடக்கு சிலேடை முதலிய கவிபாடும் வன்மையும் உடையவர். இதனை கீழ்வரும் கட்டளைக்கலித்துறையால் காணலாம்\nவிரும்பிய வாசு கவிக்கொரு காளநன் மேகமென்பார்\nகரும்பியல் பாகப் பொருட்டொடை யாற்கவிக் கம்பனென்பார்\nஅரும்பொருள் கூறு மறிவிற் பரிமே லழகனென்பார்\nவரம்பில் சீர்த்தி முருகேச பண்டித வள்ளலையே.\nஇவர் மயிலணிச்சிலேடை1 வெண்பா, ஊஞ்சல், பதிகம், சந்திரசேகரவிநாயகரூஞ்சல், குடந்தைவெண்பா2 , நீதிநூறு, பதார்த்ததீபிகை3 முதலிய பிரபந்தங்களும், பல தனிநிலைக்கவிகளும் பாடியவர்.\nகுடந்தை வெண்பாவில் ஒரு பாடல்\nமாமியொடு கூடி மகிழ்ந்து மனைதொறுங்\nகோமி யுறையுங் குடந்தையே – ஏமுனையில்\nதாரணித் தேரார் தமையெரித்தார் பூமகனூர்\nகோமி – சரசுவதி. ஏ – அம்பு. தார் – கொடிப்படை. தேரார் – பகைவர். பூமகன் – பிரம்மா. தாரணி – பூமி.\nகள்ளொடு காமங் கடுங்கோபஞ் செய்தகுடி\nதள்ளரிய துன்பந் தனில்வீழும் – பிள்ளைகளைப்\nபெற்றாள தென்ன பெரும்பழக்க மன்னவர்க்குக்\nமுருகேச பண்டிதர் நிறைந்த புலமையிலார் நூலுரைகளிலே குற்றங்காட்டி வாதஞ் செய்யும் வழக்கமுடையவர். பத்திரிகைகளிலே வாத விடயமாக பல கடிதங்கள் வரைந்தவர். நாவலரவர்களையும் பிறரையும் வெல்லக்கருதித் தம்பத்திரிகையிலே சைவவிரோதமாகவும் பிறவுமாகப் பல விடயங்களை எழுதிய கத்தோலிக்க மதத்தை சேர்ந்த வித்துவான் அருளப்ப முதலியார் செய்த அலங்காரபஞ்சகம் என்னும் நூலிலே குற்��ங்காட்டி அலங்காரபஞ்சகசண்டமாருதம் எனக் கண்டனம் ஒன்று வரைந்தவர். ஒன்று காட்டுதும்\nஅரும்பிரா மணத்தினிய கனியுதவு மருங்கொடி\nஇருந்தரா சாத்தி கழுமொரு நீதியிறைமகள்\nபொருந்தவெஞ் ஞான்று ஞானசக் கிலிச்சிபுல்லனை\nமருந்தெனப் புகழு மருத மடுவினில்வதிசெப\nஅருங்கொடி இருந்தராசு என்னுந் தொடர்களை அரும்-கொடி இரும்-தராசு எனப்பிரித்தது ஏன் இவற்றிற்கு மை இறுதி யாவதன்றி “இனமிகல்” என்பதனாற் றோற்றிய மகரவொற்றும் இறுதியாகுமா இவற்றிற்கு மை இறுதி யாவதன்றி “இனமிகல்” என்பதனாற் றோற்றிய மகரவொற்றும் இறுதியாகுமா மணத்தினியகனி என்பதற்கு வாசனையைக்கொண்ட இன்பமாகிய கனி என்றுரைத்தவர் மணத்து இனிய எனப் பதம் பிரித்தது என்னை மணத்தினியகனி என்பதற்கு வாசனையைக்கொண்ட இன்பமாகிய கனி என்றுரைத்தவர் மணத்து இனிய எனப் பதம் பிரித்தது என்னை மணத்து என்னும் வினையெச்சம் வாசனையைக்கொண்ட என்னும் பெயரெச்சப் பொருளைத் தருமா மணத்து என்னும் வினையெச்சம் வாசனையைக்கொண்ட என்னும் பெயரெச்சப் பொருளைத் தருமா இனிய என்பதற்கு இன்பமாகியது எனப் பொருளுரைத்தது என்னை இனிய என்பதற்கு இன்பமாகியது எனப் பொருளுரைத்தது என்னை இனிமைக்கு இன்பம் பிரதிபதமாகுமா சக்கிலிச்சி என்பதில் இச்சி என்பதற்கு விரும்பி எனப் பொருளுரைக்க ஆன்றோர் வழக்கும் உண்டா\nமுருகேச பண்டிதர் அவர்கள் 1900ம் ஆண்டில் சிவபதம் அடைந்தார்கள்.\nமயிலணி – சுன்னாகத்தில் இருக்கும் ஒரு சிற்றூர் ↩\nகுடந்தை – கும்பகோணம் ↩\nபதார்த்ததீபிகை – தர்க்கசங்கிரகமூலத்தை கட்டளைக்கலித்துறையில் அமைத்துப் பாடியது ↩\nகுமாரசுவாமிப் புலவர் முருகேச பண்டிதர்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/144481-asus-launches-two-new-smartphones.html", "date_download": "2019-05-21T04:51:38Z", "digest": "sha1:75U5XBCHQ75ZWQX2MGVZHIRFTFEULCHZ", "length": 25336, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "2 நாள் பேட்டரி நிற்கும் மொபைல் தேடுறீங்களா?! - இதோ அஸூஸின் பதில் #ZenfoneMaxProM2 | asus launches two new smartphones", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:09 (13/12/2018)\n2 நாள் பேட்டரி நிற்கும் மொபைல் தேடுறீங்களா - இதோ அஸூஸின் பதில் #ZenfoneMaxProM2\nபட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் இதே விலையில் உள்ள மற்ற ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது சிறப்பான வசதிகளைக் கொண்டிருக்கின்றன.\nமொபைல் சந்தையில் இருக்கும் போட்டியைச் சமாளிக்க சில மாதங்களுக்கு முன்னால் ஃபிளிப்கார்ட்டுடன் கைகோத்தது அஸுஸ் நிறுவனம். அதன்படி பட்ஜெட் செக்மென்டில் சற்றுக் கூடுதல் கவனம் செலுத்தியதுடன் ஆன்லைன் விற்பனையை அதிகப்படுத்தவும் முடிவு செய்தது. அதன்படி ஆன்லைனில் ஃபிளிப்கார்ட்டில் மட்டுமே புதிய அஸுஸ் ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்படும் எனவும் முடிவு செய்யப்பட்டது. அந்தக் கூட்டணியில் வெளியான முதல் ஸ்மார்ட்போனான Asus Zenfone Max Pro M1 சந்தையில் வரவேற்பைப் பெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அந்த ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்ஷனை தற்பொழுது அறிமுகப்படுத்தியிருக்கிறது அஸுஸ் நிறுவனம். Asus ZenFone Max Pro M2 மற்றும் ZenFone Max M2 என்ற இரண்டு ஸ்மார்ட்போன்கள் நேற்றைக்கு வெளியிடப்பட்டுள்ளன.\nஇரண்டு நாள் பேட்டரி, பவர்புல் புராசஸர்\nAsus ZenFone Max Pro M2 என்ற ஸ்மார்ட்போனில் 6.26 இன்ச் டிஸ்ப்ளே 19:9 ரேஷியோவுடன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ரெட்மி நோட் 6 புரோவில் உள்ள அதே அளவு. இதில் உள்ள மற்றொரு சிறப்பு இந்த டிஸ்ப்ளேவைப் பாதுகாக்க கொரில்லா கிளாஸ் 6 பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் உள்ள வேறு எந்த ஸ்மார்ட்போன்களிலும் இது கிடையாது. கொரில்லா கிளாஸ் 6 பெரும்பாலும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில்தான் பயன்படுத்தப்படும். எடுத்துக்காட்டாக ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட்போனில் இருப்பது இதுதான். கொரில்லா கிளாஸ் 6 என்பதால் டிஸ்ப்ளேவுக்குக் கூடுதலாகப் பாதுகாப்பு கிடைக்கும். அதே போல் இந்த ஸ்மார்ட்போனில் குறிப்பிட்டுக் காட்ட வேண்டிய மற்றொரு விஷயம் இதன் புராசஸர். இதில் Snapdragon 660 புராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த செக்மென்டில் சில ஸ்மார்ட்போன்களே இந்த புராசஸரைப் பயன்படுத்துகின்றன. இதே புராசஸரை கொண்டுள்ள மற்றொரு ஸ்மார்ட்போன் ரியல்மீ 2 புரோ. பட்ஜெட் செக்மென்டில் அதிகப் பேரால் விரும்பப்படும் ஷியோமி நிறுவனம் கூட ரெட்மி நோட் 6-ல் இதை விடக் குறைவான திறன் கொண்ட புராஸரையே பயன்படுத்துகிறது.\nஇந்த ஸ்மார்ட்போன்களில் அஸுஸ் குறிப்பிட்டுக் காட்டும் மற்றொ���ு முக்கிய விஷயமாக இதன் பேட்டரி இருக்கிறது. இந்த இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களுமே 5000 mAh பேட்டரியைக் கொண்டிருக்கின்றன. பட்ஜெட் செக்மென்டைப் பொறுத்தவரையில் பேட்டரி பேக்அப் என்று வந்து விட்டால் அதில் ஷியோமிக்குத்தான் முதலிடம். அந் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களை பலர் விரும்புவதற்கு அதுவும் ஒரு காரணம். எனவே மற்ற நிறுவனங்களும் அதே திறன் கொண்ட பேட்டரிந்த் தங்களது ஸ்மார்ட்போனில் கொடுப்பதற்கு முயற்சி செய்கின்றன. அஸுஸ் நிறுவனமும் இதற்கு முன்பு Asus Zenfone Max Pro M1 ஸ்மார்ட்போனில் சற்று கூடுதலாக 5000 mAh பேட்டரியைக் கொடுத்திருந்தது. அதைக் குறைக்க முயற்சி செய்யாமல் அதே திறன் கொண்ட பேட்டரியை இதிலும் கொடுத்திருக்கிறது. இதன் மூலமாக இரண்டு நாள்களுக்கு மேலாக பேட்டரி பேக்அப்பைப் பெறலாம் என விளம்பரப்படுத்துகிறது அஸுஸ். உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றுதான் என்றாலும், குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு மேலாவது மொபைலில் சார்ஜ் நிற்கும் என்றும் எதிர்பார்க்கலாம் 12 +5 மெகாபிக்சல் டூயல் கேமரா பின்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. 13 MP கேமரா முன்புறமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஃபிளாஷ் வசதியும் இருக்கிறது. 3 GB ரேம் 32 GB இன்டர்னல் மெமரி மாடல் 12,999 ரூபாய்க்கும், 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 14,999 ரூபாய்க்கும் மற்றும் 6 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 16,999 ரூபாய்க்கும் கிடைக்கும்.\nமற்றொரு ஸ்மார்ட்போனான Asus ZenFone Max M2-க்கும் Max Pro M2-வுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் இல்லை. இரண்டு ஸ்மார்ட்போன்களின் டிஸ்ப்ளேவிலும் நாட்ச் கொடுக்கப்பட்டுள்ளது. முந்தையதைப் போலவே இதிலும் 6.26 இன்ச் டிஸ்ப்ளே இருக்கிறது. Max Pro M2 ஸ்மார்ட்போனில் 4000 mAh பேட்டரி இருக்கிறது. Qualcomm Snapdragon 632 ஆக்டாகோர் புராசாஸர் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறமாக 13 MP + 2MP கேமராவும் 8 MP முன்புற கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. 3 GB ரேம் 32 GB இன்டர்னல் மெமரி மாடல் 9,999 ரூபாய்க்கும் மற்றும் 4 GB ரேம் 64 GB இன்டர்னல் மெமரி மாடல் 11,999 ரூபாய்க்கும் விற்பனைக்கு வருகிறது.\n\"... விடைசொல்லப்போகும் சீன விண்கலம் #ChangE4\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு��்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00440.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-05-21T05:45:43Z", "digest": "sha1:IIR2AKL5WEDRB5KBSUYTTKXBHOWHANBF", "length": 41365, "nlines": 270, "source_domain": "ilakkiyainfo.com", "title": "அனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம்!! : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம்!! (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது?? -பகுதி -8)", "raw_content": "\nஅனைத்துலகச் செயலகப் பொறுப்பிலிருந்து கே.பி நீக்கம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் : ஆயுதகப்பல்கள் மாட்டிய மர்மம் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nபிரபாகரன் தலைமைப் பதவியை அவரது மகன் சார்ல்ஸ் அன்டனியிடம் கொடுத்துவிட்டு ஒரு ஆலோசகராக ஒதுங்கியிருந்தாலும் நல்லது என்று சொல்லி முடிக்குமுன்னரே முகம் கடுமையாக மாறிய தமிழ்ச்செல்வன் ..\n“தமிழீழம் எப்படி எடுப்பது என்று எங்களுக்கு தெரியும் நீங்கள் பொத்திக்கொண்டு போகலாம் என்றதும், தலையை தொங்கப்போட்டுக் கொண்டு அங்கிருந்து வெளியேறியவர்கள் அத்தோடு தங்கள் நல்லெண்ண நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்திக் கொண்டார்கள்.\nதமிழ் செல்வன் புலிகளின் பேச்சுவார்த்தை குழுவுக்கு தலைமை தாங்கத் தொடங்கிய பின்னர் பேச்சுக்கள் மந்தமடையத் தொடங்கியிருந்தது.\nபேச்சு வார்த்தை நிகழ்வுகளுக்கு ஒப்புக்கு சப்பாணி என்கிறதைப் போலவே எந்த ஆர்வமும் இல்லாமல் தமிழ்ச்செல்வன் கலந்து கொண்டது மட்டுமல்லாமல் எப்படியாவது பேச்சுக்களை முறித்து மீண்டும் சண்டையை தொடங்காவிட்டால் புலிகள் அமைப்பு மேலும் பிளவுகளை சந்தித்து பலவீனம் அடைத்து விடும் என்று தலைமை நினைத்தது .\nஎல்லா நாடுகளிலும் நடந்த பேச்சு வார்த்தைகளின் போதும் உள்ளே என்ன விடயங்கள் பேசப்பட்டது.\nஎன்ன முடிவுகள் எடுக்கப் பட்டது என்று எதுவுமே வெளியே சொல்லப் படவில்லை.\nஉள்ளே என்ன பேசினார்கள் என்றும் மக்களுக்கு தெரியாது.\nஒவ்வொரு பேச்சு வார்த்தை முடிவின் பின்னரும் இந்த சந்திப்பு எமக்கு பிரயோசனமாக இருந்தது.\nநாங்கள் சமாதானத்தில் உறுதியாக இருக்கின்றோம் என்று பத்திரிகையாளர்களிடம் தமிழ் செல்வன் தெரிவிப்பார்.\nஅதே நாள் இரவு தமிழர்கள் மத்தியில் நடந்த கூட்டத்தில் உரையாற்றும்போது எங்களிற்கு சமாதானத்தில் நம்பிக்கையில்லை விரைவில் யுத்தம் தொடங்கும் அதுதான் இறுதியுத்தமாக இருக்கும்.\nஎனவே இறுதி யுத்தத்திற்கு பெருமளவான நிதியினை பங்களிப்பு செய்யவேண்டும் எனகேட்டுக்கொள்வார்.\nவெள்ளைக் காரனிற்கு தமிழ் புரியாது என நினைத்து தமிழ்ச்செல்வன் பேசியிருக்கலாம். ஆனால் இதனை வெளிநாட்டு புலனாய்வு பிரிவுகள் உடனடியாகவே பதிவு செய்து மொழிபெயர்ப்பும் செய்து பேச்சு வார்த்தைக்கு அனுசரணை வழங்கும் நாடுகள் அனைத்திற்கும் அனுப்பிக் கொண்டிருந்தனர் .\nஒரு பக்கம் பேச்சுவார்த்தை நீடித்துக்கொண்டிருக்கும் போது ப��லிகள் ஆயுதக் கொள்வனவுகளையும் தொடர்ந்துகொண்டேயிருந்தார்கள்.\nஅவர்கள் கொள்வனவு செய்த ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஒன்பது கப்பல்கள் இரண்டு சரக்கு கப்பல்கள் என பதினோரு கப்பல்கள் தொடர்ச்சியாக ஒன்றுவிடாது இலங்கை அரசால் தாக்கி மூள்கடிக்கப் பட்டிருந்தது..\nஇதுவரை காலமும் உலக நாடுகளுக்கும் இலங்கை அரசுக்கும் கடலில் தண்ணி காட்டிவிட்டு விட்டு பத்திரமாக கனரக ஆயுதங்களையும் ஏவு கணைகளையும் வன்னிக்கு கொண்டு போய் சேர்த்தவர்களுக்கு என்ன நடந்தது\n..இப்போது ஒரு துப்பாக்கியைகூட கொண்டுபோய் சேர்க்க முடியாது அனைத்தும் அடிபட்டுப்போகும் மர்மம் என்ன ..எப்படி …எங்கே நடந்தது என பார்த்துவிடலாம் ..\n2001 ஆண்டு புலிகள் அமைப்பு பெற்ற பெரு வெற்றியை அடுத்து வன்னி கிளிநொச்சியை தலைநகராக வைத்து நிழல் அரசொன்றை நிறுவியதோடு காவல்துறை, நீதிமன்றம், வாங்கி என சிவில் நிருவாகத் துறைகளை விரிவாக்கம் செய்தவேளை அவர்களின் பிரதான கட்டமைப்புகளிலும் மாற்றங்களை கொண்டு வந்தனர்.\nஅந்த மாற்றமானது இயக்கத்துக்குள் ஒவ்வொரு பிரிவும் அதன் பொறுப்பாளர்களால் தனிப் பெரும் சக்திகளாக உருப்பெறத் தொடங்கியிருந்தது.\nஅப்படி உருப்பெற்றவைகளுள் பொட்டம்மானின் புலனாய்வு பிரிவு.\nகருணா கிழக்கு மாகாணத் தளபதி.\nஇவைகளோடு மிக மிக முக்கியமான, வானளாவிய அதிகாரங்களைக் கொண்ட , ஒருநாளில் மட்டும் பல மில்லியன் டாலர் பணம் புரளும் மிக பணக்கார அமைப்பான அனைத்துலகச் செயலகம் என்கிற அமைப்பும் ஆகும்.\nஇந்த அனைத்துலகச் செயலகத்தின் கீழ்தான் ஆயுத பேரங்கள், வாங்கிய ஆயுதங்களை பத்திரமாக வன்னிக்கு கொண்டுபோய் சேர்த்தல், போதைப்பொருள் கடத்தல்கள், புலம்பெயர் தமிழர்களிடம் நிதி வசூலித்தல், உலகெங்கும் பினாமிப் பெயர்களின் இயங்கும் வர்த்தக நிறுவனங்கள், கோவில்கள், தமிழ் பாடசாலைகள், என அனைத்துமே இதற்குள் அடங்குவதால்தான் அதற்கு அனைத்துலகச் செயலகம் என்று பெயர்.\nஇதற்கு லோரன்ஸ் திலகர் என்பவரே பொறுப்பாளராக பாரிஸ் நகரத்தில் இருந்து இயங்கிக்கொண்டிருந்தார்.\nபாரிஸில் புலிகளின் புலனாய்வுப் பிரிவு தங்கள் உறுப்பினர் இருவரை சுட்டுக்கொலை செய்திருந்தனர்.\nஅந்தக் கொலையில் ஏற்பட்ட சிறு சொதப்பலால் லோரன்ஸ் திலகர் வன்னிக்கு அழைக்கப் பட்டு அவரது பதவியைப் பறித்து அவருக்கு த��்டனையும் தலைமையால் கொடுக்கப்பட்டது.\nஅதற்குப் பின்னர் தாய்லாந்தில் இருந்தபடி ஆயுத பேரம் மற்றும் வழங்கல் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த கே.பி.\nஎன அழைக்கப்படும் குமரன் பத்மநாதனின் பொறுப்பில் அனைத்துலகச் செயலகம் ஒப்படைக்கப் பட்டிருந்தது.\n2001 ம் ஆண்டு நடந்த நிருவாக மாற்றங்களின்போது கே. பி யின் பொறுப்பிலிருந்த அனைத்துலகச் செயலகப் பொறுப்பு பறிக்கப்பட்டு காஸ்ட்ரோ என்பவரிடம் ஒப்படைக்கப் பட்டதோடு கே .பி யின் நிருவாகம் கலைக்கப்பட்டது.\nஅவரும் அவருக்கு கீழ் இயங்கியவர்களும் இயக்கத்தை விட்டு விலகி தங்கள் தனிப்பட்ட வாழ்கையில் ஈடுபடலாம் என தலைமை அறிவித்து விட்டிருந்தது.\nஇந்த மாற்றங்களுக்கான கரணம் என்னவெனில் வெளிநாடுகளில் வணிகம், கடத்தல்கள், மற்றும் தமிழர்களிடம் சேகரிக்கப்படும் நிதி என்பனவற்றுக்கு சரியாக கணக்கு காட்டாமல் ஆயுதங்களை வாங்கி அனுப்பி வைப்பதோடு நிறுத்தி விடுகிறார்கள்.\nஇலங்கை வான்படையினரின் சக்திவாய்ந்த இஸ்ரேலிய தயாரிப்பான ஒலி வேக IAI Kfir ரக குண்டு வீச்சு விமானங்களை தாக்கியழிக்கும் வல்லமை கொண்ட grouse ரக ஏவுகணைகளை கொள்வனவு செய்ய நீண்ட காலம் முயற்சி செய்தும் அதனை வாங்க முடியாது போனதும் ஒரு குற்றச் சாட்டாக வைக்கப் பட்டது .\nகே.பி கொம்பனியில் பெரும்பாலும் கப்பல் மாலுமிகள் அதன் பணியாளர்கள் எல்லாருமே புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் அல்ல.\nசம்பளத்திற்கு வேலை செய்த சாதாரணமானவர்களே.\nஅவர்களை இயக்க விதிகளால் கட்டுப்படுத்த முடியாது.\nஅதே நேரம் புலிகள் அமைப்பானது போதைப்பொருள் மற்றும் ஆயுத கடத்தலில் ஈடுபடுவதாக சர்வதேச போதைப்பொருள் தடுப்பு பிரிவும் உலக நாடுகளும் தொடர்து குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்கள்.\nஆனால் கடத்தல் வலையமைப்பை சரியாக கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தனர்.\nஇத்தகைய குற்றச் சாட்டுகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே கே .பி கொம்பனியை நிறுத்துவதாக தலைமை காரணம் சொல்லிக்கொண்டது .\nபுலிகள் அமைப்பானது தங்களுக்கு தாங்களே வைத்த முதலாவது ஆப்பு ராஜீவ் காந்தி கொலை என்று எடுத்துக்கொண்டால் அனைத்துலக செயலக கட்டமைப்பு மாற்றத்தை இரண்டாவது ஆப்பு என்று எடுத்துக் கொள்ளலாம்.\nஅனைத்துலக செயலகப் பொறுப்பு கொடுக்கப்பட்ட காஸ்ட்ரோ ஒரு சண்டையில் இரண்டு கால்களும் தொடைக்கு மேலே இழந்தவர்.\nசிகிச்சைக்காக படகில் ஒரேயொரு தடவை தமிழ்நாட்டுக்கு சென்று வந்ததுதான் அவரது வெளிநாட்டுப்பயணம்.\nமற்றும்படி உலக நாடுகளை வரை படத்தில் மட்டுமே பார்த்து அறிந்திருந்தது மட்டுமல்லாது பெரும்பாலும் படுக்கையிலேயே வாழ்நாளை கழித்துக்கொண்டு இருந்தவர்.\nஇருபத்து நான்கு மணி நேரத்தில் இருபது மணி நேரங்களாவது விழித்திருந்து ஓடியாடி வேலைகள் செய்யும் மிகப் பொறுப்பான பதவியை எப்படி பிரபாகரன் அவரிடம் ஒப்படைத்தார் என்பது இன்றுவரை விடைகிடைக்காத மில்லியன் சந்தேகக்களை அடக்கும் கேள்வி .\nபுதிதாக பொறுப்பெடுத்துக் கொண்ட காஸ்ட்ரோ தனது அமைப்புக்கும் புது இரத்தம் பாய்ச்சப் போவதாக சொல்லிக் கொண்டு புலிகள் அமைப்பால் உயர் கல்வி கற்பதற்காக வெளி நாடுகளுக்கு அனுப்பப் பட்டிருந்த இளையோர் சிலரிடம் பொறுப்புகளை பிரித்துக் கொடுத்தார்.\nஅப்படி அவர் நியமித்தவர்களில் அனைத்துலக செயலகத்தை வெளியில் இருந்து இயக்க நெடியவன் என்பவரை நோர்வே நாட்டுக்கும், அவருக்கு உதவியாக நிதி விடயங்களை கவனிக்க வாகீசன் என்பவரை ஜெர்மனிக்கும் அனுப்பியவர்.\nஆயுத பேரங்கள் மற்றும் புலிகளின் வணிக கப்பல்களை கவனிக்க ஸ்டீபன் என்பவரை நியமிக்கிறார்.\nஇவர்களில் புதிதாக பொறுப்பெடுத்த ஸ்டீபன் உலகெங்கும் கள்ளச் சந்தைகளில் ஆயுத பேரங்களை நடத்துவதற்காக பல புதியவர்களை நியமித்தவர்.\nவன்னிக்கு சென்று தலைவரிடம் நேரடியாக ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டு வேலைகளை தொடங்க நினைத்து வன்னி சென்றவர் பிரபாகரனை சந்தித்து விட்டு அங்கிருந்து சிங்கப்பூர் வழியாக இந்தோனேசியா சென்றதும், இந்தோனேசிய விமான நிலையத்தில் தற்செயலாக ஒரு அதிகாரி சந்தேகத்தில் ஸ்டீபனை விசாரிக்கிறார்.\nஸ்டீபனின் பதில்களில் மேலும் சந்தேகம் வரவே அவர் கையோடு கொண்டு சென்ற இரண்டு மடிக்கணணி களையும் பரிசோதனை செய்யத் தொடங்கியவருக்கு தலை சுற்றத் தொடங்குகிறது.\nநீண்ட காலமாகவே இந்தோனேசிய தீவுகள் புலிகளின் ஆயுதக்கடதல்களில் தளமாக இயங்கிவருவதோடு சில கப்பல்களும் அங்கு பதிவு செய்யப் பட்டிருந்ததை அந்த நாட்டு காவல்துறையினர் அறிந்திருந்தனர்.\nஎனவே ஸ்டீபனும் புலிகள் அமைப்பை சேர்ந்தவனாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அவரை தடுத்து வைத்தபடி சர்வதேசப் பொலிசாரின் உதவிய�� நாடியிருந்தனர்.\nநீண்டகாலமாகவே புலிகள் அமைப்பின் கடத்தல் நடவடிக்கைகளை கவனித்துக்கொண்டிருந்த அமெரிக்க சி ஐ ஏ அதிகாரிகள் சிலர் இந்தக் கைது விபரம் அறிந்ததும் இந்தோனோசியாவிற்கு விரைந்தவர்கள் ஸ்டீபனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து அவர் கொண்டு சென்ற மடிக்கணணினிகளை ஆராய்ந்த போது அதிச்சி கலந்த மகிழ்ச்சி அவர்களுக்கு….\nதோண்டத்தோண்ட தகவல்களை அள்ளிக் கொடுக்கும் சுரங்கமாக ஆயுத பேரங்கள், தேவையான ஆயுதங்களின் பட்டியல்கள், அதனுடன் தொடர்புடையவர்கள், பண கொடுக்கல் வாங்கல்கள், கப்பல்களின் விபரங்கள் என இந்தனை காலங்களாக அவர்கள் தேடியலைந்த அத்தனை விபரங்களும் அதில் அடங்கியிருந்தது.\nஆனாலும் பல விடயங்கள் சங்கேத மொழியில் எழுதப் பட்டிருந்ததால் தகவல்களை முழுமையாக பெற முடியாமல் இருக்கவே என்ன செய்யலாமென யோசிதவர்கள் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் வாழும் யாராவது ஒருவரின் உதவியை பெறுவது என முடிவெடுத்தார்கள் .\nஉடனடியாக பல நாடுகளின் உதவியும் கோரப்பட்டபோது புலிகளின் தொலைத்தொடர்பு பிரிவில் நீண்டகாலம் பணியாற்றிவிட்டு தலைமையோடு முரண்பட்டு அங்கிருந்து வெளியேறி சுவிஸ் நாட்டில் அகதியாக வாழ்ந்து கொண்டிருந்த ஒருவரின் விபரம் கிடைக்கவே சுவிஸ் நாட்டு காவல்துறையின் உதவியோடு அவர் இந்தோனோசி யாவிற்கு கொண்டு செல்லப்பட்டார்.\nஅனைத்து சங்கேத மொழிகளும் மொழிபெயர்க்கப் பட்டது.\nபிரபாகரனை தலைமைப் பதவியை விட்டு ஒதுங்கச் சொல்லுங்கள்: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது: (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ரத்தத்தை அடக்க வழியில்லாமல் மண்ணை பூசிய துயர கதை 0\nமுள்ளிவாய்க்காலில் முதலாவதாக சுடர் ஏற்றிய சிறுமி யார் தெரியுமா\nமுள்ளிவாய்க்கால் துயரின் சாட்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுமி ராகினி இன்று பொது ஈகைச்சுடரை முதன்முதலாக ஏற்றி வைத்தார்\nஇலங்கை உள்நாட்டுப் போர்: ஜெர்மனிக்கு தப்பிச்சென்று மருத்துவராகி சாதனைப் படைத்த உமேஸ்வரன் 0\nஇந்திய ஐ.எஸ். உறுப்பினர்களை வழிநடத்திய இலங்கை மென்பொறியியலாளர் 0\nமே 18 நினைவு தினத்தை அனுசரிக்க தமிழர்களுக்கு உரிமை உள்ளது’ – இலங்கை ராணுவ தளபதி 0\nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக ���ெயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/32/TamilNadu.html", "date_download": "2019-05-21T05:11:27Z", "digest": "sha1:LAEXWMFTWXJLX2BKEKKXF5ZA6TIGEEW5", "length": 9275, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "தமிழகம்", "raw_content": "\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகமல்​ஹா​ச​னுக்கு முன்​ஜா​மீன்: உயர்​நீ​தி​மன்​றம் உத்​த​ரவு\nமக்​கள் நீதி மய்​யம் கட்சித் தலை​வர் கமல்​ஹா​சன், அர​வக்​கு​றிச்சி நீதித்​துறை நடு​வர் மன்​றத்​தில் ஆஜ​ராகி...\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு: அரசாணை வெளியிடப்பட்டது\nதமிழகஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்த்தபட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.......\nதலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : போலீஸ் குவிப்பு\nசென்னை தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதால் பரபரப்பு..\nகருத்து திணிப்பை இந்தமுறையும் பொய்யாக்குவோம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களையே பிடிக்கும் என்று வெளியானது கருத்துக்கணிப்பு அல்ல....\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானத்தில் கோளாறு- சென்னையில் அவசர தரையிறக்கம்\nதிருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதையடுத்து, சென்னையில்,....\nதமிழகத்தில் 6 மாவட்டங்களில் இடியுடன் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகத்தில் நீலகிரி, கோவை, நெல்லை உட்பட 6 மாவட்டங்களில் வெப்ப சலனம் காரணமாக இடி மின்னலுடன் மழை ...\nதமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு: கருத்துக்கணிப்பு முடிவுகள்\nதேர்தலுக்கு பின்னர் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் மூலம் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி ...\nஒரு செருப்பு வந்து விட்டது - இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் : கமல்ஹாசன் பேச்சு\nபார்த்திபனின் ஒத்த செருப்���ு பட விழாவில் கலந்துக் கொண்ட கமல், ஒரு செருப்பு வந்து விட்டது;...\nவாக்காளர்களை தடுத்ததாக செந்தில் பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனரிடம் அதிமுக புகார்\nஅரவக்குறிச்சி தொகுதியில் வாக்காளர்களை தடுத்ததாக செந்தில் பாலாஜி மீது தேர்தல் கமி‌ஷனரிடம் அதிமுக...\nஅடுத்த தேர்தலில் கமல் கட்சியே இல்லாமல் போய்விடும் : நடிகர் எஸ்.வி.சேகர் பேச்சு\nதொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தால் அடுத்த தேர்தலில் கமல் கட்சியே இல்லாமல் போய்விடும் என்று...\nஓட்டப்பிடாரம் தேர்தல் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு : தேர்தல்அதிகாரிக்கு திமுக எதிர்ப்பு\nஓட்டப்பிடாரம் தொகுதி இடைதேர்தலில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு செய்தனர்......\nநாமக்கல்லில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் கடத்தல்\nநாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிறந்த 260 குழந்தைகளின் விவரங்கள் தெரியாததால்...\nவெளி மாநிலங்களில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் : மு.க ஸ்டாலின்\nவெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை தமிழக அரசு உறுதி ...\nசென்னையில் மின்சாரரயில், பறக்கும் ரயில் சேவை நாளை நிறுத்தம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு\nசென்டரல், கடற்கரையில் இருந்து ஆவடி, திருவள்ளூர், பட்டாபிராம், திருத்தணி, கடம்புத்தூர், அரக்கோணம் செல்ல வேண்டிய 46 மின்சார ரயில்களின் சேவை.....\nகுற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து : சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி\nகுற்றாலத்தில் பெய்த கன மழையால் அருவிகளில் தண்ணீர் விழத்துவங்கியதால் சுற்றுலாப் பயணிகள்.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/semmannightswiss2015.html", "date_download": "2019-05-21T05:02:49Z", "digest": "sha1:MJFT3CWWZQKICTT2F627C2AAYD2YKE55", "length": 13486, "nlines": 38, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nமுதன் முதலாக சுவிஸ் மண்ணில் சிறப்பாக நடைபெற்ற செம்மண் இரவு 2015. updated 09-01-2015\nகடந்த 2ஆம் திகதி தை மாதம் 2016 ஆம் ஆண்டு முதன் முதலாக சுவிற்சர்லாந்தில் குப்பிளான் விக்னேஸ்வரா மன்றத்தின் இளம் தலைமுறையினரால் குப்பிளான் கிராமத்தின் மக்களின் ஆதரவுடன் குப்பிளான் செம்மண் நிகழ்வு பெருந்திரளான சுவிஸ் வாழ் குப்பிளான் மக்களின் மத்தியில் கொண்டாடப்பட்டது.\nகுப்பிளான் கிராமம் மற்றும் அக் கிராமிய வாழ்வு குறித்த பேச்சுகள், கவிதைக���், கலை நிகழ்வுகள் சிறப்புற நடைபெற்றன. குப்பிளானில் ஆசிரியர்களாகப் பணியாற்றி அக்கிராமத்தின் கல்வி வளர்ச்சியில் பெரும் பங்காற்றியிருந்த தற்போது ஜேர்மனியில் வசித்துவரும் திரு திருமதி இரத்தினசிங்கம் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு இந் நிகழ்வைச் சிறப்பித்திருந்தனர்.\nவரவேற்பு கூட விளக்கினை திரு திருமதி ஐயாத்துரை கிருஸ்ணமூர்த்தி ஏற்றிவைக்க கடவுள் வாழ்த்துடன் சிவலிங்கம் சிவகுமார் நிகழ்வை ஆரம்பித்துவைக்க சிறப்பு விருந்தினர் இரத்தினசிங்கம் தம்பதியினர் மங்கள விளக்கேற்றினர். பாஸ்கரன் பானுகா, பாஸ்கரன் பாதுகா, சசிகுமார் சதுஜா குப்பிளான் கிராமிய கீதத்தை மிகவும் இனிமையாகப் பாடி குப்பிளான் செம்மண் நினைவுகளை ஒரு கணம் நினைவுக்கு கொண்டுவந்தனர். விடுதலைப்போரில் தமது இன்னுயிர்களை ஈர்ந்தவர்களுக்கு அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.\nவரவேற்புரையை திரு முத்துச்சாமி கணேசலிங்கம் நிகழ்த்த அதனைத் தொடர்ந்து குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த அண்மையில் இறையடிசேர்ந்த மூன்று சமூக சேவையாளர்களும் கிராமப்பற்றாளர்களுமான அமரர் இராமநாதன் சிவசோதி, அமரர் கந்தையா செல்வகுமார், அமரர் பொன்னம்பலம் ஜெகநாதன் மூவர்களுக்கு அவர்களின் உறவுகள் விளக்கேற்றி நினைவு கூர்ந்தார்கள். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்களுக்கான மதிப்பளிப்பு இடம்பெற்றது.\nபக்திப்பாடல்கள், பரத நாட்டியம், பாரதியார் பாடல் நடனம், வயலின், சிறுவர்களின் தமிழ் மொழி பேச்சு என பல்வேறு கலை நிகழ்வுகளுடன் எல்லாவற்றிற்கும் மகுடம் சேர்த்தாற் போல் குப்பிளான் கிராமத்தைச் சேர்ந்த மூத்த தலைமுறையைச் சேர்ந்த பெரியோர்கள் அரங்கிற்கழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தி மதிப்பளிக்கப்பட்டனர். கலை நிகழ்வுகள் அனைத்தும் குப்பிளானைச் சேர்ந்த மக்களின் இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்த குழந்தைகளாகவும் இளையோர்களாகவும் இருந்தமை நிகழ்வுக்குச் சிறப்புச் சேர்த்திருந்தது.\nகுப்பிளான் குறித்து தனது நினைவுகளையும் அம்மண்ணின் சிறப்புகளையும் எமது தற்போதைய கிரமியப் பண்பாட்டு வாழ்நெறி குறித்தும் திருமதி சிவாஜினி ராஐகண்ணா அவர்கள் உரையாற்றியிருந்தார். குப்பிளான் குறித்து பேசுகையில் அவர், ஈரமான செம்மண்ணில் செழித்து வளர்ந்து நிற்கும் குப்ப���ளாய் எனும் செடியின் பெயரே காலவோட்டத்தில் மருவி குப்பிளான் என வழங்கலாயிற்று என குப்பிளான் குறித்து எழுதியுள்ள அறிஞரும் சிறந்த சமூக சேவையாளருமான கலாநிதி கணேசலிங்கம் எழுதியிருந்தமையை சுட்டிக்காட்டினார். குப்பிளான் கிராமத்தின் கிராமிய வாழ்வைக் குறிப்பிடுகையில்,\nவிவசாயத்தை தலையாய தொழிலாகக் கொண்டு விளங்கிய குப்பிளானில் பொழுது புலரும் முன்பே துலா மிதிப்பவரும் பட்டை பிடித்து நீர் பாய்ச்சுபவரும் பயிருக்கு நீர் கட்டுபவரும் துலாமிதிப்போரின் பாடல்களும் என காணற்கரிய காட்சிகளை விபரித்தார்.\nமேலும் குறிப்பிடுகையில், இன்று சுவிற்சர்லாந்தில் வாழும் நாம் இந்நாட்டு பாரம்பரிய கிராமிய வாழ்வியல் முறைமை எவ்வாறு இன்றும் இம்மக்களாலும் அரசினாலும் பேணிக்காக்கப்படுகிறது என்பதை கண்கூடு காண்கின்றோம். பசுக்களும், சீசும், தோட்டங்களும் சுவிஸ் கிராமங்களின் தனிச்சிறப்பு. ஆனால் நாமோ எம்முடைய புலப்பெயர்வுடன் அனைத்தையும் இழந்து ஏதிலிகளானது மட்டுமின்றி எமது கிராமிய வாழ்வியல் நெறிகளையும் பேணத் தவறவிட்டுள்ளமை மிகவும் வருத்தத்துக்குரியதொன்று என தற்போதைய எமது புலம்பெயர் வாழ்நெறியுடன் ஒப்பிட்டு அழிந்து வரும் ஈழத்தமிழர்களது கிராமிய வாழ்நெறியை சுட்டிக்காட்டியிருந்தார்.\nசிறப்பு விருந்தினராக வருகைதந்திருந்த முன்னாள் ஆசிரியரும் அதிபருமான திரு. இரத்தினசிங்கம் அவர்கள் தனது சிறப்புரையுடன் தற்போது சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் 98 அகவை கொண்ட குப்பிளான் மண்ணின் மூத்த குடிமகன் திரு கந்தையா கிருஸ்ணர் அவர்கள் தமது கைப்பட எழுதியனுப்பிருந்த விரிவான வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.\nகந்தையா கிருஸ்ணர் அவர்களின் வாழ்த்துச் செய்தி இற்றைக்கு ஐந்து தசாப்தங்கள் பின்னோக்கிய குப்பிளான் கிராமத்தை அக்கிராம மக்களின் வாழ்க்கையை மிகவும் அழகாகவும் ஆழமாகவும் மனக் கண்முன்னே கொண்டுவந்தது. குப்பிளான் கிராமத்தின் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னிருந்த மக்களின் பண்பாட்டு வாழ் நெறி, சமூகக் கட்டமைப்புகள், கல்வி, அயல் ஊர்களுடனான உறவு என பல விடயங்களையும் சுவையாக எடுத்து விளம்பியிருந்தார். தனது 98 ஆவது அகவையிலும் குப்பிளான் மண் குறித்து மிகவும் துல்லியமாக வரைந்திருந்த அவருடைய உரை அனைவரையும் வியக்க வைத்ததுடன��� ஒருகணம் அனைவரையும் காலச்சக்கரத்தில் பின்னோக்கி இழுத்துச்சென்றிருந்தது.\nஇந்நிகழ்வில் நடைபெற்ற அனைத்து நிகழ்வுகளும் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்திருந்ததுடன் அனைவரும் புத்தாண்டு மறுதினம் இரவு 11 மணி வரை நிகழ்வில் பெருமகிழ்வுடனும் உற்சாகத்துடனும் பங்குபற்றி தமது கிராமத்து நிகழ்வுகளை மிகவும் களிப்புடன் கொண்டாடி மகிந்திருந்தனர். இறுதியில் கலைநிகழ்வுளில் பங்குபற்றியோருக்கான பரிசளிப்பு நன்றியுரையுடன் செம்மண் நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2917", "date_download": "2019-05-21T05:32:41Z", "digest": "sha1:S6GU7EC54XTSSAKZ2CDRLVMLZNWVHCRJ", "length": 20234, "nlines": 36, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சாதனையாளர் - சமுதாயத்தோடு முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்! - துர்கா பாய்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nசமுதாயத்தோடு முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்\n- காந்திமதி | மார்ச் 2003 |\nபஞ்சுபோல் நரைத்து பாப் வெட்டிய தலை, கணீர் குரல், தளர்வில்லா உடல், நிமிர்ந்த நடை, யாருக்கும் அஞ்சாத நேர்கொண்ட பார்வை... துர்காபாயைப் பார்த்தால் 72 வயதென்று யாராலும் சொல்ல முடியாது. இந்திய இராணுவத்தில் துணிச்சலாகப் பணிபுரிந்த முதல் தமிழ் பெண் பிரிகேடியர்.\nஅரைநூற்றாண்டுக்கு முன்பே இந்திய இராணு வத்தில் பிரிகேடியர் பதவி வகித்த முதல் பெண், அதிலும் தமிழ்ப்பெண். இடைவிடாத வெடிகுண்டு மழையும், இரத்தச் சகதியும் நிறைந்த போர்க் களங்களில் மருத்துவ முகாமிட்ட இந்தியாவின் நைட்டிங்கேல்...\n'எனக்குச் சொந்த ஊர் திண்டிவனம்தான். ஆனா, நான் பிறந்தது கோலார் தங்கவயல் பகுதியில். என் அப்பா அங்கே ஒரு பிரிட்டிஷ் ஸ்கூல்ல தலைமை ஆ��ிரியரா இருந்தார். 1942 ஆகஸ்டு புரட்சியில என் சித்தப்பா திண்டிவனத்துல கைதாயிட்டதால, திண்டிவனத்துல இருக்கிற எங்க சொத்தை யெல்லாம் மேற்பார்வை பார்த்துக்கறதுக்காக என் அப்பா அந்த வேலையை ராஜினாமா பண்ணிட்டு, எங்களைக் குடும்பத்தோட திண்டிவனத்துக்குக் கூட்டிட்டு வந்துட்டார். அப்போ எனக்குப் பன்னிரெண்டு வயசு' கண்கள் படபடக்க தன் வாழ்க்கையில் பின்னோக்கிப் பயணிக்கிறார்.\n'திண்டிவனத்துல ஒரு ஸ்கூல்ல சேர்ந்து நான் படிச்சுக்கிட்டிருந்த சமயம் அந்த ஊர்ல திடீர்னு நிறைய பேருக்கு காலரா வியாதி பரவுச்சு. அந்த வியாதி என்னையும் விட்டுவைக்கலை. அந்த வயசுல அதைத் தாங்கிக்க தெம்பு இல்லாம ஐந்து நாட்கள் மயக்க நிலையில ஹாஸ்பிடல்லேயே இருந்தேன். அப்போ டாக்டர். வயலட் ஜோசப் தான் என்னை ஸ்பெஷலா கவனிச்சு என்னைக் காப்பாற்றினாங்க. அன்னைக்குத்தான் ஒரு வியாதியோட கொடூரத்தை யும், நோயாளியோட அவஸ்தையையும், அவங்களைக் காப்பாத்தறதுல ஒரு டாக்டருக்கு இருக்கற பொறுப்பையும் நான் உணர்ந்தேன்.\nடாக்டர் வயலட் ஜோசப் மாதிரியே நானும் டாக்டராகணும்னு நினைச்சேன். ஆனா, அன்றைய சூழ்நிலையில என் குடும்பத்தோட பொருளாதார நிலைமை, அதுக்குப் போதுமானதா இல்லை. அதனால, நாலு வருஷம் ஜெனரல் நர்சிங் டிரெயினிங் எடுத்துகிட்டேன். என் விருப்பத்துக்குப் படிச்சு யாரோட உதவியையும் எதிர்பார்க்காம சொந்தக் கால்ல நிக்கணும்னு என்னை ஊக்கப்படுத்தினது என் அம்மாதான்.\nடிரெயினிங் முடிச்சதுக்கப்புறம், சென்னை எக்மோரிலுள்ள அரசாங்க மகப்பேறு மருத்துவ மனையில நர்ஸா வேலை பார்த்துக்கிட்டிருந்தப் போதான் இராணுவத்துல நர்ஸ் வேலைக்கு ஆளெடுக்கறதா பேப்பர்ல விளம்பரம் பார்த்து அதற்கு விண்ணப்பித்தேன். என்கூட வேலைசெய்தவங்களும் நிறைய பேர் இதுக்கு விண்ணப்பித்தாங்க. என்ன காரணமோ தெரியலை, நான் மட்டும்தான் நேர்முகத் தேர்வுக்குத் தேர்வானேன். அதுலயும் தேர்வான வுடனே 1953ல் பெங்களூருக்கு வந்து வேலையில சேரும்படி உத்தரவு வந்துச்சு. என் வீட்ல எல்லாருக்கும் சம்மதம்தான். ஆனா, உறவுக்காரங்க தான் வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினாங்க. 'இராணுவத்துக்குப்போனா கெட்டழிஞ்சு போயிடு வே'ன்னு பல மாதிரி பேசினாங்க. என் அம்மாவும், என்கூட எக்மோர் ஹாஸ்பிடல்ல வேலைபார்த்த சீனியர் சிஸ்டர் ஒருத்தரும் கொடுத்த தைரியத் தாலயும், ஊக்கத்தாலயும் இராணுவ வேலையில சேர்ந்துட்டேன். என்னோட இந்த 35 வருஷ இராணுவ வாழ்க்கையில சுத்தமான சைவச் சாப்பாடு மட்டும்தான் சாப்பிட்டிருக்கேன்'' என்று பெருமிதத்தோடு சொல்கிறார்.\nபெங்களூர் இராணுவ மருத்துவமனையில் சேர்ந்த போது ஆரம்பத்துல இராணுவ ஒழுக்கங்களைக் கடைப்பிடிக்கறது கஷ்டமா இருந்தது. எல்லாரும் ஒரே மாதிரி உட்காரவேண்டும், எழுந்திரிக்க வேண்டும், ஸ்பூன்·போர்க் பிடித்து சாப்பிடவேண்டும், மிக முக்கியமாக எனக்கு இந்தி தெரியாது என்பது வேறு, எல்லாமாகச் சேர்ந்து கொண்டு இராணுவப் பணியில் எப்படி இருக்கப்போகிறோம் என்ற சந்தேகத்தைக் கொடுத்தது. ஆனா, அங்கே இருந்த பல பேருக்கு இதே மாதிரியான பிரச்சினைகள் இருந்ததால என்னை நானே தைரியப்படுத்திக்கிட்டு ஒவ்வொரு விஷயங்களையும் தேடித்தேடிக் கத்துக்க ஆரம்பிச்சேன்.\nபூனேக்குப் பக்கத்துல இருக்கற 'கர்கி'ங்கற இடத்துலதான் என்னோட முதல் போஸ்டிங். அதுக்கப்புறம் பூனே, டில்லி, பெங்களூர்னு பல இடங்களுக்கு மாற்றிக்கிட்டே இருந்தாங்க. ஒவ்வொரு மாற்றலின் போதும் தனிஆளாக நான்கைந்து ரயில்கள் ஏறி இறங்கிப் பயணம் செய்ய ரொம்பவும் சிரமப்பட்டிருக்கேன். ஒவ்வொரு அனுபவமும் ஏதோ ஒரு வகையில எனக்குப் பாடமா அமைஞ்சது. சேவை செய்யணும்ங்கற எண்ணம் இருந்ததால திருமணத்தைப் பற்றி நான் யோசிக்கவே இல்லை.\nராணுவத்தில் நான் சேர்ந்த நேரத்துல, 'ராணுவத்துல வேலை செய்ற பெண்கள் கல்யாணம் செய்துக்கக் கூடாது. அப்படி அவங்க செய்துக்க விரும்பினா, வேலையை ராஜினாமா பண்ணிடனும்னு' ஒரு விதிமுறை இருந்துச்சு. புருஷன், குடும்பம்னு செட்டில் ஆகறதைவிட மருத்துவ சேவை செய்றதுதான் எனக்குப் பிடிச்சிருந்தது. ஆனா, இராணுவத்துல வேலை செய்த பெண்கள் எல்லாருமா ஒண்ணு சேர்ந்து போராடி, 1968ல் அந்த விதிமுறையை ஓரளவுக்குத் தளர்த்தினோம்.\n1962ல் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படையில் ஒரு அங்கமாக இந்தியாவிலிருந்து தேர்ந் தெடுக்கப் பட்டு ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ விற்கு மருத்துவ உதவிக்காகப் போனேன். காங்கோவில் பாலியல் நோயினால் பாதிக்கப் பட்டவர்கள்தான் அதிகம். ஏன்னா, காங்கோலியர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவர்கள். அந்த இடத்தில் எங்களை மிகவும் முகம் சுளிக்க வைத்த ஒரே விஷயம் அவர்களின் வியர்வை நாற்றம்தான். ஒரு கட்டத்திற்கு மேல் அதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் கையில் ஆளுக்கொரு 'ஏர்·பிரஷ்னரோடு'தான் அந்த இடத்திற்குள் வலம்வந்தோம்.\n1965ல் முதல்முறையாக 24 மணிநேரமும் போர்க் களத்தில் மருத்துவ சிகிச்சை கொடுத்தது என் வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத அனுபவம். கண்ணை மூடித்திறப்பதற்குள் நூற்றுக்கணக்கில், ஆயிரக்கணக்கில் காயம்பட்டவர்களைக் கொண்டு வந்து மருத்துவ முகாமில் போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஒரு சிலரோட கோரமான நிலையைப் பார்க்கும்போது தொண்டையை அடைச்சுக்கிட்டு அழுகை வரும். ஆனா, நாங்க அந்த இடத்துல அழக்கூடாதுங்கறதால, மனசைக் கல்லாக்கிக்கிட்டு காயம்பட்டவங்களை எப்படியாவது காப்பாற்றியே ஆகணும்ங்கற ஒரே நோக்கத்தோட அவங்களுக்கு சிகிச்சை கொடுப்போம்.\nஒருமுறை காயம்பட்டு இரத்தம் சொட்டச்சொட்ட முகாமுக்கு ஒரு வீரரைத்தூக்கிட்டு வந்தாங்க. அவருக்கு சிகிச்சை செய்துகிட்டிருக்கும்போதே திடீர்னு அவர் 'குடிக்க, கொஞ்சம் ரசம் கிடைக்குமா'ன்னு கேட்டாரு. அவசர அவசரமா நான்தான் அவருக்கு ரசம் வைச்சுக் கொடுத்தேன்.\nஉண்ணாமல் உறங்காமல் மாதக் கணக்கில் என்னை வேதனைப் படுத்திய அதிர்ச்சியான அனுபவமும் இராணுவத்தில் கிடைத்திருக்கிறது. இந்திய இராணுவத்திடம் பிடிபட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த சவரம் செய்யும் தொழிலாளி கொடுத்த தகவலின் படி 'அந்தக்'குறிப்பிட்ட இடத்திற்குச் சென்றோம். அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தால் சுமார் 60 பேர், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் சுடப்பட்டு இறந்து அழுகி நாற்றெமெடுத்து பாதி எலும்புக் கூடுகளாகத் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பிணவாடையில் எனக்கு மயக்கமே வந்துவிட்டது. அடுத்த சில மாதங்களுக்கு நான் போகுமிடமெல்லாம் அந்தப் பிணவாடை என்னைப் பின்தொடர்ந்து வருவதுபோன்ற ஒரு பிரமை என்னைப் பாடாய்ப் படுத்தியது. அதிலிருந்து மீண்டு வர ரொம்பவே சிரமப்பட்டேன்.\nஇதுமாதிரி பல வகையான கஷ்டங்கள் இந்த வேலையில இருந்தாலும், இரவு பகலா இருபத்தினான்கு மணி நேரமும் மருத்துவ சேவை ஒண்ணுதான் குறிக்கோள்னு நான் இருந்ததாலதான் பிரிகேடியர் பதவி வரைக்கும் என்னால உயர முடிஞ்சது. முக்கியமா பெண்கள்கிட்ட தன்னம்பிக்கை அதிகமா இருக்கணும், பயம் துளிகூட இருக்கக் கூடாது. உழைச்சு சம்பாதிச்சு தனக்குன்னு ஒரு சேமிப்��ை ஒவ்வொரு பெண்ணுமே வைச்சிருக் கணும். வீடு, குடும்பம், குழந்தை, புருஷன்னு சின்ன வட்டத்துக்குள்ளேயே சிக்கிக்காம சமுதாயத்தோட முட்டி மோதி எதையாவது சாதிக்கணும்ங்கற உயர்வான எண்ணம் எல்லா பெண்களிடத்திலேயும் இருக்கணும்.'என்று தன் அனுபவத்தைப் பாடமாக்கி உணர்வுப்பூர்வமாகப் பேசுகிறார் துர்கா பாய்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87", "date_download": "2019-05-21T05:54:41Z", "digest": "sha1:UXNTKXFW4EBPF3WSQZ4UL24XMLMEXFEL", "length": 5931, "nlines": 132, "source_domain": "gttaagri.relier.in", "title": "ஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு\nஸ்ரீலங்கா அரசு இயற்கை வேளாண்மை ஆதரவு அளிக்கும் என்று ஸ்ரீலங்கா வேளாண்மை அமைச்சர் மகிந்த யப்பா அபயவர்த்தனா கூறினார்.\nஇயற்கை வேளாண்மையால், விவசாயிகளுக்கு இடுபொருள் செலவு குறைகிறது, அதனால், அவர்கள் கையில் லாபம் அதிகம் ஆகிறது என்றார் அவர்.\nஇந்தியாவிற்கு வந்து ஸ்ரீலங்கா விவசாயிகள், ஜீரோ பட்ஜெட் சுபாஷ் பலேகர் அவர்களிடம் பயிற்சி எடுத்து சென்றார்கள் என்று பசுமை விகடனில் ஏற்கனவே படித்து உள்ளோம்.\nஇப்படியாக, ஒரு அரசாங்கமே இயற்கை விவசாயத்தை செய்வது முதல் தடவையாகும்..\nஇந்தியாவில், கேரளமும், இமாச்சல பிரதேசமும் இப்படி ஒரு முடிவை எடுத்து உள்ளன. நம் தமிழ் நாடு புதிய முதல் மந்திரி இதை கவனிப்பாரா\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in சொந்த சரக்கு, வேளாண்மை செய்திகள்\nஇயற்கை உரம் மூலம் தழைச்சத்து →\n← ஜீரோ பட்ஜெட் விவசாயம் என்றால் என்ன\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ex-sc-judge-pc-ghose-may-be-the-first-lok-pal/", "date_download": "2019-05-21T04:34:44Z", "digest": "sha1:IMRMKV3AKJQ3JAZNV2U33CRWL3QK5VZY", "length": 12789, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி சி கோஷ் முதல் லோக்பால் ஆக வாய்ப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி சி கோஷ் முதல் லோக்பால் ஆக வாய்ப்பு\nமுன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி பி சி கோஷ் முதல் லோக்பால் ஆக வாய்ப்பு\nஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பி சி கோஷ் முதல் லோக்பால் ஆக நியமிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.\nலோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா அமைப்பதற்கான சட்டம் கடந்த 2014 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இது வரை அந்த பதவிகளுக்கு யாரும் மத்திய அரசால் நியமிக்கப்படவில்லை. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட பொது நல வழக்கு மனுவில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்து பூஷன் ஆஜராகி வருகிறார். அவர் இந்த பதவிகளுக்கு உடனடியாக நீதிபதிகளை நியமிக்க கோரிக்கை விடுத்தார்.\nகடந்த ஜனவரி மாதம் 17 ஆம் தேதி உச்சநீதிமன்றம் மத்திய அரசு இந்த நியமனங்களை வேண்டுமென்றே தள்ளிப் போடுவதாக கண்டனம் தெரிவித்தது. அதன்பிறகும் நியமனம் நடக்காததால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் தலைமையிலான அமர்வு கடந்த 7 ஆம் தேதி இந்த பதவிகளுக்கு 15 நாட்களுக்குள் நீதிபதிகளை நியமனம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.\nதற்போது ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பினாகி சந்திர கோஷ் முதல் லோக்பாலாக நியமிக்கப்பட உள்ளார் என்னும் அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகி உள்ளது. அத்துடன் மேலும் 8 நீதிபதிகளும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. எதுவும் கடைசி நேர மாறுதல்கள் இல்லை எனில் இந்த நியமனங்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமுதல் லோக்பால் அமைப்பின் தலைவராக நீதிபதி பினாகி சந்திரகோஷ் நியமனம்: குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உத்தரவு\nசி பி எஸ் இ 12 ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் அளித்ததால் குழப்பங்கள்\nமக்களுக்கு எதுவும் செய்ய��த மோடியின் மத்திய அரசு : அன்னா ஹசாரே\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2008", "date_download": "2019-05-21T04:32:30Z", "digest": "sha1:RS7NVIWRLATQWSK4LXWMC2XQRUP73TAR", "length": 37069, "nlines": 159, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆகஸ்ட் 2008 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஆகஸ்ட் 2008, 2008 ஆம் ஆண்டின் எட்டாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17 ஞாயிற்றுக்கிழமை தொடங்கி செப்டம்பர் 16 செவ்வாய்க்கிழமையில் முடிவடைகிறது.\nஆகஸ்ட் 1 - ஆடி அமாவாசை\nஆகஸ்ட் 2 - ஆடிப்பெருக்கு\nஆகஸ்ட் 4 - ஆடிப்பூசம்\nஆகஸ்ட் 15 - இந்திய விடுதலை நாள்\nஆகஸ்ட் 16 - ஆவணி அவிட்டம்\nஆகஸ்ட் 16 - புதுச்சேரி விடுதலை நாள்\nஆகஸ்ட் 16 - பராத் இரவு (இஸ்லாம்)\nஆகஸ்ட் 23/24 - கிருஷ்ண ஜெயந்தி\nமேற்கு கியூபாவை சூறாவளி அண்மிப்பதாகவும் கிட்டத்தட்ட 200,000 பேர் இடம்பெயருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏஎஃப்பி)\nஐக்கிய அமெரிக்காவின் நியூ ஓர்லென்ஸ் நகரத்தை சூறாவளி தாக்கும் அபாயம் இருப்பதால் அங்குள்ள மக்கள் அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. (பிபிசி)\nசீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் தாக்கியதில் 15 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)\nபீகாரில் வெள்ள மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்தியக் கடற்படைப் படகு மூழ்கியதில் அதில் பயணம் செய்த 25 பொதுமக்கள் இறந்தனர். (ராய்ட்டர்ஸ்)\nதாய்லாந்தில் அரசுக்கெதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் நாட்டின் மூன்று விமான நிலையங்களை முற்றுகையிட்டு அவற்றை மூடினர். (தி ஏஜ்)\nஜோர்ஜியா ரஷ்யாவுடனான தூதரக உறவுகளை முறித்துக் கொண்டது. (ஏஎஃப்பி)\nஅமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் அலாஸ்கா ஆளுனர் சேரா பேலினை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். (அலைகள்) (சிஎன்என்)\nஐக்கிய அமெரிக்காவின் 2008 அதிபர் தேர்தலில் தமது கட்சி சார்பில் போட்டியிட பராக் ஒபாமாவை மக்களாட்சிக் கட்சி அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுத்தது. (பிபிசி)\nதாய்லாந்தில் பிரதமர் சமாக் சுந்தரவேஜ் பதவியில் இருந்து விலகக் கோரி ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். (ராய்ட்டர்ஸ்)\nதெற்கு ஒசேத்தியா, அப்காசியா ஆகியவற்றை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்தது. (நியூயோர்க் டைம்ஸ்)\nமலேசியாவில் \"பெர்மாத்தாங் பாவ்\" என்ற நகரில் இடம்பெற்ற இடைத்தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராகிம் பெரும் வெற்றி பெற்றார். (ஏபி)\nபீகார் மாநிலத்தில் கோஷி ஆறு பெருக்கெடுத்து வெள்ளம் ஏற்பட்டதில் 42 பேர் கொல்லப்பட்டனர். (சிஎன்என்)\nநல்லெண்ன நடவடிக்கையாக 199 பாலஸ்தீன அரசியல் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. (ஏஎஃப்பி)\nபாகிஸ்தானில் ஆளும் கூட்டணியிலிருந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி வெளியேறியது. (நியூஸ்வீக்)\n2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்றன. (சின்ஹுவா)\nகிர்கிஸ்தானில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 71 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nஆகஸ்ட் 23: அமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் பராக் ஒபாமா டெலவெயர் மேலவை உறுப்பினர் ஜோ பைடனை துணைத் தலைவர் வேட்பாளராக தேர்வு செய்துள்ளார். (வெப்துனியா)\nஆகஸ்ட் 22: சோமாலியாவில் இடம்பெற்ற கலவரங்களில் 60 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஆகஸ்ட் 21: பாகிஸ்தானில் நிகழ்ந்த இரு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் குறைந்த்து 76 பேர் கொல்லப்பட்டனர். (சின்ஹுவா)\nஆகஸ்ட் 20: ஸ்பெயின் நாட்டின் மட்ரிட் நகரின் பராஹாஸ் விமான நிலையத்தில் ஒரு ஸ்பானேர் வானூர்த்தி ஓடுபாதையை விட்டு விலகி தீ பிடித்ததில் 153 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)\nலிம்கா சாதனைப் புத்தகத்தில் மிகவும் வயதான மனிதர் என இடம்பெற்ற ராஜஸ்தானைச் ��ேர்ந்த 139 அகவை முதியவர் ஹபீப் மியான் உடல் நலக்குறைவால் இறந்தார். (வெப்துனியா)\nஅல்ஜீரியாவில் காவற்துறை பயிற்சி முகாமில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 43 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nநம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்பார்த்திருந்த பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரஃப் தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். (பிபிசி)\nஜோர்ஜியாவில் இருந்து ரஷ்யா தனது படைகளைத் திரும்ப அழைக்க ஆரம்பித்தது. (பிபிசி)\nஆகஸ்ட் 17: அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் தனது எட்டாவது தங்கப்பதக்கத்தை 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் வென்று உலக சாதனை படைத்தார். (புளூம்பேர்க்)\nஆகஸ்ட் 16: ஜமெய்க்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக் 100 மீ விரைவோட்டத்தை 9.69 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார். (நியூயோர்க் டைம்ஸ்)\nநேபாளப் பிரதமராக மாவோயிஸ்ட்கட்சித் தலைவர் பிரசண்டா வெற்றி பெற்றார்.(பிபிசி)\nபெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்காவின் நீச்சல் வீரர் மைக்கல் பெல்ப்ஸ் 6வது தங்கப் பதக்கத்தைப் பெற்றார். (டைம்ஸ்)\nஇலங்கை, திருகோணமலையில் பெரும் சூறாவளி தாக்கியதில் 29 வீடுகள் முற்றாக சேதமடைந்தன. (டெய்லிமிரர்)\nபோலந்துக்கும் ஐக்கிய அமெரிக்காவுக்கும் இடையில் பாதுகாப்பு, மற்றும் ஏவுகணைத் தளம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது. (ஏபி)\nஆகஸ்ட் 12: தெற்கு ஒசேத்தியாவில் தமது படை நடவடிக்கை முடிவடைந்ததாக ரஷ்யா அறிவித்தது. (பிபிசி)\nஆகஸ்ட் 11: 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்: ஆண்களுக்கான 10 மீ கைத்துப்பாக்கி குறி பார்த்துச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கத்தைப் பெற்றார். தனி நபர் ஒலிம்பிக் விளையாட்டில் முதன் முறையாக ஒரு இந்தியர் தங்கப் பதக்கத்தை பெற்றார். தட்ஸ்தமிழ்\nகனடா, டொரண்டோவில் டவுன்ஸ்வியூ என்ற இடத்தில் புரொப்பேன் எரிவாயுத் தொழிற்சாலைப் பகுதியில் அதிகால 4:00 மணிக்கு இடம்பெற்ற பெரும் வெடிப்பின் தாக்கத்தினால் ஆயிரக்கணக்கானோர் தமது வீடுகளை விட்டு வெளியேறினர். குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். (சிபி)\nரஷ்யர்களின் பலத்த எறிகணைகளுக்கு நடுவில் தெற்கு ஒசேத்தியாவின் தலைநகர் திஸ்கின்வாலியில் இருந்து ஜோர்ஜியப் படைகள் வெளியேறியுள்ளனர். (ஏபி)\nசீனாவின் சின்ஜியாங் மாகாணத்தின் மேற்கில் குண்டுத்த��க்குதல்களில் குறைந்தது 2 பேர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்ஸ்)\nஆகஸ்ட் 9: புர்கினா பாசோவில் தங்கச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி 31 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\n29வது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் துவங்கியது. (சிஆர்ஐ)\nஜோர்ஜியா பிரிந்துபோன தெற்கு ஒசேத்தியாவினுள் நுழைந்து முழு அளவிலாத தாக்குதல்களை ஆரம்பித்தது. (ஜோர்ஜிய வெளிநாட்டமைச்சு)(ரியான்). ஜோர்ஜியப் படைகள் தலைநகர் த்ஸ்கின்வாலியை அண்மித்தன. (பிபிசி)(ராய்ட்டர்ஸ்). ஜோர்ஜியப் படைகள் ரஷ்ய அமைதிப்படையினரைத் தாக்கியதில் பல ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டனர். (ரியான்)\nடெக்சஸ் மாநிலத்தில் டாலஸ் நகரில் பேருந்து ஒன்று பாலம் ஒன்றின் மேலாக ஆற்றில் வீழ்ந்ததில் 13 பேர் கொல்லப்பட்டனர். (எம்எஸ்என்)\nமவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி பதவியில் இருந்து அகற்றப்பட்டார். (ஏபிசி ஆஸ்திரேலியா)\nகுவாண்டானமோ குடாவில் உள்ள அமெரிக்க இராணுவ விசாரணை மன்றம், ஒசாமா பின்லாடனின் முன்னாள் வாகன ஓட்டுனரான \"சலீம் ஹம்டன்\" பயங்கரவாதத்துக்கு பொருளுதவி வழங்கியதற்காக குற்றவாளியாகக் கண்டு ஆயுள் தண்டனை வழங்கியிருக்கிறது. (புளூம்பேர்க்)\nதூத்துக்குடி தமிழ்நாட்டின் 10ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. (சிஃபி)\nசீனாவில் சிச்சுவான் மாகாணத்தில் 6.0 அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (சிஎன்என்)\nதமிழறிஞர் முனைவர் ச. அகத்தியலிங்கம் புதுச்சேரியில் இடம்பெற்ற சாலைவிபத்தில் கொல்லப்பட்டார். (தட்ஸ்தமிழ்)\nஇமயமலையின் கே-2 கொடுமுடியில் ஆகஸ்ட் 3 இல் பனிவீழ்ச்சியில் சிக்கிக் காணாமல் போன பன்னாட்டு மலையேறிகளில் 11 பேர் இறந்துவிட்டதாகவும் ஒருவர் மட்டுமே தப்பியுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. (ஏபி)\nசீனாவின் காஷ்கார் என்ற இடத்தில் காவல்துறையினரின் நிலை ஒன்றைத் தீவிரவாதிகள் தாக்கியதில் 16 காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் 16 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nஆகஸ்ட் 3: இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் நைனா தேவி என்ற மலைக்கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 146 பேர் உயிரிழந்தனர். 50 பேர் படுகாயமடைந்தனர். (யாஹூ\nஇமயமலையின் கே-2 கொடுமுடியில் ஏற முயன்ற இரண்டு பன்னாட்டு மலையேறிகள் பனிவீழ்ச்சியில் சிக்கி இறந்தனர். மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளனர். (பிபிசி)\nசார்க் நாடுகளின் உச்சி மாநாடு கொழும்பில் ஆரம்பமானது. (ராய்ட்டர்ஸ்)\nஇந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் வாரங்கல் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த கடுகதி தொடருந்தில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டனர். (யாஹூ\nசார்க் நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவென சார்க் நாட்டுத் தலைவர்கள் இலங்கையின் தலைநகர் கொழும்பை வந்தடைந்தனர். (பிபிசி)\nஈழப்போர் பழைய ஈழச் செய்திகளின் தொகுப்பு மேலதிக ஈழபோர்ச் செய்திகளை\nகிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (புதினம்)\nதுணுக்காய் ஆலங்குளத்தில் படையினரின் முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் 20 படையினர் கொல்லப்பட்டு 25 பேர் காயமடைந்துள்ளதாகவும் விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். (புதினம்)\nஇலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள புறக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு நிகழ்வில் 46 பேர் காயமடைந்தனர். (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)\nஆகஸ்ட் 28: வவுனியா, பாலமோட்டை மற்றும் குஞ்சுக்குளம் பகுதிகளில் ஏழு படையினர் கொல்லப்பட்டு 17 பேர் படுகாயமடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். பாலமோட்டை நகரைத் தாம் கைப்பற்றியுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்தது. (புதினம்), (டைம்ஸ் ஒன்லைன்)\nஆகஸ்ட் 27: கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு காவற்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அறிவித்துள்ளது. (தினக்குரல்)\nஆகஸ்ட் 26: திருகோணமலை துறைமுகத்தின் மீது வான்புலிகளின் வானூர்தி இரவு 9:05 மணியளவில் தாக்குதல் நடத்தியதில் இலங்கைக் கடற்படையினர் குறைந்தது 18 பேர் காயமடைந்தனர். (புதினம்), (சண்டே டைம்ஸ்)\nஆகஸ்ட் 22: முல்லைத்தீவில் துணுக்காய், உயிலங்குளம் ஆகிய பகுதிகளைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்தது. (டெய்லி மிரர்)\nமட்டக்களப்பு, வந்தாறுமுலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக இறுதி ஆண்டு சிங்கள மாணவன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனை அடுத்து ப்பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது. (தமிழ்நெட்), (தமிழ்நெட்)\nவவுனியா, பாலம��ட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் ஐந்து படையினர் கொல்லப்பட்டு ஏழு பேர் காயமடைந்தனர். (புதினம்)\nஆகஸ்ட் 16: வவுனியா, வடமேற்கு பாலமோட்டையில் இலங்கைப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வினை விடுதலைப் புலிகள் முறியடித்ததில் 11 படையினர் கொல்லப்பட்டு, 19 பேர் காயமடைந்தனர். (புதினம்)\nஆகஸ்ட் 15 - மணலாறு பகுதியில் இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்ட ஏழு விடுதலைப் புலிகளின் உடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வன்னிக்கு அனுப்பப்பட்டது. (தினக்குரல்)\nஆகஸ்ட் 12: வவுனியா, குஞ்சுக்குளம், நவ்வி பகுதிகளில் இலங்கைப் படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 12 படையினர் கொல்லப்பட்டு 18 படையினர் காயமடைந்தனர். (புதினம்)\nஆகஸ்ட் 11: அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் உயரதிகாரி உட்பட படையினர் மூவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர். (புதினம்)\nஆகஸ்ட் 9: முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பகுதி மக்கள் குடியிருப்புக்கள் மீது இலங்கை வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் ஆசிரியர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர். (புதினம்)\nமுல்லைத்தீவு மருத்துவமனையினுள் இலங்கைப் படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் ஒரு வயது குழந்தை கொல்லப்பட்டது. முல்லைத்தீவு அரசாங்க அதிபர் உட்பட 16 பேர் காயமடைந்தனர். (புதினம்)\nஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நடைபெறும் மடு அன்னை உற்சவம் இம்முறை இடம்பெறாது என்று மன்னார் மாவட்ட ஆயர் ராயப்பு யோசப்பு அறிவித்தார். (புதினம்)\nஆகஸ்ட் 7: முல்லைத்தீவு, மணலாறு பகுதியில் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் படையினரின் உடல்கள் நான்கு மற்றும் படைப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டன. (புதினம்)\nஆகஸ்ட் 6: வடபோர்முனையில் இடம்பெறும் தொடர்ச்சியான மோதல்களில் ஜூலை 2008 இல் மாத்திரம் 106 இலங்கைப் படையினர் கொல்லப்பட்டு, 662 பேர் காயமடைந்தனர் என பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார். (புதினம்)\nஆகஸ்ட் 4: வவுனியாவில் பாலமோட்டையில் முன்நகர்வை மேற்கொண்ட இலங்கைப் படையினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் ஒன்பது படையினர் கொல்லப்பட்டு 11 பேர் காயமடைந்தனர். (புதினம்)\nஆகஸ்ட் 3: ஈழத் தமிழர்களையும் தமிழக மீனவர்களையும் தொடர்ந்து சுட்டுக்கொல்லும் இலங்கை அரசுக்கு ஆயுத உதவி செய்யும் இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் அனைத்துக் கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. (புதினம்)\nஆகஸ்ட் 2: அம்பாறையில் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்தவர்கள் இருவர் கொல்லப்பட்டனர். (புதினம்)\nமுல்லைத்தீவு, வவுனிக்குளத்தில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கையில் 30-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்தனர். 25 படைகள் இறந்து அல்லது காணாமல் போயுள்ளதாக படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. (புதினம்), (புதினம்)\nதமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக ஆனந்த விகடன் வார இதழ் தெரிவித்துள்ளது. (புதினம்)\nஆகஸ்ட் 1 - ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜீ‌த், இந்திய மாக்சிய கம்யூனிசத் தலைவர் (பி. 1916)\nஆகஸ்ட் 3 - அலெக்சாண்டர் சோல்செனிட்சின், நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் (பி. 1918)\nஆகஸ்ட் 4 - ச. அகத்தியலிங்கம், தமிழக மொழியியல் அறிஞர் (பி. 1929)\nஆகஸ்ட் 9 - மஹ்மூட் தர்வீஷ், பாலஸ்தீன எழுத்தாளர் (பி. 1941)\nஆகஸ்ட் 19 - லெவி முவனவாசா, சாம்பியாவின் சனாதிபதி (பி. 1948)\nஆகஸ்ட் 30 - கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி.. 1918)\n2008 ஒலிம்பிக் செய்தித் தொகுப்பு\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர�� | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/11-kamal-hassan-makes-shruti-cry-aid0128.html", "date_download": "2019-05-21T05:00:18Z", "digest": "sha1:ZBA7E2LUFWJIYKKAM3PT262JKARQ4SIH", "length": 11702, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மகள் ஸ்ருதியை அழ வைத்த கமல் | Kamal Hassan makes Shruti cry | மகள் ஸ்ருதியை அழ வைத்த கமல் - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n14 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n24 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\nNews பாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nமகள் ஸ்ரு��ியை அழ வைத்த கமல்\nஉலக நாயகன் தனது மூத்த மகள் ஸ்ருதியை கண்ணீர் சிந்த வைத்துள்ளார். என்னடா கமல்ஹாசன் எதற்காக தனது செல்ல மகளை அழ வைத்தார் என்று தானே நினைக்கிறீர்கள். விஷயம் இருக்கு.\nஸ்ருதி இந்தியில் அறிமுகமானாலும் தமிழில் அவர் நடித்த ஏழாம் அறிவு தான் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது. அந்த மகிழ்ச்சியில் இருந்த ஸ்ருதிக்கு தற்போது கூடுதல் இல்லை பன்மடங்கு சந்தோஷம் ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ஒய் தி்ஸ் கொலவெறி, கொலவெறிடி.\nஉலகமெல்லாம் முணுமுணுக்கும் பாடல் கொலவெறிடி. இந்த பாடல் மூலம் தனுஷும், ஸ்ருதியும் புகழின் உச்சிக்கே சென்றுள்ளனர்.\nசரி ஸ்ருதியை கமல் எதற்காக அழ வைத்தார் என்ற மேட்டருக்கு வருவோம்.\nகமல்ஹாசன் நடித்த மகாநதி, குணா ஆகிய படங்களை ஸ்ருதி 20 தடவைக்கும் மேல் பார்ததுள்ளாராம். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் தனது தந்தையின் சோகமான நடிப்பைப் பார்த்து அழ ஆரம்பித்துவிடுவாராம்.\nஅடடா என் அப்பா எவ்வளவு தத்ரூபமாக நடித்துள்ளார். அவரது சோகமான நடிப்பைப் பார்க்கும் ஒவ்வொரு முறையும் கண்கள் கலங்கி கண்ணீர் வடிகிறதே என்று ஸ்ருதி தன் தந்தையைப் பற்றி பெருமைப்படுகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\n“இத.. இதைத் தான் எதிர்பார்த்தோம்”.. திட்டிய ரசிகர்களையே பாராட்ட வைத்த விஜய் பட நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2013/10/31/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2019-05-21T05:44:37Z", "digest": "sha1:E4NOC6VPMI65KHHXSGVPICDAVTXRM24B", "length": 42881, "nlines": 117, "source_domain": "solvanam.com", "title": "கவிதைகளில் ஆண்பார்வை – சொல்வனம்", "raw_content": "\nஞானக்கூத்தன் அக்டோபர் 31, 2013\nஇவ்விதழில் இணைய உரையாடலில் சில இலக்கியப் படைப்புகள் பற்றிப் பேசப்பட்டது. அவை நாவல்களாகவோ, கதைகளாகவோ இருந்தன. கவிதைகளிலும் இது அடிக்கடி புலப்படுகிறது. தன்னுணர்வில்லாத ஆண் பார்வையாகவோ, எள்ளலாக தன்னை உணர்ந்த ஆண் பார்வையாகவோ, பிறரின் பார்வையை இளக்காரப்படுத்தும் விதமாகவோ பற்பல அணுகல்கள் கிட்டுகின்றன.\nசில எடுத்துக் காட்டுகளாகக் கொடுத்தால் ‘ஆண் பார்வை’ என்று எதைச் சொல்லலாம் என்பது உடனடியாகப் புலப்படும் என்று கருதினோம். அந்த நோக்கில், சில கவிதைகளை இங்கு கொடுத்திருக்கிறோம். ஒன்று தமிழில் சென்ற நூற்றாண்டின் இறுதிக் கால் பகுதியில் வெளியான கவிதை. ஞானக் கூத்தன் அவர்களின் கவிதைத் தொகுப்பில் காணக் கிட்டிய கவிதை இது.\nஅதன் மேல் ஆனால் ஒரு ஈ\nஇடத்தை விட்டுப் போக நேர்ந்தது\nநிச்சயம் போய் விட்டிருக்கும்: இல்லை\nநிச்சயம் இருக்கும்: ஈ போய்விட்டிருக்கும்\nஈ போய்விட்டிருக்கும் நிச்சயம் கூடப்\nபார்க்கப்படாத ஈ யூகத்தளவு தான்:\nகண்ணைக் கவர்ந்த மார்பகத்தின் மேல்\n— ஞானக் கூத்தன் (1982)\nஇனி சமீபத்தில் வெளிவந்த ஒரு அமெரிக்கக் கவிதை.\nஒன்றுமில்லாததைக் கற்பனை செய்வதில் மோசமாகத் தோற்றுப் போனேன்.\nஏதோ எப்போதும் வந்து எனக்குத் துணையாயிற்று.\nமேஜையின் குறுக்கே கடக்கும் அடையாளம் புரியாத ஒரு சிறுபூச்சி,\nஎன் அம்மாவின் நினைவு, என் காதில் ஒலிக்கும் ரீங்கரிப்பு.\nநான் அலைக்கழிந்தேன், புரியாமல் திகைத்தேன்.\nஒரு துளை என்பது தப்பாமல் எதிலோதான் ஒரு துளையாகிறது.\nசுமாராக ஏழுமணிக்கு இன்று காலை, தனியான ஒரு பிச்சைக்காரன்\nஎனக்காகக் காத்திருந்தான், தன் சிறிய, நோய்ப்பட்ட நாயோடு\nஅதன் கண்கள் என்னைக் கண்டதும் பெரியதாயின.\nஅங்கே போகிறான், அதன் கண்கள் சொல்லின, அந்த அருமையான மனிதன்\nஅவனுக்கு (அவனின் புறத்தோற்றங்கள் காட்டுவது போலன்றி)\nமொத்த உலகில் ஏதும் புனிதமல்ல.\nரொட்டிக்கடையில் நுழையவும் என் மனம் துணுக்குற்றது\nமுன்னறியாத பெண்ணொருத்தி உதவவெனப் பின்னிருந்து\nவெளியே வந்தவள் நகரில் இரவைக்\nகளிப்புடன் கழிக்கவென அணிந்த உடையிலிருந்தாள்\nமுன்புறம் தாழ்த்தி வெட்டிய, இறுக்கமான கருப்பு ஆடை.\nஇறுகிய முகம், சந்திப்பைத் தவிர்த்த கண்களுடன் அவள்\nஎன் கையிலொரு மஃபினை வைத்தாள் ஏதோ,\nஅத்தனை நேரமும் அவளுக்குத் தெரிந்திருந்தது போல.\nஇவை இரண்டிலும் ஆணொருவனின் பார்வைதான் பேசப்படுகிறது.\nதமிழ்க் கவிதையில் நேரடியாகவே அது கர��தப்படுகையில் மறைமுகமாக இழிக்கவும் படுகிறது. மேற்கின் இந்தக் கவிதை ஆணின் பார்வைக்குப் பின்னிருக்கும் கற்பனையைப் பெண்ணொருத்தி மௌனமாகவே விமர்சிப்பதைச் சுட்டுகிறது.\nஇரு கவிதைகளையும் ஒப்பிட்டுப் பேச அதிக நேரம் பிடிக்காது. ஆனால் வாசகர் கற்பனையில் ஊடுருவ மனமில்லாது விலகுகிறோம். உங்கள் மறுவினைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nஆங்கில மூலம் கீழே. இது சார்ல்ஸ் ஸிமிக் என்ற அமெரிக்கக் கவிஞரின் கவிதைகளில் பலவற்றைச் சேர்த்துத் தொகுத்த ஒரு புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. சார்ல்ஸ் ஸிமிக்கின் இன்னும் சில கவிதைகளும் இவ்விதழில் இடம் பெற்றூள்ளன.\nNext Next post: ஏற்கெனவே எப்போதும்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இத���்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வர��ாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானு��ன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்க��மார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார��க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்��ன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/open-discussion/", "date_download": "2019-05-21T04:29:12Z", "digest": "sha1:2UMZXHKJ5M4URIBFVIZBRH4OHEU6CFT5", "length": 11703, "nlines": 109, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "Open discussion Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திறந்த விவாதம்\n[பேட்டி] சகோதரியின் கே&ஒரு: எப்படி ஆபாசப்படம் சமாளிக்க\nதூய ஜாதி | டிசம்பர், 19ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nஎப்படி ஒரு பாலியல் போதை யார் ஒரு கணவர் சமாளிக்க வேண்டாம் நீங்கள் அவரை இந்த பிரச்சினையை சமாளிக்க உதவும் வகையில் என்ன செய்யலாம் நீங்கள் அவரை இந்த பிரச்சினையை சமாளிக்க உதவும் வகையில் என்ன செய்யலாம் உங்கள் திருமணம் ஏனெனில் ஒரு ஆபாச அதன் கதி உள்ளது ...\n[பாட்காஸ்ட்] பாகம் 1: ஒரு சரியான வாழ்க்கைத் துணை மேக்கிங்\nதூய ஜாதி | நவம்பர், 20ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nஅது ஒரு அற்புதமான மனைவி செய்ய எடுத்து என்ன என்ன நீங்கள் என்பதை உறுதிசெய்ய இப்போது செய்ய வேண்டும் 100% திருமணம் செய்து உங்கள் மற்ற பாதி முழு உதவ தயாராக ...\nதூய ஜாதி | நவம்பர், 4ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nவன்கொடுமை பல வடிவங்களில் நடைபெறுகிறது – உணர்ச்சி உடல் எல்லாம் இருந்து இடையில். அவர்கள் கொண்டு முழுக்கு சகோதரி Arfa சாயிரா இக்பால் மற்றும் இணை ஹோஸ்ட் சகோதரி பாத்திமா ஃபரூக்கி சேர ...\nஆண்கள் திருமணத்திற்கு முன்பே செட்டில் தேவையில்லை\nதூய ஜாதி | செப்டம்பர், 6ஆம் 2017 | 1 கருத்து\nதிருமணத்திற்க்கு முன்பாகவே குடியேற வேண்டாம் எனத் தேர்வு செய்துள்ள ஆண்கள் பற்றி கட்டுக்கதை வெடிக்க போன்ற தூய திருமண மிக சொந்த சகோதரி Arfa சாயிரா இணைந்து வழங்கினார் சகோதரி பாத்திமா ஃபரூக்கி இணைகின்றனர். இது...\nபழைய பெண்கள் சிறந்த துணைவர்கள் செய்ய வேண்டாம்\nதூய ஜாதி | செப்டம்பர், 2வது 2017 | 7 கருத்துக்கள்\nஅவர்கள் ஏன் பழைய பெண்கள் சிறந்த துணைவர்கள் ஒரு இலவச பெற செய்ய ஏன் காரணங்கள் விவாதிக்க போன்ற தூய திருமண மற்றும் இணை ஹோஸ்ட் சகோதரி பாத்திமா ஃபரூக்கி இருந்து சகோதரி Arfa சாயிரா சேர 7 நாள் ...\nஏன் பெண்கள் விவாகரத்து வேண்டும்- மறுமணம்\nதூய ஜாதி | ஆகஸ்ட், 29ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nஅவர்கள் விவாகரத்து பெண்கள் மற்றும் திருமணம் கூடாது வேண்டும் ஏன் காரணங்கள் விவாதிக்க போன்ற தூய திருமண மற்றும் இணை ஹோஸ்ட் சகோதரி பாத்திமா ஃபரூக்கி இருந்து சகோதரி Arfa சாயிரா சேர. ஒரு இலவச பெற 7...\nரிஷ்தா அத்தை வேலைச் செய்கின்றன\nதூய ஜாதி | ஆகஸ்ட், 26ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nரிஷ்தா அத்தை குறித்து ஒரு உற்சாகமூட்டுவதாக விவாதத்திற்கு சகோதரி Arfa சாயிரா மற்றும் இணை ஹோஸ்ட் சகோதரி Asiya சேர – அவைகளுக்கான, தீமைகள் மற்றும் நீங்கள் போது கொள்ள வேண்டியதைப் ...\nவீரர்கள் ஸ்பாட் எப்படி ஒரு வாழ்க்கைத் துணை தேடும் போது\nதூய ஜாதி | ஏப்ரல், 29ஆம் 2017 | 6 கருத்துக்கள்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். ��ோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nபொது மே, 14ஆம் 2019\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\nபொது மே, 6ஆம் 2019\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\n5 எளிதாக வழிகள் ஒரு ஆக்கப்பூர்வமானவராக ரமலான் உறுதி\nத வீக் குறிப்பு மே, 1ஸ்டம்ப் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 153\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2017/04/blog-post_37.html", "date_download": "2019-05-21T04:41:13Z", "digest": "sha1:UNACMKVNSCX67N3A6ZSWPEXGZ7L337JS", "length": 10952, "nlines": 87, "source_domain": "www.nationlankanews.com", "title": "மீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கிவைப்பு - Nation Lanka News", "raw_content": "\nமீத்தொட்டமுல்லை அனர்த்தத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கிவைப்பு\nமீத்தொட்டமுல்லை குப்பைமேடு சரிந்ததன் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் முழுமையாக சேதமடைந்த 30 வீடுகளின் உரிமையாளர்களுக்கு புதிய வீடுகளைப் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.\nஅனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த 98 குடும்பங்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக வீடுகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்த 30 குடும்பங்களுக்கு இன்று வீடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன. இந்த வீடுகளுக்காக அரசாங்கம் 3920 இலட்சம் ரூபவை செலவிட்டுள்ளது.\nமேலும் இந்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீட்டுத் தளபாடங்களைக் கொள்வனவு செய்வதற்கு தலா இரண்டரை இலட்ச ரூபா வீதம் நிதி வழங்கப்பட்டது.\nஇழந்த விடுகளுக்கான மதிப்பீட்டு நடவடிக்கைகள் செய்து முடிக்கப்பட்டதன் பின்னர் பெறுமதி கூடிய வீடுகளுக்கு மேலதிக தொகையைப் பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.\nகுறித்த வீட்டு உரிமையாளர்களுக்கு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்கள் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் ஜனாதிபதியினால் வழங்கிவைக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில்பிரேமஜயந்த, பாட்டலி சம்பிக்க ரணவக, வஜிர அபேவர்தன, ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர்களான லசந்த அழகியவன்ன, துனேஷ் கன்கந்த, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவி...\nறிசாட் பதியுதீன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்ச...\nமுஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nமாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்...\nமேலும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வ...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையி...\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\nமினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொ...\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்த���ல் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுத...\nரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்\nஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/world-internet-map/", "date_download": "2019-05-21T05:28:45Z", "digest": "sha1:LNL4REZKPNUIL6OUQP22BAMIJIMIJU5K", "length": 3023, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "world internet map – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nஉலகம் முழுவதும் கடலுக்கு அடியில் செல்லும் Internet Cables வரைபடம்\nகார்த்திக்\t Oct 23, 2011\nஇன்றைய உலகை ஆட்டி படைப்பது இணையம்(internet). இந்த இணையத்தில் இல்லாத ஒன்று என எதுவுமே இல்லை எனலாம். இந்த இணையம நாடு விட்டு நாட்டிற்கும், கண்டம் விட்டு கண்டத்திற்கும் cable மூலமும் செயற்கைக்கோள் உதவியுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உலகில் 75%…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/06180324/1024457/Rajini-Thirunavukkarasar-and-Thirumavalavan-meets.vpf", "date_download": "2019-05-21T04:24:59Z", "digest": "sha1:INIJH5C2AZZ3XQMJLDICSONBSW7ARICG", "length": 10684, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ரஜினி, திருநாவுக்கரசர், திருமாவளவன் சந்திப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரஜினி, திருநாவுக்கரசர், திருமாவளவன் சந்திப்பு - அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு\nதமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட திருநாவுக்கரசரை ரஜினி மற்றும் திருமாவளவன் சந்தித்து பேசியது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, தனது மகளின் திருமண அழைப்பிதழை அளிப்பதற்காக ரஜினிகாந்த் அங்கு வந்தார். இதையடுத்து, 3 பேரும் சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பேசினர். அப்போது, மூவரும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகு, திருநாவுக்கரசரை ரஜினி சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, அமெரிக்காவில் ரஜினி காந்தை சந்தித்ததால்தான் திருநாவுக்கரசரின் பதவி பறிக்கப்பட்டது என செய்திகள் வெளியான நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜ���னாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் பிரக்யா சிங்...\nகோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00441.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=811", "date_download": "2019-05-21T05:10:36Z", "digest": "sha1:2ZJ2SPR4YFXAGKEQF4LRSK56K3JSKOKG", "length": 4537, "nlines": 40, "source_domain": "jaffnajet.com", "title": "தனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய தீர்மானம் – Jaffna Jet", "raw_content": "\nதனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்ய தீர்மானம்\nதனியாரிடமிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கு, அரசாங்கம் தீர்மானித்துள்ளது.\nஅதற்கமைய, அலகொன்றை 25 ரூபா வீதம் 500 மெகாவோட் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான இயலுமை காணப்படுவதாக, மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.\nகொழும்பில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.\nகளனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தினூடாக அலகொன்றுக்கு 37 ரூபா வீதம் மின்சாரம் கொள்வனவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளா��்.\nஇதனைவிட, குறைந்த விலையில் தனியாரிடமிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வது சிறந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்தோடு, நாளை மறுதினம் (10ஆம் திகதி) முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை, வீட்டுப் பாவனைக்கான மின்கட்டணம் அதிகரிக்கப்படாது எனவும் மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.\nகைத்தொழில் துறைக்கான மின்கட்டண திருத்தம் குறித்து தற்போது ஆராயப்படுவதாகவும் மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2918", "date_download": "2019-05-21T05:20:51Z", "digest": "sha1:CTL6ZNUVVKRFABJZPRSRNZLLTMCFXOI5", "length": 9555, "nlines": 45, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - அன்புள்ள சிநேகிதியே - நிச்சயம் ஒரு மாற்றம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nஎன் கணவர் 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். Green Card வைத்திருந்தோம். என் பையன் என்னை இங்கேயே நிரந்தரமாக அழைத்து வந்துவிட்டான். மருமகள் நல்ல மாதிரி தான். இருந்தாலும் என்னை ஒரு விருந்தாளி போல பாவிக்கிறாள். அளவோடு தான் பேசுவாள். அவர்கள் எங்கே போகிறார்கள், என்ன ��ிட்டம் போடுகிறார்கள் என்று எனக்குத் தெரிவதில்லை. சில சமயம் என் பேரக்குழந்தைகள் மூலம் தான் தெரியவரும். இரண்டு மூன்று வாரத்துக்கு ஒருமுறை ஏதாவது பார்ட்டிக்குக் கூட்டிக் கொண்டு போவார்கள். அங்கேயும் நான் ஏதோ பொம்மை மாதிரி உட்கார்ந்து கொண்டு அவர்கள் தங்களுக்குள் பேசி, சிரித்துக் கொண்டு இருப்பதை வேடிக்கை பார்த்துவிட்டு வருவேன். அதில் ரசிக்க முடியவில்லை. இப்போது அதையும் நிறுத்தி விட்டேன். எவ்வளவு நாள் தான் டிவி பர்த்துக் கொண்டிருப்பது என் கணவரின் ஞாபகம் அடிக்கடி வருகிறது. மனிதர்களுக்காக ஏங்குகிறேன். இந்தியாவுக்கு திரும்பிப் போய்விடலாமா என்று யோசிக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்\nமனிதர்களுக்காக ஏங்கினால் இந்தியா உங்கள் சொர்க்கம். மகனுக்காக ஏங்கினால் இதுதான் உங்கள் சொர்க்கம். பெரும்பாலும், வாழ்க்கையில் ஒன்றை அடைய ஆசைப்பட்டால் இன்னொன்றை இழக்க நேரிடும்.\nஉங்கள் மகனும், மருமகளும் தங்கள் செய்கையில் பொறுப்பாகத்தான் இருந்திருக்கிறார்கள். உங்கள் தனிமையைத் தவிர்த்து, தங்களுடன் நிரந்தரமாகத் தங்க வசதி செய்திருக்கிறார்கள். உங்களுக்கு உள்ளத்தில் ஏற்பட்டிருக்கும் வெறுமையையும் தனிமையையும் நீக்க நீங்கள் தான் செயல் படவேண்டும்.\n3 மாதம் நான் சொல்லும் சில வழிகளைக் கடைப்பிடித்துப் பாருங்கள். அதற்குப்பிறகும் இங்கே இருப்பது முள் மேல் இருப்பது போல் இருந்தால், 1 வருடம் இந்தியாவில் இருந்துவிட்டு வர முடிவு செய்யுங்கள்.\nஒரு நாளின் 10 மணிநேரத்தை 10 பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு மணி நேரத்தையும், ஒவ்வொரு செயலுக்காக ஒதுக்கி, அந்த நேரக் கணக்குப்படி, அந்தந்த செயல்களில் ஈடுபடுங்கள். உதாரணத்திற்கு 7-8, காலைக்கடன்கள், 8-9 தியானம், 9-10 தோட்ட வேலை, 12-1 உணவு, 1-2 உறக்கம் என்று உங்கள் வசதிப்படி செய்து கொண்டு வாருங்கள்.\nஅந்த 10 செயல்களில் ஒன்று அல்லது இரண்டு செயல்கள் உங்கள் மகனுக்கோ, மரு மகளுக்கோ, பேரக்குழந்தைகளுக்கோ உதவியான முறையில் இருக்க வேண்டும்.\nஉங்களுக்குப் பிடித்த செயல்களை - சமையல், பாட்டு, தோட்டக்கலை போன்றவற்றை வேறு முறையில் செய்ய முயற்சி செய்யுங்கள்.\nதெரிந்த நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ வாரம் ஒருமுறை அவர்களுக்குப் பிடித்தமான ஏதாவது ஒரு உணவைத் தயாரித்துக் கொடுங்கள்.\nதினமும் 5 நிமிடம் உங்களுக்கு��் ஏற்பட்ட வெறுமையை நினைத்துக் கொண்டே இருங்கள். பிறகு உங்களுக்குத் தெரிந்த ஏதாவது ஒரு பாடலை உரக்கப்பாடுங்கள்.\nஉங்களுக்கு எழுதும் பழக்கம் இருந்தால், தினமும் உங்கள் உணர்ச்சிகளைக் கொட்டி எழுதிக் கொண்டு வாருங்கள். மேலே குறிப்பிட்டவற்றை தொடர்ந்து செய்து வர, வர உங்களுக்குள் நிச்சயம் ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும்.\n3 மாதம் முடிந்த பிறகு, அமெரிக்காவில் இருக்கிறீர்களா, இந்தியாவுக்குச் சென்று விட்டீர்களா என்று முடிந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/3rd-genders", "date_download": "2019-05-21T05:23:01Z", "digest": "sha1:VYUTF5HSROUWVKXEFOJJNGUXS3YT4Q2H", "length": 8127, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கேரளாவில் திருநங்கைகளுக்கு தனி கூட்டுறவு வங்கி – முதலமைச்சர் பினராயி விஜயன் | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome இந்தியா கேரளாவில் திருநங்கைகளுக்கு தனி கூட்டுறவு வங்கி – முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரளாவில் திருநங்கைகளுக்கு தனி கூட்டுறவு வங்கி – முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரளாவில் திருநங்கைகளுக்கு தனி கூட்டுறவு வங்கியை தொடங்க அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.\nகேரள மாநிலத்தில் திருநங்கைகளை முன்னேற்றப் பாதைக்கு கொண்டுவரும் வகையில், அவ��்களுக்கென்று தனி கூட்டுறவு வங்கியை தொடங்கிட அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். Transgender Co-operative society என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த கூட்டுறவு வங்கியின் மூலம் சுய தொழில் நிறுவனங்கள் தொடங்க திருநங்கைகளுக்கு வழி ஏற்படும் என திருநங்கைகளுக்கான கூட்டுறவு வங்கி ஊக்குவிப்புக்குழுத் தலைவர் சியாமா பிரபா தெரிவித்துள்ளார். திருநங்கைகள் என்கிற பேரில் சமூகத்தால் தனிமைப் படுத்துவோருக்கு தங்குமிடத்தை ஏற்படுத்த கூட்டுறவு சங்கம் முடிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். கேரள அரசின் இந்த மறுமலர்ச்சி திட்டத்தை பலர் பாராட்டி வருகின்றனர்.\nPrevious article8 வது மாடியிலிருந்து கீழே குதித்து சிறுமி தற்கொலை..\nNext articleஅயர்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ் கேள்வி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/123891", "date_download": "2019-05-21T05:43:54Z", "digest": "sha1:ID3ZRLSEGPKTEM2ERELUNMNBCQIF5GEY", "length": 5119, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 24-08-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nமனைவி என்றாலும்.... நாகரீகம் வேண்டாமா.... பிரியங்கா கணவரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nஉலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான் வியக்கும் விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஅப்படி கதை இருந்தால் தயாரிப்பாளர் கிடைக்க மாட்டாங்க.. Mr லோக்கல் இயக்குனர் ராஜேஷ்\nமிகவும் வருத்தத்துடன் நடிகர் தனுஷ் பதிவிட்ட ட்விட்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா- புகைப்படத்தால் வந்த சந்தேகம்\nஇன்றைய ராசிபலன்... இந்த ராசிக்காரங்க அவசரப்படாமல் அவதானமாக இருக்க வேண்டுமாம்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..\n.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wintvindia.com/category.php?name=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81&categ_no=911756", "date_download": "2019-05-21T05:19:37Z", "digest": "sha1:SVMU3A2KBHPXZLFKIFFCUAWLIX3ZFCC6", "length": 22100, "nlines": 186, "source_domain": "www.wintvindia.com", "title": "WIN TV", "raw_content": "\n2019 ஜன1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் – தமிழக அரசு\nஇலவச,கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பம்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசேலத்தில் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவிலில் உலக நன்மைக்காக 1008 பால்குட ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது\nசனி பகவான் பிடித்தால் என்ன செய்வார்\nஜென்ம இரகசியம் மறைவு ஸ்தனாங்களின் மர்மங்கள்\nபரம இரகசியம் --- விதியை வெல்லும் சூட்சுமம்\nகர்ம இரகசியம் --- கால புருஷ தத்துவம்\nபிரபஞ்ச சக்தி தெய்வ நிலை\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nஇடைத்தேர்தல் அமைதியாக நடைபெற அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார்\nதிருச்செந்தூர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nதமிழகம் மற்றும் புதுவையில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு\nகாவலர்களுக்கான நலவாரிய குழு அமைக்க தமிழக டிஜிபி உத்தரவு\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி\nகோட்ஸே விவகாரம் கமலுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nவாக்கு எந்திரங்களை நொறுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nமக்களவை தேர்தலை இதுபோல் நீண்ட நாட்கள் நடத்தக்கூடாது - பீகார் முதல்வர் நிதிஷ்குமார்\nதிருடுபோன நகைகள் 2 நாட்களில் மீட்பு\nசோம்நாத் ஆலயத்தில் பாஜக தலைவர் அமித்ஷா வழிபாடு\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\nதெற்கு பாகிஸ்தானில் 400- க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nமூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனத்திற்கு அமெரிக்கா தடை\nசந்தையைப் பிடிக்கும் ரெட்மி நோட் 7\nவிண்வெளியில் அதிகரித்துள்ள கழிவுகளால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆபத்து - நாசா\nஎமிசாட் உட்பட 29 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி சி45 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது\nஎமிசாட் செயற்கைகோள் உட்பட 29 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி - சி 45 ராக்கெட், நாளை விண்ணில் செலுத்தப்படுகிறது\nவிண்வெளியில் முழுமையாக பெண்கள் மட்டுமே இணைந்து ஸ்பேஸ் வாக் மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வு ரத்து\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யா��ின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\nதிரிஷ்யம் பட இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா\nசென்னை நாயகனுக்கு 100 விசில் பரிசு\nபிரிட்டனின் பழைமை வாய்ந்த பொம்மை நிறுவனத்தை வாங்கிய அம்பானி\nமும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 39 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய சாதனை\nநாளை அனைத்து வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட வேண்டும் - ரிசர்வ் வங்கி\nமத்திய அரசு பங்கு விலக்கல் நடவடிக்கை மூலம் 85 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் - நிதியமைச்சர் அருண் ஜேட்லி\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\n1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12 ஆம் தேதி - மகாத்மா காந்தி தனது உப்பு சத்தியா கிரகத்தைத் தொடங்கினார்.\n2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\n2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் நாள்\nஅருணாசலப் பிரதேசம் தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது\nமிர் விண்வெளி ஆய்வுமையம் நிறுவப்பட்டது\nஅலெக்ஸாண்டர் சேல்கிரிக் தீவிலிருந்து மீட்கப்பட்டார்\nரா விவகாரத்தில் இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது\nதமிழ்ச்சுவை – வெண்பா : 2\nதமிழ்ச்சுவை - வெண்பா : 1\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nஇங்கிலாந்தில் வரும் மே 30ம் தேதி முதல் உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. போட்டிகளைப் பார்க்க\nஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு விளையாட்டு அடையாளமாக கருதப்படும்.அப்படி இந்தியாவின் நாடி துடிப்பாக விளங்கும் விளையாட்டு கிரிக்கெட். ஒவ்வொரு ரசிகனும் கிரிக்கெட் விளையாட்டின் போது பாகுபலியாக...\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nஇங்கிலாந்து மற்றும் வேல்ஸில் 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இத்தொடர் மே 30, 2019ல் துவங்கி ஜூன் 14, 2019 வரை நடக்கவுள்ளது\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்���ிய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nஆசிய சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடர் இந்திய வீராங்கனைகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி\nமூன்று தங்க பதக்கங்களுடன் இந்தியா நான்காவது இடம்\nகத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் 23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 21-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நிறைவு நாளான நேற்று, பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில்\nஇந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்தார் தமிழக வீராங்கனை\nஇந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்று தந்த தமிழக தங்க மங்கை கோமதி மாரிமுத்து\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி அபார வெற்றி\nஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் வெற்றிபெற்றன\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 29வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று மாலை நடைபெற்றது.இதில் டாஸ் வென்ற\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nஇந்திய இளைஞருக்கு விசா வழங்க மறுத்த அமெரிக்கா - வழக்கு தொடர்ந்த ஐடி நிறுவனம்\nகவிஞரின் 971வது பிறந்த நாளை கொண்டாடும் கூகுள்\nஆப்கானிஸ்தானில் தவறான வான்வழித் தாக்குதலால் 17 போலீசார் பலி\nஒரே பாலின திருமணத்திற்கு பச்சை கொடி காட்டிய முதல் ஆசிய நாடு\n400 கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக தயாராகிறது தாய்லாந்து சிறுவர்கள் மீட்கப்பட்ட சம்பவம்\n75 வது கோல்டன் க்ளோப் விருதுகள்\nரூ 2500 கோடி வசூல் செய்த ஹாலிவுட் படம்\nஅதே தேதியில் 'சாமி ஸ்கொயர்' ரிலீஸ்.\nரசிகர்களை கவரும் கிரிக்கெட் உலகக் கோப்பை பாடல்\nகிரிக்கெட் ஜாம்பவான் கபில்தேவின் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் அணியின் இளம் வீரர்\nஉலகக்கோப்பை அணிகளில் ஊழல் தடுப்பு அதிகாரி\nகொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்குள் ஒற்றுமை இல்லை - சைமன் கேடிச்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் அஞ்சலி\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் குளத்தில் இறங்கி போராட்டம்\nரூ.278 கோடி கல்வி கடனை அடைக்கும் தொழிலதிபர் அமெரிக்கா\nதமிழகத்தில் வறட்சியால் தவிக்கும் டெல்டா மாவட்டங்கள்\nகோட்ஸே விவகாரம் க���லுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன்- மதுரை உயர்நீதிமன்ற கிளை\nஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்\n103 வயதில் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மூதாட்டி\nமக்கள் அனைவரும் அதிக அளவில் வாக்குப்பதிவு செய்து சாதனை படைக்க வேண்டும் - பிரதமர் மோடி\nவாக்கு எந்திரங்களை நொறுக்கிய கிராம மக்கள்\nடெல்லியில் ராகுல் காந்தி, சந்திரபாபு நாயுடு மீண்டும் சந்திப்பு\nஅரியலூர் - இசை கருவி, நிதியுதவி கோரிக்கை\nதஞ்சை - பெரிய கோவில் கொடியேற்றம்\nவைரலாகி வரும் ஜெயம் ரவியின் கோமாளி பட போஸ்டர்\nமஸ்காரா போடும் அக்ஷய் குமார்; வெளிவந்தது ஹிந்தி காஞ்சனா படத்தின் பஸ்ட் லுக்\nஆர்யா நடிக்கும் மகாமுனி திரைப்படத்தின் டீஸர் வெளியானது\nஆர்யாவின் மகாமுனி டீஸர் நாளை வெளியீடு\nஇந்தியில் பயமறுத்த இருக்கும் காஞ்சனா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/south-facing-vastu-tips-tamil/", "date_download": "2019-05-21T05:01:00Z", "digest": "sha1:G4TZBP5VAOQ6JO7I6RATO27DFGAE26BJ", "length": 11686, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "தெற்கு பார்த்த வீடு வாஸ்து | Vastu for south facing house in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் வாஸ்து தெற்கு திசை பார்த்த வீடு வாஸ்து பலன்\nதெற்கு திசை பார்த்த வீடு வாஸ்து பலன்\nநாம் கட்டும் வீடு என்பது நாம் வசிப்பதற்காக மட்டுமல்லாமல், நம்முடைய காலத்திற்கு பின்பு நமது சந்ததியினரும் வசிப்பதற்காக தான். இன்று அனைவருமே புது வீட்டை கட்டும் போது வாஸ்து சாஸ்திர விதிமுறைகளை பின்பற்றியே கட்டுகின்றனர். அவர்களில் பலரும் “தென் திசை” நோக்கி வீடுகளின் தலைவாயில்களை அமைப்பதிலும், அத்திசை நோக்கி இருக்கும் வீடுகளில் வசிப்பதற்கும் தயக்கம் காட்டுகின்றனர். வாஸ்து சாஸ்திரத்தில் தென் திசை நோக்கி கட்டப்படும் வீடுகளால் ஏற்படும் பலன்களை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nதெற்கு திசை என்பது “அஷ்டதிக்” பாலகர்களில் “எம தர்மன்” வீற்றிருக்கும் திசையாகும். நவகிரகங்களில் போர்கிரகமான “செவ்வாய்” பகவானுக்குரிய திசையாகும். நீத்தார் கடன் எனப்படும் பித்ருக்கள் அல்லது முன்னோர்கள் வசிக்கும் பித்ரு லோகம் தென்திசையில் இருப்பதாக ஐதீகம். எனவே இத்திசையை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு ஆயுளை தீர்மானிக்கும் எமன், பூமிகாரகன் மற்றும் நோய்களிலிருந்து காக்கும் சக்தி கொண்ட செவ்வாய், எப்போதும் நமது மேன்மைய��� விரும்பும் மறைந்த நமது முன்னோர்கள் ஆகிய மூன்று சக்திகளின் ஆசிர்வாதங்களும் தென்திசை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்களுக்கு கிடைக்கிறது.\nபொதுவாக வாஸ்து பற்றி அதிகம் அறியாதவர்கள் கூட தெற்கு திசை பார்த்தவாறு வீட்டின் தலைவாயிலை அமைப்பதையோ அல்லது அத்தகைய வீடுகளில் வசிப்பதையோ தவிர்க்கின்றனர். தெற்கு திசைகளை நோக்கியவாறு வீடுகளின் தலைவியிலை அமைப்பதாலும், அந்த திசையை நோக்கிய வீடுகளில் குடியிருப்பதாலும் எம தர்மனின் ஆசிகள் கிடைத்து வசிப்பவர்களுக்கு ஆயுள் அதிகரிக்கும். திடீர் விபத்துகள், தீராத நோய்கள் போன்றவை ஏற்படாது. எதிரிகள் ஏற்படாத வண்ணம் காக்கும்.\nராணுவம், காவல் துறை, தீயணைப்பு துறை, மருத்துவத்துறை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் தெற்கு திசையை பார்த்தவாறு வீடுகளின் தலைவாயில்கள் அமைத்து கொள்வதும், தென் திசை பார்த்தவாறு இருக்கும் வீடுகளில் வசிப்பதும் நன்மைகளை ஏற்படுத்தும். செவ்வாய் பகவானுக்குரிய திசையாக தென் திசை இருப்பதால் இத்திசை நோக்கிய வீடுகளில் வசிப்பவர்கள் எதற்கும் அஞ்சாத தைரியம் மிக்கவர்களாகவும், நீண்ட காலம் பாதிக்கும் நோய்கள் ஏதும் பாதிக்காத வகையிலும் வாழ்வார்கள்.\nமேஷம், விருச்சிகம் மற்றும் செவ்வாய் பகவான் உச்சமடையும் ராசியான மகரம் ராசிக்காரர்களும் தென்திசை பார்த்தவாறு வீடுகளின் தலைவாயில்களை அமைத்து கொள்வது அதிர்ஷ்டத்தை கொடுக்கும். ஜாதகத்தில் செவ்வாய் 6, 8, 12 போன்ற இடங்களில் இருப்பவர்கள் தென்திசையில் தலைவாயிலை அமைப்பதையும், அத்திசையை நோக்கிய வீடுகளில் வசிப்பதையும் தவிர்ப்பது நல்லது.\nவீட்டில் செல்வம் சேர இந்த பொருட்களை வீட்டில் வையுங்கள்\nஇது போன்று மேலும் பல வாஸ்து சாஸ்திரம் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாஸ்து படி இவற்றை செய்தாலே போதும்\nஉங்கள் வீட்டின் வடக்கு பகுதியில் இவை இருந்தால் நன்மைகள் அதிகம் உண்டு\nஉங்கள் வீட்டு வரவேற்பு அறை இப்படி இருந்தால் பலன் அதிகம்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/bsp-chief-mayawati-jana-sena-and-bsp-will-fight-together-in-andhra-pradesh-and-telangana/", "date_download": "2019-05-21T04:45:53Z", "digest": "sha1:XGI5ZJRMTSPEJ4WMYZI7WHRB22HVSMQ7", "length": 15075, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "ஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»ஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nஆந்திரா, தெலுங்கானாவில் பிஎஸ்பி, ஜனசேனா இணைந்து போட்டி: மாயாவதி அறிவிப்பு\nஆந்திரா, தெலுங்கானாவில், பகுஜன் சமாஜ் கட்சியும், ஜனசேனா கட்சியும் இணைந்து பாராளு மன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என பிஎஸ்பி தலைவர் மாயாவதி தெரிவித்து உள்ளார்.\nநாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலுக்குடன் சட்டமன்ற தேர்தலும் இணைந்து நடைபெற உள்ளது.\nஇந்த நிலையில்,தெலுங்கானா மற்றும் ஆந்திராவில், நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியுடன் பிஎஸ்பி இணைந்து தேர்தலை எதிர்கொள்வதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.\nநடிகர் சிரஞ்சிவீயின் சகோதரரான, தற்போதைய ஆந்திர சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் . இவர் ஜன சேனா என்ற கட்சியை தொடங்கி உள்ளார். தனது கட்சி சார்பில் நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிட முடிவு செய்து உள்ளார்.\nமுன்னதாக தேர்தலில் போட்டியிடுவது குறித்து குழப்பத்தில் இருந்தவர், சமீபத்தில், லக்னோ சென்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்களைச் சந்தித்து பேசினார். அப்போது இரு கட்சி தலை வர்களிடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரு கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டதாவும், பவன் கல்யாண் கட்சிக்கு பிஎஸ்பி ஆதரவு தர முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டது. .\nஅதைத்தொடர்ந்து ஆந்திரா தெலுங்கானாவில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்திருக்கிறார்.\nஇரு கட்சியினரும் கூட்டணி சேர முடிவெடுத்துள்ள நிலையில், ஏற்கெனவே வேட்பாளர்களை அறிவித்துள்ள பகுஜன் சமாஜ் கட்சி, சில தொகுதிகளை பவனின் கட்சிக்கு விட்டுத்தர இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இதில் பவன் கல்யாண் மற்றும் பொதுச் செயலாளர் தோடா சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்துக்குப் பின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பவன் கல்யாண் வெளியிட்டார். அதில், ஆந்திராவில், 4 நாடாளு மன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களும், 32 சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டனர்.\nஇந்த நிலையில் இரு கட்சிகளுக்கு இடையே உள்ள கூட்டணியை உறுதிப்படுத்துவதாக, இரு கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்ககொள்ளும் என்றும், தொகுதி பங்கீடு குறித்து ஏற்கனவே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் பிஎஸ்பி தலைவர் மாயாவதி அறிவித்து உள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\n11ந்தேதி வாக்குப்பதிவு: முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் இன்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவு…\nபாஜகவுக்கு பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம்: மாயாவதி பிறந்தநாள் சூளுரை\nவாரணாசியில் வெளியாட்கள் குவிப்பு: மாயாவதி குற்றச்சாட்டு\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_2009", "date_download": "2019-05-21T05:33:37Z", "digest": "sha1:VHYQDTLQDGV2PN5GKFZ5H4HOTGI22PTV", "length": 36149, "nlines": 214, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆகஸ்ட் 2009 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\n'ஆகஸ்ட் 2009 ஒரு சனிக்கிழமையில் ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமையில் முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி ஆவணி மாதம் ஆகஸ்ட் 17, திங்கட்கிழமை தொடங்கி செப்டம்பர் 16 புதன்கிழமை முடிவடைந்தது.\nஆகஸ்ட் 23 - விநாயகர் சதுர்த்தி\nஆகஸ்ட் 30 - ஆவணி மூலம்\nஜப்பானில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் யுகியோ அட்டொயாமா தலைமையிலான எதிர்க்கட்சி பெரும் வெற்றி பெற்றது. (நியூயோர்க் டைம்ஸ்)\nதலாய் லாமா தாய்வானுக்கு பயணம் மேற்கொண்டார். (அல்ஜசீரா)\nஆகஸ்ட் 29: இந்தியாவின் சந்திரயான்-1 விண்கலம் பூமியுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தது. (இண்டியன் எக்ஸ்பிரஸ்)\nஆகஸ்ட் 28: நாசாவின் டிஸ்கவரி விண்ணோடம் (STS-128) தனது 37வது பயணத்தை ஆரம்பித்தது. (ஏஎஃப்பி)\nகொழும்பில் சாக்கடையில் சடலமாக மீட்கப்பட்டுப் பின்னர் புதைக்கப்பட்ட இரண்டு மலையக சிறுமிகளின் உடல்கள் மீள் பிரேத பரிசோதனைக்காக தோண்டியெடுக்கப்பட்டன். (வீரகேசரி)\nவடகிழக்கு பர்மாவில் அரசப் படைகளுக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர். (ஏஎஃப்பி)\nஆகஸ்ட் 26: இலங்கையில் 1989ம் ஆண்டு கடத்தல் தொடர்பான குற்றம் புரிந்த, முன்னாள் உயர் காவல்துறை அதிகாரி டக்ளஸ் பீரிஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. (டெய்லிமிரர்)]\nமைக்கல் ஜாக்சன் மறைவுக்கு, அவருக்கு அபாயகரமான மயக்க மருந்தான புரோபபால், மிக அதிக அளவில் கொடுக்கப்பட்டதே காரணம் மருத்துவ தடயவியல் நிபுணர் அறிவித்துள்ளார். (ராய்ட்டர்ஸ்)\nதெற்கு ஆப்கானிஸ்தான், கண்டகார் நகரில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டு 57 பேர் காயமடைந்தனர். (பிபிசி)\nசெச்சினியாவில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 3 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் 4 அமெரிக்க வீரர் கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nவன்னி படையெடுப்பை நடத்திய இலங்கை படைகள் கைகளையும் கண்களையும் கட்டி வைத்துவிட்டுத் தமிழர்களைச் சுட்டுக்கொல்லும் காட்சிகளை பிரித்தானிய காணொலிச் செய்திச் சேவையான 'சனல் -4' நிறுவனத்தின் ஜொனதன் மில்லர் வெளியிட்டுள்ளார். சனல் 4\nஆகஸ்ட் 24: வியநாம் போரின் போது கொல்லப்பட்ட கம்யூனிஸ்டுகளின் புதைகுழிகள் இரண்டு மத்திய வவியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டன. (சைனா டெய்லி)\nவடமே���்கு பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் பதுங்கு தலத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க ஏவுகணைத் தாக்குதலில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர். (ஏபி)\nசெச்னியாவில் குரொஸ்னியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதல்களில் 4 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nஆகஸ்ட் 20: 1988 இல் இடம்பெற்ற லாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி மானிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு லிபியாவுக்கு அனுப்பப்பட்டார். (பிபிசி)\nரஷ்யாவின் வடக்கு கவ்காசில் காவல்நிலையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லாப்பட்டு 60 பேர் காயமடைந்தனர். (டைம்ஸ்)\nஜூலை மாதத்தில் காணாமல் போயிருந்த எம்வி ஆர்க்டிக் கடல் என்ற ரஷ்ய சரக்குக் கப்பலை சுவீடனின் கரைக்கப்பால் ரஷ்ய கடற்படை கண்டுபிடித்தது. (சீஎனென்)\nசுமாத்திராவின் சிபெருட் தீவுக்கருகில் 6.9 நிலநடுக்கம் ஏற்பட்டதில் குறந்தது 7 பேர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)\nஇரண்டு ரஷ்ய போர்விமானங்கள் பயிற்சியின் போது மோதியதில் ஒருவர் கொல்லப்பட்டார்.(பிபிசி)\nஆகஸ்ட் 15: கொலம்பியா தனது ஏழு இராணுவத் தளங்களை ஐக்கிய அமெரிக்கா பாவிப்பதற்கான உடன்படிக்கைக்கான பேச்சுக்களை முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. (பிபிசி)\nபாகிஸ்தான் தனது முதலாவது பன்னாட்டு சரக்குத் தொடருந்து சேவையை இஸ்லாமாபாத்திற்கும் இஸ்தான்புல்லிற்கும் இடையே ஆரம்பித்தது. (பிபிசி)\nஇந்தியப் பெருங்கடலில் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே 77 இலங்கைத் தமிழ் அகதிகளுடன் வந்த படகை அவுஸ்திரேலியா வழிமறித்து தடுத்து நிறுத்தியது. தினகரன்)\nபிலிப்பைன்சில் அரச படைகளுக்கும் முஸ்லிம் போராளிகளுக்குமிடையில் இடம்பெற்ற மோதல்களில் 53 போராளிகளும் 23 படையினரும் கொல்லப்பட்டனர். தினாகரன்)\nதுர்கஸ் கைகோசு தீவுகளில் அரச ஊழல் காரணமாக ஐக்கிய இராச்சியம் தனது நேரடி ஆட்சியை அடுத்த இரு ஆண்டுகளுக்கு அறிவித்தது. (பிபிசி)\nரஷ்யாவின் தாகெஸ்தானில் இடம்பெற்ற தாக்குதல்களில் 4 காவல்துறையினர் உட்பட 11 பேர் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nஇட்லரால் கையெழுத்திடப்பட்ட மைன் கம்ப் நூலின் மூலப்பிரதி ஒன்று லண்டனில் £21,000 களுக்கு ஏலத்தில் விற்கப்படட்து. (பிபிசி)\nதனது விண்மீன்களின் சுற்றுத் திசைக்கு எதிராகச் சுற்றும் வாஸ்ப்-17பி (WASP-17B) என்ற முதலாவது கோளை வானியல��ளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)\nஅந்தமான் தீவுகளில் 7.6 அளவு நிலநடுக்கமும் டோக்கியோவில் 6.5 அளவு நிலநடுக்கமும் ஏற்பட்டன. (பிபிசி)\nசிலோவாக்கியாவில் இடம்பெற்ற சுரங்கத்தீ விபத்தில் 9 பேர் கொல்லப்பட்டனர். (ஐரிஷ் இண்டிபெண்டெண்ட்)\nவிண்மீன் ஒன்றைச் சுற்றிவரும் இரண்டு கோள்களிடையே கடும் மோதல் ஒன்று இடம்பெற்றதை நாசாவின் ஸ்பிட்சர் விண் தொலைநோக்கி கண்டுபிடித்தது. (பிபிசி)\nகிழக்கு இமயமலையில் 244 தாவரங்கள், 16 நிலநீர் வாழிகள் உட்பட 350 புதிய உயிரினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (சின்குவா)\nஈராக்கில் குண்டுத்தாக்குதல்களில் 48 பேர் கொல்லப்பட்டனர். (சிஎனென்)\nஆகஸ்ட் 9: வவுனியா நகரசபைத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியும், யாழ் மாநகரசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியும் வெற்றி பெற்றன. (பிபிசி)(ஏஎஃப்பி)\nமவுரித்தேனியாவில் பிரெஞ்சு தூதரகத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இருவர் காயமடைந்தனர். (பிரான்ஸ்24)\nஈழப்போர் முடிவின் பின்னர் முதலாவது உள்ளூராட்சித் தேர்தல்கள் இலங்கையில் இடம்பெற்றன. (ராய்ட்டர்ஸ்)\nஆகஸ்ட் 7: ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார். (நியூயோர்க் டைம்ஸ்)\nவிடுதலைப் புலிகளின் தலைவர் செல்வராசா பத்மநாதன் பாங்கொக்கில் கைது செய்யப்பட்டதாக இலங்கை அரசு அறிவித்தது.\nமும்பையில் 2003 இல் இடம்பெற்ற இரட்டைக் குண்டுவெடிப்புக் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. (பிபிசி)\nபாகிஸ்தானின் சிந்து நதியில் பேருந்து ஒன்று மூழ்கியதில் 34 பேர் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஆகஸ்ட் 5: அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் வருகையை ஒட்டி தான் தடுத்து வைத்திருந்த இரண்டு அமெரிக்க செய்தியாளர்களை வட கொரியா விடுவித்தது. (சிஎனென்)\nஆகஸ்ட் 4: மெல்பேர்ணில் காவல்துறையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சோமாலிய தீவிரவாதிகள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். (தி ஏஜ்)\nமேற்கு மெக்சிக்கோவில் பல நிலநடுக்கங்கள் பதிவாயின. (பிபிசி)\nதெற்கு சூடானில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 185 பேர் கொல்லப்பட்டனர்.(பிபிசி)\nகனடாவில் அல்பேர்ட்டாவில் இசைநிகழ்ச்சியொன்றில் மேடை சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். (சிப���சி)\nகிழக்கு ஜெருசலேம் நகரில் 1956 ஆம் ஆண்டில் இருந்து வசித்துவந்த 9 பாலஸ்தீனக் குடும்பங்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். (பிபிசி)\nஇந்தோனேசியாவின் பப்புவாவில் 16 பேருடன் சென்ற விமானம் ஒன்று காணாமல் போனது. (ஏஎஃப்பி)\nவடக்கு நைஜீரியாவில் இடம்பெற்றுவரும் மதக்கலவரங்களில் இறந்தோரின் எண்ணிக்கை 700 ஆக அதிகரித்தது. (சிஎனென்)\nமலேசியா, கோலாலம்பூரில் விசாரணை இன்றி தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கு ஏதுவான சட்டமூலத்திற்கு எதிராக பல்லாயிரக்கணக்கானோர் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். (அல்ஜசீரா)\nபாகிஸ்தானின் பஞ்சாபில் இடம்பெற்ற மதக் கலவரங்களில் குறைந்தது அறு கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nமங்கோலியாவில் 1930களில் முன்னைய கம்யூனிச அரசால் புதைக்கப்பட்ட பழைமையான பல பௌத்தச் சின்னங்கள் கோபி பாலைவனத்தில் அகழ்ந்தெடுக்கப்பட்டன. (பிபிசி)\nஆகஸ்ட் 2009 விக்கி செய்திகள்\nகொழும்பு ஊடகவியலாளர் திசநாயகத்திற்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது\nநேபாள துணை ஜனாதிபதி இந்தி மொழியில் பதவியேற்றது செல்லாது எனத் தீர்ப்பு\nஇசுரேலின் முன்னாள் பிரதமர் எகுத் ஒல்மர்ட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள்\nவன்னி அகதி முகாம்களிலிருந்து இதுவரை 10 ஆயிரம் பேர் தப்பிச் சென்றுள்ளனர்\nசந்திரயான்-1 விண்கலத்தின் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தது\nபிரெஞ்சு பயணிகள் விமானம் இந்திய வான்படை ஜெட் விமானத்தினால் வழிமறிக்கப்பட்டது\nதென்-வட கொரியாவில் பிரிந்து வாழும் குடும்பத்தினர் சந்திப்பது பற்றி உடன்பாடு\nவாஸ்ப்-18பி கோள் தனது சூரியனுடன் மோதும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன\nசூழல் மாசடைதலைத் தடுக்க செயற்கை மரங்கள் உருவாக்கப்படும்\nஇலங்கை போர்க் குற்றம் குறித்து ஆராய பன்னாட்டு விசாரணை தேவை - மனித உரிமைகள் கண்காணிப்பகம்\nதார்பூர் போர் முடிவுக்கு வந்துள்ளதாக ஐநா அறிவிப்பு\nஅமெரிக்க செனட்டர் எட்வர்ட் கென்னடி காலமானார்\nதமது தலைவர் மெசூது இறந்து விட்டதை பாகிஸ்தான் தலிபான்கள் ஒப்புக்கொண்டனர்\nசெயற்கை உயிரியை உருவாக்க ஆய்வாளர்கள் தயார்\nமலையக சிறுமிகளின் சடலங்களை தோண்டியெடுக்க நீதிமன்றம் உத்தரவு\nவன்னியில் போர்ப்பகுதியில் பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் பிணையில் விடுதலை\nஆஷஸ் கிரிக்கெட் கோப்பையை இங்கிலாந்து மீண்டும் வென்றது\nதேங்காய் பறிக்கும் இயந்திரத்தை உருவாக்குபவருக்கு கேரள அரசு பரிசு அறிவிப்பு\nகிரேக்கத்தில் காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்\nவணங்காமண் நிவாரணப் பொருட்கள் ஒரு மாதத்துக்கு மேலாக கொழும்பு துறைமுகத்தில் தேக்கம்\nவால்வெள்ளியில் உயிரின மூலக்கூறு கண்டுபிடிக்கப்பட்டது\nஇருநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் உசைன் போல்ட் உலக சாதனை\nஐந்து சட்டசபை இடைத் தேர்தல்களில் தி.மு.க. கூட்டணி வெற்றி\nஆப்கானிஸ்தானில் சனாதிபதி தேர்தல் இடம்பெற்றது\nபட்டினி இருந்து இறக்க நோயாளிக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி\nலாக்கர்பி விமானக் குண்டுத் தாக்குதல் குற்றவாளி விடுதலை\nவட கொரியா தனது எல்லைப் போக்குவரத்து கட்டுப்பாடுகளைத் தளர்த்துகிறது\nஈராக் குண்டுத் தாக்குதலில் 95 பேர் இறப்பு\nபாகிஸ்தானில் 12 பிணைக்கைதிகள் கொல்லப்பட்டனர்\nரஷ்யாவின் நீர் மின் உற்பத்தி நிலைய வெடிவிபத்தில் 76 பேர் இறப்பு\nநோபல் பரிசு பெற்ற தென்கொரிய முன்னாள் ஜனாதிபதி கிம் டாய் ஜுங் காலமானார்\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - அருட்பா மருட்பா பற்றிய செய்தி\nநூறு மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசைன் போல்ட் புதிய உலக சாதனை\nஅமெரிக்க செனட்டர் பர்மியச் சிறையிலிருந்து அமெரிக்கக் கைதியை விடுவித்தார்\nஆப்பிரிக்க நாய்களில் கிழக்காசிய நாய்களின் மரபணுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன\nஇரு இளம் தமிழ் பெண்கள் கொழும்பு கால்வாயில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டனர்\nபோலந்தில் இரண்டாம் உலகப்போரில் கொல்லப்பட்ட 2,000 பேரின் உடல்கள் மீளடக்கம்\nகொங்கோவின் முன்னாள் துணை அதிபருக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை\nநீர்நாரைகள் ஏன் ஒற்றைக்காலில் நிற்க விரும்புகின்றன\nஇந்தியாவில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் எதிர்காலத்தில் மக்கள் பாதிப்படையலாம் என அச்சம்\nஇந்தியாவின் செவ்வாய்க் கோள் ஆய்வுக் கலம்\nபப்புவா நியூகினியில் சுற்றுலா விமானம் வீழ்ந்ததில் 9 ஆஸ்திரேலியர் உட்பட 13 பேர் இறப்பு\nகிழக்காசியாவைத் தாக்கிய இரண்டு சூறாவளிகள், நூற்றுக்கணக்கானோர் இறப்பு\nஆங் சான் சூ கீ மேலும் 18 மாதம் வீட்டுக் காவல் தண்டனையைப் பெற்றார்\nசென்னையில் ஒரு சிறுவன் உட்பட இந்தியாவில் பன்றிக் காய்ச்சலில் நால்வர் உயிரிழப்பு\nகொலம்பிய ராணுவம் வெனிசுவேலாவுக்க���ள் நுழைந்ததால் அந்நாடு கடும் சீற்றம்\nஅமெரிக்காவில் நடுவானில் ஹெலிகொப்டர் விமானம் மோதல்\nபெங்களூவில் திருவள்ளுவர் சிலை திறப்பு\nஇமாச்சலப் பிரதேசப் பழங்குடியினர் கிரேக்க மன்னன் அலெக்சாண்டரின் வாரிசுகளா\nவவுனியா நகரசபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சியும், யாழ்ப்பாணத்தில் ஆளும் கட்சியும் வெற்றி\nதென்னிலங்கையின் மாத்தறை முருகன் கோயிலில் 37 ஆண்டுகளின் பின் தேர்த்திருவிழா\nஇந்தியாவில் உத்தரகண்ட் மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி 43 பேர் இறப்பு\nவிடுதலைப் புலிகளின் தலைவர் செ. பத்மநாதன் கைது\nமகாத்மா காந்தியின் ஆப்பிரிக்க வீட்டை வாங்க இந்தியா ஆர்வம்\nஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் பைதுல்லா மசூத் கொல்லப்பட்டார்\nதொங்கா நாட்டில் பயணிகள் படகு மூழ்கியதில் 50 பேருக்கு மேல் இறப்பு\n2003 மும்பை குண்டுத் தாக்குதல் குற்றவாளிகள் மூவருக்கு தூக்குத் தண்டனை\nநேபாள அரசு பதவி விலகுவதற்கு மாவோயிஸ்ட்டுகள் 3 நாள் காலக்கெடு\nபென்சில்வேனியாவில் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் இறப்பு, 15 பேர் காயம்\nதாய்லாந்தில் பயணிகள் விமானம் தரையில் மோதியதில் விமானி உயிரிழப்பு\nமெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை|மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை|மெல்பேர்ணில் தீவிரவாதிகளைத் தேடி வேட்டை\nமூதூர் படுகொலைகளுக்கு அனைத்துலக விசாரணை தேவை\nஇந்தியக் காவல்துறை அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதாகக் குற்றச்சாட்டு\nசிங்கப்பூரில் பன்றிக் காய்ச்சலுக்கு இந்தியப் பெண் இறப்பு\nவளைகுடாப் போரில் கொல்லப்பட்ட அமெரிக்க விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது\nகிழக்கு ஜெருசலத்தில் இருந்து பாலஸ்தீனக் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்\nமுதலாளித்துவக் கொள்கையை அனுமதிக்க முடியாது - காஸ்ட்ரோ அறிவிப்பு\nமலேசியாவில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்\nஇலங்கை பயங்கரவாத தடைப் பிரிவினால் கிளிநொச்சி அரச அதிபர் கைது\nஏசுநாதர் காலத்து சுட்ட மண்ணால் தயாரிக்கப்பட்ட தட்டு கண்டுபிடிப்பு\nபிலிப்பைன்ஸ் நாட்டு முதல் பெண் அதிபர் அக்கினோ இறப்பு\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-2-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8/", "date_download": "2019-05-21T05:23:08Z", "digest": "sha1:64FURP7YVZP73Y5OTBYNLA3CDKM2KTLV", "length": 10453, "nlines": 96, "source_domain": "universaltamil.com", "title": "மாரி 2 முதல் நாளிலே தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை", "raw_content": "\nமுகப்பு Cinema மாரி 2 முதல் நாளிலே தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nமாரி 2 முதல் நாளிலே தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூலா\nநேற்று தனுஷின“ மாரி 2 திரைப்படம் உலகம் முழுதும் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை தான் பெற்றுள்ளது.\nஇந்த நிலையில் சென்னையில் மட்டுமே மாரி-2 ரூ 41 லட்சம் வசூல் செய்துள்ளதாம். தமிழகம் முழுவதும் அனைத்து செண்டர்களிலும் மாரி-2விற்கு தான் நல்ல வசூல் வந்துள்ளதாம்.\nஇப்படம் தமிழகத்தில் சுமார் ரூ 4 கோடிகள் வரை முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.\nவ���ும் நாட்களில் படம் நல்ல வசூல் செய்யும் என கூறப்படுகிறது.\nஇமாலய சாதனை படைத்த ரவுடி பேபி பாடல், அசுர வேகம்…\nகர்ப்ப காலத்தில் இப்படி ஒரு வீடியோ தேவைதானா எமியின் ஷாக்கிங் வீடியோ உள்ளே\nவைரலாகும் புதிய திருக்குறளால் விழுந்து விழுந்து சிரிக்கும் தனுஷ் ரசிகர்கள்\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/News_Detail.asp?Id=207599", "date_download": "2019-05-21T06:00:16Z", "digest": "sha1:6VFVSOBFMCY45BJERTLXSFBKBTVIRFBF", "length": 20139, "nlines": 240, "source_domain": "www.dinamalar.com", "title": "மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு| Dinamalar", "raw_content": "\nமுலாயம், அகிலேசுக்கு எதிராக ஆதாரம் இல்லை: சிபிஐ 3\nகணிப்பால் நம்பிக்கை இழக்க வேண்டாம்: பிரியங்கா 2\nராஜிவ் நினைவுநாள்: சோனியா, ராகுல் அஞ்சலி 8\nஎதிர்க்கட்சி கூட்டணி 23 வரை நீடிக்காது: சிவசேனா 8\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் 22\nசரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை 31\nபிரதமர் மோடி படம் 24ல் வெளியீடு 2\nமே 21: பெட்ரோல் ரூ.73.87; டீசல் ரூ.69.97 4\nமர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு\nசென்னை : சாதிக்பாட்சாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,அவரது உடைகள் களையப்பட்டு, முழுவதுமாக வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படுவது, தவறான செயல் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: வீட்டில் அல்லது வெளியிடங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் பிரேதத்தை, அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு இப்படித்தான் எடுத்து வர வேண்டும் என்ற விதியில்லை. போலீசார் எப்படி வேண்டுமானாலும் எடுத்து வருவர். இறந்தவரின் அங்க, அடையாளங்களை, விசாரணை நடத்தும் போதே, குறித்துக் கொள்வர். உடலில் வெளிக்காயம் ஏதும் இருக்கிறதா, காயமிருந்தால் எந்த இடத்தில், எந்தளவில் இருக்கிறது என, போலீசார் பதிவு செய்வர். இதையும், வழக்கு தொடர்பான போலீஸ் தகவல் அறிக்கையையும், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரிடம் காட்டுவர். டாக்டர், இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், இறந்தவரின் குடும்பதினரை இறந்தவர், போலீசார் குறிப்பிடும் நபர் தானா என, அடையாளம் காட்டச் சொல்வார். பிரேதத்தின் மீதுள்ள உடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, பரிசோதனை செய்யப்படும். ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ, அவரை, அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர், எதனால் இம்முடிவிற்கு வந்தார், வீட்டில் என்ன நடந்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு தான், டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்படும். இறந்தவரின் உடல், அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோனை செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பும் போது, உடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உடைகளில் மாற்றம் செய்தால், அது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏதும் கேள்வி கேட்பதும் இல்லை என்றாலும், சந்தேகமாக மரணமடைந்தவர்களின் உடலில், அவர் அணிந்திருந்த உடைகளை தவிர, வேறு உடைகள், துணிகள் போடப்படுவது தவறானது. இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் அசுத்த கிருமிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என நினைது, போலீசார் புதுத்துணி போர்த்தி பிரேதத்தை மூடி எடுத்து செல்வதும் உண்டு. இது குறித்து, டாக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்றாலும், இதுகுறித்து, போலீஸ் குறிப்பில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். துணி பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை என்றால், தவறு நடக்கிறது என சந்தேகப்படவும் செய்யலாம். இவ்வாறு டாக்டர் கூறினார்.\nதற்கொலை என்று இப்போது கூறமுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி(2)\n\"மரணம் அல்ல... ஒரு படுகொலை'\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nதற்கொலை என்று இப்போது கூறமுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி\n\"மரணம் அல்ல... ஒரு படுகொலை'\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/145154-tamilnadu-politicians-laughable-talks-in-2018.html", "date_download": "2019-05-21T05:14:02Z", "digest": "sha1:LYDH5B7PWKV3TBYW5O3HHNZYSGDDGBNV", "length": 30514, "nlines": 445, "source_domain": "www.vikatan.com", "title": "``தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு!\"- அரசியல்வாதிகளின் #ThugLife உளறல்கள் | Tamilnadu politicians laughable talks in 2018", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:32 (20/12/2018)\n``தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு\"- அரசியல்வாதிகளின் #ThugLife உளறல்கள்\nஅரசியல்வாதிகளின் உளரல்கள் அனைத்தும் செய்தியாகப் பதிவாவதற்கு முன்பே மீம்ஸ்களாகிவிடுகின்றன. அவ்வாறு வைரலான உளறல்களை கீழே காணலாம்...\n2017-ம் ஆண்டு ஆன்லைனில் மிகப் பெரிய என்டெர்டெயின்மென்டாக இருந்தது அரசியல்வாதிகளின் உளறல்கள்தாம். 2018-ம் ஆண்டும் அமைச்சர்கள் தொடங்கி பல்வேறு அரசியல்வாதிகளும் உளறிக் கொட்டியுள்ளனர். இவையனைத்தும் செய்திகளாகப் பதிவாவதற்கு முன்பே மீம்ஸ்களாகி விடுகின்றன. அவ்வாறு வைரலான உளறல்களை இங்கே காணலாம்...\n``ஆஸ்திரேலியாவில் ஓடும் சிட்னி ஆறுபோல, வைகை ஆறு இனி ஓடும்\" என்று செய்தியாளர் சந்திப்பில் சொல்லி, நம்ம கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ பட்ட பாடு இருக்கே...திரும்பும் பக்கமெல்லாம் சிட்னி மீம்ஸாகவே இருந்தது. அதன்பின் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ``தமிழகத்துல 29 வகையான காய்ச்சல கண்டுபிடிச்சுருக்கோம்.... அட, நான் கண்டுபிடிக்கலப்பா...அப்புறம் மீம்ஸ் போட்டே கொன்டுயெடுத்துருவாய்ங்க... மருத்துவர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க\"னு மீம்ஸ் கிரியேட்டர்களிடம் சரண்டர் ஆயிட்டாரு.\nமதுரையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவில், ``எம்ஜிஆர் மட்டும் இந்த இயக்கத்த தொடங்காம இருந்திருந்தா, அண்ணான்னு ஒருத்தர் இருந்தது, அவர் வாழ்ந்ததுன்னு இளைய தலைமுறையினருக்குத் தெரியாமலே போய் இருக்கும்\"னு சொல்லி மீண்டும் பெரிய சர்ச்சையைக் கிளப்பிவிட்டார் நம் வில்லேஜ் விஞ்ஞானி.\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின்\nதி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், இந்த ஆண்டு நடைபெற்ற கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியபோது, பழமொழிகளைப் பலவாறு கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். `யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே' என்பதுதான் பழமொழி, அதனை `யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்று மாற்றிக் கூறினார். அதேபோல, `பூனை மேல் மதில் போல' என்று மற்றொரு பழமொழியையும் மாற்றிக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலானது.\nசெய்தியாளர் சந்திப்பு ஒன்றில், `இன்றைக்குத் தமிழகத்தில் நடைபெற்றுவரும் வாழப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி ஆட்சி' என்று கூறிவிட்டு, பின்னர் சுதாரித்துக்கொண்டு `எடப்பாடி பழனிசாமி' என்று திருத்திக்கொண்டு பேசினார். அப்போது அருகில் இருந்த துரைமுருகன் அங்கேயே சிரித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொதுமேடை ஒன்றில் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ``இந்திரா காந்தி அம்மையார், முதலமைச்சராக இருந்தபோது... இந்திரா காந்தி அம்மையார் முதலமைச்சராக இருந்தபோது\" என்று தவறாகச் சொல்லியதை இரண்டு முறை கவிதை நடையில் சொல்லி தூங்கிக்கொண்டிருந்த வீடியோ மீம் கிரியேட்டர்களை தட்டி எழுப்பினார்.\nஇதற்கு முன் பெண் பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ``நீங்க அழகா இருக்கீங்க... உங்க கண்ணாடி நல்லாருக்கும்மா...\" என்று `அலைபாயுதே' மாதவன் ஸ்டைலில் சொல்லிவிட்டு, பின்னர், `ஆயுத எழுத்து' மாதவனாக தலையைச் சொறிந்தது தனிக்கதை.\nஅ.தி.மு.க. பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``அம்மா கொள்ளை அடிச்ச காச, டி.டி.வி. தினகரன் அவரோடு குடும்பத்தினரும் பங்கு போட்டுகிட்டாங்க...\" என்று உளறி `மைண்ட் வாய்ஸ்'னு நினைச்சு வெளியில பேசுறீங்க' என்ற மீம் டெம்பிளேட்டிற்கு நீண்ட நாள்கள் கழித்து வேலைகொடுத்தார்.\nமற்றொரு விழாவில் பேசும்போது ``அம்மா ஆட்சியைவிட இப்போ சிறப்பான ஆட்சி நடத்திக்கிட்டுருக்கோம்\" என்று பேசி தன் சொந்தக் கட்சித் தொண்டர்களிடமே சிக்கித் தவித்தார்.\nகஜா புயலின்போது செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன், அமைச்சர் செல்லூர் ராஜூவே அதிர்ந்துபோகும் அளவுக்கு ஒரு யோசனையைக் கூறினார். ``விமானங்கள் மூலம் மின் கம்பங்களை நடவேண்டும்\" என்பதுதான் அந்த யோசனை.\nமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டதைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயக்குமார், ``ஆயிரங்கால் மண்டபம் மற்றும் தீ பிடிச்ச இடமெல்லாம் இறைவனோட அருளால பாதிக்கப்பட்டிருக்கு\" என்று மாற்றிக் கூறி மாட்டிக்கொண்டார்.\n``மாணவிகள் கொலுசு அணிந்து வரும்போது, மாணவர்களின் கவனம் திசை திருப்பப்பட்டு படிப்பு பாதிக்கப்படும்\" என்ற அதிர்ச்சிக் கருத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.\nபி.ஜே.பி. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா\n2017-ம் ஆண்டு, `மெர்சல்' பட பிரமோஷன் வேலைகளை முடித்துவிட்டு மீம் கிரியேட்டர்களிடமிருந்து சற்று விடுப்பு பெற்றிருந்தார் பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா. அதன்பின், 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதற்காக தமிழகம் வந்தார் அவர் சார்ந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா. அவர் பேச்சை, தமிழில் மொழிபெயர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ஹெச்.ராஜா. அப்போது, ``மைக்ரோ இர்ரிகேஷன் திட்டத்துக்கு ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது\" என அமித் ஷா பேசினார். உண்மையில் சொட்டுநீர்ப்பாசனம் என்றுதான் அதை மொழி பெயர்த்திருக்க வேண்டும். ஆனால் `சிறுநீர் பாசனம்' என்று மொழி பெயர்த்து மீம் கிரியேட்டர்கள் மட்டுமல்லாமல் மீடியாவிடமும் சிக்கிக் கொண்டார்.\nஅமித் ஷா, கர்நாடகத் தேர்தல் பிரசாரத்தில் பி.ஜே.பி. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பாவுக்கு ஆதரவாகப் பேசும்போது, ``எடியூரப்பா ஆட்சி ஊழலில் சிறந்தது\" என்று மாற்றிப் பேசியதும், ``இளைஞர்கள் பக்கோடா விற்று பிழைத்துக் கொள்ளலாம்\" என்று பேசியதும்கூட இந்தியாவில் மிகப் பெரிய வைரலானது குறிப்பிடத்தக்கது.\nதமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்\n``இந்தியாவுக்கே பிரதமர் மோடிதான் இனி அம்மா\" - இதுபோன்ற ஒரு கருத்தை யார் சொல்லியிருக்க முடியும் ஆம் அவரேதான். நம் நெட்டிசன்களின் ஆல் டைம் ஃபேவரைட், தமிழக பி.ஜே.பி.தலைவர் தமிழிசை செளந்தரராஜனின் கருத்துதான் இது.\nஇதுபோன்று ஆண்டு முழுவதும் பலவாறு பேசி வைரல் கன்டென்ட்டுகளை கொடுத்திருந்தாலும், ஆண்டு இறுதியில், 5 மாநில தேர்தல் முடிவுகள் பி.ஜே.பி-க்கு எதிராக அமைந்த பின், செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, ``இது பி.ஜே.பி-க்கு வெற்றிகரமான தோல்வி\" என்று புதுவகைத் தோல்வியை அறிமுகப்படுத்தியது மிகப் பெரிய வைரலானது.\nஇந்த ஆண்டில் நம் அரசியல்வாதிகள் கூறிய வைரல் பொன்மொழிகள் ஏதேனும் விடுபட்டிருந்தால் கமென்ட்டில் பதிவுசெய்யுங்கள்.\nகடந்த 2017ம் ஆண்டு நம் அரசியல்வாதிகள் கூறிய வைரல் பொன்மொழிகளைக் காண இங்கே க்ளிக் செய்யவும்\n\"வன ஊழியர்களுக்குச் சவாலாக நின்றது விநாயகன் யானை\" - கோவை வன அலுவலர் பெருமிதம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00442.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/01/blog-post_25.html", "date_download": "2019-05-21T05:38:12Z", "digest": "sha1:5THGIKTBB2SRDWMKLYOT2CXBPK7K7E7K", "length": 5416, "nlines": 59, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: பப்பாளி ஆரஞ்சு அல்வா", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nபப்பாளி (நன்றாகப் பழுத்தது) - பாதி\nஆரஞ்சுப் பழம் - 2\nசர்க்கரை - 2 கப் அல்லது தேவைக்கேற்றவாறு\nநெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை\nபப்பாளியின் தோல் மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.\nஆரஞ்சுப்பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்துக் கொள்ளவும்.\nபப்பாளிப் பழத்துண்டுகளை மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை ஒரு கப்பால் அளந்து, அடி கனமான ஒரு வாணலியில் போடவும். அத்துடன் அதற்கு சமமாக அ��்லது முக்கால் பங்கு சர்க்கரையைச் சேர்க்கவும். மிதமான தீயில் வைத்து கெட்டியாகும் வரைக் கிளறவும். பின்னர் ஆரஞ்சுச் சாற்றைச் சிறிது சிறிதாக விட்டுக் கிளறவும். அல்வா கெட்டியாகி வரும் பொழுது நெய்யை விட்டுக் கிளறவும். கடைசியில் முந்திரிப்பருப்பு (சிறிது நெய்யில் வறுத்து சேர்க்கவும்) ஏலக்காய்த்தூளை ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.\nகவனிக்க: இதை மைக்ரோவேவ் அவனிலும் செய்யலாம். மைக்ரோவேவ் பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு அவனில் வைத்து, அவ்வப் பொழுது வெளியே எடுத்துக் கிளறி , கெட்டியாகும் வரை வேக விட்டு எடுத்து, கடைசியில் நெய் சேர்த்துக் கிளறவும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/28/India_6.html", "date_download": "2019-05-21T05:14:49Z", "digest": "sha1:ISB6YPSQOJVIN3MEKJYG5S6XRCAR3TEI", "length": 8949, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியா", "raw_content": "\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nதேர்தல் முடிவு வெளியான மறுநாள் பி எம் நரேந்திர மோடி திரைப்படம் வெளியீடு\nபிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறை சித்தரிக்கும் பி எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் ...\nகரையை கடக்கத் துவங்கியது ஃபானி புயல் : ஒடிசாவில் கனமழை - 8 லட்சம் பேர் வெளியேற்றம்\nஃபானி புயல் கரையைக் கடக்க துவங்கியதால், ஒடிசாவில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து ...\nஇந்திய பிரதமராக மோடியே நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் ஏன் விரும்புகிறார்\nஇந்திய பிரதமராக மோடியே நீடிக்க வேண்டும் என்று இம்ரான் கான் ஏன் விரும்புகிறார் என்று....\nஜிஎஸ்டி மூலம் ரூ.1.13 லட்சம் கோடி வரி வசூல் : மத்திய நிதியமைச்சகம் தகவல்\nஅறிமுகம் செய்தது முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் 2019-ஆம் ஆண்டு ஏப்ரல் மாத ஜிஎஸ்டி...\n‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் பறிக்க முயற்சி: 2 நடிகைகள் கைது\nமும்பையில் ‘மீ டூ’வில் பாலியல் புகார் கூறி பிரபல நடிகரிடம் ரூ.15 லட்சம் பறிக்க முயனறதாக 2 நடிகைகளை....\nம���ூத் அசாருக்கு ஐ.நா. தடை... இந்தியாவின் தீவிர முயற்சிக்கு கிடைத்த வெற்றி: பிரதமர் மோடி பேச்சு\nமசூத் அசாருக்கு ஐ.நா. தடை விதித்தது பயங்கரவாதத்தை ஒழிக்கும் இந்தியாவின் தீவிர முயற்சிக்கு ....\nஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது ஃபானி புயல்: 43-க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து\nஒடிசாவில் ஃபானி புயல் நாளை கரையைக் கடக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக...\nதண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த 3 பேர் ரயில் மோதி பலி : டெல்லியில் சோகம்\nடெல்லியில் தண்டவாளத்தில் நின்று ‘செல்பி’ எடுத்த 3 பேர் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த...\nமபியில ஆளும் காங்கிரஸுக்கு அளித்த ஆதரவு மறுபரிசீலனை: மாயாவதி அறிவிப்பு\nமத்தியப் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குக் கொடுத்த ஆதரவை மறுபரிசீலனை செய்யவுள்ளதாக....\nமோடியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்: மம்தாபானர்ஜி வற்புறுத்தல்\nபிரதமர் மோடியின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மம்தாபானர்ஜி வற்புறுத்தியுள்ளார்.\nபிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்\nபிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் உச்சநீதிமன்றம் கண்டித்த ....\n இந்திய ராணுவம் புகைப்படங்களை வெளியிட்டது\nஇமயமலையில் எட்டி எனப்படும் பனிமனிதன் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறிய இந்திய ராணுவம் ....\nஇரட்டை குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்\nஇரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் ...\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞர் கேரளாவில் கைது\nஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய இளைஞரை கேரளாவில் தேசிய புலனாய்வு அமைப்பினர்....\nமக்களவை 4-ஆம் கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு : பிரபலங்கள் வாக்களிப்பு\nமக்களவைக்கு 4-ஆவது கட்டமாக, மகாராஷ்டிரம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம் உள்பட....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/ellu-poornam-paniyaram/", "date_download": "2019-05-21T05:24:40Z", "digest": "sha1:KYH4INJFRZBDBS6DJFGLN37CL6POVQA5", "length": 7426, "nlines": 173, "source_domain": "pattivaithiyam.net", "title": "எள்ளுப்பூர்ணம் பணியாரம்|ellu poornam paniyaram |", "raw_content": "\nஎள்ளுப்பூர்ணம் பணியாரம்|ellu poornam paniyaram\nவறுத���து தோல் நீக்கி சிறு துண்டுகளாக பொடித்த வேர்க்கடலை-50 கிராம்\nஜவ்வரிசியை மிக்ஸியில் பொடித்து நீர் விட்டு பிசிறி வைக்கவும்.அரிசியை ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊற வைத்து உப்புடன் சேர்த்து அரைக்க வேண்டும். கடைசியாக ஜவ்வரிசி பொடி , தேங்காப்பூ( பாதி) ஆகியவற்றை சேர்த்து ஒரு நிமிடம் அரைத்து எடுக்கவும்.\nவெறும் வாணலியில் எள்ளை வறுத்து மிக்ஸியில் பொடித்து, வெல்லத்தை கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சி மீதி தேங்காய்ப்பூவையும் சேர்த்து முதிர்ந்து வரும் போது இறக்கி எள்ளுப்பொடியும் , வேர்க்கடலை துண்டுகளும் சேர்த்து கிளறவும்.\nபணியாரக்கல்லில் மாவு ஊற்றி அதன் மீது எள்ளுக்கலவைகளை சிறு உருண்டைகளாக வைத்து மீண்டும் அதன் மேல் மாவு ஊற்றி மூடி திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/regional-tamil-news/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-114031500023_1.htm", "date_download": "2019-05-21T05:30:51Z", "digest": "sha1:MPJXGESMUTC44T7FAFAG3DMTX5KAQH6J", "length": 11874, "nlines": 165, "source_domain": "tamil.webdunia.com", "title": "சேலத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகருக்கு அரிவால் வெட்டு | Webdunia Tamil", "raw_content": "செவ்���ாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற தேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசேலத்தில் பட்டப்பகலில் திமுக பிரமுகருக்கு அரிவால் வெட்டு\nசேலத்தில் நான்கு ரோடு பகுதியில் திமுக பிரமுகர் பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசேலத்தைச் சேர்ந்த ஹரிபுத்திரன் மகன் வெற்றிவேல் (42). சின்னப்புதூர் அழகாபுரத்தைச் சேர்ந்த இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். திமுகவிலும் கட்சிப் பணியாற்றி வருகிறார்.\nசனிக்கிழமை காலை சகோதரி மாதேஸ்வரியுடன், காரில் மீன் வாங்க கடைக்கு வந்தார். மீன் கடையில் வெற்றிவேல் மீன்வாங்கிக் கொண்டிருந்த போது, பின்னால் வந்த மர்ம நபர் திடீரென வெற்றி வேலை அரிவாளால் வெட்டினார். அரிவாள் வெட்டினால் காயமடைந்த அவர், அலறி துடித்து கீழே விழுந்தார்.\nஅரிவாளால் வெட்டியவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார். வெற்றிவேல் உடனடியாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nமுன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அஸ்தம்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nகூட்டணியில் யாரையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை - கருணாநிதி\nகோடீஸ்வர திமுக வேட்பாளர்கள் சீட் வாங்கிவிட்டனர்; அழகிரி பரபரப்பு பேட்டி\nதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: முழு விவரம்\n2வது முறையாக இறந்த போதை மருந்து கடத்தல் தலைவன்\nஓசோனுக்கு மேலும் ஆபத்து - ஆய்வில் தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத��� தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/04/23/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33964/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:32:33Z", "digest": "sha1:OXEPI5LMJMUSAWR5Z3UWRKIJJ66E2KTC", "length": 10935, "nlines": 195, "source_domain": "thinakaran.lk", "title": "குண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள் | தினகரன்", "raw_content": "\nHome குண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nகுண்டு வெடிப்பில் காணமால் போனவர்கள் பற்றி தகவல் வழங்குமாறு வேண்டுகோள்\nஈஸ்டர் தின தாக்குதல்களை தொடர்ந்து இன்னும் காணாமல்போயிருக்கும் நபர்களை பற்றிய தகவல்களை வழங்குமாறு கொழும்பு சட்ட மருத்துவ அலுவலகம் பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.\nகொழும்பு 10, பிரான்சிஸ் மாவத்தையில் அமைந்துள்ள சட்ட மருத்துவம் மற்றும் நச்சு ஆய்வியல் நிறுவனத்திற்கு தகவல்களை வழங்க முடியும் என தலைமை சட்ட மருத்துவ அதிகாரி அஜித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.\nகாணாமல் போயிருக்கும் நபர்கள் தொடர்பில் அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் தகவல்களை உடனடியாக நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்திக் கூறினார்.\nதீவிரவாத தாக்குதல்களில் பலியானவர்களின் எண்ணிக்கை 310ஆக அதிகரிப்பு\nஅநியாய உயிரிழப்புகளுக்காக மன்னிப்பு கோருகிறோம்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசெபமாலை தியானமும் மாதாவின் அற்புதமும்\nஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும் ...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி\n3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட...\nஹுவாவியில் கூகுள் செயலிக்கு கட்டுப்பாடு\nஆண்ட்ரொய்ட் ஒபரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாவி கைபேசி...\nரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nவட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான...\nதொலைதூர விண் பொருளில் நீர்\nநெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர்...\nஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி\nதஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று...\nஇஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு...\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்ந்தியாவின் பலம் வாய்ந்த...\nமூலம் பி.இ. 3.31 வரை பின் பூராடம்\nதிரிதீயை பி.இ. 1.40 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/drama/naam-iruvar-namakku-iruvar/117655", "date_download": "2019-05-21T05:32:07Z", "digest": "sha1:KMFYMBXT3QGQPG7Y6QW6IQC7CVPMJKDP", "length": 5607, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Naam Iruvar Namakku Iruvar - 21-05-2018 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந���த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nஇந்த நாட்டுல சமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை ஏன் தெரியுமா\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nமுன்னணி இயக்குனருடன் சீயான் விக்ரமின் அடுத்த படம் வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..\nஜப்பானியர்கள் தொப்பை இல்லாமல் இருப்பதன் ரகசியம் அம்பலம் டயட் என்பதே இல்லை..\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் ஏன் தெரியுமா உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஉலகின் சக்திவாய்ந்த மந்திரம் இதுதான் வியக்கும் விஞ்ஞானிகள்... ஆராய்ச்சியின் முடிவில் வந்த அதிசய தகவல்\nதொடர்ந்து நடிகை பிரியா பவானி ஷங்கர் பெயரில் நடக்கும் மோசடி- சோகத்தில் நடிகை\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-05-21T05:03:31Z", "digest": "sha1:OSYUEKLHQSPSOKCQQWEMIK3OM6HYQA3B", "length": 4707, "nlines": 75, "source_domain": "dheivegam.com", "title": "டிசம்பர் மாத ராசி பலன்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags டிசம்பர் மாத ராசி பலன்கள்\nTag: டிசம்பர் மாத ராசி பலன்கள்\nடிசம்பர் மாத ராசி பலன் 2018\nமேஷம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். கணவன் - மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறிதளவு பாதித்து உடனுக்குடன் சரியாகும். சிலருக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உண்டு. வேலைக்குச் செல்லும்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://imperiya.by/video/eedojD8X6qu/_-Pollachi-Case-CB_CID.html", "date_download": "2019-05-21T05:49:25Z", "digest": "sha1:UNZJJIO3ULVDPUHGTGMSPJFVU7XIW5JV", "length": 11609, "nlines": 148, "source_domain": "imperiya.by", "title": "சி.பி.சி.ஐ.டி-க்கு போன் போட்ட தந்தி செய்தியாளர்...! Pollachi Case | CB-CID", "raw_content": "\nசி.பி.சி.ஐ.டி-க்கு போன் போட்ட தந்தி செய்தியாளர்...\nசி.பி.சி.ஐ.டி-க்கு போன் போட்ட தந்தி செய்தியாளர்...\nசி.பி.சி.ஐ.டி-க்கு போன் போட்ட தந்தி செய்தியாளர்...\n#CBCID #PollachiCase #PollachiIssue சி.பி.சி.ஐ.டி-க்கு போன் போட்ட தந்தி செய்தியாளர்...\nDownload — சி.பி.சி.ஐ.டி-க்கு போன் போட்ட தந்தி செய்தியாளர்...\nகண்டிப்பாக ஒரு பெண்ணாவது வருவார் இந்த கயவர்களை தூக்கில் தொங்க விடுவார் . உங்கள் தெளிவான விளக்கத்துக்கு நன்றி ஐயா .\nமக்களுக்காக ஊடக செய்தி துறைகள் இவ்வாறு தான் செயல் பட வேண்டும்....\"நன்றி\".\nதந்தி டிவியின் இந்த நிகழ்ச்சிக்கு நன்றிங்க 👍, சலீம் அவர்களின் தொகுப்பு உரை மிகவும் அருமை அவரின் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை\nஇது தான் பத்திரிகை மக்களுக்கு பயன்பட வேண்டும்\nபொள்ளாச்சியில் நடந்த அழியாத கருப்பு \"மை\"🌑 க்கு பரிகாரம்\nகருப்பு \"மை\" யே.... ✔☝\nதீர்ப்பு என் விரலாள் ☝\nநல்ல வாய்ப்பு பாதிக்க பட்ட பெண்கள் பயன்படுத்த வேண்டும்\nஇரகசியம் எங்கடா காக்கப்பட்டது. நாதாரிங்க, அரசாணையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் பெயர் கல்லுாரியின் பெயர் எல்லாத்தையும் தான் போட்டுவிட்டானுகளே.\nநண்பா நன்றி... இந்த செய்தியை தந்தி டிவி இல் காட்டுங்கள், மக்கள் பயன் பெறுவார்கள்..நன்றி\nஅகப்பட்டவன் எல்லாசினிமாமூலமாக தமிழ்நாட்டை அகோரிகளின் கூடாரமாக மாற்றி, அதைப்பார்த்து எப்படிதங்கள் இச்சைகளை தீர்ப்பதென இந்தமனிதகுரங்குகள் போட்டதிட்டம், அப்பாவிகளின் வாழ்க்கையே அழிவுக்குகாரனமாச்சு.முதல்ல சினிமாவை ஒழிகனும் அல்லது கட்டுப்படுத்தனும்\nஆனால் இந்த மாணம் கெட்ட மீடியாக்கள் அழிக்க பட வேண்டும்\nSP அலுவலகமா இருப்பது பாண்டி (பெண்னெய் அறைந்த +பெண்ணின் பெயரை வெளியிட்ட )என்ற SP தானே \nஇவர் தான் எங்கள் தலைவன் CBCID-ல் உண்மையை கக்கிய பொள்ளாச்சி திருநாவுக்கரசு \nபொள்ளாச்சி ஜெயராமன் மகன்கள் செய்தது தெரியுமா ..உண்மையை உடைக்கும் தேனி கர்ணன் \nPulan Visaranai: பொள்ளாச்சி கொடூரம் - ��ிக்கிய கைப்பேசி சிக்குமா மொத்த கும்பல்\nபொள்ளாச்சியை போல சுருளி அருவி சம்பவம்\nசற்றுமுன் CB-CID விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்\nHidden Truths Revealed in Pollachi Issue | பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் சந்தேகங்கள்\nபொள்ளாச்சி குற்றவாளிகளை அலறவிடும் Vijay TV அறந்தாங்கி நிஷா\nபொள்ளாச்சி பாலியல் கொடுமை, வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றம் | #PollachiCase\nசற்றுமுன் CB-CID விசாரணையில் புதிய திருப்பம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/facts-about-brain-dead/", "date_download": "2019-05-21T05:22:48Z", "digest": "sha1:KMH7UXR54YC4QJTLFK3UTN6D6L5ICLJU", "length": 14989, "nlines": 182, "source_domain": "patrikai.com", "title": "மூளைச்சாவு பற்றிய முழு விவரம் இதோ : | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»உலகம்»மூளைச்சாவு பற்றிய முழு விவரம் இதோ :\nமூளைச்சாவு பற்றிய முழு விவரம் இதோ :\nமூளைச் சாவு என்பதன் முழு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.\nஉடல் உறுப்பு தானம் தற்போது பரவலாகி வருகிறது. சமீபத்தில் இந்தியாவில் எட்டு வயது சிறுமி ஒருவர் மூளைச்சாவு அடைந்தததால் அவருடைய உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டு பல குழந்தைகல் வாழ்வு பெற்றுள்ளனர். இந்த உறுப்பு தானத்தை மூளைச்சாவு அடைந்தவர் மட்டுமே செய்ய முடியும். மூளைச்சாவு என்பதை பற்றிய முழு விவரம் இதோ\nமூளையின் கீழ்ப்பகுதி முதுகெலும்புடன் இணைக்கப்பட்டிருக்கும், இதன் மூலம் அனைத்து மனிதர்களின் மூச்சு விடுவது, இரத்த அழுத்தம், மற்றும் இதயத் துடிப்பு அகியவைகளை மூளை கட்டுப்படுத்தி வருகிறது. இது பழுதடைந்தால் அப்போது அந்த நோயாளி மூளைச்சாவு அடைந்ததாக கூறப்படுகிறது.\nசாலை விபத்து, அல்லது மாரடைப்பு காரணமாக மூளையில் அடிபட்டு மூளை சாவு ஏற்படுகிறது. காயத்தினால் மூளை வீங்கத் தொடங்குகிறது. ஆனால் மண்டை ஓடு எலும்பு மிகவும் கடினமாக இருப்பதால் அந்த வீக்கத்தை தடுத்து மூளைக்கு அழுத்தம் அளிக்கிறது. இருதயத்தில�� உள்ள இரத்த அழுத்தத்தை விட மூளை அழுத்தம் அதிகம் ஆகும் போது இதயத்தால் இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் போகிறது.\nமூளையில் உள்ள இரத்தத்துக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் அது ஒரே இடத்தில் நிற்பதால் முதுகெலும்புக்கு செல்லும் மூளையின் கீழ்ப்பகுதி பாதிக்கப்படுகிறது. அதை ஒட்டி அந்த மனிதர் இறந்ததாக கூறப்படுகிறார். மூளைச்சாவு என்பதும் சட்டப்படி இறப்புக்கு சமமாகவே கருதப்படுகிறது. இதனால் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை தானம் செய்வது சட்டபூர்வமாகிறது.\nஉடல் உறுப்புக்கள் எடுக்கும் வரை அந்த உறுப்புக்களுக்கு மரணம் நேராமல் இருக்க செயற்கை முறையில் சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு தரப்படுகிறது. இதனால் அந்த உறுப்புக்கள் எடுக்கப்படும் வரையில் ஆக்சிஜன் ஊட்டப்பட்ட இரத்த ஓட்டம் அந்த உறுப்புக்களுக்கு கிடைக்கிறது. இதனால் இதயம் துடித்தாலும் அந்த மனிதர் இறந்து போனவராகவே கருதப்படுகிறார்.\nஒரு மனிதருக்கு மூளைச்சாவு ஏற்பட்டுள்ளதாக நான்கு பேர் கொண்ட மருத்துவர் குழு மட்டுமே தெரிவிக்க முடியும். அவர்கள் அதற்கு முன்பு நோயாளியால் இயந்திர உதவி இன்றி சுவாசிக்க முடிகிறதா, கண் விழிகள் வெளிச்சத்தை உணர்கிறதா, உடலில் வலி போன்ற உணர்வுகள் உள்ளதா போன்றவற்றை இருமுறை பரிசோதிக்க வேண்டும். ஒரு பரிசோதனைக்கும் மற்றொன்றுக்கும் இடையில் 6 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். மூளச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்படும் நோயாளிகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுபவராக இருத்தல் வேண்டும்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநடராஜனுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை\nமருத்துவமனைகளின் லாபவெறிக்கு மூளைச்சாவு எப்போது\nநெதர்லாந்து : கட்டாய உடல் உறுப்பு தான சட்டம் இயற்றம்\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%8F1", "date_download": "2019-05-21T04:37:05Z", "digest": "sha1:SO35AJSOPHIHCY4WVIFCW6AKLCT3FE3P", "length": 8577, "nlines": 36, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பிஆர்சிஏ1 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nமனிதரில் நிறப்புரி 17இல் மரபணு பிஆர்சிஏ1யின் அமைவிடம்.\nபிஆர்சிஏ1 (BRCA1, /iconˈbrækə/, பிரெக்கா;[1] மார்பகப் புற்றுநோய் 1, முன்னதான துவக்கம்) என்பது மனிதரில் டி. என். ஏ.வை சீராக்கும் மார்பகப் புற்றுநோய் வகை 1 ஏற்குமை புரதம் எனப்படும் புரதத்தை உருவாக்குகின்ற கண்காணிப்பு மரபணு ஆகும்.[2] இத்தகைய மரபணு இருப்பதற்கான முதற்சான்றை கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பெர்க்லி வளாகத்திலுள்ள மேரி-கிளையர் கிங் ஆய்வகம் 1990இல் வழங்கியது.[3] நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர், உலகெங்கும் நிகழ்ந்த தேடல் போட்டியின் விளைவாக[4] 1994இல் உடா பல்கலைக்கழகத்தின் தேசிய சுற்றுசூழல் உடல்நல அறிவியல் கழகமும் (NIEHS) மைரியட் ஜெனடிக்சு என்ற நிறுவனமும் இணைந்து இம்மரபணுப்படியை உருவாக்கின.[5][6]\nபிரெக்கா1 மார்பகம் மற்றும் பிறத் திசுக்களில் உள்ள உயிரணுக்களில் காணப்படுகிறது; சிதைந்த டி. என். ஏ.க்களை சீராக்கவும், அவ்வாறு சீராக்க இயலாத உயிரணுக்களை அழிக்கவும் இது துணை புரிகிறது. பிரெக்கா1 மரபணுவே சேதமுற்றால் சிதைந்த டிஎன்ஏக்கள் சரியாக சீராக்கப்படுவதில்லை; இது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை கூட்டுகின்றது.[7][8]\nபிரெக்கா1 அல்லது பிரெக்கா2 மரபணு மாற்றமடைந்த நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக்களை கண்டறியும் காப்புரிமைகள் மைரியட் ஜெனடிக்சு நிறுவனத்திடம் உள்ளது.[5][9] இந்த சோதனைகளை தான் மட்டுமே வழங்கும் வணிக அமைப்பினால் 1994இல் சிறிய நிறுவனமாக இருந்த மைரியட் 2012இல் ஆண்டுக்கு $500மில்லியன் வருமானமுள்ள பொதுப்பங்கு நிறுவனமாக உயர்ந்துள்ளது.[10] இச்சோதனைக்கான மிக உயரிய விலை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது; மேலும் இதன் சோதனை முடிவுகளை மற்ற ஆய்வகங்கள் மூலமாக சரிபார்க்கும் தன்மை இல்லாத குறைகளும் எழுந்தன. இவற்றையடுத்து இந்த நிறுவனத்தை எதிர்த்து மூலக்க���ற்று நோய்க்குறியியல் சங்கம் வழக்கு தொடுத்துள்ளது.[11]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/thalapathy-63-who-is-that-blacksheep-058865.html", "date_download": "2019-05-21T05:31:52Z", "digest": "sha1:QEUKGUIHFWRFAGD7NOEA3ANYM6A47CQG", "length": 11797, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "Thalapathy 63: தளபதி 63 கதை லீக்... யார் அந்த கருப்பு ஆடு... தீவிர விசாரணையில் இறங்கிய படக்குழு! | Thalapathy 63: Who is that blacksheep? - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n18 min ago தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\n46 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n55 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nNews ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nThalapathy 63: தளபதி 63 கதை லீக்... யார் அந்த கருப்பு ஆடு... தீவிர விசாரணையில் இறங்கிய படக்குழு\nசென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் கதை லீக்கானது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.\nநடிகர் விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்குகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.\nஇப்படத்தின் கதை சமீபத்தில் வெளியே கசிந்தது. அதாவது, படத்தில் நெருங்கிய நண்பர்களான விஜய் மற்றும் கதிர் இருவரும் கால்பந்தாட்ட வீரர்கள். நண்பர்கள் இருவரும் கால்பந்தாட்ட அணிகளுக்கு பயிற்சியாளர்கள் ஆகிறார்கள். திடீரென கதிர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அதற்கு பழிவாங்குவதற்காக, விஜய் தனது அணியை ஜெயிக்க வைக்கிறார்.\nகமல் மட்டும் அல்ல அவர் பட ஹீரோயினும் லோக்சபா தேர்தலில் போட்டி\nஇந்த கதை வெளியே எப்படி கசிந்தது என்பது குறித்து படக்குழு தீவிரமாக விசாரித்து வருகிறது. தங்களுக்குள் இருக்கும் கருப்பு ஆட்டை கண்டுபிடிக்க, இயக்குனர் அட்லி தீவிரம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.\nசர்கார் கதை விவகாரம் போலவே, இந்த படத்திற்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டது. உதவி இயக்குனர் ஒருவர் இந்த கதைக்கு உரிமை கோரியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் கதை கசிந்ததால், படக்குழு செம அப்செட்டில் இருக்கிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ், வவ்வாவ்: ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா\nபிரபாஸை பற்றி ஒத்த வார்த்தை சொல்லி பெரிய பிரச்சனையில் சிக்கிய நித்யா மேனன்\n#ComaliFirstLook : நீங்க மட்டும் இல்ல ஜெயம் ரவி.. உங்க போஸ்டரைப் பார்க்குற நாங்களும் ‘கோமாளி’ தான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-201200.html", "date_download": "2019-05-21T05:37:42Z", "digest": "sha1:D55AS6ZSPOFGG56G6HJGBBCPYM2GNIPL", "length": 13453, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n5 min ago அருண் ஜேட்லியா அமித்ஷாவா சு.சுவாமி குறிப்பிடும் சகுனி யார்\n8 min ago ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\n11 min ago எல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு\n18 min ago பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க... ஓ.பி.எஸ் பதில் இது தான்\nTechnology இந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nதாதைசொற்கு இளைஞன் தளர்வொடும் இணங்கினான்.\nமுனிவனும் பன்றியா முடிந்தபின் மைந்தன்\nமுன்னவன் கூறிய மொழியினை நினைத்தும்\nஇரும்புகழ் முனிவனுக்கு இழியதா மில்வுடல்\nஅமைந்தது கண்டுநெஞ் சழன்றிடல் கொண்டும், (45)\nவாள்கொடு பன்றியை மாய்த்திட லுற்றனன்.\nஆயிடை மற்றவ் வருந்தவப் பன்றி\nஅத்துணை துன்புடைத் தன்றிவ் வாழ்க்கை. (50)\nகாற்றும் புனலும் கடிப்புற் கிழங்கும்\nஇனையபல் லின்பம் இதன்கணே யுளவாம்:\nஆறேழ் திங்கள் அகன்றபின் வருதியேல்\nபின்னெனைக் கோறலாம் பீழையோ டிவ்வுரை\nசெவியறீஇ முடிசாய்த் தினையவன் சென்றனன். (55)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்��ள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nவரணும்.. ரஜினி வரணும்.. உடனே வரணும்.. இப்ப இதுதான் தேவை.. பிரவீன் காந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:51:32Z", "digest": "sha1:QUDYXYDAVG3KUYA67J3KHTHYQH3AUXL4", "length": 5022, "nlines": 94, "source_domain": "www.thejaffna.com", "title": "கலம்பகம் | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nவேதாரணீயம் என்னும் பெயருடைய திருமறைக்காட்டிலே எழுந்தருளியிருந்து அருள்பாலிக்கும் சிவபெருமானை துதிசெய்யும் கலம்பகமே மறைசைக் கலம்பகம் எனும் நூலாகும். கடவுளார்க்கு நூறு பாடல்கள் என்ற கலம்பக விதிக்கமைய நூறு பலவகைப்பட்ட பாடல்களால் அமைந்திருக்கிறது மறைசைக் கலம்பகம். இதனை வித்துவசிரோமணி பொன்னம்பலப்பிள்ளையின் சிறப்புக் கவியாலறியலாம்….\nவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சிவன் கோயில், வட்டுக்கோட்டை\nஇணுவில் பொது நூலகம், சனசமூக நிலையம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00443.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/author/superadmin/page/361/", "date_download": "2019-05-21T05:43:28Z", "digest": "sha1:WTLTSKO7KILEXBT3VPGA3GFK6NTG4NJX", "length": 5088, "nlines": 133, "source_domain": "tamilscreen.com", "title": "Editor – Page 361 – Tamilscreen", "raw_content": "\nசிரஞ்சீவியை ஒன்ஸ்மோர் கேட்க வைத்த விக்ரம் பட டீசர்\nவிக்ரம் இரண்டு வித்தியாசமான வேடங்களில் நடித்து வரும் 'இருமுகன்' படத்தின் தெலுங்கு டைட்டில் மற்றும் டீசரை சிரஞ்சீவி வெளியிட்டார். விக்ரம், நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேரும் இப்படத்திற்கு...\nமுடிஞ்சா இவன புடி – Stills Gallery\nநடிகை ஐஸ்வர்யா பழனி – Stills Gallery\n‘கபாலி’ மற்றும் ‘ராணி’ படங்களை பற்றி சாய் தன்ஷிகா\n‘என் அப்பா’ – தன் தந்தையை பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி\n‘என் அப்பா’ – தன் தந்தையை பற்றி நடிகை ப்ரீதி\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன்\nஎன் கால்படாத ஸ்டார் ஹோட்டலே இல்லை. வெட்கத்தை விட்டு சொல்லவா எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன் எல்லா ஹோட்டலிலும் எவன் எவனுடனோ இரவைக் கழித்திருக்கிறேன் 'என் கதை' ஜெ.பிஸ்மி எழுதும் நடிகையின் கதை...\nகமல் வழியை பின்பற்றும் காமெடி நடிகர்\nரஜினியின் தீவிர ரசிகர் லொள்ளுசபா ஜீவா என்பது எல்லோருக்கும் தெரியும். அவர் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘ஆரம்பமே அட்டகாசம்’. இதில் அவருக்கு ஜோடியாக அறிமுகமாகிறார் சங்கீதா பட்....\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/10/blog-post_27.html", "date_download": "2019-05-21T05:32:49Z", "digest": "sha1:DAEZAVJEQXXXSQSPPEK3ZLEIZIDJIX2L", "length": 11418, "nlines": 225, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: கொன்றன்ன இன்னா செயினும்...", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஅவன் அனைவரின் நலம் நாடும் நண்பனாய் திகழ்ந்தான்.\nநண்பர்களுக்கு ஏதேனும் கெடுதல் வந்தால்...அதனால் தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் கவலையின்றி அவர்கள் நலனுக்கு உழைத்தான்.\nநண்பர்கள் நலமே தன் மூச்சு எனத் திகழ்ந்தான்.\nஅவன் நண்பர்களும் அவனை தலை மீது வைத்துக் கொண்டாடினர்.\nஅவன் முதுமை அடைந்தான்..முன்னர் போல அவனால் நண்பர்களுக்கு உதவிட முடியவில்லை.அப்படியே அவன் உதவ எண்ணினாலும்..சந்தர்ப்பம், சூழ்நிலை அதற்கேற்ப அமையவில்லை.\nஅவன் இனி பயனற்றவன்..என அறிந்த உடன் இருந்த நண்பர்கள்..அவனை விட்டு விலகினர்..விலகியவரில் சிலர் அவனைத் தூற்றினர்..அவன் அவர்களுக்கு கொடுமை இழப்பதைப் போல பேச ஆரம்பித்தனர்.\nஆனால் அவனுடன் ,அவன் நிலை அறிந்து சிலர் இன்னமும் இருக்கின்றனர்..அவற்றில் ஒருவர்..\nகொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த\nஒருவர் செய்யும் மிகக் கொடுமையான தீமைக் கூட நம் உள்ளத்தைப் புண்படுத்தாமல் அகன்றுவிட வேண்டுமானால், அந்த ஒருவர் முன்னர் நமக்குச் செய்த நன்மையை மட்டும் நினைத்துப் பார்த்தாலே போதுமானது...என்றார்.\nபெஸ்ட் சார். கூடிய வரைக்கும் நம்ம பாலிசி இதான்:)\nஇந்த குறள் எனக்குப் பிடித்த வரிசையில் இருக்கிறது.\nநல்ல குறள். பகிர்வுக்கு நன்றி\nசார் நான் அடிக்கடி நினைத்து என்னை அமைதியாக்கிக் கொள்ள துணை நிற்கும் குறள்...இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்...\nநல்ல குறள் ��ிளக்கம். நன்றி\nவருகை புரிந்தோர்,கருத்து தெரிவித்தோர்,வாக்களித்தோர் ஆகிய அனைவருக்கும் நன்றி\nதனது சுய நலத்திற்க்காக பதிவர்களின் பதிவுகளை வரிசைபடுத்தி தன்னை மேதாவியாக காட்டிகொள்ளும், வந்தே மாதரம் சசி வலைபக்கத்தை இருட்டடிப்பு செய்யும் சுதந்திர இலவச வலை பக்கத்தை புறக்கணிப்போம் அவர் நடு நிலையாக வெளியிடும் வரை ....ஆதரவு தாரீர் …அந்நியன்\nஎந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்\nதமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 22\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..\nவடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nஇலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய...\nசவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்ப...\nதிரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு\nஇந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா\nநான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளத...\nவடகரை வேலன் எழுதாதது ஏன்\nஇலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங...\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/breakdown-aamni", "date_download": "2019-05-21T05:23:28Z", "digest": "sha1:LYIJOWMN4RXZWMESRQAARWJ5OYD333VJ", "length": 8713, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "நடு வழியில் பிரேக் டவுன் ஆன பேருந்து | பயணிகளை தாக்கிய பேருந்து நிறுவன ஊழியர்கள் | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்கா���ின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome இந்தியா கேரளா நடு வழியில் பிரேக் டவுன் ஆன பேருந்து | பயணிகளை தாக்கிய பேருந்து நிறுவன ஊழியர்கள்\nநடு வழியில் பிரேக் டவுன் ஆன பேருந்து | பயணிகளை தாக்கிய பேருந்து நிறுவன ஊழியர்கள்\nஆம்னி பேருந்து ஒன்று பிரேக் டவுன் ஆனதால், மாற்று ஏற்பாடு கேட்ட பயணிகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.\nகேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு, கல்லடா டிராவல்ஸ் என்ற நிறுவன பேருந்து புறப்பட்டுள்ளது. வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து, நடுவழியில் ஹரிபாட் என்ற இடத்தில பிரேக் டவுன் ஆனது. பேருந்தை ஒரு இருட்டான பகுதியில் டிரைவர் நிறுத்தியபின், தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறு பயணிகள் கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்படவே, போலீசார் அழைக்கப்பட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.\nபயணிகளை ஏற்றி சென்ற பேருந்து வியட்டில்லா என்ற பகுதிக்கு சென்றபோது, ஆம்னி பேருந்து ஊழியர்கள் சிலர் பேருந்தில் திடீரென ஏறி, டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பயணிகளை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த பயணியையும் பேருந்து நிறுவனம் மிரட்டியதாக கூறப்படுகிறது. பயணிகளை ஊழியர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, விஷயம் பெரிதாகவே, காவல் துறையினர் பயணிகளை தாக்கிய ஊழியர்களை கைது செய்தனர்.\nPrevious articleடோம்கல் வாக்குச்சாவடி மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு\nNext articleகேரளா, குஜராத், கோவா – ஒரே கட்டமாக இன்று தேர்தல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியுடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சந்திப்பு\nவிமான தளங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்…\nதிரிணாமூல் தொண்டர்களே வன்முறைக்குக் காரணம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377609.html", "date_download": "2019-05-21T04:25:07Z", "digest": "sha1:5WHUDCRGLQJ4H3543OJHYPKMNNTBK3IL", "length": 5850, "nlines": 132, "source_domain": "eluthu.com", "title": "காதல் - காதல் கவிதை", "raw_content": "\nஅவள் அழகால் என் இதயம்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு� (15-May-19, 1:41 pm)\nசேர்த்தது : வாசுதேவன்தேசிகாச்சாரி வாசவன்-தமிழ்பித்தன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/send-greeting-card/234", "date_download": "2019-05-21T04:54:29Z", "digest": "sha1:O5CQHUERU3CZ4QR3ZXSLNMMC5U7MYWJL", "length": 5032, "nlines": 112, "source_domain": "eluthu.com", "title": "அன்னையர் தினம் தமிழ் வாழ்த்து அட்டை அனுப்பு | Send Mothers Day Tamil Greeting Card", "raw_content": "\nவாழ்த்து அட்டைகள் >> அன்னையர் தினம்\nஅன்னையர் தினம் தமிழ் வாழ்த்து அனுப்பு\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்\nஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்\nசகோதரிக்கு அன்னையர் தின வாழ்த்துகள்\nஅன்னையர் தின வாழ்த்துகள் அம்மா\nஇந்த மாதம் அதிகமாக அனுப்பிய வாழ்த்துகள்\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T05:00:23Z", "digest": "sha1:EZTFC2VRJNNLCWWIPJPKZY5PX6IVOBV3", "length": 6978, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலைவடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇலைவடு ( leaf scar ) என்பது தாவர தண்டிலிருந்து இலை உதிர்ந்த பின் அவ்விடத்தில் ஏற்படும் அடையாளம் ஆகும். தண்டின் மீது இலைக்காம்பின் அமைவிடத்தை இது காட்டுகிறது.\nஏலந்தஸ் மிஸ்டில் இலை வடு\nஇலையுதிர் தாவரங்களில் வளர்ச்சிக்கு உகந்த பருவகாலத்தின் இறுதியில் இலை வடுக்கள் தோன்றுகின்றன. இந்த காலத்தில் தன்டிற்கும் இலைக்காம்பிற��கும் இடையே பிரிக்கும் திசு ( abscission layer ) தோன்றுகிறது. இத்திசு தன்டிற்கும் இலைக்கும் இடையே உள்ள இணைப்பைத் துண்டித்து இலையை உதிரச்செய்கிறது. இலை உதிர்ந்தபின் அவ்விடத்தில் ஒரு வடுவை தோற்றுவிக்கிறது.[1]\nகற்றை வடுக்கள் வட்ட வடிவில்அமைந்திருக்கும். இவை இலை வடுவின் உட்பகுதியில் காணப்படும். தண்டையும் இலையையும் இணைக்கும் கடத்து திசுக்களின் அமைவிடத்தின் அடையாளமே கற்றை வடுக்கள் ஆகும். [2] கற்றை வடுக்களின் எண்ணிக்கை தாவரங்களை அடையாளம் காண்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஏஸ்குலஸ் ஹிப்போகாஸ்டானம் இலை வடு\nதுப்புரவு முடிந்த தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2019, 12:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nayanthara-reveals-arya-s-secret-049107.html", "date_download": "2019-05-21T05:33:33Z", "digest": "sha1:REALH6I7ZSS7MRGA7U323Q6Y2JAF36OD", "length": 12949, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆர்யா ஹீரோயின்களை பார்த்தால் என்ன சொல்வார்?: தொழில் ரகசியத்தை கசியவிட்ட நயன்தாரா | Nayanthara reveals Arya's secret - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n19 min ago தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\n47 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n57 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n17 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nNews ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nTechnology இந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஆர்யா ஹீரோயின்களை பார்த்தால் என்ன சொல்வார்: தொழில் ரகசியத்தை கசியவிட்ட நயன்தாரா\nசென்னை: ஆர்யா எந்த ஹீரோயினை பார்த்தாலும் என்ன சொல்வார் என்பதை நயன்தாரா தெரிவித்துள்ளார்.\nநயன்தாரா தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடன் பணியாற்றிய நடிகர்கள் பற்றி மனம் விட்டு பேசியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, அஜீத், விஜய், ஆர்யா உள்ளிட்டோர் பற்றி பேசியுள்ளார்.\nஅதில் ஆர்யா பற்றி நயன்தாரா கூறியிருப்பதாவது,\nநான் பணியாற்றிய ஹீரோக்களிலேயே ஆர்யா சரியான விளையாட்டுப் பிள்ளை. அவர் சீரியஸாக இருந்து நான் ஒருமுறை கூட பார்த்ததே இல்லை. எப்பவுமே ஜாலியாக இருப்பார்.\nஆர்யாவுக்கு விளையாட்டுத்தனம் ஜாஸ்தி. செட்டில் நாம் ஏதாவது சீனை நினைத்து சீரியஸாக யோசித்துக் கொண்டிருப்போம். அப்போ ஏதாவது செய்து சொதப்பிவிட்டு நாம் என்ன யோசித்தோம் என்பது மறந்துவிடும்.\nராஜா ராணி படத்தில் நடித்தபோது ஒரு நாள் ஆர்யாவுக்கு மதியம் தான் ஷூட்டிங். காலையில் என் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கினார்கள். நான் சீரியஸாக அழும் காட்சியை படமாக்கினார்கள்.\nநான் அழுதுகிட்டு இருந்தேன் திடீர் என்று பார்த்தால் கேமரா மேன்கள் எல்லாம் சிரித்துக் கொண்டிருந்தார்கள். நான் ஃபீல் பண்ணி அழுது கொண்டிருந்தேன் அவர்களோ சிரித்தார்கள்.\nபார்த்தால் அந்த ஆர்யா பையன் பின்னால் நின்று கொண்டிருந்தார். சோபா மீது படுத்துவிட்டார். அவர் என்னென்னவோ பண்ணி சிரிச்சு அப்புறம் நான் மீண்டும் கிளிசரின் போட்டு அழுது நடித்தேன்.\nஎல்லா நடிகைகளிடம் நீங்கள் தான் எனக்கு பிடித்தவர் என்று ஒரே டயலாக்கை சொல்வார் ஆர்யா. ஆர்யாவுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்பது அவருக்கு தான் தெரியும் என்றார் நயன்தாரா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\n#ComaliFirstLook : நீங்க மட்டும் இல்ல ஜெயம் ரவி.. உங்க போஸ்டரைப் பார்க்குற நாங்களும் ‘கோமாளி’ தான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/gv-prakash-upcoming-movie/", "date_download": "2019-05-21T05:32:40Z", "digest": "sha1:CJM4DI63PMZTZADIBVH4FAJXZAA57LFU", "length": 6201, "nlines": 121, "source_domain": "tamilscreen.com", "title": "இயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம் – Tamilscreen", "raw_content": "\nஇயக்குனர் சசி இயக்கத்தில் சித்தார்த் – ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம்\nதமிழ் திரையுலகின் முன்னணி பைனான்சியரும், வேதாளம், அரண்மனை, மாயா, பாகுபலி 1, சென்னை 28 II, இது நம்ம ஆளு, காஞ்சனா, சிவலிங்கா (தெலுங்கு), ஹலோ நான் பேய் பேசுறேன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக விநியோகம் செய்தவருமான ரமேஷ் பி பிள்ளை தற்போது தனது தயாரிப்பு நிறுவனம் அபிஷேக் பிலிம்ஸ் சார்பாக புதிய படங்களை தயாரிக்கவுள்ளார்.\nமுதல் படமாக, சொல்லாமலே துவங்கி பிச்சைகாரன் வரை உணர்வுகளை மையப்படுத்தி அதை ஜனரஞ்சகமான முறையில் வெளிபடுத்தும் இயக்குனர் சசி ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குகிறார்.\nஅக்காள் – தம்பி உறவினை புதிய கோணத்தில் அனைத்து தரப்பினருக்கும் தங்களின் நிஜ வாழ்க்கையை உணரும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளார்.\nஅக்காவாக மலையாள திரையுலகின் முன்னனி நடிகை லிஜோ மோள் (தமிழில் அறிமுகம்) நடிக்க அவரின் ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார்.\nதம்பியாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.\nமுதன் முறையாக டிராபிக் இன்ஸ்பெக்டராக நடிகர் சித்தார்த் நடிக்க, இன்றைய இளைஞர்களின் பிரதிபலிப்பாக துடிப்பான வேடத்தில் பைக் ரேசராக நடிகர் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கிறார்.\nமேலும் இப்படத்தில் காஷ்மீரா (தமிழில் அறிமுகம்), மதுசூதனன், நக்கலைட் யூடுயுப் குழுவின் நடிகர்கள் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nவிஜய் கொடுத்த கோல்டு காயின்\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\nதர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nகார்த்��ி, ஜோதிகா நடிக்கும் படத்தின் கதை இதுதானா\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/15211605/Woman-Naxal-carrying-her-baby-in-arms-surrenders-in.vpf", "date_download": "2019-05-21T05:12:13Z", "digest": "sha1:KZHH77ILBKBK23J42YVH5WOJ6BW7HAEV", "length": 7608, "nlines": 119, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman Naxal carrying her baby in arms surrenders in C'garh || சத்தீஷ்காரில் பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசத்தீஷ்காரில் பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண் + \"||\" + Woman Naxal carrying her baby in arms surrenders in C'garh\nசத்தீஷ்காரில் பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண்\nதலைக்கு ரூ.1 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்ட பெண் நக்சலைட் பச்சிளம் குழந்தையுடன் சரண் அடைந்தார்.\nசத்தீஷ்கார் மாநிலம் கங்கர் மாவட்டத்தில் சுனிதா (வயது 30) என்ற பெண் நக்சலைட், தான் கடந்த வாரம் பெற்றெடுத்த பச்சிளம் குழந்தையுடன் போலீசில் சரண் அடைந்தார். அவரது தலைக்கு ரூ.1 லட்சம் ரொக்கப்பரிசு அறிவிக்கப்பட்டு இருந்தது. அவர் பல்வேறு துப்பாக்கி சண்டைகளில் சம்பந்தப்பட்டவர்.\nசுக்மா மாவட்டத்தைச் சேர்ந்த அப்பெண், 2014–ம் ஆண்டு நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்தார். கடந்த ஆண்டு, முன்னா மண்டாவி என்ற நக்சலைட்டை திருமணம் செய்து கொண்டார். பிரசவத்துக்காக, கடந்த வாரம் சுனிதாவை கங்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் விட்டுச்சென்றனர்.\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/498006/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-21T05:15:58Z", "digest": "sha1:HSQERCKEDPL6GFHHEC6KVCUQF7FGM7ZV", "length": 12001, "nlines": 81, "source_domain": "www.minmurasu.com", "title": "உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் கோரிக்கை மனு – மின்முரசு", "raw_content": "\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி : கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கண்மாயில் அரசு அனுமதியை மீறி கரிசல் மண் எடுப்பதற்கு பதிலாக வெடி வெடித்து அதிக ஆழத்தில் சரள் மண் எடுப்பதை கண்டித்து ஜேசிபி இயந்திரம் மற்றும் பார...\nதொண்டனாக இருந்து தொடர்ந்து அதிமுகவுக்கு உழைப்பேன்- தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ\nகட்சி பதவியை துறந்தாலும் தொண்டனாக இருந்து தொடர்ந்து அ.தி.மு.க.வுக்கு உழைப்பேன் என்று தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். ஈரோடு:முன்னாள் அமைச்சரும், பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாகவும் இருப்பவர் தோப்பு வெங்கடாசலம்.இவருக்கும் பவானி தொகுதி எம்.எல்.ஏ.வும்...\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nநாகை: நாகப்பட்டினம் செருத்தூரில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மக்களின் கோரிக்கையை ஏற்று ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். Source: Dinakaran\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூர் : திருப்பூரில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலையில் அரசு மகளிர் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுவதால் மார்க்கெட்...\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nALLOW NOTIFICATIONS oi-Bahanya | Published: Tuesday, May 21, 2019, 10:01 [IST] போபால்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சிக்கல்களில் சிக்கிய போபால் லோக்சபா தொகுதி, பாஜக வேட்பாளரும், பெண்...\nஉரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் கோரிக்கை மனு\nமதுரை: உரிய விசாரணை நடத்த வேண்டும் என ஆட்சியர் நடராஜனிடம், மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் சு.வெங்கடேசன் கோரிக்கை மனு அளித்துள்ளார். மேலும் மர்ம நபர் நகல் எடுத்ததாக தகவல் பரவியதும் தி.மு.க.-வினர் மற்றும் அ.ம.மு.க-வினர் குவிந்தனர். மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரி திமுக உள்ளிட்ட கட்சியினர் திரண்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nதொண்டனாக இருந்து தொடர்ந்து அதிமுகவுக்கு உழைப்பேன்- தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ\nதொண்டனாக இருந்து தொடர்ந்து அதிமுகவுக்கு உழைப்பேன்- தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nபுதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்\nபுதுச்சேரியில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கம்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nதொண்டனாக இருந்து தொடர்ந்து அதிமுகவுக்கு உழைப்பேன்- தோப்பு வெங்கடாச்சலம் எம்எல்ஏ\nதொண்டனாக இருந்து தொடர்ந்து அதிமுகவுக்கு உழைப்பேன்- தோப்பு வெங்கடாச்��லம் எம்எல்ஏ\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/10_13.html", "date_download": "2019-05-21T05:25:26Z", "digest": "sha1:PFHGRZMSNOPFPVNCAOQYV7XI6542XN3K", "length": 8896, "nlines": 195, "source_domain": "www.padasalai.net", "title": "உடல் எடையை குறைக்கும் எளிதான 10 வழிகள்.!! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories உடல் எடையை குறைக்கும் எளிதான 10 வழிகள்.\nஉடல் எடையை குறைக்கும் எளிதான 10 வழிகள்.\nஉடல் பருமன் அதிகரிப்பு உலக அளவில் மிகப்பெரிய\nஆரோக்கியம் சார்ந்த பிரச்சனையாக கருதப்படுகிறது. இந்தியாவில் 15-49 வயதுடையவர்களில் 20.7 % பெண்களும், 18.6% ஆண்களும் அதிக உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உடல் பருமன் அதிகரிப்பது, இரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய், மாரடைப்பு மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.\nஇந்நிலையில், உடல்பருமன் அதிகரிப்பு குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும் அக்டோபர் 11 ஆம் தேதி உடல் பருமன் அதிகரிப்புக்கு எதிரான தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளில் உடல் எடையை குறைக்கும் எளிமையான 10 வழிகள் என்ன என்பதை இங்கு அறிவோம்.\n1.பலவகையான காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் எடுத்துக்கொள்ளவும். அவற்றில் கலோரி மிகவும் குறைவாக உள்ளது. மேலும், நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.\n2.காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்கள் போன்ற கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளவும்\n3.பீன்ஸ், நட்ஸ், தானியங்கள் உள்ளியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளவும்\n4.அசைவத்தில் மீன், முட்டைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ளவும்\n5.குறைந்த கொழுப்புக் கொண்ட பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை உணவில் எடுத்துக்கொள்���வும் (2 வயதுக்கு உட்பட்ட குழந்தைக்கு கொழுப்புக் குறைவான பாலைக் கொடுக்கக் கூடாது)\n6.கொழுப்பு, உப்பு மற்றும் அதிகளவு சர்க்கரை சேர்க்கப்பட்ட துரித உணவுகளைத் தவிர்க்கவும்\n7.தினமும் அதிகளவு நீரைப் பகிரவும்\n8.எப்போதும் காலை உணவைத் தவிர்க்கக் கூடாது\n9.நீங்கள் சாப்பிடும் உணவில் உள்ள புரோட்டீன் அளவை கண்காணித்து, அதைக் கட்டுப்பாட்டில் வைக்கவும்\n10.தினமும் நன்றாக தூங்கவும், தூக்கமின்மை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களாலும் உடல் எடை அதிகரிக்கிறது.\n2 Responses to \" உடல் எடையை குறைக்கும் எளிதான 10 வழிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hey-thendralae-song-lyrics/", "date_download": "2019-05-21T04:38:40Z", "digest": "sha1:O3QVSFAW5MPX7YIAR3W6LJRYP4XCUV73", "length": 4615, "nlines": 185, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hey Thendralae Song Lyrics", "raw_content": "\nபாடகி : பி. சுசிலா\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nபெண் : ஏ தென்றலே\nபெண் : ஏ தென்றலே\nபெண் : வாழ்வென்பதே ஆராதனை\nவாழ் நாளெல்லாம் உன் தேவதை\nநிழல் போல் உன்னை சேருவேன்\nஇனிமேல் இனிமை இனி ஏன் தனிமை\nபெண் : ஏ தென்றலே\nபெண் : தென் காற்றிலே சங்கீதமே\nஎன் நெஞ்சிலே உன் பாவமே\nரசித்தேன் அழகை ரசிக்கும் மனதை\nபெண் : ஏ தென்றலே\nபெண் : ஏ தென்றலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00444.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=814", "date_download": "2019-05-21T04:40:16Z", "digest": "sha1:J52BWO7T2HRCGXHTJR5GCWA6JY27SSOM", "length": 2923, "nlines": 34, "source_domain": "jaffnajet.com", "title": "சோள உற்பத்தி – Jaffna Jet", "raw_content": "\nஇம்முறை பெரும்போகத்துக்காக அடுத்த மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 2 வாரத்துக்குள் சோள உற்பத்தி செய்கையை பூர்த்தி செய்வதற்கு விவசாய திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nசோளப் பயிரை பாவித்த சேனா படைப்புழு பரவியதை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கை தொடர்பில் நடைபெற்ற கூட்டத்தில் திணைக்களம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டது. சோள உற்பத்தியின் போது நான்கு அடி வித்தியாசத்தில் உற்பத்தி நிரலை கொண்டிருக்க வேண்டும் என்று திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெ���்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2010/03/", "date_download": "2019-05-21T04:28:43Z", "digest": "sha1:PBRLUWJIMBFWUM2RWBYKWBO6HCYTDX4N", "length": 12717, "nlines": 117, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: March 2010", "raw_content": "\nநாம் கொடுத்த கோடியும்...கிடைக்கப் போகும் லட்சமும்\nடாக்டர் சுரேஷ் மஹாஜன் இந்தியர். ஆனால், இந்தியாவில் ஆரம்பித்த தனது மருத்துவ தொழிலை அமெரிக்காவில் தொடர்ந்து, பின்னர் அமெரிக்க குடிமகனாக மாறியவர். அமெரிக்க பெண்ணான பட்ரீசியாவை மணந்து, மூன்று குழந்தைகளுக்கு தந்தையான மஹாஜன் தனது நாற்பத்தி ஏழாவது வயதில், ஒரு சாலை விபத்தில் இறந்து போனார்.\n1995ம் வருடம் தனது பெற்றோர்களை காண இந்தியா வந்திருந்த மஹாஜன் பயணம் செய்த கார் மீது லாரி மோதிய விபத்தில் மஹாஜன் உயிரிழக்க நேரிட்டது.\nபட்ரீசியா, மஹாஜனின் மரணத்திற்கு இழப்பீடு கோரி வழக்கு தாக்கல் செய்தார். விபத்தினை ஏற்ப்படுத்திய லாரியை காப்பீடு செய்திருந்த நிறுவனம், யுனைட்டட் இந்தியா இன்ஸுரன்ஸ் கம்பெனி (United India Insurance Co.Ltd.,)\nவிபத்து நடப்பதற்கு முந்தைய வருடமான 1994ம் வருடத்தில் மஹாஜனின் வருட வருமானம் 9லட்சம் அமெரிக்க லாடர்கள் என்று கூறப்பட்டாலும் அவரது நிகர வருமானம் (take home salary) 3,39,445 டாலர்கள் என்று கண்டறியப்பட்டது.\nபலபடிகளைக் கடந்து, வழக்கு இறுதியில் சென்ற இடம் உச்ச நீதிமன்றம். அங்கு மஹாஜனனின் மரணத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட இழப்பீடு ரூ.6,78,89,100/- இந்த தொகையானது வ்ழக்கு தாக்கல் செய்த தேதியிலிருந்து 9% வருட வட்டியுடன் சேர்த்து வழங்கப்பட வேண்டியது.\nமஹாஜன் குடும்பத்திற்கு ஆயுள் காப்பீடு மூலம் கிடைக்கும் 2,50,000 அமெரிக்க லாடர்கள் இந்த இழப்பீடு தொகையில் கழிக்கப்பட வேண்டும் என்ற யுனைட்டட் இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் வாதம் நிராகரிக்கப்பட்டது. (United India Insurance Co.Ltd., Vs Patricia Jean Mahajan 2002 (6) SCC 281)\n1995ம் ஆண்டு நிகழ்ந்த மரணத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட தொகை சுமார் 7 கோடி இந்திய ரூபாய்கள். இன்றைய பண மதிப்பில் சுமார் சுமார் 20 கோடி இருக்கலாம். மேலும் பத்து ஆண்டுகள் கழித்து சுமார் 30 கோடியை தொடலாம்.\nஅமெரிக்கரான பட்ரீசியாவிற்கு கொடுக்கப்பட்ட இழப்பீடு தொகைக்காக யுனைட்டட் இந்திய இன்ஸூரன்ஸ் நிறுவனத்தின் சம்பந்தப்பட்ட கிளையில் அதன் அனைத்து வாடிக்கையாளர்களும் செலுத்திய பிரீமிய தொகை பயன்படுத்தப்பட்டதாம்.\nஒரு வேளை மஹாஜனைப் போல பத்து அமெரிக்க மருத்துவர்கள் இறந்திருந்தால், வேறு வழியில்லை. பத்து கிளைகளின் பிரீமியத் தொகையை கொடுக்க வேண்டியிருக்கும்.\nஏனெனில், மோட்டார் வாகன விபத்துகளில் உயர்ந்த பட்ச இழப்பீடு என்பது கிடையாது. காப்பீடு நிறுவனங்களும் தாங்கள் கொடுக்க வேண்டிய அதிக பட்ச இழப்பீடு இவ்வளவுதான் என்று வரையறுக்க இயலாது.\nஎனவே, அமெரிக்கரான மஹாஜன் இந்தியாவில் ஏற்ப்பட்ட சாலை விபத்தில் இறந்ததால், வளரும் நாடான இந்தியாவின் நிறுவனம் ஒன்று அளித்த இழப்பீட்டு தொகை...1995ல் சுமார் 7 கோடி\nவருடம் 2020 என்றால் 30 கோடி இருக்கலாம்.\nஅதே 2020ம் ஆண்டு, அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியாவில் நிர்மாணித்து, இயக்கும் அணு உலையில் ஏற்ப்பட்ட விபத்து ஒன்றினால், மஹாஜன் அளவிற்கு சம்பாதிக்கும் இந்திய மருத்துவர் ஒருவர் இறந்து போனால்...அமெரிக்க நிறுவனம் அவரது மனைவிக்கு அளிக்கும் இழப்பீடு 30 லட்சம் கூட இல்லாமல் போகலாம். அணுக்கரு இழப்பிற்கான சிவில் கடப்பாடு சட்டம் (Civil Liability for Nuclear Damage Act) என்ற சட்டம் நமது பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டால்...\nஇந்தச் சட்டம் அணு உலை விபத்தால் ஏற்ப்படும் இழப்புகளுக்கு தர வேண்டிய அதிக பட்ச இழப்பீட்டினை நிர்ணயிக்கும். அதாவது மொத்த இழப்பீடு சுமார் 2000 கோடி. அதுவும் அணு உலையை நிர்மாணிக்கும்/ இயக்கும் நிறுவனம் தர வேண்டிய அதிக பட்ச தொகை சுமார் 500 கோடி மட்டுமே. மீதி, இந்தியர்களின் வரிப்பணத்திலிருந்து தரப்பட வேண்டும்.\nஉதாரணமாக, போபால் விசவாயு விபத்தில் உயிரிழந்தவர்கள் மட்டும் சுமார் 2500 நபர்கள். செர்னோபில்லில் அதிகம் இருக்கலாம். அப்படி ஒரு விபத்து இந்தியாவில் நடந்தால், அமெரிக்க நிறுவனம் இந்திய மஹாஜன்களுக்கு கொடுக்கும் இழப்பீடு சுமார் 20 லட்சத்தை தாண்டாது.\nமேலிருந்து கீழ் நோக்கி எதுவும் பாயலாம்...பணம் மட்டும் பாயாது\nநாம் கொடுத்த கோடியும்...கிடைக்கப் போகும் லட்சமும்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/blog-post_06.html", "date_download": "2019-05-21T05:25:32Z", "digest": "sha1:DHIQNQ7HDEF5RXMYI6M3SCGJDFCQSQDM", "length": 14978, "nlines": 268, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: பிரதமர் பதவி விலகுவாரா?", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nகாமன்வெல்த் போட்டிகள் 70000 கோடி ஊழல்\nஸ்பெக்ட்ரம் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல்\nஇவை எல்லாம் வருத்தம் அளித்தாலும்...பாராளுமன்றம் முடக்கம் பற்றி சில விஷயங்களை நாம் கவனித்தே ஆக வேண்டும்.\nஸ்பெக்ட்ரம் ஊழல் நம் நாட்டிற்கு ஏற்பட்ட பேரிழப்பு.இவ்வளவு பெரிய ஊழலில் மொத்த பணமும் ஊழல் செய்தாற்போன்று தோன்றும் நிலையில்..இது நாட்டிற்கு ஏற்பட்ட இழப்புத் தானே தவிர..இந்த பணத்திற்கான கமிஷன் பெறப்பட்ட தொகையே அன்பளிப்பு அல்லது லஞ்சமாக பெறப்பட்டது.எனலாம்.அது எவ்வளவு என காண வேண்டும்.நீரா வே தனக்கு 60 கோடி கிடத்தது என்று சொல்லியிருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில்..நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு பற்றி பார்ப்போம்.. 1லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பில் நம் நாட்டு வெளிநாட்டுக் கடன் முழுதும் அடைத்து விடலாம் என்கிறார்கள்.இது எவ்வளவு பெரிய விஷயம்.அதுவும் ஒரு பொருளாதார நிபுணர் பிரதமராக இருக்கையில்..நாட்டுக் கடன்களை அடைக்க சரியான சந்தர்ப்பம் வாய்த்திருக்கையில்..அதை தவறவிட்டது நியாயமா\nநான் சொன்னேன்..சம்பந்தப்பட்ட அமைச்சர்/அமைச்சகம் கேட்கவில்லை என பிரதமர் தரப்பில் சொல்வது கேலிக்குரியது அல்லவா\nஅப்படியெனில்..உங்கள் மந்தி���ிசபை/மந்திரிகள் நீங்கள் சொல்வதைக் கேட்கவில்லையெனில் நீங்கள் செயலிழந்த பிரதமர் என்பது உறுதியாகவில்லையாநிர்வாகத் திறமையற்றவர் என நினைக்கத் தோன்றுகிறதே..\nஇனியும் அரசியல் சாக்கடையில் ஊறிய அரசியல்வாதிகள் போல பதவியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பதவியில் நீடிக்க வேண்டுமா\nஉச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..\nஇனியும் நீங்கள் நீடிப்பது சரியா\nஉங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது\nஐயா பலியாட்டின் பலி இப்போதல்ல ... வரும் நாடாளுமன்ற தேர்தல்வரை இவர் தொடர்வார் ...\nஉங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது\nகைப்புள்ளைக்குக் கூட ,கொஞ்சம் யோசிக்கும் திறன் இருக்குமே...\nஉச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..\nஇனியும் நீங்கள் நீடிப்பது சரியா\nஉங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது\nஐயா பலியாட்டின் பலி இப்போதல்ல ... வரும் நாடாளுமன்ற தேர்தல்வரை இவர் தொடர்வார் ...//\nஉங்களுக்கென்ன சொல்லிடுவீங்க. இன்னொரு கைப்புள்ளைக்கு எங்க போறது\nகைப்புள்ளைக்குக் கூட ,கொஞ்சம் யோசிக்கும் திறன் இருக்குமே...//\nஉச்ச நீதி மன்ற நீதிபதிகள் கண்டனம்,வரலாறு காணா இரு பெரும் ஊழல்கள், உங்கள் ஆட்சியில்..\nஇனியும் நீங்கள் நீடிப்பது சரியா\nஎன்னா கேள்வி இது. அவரு தயாரு... ரெடியா ராகுல் தாயாரு\nஎன்னா கேள்வி இது. அவரு தயாரு... ரெடியா ராகுல் தாயாரு\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:00:50Z", "digest": "sha1:BYSRB46DB4UB5BG4BYM4NJXKGRBSJZWW", "length": 9983, "nlines": 87, "source_domain": "www.trttamilolli.com", "title": "ஈரானுடன் போ��ிடப் போவதில்லை – அமெரிக்கா – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஈரானுடன் போரிடப் போவதில்லை – அமெரிக்கா\nஈரானுடன் போரிடப்போவதில்லை என அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் போம்பேயோ தெரிவித்துள்ளார்.\nஇருநாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்ற நிலைக்கு மத்தியில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nஅமெரிக்கா ஆயுதங்களை தயாரிப்பது, தமது பாதுகாப்புக்கே தவிர்ந்து ஈரானுடன் போரிடுவதற்கு அல்ல.\nஈரான் ஏனைய நாடுகளை போன்று சாதாரணமான முறையில் செயற்படுவதையே அமெரிக்கா விரும்புவதாகவும் மைக் போம்பேயோ குறிப்பிட்டுள்ளார்.\nஈரானுக்கு எதிராக அமெரிக்காவினால் பல்வேறு தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.\nஇதனால் இருநாடுகளுக்கும் இடையேயான முறுகல் நிலை மேலும் தீவிரமடைந்துள்ளது.\nஇதன் காரணமாக அமெரிக்கா மீது ஈரான் தொடர்ந்தும் பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா Comments Off on ஈரானுடன் போரிடப் போவதில்லை – அமெரிக்கா Print this News\nசிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பயிற்சி பெறும் மூன்று இலங்கையர்கள் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தாயகத்திற்கு திரும்புவோர் அவதானம் – பெண்ணொருவர் கைது\nயுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு\nயுத்த குற்றம் புரிந்த அமெரிக்க இராணுவ உறுப்பினர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வந்துள்ளார். இவர்களுக்கு மன்னிப்புமேலும் படிக்க…\nவளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களுக்கு கவனம் தேவை – அமெரிக்கா\nவளைகுடா நாடுகளுக்கு மேல் பறக்கும் விமானங்களைக் கவனமாக இருக்கும்படி அமெரிக்க விமானப் போக்குவரத்து ஆணையம் எச்சரித்திருக்கிறது. ஈரானுக்கும் அமெரிக்காவும் இடையிலானமேலும் படிக்க…\nஅமெரிக்காவில் அவசர நிலை பிரகடனம்\nஅமெரிக்க மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடை\nF.21 விமானங்களை இந்தியா வாங்கினால், வேறு யாருக்கும் விற்பனை செய்ய மாட்டோம் – அமெரிக்கா\nநட்புத் தேடிக் காவல்துறையைத் தொடர்புகொண்ட சிறுவன்\nஇளவரசி மெர்க்கலின் முதல் கணவர் தனது காதலியை திருமணம் செய்துகொண்டார்\nவர்த்தக உடன்பாட்டை இப்போதே செய்து கொள்வது நல்லது – சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச��சரிக்கை\nஈரான் மீது அமெரிக்கா போர் தொடுக்குமா – போர்க்கப்பல்கள், விமானங்கள், தளவாடங்கள் விரைவு\nசீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் அனைத்திற்கும் வரி உயர்வு – அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு\nஅமெரிக்காவில் பாடசாலைக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு\nஅமெரிக்காவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி – 8பேர் காயம்\nஅமெரிக்க குடிமக்களுக்கான ஆக உயரிய விருதைப் பெற்றார் Tiger Woods\nபுகழ்பெற்ற ஆடை அலங்கார காட்சி நிகழ்ச்சியான Met Gala-2019\nநிலவில் கால் பதிக்கும் முதல் பெண் அமெரிக்கராக இருப்பார் – மைக் பென்ஸ்\nசீன பொருட்களுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இறக்குமதி வரி உயர்வு – டிரம்ப் அறிவிப்பு\nமீண்டும் ஏவுகணை சோதனைகளை தொடங்கிய வடகொரியா;அமெரிக்காஅதிர்ச்சி\nஅமெரிக்காவில் ஆற்றில் விழுந்த விமானம் – பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்\nஇந்தியாவுக்கு சலுகையை ரத்து செய்யக்கூடாது- அமெரிக்க எம்பிக்கள் வலியுறுத்தல்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1-2/", "date_download": "2019-05-21T04:57:19Z", "digest": "sha1:CTZWHZ6XA2VXIHOIE3ZLM7QONQXSP4T2", "length": 4965, "nlines": 63, "source_domain": "www.trttamilolli.com", "title": "எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம். – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஎமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம்.\nநேயர்களே எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் ( Android, Apple) கேட்க கூடியதாக இருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு அறியத் தருகின்றோம்.\nTRT தமிழ் ஒலி வானொலியைக் கேட்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியது : Play Store சென்று TRT Tamil Olli வானொலியை தேடி அதனை தரவிறக்கம் செய்து கேட்கலாம்.\nவிளம்பரம் TRT Comments Off on எமது வானொலியை நீங்கள் தற்போது கைத்தொலைபேசி ஊடாகவும் கேட்கலாம். Print this News\nஉதவுவோமா – 01/01/2019 மு���்தைய செய்திகள்\nமேலும் படிக்க வானொலிக் குறுக்கெழுத்துப் போட்டி – 208 (06/01/2019)\nஉங்கள் TRT தமிழ் ஒலியின் தாயக உறவுகளுக்கான பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலி வர்த்தக நோக்கமற்ற, இலங்கைக்கான பொதி அனுப்பும் சேவையை FACE அமைப்பினூடாக ஆரம்பித்துள்ளது என்பதை எமது அன்பு நேயர்களுக்கு மகிழ்வோடுமேலும் படிக்க…\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-05-05-2019/", "date_download": "2019-05-21T05:01:45Z", "digest": "sha1:F3Q2DRJZLIIUMTEVSEIX5YYCCJDJDGGU", "length": 4073, "nlines": 78, "source_domain": "www.trttamilolli.com", "title": "சங்கமம் – 05/05/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nநாட்டின் தற்போதைய நிலைமை – விவாதம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க பிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/baby-names-tamil/", "date_download": "2019-05-21T04:56:00Z", "digest": "sha1:FPBS64BEIPE2BYLEXZ7TIXHQBKLJ2QNU", "length": 10642, "nlines": 136, "source_domain": "dheivegam.com", "title": "குழந்தை பெயர்கள் | Tamil babay names | Tamil peyargal", "raw_content": "\nHome ஜோதிடம் குழந்தை பெயர்கள்\nஉத்திரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nரேவதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nபூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nசதயம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nஅவிட்டம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nதிருவோணம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nஉத்திராடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nமூலம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nகேட்டை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nஅனுஷம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nசித்திரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nவிசாகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nசுவாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nஅஸ்தம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nஉத்திரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nபூரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nமகம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nஆயில்யம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்\nகுழந்தைகளுக்கான அழகிய தமிழ் பெயர்கள் பல இங்கு தொகுக்கப்பட்டுள்ளது. ஜோதிட ரீதியாக கணிக்கப்பட்ட நல்ல தமிழ் பெயர்கள் இங்கு உள்ள. இங்கு ஆண் குழந்தை தமிழ் பெயர்கள், பெண் குழந்தை தமிழ் பெயர்கள், நட்சத்திர படி தமிழ் குழந்தை பெயர்கள், நட்சத்திர படி ஆண் குழந்தை பெயர்கள். நட்சத்திர படி பெண் குழந்தை பெயர்கள், ராசி படி குழந்தை பெயர்கள் என அனைத்து வகையான நல்ல தமிழ் பெயர்களும் உள்ளன.\nஇங்கு அசுவினி நட்சத்திரம் தமிழ் பெயர்கள், பரணி நட்சத்திரம் தமிழ் பெயர்கள், கிருத்திகை நட்சத்திரம் தமிழ் பெயர்கள், ரோகிணி நட்சத்திரம் தமிழ் பெயர்கள், மிருகசீரிஷம் நட்சத்திரம் தமிழ் பெயர்கள், திருவாதிரை நட்சத்திரம் தமிழ் பெயர்கள், புனர்பூசம் நட்சத்திரம் தமிழ் பெயர்கள், பூசம் நட்சத்திரம் தமிழ் பெயர்கள், ஆயில்யம் நட்சத்திரம் தமிழ் பெயர்கள், மகம் நட்சத்திரம் தமிழ் பெயர்கள் இப்படி 27 நட்சத்திரங்களுக்குமான பெயர்கள் பல இங்கு தனித்தனியாக கொடுக்கப்பட்டுள்ளது.\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/11/tamilnadu.html", "date_download": "2019-05-21T04:23:15Z", "digest": "sha1:PXTYRSJNNBQB4ST55ZF7RMJ77S2EWAPY", "length": 13243, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Tamilnadu Detail - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\njust now ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\n2 min ago அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\n7 min ago அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு\n9 min ago நம்பாதீங்க.. எக்ஸிட் போல் நோக்கமே வேற.. தொண்டர்களுக��கு பிரியங்கா காந்தி அதிரடி ஆடியோ மெசேஜ்\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஅப்-பா-டா... -ஒ-ரு வழி-யாய் பத-வி-யேற்-றார் தமி-ழ-க காங்-கி-ரஸ் தலை-வர்\n-ம-து-ரை மீனாட்-சி அம்-மன் -கா-வி-லுக்-கு யா--னைக் குட்-டி காணிக்---க\nஜெ. விழாவுக்குப் போலீஸ் தடை: தஞ்-சை அ-ரு---க பத-ற்றம்\nக-லை பாடத்-தில் 2ம் இடம் பிடித்-த ம-து-ரை மாணவருக்கு 50 ஆயிரம் நிதி\nகோ--வை-யில் வய-லில் -தி--ரிந்-த எ-றும்-பு தின்-னி\nபாமா-யில் விலை-யை கூட்-ட- சொல்-கி-ற-து வியாபா-ரிகள் சங்-கம்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநம்முடைய நாட்டில் உள்ள விதவிதமான இடங்களை சுற்றிப் பாருங்கள்... மோடி சொல்கிறார்\nஅமெரிக்காவுடன் உச்சகட்ட பதற்றம்.. ஈரான் வெளியுறவு அமைச்சர் டெல்லி வருகை.. சுஷ்மாவுடன் சந்திப்பு\nஇந்தியாவிலிருந்து சாரை சாரையாக வெளியேறும் கோடீஸ்வரர்கள்.. ஷாக்கிங் ரிப்போர்ட்\nதமிழகத்தில் தொடரும் ஆதரவு- விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு\nஈஸ்டர் தாக்குதல்கள்- இந்தியாவில் இருந்தே சதி: இலங்கை ராணுவ தளபதி பகீர் தகவல்\nகாஷ்மீர் மோதலைத் தொடர்ந்து இந்தியாவில் தனி மாகாணத்தை உருவாக்கியதாக ஐ.எஸ்.ஐ.எஸ். பொய் பிரகடனம்\nஇலங்கையை தொடர்ந்து பாக்-ல் சீனா வல்லுநர்களுக்கு குறி... தெற்காசியாவில் சர்வதேச நாடுகளின் சதிராட்டம்\nபாகிஸ்தான் வான் எல்லைக்குள் இருந்து சர்ரென பாய்ந்து வந்த விமானம்.. இடை மறித்த இந்திய போர் விமானங்கள்\nஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து: பிரான்ஸ் ஆதரவு\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\n��ீண்டு(ம்) வந்தார் அபிநந்தன்.. சக விமான படை வீரர்களுடன் செல்பி எடுத்து உற்சாகம்.. வைரல் வீடியோ\nஃபனி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சிறப்பு... ஐ.நா சபை பாராட்டு\nபுல்வாமா தாக்குதல்போல் இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதி.. உளவு துறை வார்னிங்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/tag/pa-ranjith/", "date_download": "2019-05-21T05:31:35Z", "digest": "sha1:WRIASRE2UD5ZP25HYLVP234PYAUHFPED", "length": 16924, "nlines": 147, "source_domain": "www.cinemapettai.com", "title": "பா.ரஞ்சித் | Latest பா.ரஞ்சித் News, Videos, Photos - Cinemapettai", "raw_content": "\nபா ரஞ்சித் தயாரிப்பில் ‘மாட்டுக்கறி சமையல்’ – Lovers in the Afternoon குறும்படம்.\nபா ரஞ்சித் மற்றும் நீலம் தயாரித்துள்ள Share Auto மற்றும் Lovers in the Afternoon என்ற இரு குறும்படங்கள் நல்ல...\nபா ரஞ்சித் தயாரிப்பில் தீண்டாமை பற்றி ஒரு குறும் படம் – ஷேர் ஆட்டோ \nஇரண்டு நிமிடதில் இன்றைய சமூக அவலத்தை துகிலுரித்து காட்டுகிறது இப்படம்.\nஅழகு, உடலை வைத்துக் கொண்டு மட்டுமே நடிகைகளை தேர்வு செய்கின்றனர். பா. ரஞ்சித் திடீர் குற்றச்சாட்டு\nBy விஜய் வைத்தியலிங்கம்March 8, 2019\nரஜினியை வைத்து படம் எடுத்துவிட்டு இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் திரு பா ரஞ்சித் அவர்கள்.\nஇந்திய அளவில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த சூப்பர் ஸ்டார்..\nஇந்திய அளவில் தமிழ்நாட்டு பெருமை சேர்த்த பா.ரஞ்சித்… சமீபத்தில் செல்வாக்கு மிக்க நபர்கள் என்ற பெயரில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் நயன்தாரா மற்றும்...\nஜாதி சண்டையை கிளப்புகிறாரா பா.ரஞ்சித்\nBy விஜய் வைத்தியலிங்கம்October 8, 2018\nஒரு காலத்தில் ஜாதி சண்டை இருந்தது இப்போதும் சில இடங்களில் மட்டும் இருக்கிறது. அதனை சரிசெய்ய சினிமாவை பயன்படுத்துவது சரிதான் ஆனால்...\nபரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜுக்கு நடிகர் சிவகுமார் கொடுத்த பரிசு என்ன தெரியுமா \nபரியேறும் பெருமாள் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பு, இயக்குனர் ராமின் அசிஸ்டன்ட் மாரி செல்வராஜ் இயக்குனர் அவதாரம் எடுத்த படம். மணிரத்தினத்தின் செக்க...\nLKG போகவேண்டியவங்கலாம் LAW காலேஜ் வந்துட்டிங்க. பரியேரும் பெருமாள் 2 நிமிட காட்சிகள்.\nபரியேறும் பெருமாள் படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ \nபரியேறும் பெருமாள் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்ப��ல், ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் ஆனந்தி நடித்து வெளிவந்த பரியேறும் பெருமாள்...\nதளபதி விஜயிடம் இருந்து வந்த போன் – சந்தோஷத்தில் பரியேறும் பெருமாள் கதிர் \nபரியேறும் பெருமாள் BA BL ரஞ்சித்தின் தயாரிப்பு, ராமின் உதவியாளர் மாறி செல்வராஜ் இயக்கிய முதல் படம் , சந்தோஷ் நாராயணின்...\nரஞ்சித் தயாரிக்கும் பரியேரும் பெருமாள் படத்தின் ட்ரைலர்.\nரஞ்சித் இயக்க இருக்கும் அடுத்தப்படத்தை பற்றிய மாஸ் அறிவிப்பு.\nரஞ்சித் மிக வேகமாக வளர்ந்து வரும் இயக்குனர் இவர் சூப்பர்ஸ்டார் ரஜினியின் இரண்டு படத்தை இயக்கியுள்ளார், ரஜினியின் படத்தை இயக்க பல...\nபா.ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் சூப்பர்ஸ்டாரா\nபா.ரஞ்சித்தின் அடுத்த படத்திலும் சூப்பர்ஸ்டாரா காலா படத்தை முடித்த பா.ரஞ்சித் அடுத்து இயக்க இருக்கும் படத்தின் நாயகன் குறித்த கிசுகிசுப்புகள் கோலிவுட்...\nகாலாவுக்காக ஒருநாள் சம்பளத்துடன் லீவ்…. ஊழியர்களின் கோரிக்கையை ஏற்ற ஐ.டி. நிறுவனம்\nகாலா படத்திற்காக லீவு விடும் ஐ.டி. நிறுவனம்: கபாலி படத்துக்குப் பிறகு ரஜினி – ரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்துள்ள படம்...\nபா.ரஞ்சித் இயக்கத்தில் அடுத்து நடிக்க இருக்கும் முன்னணி நாயகன் யார் தெரியுமா\nகாலா படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களாக இருந்த...\n‘தோழர் நயன்தாரா’ என்று ட்வீட் போட்ட பிரபல இயக்குனர். புது சர்ச்சையில் அறம்.\nஅட ஆமாங்க இந்த செயலை செய்தவர், அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா படத்தின் இயக்குனர் பா. ரஞ்சித் தான். அறம் திருவள்ளூர்...\nஅருமையான படம் “விழித்திரு”. சொல்கிறார்கள் திருமுருகன் காந்தி, பா.ரஞ்சித், வசந்த பாலன்.\n2010ல் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தை இயக்கியவர் மீரா கதிரவன். மசாலா கலந்த படங்களை இயக்குவதை தவிர்த்து, சமூக அக்கறை உள்ள...\nமாநில அரசின் சுயாட்சி எங்கே, இது யாருக்கான அரசு, பா.ரஞ்சித் ஆவேசம் ..\nதமிழக அரசு நீட் தேர்வு விவகாரத்தில் நேர்மையாக இருக்கவில்லை எனவும், மாநில அரசின் சுயாட்சி எங்கே போனது எனவும் இயக்குநர் பா.ரஞ்சித்...\n”ரஜினி புதிய படத்தின் போட்டோ ஷுட்”: ஹாஜி மஸ்தான் கதை படமாகிறதா\nபா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உள்ள புதிய படத்தின் போட்டோ ஷுட் இன்று துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன....\nநான் எப்ப சொன்னேன், டென்ஷன் ஆன ரஞ்சித்\nகபாலி படத்திற்கு பிறகு ரஞ்சித் தற்போதெல்லாம் வேறு லெவல் தான். அடுத்து மீண்டும் சூப்பர் ஸ்டார் கால்ஷிட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளார்....\nரஜினி நடிக்கும் ரஞ்சித் படத்தின் இசையமைப்பாளர் யார் தெரியுமா\nரஜினி-பா.ரஞ்சித் இணைய உள்ள இரண்டாவது படத்தின் இசையமைப்பாளர் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2019/05/15042733/3rd-One-Day-Against-Pakistan-England-won-by-6-wickets.vpf", "date_download": "2019-05-21T05:11:46Z", "digest": "sha1:GEQSQFWLKB33CBN2USI4QO4OOCIN6XRG", "length": 12701, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "3rd One Day Against Pakistan: England won by 6 wickets || பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி + \"||\" + 3rd One Day Against Pakistan: England won by 6 wickets\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ��ரு நாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\nஇங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் 131 பந்துகளில் 16 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 151 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவருக்கு அடுத்த படியாக ஆசிப் அலி 52 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 41 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், டாம் குர்ரன் 2 விக்கெட்டும், பிளங்கெட், டேவிட் வில்லி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.\nஅதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 44.5 ஒவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 359 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் அதிகபட்சமாக ஜானி பேர்ஸ்டோ 128(93) ரன்களும், ஜேசன் ராய் 76(55) ரன்களும் எடுத்தனர். இதன்மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\n1. எப்-16 போர் விமானங்களை எல்லையில் பல்வேறு இடங்களில் நிறுத்தி உள்ள பாகிஸ்தான்\nபாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எப்-16 போர் விமானங்களை எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் குவித்துள்ளது.\n2. பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், கடைசி ஆட்டத்திலும் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\nஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\n4. பாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட்: இங்கிலாந்து அணி அபார வெற்றி - தொடரையும் கைப்பற்றியது\nபாகிஸ்தானுக்கு எதிரான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.\n5. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவட��க்கை: இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார்\nபயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதற்கு, இலங்கை அரசுக்கு இந்தியா உதவ தயார் என தெரிவித்துள்ளது.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\n2. உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி வீரர் கேதர் ஜாதவ் உடல் தகுதி பெற்றார்\n3. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் மகள் உயிரிழப்பு\n4. சொந்த மண்ணில் சோபிக்க தவறிய இந்தியா (1987)\n5. முதல்முறையாக மகுடம் ஏந்திய பாகிஸ்தான் (1992)\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/namathu-amma-released-article-about-rajinikanth/", "date_download": "2019-05-21T04:43:53Z", "digest": "sha1:3XAQVBM6LFSLWCAQJALMRLR5W75UXIMU", "length": 12038, "nlines": 153, "source_domain": "www.sathiyam.tv", "title": "ரஜினிகாந்த் ஆதரவு கழகத்துக்கே! அதிமுக-வின் நமது அம்மா நாளிதழில் அறிவிப்பு! - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நல்லிரவாகிவிடும் – தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Cinema ரஜினிகாந்த் ஆதரவு கழகத்துக்கே அதிமுக-வின் நமது அம்மா நாளிதழில் அறிவிப்பு\n அதிமுக-வின் நமது அம்மா நாளிதழில் அறிவிப்பு\nநடிகர் ரஜினி கடந்த சில தினங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை இவர் வெளியிட்டதில் இருந்து, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பும், ஆதரவும் தெரிவித்திருந்தனர்.\nமேலும், அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார், ‘ரஜினி ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள்.. பார்ட் டைம் அரசியல்வாதி… அறைக்குள் அரசியல் நடத்தும் ஆன்மிக ஞானி’ என்றெல்லாம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில் ரஜினிகாந்த் பாஜகவின் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பேட்டி அளித்துள்ளார்., இதையடுத்து, அதிமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மாவில், காலா ஆதரவு கழகத்துக்கே என்று சொல்லி ஒரு வாழ்த்தையும் வெளியிட்டுள்ளது.\n“பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் நதிநீர் இணைப்பு திட்டங்களை வரவேற்று இருக்கிறார் ரஜினிகாந்த். இதன் மூலம் தனது ஆதரவு பா.ஜனதா – அ.தி.மு.க. கூட்டணிக்கே என்பதை ரஜினிகாந்தின் குரல் உறுதி செய்திருக்கிறது.\n125 வருட காவிரி நதிநீர் பிரச்சனைக்கு தீர்வு கண்டதும், முல்லைப் பெரியாறு உரிமையில் முதல்கட்ட வெற்றியை ஈட்டியதும், அரை நூற்றாண்டு கனவான அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்றிட ஆணையிட்டதும், தி.மு.க.\nவிரயமாக்கிய பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையில் தாகம் தீர்த்ததும் அ.தி.மு.க. ஆட்சியில்தான். இதன் மூலம் அ.தி.மு.க. கூட்டணிக்கு தனது நல் ஆதரவை சூசகமாக தெரிவித்திருக்கிறார்.\nஏற்கனவே ‘காலா’ ஆதரவுகழகத்துக்கே என ‘நமது அம்மா’ நாளிதழ் வெளியிட்ட செய்தி இப்போது ஊர்ஜிதமாகி இருக்கிறது. ரஜினிகாந்தை வாழ்த்துவோம். வரவேற்போம்”\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நல்லிரவாகிவிடும் – தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143828-world-tamil-conference-in-america.html", "date_download": "2019-05-21T05:28:14Z", "digest": "sha1:WKYZ7CNGKW4PF23UYRPW22MWWPFZWB6W", "length": 20602, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`அமெரிக்கா சூட்டப் போகும் மகுடம் இது!' - களைகட்டும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு | World Tamil Conference in America", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (04/12/2018)\n`அமெரிக்கா சூட்டப் போகும் மகுடம் இது' - களைகட்டும் உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு\n10-வது உலகத் தமிழ் மாநாடு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் சிகாகோவில் நடைபெறுகிறது.\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் சார்பில் 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில் அடுத்த ஆண்டு ஜூலை 3 முதல் 7-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை மற்றும் சிகாகோ தமிழ்ச்சங்கம் இணைந்து இதை நடத்தவுள்ளது. இந்த மாநாடு முதன்முறையாக அமெரிக்காவில் நடைபெறுகிறது. தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களின் ஆய்வுக்கட்டுரைகள் இதில் தாக்கல் செய்யப்படுகிறது.\nஇதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின் ஒருங்கிணைப்பு அமைப்புக்குழுவின் பொறுப்பாளரும் மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவருமான பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களிடம் பேசினோம். “ஆய்வு மன்றத்தின் அமைப்பாளரும் மலேயா பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையின் தலைவராகவும் இருந்த தனிநாய அடிகளார் 1966-ம் ஆண்டு முதல் உலகத் தமிழ் மாநாட்டைக் கோலாலம்பூரில் நடத்தினார். இரண்டாம் மாநாடு 1968-ம் ஆண்டு சென்னையில் அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தலைமையில் சிறப்பாக நடத்தப்பட்டது. இதையடுத்து பாரிஸ், யாழ்ப்பாணம், மதுரை, கோலாலம்பூர் (1987, 2015), போர்ட் லூயிசு, தஞ்சாவூர் ஆகிய இடங்களில் மாநாடுகள் நடத்தப்பட்டன.\nஇப்போது 2019-ம் ஆண்டு சிகாகோவில் நடைபெற உள்ள 10-ம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்கான பணிகளில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார் மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் சோமசுந்தரம் இளங்கோவன். `இந்த மாநாட்டுக்குச் சிறந்த கட்டுரைகள் வர வேண்டும்' என்பதற்காக உலகெங்கிலும் உள்ள தமிழ் அறிஞர்களுக்குக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.\nமேலும், சமூக வலைதளங்கள் மூலம் அறியப்பெறாதவர்களும் அருமையான கட்டுரைகள் தொகுத்துத் தர முடியும் என்பதால் பொது அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிடைக்கப்பெறும் கட்டுரைகள் நன்கு ஆய்வு செய்யப்பட்டு உலகத் தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு அதன் மீது விவாதங்கள் நடைபெறும். இந்தக் கட்டுரைகள் பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியது மட்டுமல்லாமல் ‘கணினி தமிழ் எவ்விதம் உலகில் தமிழின் நிலைமையை உயர்த்தும்’ என்பது பற்றிய கட்டுரைகளும் வரவேற்கப்படும். தமிழகம் மற்றும் தெற்கு ஆசியாவின் பல பகுதிகளில் நடந்துகொண்டிருந்த இந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, முதன்முறையாக அமெரிக்க மண்ணிலிருந்து உரத்தக்குரலில் உலகுக்கு எடுத்துச் சொல்லப்போகிறது. தமிழ் அன்னைக்கு அமெரிக்கா சூட்டப்போகும் மகுடம் இது” என்றார் உற்சாகத்துடன்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம���... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00445.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/05/blog-post_26.html", "date_download": "2019-05-21T04:38:05Z", "digest": "sha1:XSNYS4IHXVOFOM6PXRDPTCWBFUZ37OJI", "length": 6028, "nlines": 64, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: மாம்பழ பர்ஃபி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nநன்கு கனிந்த மாம்பழம் (நடுத்தர அளவு) - 1\nகடலை மாவு - 1 கப்\nசர்க்கரை - 1 கப்\nபால் பவுடர் - 4 முதல் 5 டேபிள்ஸ்பூன் வரை\nநெய் - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை\nஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்\nமாம்பழத்தின் தோலை சீவி விட்டு, துண்டுகளாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும். ஒரு நடுத்தர அளவு மாம்பழத்திற்கு ஒரு கப் விழுது கிடைக்கும்.\nஒரு வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் விட்டு அதில் கடலை மாவைப் போட்டு வாசனை வர வறுத்தெடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஅதே வாணலியில் மாம்பழ விழுது, சர்க்கரை இரண்டையும் போட்டு, சற்று கெட்டியாகும் வரைக் கிளறிக் கொண்டிருக்கவும்.\nவிழுது சற்று கெட்டியானவுடன், அதில் வறுத்து வைத்துள்ளக் கடலை மாவையும், ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யையும் சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல் சேர்ந்து வரும் வரைக் கிளறவும்.\nகடைசியில் பால் பவுடர், முந்திரிப்பருப்பு (பொடியாக நறுக்கிச் சேர்க்கவும்), ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி, ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி விட்டு ஆற விடவும்.\nநன்றாக ஆறியதும் (தட்டின் அடிபாகத்தைத் தொட்டால் சூடு இருக்கக் கூடாது) வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.\nபின் குறிப்பு: பர்ஃபி செட் ஆவதற்கு குறைந்தது 2 மணி நேரம் பிடிக்கும். ஆனால் சென்னையிலுள்ள இன்றைய வெப்பத்திற்கு (110 டிகிரி) 2 மணி நேரத்திற்கு மேலும் சூடாகவே இருந்தது. அதனால், பர்ஃபி சற்று ஆறியவுடன், ரெபிரிஜ்ரேட்டரில் ஒரு மணி நேரம் வைத்திருந்து எடுத்து, துண்டுகள் போட்டேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/06/blog-post_27.html", "date_download": "2019-05-21T04:37:17Z", "digest": "sha1:NTYRTEF452XYQAHBAOYNX6V3QYQLURXU", "length": 7064, "nlines": 73, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் புளிக்கறி", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nமிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்\nதனியாத்தூள் - 2 டீஸ்பூன்\nமஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்\nபுளி - ஒரு நெல்லிக்காயளவு\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎண்ணை - 1 டேபிள்ஸ்பூன்\nகடுகு - 1/2 டீஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்\nபெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை\nவெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை\nபுளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும். புளித்தண்ணீர் 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை தேவை.\nஉருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி விட்டு, தோலை சீவி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கத்திரிக்காயையும் அதே அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உருளை, கத்திரி துண்டுகளைப் போடவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு, புளித்தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.\nஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும் கடைசியில் ஊற வைத்துள்ள உருளை, கத்திரிக்காயைச் சேர்த்துக் கிளறி விடவும். அரைக் கப் தண்ணீரை சேர்த்து மீண்ர���ம் நன்றாகக் கிளறி விடவும். மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு, உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.\nசாதம், சப்பாத்தி இரண்டிற்குமே தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n28 ஜூன், 2012 ’அன்று’ பிற்பகல் 9:16\nந்னறாக இருக்கு போலவே இப்படி செய்தது இல்லை. செய்து பார்த்து விடுகிறேன். நன்றி.\n3 ஜூலை, 2012 ’அன்று’ பிற்பகல் 5:02\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sports-news/cricket/page/3/", "date_download": "2019-05-21T04:36:24Z", "digest": "sha1:MUMT4DPKKRZCKHTFAYONPWDCJYV6YTIF", "length": 11372, "nlines": 130, "source_domain": "lankasee.com", "title": "கிரிக்கெட் | LankaSee | Page 3", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\n2019 ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி தனது கடைசி போட்டியில் விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவை ஆர்.சி.பி அணி...\tமேலும் வாசிக்க\nஎதிர்பாராத நேரத்தில் விலக்கப்பட்ட குல்தீப் யாதவ்.\nஇந்தியாவின் கிரிக்கெட் அணியினுடைய முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருபவர் குல்தீப் யாதவ். இவர் தற்போது ரிஸ்ட் ஸ்பின்னராக ஐ.பி.எல் போட்டியில் உள்ள கொல்கத்தா அணியின் சார்பில் விளையாடி...\tமேலும் வாசிக்க\nமரண மாஸ் டிவிட்… ஆடிப்போன சிஎஸ்கே ரசிகர்கள்.\nஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிற��ு. இந்த தொடரின் 50 வது லீக் போட்டி தோனி தலைமையிலான சென்னை அணிக்கும் ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணிக்கும் நேற்று சென்னை சி...\tமேலும் வாசிக்க\nஉலக கிண்ண தொடரில் இலங்கை அணி வீரர்கள் விபரம்…\nஉலக கிண்ண தொடரில் இலங்கை அணியில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. இதற்கமைய திமுத் கருணாரத்ன தலைமையின் கீழ் அன்ஜலோ மெத்தீவ்ஸ், லஹிரு திரிமான, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெர...\tமேலும் வாசிக்க\nவெளியானது உலக கோப்பை இந்திய அணி வீரர்கள் பட்டியல்…\nஉலகக்கோப்பை போட்டிகள் அடுத்த மாதம் 30 ஆம் திகதி இங்கிலாந்தில் தொடங்க இருக்கின்றன. இதற்காக அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் அணியைத் தேர்வு செய்வதில் மும்முரமாக உள்ளனர். நியுசிலாந...\tமேலும் வாசிக்க\nபோராடி வென்ற பெங்களூரு அணி\nஐபிஎல் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 27வது லீக் போட்டி மொகாலியில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி...\tமேலும் வாசிக்க\nஎப்பவுமே கோவப்படாத தல தோனி நேற்றய ஆட்டத்தில் சிங்கம்போல சண்டை போட்ட தோனி\nஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வருகிறது. இந்த தொடரின் 25வது லீக் போட்டியில் ராஜஸ்தான், சென்னை அணிகள் மோதிய...\tமேலும் வாசிக்க\nநேற்று நடத்த ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் அதிரடி மாற்றம்\nஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 26 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மும்பை மற்றும் டெல்லி அணிகள் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தில் உள்ளது....\tமேலும் வாசிக்க\n‘கேப்டன் கூல்’ தகுதியை இழந்தாரா தோனி\nராஜஸ்தான் அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி விதிமுறைகளை மீறி மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளமை அவர...\tமேலும் வாசிக்க\nநடுவர் மீது அதிக கோபமடைந்த டோனி: அதிர்ந்த மைதானம்\nராஜஸ்தான் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணி திரில் வெற்றி பெற்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான 25-வது லீக் போட்டியானது ஜெய்ப்பூரில் இன்று...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2011/11/blog-post_06.html", "date_download": "2019-05-21T05:47:54Z", "digest": "sha1:QDDU3OVFNHONTOAG5WHTYX6LCPDBV7F7", "length": 26494, "nlines": 164, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: சாருநிவேதிதாக்களை காப்பது எப்படி?", "raw_content": "\nஏ.கே.ராமனுஜன் அவர்களின் '300 ராமாயணங்கள்' என்ற கட்டுரை, இந்து மதஉணர்வுகளை புண்படுத்துவதாக கூறப்பட்டு தில்லி பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு பாடத்திட்டத்திலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது, பெரிய அளவிலான விவாதத்திற்கு வகுத்துள்ளது.\nஇதனைப் பற்றி கருத்து தெரிவித்த எண்ணங்கள் பத்ரி,'எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது, அது 'சாத்தானின் வேத'மாக இருந்தாலும் சரி, வேறு என்னவாக இருந்தாலும் சரி' என்று கூறுகிறார்.\nமைய அரசோ அல்லது மாநில அரசோ ஒரு புத்தகத்தை அதில் கூறப்படும் கருத்து நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்றோ, சட்டவிரோதமானது என்றோ அல்லது சட்டம் ஒழுங்கினை குலைக்கலாம் என்றோ தடை செய்கிறது. இத்த்கைய அதிகாரம் அரசிற்கு இருக்க வேண்டியது அவசியம். எந்தப் புத்தகத்தையும் தடை செய்யக் கூடாது என்ற கொள்கை முடிவு ஆபத்தானது.\nஉதாரணமாக, ‘இஸ்லாமிய மத உணர்வுகளை' புண்படுத்துவதாக கூறி சாத்தானின் வேதம் தடை செய்யப்பட்டாலும், உண்மையான காரணம் அப்பொழுது நாட்டில் நிலவிய சூழலில், எளிதில் சாமானிய மக்களை உசுப்பேற்றி ஒரு கலவரத்தை ஏற்ப்படுத்தி விடலாம் என்ற அச்சத்தால்தான். அப்பாவிகளின் உயிர் பணயமாக வைக்கப்படுமெனில், ஒரு புத்தகத்தை தடை செய்வது என்பது தவறான ஒரு முடிவாக இருக்காது.\nஆனால், இத்தகைய ஒரு தடை தற்காலிகமான ஒன்றாகத்தான் இருக்க முடியும். மேலும் இம்மாதிரியான தடை உத்தரவை எதிர்த்து சம்பந்தப்பட்டவர் நீதிமன்றத்தை அணுகினால், அரசின் முடிவு சரியானதா என்பதை நீதிமன்றம் ஆராயும் வாய்ப்பும் உள்ளது. சமீபத்திய உதாரணம், ‘ஆராக்ஷன்’ திரைப்படம் மீதான தடையும், நீதிமன்றத்தின் உத்தரவும். முக்கியமாக இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் (Guidelines) வகுக்கப்பட்டால், நீதிமன்றங்களால் இந்த வழக்குகளை தீர்ப்பது எளிதான செயலாகவும் இருக்கும்.\nஆனால் பிரச்சனை, புத்தகத்தை தடை இல்லாமல் வெளியிடுவதிலோ அல்லது தடையை நீக்குவதிலோ இல்லை. இந்திய தண்டனை சட்டத்���ின் கீழான வம்பு வழக்குகளை எதிர்கொள்வதுதான் உண்மையான பிரச்சனை\nஎனது ‘சைபர் கிரைம்’ பற்றிய பதிவிலே நான் கூறியபடி, நடிகை குஷ்பு தமிழர்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ அல்லது ஒவியர் எம்.எப்.ஹுசைன் இந்துக்களின் உணர்வுகளைப்புண்படுத்திவிட்டார் என்றோ எந்த ஒரு நீதிமன்றத்தாலும் தீர்ப்பு கூறப்படவில்லை. ஆனாலும், முன்னவர் தமிழகம் முழுவதும் பின்னவர் இந்தியா முழுவதும் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றங்களில் அலைகழிக்கப்பட்டதையும் அதனால், ஹுசைன் இந்தியாவை விட்டே வெளியேற வேண்டிய சூழல் ஏற்ப்பட்டதையும் நாம் அறிவோம்.\nஎனவே, தடை செய்யப்படுவது மட்டும் பிரச்சனை அல்ல\nமாறாக மற்றொரு நபரின் மத உணர்வுகளைப் புண்படுத்த வேண்டும் என்ற தீர்மானமான எண்ணத்துடன் (deliberate intention) ஒருவரின் செயல் இருக்குமாயின் அதனை குற்றம் என்று கூறும் இந்திய தண்டனச் சட்டத்தின் பிரிவு 298, ஒழுக்கக்கேடான (obscene) எழுத்து, ஒவியம் அல்லது பாடல் போன்றவற்றை குற்றம் என்று கூறும் பிரிவு 292 ஆகியவையும் மற்றும் அவதூறை (Defamation) உள்ளடக்கிய பல்வேறு குற்றங்களில் ஒரு புத்தகத்தை கொண்டு வர முடியும் என்பதுதான் பிரச்சனை.\n‘சாத்தானின் வேதம்’ புத்தகத்தை இந்தியாவின் எந்த மூலையிலும் படிக்கும் ஒருவர் சல்மான் ருஷ்டி மற்றும் அந்த புத்தகத்தோடு சம்பந்தப்பட்ட எவர் மீதும், அவர் அந்த புத்தகம் விற்பனையான இடத்திலிலுள்ள காவல்துறையில் புகார் கொடுத்து வழக்கு பதிவு செய்ய இயலும். காவலர்கள் மறுத்தால் அங்குள்ள நீதித்துறை நடுவர் (Judicial Magistrate) தனிநபர் குற்றவழக்காகவும் பதிவு செய்ய இயலும். குற்றவியல் வழக்குகளில் அழைப்பாணை கிடைத்ததும் ஒருவர் நேரில் ஆஜராக வேண்டும். பின்னர் விலக்கு அளிக்கப்பட்டாலும், அவர் சார்பாக வக்கீல் கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லை வாரண்ட்…கைது இன்ன பிற தொந்தரவுகள்.\nநீதித்துறை நடுவர் என்பவர், நீதிபதிகள் மட்டத்தில் கடைநிலையில் இருப்பவர். சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்ற ஒரு வருட காலத்திற்குள்ளாகவே ஒருவர் நடுவராக நியமிக்கப்பட வாய்ப்பு உண்டு. தற்போதைய இலக்கியச் சூழல் பற்றியோ, பின்நவீனத்துவம் பற்றியோ அவர் அறிந்திருக்க தேவையில்லை. அவர்தான் தனியாளாக, ஹுசைன் தனது ஓவியம் மூலமாக வேண்டுமென்றே இந்துமத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளாரா அல்லது சாருநிவேதிதாவின் ‘தேகம்’ புதினம் ஒழுக்கக் கேடானதா என்பதை தீர்மானிப்பார்.\nஅதற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் இந்தப் பிரிவுகளை நீக்குவதும் சாத்தியமல்ல. அப்படியெனில், படைப்பாளிகளை சுதந்திரமாக எவ்வித அச்ச உணர்வுமின்றி தங்கள் படைப்புக்ளை ஆக்க எவ்வாறு ஊக்குவிப்பது\nஎனக்குத் தோன்றும், ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்ப்படுத்தி, இவ்விதமான தாக்குதல்களுக்கு தங்கள் படைப்பு உள்ளாகலாம் என்று அச்சப்படும் படைப்பாளிகள் தங்களது படைப்பினை அந்த அமைப்பிற்கு சமர்ப்பிக்க கோரலாம். அறிஞர்கள் அடங்கிய அந்த அமைப்பின் சான்றிதழைப் பெற்றால், மேற்கூறிய இந்திய தண்டனை சட்டபிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் இருந்து அந்த படைப்பிற்கு விலக்கு (Immunity) அளிக்கலாம்.\nமேலும், அவ்விதம் விலக்கு அளிக்கையில் ‘இந்த படைப்பு படிப்பவரது ஒழுக்க நெறிகளுக்கு ஏதுவானதாக இல்லாதிருக்கலாம்’ ‘மத உணர்வுகளைப் புண்படுத்தலாம்’ என்ற எச்சரிக்கையினை தாங்கி அந்த படைப்பு வெளிவர வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் அந்த அமைப்பு விதிக்கலாம்.\nஎனக்குத் தோன்றிய வரையில் இப்படிப்பட்ட ஒரு அமைப்பே இந்தப் பிரச்சனைக்கான நிரந்தரமானதும், முழுமையானதுமான தீர்வாக இருக்க முடியும்.\nசாருநிவேதிதா ரசிகர்கள் என்னை மன்னிக்கவும்...அவரது பெயர் ஒரு குறியீடு அவ்வளவுதான். மேலும் அதற்கு இணையத்தில் உள்ள பிராண்ட் ஈக்குவிட்டிக்காகவும் அவரது பெயர் பயன்படுத்தப்படுகிறது.\nஇங்கே புத்தகங்கள், செய்திகள் மீதான தடை, தடா எல்லாம் அரைகுறை ஞானம், அரசியல் உள்நோக்கங்களுடன் கூடியவைதான்\nஒரு முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில் ஒரு விஷயத்தை ஏன், எதற்காகத் தடை செய்ய வேண்டும் அல்லது மட்டுப்படுத்த வேண்டும் என்ற தெளிவு இருக்கும். நம்மூர் அரசியல்வாதிகள் தாங்களும் முதிர்ச்சி அடையாமல், ஜனங்களையும் முதிர்ச்சி அடைய விடாமல் தடையாகவே இருந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇர்விங் வாலஸ் எழுதிய ஒரு கதை, ஏழு நிமிடங்கள் 1969 இல் வெளியானது. இந்தப்பதிவில் விவாதத்துக்கு உட்படுத்துகிற மாதிரித்தான் ஏன் எதற்காகத் தடை செய்யவேண்டும் என்ற கேள்விகளை வைத்து ஒரு கோர்ட் ரூம் டிராமாவாக அதன் கதையும் விரிகிறது.\nஇங்கே அந்தப்புத்தகத்தைப் பற்றிக் ��ொஞ்சம் கூடுதலாகத் தெரிந்து கொள்ளலாம்.\n//எனக்குத் தோன்றும், ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்ப்படுத்தி, இவ்விதமான தாக்குதல்களுக்கு தங்கள் படைப்பு உள்ளாகலாம் என்று அச்சப்படும் படைப்பாளிகள் தங்களது படைப்பினை அந்த அமைப்பிற்கு சமர்ப்பிக்க கோரலாம். அறிஞர்கள் அடங்கிய அந்த அமைப்பின் சான்றிதழைப் பெற்றால், மேற்கூறிய இந்திய தண்டனை சட்டபிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் இருந்து அந்த படைப்பிற்கு விலக்கு (Immunity) அளிக்கலாம்.//\nஇந்த எண்ணமே மிகவும் பிற்ப்போக்கானது,திரைப்படங்கள் தணிக்கை செய்து வந்த பின்னரும் இப்படி சொல்லி வழக்கு போடப்படவில்லையா, தடை செய்யப்படவில்லையா, சென்சார் ஆனதால் மட்டும் இம்யூனிட்ட்ய் தர சட்டத்தில் இடம் இருக்கா\nஉ.ம்: ஆராக்‌ஷன் என்ன சென்சார் செய்யாமலா வந்தது.\nஇப்போ ஒன்று இர்ண்டு நூல்கள் தான் பாதிக்கப்படுகிறது,, சென்சார் வந்தால் எல்லாமே பாதிக்கப்படும்.இன்னும் வெள்ளைக்காரன் காலத்தில் இருக்கிங்க,அப்போ தான் எல்லாத்துக்கும் சென்சார் போட்டாங்க.\nமேலும் ஒரு நூலீன் மீதான வழக்கு என்பது விற்பனைக்கு உதவும்.அதற்காகவே கூட சிலர் சர்ச்சையாக எழுதுகிறார்கள்.\n//ஒரே தீர்வு தணிக்கை வாரியம் (Censor Board) போன்ற சட்டபூர்வமான அமைப்பினை ஒன்றினை ஏற்படுத்தி..//\nஇப்போதுள்ள சூழலில் இந்த மாதிரி அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதே பெரும் பிரச்சினைக்கு வழி வகுத்துவிடும் அபாயம் இருக்கிறதே\nநீங்கள் பரிந்துரைக்கும் தீர்வு சரியாகப் படவில்லை. சென்சார் போர்டு என்பதெல்லாம் கலையின் வெளிப்பாட்டிற்கு ஆகாதது. உண்மையான எந்தக் கலைஞனும் இந்தத் தீர்வுக்கு ஒத்துக் கொள்ள மாட்டான்.\nநான் குறிப்பிடும் அமைப்பு தணிக்கை வாரியம் போல அனைத்து புத்தகங்களையும் தணிக்கை செய்யும் அமைப்பு அல்ல. தங்களது புத்தகத்தில் கூறப்பட்ட விடயத்தை வைத்து தன் மீது அநாவசிய குற்ற வழக்கு தொடரப்படுமோ என்று அஞ்சும் எழுத்தாளர்கள் மட்டுமே அந்த அமைப்பின் சான்றிதழை பெறும் வகையில் அத்தகைய வம்பு வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான வழிமுறை மட்டுமே\n//நான் குறிப்பிடும் அமைப்பு தணிக்கை வாரியம் போல அனைத்து புத்தகங்களையும் தணிக்கை செய்யும் அமைப்பு அல்ல. தங்களது புத்தகத்தில் கூறப்���ட்ட விடயத்தை வைத்து தன் மீது அநாவசிய குற்ற வழக்கு தொடரப்படுமோ என்று அஞ்சும் எழுத்தாளர்கள் மட்டுமே அந்த அமைப்பின் சான்றிதழை பெறும் வகையில் அத்தகைய வம்பு வழக்குகளில் இருந்து தங்களை காத்துக் கொள்வதற்கான வழிமுறை மட்டுமே\nமாயன் : அகமும் புறமும் said...\nமுழு சுதந்திரம் என்பதும் ஆபத்தே...நான் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.\nமாயன் : அகமும் புறமும்: திருச்சி துவாரகையில் இருந்து ரொம்ப தூரமோ\nமாயன் : அகமும் புறமும்: ஒஸ்தி\nகனிமொழி வழக்கில், ஜெயலலிதாவின் தலைவிதி\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23410", "date_download": "2019-05-21T05:54:48Z", "digest": "sha1:2NV22VPXJMWSPNNTGNQGBFRRS7UGZWTI", "length": 9328, "nlines": 77, "source_domain": "www.dinakaran.com", "title": "மறுமை நம்பிக்கையின் பயன்கள் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > சிறப்பு தொகுப்பு\nவாழ்வு எப்படி உண்மையோ அப்படியே மரணமும் உண்மை. இதை யாரும் மறுக்க முடியாது. அதே போல் இந்த உலகம் இயங்குவது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை, இந்த உலக வாழ்வுக்குப் பிறகு மறுமை உண்டு என்பதும். மறுமை நம்பிக்கையால் ஏற்படும் பயன்கள் என்ன ஒருவர் மறுமைக் கொள்கை மீது ஆழம���ன நம்பிக்கை வைத்திருக்கிறார் என்றால் அவருடைய வாழ்வில் அற்புதமான மாற்றங்கள் ஏற்படும்.\nஒவ்வோர் ஆத்மாவும் தன் செயல்களுக்குத் தானே பொறுப்பு ஏற்கும். தன் செயல்கள் குறித்து மறுமையில் விசாரிக்கப்படும் எனும் நம்பிக்கை மனித வாழ்வை நெறிப்படுத்தத் துணை செய்கிறது.\nமறுமை நம்பிக்கை கொண்ட ஒருவர் உலகில் ஏற்படுகின்ற அனைத்துச் சிரமங்களையும் இழப்புகளையும் தாங்கிக்கொள்ளும் பொறுமையையும் நிலைகுலையாத பண்பையும் இந்த நம்பிக்கை ஏற்படுத்துகிறது.\nமறுமை நம்பிக்கை மனிதனின் தன்னலப் போக்கை நீக்குகின்றது. இருப்பதைக் கொண்டு திருப்திப்படும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இப்படிப்பட்டவர்கள் தம்மிடம் இருப்பதையும் பிறருக்கு வழங்கிடத் தயாராக இருப்பார்கள்.\nமறுமை நம்பிக்கை கொண்ட ஒருவர் மறு உலகில் நடைபெறும் நீதிவிசாரணைக்கு அஞ்சி, நரக வேதனைக்குப் பயந்து, தாம் இறைநீதிமன்றத்தில் விசாரிக்கப்படுவோம் எனும் உணர்வினால் உலகச் செயற்பாடுகள் அனைத்தையும் நேர்மையாக நிறைவேற்றுவார். நன்னடத்தையை மட்டுமே மேற்கொள்வார்.\nதக்வா இறையச்சம் அதிகமாகும். நன்மைகளைச் செய்ய வேண்டும் என்கிற ஆசையும் தீமைகள் குறித்தான வெறுப்பும்தான் தக்வா என்பதன் பொருள். மறுமையின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் நன்மைகளில் நிலைத்திருப்பார்கள், தீமைகளை வெறுப்பார்கள்.\nமறுமையில் புண்ணியம் கிடைக்க வேண்டுமெனில் உலகில் செய்யப்படும் நற்செயல்கள் “இறைவனுக்காக” எனும் உணர்வோடு செய்யப்படவேண்டும். புகழ், பகட்டு, விளம்பர நோக்கத்துடன் செய்யப்படும் செயல்களுக்கு மறுமையில் நன்மை கிடைக்காது. எனவே மனிதனின் உளத்தூய்மையை மறுமை நம்பிக்கை உறுதிப்படுத்துகிறது. இவ்வாறு மறுமை நம்பிக்கையினால் ஏற்படும் நன்மைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். மறுமையை முன்வைத்தே உலகில் வாழ்ந்து மகத்தான இறைவனின் அருளைப் பெறுவோம்.\n“(மறுமை எதற்காக எனில்) இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிவோர்க்கு நீதியுடன் கூலி வழங்க வேண்டும் என்பதற்காக.” (குர்ஆன் 10:4)\nமனம் கலங்கி நிலை குலைய வேண்டாம்\nஇறைத் தூதர்கள் ஏன் வந்தார்கள்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் ��ுப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85/", "date_download": "2019-05-21T04:59:47Z", "digest": "sha1:Y7KPTU3SXGQ57WASTF2WB574ZC7M7BHO", "length": 12144, "nlines": 95, "source_domain": "www.trttamilolli.com", "title": "குட்டி இளவரசர் பெயரின் அர்த்தம் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகுட்டி இளவரசர் பெயரின் அர்த்தம்\nஅரச குடும்பத்தின் புதிய வாரிசான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் குழந்தைக்கு ஆர்ச்சி ஹரிசன் (Archie Harrison) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில் குறித்த பெயரின் அர்த்தம் தொடர்பான தகவல்கள் தினமும் வெளிவந்த வண்ணமுள்ளன.\nஇந்த பெயர் ஆங்கில மற்றும் ஸ்காட்டிஷ் மொழிகளிலிருந்து உருவான பெயராகும், மற்றும் ஆர்ச்சிபால்டு என்ற பெயரின் சுருக்கப்பெயராகும்.\nஇதன் பொருள் தைரியமானவர் என்பதாகும்.\nபொதுவாக துணைப்பெயரான இந்த பெயர், தற்போது பல ஆண் குழந்தைகளுக்கு வைக்கப்படும் முதல்பெயராக பிரபலமாகி வருகிறது.\nஅது ஆங்கில மொழியிலிருந்து உருவானது, மற்றும் அதன் அர்த்தம் ஹரியின் மகன் என்பதாகும்.\nHRH அதாவது His Royal Highness என்று அழைக்கப்படாத அரச குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த துணைப்பெயர் பயன்படுத்தப்படுகிறது.\n1917க்கு முன், அரச குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகாரப்பூர்வ துணைப்பெயர் கிடையாது. அவர்கள் தங்கள் வீடுகளின் பெயரைத்தான் தங்கள் பெயருடன் இணைத்துக் கொண்டார்கள்.\nஎனினும், மகாராணியாரின் தாத்தா ஐந்தாம் ஜோர்ஜ், விண்ட்சர் என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக தனது பெயருடன் இணைத்துக் கொண்டார்.\nஅத்துடன் மகாராணி விக்டோரியாவின் சந்ததியில் பிறக்கும் அனைத்து ஆண் வாரிசுகளும் இனி தங்கள் பெயருடன் விண்ட்சர் என்ற துணைப்பெயரை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று பிரகடனம் செய்தார்.\nஎலிசபெத் மகாராணியார் பதவியேற்றுக் கொண்டபின், தனது சந்ததியார் அரச குடும்பத்தின் ஏ���ைய உறுப்பினர்களிலிருந்து தனிப்பட்டு நிற்க வேண்டும் என்று விரும்பினார்.\nஎனவே அவர் தனது குடும்பத்தினரின் துணைப்பெயரை மவுண்ட்பேட்டன் – விண்ட்சர் என்று மாற்றினார், மவுண்ட்பேட்டன் என்பது மகாராணியாரின் கணவர் பிலிப்பின் துணைப்பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபிரித்தானியா Comments Off on குட்டி இளவரசர் பெயரின் அர்த்தம் Print this News\nகுட்டி இளவரசருடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மேகன்\nமேலும் படிக்க சீன மாணவிகள் தங்கள் கரு முட்டைகளைச் சட்டவிரோதமான முறையில் விற்பனை\nடயானா மரணம் – மௌனம் கலைத்தார் இளவரசர் வில்லியம்\nஇங்கிலாந்து இளவரசி டயானா, தனது 36-வது வயதில் 1997-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் 31-ந்தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்தமேலும் படிக்க…\nபிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்: ஹிலாரி பென்\nஅரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான பிரெக்ஸிற் பேச்சுவார்த்தைகள் வீழ்ச்சியடைந்தால் இரண்டாவது மக்கள் வாக்கெடுப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமென பாராளுமன்றத்தின் பிரெக்ஸிற் குழு தலைவரானமேலும் படிக்க…\nடுபாய் விமான விபத்தில் பிரித்தானியர்கள் உயிரிழப்பு\nகுட்டி இளவரசருடன் முதல் அன்னையர் தினத்தை கொண்டாடினார் மேகன்\nஇலங்கைக்கு ஹனிமூன் சென்ற லண்டன் இந்திய பெண் மர்மச் சாவு\nபிரிட்டிஷ் பிரதமர் மே, சில நாள்களில் தனது பதவி விலகல் தேதியை அறிவிக்கக்கூடும்\nஅரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு பெயர் சூட்டப்பட்டது\nஇளவரசர் ஹரி , மேகன் இருவரும் பிறந்த குழந்தையை உலகிற்கு அறிமுகம்\nஅரச குடும்பத்தின் புதிய வாரிசுக்கு உலகம் முழுவதிலுமிருந்து வாழ்த்து\nபிரித்தானிய இளவரசர் ஹரி, சசெக்ஸ் சீமாட்டி தம்பதியினருக்கு ஆண் குழந்தை\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே\nஇரகசிய தகவல்களை கசிய விட்டதாக குற்றச்சாட்டு – இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சர் நீக்கம்\nஜாமீன் நிபந்தனை மீறல் – விக்கிலீக்ஸ் அதிபர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு 50 வாரம் சிறை தண்டனை\nஹீத்ரோ விமான நிலையத்திற்கு அருகில் தீப்பரவல்\nஇலங்கை செல்லும் இங்கிலாந்து மக்களுக்கு எச்சரிக்கை\nகாது வலியால் துடித்த இளைஞர் ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nகாலநிலை மாற்றத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டம்: 1000இற்கும் அதிகமானோர் கைது\nகாலநிலை மாற்ற ஆர்ப்பாட்டம்: மத்திய லண்டனில் பலர் கைது\n‘பிரெக்ஸிட்’ காலக்கெடு நீட்டிப்பு – ஐரோப்பிய கூட்டமைப்பு முடிவு\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:59:35Z", "digest": "sha1:5UBR22B2UMFBLC5HIGGVDYXAR4IM675O", "length": 14744, "nlines": 89, "source_domain": "www.trttamilolli.com", "title": "7 பேர் விடுதலை குறித்த சட்ட நிபுணர்களின் கருத்து ஒரு வாரத்தில் ஆளுனருக்கு வருகிறது – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\n7 பேர் விடுதலை குறித்த சட்ட நிபுணர்களின் கருத்து ஒரு வாரத்தில் ஆளுனருக்கு வருகிறது\nராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள 7 பேர் விடுதலையில் சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னருக்கு வர உள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந்தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தபோது, மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தண்டனை பெற்று 25 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சிறையில் இருந்து வருகின்றனர். இந்த வழக்கு நீண்ட நெடிய பயணத்தை கடந்து வந்திருக்கிறது.\nஇந்த வழக்கின் திருப்பமாக, 7 பேர் விடுதலையில் உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்று கோர்ட்டு தெரிவித்ததால், 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோஷம் தமிழகத்தில் வலுத்தது. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 7 பேர் விடுதலையை வலியுறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார். மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ந்தேதி 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்து, கவர்னருக்கு அந்த தீர்மானம் அனுப்பி வைக்கப்பட்டது.\nஅந்த தீர்மானம் வந்தவுடனேயே, இதுகுறித்த வழக்குகள் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதால், உடனடியாக தனது முடிவை கவர்னரால் அறிவிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாளைக்கூட வீணாக்காமல் உடனடியாக ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டார். உடனடியாக சட்டரீதியான ஆலோசனைகளை மேற்கொண்டார்.\nஇந்த ஆலோசனையின்போது பலர் அவரிடம், ‘இது 20 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு கட்டங்களில் நீதிமன்றங்களில் பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. இந்த தீர்ப்புகளின் அடிப்படையில் நாம் இந்த பிரச்சினையை உற்றுநோக்க வேண்டியிருக்கிறது. எனவே தேசிய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்தை எழுத்துப்பூர்வமாக கேட்டு, அதன்பேரில் முடிவெடுப்பதே சிறந்தது’ என்று கருத்து தெரிவித்தனர்.\nஅதன் அடிப்படையில் இந்திய அளவில் தலை சிறந்த சட்ட நிபுணர்களின் கருத்துகளை கவர்னர் கேட்டு இருக்கிறார்.\nஇந்தநிலையில் இந்த 7 பேரையும் விடுதலை செய்யக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் 7 பேர் விடுதலையில் எந்த தடையும் இருக்காது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.\nஅதேநேரத்தில், இந்திய அளவிலான சட்ட நிபுணர்களின் கருத்து இன்னும் ஒரு வாரத்தில் கவர்னர் கைக்கு வர உள்ளது. அதன் பின்னர் கவர்னர் தனது முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்தியா Comments Off on 7 பேர் விடுதலை குறித்த சட்ட நிபுணர்களின் கருத்து ஒரு வாரத்தில் ஆளுனருக்கு வருகிறது Print this News\nடெல்லி அணியை வீழ்த்தி 100- வது வெற்றியை பதிவு செய்த சென்னை அணி இறுதிப்போட்டிக்கு நுழைந்தது முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சென்னையில் சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு\nஇது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமேலும் படிக்க…\nதமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு\nதமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அ��ுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி சங்கரபேரி தமிழ்நாடு வீட்டு வசதிமேலும் படிக்க…\nகருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு- கே.எஸ்.அழகிரி\nகருத்து கணிப்புக்களில் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது – பிரியங்கா\n4 தொகுதி இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.68 சதவீத வாக்குகள் பதிவு\nஎன் குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் – பிரியங்கா காந்தி\nநாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப் பட்டது தமிழினப் படுகொலை 10ம் ஆண்டு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணன்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\nசர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு விவகாரம் : எனது பெயருக்கு களங்கம் – ஓபிஎஸ் மகன்\nதேர்தல் விதிமுறைகளை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் இல்லை- முதலமைச்சர் பழனிசாமி\nபிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும்- கமல்ஹாசன்\nதினகரனை கட்டுப்படுத்த சசிகலா விடுதலை குறித்து பேச்சு\nசரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\nபள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி\nஉண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை – தோப்பூரில் கமல் பிரசாரம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%9A%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:28:48Z", "digest": "sha1:C7ZBVQMKHUE2WCDJ6H7ZJJEHPCHJ6OHW", "length": 15709, "nlines": 168, "source_domain": "maattru.com", "title": "சகாவு - திரை விமர்சனம். - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nசகாவு – திரை விமர்சனம்.\nஇந்திய சினிமா, சினிமா, மாற்று‍ சினிமா April 24, 2017 jaschek\nமலையாள திரையுலகம் நட்சத்திரங்களால் ஆனதல்ல, நல்ல கதைகளாலும், கலைஞர்களாலும் ஆனது. மற்ற மாநிலங்களில் வெற்றி பெரும் பாடல், சண்டை, நகைச்சுவைக் கலவை இங்கு ஏனோ அதிகம் எடுபடுவதில்லை.\nஆனாலும் வருடம் முழுவதும் தரமான படங்களை அசாதாரணமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் சேட்டன்மார்கள். கம்மட்டிப்பாடம், பத்தேமாரி, அனுராக கரிக்கான் வெள்ளம், கிஸ்மத், அங்கமலி டைரீஸ் இவையெல்லாம் கடந்த ஒரு வருடத்தில் வெளியாகி, விமர்சகர்களையும், ரசிகர்களையும் ஒரு சேர கவர்ந்த திரைப்படங்கள். இந்த படங்கள் அனைத்திலும் பொதுவான ஒரு அம்சம், இந்த கதைகள் கேரளாவை பற்றியோ அல்லது, அங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கையை ஒட்டியவாறே அமைகின்றன. ‘சகாவு’ (தோழர் ) அப்படியான் ஒரு திரைப்படமே. நாட்டின் விடுதலைக்குப் பிறகு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை திரும்பிப் பார்க்க முனைந்திருக்கிறது இந்த படம்.\nஎல்லா கட்சிகளும் தனக்கான கொள்கைகளையும், இலக்குகளையும் கொண்டே துவங்கப்படுகின்றன். காலப்போக்கில் பல காரணங்களினால் அவை அனைத்தும், மாறியும் , மழுங்கியும் போகின்றன். அப்படி பார்க்கையில் சகாவு கம்யூனிஸ்ட் கட்சி மாத்திரம் அல்லாது அனைத்து கட்சிகளின் மீதான விமர்சனமாகவும் கூட கொள்ளலாம்.\nகுறைந்த பட்ச கூலி, தொழிற்சங்கங்கள், கொத்தடிமை முறை ஒழிப்பு, மற்றும் ஏனைய சமுதாய சீர்திருத்தங்களில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பினை மூன்று மணி நேரத்தில் விமரிசயாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர். காட்சிகளிலும், வசனங்களிலும், கம்யூனிஸ்ட்களின் கொள்கைகள் சற்று தூக்கலாகவே காட்டப்படுகிறது.\n1950 களில் ஒரு தோழர், தற்காலத்தில் ஒரு தோழர் என இரட்டை வேடத்தில் . 50-களின் நிவிண் பாலி மக்கள் போரட்டம், மக்கள் நலன் என்றிருக்க, இளையவர் தன்னலம் கொண்டவராக வலம் வருகிறார். பிணைந்து சொல்லப்படும் திரைக்கதையில் இளையவருக்கு கட்சி, கடமை, பொது நலன் அகியவற்றில் புரிதலோடு இனிதே நிறைவுக்கு வருகிறது திரைப்படம்.\nவழக்கம் போல மிக உற்சாகத்துடன் தன் பாத்திரத்தை செய்திருக்கிறார் நிவிண் பாலி. 50-களில் வரும் தோழரின் வீரத்துணைவியாக நம்மூர் ஐஸ்வரியா ராஜேஷ், தன் யதார்த்த உடல் மொழியினாலும், பேசும் கண்களினாலும் கவர்கிறார். தங்கள் பணியினை செவ்வனே செய்திருக்கின்றனர் மற்றும் பலர்.\nகடந்த காலத்தை திரையில் கொண்டு வர ஒளிப்பதிவும், தயாரிப்பும் மெனக்கெட்டது அழகாய் அமைந்திருக்கிறது. பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் உயிரோட்டம். படத்தொகுப்பில் இன்னும் சில மணித்துளிகள் குறைத்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.\n“இன்குலாப் ஜிந்தாபாத்” என்ற முழக்கம் கேட்கும்போதெல்லாம் நமக்கு உணர்ச்சி பெருக்கு நிச்சயம் தரும் சகாவு இளைஞர்களுக்கு வரலாற்றில் பாடம். சற்றே நீளமாக தோன்றினாலும், திரைப்படம் நிறைவுப் பெரும் போது நமக்கும் ஏனோ கைகளை முறுக்கி உயர்த்தி ‘சகாவு’ என்று முழக்கமிடத் தோன்றுகிறது.\nகம்யூனிஸ்ட், சகாவு, நிவிண் பாலி\nதர்ம் சங்கட் மெய்ன் – திரை விமர்சனம் . . . . . .\n21 ஆம் நூற்றாண்டில் தொழிலாளி வர்க்கம் என்ற ஒன்று உள்ளதா \n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dr_m_kalidhasan", "date_download": "2019-05-21T05:45:06Z", "digest": "sha1:HLO3L2X4ZTK7RJFCPWRPM7PF2CCQ2G6F", "length": 5731, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "விவசாயி - Author on ShareChat - \"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |", "raw_content": "\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\nதமிழகத்துக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது: மத்திய அமைச்சர் ஜவ்டேகர் அதிரடி\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\n#📠 📃 செய்தி #🤣 லொள்ளு\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\n\"லட்சம் இளைஞர்கள் இயற்கை வேளாண்மையில் இறங்கினால் தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றிடலாம்.” | # நம்மாழ்வார் |\nடிக்டாக் விபரீதம் #டிக் டாக் டவுன்லோட் செய்ய தடை\nடிக் டாக் டவுன்லோட் செய்ய தடை\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் இந்த போஸ்ட்டை புகார் செய்கிறேன் ஏன் என்றால் இந்த போஸ்ட் ...\nதேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை பொய் செய்தி என் கருத்துகளுக்கு எதிரானது என் தனிப்பட்ட விஷயங்கள் வேற எதாவது..\nமத்த ஆப்-ல் ஷேர் செய்ய\nநான் புகார் தெரிவிக்கிறேன் ஏனெனில்\nப்ரொபைல் போட்டோ புகார் தேவையற்றது பாலியல் சமந்தபட்டது வன்முறை வேற எதாவது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:14:59Z", "digest": "sha1:KE27EZC6WCUBRGIJJBSWOJTMXEVW7NL3", "length": 11952, "nlines": 143, "source_domain": "ta.wikipedia.org", "title": "மலேசிய நேரம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய நேரம் அல்லது மலேசிய சீர் நேரம் (ஆங்கிலம்:Malaysia Standard Time (MST)), (மலாய்: Waktu Piawai Malaysia (WPM)) என்பது மலேசியா மு���ுவதும் கடைப்பிடிக்கப்படும் ஒரு நேர முறைமையாகும். இந்த நேர வலயம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு (ஆங்கிலம்:Greenwich Mean Time (GMT)) +07:30 மணி நேரம் முன்னதாக அமைகின்றது. கோலாலம்பூரில் முன்பு உள்நாட்டு நேரமாக GMT+06:46:48 என இருந்தது. 1880ஆம் ஆண்டு வரை இந்த நேரப் பயன்பாடு அமலில் இருந்து வந்தது. அதன் பின்னர் சிங்கப்பூரின் GMT+06:55:24 உள்நாட்டு நேரம் பயன்படுத்தப்பட்டது.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின்னர், 1963 செப்டம்பர் 16ஆம் தேதி வரையில், பிரிட்டிஷ் மலாயா சீர் நேரம் (ஆங்கிலம்:British Malayan Standard Time) என்று அழைக்கப்பட்டது. அந்தப் பிரிட்டிஷ் மலாயா சீர் நேரம், கிரீன்விச் துள்ளிய நேரத்திற்கு +07:30 முன்னதாக அமைந்து இருந்தது.\n1981 டிசம்பர் 31ஆம் தேதி, இரவு 11.30க்கு (2330 hrs local time), தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மக்கள் மட்டும், தங்களின் கடிகார நேரத்தை 12.00க்கு (00:00 hrs local time) முன்னதாக வைத்து சரி செய்து கொண்டார்கள். கிழக்கு மலேசியாவில் அமலில் இருந்த UTC+08:00 உள்நாட்டு நேர வலயத்திற்கு சரி சமமாக மலேசியா முழுவதும் நேரம் சரி செய்யப்பட்டது.\nஇந்தப் புதிய நடைமுறை வருவதற்கு முன்னர், இந்தியாவிற்கும் மேற்கு மலேசியாவிற்கும் நேர இடைவெளி 2 மணி நேரமாக இருந்தது. 1982 ஜனவரி 1லிருந்து நேர இடைவெளி முப்பது நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டு 2 1/2 மணி நேரமாக மாறியது.\n1.1 தீபகற்ப மலேசியா நேரம்\n1.2 கிழக்கு மலேசியா நேரம்\n1981 டிசம்பர் 31ஆம் தேதி, தீபகற்ப மலேசியாவைச் சேர்ந்த மக்கள், தங்களின் கடிகார நேரத்தை 30 நிமிடங்கள் முன்னதாக வைத்து சரி செய்ய வெண்டும் என அரசாங்கம் கேட்டுக் கொண்டது. மலேசியாவில் 80 விழுக்காட்டு மக்கள் மேற்கு மலேசியாவில் வாழ்கின்றனர். அதனால், அரசாங்கத்தின் அந்தப் புதிய அறிவிப்பை வழக்கத்திற்கு மாறானதாகப் பலர் கருதினர்.\nஇருப்பினும், 1982 ஜனவரி 1லிருந்து நேர இடைவெளி முப்பது நிமிடங்களுக்கு கூட்டி வைக்கப்பட்டது. மேற்கு மலேசியாவில் 1982 ஜனவரி 1 நாள் காலை மணி 6.00 என்பது 6.30 என அதிகாரப்பூர்வமாக மாற்றம் கண்டது.\nPeriod in use ஜி.எம்.டி நேர வேறுபாடு\nTime offset from GMT அதிகாரப்பூர்வமற்ற நேரப் பெயர்\n1 ஜனவரி 1901 - 31 மே 1905 UTC+06:46:48 பிரிட்டிஷ் மலாயா துள்ளிய நேரம்\n1 ஜூன் 1905 - 31 டிசம்பர் 1932 UTC+07:00:00 தர மண்டல நேரம்\n1 ஜனவரி 1933 - 31 ஆகஸ்ட் 1941 UTC+07:20:00 பகலொளி சேமிப்பு நேரம்\n1 செப்டம்பர் 1941 - 15 பிப்ரவரி 1942 UTC+07:30:00 பகலொளி சேமிப்பு நேரம்\n16 பிப்ரவரி 1942 - 12 செப்டம்பர் 1945 UTC+09:00:00 தோக்கிய�� சீர் நேரம்\n13 செப்டம்பர் 1945 - 31 டிசம்பர் 1981 UTC+07:30:00 பகலொளி சேமிப்பு நேரம்\n1 ஜனவரி 1982 – இன்று வரை UTC+08:00:00 மலேசியா சீர் நேரம்\nPeriod in use ஜி.எம்.டி நேர வேறுபாடு\nTime offset from GMT அதிகாரப்பூர்வமற்ற நேரப் பெயர்\n1 மார்ச் 1926 - 31 டிசம்பர் 1932 UTC+07:44:20 கோத்தா கினபாலு நேரம்\n1 ஜனவரி 1933 - 15 பிப்ரவரி 1942 UTC+07:30:00 பேராக் சீர் நேரம்\n16 பிப்ரவரி 1942 - 12 செப்டம்பர் 1945 UTC+09:00:00 தோக்கியோ சீர் நேரம்\n13 செப்டம்பர் 1945 - 16 செப்டம்பர் 1963 UTC+07:30:00 பேராக் சீர் நேரம்\n16 செப்டம்பர் 1963 - 31 டிசம்பர் 1981 UTC+08:00:00 சபா சீர் நேரம்\n1 ஜனவரி 1982 – இன்று வரை UTC+08:00:00 மலேசியா சீர் நேரம்\nநாடு வாரியாக நேர வலயங்கள்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சூலை 2013, 08:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87", "date_download": "2019-05-21T05:32:48Z", "digest": "sha1:XL4C4GRENCLBMPH74VBEHVRI5N65NONJ", "length": 9157, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாரும் தூய ஆவியே - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாரும் தூய ஆவியே என்பது கத்தோலிக்க திருச்சபையில் தூய ஆவியாரை நோக்கி சொல்லப்படும் செபமாகும்.[1] கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கல்விநூல் எண். 2670–2672இல் இச்செபத்தைக்குறித்து விவரிக்கின்றது.\nவாரும் தூய ஆவியே, உம் அடியவரின் உள்ளங்களை நிரப்பிடுவீர். அவற்றில் உம் அன்புத்தீயை மூட்டியருள்வீர்.\nமு. உமது ஆவியை நீர் அனுப்ப, அவை படைக்கப்பெறுகின்றன;\nஎல். மண்ணகத்தின் முகத்தைப் புதுப்பிக்கின்றீர்.\nஇறைவா, உம் மக்களின் உள்ளங்களை தூய ஆவியாரின் ஒளியால் தெளிவு படுத்தினீரே, அதே தூய ஆவியாரால் நாங்கள் சரியானவற்றை உணரவும், அவருடைய ஆறுதலால் மகிழ்வு பெறவும் அருள்புரியும். இவற்றை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம். - ஆமென்\nவாரீர் படைத்திடும் தூய ஆவி\nகுறிப்பு: சாய்செழுத்துகளில் உள்ளவைகளுக்கு திருச்சபை வழங்கும் பலன்கள் உண்டு.\nமண்ணக மீட்பரின் மாண்புயர் அன்னையே\nவானகம் ஆளும் அரசியே வாழ்க\nகடவுளின் அன்னையே கன்னி மரியே\nமூன்று மங்கள வார்த்தை செபம்\nவாரீர் படைத்தி���ும் தூய ஆவி\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2016, 04:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ziva-is-talented-singer-says-anupam-kher-049374.html", "date_download": "2019-05-21T04:31:07Z", "digest": "sha1:RU5Y6DDNQLKMSVU32IUXA3AF2UCM3QHI", "length": 11604, "nlines": 180, "source_domain": "tamil.filmibeat.com", "title": "'தல' மகள் ஆளு தான் குட்டி ஆனால் பாட்டு பாடுவதில் கெட்டி: நடிகர் புகழாரம் | Ziva is a talented singer: Says Anupam Kher - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n15 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n16 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n16 hrs ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nNews அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\n'தல' மகள் ஆளு தான் குட்டி ஆனால் பாட்டு பாடுவதில் கெட்டி: நடிகர் புகழாரம்\nமும்பை: கிரிக்கெட் வீரர் டோணியின் மகள் ஜிவா பாட்டு பாடுவதில் கெட்டிக்காரி என்று பாலிவுட் நடிகர் அனுபம் கேர் தெரிவித்துள்ளார்.\nகிரிக்கெட் வீரர் டோணியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் அவரின் அப்பாவாக நடித்தவர் அனுபம் கேர். அவர் அண்மையில் டோணியின் வீட்டிற்கு சென்றார்.\nடோணி மற்றும் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டார்.\nடோணியின் அப்பாவை சந்தித்து பேசினார் அனுபம் கேர். அவர் அங்கு சென்றிருந்தபோது டோணியின் மகள் ஜிவா தனது மழலை குரலில் பாட்டு பாடி காண்பித்துள்ளார்.\nஜிவா ஒரு ஜீனியஸ். இந்த வயதில் அந்த குழந்தை என்ன அருமையாக பாடுகிறாள். நம் தேசிய கீதத்தை அவ்வளவு அழகாக பாடுகிறாள். கடவுள் அவளை ஆசிர்வதிக்கட்டும் என்று வாழ்த்தியுள்ளார் அனுபம் கேர்.\nடோணியின் செல்ல மகள் ஜிவா மலையாள பாடல் ஒன்றை அழகாக பாடும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nடோணியின் மனைவி சாக்ஷி தனது மகள் ஜிவாவை அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n#ComaliFirstLook : நீங்க மட்டும் இல்ல ஜெயம் ரவி.. உங்க போஸ்டரைப் பார்க்குற நாங்களும் ‘கோமாளி’ தான்\nபாவம்ய்யா விஜய் சேதுபதி.. ‘ஆர் யூ ஓகே பேபி’யை எப்டி யூஸ் பண்ணியிருக்காங்க பாருங்க\nNatpunna Ennanu Theriuma Review: நட்புன்னா என்னானு தெரியுமா.. இது கேள்வி இல்ல.. கலாட்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/headlines/", "date_download": "2019-05-21T04:56:20Z", "digest": "sha1:PZIHYBLRCZFO7MDT36ZIDNZ62K7GKVC2", "length": 3882, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "Tamil News Headlines | Today's Tamil News Headlines in Short - 60secondsnow", "raw_content": "\nஇஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா\nதொழில்நுட்பம் 11 min ago\nவிமானத்தில் பயணித்த அனைவரையும் கண்ணீர் சிந்த வைத்த பைலட்...\nஆட்டோமொபைல் 45 min ago\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\nதொழில்நுட்பம் 1 hr, 20 min ago\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதொழில்நுட்பம் 3 hr, 20 min ago\nசெவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nதினமும் கொஞ்சம் துளசிய இந்த மாதிரி சாப்பிடுங்க... இந்த நோய் உடனே தீரும்...\nவிண்டோஸ் லேப்டாப் யூஸ் பண்ணா மட்டும் போதுமா.\nதொழில்நுட்பம் 16 hr, 25 min ago\n உடம்புல கால்சியம் அளவு அதழகமானா என்னாகும் தெரியுமா\nஇந்த 8 பொருள சாப்பிட்டா 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...\nஅரிசி டயட் பத்தி தெரியுமா... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/sadha-latest-photo/", "date_download": "2019-05-21T05:36:42Z", "digest": "sha1:A7LMMMTY3254ADGK4KFNPNS7B57AHTJR", "length": 7305, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "35 வயதில் கவர்ச்சி போஸ் குடுத்த சதா.. அடுத்த டார்ச் லைட் ரெடி - Cinemapettai", "raw_content": "\n35 வயதில் கவர்ச்சி போஸ் குடுத்த சதா.. அடுத்த டார்ச் லைட் ரெடி\n35 வயதில் கவர்ச்சி போஸ் குடுத்த சதா.. அடுத்த டார்ச் லைட் ரெடி\nதமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் முலம் அறிமுகம் ஆகி அந்நியன் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சதா.\nகவர்ச்சி போஸ் குடுத்த சதா\nதமிழ் சினிமாவில் ஜெயம் என்ற படத்தின் முலம் அறிமுகம் ஆகி அந்நியன் படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சதா.\nசதா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். தமிழில் கடைசியாக டார்ச் லைட் என்ற படத்தில் நடித்துள்ளார்.\nஇவர் தற்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியுட்டு உள்ளார். சமுகவலைதளங்களில் பிரபலமாகி வருகிறது.\nதனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/220.html", "date_download": "2019-05-21T04:26:26Z", "digest": "sha1:L73GJJG6GDZLOXXHDYWCOOFYAVKFHU2R", "length": 10596, "nlines": 216, "source_domain": "www.padasalai.net", "title": "மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள்: மாணவர்களுக்கு ரூ.2.20 லட்சம் பரிசு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள்: மாணவர்களுக்கு ரூ.2.20 லட்சம் பரிசு\nமாநில அளவிலான இலக்கியப் போட்டிகள்: மாணவர்களுக்கு ரூ.2.20 லட்சம் பரிசு\nசார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 18 மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.22 லட்சம் பரிசுத் தொகையை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் வழங்கினார்\nபள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநில அளவில் நடத்தப்பட்ட இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது\nவிழாவுக்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் தலைமை வகித்தார். இதில் அமைச்சர் க.பாண்டியராஜன் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்\nஒவ்வொரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.15 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.12 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது\nபள்ளி அளவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகள்\nமுதல் பரிசு- பீ.ஜோசி அபர்ணா, வித்யாகிரி மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்,\nஸ்ரீசரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, தருமபுரி மாவட்டம்,\nமூன்றாம் பரிசு- மா.சண்முகநந்தா, பி.எம்.வி. மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.\nமுதல் பரிசு- ம.திவ்யா, புனித மரியண்ணன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை மாவட்டம்,\nரா.திவ்யதர்சினி, நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி, சேலம்,\nஆ.ராஜலட்சுமி, பா.தொ.ந.உ.க. மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி மாவட்டம்.\nசை.புவனேஸ்வரி, எஸ்.ஆர்.எம். மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை,\nகிறிஸ்தவ மேல்நிலைப்பள்ளி, தாம்பரம், சென்னை,\nமதுமிதா, பெஸ்ட் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சீர்காழி.\nகல்லூரி அளவில் வெற்றி பெற்ற மாணவர்கள்\nத.கார்த்திகா, செந்தமிழ்க் கல்லூரி, மதுரை,\nஇரா.மணிகண்டன், ஜவஹர் அறிவியல் கல்லூரி, கடலூர்,\nக.அனிதா, மன்னர் சரபோஜி கல்லூரி, தஞ்சாவூர்.\nமுதல் பரிசு- ப.தேவி, பாத்திமா கல்லூரி, மதுரை,\nஇ.மரிய ரோஸ்லின் மேரி, கொன்சாகா மகளிர் கல்லூரி, கிருஷ்ணகிரி,\nக.பாண்டித்துரை, எஸ்.ஆர்.வி. கல்வியியல் கல்லூரி, சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.\nந.விஜயநம்பி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி, சிவகாசி,\nமூ.ஜனனி, பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்,\nநவீன் லூர்து ராஜ், ஆனந்தா கல்லூரி, சிவகங்கை மாவட்டம்\n0 Comment to \"மாநில அளவிலான இலக்கியப் போட்டிகள்: மாணவர்களுக்கு ரூ.2.20 லட்சம் பரிசு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/thudikindra-kadhal-song-lyrics/", "date_download": "2019-05-21T04:32:59Z", "digest": "sha1:LLCJYZK2LAQXHIPKQSLPVGFAJZV5PJ6N", "length": 9505, "nlines": 252, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Thudikindra Kadhal Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : அனுபமா, மனோ மற்றும் பவதாரணி\nஇசை அமைப்பாளர் : தேவா\nஆண் : மனமே திகைக்காதே\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nஎப்பவும் வரலாம் எவர் கண்டார்\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nஎப்பவும் வரலாம் எவர் கண்டார்\nபெண் : இதயத்தின் ஜன்னல்\nஎப்பவும் திறக்கும் எவர் கண்டார்\nதுடிக்கின்ற காதல் தும்மலைப் போன்றது\nஎப்பவும் வரலாம் எவர் கண்டார்\nஆண் : மனமே திகைக்காதே\nபெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்\nஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்\nஆண் : மனமே திகைக்காதே\nஆண் : இனி முத்தங்களாலே\nஎவர் கண்டார் எவர் கண்டார்\nபெண் : என் முந்தானைக்குள்\nஎவர் கண்டார் அதை எவர் கண்டார்\nஆண் : மாலை வந்து சேருமுன்னே\nபிள்ளை வரலாம் எவர் கண்டார்\nபெண் : அத்து மீற நினைக்காதே\nகுத்தி விடுவேன் எவர் கண்டார்\nபெண் : துடிக்கின்ற காதல்\nஎப்பவும் வரலாம் எவர் கண்டார்\nஇதயத்தின் ஜன்னல் சாத்தியே கிடக்கும்\nஎப்பவும் திறக்கும் எவர் கண்டார்\nஆண் : மனமே திகைக்காதே\nபெண் : என் தூக்கத்தையும் நீ திருடலாம்\nஎவர் கண்டார் அதை எவர் கண்டார்\nஆண் : நீ கண்களைக் கைது செய்யலாம்\nஎவர் கண்டார் அதை எவர் கண்டார்\nபெண் : மோகம் வந்தாள் உன் நெஞ்சில்\nமுட்டி விடுவேன் எவர் கண்டார்\nஆண் : உன்னைவிட நான் காதல் செய்து\nஉன்னை வெல்வேன் எவர் கண்டார்\nபெண் : மனமே திகைக்காதே\nஆண் : துடிக்கின்ற காதல்\nஎப்பவும் வரலாம் எவர் கண்டார்\nபெண் : இதயத்தின் ஜன்னல்\nஎப்பவும் திறக்கும் எவர் கண்டார்\nஆண் : மனமே திகைக்காதே\nபெண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்\nஆண் : உனைப் பார்த்த நிமிஷத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00446.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-21T04:54:25Z", "digest": "sha1:YZ2SVHKQPFIBYHDDMO4PNNSUGRA5UGV3", "length": 8885, "nlines": 105, "source_domain": "lankasee.com", "title": "சிறைக்கு சென்ற பெண்: கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்! | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nசிறைக்கு சென்ற பெண்: கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாபம்\nஅமெரிக்காவில் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்ற இளம்பெண் ஒருவர், கர்ப்பிணியாக வீடு திரும்பிய பரிதாப சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.\n17 மாதங்களுக்குமுன் கொலை வழக்கு ஒன்றில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டார் Latoni Daniel (26).\nசிறையில் இருந்த Latoni கர்ப்பமாக இருந்தது பின்னர் தெரியவந்தது. தற்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருக்கும் Latoni பிரசவத்திற்காக தற்காலிகமாக வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஆனால் அவர் எப்படி கர்ப்பமானார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதிலில்லை. அவரது வழக்கறிஞர், சிறையிலிருக்கும்போது Latoniக்கு வலிப்பு நோய்க்கு மருந்து கொடுக்கப்பட்டதாகவும், மயக்க மருந்து சாப்பிட்டிருக்கும்போது அவரை யாரேனும் வன்புணர்வு செய்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்.\nஆனால் சிறைக்கு செல்லும் முன் தனது தங்கைக்கு வலிப்பு நோயே கிடையாது என்று Latoniயின் அண்ணன் கூறியிருக்கிறார்.\nஇதற்கிடையில் பலரும் அந்த குழந்தையை கருக்கலைப்பு செய்து விடலாம் என்றும், தத்துக் கொடுத்து விடலாம் என்றும் கூறியும், அது கடவுள் தனக்கு கொடுத்த பரிசு என்று கூறி, தானே அந்த குழந்தையை வளர்க்க முடிவு செய்துள்ளார் Latoni.\nஇஸ்ரேல் விண்கலம் மோதிய இடத்தை படம் பிடித்த நாசா விண்கலம்..\nதவறாக விலையுயர்ந்த ஒயினை பரிமாறிய விடுதி ஊழியர்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/nilavembu-mooligai-maruthuvam/", "date_download": "2019-05-21T05:35:14Z", "digest": "sha1:TFZQOWN4UVRUX6MWER6KIPIF2WSB66OY", "length": 13418, "nlines": 164, "source_domain": "pattivaithiyam.net", "title": "நில வேம்பு மூலிகை,nilavembu Mooligai Maruthuvam |", "raw_content": "\nபசியைத் தூண்ட பசியால் அவதிப்படுபவர்களை விட பசியின்றி அவதிப்படுவர்கள் அதிகம். வயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும். குடல் பூச்சி நீங்க வயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள்\nஅனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும். உடல் வலுப்பெற உடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். மயக்கம் தீர சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது. பித்த அதிகரிப்பைக் குறைக்க பித்தம் பிசகினால் பிராணம் போகும். என்ற சித்தரின் வாக்குப்படி பித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும். தலைவலி நீங்க அடிக்கடி தலைவலியினால் அவதிப்படுபவர்கள் நிலவேம்பு கஷாயத்தை தினமும் இருவேளை அருந்தி வந்தால் தலைவலி நீங்கும். தலையில் நீர்க்கட்டு குறையும். தும்மல், இருமல் போன்றவை\nஏற்படாது. ஜூரக் காய்ச்சல் குறைய நிலவேம்பு 15 கிராம் கிச்சிலித் தோல் 5 கிராம் கொத்துமல்லி 5 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 2 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அப்படியே மூடி வைத்து 1 மணி நேரம் கழித்து பின் வடிகட்டி நாள் ஒன்றுக்கு 30 மி.லி. என தினமும் மூன்று வேளை குடித்து வந்தால் ஜூரக் காய்ச்சல் நீங்கும். குழந்தைகளுக்கு வயிற்றுப் பொருமல் அல்லது கழிச்சல் உள்ள குழந்தைகளுக்கு நிலவேம்பின் இலையை சாறெடுத்து கொதிக்க வைத்து ஆறிய பின் 5 மி.லி கொடுத்து வந்தால் வயிற்றுப் பொருமல் நீங்கும். நில வேம்பு சமூலம் (காய்ந்தது) 16 கிராம் வசம்புத் தூள் 4 கிராம் சதக்குப்பை விதைத் தூள் 4 கிராம் கோரைக் கிழங்கு தூள் 17 கிராம் இவற்றை ஒன்றாகச் சேர்த்து 1 டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து அதை ஒரு மணி நேரம் ஊறவைத்து எடுத்து வடிகட்டி தினமும் 2 அல்லது மூன்று வேளை அருந்திவந்தால் உடல் வலுப்பெறும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும் நிலவேம்பு சமூலம் காய்ந்தது 34 கிராம் கிராம்புத்தூள் 4 கிராம் பொடித்த ஏலம் 4 கிராம் இவற்றை 1 லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அதை 6 மணி நேரம் ஊறவைத்து பின் வடிகட்டி காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் குடித்து வந்தால் விட்டுவிட்டு வரும் காய்ச்சல், குளிர்சுரம், கீல்பிடிப்பு, செரியாமை போன்றவை நீங்கும். தைராய்டு பாதிப்பு உள்ளவர்கள் நிலவேம்பை காயவைத்து கஷாயம் செய்து அருந்தினால் தைராய்டு பாதிப்புகள் குறையும். மேலும் பெண்களுக்கு உண்டான சூதகக் கட்டி, கர்ப்பக் கட்டி, தேவையற்ற நீர் போன்றவற்றை நீக்கும். அண்மையில் மக்களைத் தாக்கிய சிக்குன்குன்யா என்ற காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயத்தை அருந்துமாறு தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதிலிருந்தே நிலவேம்பின் மகிமை உங்களுக்கு புரிந்திருக்கும். சித்த ஆயுர்வேத மருத்துவத்தில் நிலவேம்பின் பயன்பாடு அதிகம். நிலவேம்பின் மருத்துவத் தன்மையைப் பயன்படுத்தி நோயின்றி ஆரோக்கியமாக வாழ்வோம்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பி��வறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2008/11/blog-post_18.html", "date_download": "2019-05-21T05:37:13Z", "digest": "sha1:6GQZFXBY53TU5VF6U37V33WJQGZLIHF7", "length": 20605, "nlines": 227, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலம் மென்பொருள் பதிவிறக்கம்", "raw_content": "\nஆங்கிலம் பேசி பழகுதல் என்பது இன்றைய இணைய உலகில் எவ்வளவோ எளிதாகிவிட்டது ஆங்கில ஒலிப்புகளை முறையாக கற்க விரும்புவர் அல்லது பேசி பயிற்சிப்பெற விரும்புவர் எவர்களுக்காயினும் இந்த குரல் வழி மென்பொருள் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.\nஇந்த மென்பொருளின் பயன்பாடுகள் என்னென்ன\nஒரு ஆங்கிலச் சொல்லை அல்லது வாக்கியத்தை, ஆங்கிலத்தில் வாசித்துப் பார்க்க வேண்டும் என்றால், அவற்றை தட்டச்சி வாசிப்பதற்கான (Play) அழுத்தியை அழுத்தியவுடன் அது உரத்து வாசித்துக்காட்டும். ஆண் பெண் குரல்களில் வாசிக்கும் படி கட்டளையிட்டு பயன்பெறலாம்.\nஇன்று பல ஆங்கில இணையத்தளங்கள் தாம் வழங்கும் செய்திகளை குரல் வழி கேட்பதற்கான வசதியையும் கொண்டுள்ளன. அவ்வாறு இல்லாத ஒரு இணையத்தளத்தின் செய்தியை வெட்டி ஒட்டி இங்கே கேட்கலாம்; கேட்டு ஆங்கிலப் பயிற்சியும் பெறலாம். பி.டி.எப், எம்.எஸ். வேர்ட் கோப்புகளையும் இந்த மென்பொருள் கொண்டு வாசிக்கமுடியும்.\nநீங்கள் எழுதிய ஆவணங்களை இந்த மென்பொருள் கொண்டு வாசித்து பயிற்சி பெறுவதானால்; முற்றுப்புள்ளி, முக்காற்புள்ளி, அரைப்புள்ளி, காற்புள்ளி இடவேண்டிய இடங்களில் அவற்றை சரியாக இட்டு வாசிக்கும் படி கட்டளையிடுங்கள். இல்லையெனில் இடைவிடாது ஒரே தொடராக வாசிக்கத்தொடங்கிவிடும். ஏனெனில் இந்த மென்பொருள் நிறுத்தற்குறிகளை உணர்ந்து அதற்கேற்றவாறு வாசி���்கக்கூடியது. நீங்கள் எழுதிய ஒரு சொல் சிலவேளை ஆங்கிலச் சொல் அல்லாத ஒரு சொல்லென்றால் அது அவற்றை சொல்லாக உணராமல் எழுத்தாக உணர்ந்து வாசிக்கும்.\nஇந்த மென்பொருளை இங்கே அழுத்தி பதிவிறக்கிக் கொள்ளலாம். சிறிய கட்டணம் செலுத்தி பதிவிறக்கிக்கொண்டால் மேலும் தெளிவாகக் கேட்கும் வசதியைப் பெறலாம்.\nLabels: Pronunciation Practice, ஆங்கிலம் துணுக்குகள், ஆங்கிலம் மென்பொருள்\nஉங்கள் பாடங்கள் பத்தோடு பதினொன்று என்று அல்லாமல் பாடங்களாக பலருக்கும் பயன் மிக்கதாக இருக்கிறது. உங்கள் உழைப்பில் நன்மையடைவோர் நன்றி என்று ஒரு வார்த்தையை ஏனும் சொல்லாமல், உங்கள் பதிவுகளை கொஞ்சமும் வெட்கமில்லாமல் அப்படியே திருடி அவர்களது ஆக்கம் போல் பதிவிடுவது நியாயமானதா உங்கள் இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை. ஆனால் இந்த இடுகையை எத்தனைப்பேர் ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள் தெரியுமா உங்கள் இந்த இடுகைக்கு ஒரு பின்னூட்டத்தையும் காணவில்லை. ஆனால் இந்த இடுகையை எத்தனைப்பேர் ஆட்டையைப் போட்டிருக்கிறார்கள் தெரியுமா கொஞ்சம் வெட்கமில்லாமல் அவர்களது பதிவு போல் போட்டுக்கொள்கிறார்களே, நீங்கள் கண்டுக்கொள்வதில்லையா\nஇங்கே பாருங்கள். இத்தனைப்பேர் திருடிப்போட்டிருக்குதுகள். இன்னும் நிறையப்பேர் இருக்கலாம்.\nஉங்கள் கருத்துரைக்கும் மீள்பதிவுகளின் இணைப்புகளுக்கும் நன்றி.\n\"மீள்பதிவிடுவோர் கவனத்திற்கு\" என்று ஒரு பதிவும் இட்டுப் பார்த்தாயிற்று. எமது தளத்திற்கான இணைப்பை வழங்கி மீள்பதிவிட்டாலும் பரவாயில்லை. என்னத்தான் செய்வது\nஉங்கள் முயற்சிக்கு பல நெஞ்சங்களின் வாழ்த்துக்களில் எனது வாழ்த்தும் உண்டு.\nஉங்கள் போன்றோரின் உளம் திறந்த வாழ்த்துக்களே எமக்கான உந்து சக்தியாகின்றன. வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற்சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அ��ிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/congo-gorilla", "date_download": "2019-05-21T05:29:14Z", "digest": "sha1:HISECA3TSH2VK5M2TQDYOIO7XQ5GKSTH", "length": 7656, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "செல்பிக்கு அடிமையான கொரில்லாக்கள்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome உலகச்செய்திகள் செல்பிக்கு அடிமையான கொரில்லாக்கள்..\nகாங்கோ நாட்டில் மனிதர்களை போலவே செல்பிக்கு போஸ் கொடுக்கும் 2 கொரில்லாக்கள், விதவிதமான முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nகாங்கோ நாட்டின் விருங்கா உயிரியல் பூங்காவில் கொரில்லா வகை குரங்குகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இங்கு வனத்துறை ஊழியராக பணியாற்றும் மேத்யூ ஷவாமு, கொரில்லாக்களுடன் விதவிதமாக செல்பி எடுப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில், அங்குள்ள நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லாக்கள் செல்பிக்கு அடிமையாக்கி விட்டன. மேத்யூ ஷவாமு செல்போனை தூக்கினாலே, அந்த 2 கொரில்லாக்களும் வேகமாக வந்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கின்றன. அப்போது, மனிதர்களை போலவே விதவிதமான முகபாவனைகளை மாற்றி ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன.\nPrevious articleஇருசக்கர வாகனம் மீது மின்கம்பி அறுந்து விழுந்து விபத்து\nNext article23-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி : தங்கப்பதக்கம் வென்��ு, தமிழக வீராங்கனை கோமதி அசத்தல்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 274 கிணறுகள் தோண்ட திட்டம் – வைகோ\n92 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கையை அண்ணா பல்கலைக்கழகம் குறைத்து உத்தரவு…\n40க்கு மேற்பட்ட இடங்களை வென்றால் மோடி தூக்கிட்டுக் கொள்வாரா – மல்லிகார்ஜுன கார்கே சவால்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40349", "date_download": "2019-05-21T05:07:40Z", "digest": "sha1:EYS6O4XGKVSJNQI2IWGLMKWANKIY3L2O", "length": 5741, "nlines": 125, "source_domain": "eluthu.com", "title": "யாரும் பார்க்காததில்லை யாரும் படிக்காததில்லை யாரும் சொல்லாததில்லை யாரும் | கீர்த்தி எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nயாரும் பார்க்காததில்லை யாரும் படிக்காததில்லை யாரும் சொல்லாததில்லை யாரும்...\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE", "date_download": "2019-05-21T05:18:16Z", "digest": "sha1:DIS4MEATNMFEGY4QSXA6LALER4URVXJN", "length": 25316, "nlines": 101, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வெனிசுவேலா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nவடக்கு தென் அமெரிக்காவின் குடியரசு\nவெனிசுவேலா (Venezuela, எசுப்பானியம்: beneˈswela), தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு கூட்டாட்சி குடியரசு ஆகும். அதிகாரபூர்வமாக இது \"வெனிசுவேலா பொலிவாரியன் குடியரசு\" (Bolivarian Republic of Venezuela) என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் தலைநகர் கராகஸ். பேசப்படுவது எசுப்பானிய மொழி ஆகும். இதன் வடக்கில் அட்லான்டிக் பெருங்கடலும், கிழக்கில் கயானாவும், தெற்கில் பிரேசிலும், மேற்கில் கொலம்பியாவும் உள்ளன. வெனிசூலா 916,445 km2 (353,841 சது மை) (353,841 சதுர மைல்) பரப்பளவில் 31 மில்லியன் (31,775,371) மக்களைக் கொண்டுள்ளது. நாடு மிகக் கூடுதலான பல்லுயிர் வளம் கொண்டதாக (உலகின் மிக அதிக எண்ணிக்கையிலான உயில் இனங்கள் கொண்டு, பட்டியலில் உலகிலேயே 7 வது இடத்தில் உள்ளது), [1] மேற்கில் அந்தீசு மலைத்தொடரிலிருந்து தெற்கில் அமேசான் படுகை மழை காடு வரை உள்ளதுடன், மையத்தில் விரிந்த இல்லானோஸ் சமவெளிகள் மற்றும் கரீபியன் கடற்கரை மற்றும் கிழக்கில் ஒரினோகோ ஆற்று வடிநிலப் பகுதியில் பரவியுள்ளது. இந்நாட்டில் பெட்ரோலியம் அதிகமாக கிடைக்கிறது. 14 ஆண்டுகள் இந்நாட்டின் தலைவராக ஊகோ சாவெசு இருந்தார் அவர் மறைந்ததை அடுத்து துணை அதிபர் நிக்கோலசு மதுரோ அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2013 ஏப்ரல் 14ல் நடந்த தேர்தலில் இவர் வெற்றிபெற்றதால் அதிபர் பதவியை தொடர உள்ளார்.\n• சனாதிபதி நிக்கோலசு மதுரோ\n• ஸ்பெயினிடம் இருந்து ஜூலை 5, 1811\n• கிரான் கொலம்பியாவிடம் இருந்து ஜனவரி 13, 1830\n• அங்கீகாரம் மார்ச் 30, 1845\n• மொத்தம் 9,16,445 கிமீ2 (33வது)\n• பெப்ரவரி 2008 கணக்கெடுப்பு 28,199,822 (40வது)\n• 2001 கணக்கெடுப்பு 23,054,210\nமொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு\n• மொத்தம் $335 பில்லியன் (30வது)\n• தலைவிகிதம் $12,800 (63வது)\nவெனிசுலா என அழைக்கப்படும் இப்பகுதியில் பூர்வகுடி மக்களின் எதிர்புக்கு இடையில் ஸ்பெயினில் இருந்து 1522 ஆம் ஆண்டில் மக்கள் குடியேறி ஸ்பெயினின் குடியேற்ற நாடாக ஆனது. 1811 ஆம் ஆண்டில், தனது சுதந்திரத்தை அறிவித்த முதல் ஸ்பானிய அமெரிக்க காலனிகளில் இதுவும் ஒன்றாகும், என்றாலும் அதன்பிறகு வெனிசுலா கொலம்பியாவின் கூட்டாட்சி குடியரசின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் 1830 ஆம் ஆண்டு ஒரு தனி நாடாக முழு சுதந்திரம் பெற்றது. 19 ம் நூற்றாண்டில், வெனிசுலா அரசியல் கொந்தளிப்பு மற்றும் சர்வாதிகாரத்தை அனுபவித்தது, 20 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதி வரை பிராந்திய படைத்தளபதிகளான செடில்லோஸ் ஆதிக்கம் செலுத்தப்பட்டது. 1958 முதல், நாடு ஒரு தொடர்ச்சியான ஜனநாயக அரசாங்கங்களைக் கொண்டுள்ளது. 1980 கள் மற்றும் 1990 களில் ஏற்பட்ட பொருளாதார அதிர்ச்சி பல அரசியல் நெருக்கடிகளுக்கு வழிவகுத்தது, 1989 இன் கொடிய கராகசோ கலவரங்கள் உட்பட நிகழ்வுகள் நடந்தன. 1998 இல் ஊகோ சாவெசு வெனிசுலா அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற பிறகு உலக மயமாக்கலுக்கு எதிரான இடது சாரி ஆட்சியாக உருவானது இது பொலிவியப் புரட்சி என அழைக்கப்படுகிறது. இவர்காலத்தில் வெனிசுலாவின் ஒரு புதிய அரசியலமைப்பை எழுதுவதற்கு 1999 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சட்ட மன்றம் துவக்கப்பட்டது. இந்த புதிய அரசியலமைப்பானது நாட்டின் பெயரை அதிகாரப்பூர்வமாக, புதிய பெயராக ரிப்பலிகா பொலிவியா டி வெனிசுலா (வெனிசுலாவின் பொலிவாரியன் குடியரசு) என மாற்றியது.\nவெனிசுலா ஒரு கூட்டாட்சி குடியரசு குடியரசு ஆகும், இதில் 23 மாநிலங்கள், தலைநகர் மாவட்டம் (தலைநகர ஆட்சிப்பகுதி) மற்றும் ஒன்றிய ஆட்சிப்பகுதிகள் (வெனிசுலாவைச் சேர்ந்த கடல் தீவுகளை உள்ளடக்கியது). வெனிசுலாவானது இஸகிபோ ஆற்றின் மேற்குப் பகுதியில் 159,500-சதுர கிலோமீட்டர் (61,583 சதுர மைல்) பரப்பளவிலான எல்லா கயானா பிரதேசங்களையும் உரிமை கோருகிறது.[2] லத்தீன் அமெரிக்காவில் மிகவும் நகரமயமாக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா உள்ளது; [3][4] வெனிசுலாவின் பெரும்பான்மையானவர்கள் வடக்கே உள்ள நகரங்களில் வசிக்கிறார்கள், குறிப்பாக வெனிசுலாவிலுள்ள மிகப்பெரிய நகரமாக இருக்கும் தலைநகரான கரகஸ் நகரில்.\nவெனிசுலாவில் எண்ணெய் வளமானது 20 ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது, வெனிசுலா உலகின் மிகப்பெரிய எண்ணெய் வளங்களைக் கொண்டிருக்கிறது மேலும் உலகின் முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளர்களில் ஒருவராக உள்ளது. முன்பு காபி மற்றும் கோகோ போன்ற விவசாயப் பொருட்களே நாட்டின் ஏற்றுமதியில் முதன்மை பங்கு வகித்தன, அதன்பிறகான காலக்கட்டத்தில் எண்ணெய் ஏற்றுமதியே அரசாங்க வருவாய்களில் ஆதிக்கம் செலுத்தியது. 1980 களில் ஏற்பட்ட எண்ணெய் விலை வீழ்ச்சியானது நாட்டின் வெளிப்புற கடன் நெருக்கடிக்கு வழிவகுத்தது, நீண்டகால பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, இதில் பணவீக்கம் 1996 ல் 100% உயர்ந்து, 1995 இல் வறுமை விகிதம் 66% ஆக உயர்ந்தது [5] (1998 க்குளான காலம்) தனிநபர் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1963 இல் இருந்த நிலைக்கு சரிந்தது, இது அதன் 1978 உச்சகட்ட காலத்தில் இருந்ததில் மூன்றில் ஒரு பங்கு ஆகும். [6] 2000 களின் முற்பகுதியில் எண்ணெய் விலை மீட்பு அடைந்தபோதும் 1980 களில் இருந்து வெனிசூலா எண்ணெய் வருவாய் அளவை அடையவில்லை. [7] வெனிசுலா அரசாங்கம் பின்னர் வெனிசுலாவின் பொருளாதாரத்தை வளர்த்தது, சமூக செலவினங்களை அதிகரித்து, பொருளாதார சமத்துவமின்மை மற்றும் வறுமை ஆகியவற்றை கணிசமாக குறைத்தது. [7][8][9][10] இருப்பினும், அத்தகைய கொள்கைகள் பின்னர் நாட்டின் பொருளாதாரத்தை நிலையில்லா தன்மைக்கு உட்படுத்தியதால் சர்ச்சைக்குரியதாக ஆனது, இதன் விளைவாக அதிகப்படியான பணவீக்கம், பொருளாதார மந்தநிலை மற்றும் வறுமை நிலை கடுமையாக அதிகரிப்பு ஆகியவை ஏற்பட்டன. [11][7][12][13][14][15][16]\nமிகவும் பிரபலமான மற்றும் ஏற்கப்பட்ட பதிப்பின் படி, 1499 ஆம் ஆண்டில், அலோன்சோ டி ஓஜாடா தலைமையிலான ஒரு குழு பயணித்து வெனிசூலா கடற்கரையை அடைந்தது. அப்பிரதேசத்துக்கு அமெரிகோ வெஸ்புச்சி வந்தபோது மரக்காபோவின் ஏரிப் பகுதியில் இருந்த கால் வீடுகளைக் கண்டு, அவை வெனிஸ் நகரை அவருக்கு நினைவூட்டியது, அதனால் அவர் வெனிசுலா பகுதிக்கு \"பிஸ்கோலா வெனிசியா\" என்று பெயரிட்டார். [17] ஸ்பானிய மொழியின் செல்வாக்கின் விளைவாக, அதன் தற்போதைய உச்சரிப்புக்கு திரிந்தது.[17] இப்பகுதியின் பெயர் துவக்கக்காலத்தில் \"சிறிய வெனிஸ்\" என்று அழைக்கப்பட்டிருக்கும் என்ற கருத்து இருக்கிறது. [18] ஜேர்மன் மொழியில் இப்பகுதியை 16 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில், க்ளீன்-வெனெடிக், அதாவது சிறிய வெனிஸ் என்று அழைக்கப்பட்டுள்ளது.\nஎனினும், வெஸ்புச்சி மற்றும் ஓஜெடா குழு உறுப்பினர்களில் ஒருவரான மார்டின் பெர்னாண்டஸ் டி என்சிசோ என்பவர் அவரது படைப்பான சும்மா டி ஜிக்ராஃபியாவில் வேறு ஒரு தகவலைக் கொடுத்தார். அதில் வெனிசுவேலா என்று அழைக்கப்படும் உள்நாட்டு மக்களை அவர்கள் கண்டுபிடித்ததாக கூறுகிறார். இதனால், \"வெனிசுலா\" என்ற பெயர் அம்மக்களைக் குறிப்பிட்டச் சொல்லில் இருந்து உருவாகியிருக்கலாம். [19]\nஏஞ்சல் நீர்வீழ்ச்சி, உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி\nவெனிசுலா தென் அமெரிக்கா கண்டத்தின் வடக்கில் அமைந்துள்ள நாடாகும். இது உலகின் 33 வது பெரிய நாடாகும், மொத்த பகுதி 916.445 சதுர கிமீ (353,841 சதுர மைல்), நிலப் பகுதி 882.050 சதுர கிலோமீட்டர் ( 340,560 சதுர மைல்) ஆகும். ஒரு முக்கோண வடிவில் உள்ள இந்நாட்டின் வடக்கே கடற்கரை 2,800 கிமீ ( 1,700 மைல்) நீளம் கொண்டது ஆகும்.\nபைக்கோ பொலிவார் , 4.979 மீ ( 16,335 அடி) உயரத்தில் நாட்டின் மிக உயரமான மலை ஆகும், இந்த பகுதியில் அமைந்துள்ளது. வெனிசுலா மேற்கே கொலம்பியா, தெற்கே பிரேசில், கிழக்கே கயானாவை எல்லைகளாக கொண்டுள்ளது. டிரினிடாட் மற்றும் டொபாகோ, கிரெனடா, குறக்ககோ, அருபா, மற்றும் லீவார்ட் அண்டிலிசு போன்ற கரீபியன் தீவுகள் வெனிசுலா வட கடற்கரையின் அருகில் அமைந்திருக்கிறது.\nவெனிசுலா கயானாவுடனும்(முன்னர் ஐக்கிய ராஜ்யம்) எஸ்கிபோ என்ற இடத்தில் நிலப்பகுதி மோதல்களை கொண்டுள்ளது. வெனிசு��ா கொலம்பியாவுடன் வெனிசுலா வளைகுடா குறித்த மோதல்களை கொண்டுள்ளது.\nவெனிசுலா நாட்டின் மிக முக்கியமான இயற்கை வளங்களை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, இரும்புத் தாது, தங்கம், மற்றும் பிற கனிமங்கள் உள்ளன.உலகில் மிக உயரமான நீர்வீழ்ச்சி ஏஞ்சல் வெனிசுலாவில் உள்ளது.\nவெனிசூலாவில் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஆட்சி செய்துவரும் அந்நாட்டின் சனாதிபதி நிக்கோலசு மதுரோவால் பொருளாதாரம் சீர்குலைந்து காணப்படுகிறது. ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்நாட்டின் மீது அதிகாரத்தைக்காட்ட முனைகிறது. எதிர்கட்சிகள் அதிபரை பதவிலகும்படி கோரிக்கை வைக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் இந்நாட்டின் பணவீக்கம் 10 லட்சம் சதவீதமாக இருக்கும் என அனைத்துலக நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் இந்நாட்டிலிருந்து அதிக அளவு கச்சா எண்ணையை இறக்குமதி செய்யும் இந்தியாவின் மீது உலக நாடுகள் தடைகள் விதிக்கலாம் என எதிர்பார்கப்படுகிறது. [20]\n↑ நிலவும் குழப்பம்04 பிப்., 2019 இந்து தமிழ் திசை\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/13220-sirukathai-pirivinai-vendaame-ravai?start=1", "date_download": "2019-05-21T05:30:52Z", "digest": "sha1:IVXQZ7LND45USEGGAFLZ4JYJO5I3JXVK", "length": 19236, "nlines": 260, "source_domain": "www.chillzee.in", "title": "Pirivinai vendame - RaVai - Tamil online story - Social - Page 02 - Page 2", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\nசிறுகதை - பிரிவினை வேண்டாமே\n\" அது சரி, சார் நீங்க சேர்மன் ஆகிற அனௌன்ஸ்மெண்ட் இன்னிக்கு வரணுமே, பார்ட்டியை விழாவாகவே நடத்தப் போறோம்.......\"\n\" நான் இன்னும் ஒருமணி நேரத்திலே இந்தியாவுக்கு வந்துவிடுவேன். நான் அதையெல்லாம் பார்த்துக்கிறேன், நீ உடனே டில்லிக்கு ஃபிளைட்டிலே கிளம்பு\nமாரிசாமி, அமைச்சர் அறையில் நுழையும்போதே, அவர் எழுந்து நின்று கைகுலுக்கி வரவேற்றார்.\n உங்கள் கம்பெனியின் அடுத்த சேர்மனாக, செலக்‌ஷன் கமிட்டி உங்களை தேர்ந்தெடுக்கிறது, கங்கிராசுலேஷன்ஸ் தாமஸ் ரிடையரானதும், நீங்க அவரிடமிருந்து பதவியை ஏற்றுக்கிறீங்க தாமஸ் ரிடையரானதும், நீங்க அவரிடமிருந்து பதவியை ஏற்றுக்கிறீங்க\n\" அவர்தான்யா, உன்னை பலமா சிபாரிசு பண்ணியிருக்காரு, மற்றவங்களைவிட அவருக்குத்தான் இதில் மகிழ்ச்சி ஒப்புதல் கடித்த்திலே கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டு, கிளம்புங்க ஒப்புதல் கடித்த்திலே கையெழுத்துப் போட்டுக்கொடுத்துவிட்டு, கிளம்புங்க\nமாரிசாமிக்கு இப்போதுதான் புரிந்தது, கீர்த்திவாசன் ஏன் தன்னை அமைச்சர் சொல்வதை ஒப்புக்கொள்ளச்சொன்னார், என்று\nமாரிசாமி திரும்பிவந்து ஏர்போர்ட்டில் இறங்கியபோது அவனை வரவேற்க, கீர்த்திவாசனின் தலைமையில் ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது.\nமுகத்தில் ஏமாற்றமும் சோகமும் நிரம்பி வழிய, மாரிசாமி கீர்த்திவாசனை பார்த்ததும், அவரை அணைத்துக்கொண்டு அழுதுவிட்டான்.\n நீ ஏன் அழறேன்னு எனக்கு தெரியும். எனக்கு கிடைக்கவேண்டிய பதவியை உனக்கு கொடுத்ததற்காகத்தானே நான் அமெரிக்காவில் இருந்தபோதுதான் எனக்கே காரணம் புரிந்தது, சேர்மன் பதவி, இந்த முறை, பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவருக்கு, வழங்கப்படணுமாம், விதிப்படி நான் அமெரிக்காவில் இருந்தபோதுதான் எனக்கே காரணம் புரிந்தது, சேர்மன் பதவி, இந்த முறை, பின்தங்கிய வகுப்பை சேர்ந்தவருக்கு, வழங்கப்படணுமாம், விதிப்படி என்னைக் கேட்டாங்க, உனக்கு கொடுக்கலாமா, உன்னாலே முடியுமான்னு என்னைக் கேட்டாங்க, உனக்கு கொடுக்கலாமா, உன்னாலே முடியுமான்னு என்னைவிட தகுதியானவன் மாரிசாமின்னு, சொன்னேன், இல்லேன்னா, உனக்கும் இல்லாம, எனக்கும் இல்லாம, வேற கம்பெனியிலிருந்து ஆளை போட்டுவிடுவாங்க என்னைவிட தகுதியானவன் மாரிசாமின்னு, சொன்னேன், இல்லேன்னா, உனக்கும் இல்லாம, எனக்கும் இல்லாம, வேற கம்பெனியிலிருந்து ஆளை போட்டுவிடுவாங்க புரிந்ததா\n நீங்க டைரக்டரா இருக்கிறபோது, நான் எப்படி சார் சேர்மனா........\n\" சேர்மன் பதவி உயர்ந்தது, டைரக்டர் பதவி தாழ்ந்ததுன்னு யார் சொன்னா சேர்மனிலிருந்து வாட்ச்மென் வரையிலும் எல்லாரும் இந்தக் கம்பெனியின் ஊழியர்கள். ஊர்கூடி தேர் இழுக்கிறமாதிரி சேர்மனிலிருந்து வாட்ச்மென் வரையிலும் எல்லாரும் இந்தக் கம்பெனியின் ஊழியர்கள். ஊர்கூடி தேர் இழுக்கிறமாதிரி அவங்க அவங்க செய்கிற வேலை, அனுபவம், சீனியாரிடியை பொறுத்து சம்பளம் தராங்க அவங்க அவங்க செய்கிற வேலை, அனுபவம், சீனியாரிடியை பொறுத்து சம்பளம் தராங்க இது ஒரு டீம் வொர்க் இது ஒரு டீம் வொர்க்\n நான் ஏன் பின்தங்கிய வகுப்பிலே பிறந்தேன்னு எனக்கு வருத்தமாயிருக்கு, சார் உங்களுக்கு, என்னை பல வருஷமா ஆதரித்து வளர்த்த உங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவியை தட்டிப் பறிக்கவா உங்களுக்கு, என்னை பல வருஷமா ஆதரித்து வளர்த்த உங்களுக்கு கிடைக்கவேண்டிய பதவியை தட்டிப் பறிக்கவா வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன், இப்ப அந்தக் கடாவா நானே மாறிட்டேனே, சார், நமக்குள்ளே பிரிவினையை உண்டாக்கவா, ரிசர்வேஷனும், கோட்டா சிஸ்டமும் வளர்த்த கடா மார்பிலே பாய்ந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன், இப்ப அந்தக் கடாவா நானே மாறிட்டேனே, சார், நமக்குள்ளே பிரிவினையை உண்டாக்கவா, ரிசர்வேஷனும், கோட்டா சிஸ்டமும் சார் என் மனசு இடங்கொடுக்கலை, நான் ராஜினாமா பண்ணிட்டு மூட்டை தூக்கற வேலைக்குப் போனாலும், குற்ற உணர்ச்சியில்லாம, நிம்மதியா வாழ்வேன், ....இல்லை சார், இது அநியாயம் எப்பவோ, யாரோ, சமுதாயத்திலே தப்பா நடந்துகிட்டதுக்கு, இப்ப நீங்க பலிகடா ஆவது எந்தவித்த்திலே நியாயம் என்னை மன்னிச்சிடுங்க\nஅதற்குள், வி.ஐ.பி.க்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து, மாரிசாமியை கைகுலுக்கு வாழ்த்தி மாலை அணிவித்தனர்.\nமாரிசாமியை தள்ளிக்கொண்டுபோய், மேடையில் அமர்த்தி சால்வை போர்த்தினர். தாமஸ் பாராட்டிப் பேசியபிறகு மற்ற டைரக்டர்களும் வாழ்த்துரை வழங்கினர்.\n\" வருங்கால சேர்மன் மாரிசாமி அவர்களுக்கு மிகுந்த இளகின மனசு பச்சைக் குழந்தையைப் போல, களங்கமில்லாத உள்ளம் பச்சைக் குழந்தையைப் போல, களங்கமில்லாத உள்ளம் தன்னைவிட சர்வீஸில் சீனியர்கள் இருக்கும்போது, தான் சேர்மனாவது நியாயமில்லை, ராஜினாமா செய்துவிடுகிறேன் என பிடிவாதம் செய்கிறார். நீங்களே சொல்லுங்கள், இந்தக் காலத்தில் இவரைப்போல ஒரு நல்ல மனிதர் நமக்கு சேர்மனாக கிடைப்பார்களா தன்னைவிட சர்வீஸில் சீனியர்கள் இருக்கும்போது, தான் சேர்மனாவது நியாயமில்லை, ராஜினாமா செய்துவிடுகிறேன் என பிடிவாதம் செய்கிறார். நீங்களே சொல்லுங்கள், இந்தக் காலத்தில் இவரைப்போல ஒரு நல்ல மனிதர் நமக்கு சேர்மனாக கிடைப்பார்களா சொல்லுங்கள்\nகூடியிருந்தோர், 'இல்லை' என ஒருமித்த குரலில் குரல் எழுப்பினர்.\n\" இந்த சமுதாயத்தில் பெரும் பகுதியினருக்கு ஏதேதோ காரணங்களுக்காக இழைக்கப்பட்ட அநீதிகள் சமீப காலமாகத்தான் நீக்கப்பட்டு நீதி நிலைநாட்டப்படுகிறது. இது தவறா சொல்லுங்கள்\nசிறுகதை - அவளின் மறுபக்கம்\nசிறுகதை - முதல் பயணம் - ஷாலினி\nகவிதை - சுமை தாங்காமல்......\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nசிறுகதை - யாருக்கு அந்த சீட்\nஅறிவிப்பு - விரைவில் தொடங்கும் புத்தம் புதிய தொடர்\n# RE: சிறுகதை - பிரிவினை வேண்டாமே\nஇதயத்தை தொட்ட அருமையான விமரிசனம்\n# RE: சிறுகதை - பிரிவினை வேண்டாமே\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/the-other-way-around/", "date_download": "2019-05-21T05:07:58Z", "digest": "sha1:UCV7VONOYV5DMJZALU7ZEWLORPH5F6QY", "length": 13058, "nlines": 122, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "மற்றொரு வழி - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » திருமண » மற்றொரு வழி\nதீர்க்கதரிசி Ya`kub: ஒரு ரோல் மாடல் தந்தையின்\nஇஸ்லாமியம் உள்ள புதிய பிறந்த குழந்தை வரவேற்கும் பாங்கு\n10 திருமணம் ஒரு உறவு அழிக்க பொதுவான தவறுகள்\nதிருமண ஃபார் யூ இல்லையா\nமூலம் தூய ஜாதி - டிசம்பர், 10ஆம் 2018\nமணிக்கு தூய ஜாதி, நாங்கள் உதவுகிறோம் 50 ஒரு வாரம் மக்கள் திருமணம் செய்து\nஇப்போது ஒற்றை முஸ்லிம்கள் பயிற்சி காணவும்\nஉங்கள் இலவச இங்கே கிளிக் செய்யவும் 7 நாள் சோதனை\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\nஒரு பதில் விடவும் பதில் ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nபொது மே, 14ஆம் 2019\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\nபொது மே, 6ஆம் 2019\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\n5 எளிதாக வழிகள் ஒரு ஆக்கப்பூர்வமானவராக ரமலான் உறுதி\nத வீக் குறிப்பு மே, 1ஸ்டம்ப் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 153\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/spiritual", "date_download": "2019-05-21T05:32:26Z", "digest": "sha1:2TARRU6QJ2JDPW7QZAAN77TPFDM3EFCD", "length": 9093, "nlines": 140, "source_domain": "www.timesnowtamil.com", "title": " Jathagam (Horoscope in Tamil), Rasi Palan, Jothidam Today | ஜாதகம், ராசிபலன, இன்றைய ராசிபலன்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n'தூணிலும் இருப்பார்..பக்தன் இதயத்திலும் இருப்பார்’- இன்று நரசிம்ம ஜெயந்தி விழா\nமீண்டும் ராமச்சந்திரன் யானை கலந்து கொள்ளும் ‘திருச்சூர் பூரம்’ இன்று கோலாகல துவக்கம்\nவைகாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை 14ம் தேதியன்று திறப்பு\nவாழ்வில் வளம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை \nஇஸ்லாமியர்களின் புனித நோன்பு ரமலான் - மே 7ம் தேதி துவங்குகிறது\nஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம்\n’சாணியில் முக்கி...விளக்கமாற்றால் அடித்து’-மாமன் மச்சான் உறவு நீடிக்க விநோத திருவிழா\nதிருப்பதி தேவஸ்தானத்தில் தங்க நாணயங்கள் விற்பனை, எங்கே கிடைக்கும்\n’தாய்வழிச்சமூகம்’ கோட்பாட்டை உண்மையாக்கும் கொற்றவை வழிபாடு\nவடஇந்தியாவில் இன்று ‘ஹனுமன் ஜெயந்தி’..இரண்டு முறை ஏன் கொண்டாடுகிறோம்\nபச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்\nமதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடங்கியது.. திரளான பக்தர்கள் பங்கேற்பு\nஐந்து கோடி ரூபாய் பணத்தால் அலங்கரிக்கப்பட்ட கோவை முத்துமாரியம்மன்\n'சம்வத்சர’ சுழற்சியில் இன்று பிறக்கிறது ‘விகாரி’ தமிழ்ப்புத்தாண்டு\nசித்திரை மாத பூஜைக்காக சபரிமலையில் இன்று மாலை நடைதிறப்பு\nகொடியேற்றத்துடன் கோலகலமாக துவங்கியது மதுரை சித்திரை திருவிழா\n’பேவு பெல்லா பச்சடி...பிரம்ம தேவர் வழிபாடு..வசந்தம் வரவேற்கும் சைத்ர மாசம்’ - யுகாதி பண்டிகையின் சிறப்புகள்\nகுறைதீர்க்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா - இன்று தொடக்கம்\n’திருவாரூர் தேரழகு’ - நான்கு வீதிகளிலும் ஆடிஅசைந்து பக்தர்களை சிலிர்க்க வைத்த திருவாரூர் ஆழித்தேரோட்டம்\nஒரே நாளில் ஐந்து கால பூஜை தரிசனம் - சிவனின் ‘பஞ்ச ஆரண்ய’ ஸ்தலங்கள்\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nநரசிம்ம ஜெயந்தி விழா - எதற்காக கொண்டாடப்படுகிறது\nவாழ்வில் வளம் கொழிக்க வைக்கும் அட்சய திருதியை \n’பஞ்ச ஆரண்ய தலங்கள்’ வழிபாடும், பெயர்க்காரணமும் அறிவோம்\nசிலம்பு சொல்லும் ‘கொற்றவை’ தெய்வம்\nதிருச்சூரில் இன்று பிரம்மாண்ட பூரம் திருவிழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/144282-gnacp-and-euro-ncap-crash-test-updates.html", "date_download": "2019-05-21T05:08:29Z", "digest": "sha1:LHS64XLF46UHZJ33BRW6VWQP4JYZZSMB", "length": 23482, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "4 ஸ்டார் மஹிந்திரா, 5 ஸ்டார் ஹூண்டாய்... க்ராஷ் டெஸ்ட்டில் கலக்கும் க��ர்கள்! | GNACP and Euro NCAP Crash test updates", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:18 (10/12/2018)\n4 ஸ்டார் மஹிந்திரா, 5 ஸ்டார் ஹூண்டாய்... க்ராஷ் டெஸ்ட்டில் கலக்கும் கார்கள்\nடாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவைத் தொடர்ந்து தற்போது மஹிந்திராவின் மராத்ஸோ குளோபல் NCAP க்ராஷ் டெஸ்ட்டில் 4 ஸ்டார் ரேட்டிங் வாங்கியுள்ளது.\nக்ராஷ் டெஸ்ட்டில் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 17 புள்ளிகளுக்கு 12.85 புள்ளிகளும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49 புள்ளிகளுக்கு 22.22 புள்ளிகளும் பெற்றுள்ளது. மராத்ஸோவில் முன் பக்கம் இரண்டு காற்றுப்பைகள், ABS, டிரைவர் சீட் பெல்ட் ரிமைண்டர், பின் சீட்டில் குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டுகள் போன்றவை எல்லா வேரியன்ட்டிலுமே வருகின்றன.\nமுன்பக்கம் பார்த்தபடி இருக்கும் குழந்தைகள் சீட்டை ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டில் பொருத்துவதால் கார் விபத்துக்குள்ளாகும்போது 3 வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கு சரியான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதால், இங்கு வெறும் 2 ஸ்டார்கள் மட்டுமே கிடைத்துள்ளன. முன்பக்க பாசன்ஜர் சீட் பெல்ட் ரிமைண்டர் க்ராஷ் டெஸ்ட்டின் விதிகளுக்கு ஏற்றவாறு இல்லை என்பதால் மதிப்பெண் குறைந்து வெறும் 4 ஸ்டார்கள் மட்டுமே கிடைத்துள்ளன.\nMPV செக்மன்ட்டில் மராத்ஸோ ஒரு பக்கம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருகிறது என்றால் SUV செக்மன்ட்டில் ஹூண்டாயின் சான்டாஃபீ அசத்தியுள்ளது. Euro NCAP டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கியிருக்கிறது சான்டாஃபீ. 6 காற்றுப்பைகள், ABS. EBD, ESC எனப் பாதுகாப்புக்கு என்னென்ன வசதிகள் இருக்கிறதோ எல்லா வசதிகளையும் ஸ்டாண்டர்டாக கொடுக்கிறது ஹூண்டாய்.\nபெரியவர்களுக்கான பாதுகாப்பில் 94 சதவிகிதமும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 88 சதவிகிதமும் பாதுகாப்பானது என்று NCAP டெஸ்ட் முடிவுகள் சொல்கின்றன. மிக மோசமான சாலைகளில் பயணிக்கும்போதும் பிரச்னை இல்லை. சான்டஃபீ 67 சதவிகிதம் நம்மைப் பாதுகாப்பதாகவும் முடிவுகள் சொல்கிறது. சன்டாஃபீயில் இருக்கும் அனைத்துப் பாதுகாப்பு வசதிகளுக்கும் சேர்த்து 76 சதவிகித மதிப்பெண் கிடைத்துள்ளது.\n7 சீட் எஸ்யூவி செக்மன்ட்டில் ஐசோஃபிக்ஸ் மவுன்ட்டுகள் ஸ்டாண்டர்டாக கொடுக்கும் முதல் எஸ்யூவி சான்டாஃபீதான். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சான்ட��ஃபீ காரின் விற்பனையை இந்தியாவில் நிறுத்திவிட்டது ஹூண்டாய். ஃபோர்டு என்டேவர், டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற கார்களுக்குப் போட்டியாகக் களமிறங்கிய இந்த கார் விற்பனையை எதிர்பார்த்த அளவு விற்பனையைத் தரவில்லை. தற்போது ஹூண்டாயிடம் 7 சீட் எஸ்யூவி இல்லை. இந்த இடத்தை நிரப்ப அடுத்த ஆண்டு டூஸானின் 7 சீட் வேரியன்ட்டை விற்பனைக்குக் கொண்டுவர உள்ளார்கள்.\nமுதலில் 4 ஸ்டார் வாங்கிய டாடா நெக்ஸான் சமீபத்தில் மீண்டும் டெஸ்ட் செய்யப்பட்டு Global NCAP டெஸ்ட்டில் 5 ஸ்டார் வாங்கியது குறிப்பிடத்தக்கது. கார்களின் க்ராஷ் டெஸ்ட் எப்படிச் செய்யப்படுகிறது. ஒரு கார் எத்தனை ஸ்டார் எடுக்கவேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ள இந்த லிங்க்கை தொடருங்கள்.\n`இந்தியாவில் சாலை விபத்தால் நாளொன்றுக்கு 400 பேர் மரணமடைகிறார்கள். ஒரு லட்சம் மக்களில் 22 பேர் விபத்தினால் பலியாகிறார்கள்’ என்கிறது WHO அறிக்கை. உலகில் அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களில் இந்தியாவும் ஒன்று. பாதுகாப்பான வாகனங்களும், கடுமையான விதிமுறைகளும் சாலை விபத்தைக் குறைக்க உதவும். இதன் காரணமாகத்தான் தற்போது மோட்டார் வாகனச் சட்டம் மாற்றியமைக்கப்படுகிறது. அதோடு க்ராஷ் டெஸ்ட்டும் இந்தியாவில் கட்டாயமாக்கப்படுகிறது. இதன் மூலம் பாதுகாப்பான கார்கள் மட்டுமே விற்பனையாகும் என்று நம்பலாம்.\n`இந்திய கார்கள் சர்வதேச தரத்தில் இல்லை’ - ஐ.ஐ.டி ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00447.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2012/05/", "date_download": "2019-05-21T05:41:08Z", "digest": "sha1:RGFUD2S4EIIJCNA2JUIZF5YTBVIW5RBR", "length": 93806, "nlines": 496, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: May 2012", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇந்த வார பாக்யா (ஜூன் 1-7) இதழில் பாக்யாராஜின் கேள்வி பதில் பகுதியில் என்னைக் கவர்ந்த அவரது பதில்..\nகேள்வி - தங்களைக் கவர்ந்த ஒரு தத்துவம்..\nபதில் - ஒரு நல்ல மனுஷன் எப்பவும் எல்லார்க்கும் இல்லேன்னு சொல்லாம எல்லா உதவியும் செய்வாரு.அவர் திடீர்னு ஒருநாள் நோய்வாய்ப் பட்டு இறந்து போனாரு.அப்ப அந்த ஊர்ல இருந்த ஒரு குருகிட்ட ஊரே போய் 'அவருக்கு எப்படி இப்படி நடக்கலாம்னு காரணம் கேட்டாங்க. அதுக்கு குரு சிரிச்சுகிட்டே ஒரு பூத்தொட்டியக் காட்டினாரு.அது விரிசல் விட்டு உடைஞ்சிருந்தது.தான் வளரக் காரணமாயிருந்த தொட்டியவே அந்த பூஞ்செடி உடைச்சிருச்சு.\nஅதாவது அது வளர போதுமானதா தொட்டி இல்லை.இப்ப செடியை எடுத்து வேற இடத்துல நடணும்.அதாவது இறந்தவர் உடல் பூந்தொட்டி மாதிரி.இறந்தவர் சேவை செடி மாதிரி.அதனால அந்த உடலிலிருந்து கடவுள் அவரை அப்புறப்படுத்தி வேறு விதமாக பிறக்க வைக்கப் போகிறார்னு அர்த்தம்.கூடிய சீக்கிரம் இது நடக்கும்' னாரு.ஜனங்களுக்கு இந்த விளக்கம் நியாயமாப்பட்டது.\nLabels: பாக்கியராஜ் - கேள்வி-பதில்\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிடாது- நாராயணசா‌‌‌மி\n''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது'' என்று மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.\nமாநில விவகாரங்களில் மத்திய அரசு தலையிடுவதாக ஏற்கனவே பல மாநிலங்கள் குற்றம்சாட்டி வருகின்றன. எனவே, முல்லைப் பெரியாறு தொடர்பாக தமிழக அரசும், கேரள அரசும் பிரதமரிடம் கோரிக்கை வைத்தால் மட்டுமே மத்திய அரசு தலையிடுவது குறித்து பரிசீலிக்கும் என்றும் நாராயணசாமி தெரிவித்தார்.\nடிஸ்கி- நல்லா சொன்னீங்க..இதைக் கேட்டும்.. தமிழக அரசை மைய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் நடத்துகிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாய் தெரியவில்லையா..\nஜனாதிபதிக்கான சிறந்த நபர் யார்..\nஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் பதவிக் காலம் முடிகிறது.\nஅடுத்த ஜனாதிபதிக்கான வேட்பாளர் யார் என முடிவெடுக்க முடியாத நிலையில் இன்னமும் காங்கிரஸ் உள்ளது.\nஅனைத்து கட்சிகளும் ஏற் று கொள்ளும் வகையில் வேட்பாளர் இருக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர்.\nஜனாதிபதியாக வி.வி.கிரி இருந்த சமயம்..அந்த பதவி ரப்பர் ஸ்டேம்ப் என்ற பெயர் பெற்றது.\nஇன்றுள்ள நிலையில் அந்த பதவிக்கு ஏற்ற நபராக மன் மோஹன் சிங் மட்டுமே தெரிகிறார்.மைய அரசுடன் ஒத்து போவார்..அதே சமயம் வெளிநாடுகளுக்கு அடிக்கடி போய் வரவும் தயங்க மாட்டார்.\nபேசாமல் காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை (எனக்கு ஹிந்தி தெரியாததால் பிரதமர் ஆக முடியாது என ஒரு சமயம் புலம்பியவர் இவர்) பிரதமர் ஆக்கி விட்டு..மன் மோகனை ஜனாதிபதி ஆக்கிவிடலாம்.\n'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..\n+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..\n+2 முடிவுகள் வெளியாகி...மதிப்பெண்கள் தெரிந்து விட்டன.மேற்கொண்டு படிக்க மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டாலும்..அது ஒன்றே நம் வாழ்நாளைத் தீர்மானிப்பதில்லை என்பதை மாணவ மாணவிகள் உணர்ந்து கொண்டு..மனம் தளராது இருக்க வேண்டும்..\nஅவர்களுக்காக கீழே ஒரு வாசகத்தைக் கொடுத்துள்ளேன்..\nகாலில் விழும் சமாச்சாரத்தில் மதனுக்கும���, விகடனுக்கும் சர்ச்சை ஏற்பட்டு விகடனில் இனி மதனின் கேள்வி பதில் பகுதியும், கார்ட்டூனும் இடம் பெறாது விகடன் அறிவித்துள்ளது.\nஇது சம்பந்தமாக விகடன் எழுதுகையில்..'தற்போது மதன் இருக்கின்ற சூழ்நிலையில் 'ஹாய் மதன்\" பகுதியை மட்டுமல்ல..கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்கு சாத்தியம் ஆகாது என முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.குறிப்பிட்ட ஒரு தரப்பை பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங்களையோ தவிர்த்துவிட்டு..செய்திகளையும் கருத்துகளையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என விகடன் கருதுகிறான்' என்றுள்ளது.\nஇப்படி எழுதும் விகடனும்..நமக்கேன் வம்பு..என்றவகையில் ரகசியமாக ஒரு வேலை செய்துள்ளது..\n'த்னது பொக்கிஷம்' பக்கங்களில் (பக்கம் 67) தலைவனின் ஆசி..என்று போட்டு..1999ல் பா.ஜ.க. மத்திய அமைச்சரவையில் அமைச்சர் பதவி ஏற்பதற்கு முன்..கருணாநிதியிடம் ஆசி பெறும் டி.ஆர்.பாலு..என பாலு கலைஞரின் காலில் விழும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.\nLabels: நிகழ்வு- விகடன் -மதன்\nஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.\nஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.\nஅந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.\nஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.\nஇந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.\nஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.\nஇந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.\nஅந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:\nகேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்\nபதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள் தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம் தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு\nமேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.\nஇந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.\nஅதில், \"பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.\n2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது\nஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.\nமுக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.\n...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,\" என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.\nமதன் கேள���வி- விகடனின் அதிரடி பதில்...\nஇந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...\nமதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.\n'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.\nஅதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.\nஇதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.\nஎனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்,\" என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.\nஇதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.\nஇந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்.\nஉலகத்திலேயே மிகப்பெரிய பயம் என்று நீங்கள் எதை நினைக்கிறீர்கள்..\nரொம்ப மூளையை கசக்காம தொடர்ந்து படிங்க...\nஉங்க போன் உங்க கிட்ட இல்லைனா உங்க ரியாக்‌ஷன் எப்பட�� இருக்கும்\nஒரு நிமிடம் யோசித்து பாருங்க...\nஒரு பதற்றம், பயம், மன உளைச்சல் ...\nஅய்யயோ முக்கியமான கால் வருமே, நிறைய விஐபி காண்டாக்ட்ஸ் எல்லாம் இருக்கேன்னு நீங்கள் புலம்பூவீங்களா... கவலைப்படுவீங்களா...\nஇதுதாங்க உலகிலேயே மிகப்பெரிய பயம். இந்த பயத்தோடு நிறைய பேர் இருக்கிறார்களாம்.\nஇதை நாங்க சொல்லலைங்க... இங்கிலாந்தில் நடத்திய ஆய்வு ஒன்று இப்படி ஒரு தகவலை நமக்கு தருகிறது.\nஇந்த மாதிரி ஃபோன் காணாமல் போனால் பயப்படறதுக்கு பெயர் நோமோபோபியா.\nஅதாவது நோ மொபைல் போன் போபியா.\nஇந்த வியாதி உங்களுக்கு இருக்கிறதா என்று சந்தேகமிருந்தால் கீழ்காணும் சில அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறதா என்று சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள்.\n* எப்பவுமே போன் சுவிட்ச் ஆப் செய்ய முடியாமை.\n* மிஸ்டு கால், ஈமெயில், எஸ்.எம்.எஸ்சை அடிக்கடி பார்த்தல்\n* போன் பேட்டரியை எப்பவும் முழுமையாக வைத்திருத்தல்\n* பாத் ரூம் போகும் போது கூட கூடவே போனை கொண்டு செல்லுதல்\nஇந்த நோமோபோபியா நிறைய பேருக்கு உள்ளதாக ஆய்வு கூறுகிறது.\n75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.\nதற்போது இங்கிலாந்தில் 1000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 66 விழுக்காட்டினரிடம் இந்த நோமோபோபியா இருப்பதாக அறிய முடிகிறது.\nநான்கு ஆண்டுகளுக்கு முன் இதேப்போன்ற ஆய்வை நடத்தியபோது, 53 விழுக்காட்டினர் போன் தொலைந்துபோனால் அச்சமடைய கூடிய வியாதி இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஅன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர்\nஅதுவும் 18-லிருந்து 24 வயது வரை உள்ளவர்கள் தான் மொபைல் போனுக்கு அதிகம் அடிமையானவர்களாக உள்ளனர். இவர்களில் 77 விழுக்காட்டினர் சில நிமிடம் கூட போனை பிரிந்து இருக்க முடியவில்லையாம்.\nஇதேப்போன்று, 25-இருந்து 34 வயது வரை உள்ளவர்களில் 68 விழுக்காட்டினர் உள்ளதாக ஆய்வு கூறுகிறது.\nஇன்னொரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், 75 விழுக்காட்டினர் பாத்ரூமில் செல்போன் பயன்படுத்துகிறார்களாம். கேட்டால், மாடர்ன் செய்தித்தாள் என்று சொல்கிறார்களாம்.\nஇதேப்போன்று, சராசரியாக ஒரு நாளைக்கு 34 முறை தங்கள் போனை எடுத்து சும்மாவே பார்த்து வைக்கின்றனராம்.\nஇதுகுறித்து ஆய்வு நடத்திய செகியூர் என்வாய் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான அன்டி கெம்ஷல் தெரிவிக்கும் போது, நாங்கள் 2008 ஆய்வு செய்தபோது கிடைத்த தகவல்கள் தற்போது அப்படி தலைகீழாக உள்ளதாக கூறியுள்ளார். அதாவது, அன்று ஆண்கள் அதிகமாக நோமோபோபொயாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று பெண்கள் அதிகாக உள்ளனர் என்றார்.\nதனது மெசேஜ்களை, பார்ட்னர் பார்த்துவிட்டால் அப்செட் ஆவோர் எண்ணிக்கை 49 விழுக்காடு உள்ளது. அதேசமயம், தனது போன் பாதுகாப்பு பற்றி பெரும்பாலானோர் கவலை படுவது இல்லையாம். வெறும் 46 விழுக்காட்டினர் மட்டுமே ரகசிய லாக் கோட் பாயன்படுத்துவதாகவும், 10 விழுக்காட்டினர் தனது தகவல்களை குறியீட்டு சொற்கள் மூலம் மறைத்து அனுப்புவதாக ஆய்வு கூறுகிறது.\nநம்ம ஊரில் இதுப்போன்ற வியாதி உள்ளவர்கள் எத்தனைப்பேரோ....\nபிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர ராஜீவ்காந்தி விரும்பினார்-- கருணாநிதி\nஇலங்கையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்றுத்தர முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி விரும்பினார் என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nசென்னையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் எழுதிய 5 நூல்கள் வெளியீட்டு விழாவில் அவர் பேசியதாவது:\nதமிழன் தலைகுனிந்து கிடப்பது ஜனநாயகத்தின் பெயரால் அல்ல. கடந்த தேர்தலில் நமக்கு ஏற்பட்ட முடிவுகளால் அல்ல. தேர்தல் தோல்வியைப் பற்றி கவலைப்படுகின்ற கட்சி அல்ல திராவிட முன்னேற்ற கழகம். நமக்குள்ளே இன ஒற்றுமை இல்லை. நமக்குள்ளே மொழி ஆர்வம் குறைந்து கொண்டே வருகிறது. இதை மறுத்தும் பயனில்லை.\nஇலங்கை தமிழர்களுக்காக, ஈழத்தமிழர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்பதை இந்த நிகழ்ச்சியை ஒரு வாய்ப்பாக வைத்துக் கொண்டு வீரமணியிடமும், சுப.வீரபாண்டியனிடமும் உரையாடினேன். அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்டப்பட்ட நிகழ்ச்சிகளை எல்லாம் முடித்துவிட்டு, எனக்கும் ஒரு தோதான தேதியில் சென்னையில் அமர்ந்து பேசி தமிழ் ஈழ, தனி ஈழ விடுதலைக்கான, டெசோ அமைப்பு மாநாட்டை சென்னையில் விரைவில் நடத்த இருக்கிறோம்.\nதிமுக சார்பில் ஆட்சியமைக்கப்பட்டு நான் முதல்வரானதும் மரியாதை நிமித்தமாக ராஜீவ் காந்தியை சந்தித்தேன். இப்போது ஒரு ரகசியத்தை நான் உங்களிடம் சொல்கிறேன். என்னிடம் ராஜீவ் காந்தி, பிரபாகரன் எப்படி இருக்கிறார் என்று கேட்டார். பிரபாகரன் தலைமையில் தனித்தமிழ் ஈழம் உருவாக என்னால் ஆன உதவிகளை செய்வேன் என்று கூறினார். அதற்குள் ஏதேதோ தமிழ்நாட்டில் நடந்துவிட்டது. இதன் காரணமாக அந்த முயற்சி தொடரவில்லை. அந்த முயற்சி தொடர்ந்திருந்தால் ராஜீவ் காந்தியே தனித் தமிழ் ஈழத்தை பெற்றுத் தந்திருப்பார் என்றார் கருணாநிதி.\nLabels: ஈழம் - கலைஞர்\nதிருவனந்தபுரத்தில் 1912 ஏப்ரல் 26-ல் பிறந்தவர் அவ்வை சண்முகம். தந்தையார் கண்ணுசாமிப் பிள்ளை. தாயார் சீதையம்மாள். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை இவருக்கு மாமன் முறை.\nசிறந்த குணச்சித்திர நடிகராக உலா வந்தவர் அவ்வை. அவர் நடித்த கதாபாத்திரங்களில் மறக்கமுடியாதவை பிரகலாதந், ராசேந்திரன், மாமல்லன், மதுரகவி, சித்தர் சிவா, போக்கிரி ராஜா, முரட்டு முத்தையன்.\n\"நடிப்புத் திறமையைப் பொறுத்தவரையில் அவ்வை நாடகத்தில் அவ்வைப் பாட்டியாக நடிக்கும் டி.கே.சண்முகம் அவர்களுக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமென்று சிபாரிசு செய்கிறேன். வேஷம், பேச்சு, நடையுடை பாவனை எல்லாம் அவ்வளவு பொருத்தம். நடிப்போ அபாரம். அவ்வையாரின் முகத் தோற்றங்கள் நடிப்புக் கலையின் உன்னத சிகரமாக விளங்கின..'' இப்படிப் பாராட்டியவர் எழுத்தாளர் கல்கி.\nநாடக அரங்கம் தவிர, வெள்ளித் திரையிலும் முத்திரை பதித்தார் அவ்வை. 1935-ஆம் ஆண்டு வெளிவந்த \"மேனகா' முதல் சமூகத் திரைப்படம். அந்தப் படத்தில் இவரின் நடிப்பு பாராட்டப் பட்டது. இதுதவிர, மனிதன், பில்ஹணன், ஓர் இரவு, பெண் மனம், பாலாமணி, பூலோக ரம்பை, கப்பலோட்டிய தமிழன் போன்ற பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.\nஅறிஞர் அண்ணா முதலமைச்சரான பிறகு சட்டமன்ற மேலவை உறுப்பினராக (எம்.எல்.சி.) நியமிக்கப்பட்டார் அவ்வை.\nநடிப்பு மேதையான அவ்வை, சிறந்த பாடகர், நல்ல கவிஞர். அண்ணாவின் \"ஓர் இரவு' திரைப்படத்தில் ஜமீன்தாராக நடித்ததுடன், ஒரு பாடலையும் எழுதியுள்ளார்.\n\"எங்க நாடு - இது எங்க நாடு\nஎங்கும் புகழ் தங்கும் நாடு'\n- என்று தொடங்கும் அந்தப் பாடல்.\nஒருசமயம் கடற்கரையில் நடைபெற்ற கூட்டமொன்றில், திடீரென்று அவ்வையை மேடைக்கு அழைத்து, \"ஜெய பேரிகை கொட்டடா' என்ற பாரதியார் பாடலைப் பாடச் செய்து மகிழ்ந்தார். அன்றைய முதலமைச்சர். அவர்\nதன் முதல் மனைவி நோயுற்று திடீரென இறந்துபோக, அந்த உட���ை வைப்பதற்குக் கூட இடம் கிடைக்காமல் தவித்தார் சண்முகம். அப்போது காலியாக இருந்த தன் புதிய வீட்டைத் தந்து உதவி செய்தார் ஒரு பிரமுகர். அவர் தந்தை பெரியார்.\nதமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொருளாளராக நான்கு ஆண்டுகள் பதவி வகித்தார் அவ்வை.\nஇயக்குநர் ஸ்ரீதர் எழுதித் தந்த \"ரத்த பாசம்' நாடக எழுத்துப் பிரதியை ஒரே மூச்சில் படித்து முடித்து, அதை நாடகமாகத் தயாரித்தார் அவ்வை. அதுமட்டுமல்ல.. மேடையிலேயே ஸ்ரீதரை நிற்க வைத்து, \"இந்த நாடகத்தின் எழுத்தாளர் இவர்தான்' என்று அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் அவ்வை.\n\"சிவலீலா' நாடகத்தில் பாண்டியனாக நடித்தார் அவ்வை. அப்போது தன் குழுவில் புதியதாக இணைந்த நடிகர் ஒருவர் விரும்பிக் கேட்டதற்காக, தனது வேடத்தை அவருக்குக் கொடுத்து வாழ்த்தினார். அந்தப் புதிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.\nபத்திரிகைத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த ஒருவர், நாடகத்தில் ஆர்வம் கொண்டார். அவரை \"முள்ளில் ரோஜா' நாடகம் எழுதவைத்து, மக்களிடையே பிரபலமாக்கினார் அவ்வை. நாடகம் எழுதியவர் பின்னாளில் பிரபல இயக்குநர் ஆனார். அவர் ப.நீலகண்டன்.\nகதர், கைத்தறி தவிர வேறு எந்த வகை ஆடைகளையும் அவர் அணிந்ததில்லை. சிவப்புக் கறை போட்ட கதர் வேட்டிதான் அவர் எப்போதும் அணிந்தார்.\nநாடக விழாக்களுக்குத் தலைமை தாங்க ஒப்புக்கொண்டால், அழைப்பிதழ் தமிழில் இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்தால், கிழித்துவிட்டு \"விழாவுக்கு வர இயலாது' என்று விழா அமைப்பாளருக்குத் தகவல் தெரிவித்து விடுவார். அந்த அளவிற்கு தமிழ்ப் பற்று அவ்வைக்கு.\nஅவரது மணிவிழாவின் போது அன்பளிப்புத் தொகையாகச் சுமார் ஏழாயிரம் ரூபாய் கிடைத்தது. அந்தத் தொகை மூலம் பம்மல் சம்பந்த முதலியார் அறக்கட்டளையைச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கினார் டி.கே.எஸ்.\nஅவ்வை சண்முகம் அவர்களுக்கு வாரிசுகளாக நான்கு புதல்வர்கள். ஒரு புதல்வி. இவர்களில் மூத்தவர் டி.கே.எஸ்.கலைவாணன்.\n15-2-73 அன்று அவ்வை சண்முகம்.காலமானார். சென்னையில் அவர் வாழ்ந்த தெருவிற்கு அவ்வை சண்முகம் சாலை என்றே பெயர் சூட்டப்பெற்று, இன்றளவும் அது வழக்கத்தில் உள்ளது. (தகவல்- தினமணி)\nஅவ்வை சண்முகம் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் 26-5-12 அன்று சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்றது.டி.கே.எஸ்., கலைவாணன் அவர்க���்..நாடகமேடையில் இன்று உள்ள பிரபலங்களை அன்று கௌரவித்தார்.நாடகம் எழுதி, தயாரித்து, இயக்கி,நடித்து வரும் நானும் கௌரவிக்கப்பட்டதை பெரும் பேறாக எண்ணுகிறேன்.\nLabels: நிகழ்வு- டி.வி ஆர்- டி.கே.ஷண்முகம்\n2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் புத்தகம்\nவிஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி தொகுப்பாளர் கோபிநாத் எழுதிய ‘ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க’ என்ற புத்தகம் விற்பனையில் சாதனை படைத்து, 2 லட்சம் பிரதிகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.\nஊடகத்துறையில் கோபிநாத் என்ற பெயரை விட நீயா நானா கோபிநாத் என்ற பெயர்தான் பிரபலம். அந்த அளவிற்கு வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கிறது அந்த நிகழ்ச்சி. ஒரு டாக் ஷோ எப்படி இருக்க வேண்டும் என்பதை அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளும் வகையில் நடத்தி வெற்றி பெற்றிருக்கிறார்.\nதான் நிகழ்ச்சி நடத்துநர் மட்டுமல்ல சிறந்த எழுத்தாளர் என்பதையும் தனது நூலின் வாயிலாக நிரூபித்துள்ளார் கோபிநாத். அவர் தனது அனுபவங்களையும், தான் சந்தித்த மனிதர்களையும் தனது எழுத்துக்களில் வடித்துள்ளார்.\n2007ம் ஆண்டு தனது முதல் புத்தகமான ‘ தெருவெல்லாம் தேவதைகள்’ என்ற நூலை எழுதினார். அதைத் தொடர்ந்து எழுதிய ‘ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க ’ என்ற நூல் வாசகர்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.\n2008ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலில் பதிப்பிக்கப்பட்டது.\nதற்போது அந்த நூல் 16வது முறையாக பதிப்பிக்கப்பட்டு 2 லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. அந்த புத்தகம் அனைவரும் கவர முதல் காரணம் அதன் தலைப்பே அதை வாங்கத் தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் புத்தகத்தை வாசித்தால் மகிழ்ச்சியும், தன்னம்பிக்கையும் ஏற்படுவதாக கூறுகின்றனர்.\nஒரு காட்டில் யானை ஒன்று..குறுகிய பாலத்தைக் கடக்க முயற்சித்தது.பாலம் குறுகலாக இருந்ததால்..அது அதைக் கடக்க பயந்து என்ன செய்வது எனத் தெரியாமல் யோசித்தது.அப்போது அதன் முதுகில் சில கொசுக்கள் அமர்ந்திருந்தன.இந் நிலையில் ..ஒரு ஈ வந்து அதன் மீது அமர்ந்து..'யானையாரே..நான் இருக்கிறேன்..தைரியமாக பாலத்தைக் கடங்கள்' என்றது.\nயானையும் ஈயின் நகைச்சுவையை ரசித்தபடியே..பாலத்தை அதி எச்சரிக்கையாகக் கடந்தது.\nபின் ஈ. எல்லோரிடமும்..'என் பலத்தால்தான் யானையால் பாலத்தைக் கடந்தது' என பீற்றிக் கொண்டு திரிய ஆரம்பித்தது.\nஇதைவிட அன்னையின் பெருமைச் சொல்ல வேறு என்ன இருக்கிறது.\nபாடலின் ஒரிஜினலும்..பிரகதி பாடிய (சூபர் சிங்கர் ஜூனியர் 2012)தும்.\nவழக்கு எண் 18/9..- நீதிமன்ற விசாரணை\nவழக்கு எண் 18/9 நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது\nநீதிமன்ற சிப்பந்தி - (குரலிடுகிறார்)வழக்கு எண் 18/9..பொதுஜனம் vs பாலாஜி சக்திவேல்\nநீதிபதி- வழக்குரைஞர்கள் தங்கள் வாதத்தை ஆரம்பிக்கலாம்\nபொதுஜன வக்கீல் - யுவர் ஹானர்..இந்த படம் சில தவறான உதாரணங்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக ..தனியார் பள்ளி கரஸ்பாண்டண்ட் ஒரு பெண்..அவர் ஒரு பிம்ப் ஆகவும்..அவரது குணத்தால் அவரது கணவர் விட்டுவிட்டு ஓடியதாகவும்..அவர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது போலவும்..அமைச்சர்கள் தொடர்பால் இப்படி நடப்பதாகவும் கூறப்படுவது ..பொதுமக்களிடையே...தேவையில்லாமல்...தனியார் பள்ளி நிர்வாகிகள் எல்லாமே இப்படியோ என்ற எண்ணத்தை தோற்றுவிக்கிறது.\nஅடுத்ததாக..காவல்துறை...இவர்கள் என்ன பாவம் செய்தார்கள் என்று தெரியவில்லை இந்த படத்திலும்..காவல்துறை அதிகாரி..ஏழைகளின் புகாரை வெகு அக்கறையுடன் வாங்குவது போல காட்டினாலும்...சொந்த நலனுக்காகவும்,அமைச்சரின் கட்டளைபடியும், ஜாதிக்காகவும் துரோகம் இழைப்பதாகக் காட்டப்படுகிறது..இதுவும் கண்டிக்கத்தக்கது.\n+2 படிக்கும் செமிஸ்ட்ரி மாணவன்..தன் விருப்பத்திற்கு இணங்காத மாணவி மீது ஆசிட் கொட்டுவதாகக் காட்சியைப் பார்த்து...ஆண்டவா..இனி வரும் நாட்களில், ஏதேனும் பள்ளியில், யாரேனும் மாணவன் இது போன்ற செயலில் ஈடுபட்டு..இந்த படத்தைப் பார்த்து தான் கற்றுக் கொண்டதாக நடக்கக்கூடாது.\nகுற்றம் சாட்டப்பட்டுள்ள பாலாஜி சக்திவேல்... தன் முந்தைய \"காதல்\" படத்திலும்..பள்ளி மாணவி..படிக்காத மெக்கானிக் ஷாப் பையனுடன் ஓடுவதாகக் காட்டினார்..இப்படத்திலும்..பள்ளி மாணவி..பள்ளி மாணவனிடம் சிக்குவதாகச் சொல்லியுள்ளார்.இது..மாணவப்பருவத்தினடையே நஞ்சை விளைவிப்பதாகும்..இக்குற்றச்சாட்டுகளை ஏற்று படத்திற்கு தடை விதிக்க வேண்டும்.\nநீதிபதி - எதிர்தரப்பு தன் வாதத்தை தொடங்கலாம்.\nபாலாஜி வக்கீல்- யுவர் ஹானர்...நாட்டில் நடக்காத எதையும் என் கட்சிக்காரர் படத்தில் காட்டவில்லை.படம் பார்ப்போர் அனைவரையும் கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது.ஃப்ளாட்ஃபாரக்கட���, வட இந்தியா முறுக்கு கம்பெனிக்கு விற்கப்படும் சிறுவர்கள்,கந்து வட்டி, உடலைவிற்று பிழைப்போர் திருந்துவது போன்ற பல விஷயங்களை இப்படம் சொல்கிறது.படத்தில்..எடிடிங் அருமையாக உள்ளது.எதிர்பாராத கிளைமாக்ஸ்.ஊடகங்கள் பாராட்டுகின்றன.இதையெல்லாம் கருத்தில் கொண்டு மனுதாரரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.\nநீதிபதி - இரு தரப்பு வாதங்களையும் கேட்டு, இந்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது..\nநாட்டில் நடப்பதைத் தான் கூறுகிறோம் என குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் கூறினாலும்..சமுதாயத்தில் உங்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது.பள்ளியின் கரஸ் என காட்டப்பட வேண்டிய அவசியம் என்ன விடலைப் பருவத்தினர் மீது பெற்றோர் ஒரு கண் வைத்திருக்க வேண்டும், பாக்கெட் மணி தாராளமாய் கொடுத்தாலும்..கணக்கு பார்க்க வேண்டும்..என்றெல்லாம் பெற்றோருக்கு அறிவுரையை மறைமுகமாகக் கூறியுள்ளதை இந் நீதி மன்றம் பாராட்டுகிறது.\nமனுதாரரைப் பொறுத்தவரை..படத்தின் முன் பாதியில் இருந்த சமூக அக்கறை இயக்குநருக்கு பின் பாதியில் இல்லை என்பதை ஓரளவு உண்மையாய் இருந்தாலும்...வாழ்க்கையின் மறுபாதியும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதை மறக்கக் கூடாது.\nஇப்படிப்பட்ட படம் எப்போதோ ஒன்று தான் வருகிறது.அதற்கும் தடை விதிக்க வேண்டும் என்பதை ஏற்கமுடியாது.\nஇது போன்று தேவையில்லாமல் வழக்கு போட்ட பொதுஜனம்..நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதால்..இப்படத்தை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என இந் நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.\n100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா\n100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்து இந்தியா எப்படி இருந்திருக்கும் உங்களிடம் திடீரென 200 கறுப்பு-வெள்ளைக் கால புகைப்படங்களைக் கொடுத்தால்....எப்படி துள்ளுவீர்கள்\nஇந்த மகிழ்ச்சிதான் பழமை விரும்பிகளுக்கும் வரலாற்று ஆர்வர்களுக்கும் இப்போது ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள ராயல் கமிஷன் அலுவலகத்தில் பழைய பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஒரு ஷூ பெட்டியை எதேச்சையாக திறந்திருக்கிறார்கள்..\nஅதில் கட்டுக்கட்டாக கிளாஸ் பிளேட் நெகட்டிவ்கள்.. பிரிண்ட் போட்டுப் பார்த்தால் அந்தக் காலத்து இந்தியா...\nபெரும்பகுதி புகைப்படங்கள் கொல்கத்தா நகரில் எடுக���கப்பட்டவை.. சென்னை புகைப்படங்களும் கூட இதில் அடக்கம் அனேகமாக இந்த புகைப்படங்கள் 1912-ம் ஆண்டு எடுக்கப்பட்டவை என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ், ராணி மேரி ஆகியோர் கொல்கத்தா வந்தபோது எடுக்கப்பட்ட படங்களும் இருக்கின்றன. அவர்கள் கொல்கத்தாவுக்கு வந்தது 1912தான்\nஎடின்பரோ நகரில் உள்ள அருங்காட்சியகத்தில் தற்போது இந்த அரிய புகைப்படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇது குறித்த மேலும் விவரங்களுக்கு\nLabels: படைப்புகள் - கவிதை\nமூத்த வசனகர்த்தா ஆரூர்தாஸ் ஃபேஸ்புக்கில் கூறியுள்ளது..\nஎம்.ஜி.ஆர்., அவரிடம் ஒருநாள்..'தினமும் என் வீட்டில குறைஞ்சது ஐம்பது, அறுபது இலைங்க விழுது.புகழின் உச்சியில் இருக்கிறேன்..ஆனாலும் இரண்டு குறைகளை போக்கிக்கவே முடியல.ஒண்ணு, \"குழந்தைங்க வாரிசு இல்லாத குறை' என்று சொல்ல..\nஇடைமறுத்த வசனகர்த்தா, \":ஏன் காமராஜருக்குக் கூட வாரிசு இல்ல\"\nஅதற்கு எம்.ஜி.ஆர்.,' அப்படி இல்ல..அவருக்கு கல்யாணமே ஆகாத காரணத்தால் குழந்தைங்க இல்லாம போயிடுச்சு.ஆனா எனக்கு இரண்டு, மூன்று கல்யாணம் ஆகியும் ஒரு குழந்தை கூட பிறக்கல\"\nபெரிய பெரிய ஜோசியரை எல்லாம் ரகசியமா வீட்டுக்கு வரவழைச்சு என் ஜாதகத்தை காட்டினப்ப எல்லோரும் ஒரே மாதிரி, இது பல தார ஜாதகம் உங்க வாழ்க்கையில பல பெண்கள் குறுக்கிடுவாங்க.அவங்களுக்கு வேண்டியதை எல்லாம் நீங்க கொடுப்பீங்க.ஆனா அவங்க யாரும் உங்களுக்கு வேண்டிய ஒரு குழந்தையைக் குடுக்க மாட்டாங்க.குடுக்கவும் முடியாது.குறை அவங்ககிட்ட இல்லை'ன்னு சொன்னாங்க.\nஎன் அண்ணனுக்கு அத்தனைக் குழந்தைகளைக் கொடுத்த கடவுளுக்கு ஏனோ எனக்கு ஒரே ஒரு குழந்தையைக் கூட கொடுக்க மனசு வரலே\nஎன்னோட அடுத்த குறை, 'நான் பெரிசா ஒன்னும் படிக்க தெரிஞ்சுக்கல.இளமையிலே பட்ட வறுமை காரணமாக அந்த வாய்ப்பு, வசதி இல்லாம போயிடுச்சு'\nநடிப்பிற்கு அப்பாற்பட்டு அவரது கண்கள் நீர் நிலையானதை நேரில் அந்த வசனகர்த்தா அன்றுதான் பார்த்தாராம்.\nஇத்தகவலை இந்த வார பாக்யா இதழில் (மே 11-17) கேள்வி பதில் பகுதியில் பாக்கியராஜ் குறிப்பிட்டுள்ளார்.\nவிஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முருகதாஸ்\nபாமகவின் அமைப்பான பசுமைத் தாயகம் கடும் எதிர்ப்பு காரணமாக துப்பாக்கி படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி நீக்கப்பட்டது.\nதுப்பாக்கி படத்தில் விஜய் ஸ்டைலாக புகைபிடிப்பது போல சென்னை நகர் எங்கும் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் வெளியானது. இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்தது. பசுமை தாயகம் அமைப்பு மத்திய அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியது.\nநடிகர்கள் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்கள் ஒட்ட மத்திய அரசு தடை விதித்துள்ளது என்றும், அதையும் மீறி இவை ஒட்டப்பட்டு உள்ளது என்றும் அந்த அமைப்பு தன் கடிதத்தில் குற்றம்சாட்டியது.\nமுகப்ரேரை சேர்ந்த செல்வகுமார் என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகை பிடிக்கும் போஸ்டர்களை அகற்றும்படி புகார் அளித்தார்.\n\"புகை பிடிப்பதால் இளைஞர் சமுதாயத்தினர் கேன்சர் உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரபல நடிகர்களின் புகைபிடிக்கும் போஸ்டர்கள் அவர்களை தவறாக வழி நடத்தும்\", என்றும் புகாரில் குறிப்பிட்டு உள்ளார்.\nஆரம்பத்தில் இந்தக் காட்சிகளை நீக்கமாட்டேன் என இயக்குநர் முருகதாஸ் பிடிவாதமாக இருந்தார்.\nஆனால் இப்போது நீக்கிவிட சம்மதித்துள்ளார். இதுகுறித்து முருகதாஸ் கூறுகையில், \"விஜய் புகைபிடிப்பது போன்று ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் படத்தின் விளம்பரத்துக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோன்று புகை பிடிக்கும் சீன்கள் எதுவும் படத்தில் இல்லை. விஜய் புகை பிடிப்பது போல் ஒரு காட்சியை மட்டும் போட்டோ ஷூட்டில் எடுத்தோம். அதையும் படத்தில் இருந்து நீக்கிவிட்டோம். இனிமேல் விஜய் புகை பிடிப்பது போன்ற போஸ்டர்களை விளம்பரத்துக்கு பயன்படுத்த மாட்டோம்,\" என்றார்.\nLabels: படைப்புகள் - கவிதை\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் -தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.\nபுதுக்கோட்டை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ.வாக இருந்த முத்துக்குமரன் சாலை விபத்தில் பலியானதைத் தொடர்ந்து அங்கு ஜூன் 12-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.\nஇத்தொகுதியில் ஏற்கெனவே போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை போட்டியிடவில்லை. பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்திருந்தது.\nஅதிமுக மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளராக கார்த்திக் தொண்டமானையும் களமிறக்கி அமைச்சர்கள் படை கொண்ட தேர��தல் பணிக்குழுவையும் அமைத்துள்ளது.\nஇந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலில் திமுக போட்டியிடுமா என்று சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்கள் கேட்டதற்கு, மே 17-ந் தேதிதான் திமுக நிலை அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்.\nஇந்நிலையில் புதுக்கோட்டை இடைத்தேர்தலை திமுக புறக்கணிக்கும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார். இடைத்தேர்தல் தேதியை தமிழக அரசும் தேர்தல் ஆணையமும் தீர்மானித்திருப்பதால் யார் போட்டியிட்டாலும் தோற்பது உறுதி என்ற நிலையில் திமுக தேர்தலை புறக்கணிப்பதாக கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற அனைத்து இடைத்தேர்தல்களையும் அதிமுக புறக்கணித்திருந்தது. அண்மையில் நடைபெற்ற சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் போட்டியிட்ட திமுக டெபாசிட்டையே பறிகொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nநடிகர் கட்சித் தலைவர் ஆனது தவறு...\n1)கற்பனை மிக்கவங்க தேவைன்னு தலைவர் கேட்கிறாரே ஏன்\nஅவங்க கற்பனையை வைச்சு புதுசு புதுசா ஆளும் கட்சி மேல தப்பு சொல்லலாமாம்\n2)ஆளும் கட்சி மாறினாலும் மக்கள் மாறல்லைன்னு எப்படி சொல்ற\nஆளும் கட்சி கூட்டம் முடிந்ததும்..அப்படியே அந்த கூட்டம் எதிர்க் கட்சி கூட்டத்திற்கும் போகுதே\n3)சமச்சீர் கல்வியால மாணவர்களுக்கு எந்த பயனும் இல்ல\nஅப்பவும் அவங்க பாடங்களை படிக்க வேண்டியிருக்கே\n4)அந்த பேஷன்ட் பொழைச்சுட்டாரா எப்படி\nகடைசி நேரத்துல டாக்டர் ஆபரேஷன் வேணாம்னு தீர்மானம் பண்ணிட்டாரு\n5)234 தொகுதிக்கும் இடைத் தேர்தல் வந்தா நல்லா இருக்கும்\nஒவ்வொரு தொகுதியும் ராஜ உபசாரம் பெறும்\n6) அந்த ஆட்சியில இருக்கிற 70 அமைச்சர்ல 35 பேருக்கு ஒரே இலாகாவாமே அப்படியா\nஇடைத்தேர்தல் இலாகா..இடைத்தேர்தல் வந்த அந்த தொகுதிக்கு இவங்க போய் பிரசாரம் செய்யணுமாம்\n7)ஒரு டிரைவர் - இது வரைக்கும் நான் ஒரு போலீஸ்காரரிடமும் மாட்டியதில்லை\nமுதல் டிரைவர்- எந்தக் கட்சி ஆட்சிக்கு வருதோ..அந்தக் கட்சிக் கொடியை கார் முன்னால பறக்கவிட்டுடுவேன்\n8)நடிகரை கட்சித் தலைவர் ஆக்கியது தவறாய் போச்சு\nபொதுக்கூட்டம் நடத்த லொகேஷன் பாக்கச் சொல்றார்\n\"வங்கியில் கொள்ளை\" பாக்கியராஜ் - பதில்\nஇந்த வார பாக்யா இதழில் பாக்யராஜின் கேள்வி பதில் பகுதியில்..அவரின் இந்த பதில் நகைச்சுவையாக இரு���்தது.அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.\nகேள்வி - வெளியே சொல்லமுடியாத கனவு ஒன்று\nபதில் - நியாயமா வெளியே சொல்ல முடியாத கனவுன்னு சொல்றதைவிட ஊமையின் கனவுன்னுதான் சொல்லணும்.அதுதான் வெளியே சொல்ல முடியாத கனவா இருக்கும்.ஆனால் யாரோ ஒருத்தர் கிட்ட அசிங்கமா அவமானப்பட்டா அதுவும் வெளியே சொல்ல முடியாத கனவுதான்.\nஒருமுறை டெல்லியின் திகார் சிறையிலிருந்து தப்பித்த ரெண்டு கொள்ளையர்கள் உடனடியா ஒரு கொள்ளையை அதே நைட்ல நடத்த திட்டமிட்டாங்க.அந்த திட்டப்படி வரிசையா வங்கிகள் இருந்த வீதிக்கு போனப்ப திடீர்னு தெருவிளக்குகள் எல்லாம் அணைஞ்சிருச்சு.ஒரு வழியா தேடிக் கண்டுபிடித்து வங்கியை அடைஞ்சாங்க.\nவங்கி பாதுகாப்பு அமைப்பை செயலிழக்க வைச்சாங்க.கேமராவுக்கு போற ஒயரைத் துண்டிச்சாங்க.\nசேஃப்டி லாக்கரைத் தேடிக் கண்டுபிடிச்சாங்க. அவங்க ஒரு பத்து சேஃப்டி லாக்கர்தான் இருக்கும்னு நினைச்சாங்க.ஆனா நூத்துக்கணக்கான சின்ன சேஃப்டி லாக்கர்கள் இருந்துச்சு.அவர்களுக்கு ஒரே சந்தோசம்.'இதுல இருக்கிற நகைகள், பணத்தைக் கொள்ளையடித்தால் போதும்.வாழ்நாள் முழுக்க வேற எதும் தேவை இல்லை'ன்னான் ஒருத்தன்.\nமுதல் சேஃப்டி லாக்கரின் பூட்டை உடைச்சாங்க.உள்ளே நகை, பணத்துக்கு பதிலா வெண்ணிற பால் போல ஒரு திரவம் மட்டுமே இருந்தது.மீண்டும் அடுத்த சேஃப்டி லாக்கரின் பூட்டையும் உடைச்சாங்க.ஆனா அதுலயும் அதுவே இருந்தது.மேலும் பத்து சேஃப்டி லாக்கரை உடைச்சும் ஏமாற்றமே மிஞ்சியது.\nகோபத்துல மொத்தக் கண்ணாடி பாட்டில்களையும் உடைச்சாங்க.அந்த திரவத்தோட வாசத்தால குமட்டிட்டு வந்தது.ஒரு கிராம் தங்கம் கூட கிடைக்காத விரக்தியிலும், துர்நாற்றத்தாலும் தப்பினால் போதும்னு உடனே அங்கிருந்து கிளம்பிட்டாங்க.\nஅடுத்த நாள் செய்தித்தாள்கள்ல தலைப்பு செய்தி, 'டெல்லியின் மிகப்பெரிய விந்தணு வங்கியில் கொள்ளை\"\nLabels: பாக்கியராஜ் - பதில்\n\"வங்கியில் கொள்ளை\" பாக்கியராஜ் - பதில்\nநடிகர் கட்சித் தலைவர் ஆனது தவறு...\nபுதுக்கோட்டை இடைத் தேர்தலை திமுக புறக்கணிக்கும் -த...\nவிஜய் தம்மடிக்கும் காட்சி நீக்கம் - இயக்குநர் முரு...\n100 ஆண்டுகளுக்கு முந்தைய இந்தியா\nவழக்கு எண் 18/9..- நீதிமன்ற விசாரணை\n2 லட்சம் பிரதிகள் விற்ற ‘நீயா நானா’ கோபிநாத்தின் ப...\nபிரபாகரன் தலைமையில் தமிழீழம் பெற்ற��த்தர ராஜீவ்காந்...\n+2 வில் மதிப்பெண்கள் குறைவா..அதனாலென்ன..\n'ஏ' ற்றம் தரும் 'ஏ' காரம்..\nஜனாதிபதிக்கான சிறந்த நபர் யார்..\nமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு தலை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=1135", "date_download": "2019-05-21T05:49:49Z", "digest": "sha1:XFAKW6TXLKJ5SICTSTJC4EH6Y2PH2YOJ", "length": 7154, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி | Allow to bathe in the shadow after 12 days: Tourist happy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > தமிழ்நாடு நீர்வீழ்ச்சி\n12 நாட்களுக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி : சுற்றுலாப்பயணிகள் குஷி\nதேனி : தண்ணீர் வரத்து குறைந்தததால் சுருளி அருவியில் 12 நாட்களுக்கு பிறகு சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், கம்பம் அருகே இயற்கை எழில் கொஞ்சும் சுருளி அருவி உள்ளது. ஹைவேவிஸ், மேல்மணலாறு, வெண்ணியாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் பெய்து வரும் கனமழை காரணமாக சுருளி அருவியில் தண்ணீர் கொட்டியது. இதனால் அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்ததால் ஆக.14ம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.\nஅத்துடன் படிக்கட்டுகளில் செல்வதற்கு கூட அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.\nசுருளி அருவியின் மழை வெள்ளப்பகுதியாக உள்ள ஹைவேவிஸ் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது மழை இல்லாததால், வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளது. இதனால் 12 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் நேற்று குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் வரத்தொடங்கி உள்ளனர்.\nசுருளி அருவி குளிக்க அனுமதி\nநீர்வரத்து அதிகரிப்பால் பொங்கி வழியும் சுருளி அருவி\nமலைப்பகுதியில் மழை சுருளி அருவிக்கு வந்தது ஊற்றுநீர்\nகும்பக்கரை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு குளிப்பதற்கு தடை\nசுருளியில் சூப்பராக கொட்டுது தண்ணீர் சுற்றுலாப்பயணிகள் கும்மாளம்\nகும்பக்கரை அருவியில் தண்ணி வருது.. ஆனா குளிக்க முடியாது\nமலைப்பகுதியில் மழை இல்லை வ���ண்டுகிடக்கும் கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகளுக்கு தடை\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://analaiexpress.ca/sports/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0/", "date_download": "2019-05-21T05:09:31Z", "digest": "sha1:RAN27LGJLYOBKP2FXIFYBJBBZHKIX3YM", "length": 5667, "nlines": 34, "source_domain": "analaiexpress.ca", "title": "வடக்கின் போர் 7ம் திகதி ஆரம்பம் |", "raw_content": "\nவடக்கின் போர் 7ம் திகதி ஆரம்பம்\nமொபிட்டல் நிறுவனத்தின் அனுசரணையும் ‘வடக்கின் போர்’ என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும். இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி 3 நாள்கள் நடைபெறுகின்றது.\n113ஆவது இன்னிங்ஸ் போட்டியான இது இம்முறையும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. போட்டியின் பாதுகாப்பு இரண்டு கல்லூரி சமூகத்தாலும் பொலிஸாரிடம் வழங்கப்பட்டுள்ளது.\nபோதையில் அடாவடியில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படுவர் என கூறப்பட்டுள்ளது. இந்தப் போட்டி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பும், வீரர்கள் அறிமுக நிகழ்வும் இன்று யாழ்.மத்திய கல்லூரியில் இடம்பெற்றது.\nமதுபோதை அல்லது போதைப் பொருள்கள் பாவனையுள்ள எவரும் போட்டியைப் பார்க்க அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nஇரு கல்லூரி மாணவர்களும் சீருடையுடன் மட்டுமே மைதானத்துக்குள் அனுமதிக்கப்படுவர். பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் இருப்பிட வசதிகொண்ட பகுதிக்காக 100 ரூபா பணத்தை வழங்கி அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும்.\nசுப்பிரமணியம் பூங்கா பக்கம் உள்ள நுழைவாயில் மூடப்படும்.சென்.ஜோன்ஸ் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் பழைய மாணவர்களும் பொதுநூலகப் பக்கமாக மைதானத்துக்கு மேற்குத் திசையிலிருக்கும் வாயில் ஊடாக அனுமதிக்கப்படுவர்.\nரிம்பர் மண்டப பக்கமாக உள்ள வாயில் ஊடாக மத்திய கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பழைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.\nஅணிகளின் வீரர்களும் மாணவ தலைவர்களும் தவிர்ந்தோர் எல்லைக்கோட்டுக்குள்ளே எக்காரணம் கொண்டும் உட்பிரவேசிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள்.\nஆரம்ப நாள் நிகழ்வு வியாழக்கிழமை முற்பகல் 9.15 மணிக்கு வீரர்கள் அறிமுகம் இடம்பெற்று போட்டி மு.ப.10 மணிக்கு போட்டி ஆரம்பமாகும் என கல்லூரி அதிபர்கள் தெரிவித்தனர்.\nபுலம் பெயர்வாழ் மற்றும் தமிழ் மக்களினது வாழ்வியல், கலாச்சார, சமய சமூக பண்பாட்டியல் நிகழ்வுகளை தங்களுடன் பகிர்ந்து கொள்வதுடன் விஷேட நிகழ்வுகளினை நேரலை மூலமாக பகிர்ந்து கொள்வதுமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/india/03/196857?ref=archive-feed", "date_download": "2019-05-21T04:28:58Z", "digest": "sha1:MTCKBU7T7PDNQIG2S4ZIWZMCHLCB4LTL", "length": 8044, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "ரகசியத்தை கண்டுப்பிடித்த கணவன்.. அழகான மனைவி எடுத்த விபரீத முடிவு! அதிர்ச்சி பின்னணி - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nரகசியத்தை கண்டுப்பிடித்த கணவன்.. அழகான மனைவி எடுத்த விபரீத முடிவு\nஇந்தியாவில் கள்ளக்காதல் ரகசியத்தை கணவர் கண்டுப்பிடித்ததால் குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகர்நாடக மாநிலத்தின் மைசூரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மனைவி ஆஷா (30). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇந்நிலையில் இளைஞர் ஒருவருடன் ஆஷாவுக்கு சில காலமாக தொடர்பு இருந்த நிலையில் சமீபத்தில் கணவர் மகேஷ் அதை கண்டுப்பிடித்தார்.\nஇந்த சூழலை சமாளிக்க முடியாமல் ஆஷா அவமானத்தில் தவித்தார்.\nஇந்நிலையில் மகேஷ் நேற்று வேலைக்கு சென்றவுடன் தனது இரண்டு குழந்தைகளுக்கும் உணவில் விஷம் வைத்து கொன்றார் ஆஷா.\nபின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை ச��ய்து கொண்டார்.\nதகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் ஆஷாவின் சடலத்தை கைப்பற்றியதோடு அருகிலிருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.\nஅதில், என்னுடைய சாவுக்கும், என் பிள்ளைகளின் சாவுக்கும் நான் தான் பொறுப்பு. நான் செய்த தவறால் என் குடும்பம் அவமானப்படும் என்பதால் இந்த முடிவை எடுக்கிறேன்.\nஎங்கள் மூவரின் சடலங்களை ஒன்றாக எரித்து விடும் படி கேட்டு கொள்கிறேன் என எழுதியுள்ளார்.\nசம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2010", "date_download": "2019-05-21T04:32:04Z", "digest": "sha1:2ZGIMOCHB45DQZ7BHXEPKQOI35WWJVRL", "length": 6617, "nlines": 58, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜனவரி 2010 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nஜனவரி 2010, 2010 ஆம் ஆண்டின் முதலாவது மாதமாகும். இம்மாதம் ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் ஜனவரி 14, வியாழக்கிழமை தொடங்கி, பெப்ரவரி 13 வெள்ளிக்கிழமை முடிவடைந்தது.\nஜனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு\nஜனவரி 1 - திருவெம்பாவை முடிவு\nஜனவரி 6 - இயற்பகை நாயனார் குருபூசை\nஜனவரி 7 - மானக்கஞ்சாற நாயனார் குருபூசை\nஜனவரி 7 - கிறிஸ்துமஸ் (மரபுவழி)\nஜனவரி 13 - போகி\nஜனவரி 14 - தமிழ்ப் புத்தாண்டு\nஜனவரி 14 - தைப்பொங்கல்\nஜனவரி 15 - மாட்டுப் பொங்கல்\nஜனவரி 15 - திருவள்ளுவர் ஆண்டு (2041) பிறப்பு\nஜனவரி 16 - காணும் பொங்கல்\nஜனவரி 26 - இந்தியக் குடியரசு நாள்\nஜனவரி 26 - உலக சுங்கத்துறை நாள்\nஜனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்\nஜனவரி 30 - தைப்பூசம்\nஜனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு நாள்\nஜனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்\nமாதாந்தர நிகழ்வுகள் (ஜனவரி 2010)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவ��ி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:22:48Z", "digest": "sha1:6J6VRPF7DBLEBWA2W5IIZGY4UQ6F2FOB", "length": 11362, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "இரண்டு யானைதந்தங்களுடன் நபர் ஒருவர் அதிரடி கைது", "raw_content": "\nமுகப்பு News Local News இரண்டு யானைதந்தங்களுடன் நபர் ஒருவர் அதிரடி கைது\nஇரண்டு யானைதந்தங்களுடன் நபர் ஒருவர் அதிரடி கைது\nவவுனியா ஓமந்தை பகுதியில் இரண்டு யானைதந்தங்களை உடமையில் வைத்திருந்த நபர் ஒருவரை மாங்குளம் விசேடஅதிரடிபடையினர் கைதுசெய்துள்ளதாக வவுனியா வனயீவராசிகள திணைக்களத்தினர் தெரிவித்தனர்.\nசம்பவம்தொடர்பாக தெரியவருகையில் குறித்த பகுதியில் யானைதந்தங்களை ஒருவர் கைவசம் வைத்திருப்பதாக விசேடஅதிரடிபடையினருக்கு தகவல்வழங்கபட்டிருந்தது. இதனடிப்படையில் குறித்த பகுதிக்குசென்ற படையினர் ஒமந்தை பகுதியில்உள்ள காட்டுபகுதியில் மறைத்துவைக்கபட்ட நில���யில் இரண்டு தந்தங்களை மீட்டுள்ளனர்.\nமீட்கபட்ட தந்தங்கள் வவுனியா மாவட்ட வனயீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கபட்டுள்ளது. அதனை மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றசாட்டின் அடிப்படையில் நெல்வேலிகுளம் பகுதியைசேர்ந்த ஒருவர் கைதுசெய்யட்டு போலிசாரிடம் ஒப்படைக்கபட்டு நேற்றயதினம் நீதிமன்றில் ஆயர்படுத்தபட்டுள்ளார்.\nயாழ். நகரில் ஒரு லட்சம் ரூபா பெறுமதியான மதுபானங்கள் மீட்பு\nமுள்­ளி­வாய்க்­கா­லில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு ஆத்ம சாந்­திப் பிராத்­தனை வழி­பா­டு­கள்\nசஹ்ரானின் நெருங்கிய தொடர்பினை பேணிய இரண்டு பேர் அதிரடி கைது\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்��ு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/108895", "date_download": "2019-05-21T05:58:53Z", "digest": "sha1:ZM2LZIOINNAVXWV7SAKQISVJZQ6JAJKT", "length": 7748, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "செல்லப்பா நினைவுப்பதிவு -அ.ராமசாமி", "raw_content": "\n« மெலட்டூர் அனுபவம் -ராஜகோபாலன்\n1985 ஆம் ஆண்டு என்பது ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் மாதம் நினைவில் இல்லை. சிவசங்கரி படைப்புகள் குறித்த மூன்று நாள் கருத்தரங்க ஏற்பாட்டின் பரபரப்பில் இருந்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறையின் வாசலை நோக்கி அவர் வந்து கொண்டிருந்தார். அதே கசங்கிய அழுக்கேறிய வேட்டி, தொளதொளப்பான சட்டைக்குள் ஒல்லியான உருவம்.. எனக்கு அவரைத் தெரியும். அதற்கு முன்பு அவரை இரண்டு தடவை பார்த்திருக்கிறேன். ஆம். பார்த்திருக்கிறேன்; சந்தித்ததில்லை. உருவமும் முகமும் நன்றாகப் பதிந்துள்ளது சி.சுசெல்லப்பாவே தான்\nஅ.ராமசாமி எழுதும் நினைவுப்பதிவுகள். சி.சு.செல்லப்பா\nவேதசகாயகுமார் அல்லது 'எனக்கு பொறத்தாலே போ பிசாசே\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-7\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.martinvrijland.nl/ta/%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88/%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:59:51Z", "digest": "sha1:B5H7KXLXCJIHSU4IWTKH7V6HVP5VKZEE", "length": 21550, "nlines": 117, "source_domain": "www.martinvrijland.nl", "title": "சமயம்: மார்ட்டின் வர்ஜண்ட்", "raw_content": "\nரோம் & சவன்னா கேஸ்\nமைக்ரோசாப்ட் Hololens இணைய சுழ்நிலை இணைப்பு மூலம் சாத்தியம் என்ன ஒரு சுவை\nமனு சிங்களம், செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tமார்ச் 29, 2011 அன்று\t• 1 கருத்து\nமைக்ரோசாப்ட் ஹோலொலன்ஸ் எக்ஸ்எம்எக்ஸ் ஆக்மென்ட் செய்யப்பட்ட ரியாலிட்டி துறையில் அற்புதமான புதுமையான முன்னேற்றமாகும். உயர்ந்துள்ள உண்மை யதார்த்தமானது, உண்மையான உலகத்தைப் பற்றிய ஒரு டிஜிட்டல் அடுக்காகும். அதனால்தான், மைக்ரோசாப்ட் கண்ணாடிகளை வெளிப்படையான மூலப்பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன, மெய்நிகர் ரியாலிட்டி கண்ணாடிகளுக்கு மாறாக நாங்கள் விளையாடுவதைத் தவிர. வளர்ந்துவரும் உண்மை எதிர்காலத்திற்கும் தெரியும் [...]\nஇறுதி கால தீர்க்கதரிசனத்தின் செயல்பாட்டை நாம் எவ்வாறு தடுக்க முடியும்\nமனு சிங்களம்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஜனவரி மாதம் 29 ம் தேதி\t• 9 கருத்துக்கள்\nதலைப்பு இருந்து கேள்வி எப்படியும் பல மக்கள் ஒரு பிட் விநோதமாக இருக்கும். நீங்கள் பரிதாபகரமானவராக இருக்கலாம், எனவே வரையறை முடிவில்லாத காலப்பகுதியில் நீங்கள் முன்கூட்டியே கண்டுபிடிப்பீர்கள். எத்தனை ஏழைமிகு மக்கள் இன்னமும் நம்பிக்கையுள்ள அமைப்புமுறையைக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கண்டீர்களா பரிணாம கோட்பாட்டின் நம்பிக்கை, எடுத்துக்காட்டாக. ஆ���ாம், அதுவும் ஒரு நம்பிக்கை அமைப்பு, ஏனென்றால் [...]\nஏன் மரண பயம் எல்லா காலத்திலும் மிகப் பெரிய பொய்யாகும்\nமனு சிங்களம்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅக்டோபர் 29 அன்று\t• 11 கருத்துக்கள்\nமரணம் ஒரு மாயை என்று நீங்கள் அடிக்கடி கேட்கிறீர்கள். உண்மையில், நேரம் ஒரு மாயை. இது பல மக்களால் கூறப்படுகிறது, ஆனால் எவரும் உண்மையில் இது உறுதியற்றதாக இருக்க முடியாது, மேலும், நாம் நேரத்தை அனுபவித்து வருகிறோம், நம்முடைய நம்பிக்கை அமைப்புகளுக்கு மரண பயம் மிகவும் முக்கியம். வாசித்த பிறகு [...]\nபரிமாணங்கள் என்ன, நனவு என்ன, நம் உண்மை நிலை எப்படிப்பட்டது மற்றும் எத்தனை பரிமாணங்கள் உள்ளன\nமனு சிங்களம்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅக்டோபர் 29 அன்று\t• 22 கருத்துக்கள்\nநமது 3- பரிமாண உலகில், குறைந்தபட்சம் உலகில் நாம் எமது கண்களால் 3D இல் பார்க்கும்போது, ​​கணித அடிப்படையில் பரிமாணங்களை வரையறுக்க முடியும், ஆனால் ஆன்மீக பரிமாணங்களைப் பற்றி என்ன சொல்லலாம் ஆன்மீக அல்லது மத உலகில் பரிமாணத்தின் கருத்து என்ன அர்த்தம் ஆன்மீக அல்லது மத உலகில் பரிமாணத்தின் கருத்து என்ன அர்த்தம் இந்த கட்டுரையில் நீங்கள் ஒரு விரிவான விளக்கத்தை கண்டுபிடிப்பீர்கள் மற்றும் நான் உங்களுக்கு [...]\nஏன் எலோன் மஸ்கின் ஸ்கைநெட், நானோடெக் மற்றும் தடுப்பூசிகள் அசென்சன் உணரப்படும்\nமனு சிங்களம்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅக்டோபர் 29 அன்று\t• 4 கருத்துக்கள்\nஒரு சிறிய ஏலோன் கஸ்தூரி என்றாலும் பின்னால் இழுத்து தெரிகிறது என் பார்வையில் வருகிறது அறிக்கைகள் முதன்மையாக வர்த்தகத்தின் போது கூடுதல் பில்லியன் சேகரிக்க கருதப்படுகிறது, தர்பாவினுடைய தொழில்நுட்பம் pusher பெயர் என்ற தனது நிலையை முக்கியமான இருக்கும். மட்டுமல்ல கஸ்தூரி வணிக ரீதியாக அதன் மூலம் சந்தைப்படுத்தப்படும் மூளை இடைமுகம் கொண்டு வரும் [...]\nமனு சிங்களம், செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tசெப்டம்பர் 29 அன்று\t• 1 கருத்து\nஇன்று ஒரு வாசகர் ஒரு YouTube வீடியோவைப் பெற்றேன். வீடியோ உடனடியாக மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்பட்டு, பின்னர் புருவங்களை சலிப்படைந்தது. சிமுலேஷன் தியரி மீது என் கட்டுரைகளை வெளியிட்ட சிறிது காலத்திற்குப் பிறகு, ஒரு டச்சுக்காரர் இதே கருத்தைத்தான் கொண்டுவருவது குறிப்பிடத்தக்கது. [...]\nமேம்பட்ட மாணவர்க��ுக்கு உருவகப்படுத்துதல் கோட்பாடு\nமனு சிங்களம்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tசெப்டம்பர் 29 அன்று\t• 6 கருத்துக்கள்\nமேலும் விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சம் ஒரு உருவகம் என்று தொடங்குகின்றனர். நன்கு அறியப்பட்ட இசைக்குழு தனது சமீபத்திய ஆல்பத்துடன் இந்த விஷயத்தில் வலுவாக கவனம் செலுத்துகிறது. ஏதேனும் முக்கியத்துவம் பெறுவதற்கு ஏதுவாக இருக்கும்போது, ​​பல உண்மைத் தேடுபவர்கள் விரைவில் சந்தேகத்திற்கு ஆளாகிறார்கள். என் முடிவை எழுப்புதல் நபர் அறிந்து கொள்ள வேண்டும் என்று ஆகிறது [...]\nஇந்த உருவகத்தின் விளைவுகளை நாம் கட்டுப்படுத்த முடியுமா\nமனு சிங்களம், MIND & SOUL CONTROL, செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 9 கருத்துக்கள்\nநான் என்றாலும் ஒரு மிக இளம் வயது ஏற்கனவே செய்ய ஒரு அன்பான கடவுள் நம்பவில்லை கொண்டிருந்தார், ஆனால் குறிப்பாக, பயந்து திரும்பினர் அது என்னை வசீகரிக்கிறது மக்கள் பில்லியன் தங்கள் நம்பிக்கை அமைப்பின் மூழ்கிவிடுவார்கள் மற்றும் மூலம் தங்கள் வாழ்நாள் முழுவதும் வரையறுக்க அனுமதிக்க எப்படி. இப்போது கடவுள் நம்பிக்கை, மட்டும் கடவுள், இயேசு, [...]\nலூசிபர் மற்றும் சிமுலேஷன் மாதிரியில் பேய்கள், ஜின்ன்கள் அல்லது அக்கோணங்கள் யாவை\nமனு சிங்களம், MIND & SOUL CONTROL, செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 6 கருத்துக்கள்\nகுறிப்பாக கிரிஸ்துவர் அல்லது இஸ்லாமிய உலகப் பார்வையை அந்த கோணம் இருந்து நான் அடிக்கடி கேட்கப்படும் ஒரு கேள்வி: நீங்கள் பிரபஞ்சத்தின் பின்னர் லூசிபர் உருவாக்கப்பட்ட யார் Luciferian ஒரு உருவகப்படுத்துதல், உருவாக்கப்பட்ட நினைத்தீர்கள் என்றால் எப்படி அந்த பேய்கள், djinns, archons பற்றி நான் இந்த கட்டுரையில் தெளிவுபடுத்த விரும்புகிறேன், மேலும் நான் [...]\nபிரபஞ்சம் ஒரு சிமுலேஷன் என்று கோட்பாடு நிரூபிக்கப்பட்ட உண்மை (AR) கூகிள் மேகம் நங்கூரம் நுட்பம் செய்கிறது\nமனு சிங்களம், MIND & SOUL CONTROL, செய்திகள் அனலிஸ்கள்\tby மார்ட்டின் வர்ஜண்ட்\tஅன்று ஆகஸ்ட் 29 ம் தேதி\t• 4 கருத்துக்கள்\nசில கட்டுரைகளை ஒரு விர்சுவல் ரியாலிட்டி வாழ்க்கையில் நீங்கள் மற்றும் நான் பல கருத்துகள் சாட்சியமாக என்ற கருத்துப் பற்றி எழுதப்பட்டுள்ளது பிறகு வாசகர்கள் மிகவும் அதிர்ச்சி வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. நான் கூறியது போல என்று \"குவாண்டம் பின்னலைப்\" ஐன்ஸ்டீனின் கோட்பாடு வட்டாரத்தின் மேலும் ஒளியின் வேகம் (இயற்பியலாளர் உடல் எல்லையில் நிகழ்வது போல்) குறைகிறது என்று ஒரு தேவையான நிகழ்வு, [...] கொள்கை\nதனியுரிமை அறிக்கை AVG PROOF\nஇங்கே தனியுரிமை அறிக்கையை படிக்கவும்\nஐரோப்பிய தேர்தல்களும் FVD பாதுகாப்பு வலைகளும் ('புலம்பெயர்ந்தவர்களின் உதாரணம் கற்பழிப்பு)\nடங்கன் பாட முடியாமல் போகிறது மற்றும் யூரோவிஷன் பாடல் போட்டி (LGBTI பிரச்சாரம்)\nஊடகங்களை ஸ்கிரிப்ட் எழுத்தாளர்கள் பணிபுரியும் மற்றும் அவர்கள் டிவி நிகழ்ச்சிகளோடு பிஸோபி நடவடிக்கைகளை விற்கிறார்களா\nஇந்த வலைத்தளத்தை துண்டிக்க வேண்டிய நேரம்\nமார்ட்டின் வர்ஜண்ட் op டங்கன் பாட முடியாமல் போகிறது மற்றும் யூரோவிஷன் பாடல் போட்டி (LGBTI பிரச்சாரம்)\nமார்ட்டின் வர்ஜண்ட் op டங்கன் பாட முடியாமல் போகிறது மற்றும் யூரோவிஷன் பாடல் போட்டி (LGBTI பிரச்சாரம்)\nமார்ட்டின் வர்ஜண்ட் op டங்கன் பாட முடியாமல் போகிறது மற்றும் யூரோவிஷன் பாடல் போட்டி (LGBTI பிரச்சாரம்)\nமார்ட்டின் வர்ஜண்ட் op டங்கன் பாட முடியாமல் போகிறது மற்றும் யூரோவிஷன் பாடல் போட்டி (LGBTI பிரச்சாரம்)\nRA Imthorn. op ஐரோப்பிய தேர்தல்களும் FVD பாதுகாப்பு வலைகளும் ('புலம்பெயர்ந்தவர்களின் உதாரணம் கற்பழிப்பு)\nமின்னஞ்சல் மூலம் தினசரி மேம்படுத்தல்\nஒரு புதிய கட்டுரையில் உடனடியாக ஒரு மின்னஞ்சல் பதிவு மற்றும் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை உள்ளிடவும். உங்கள் தொலைபேசி, ஐ-பேட் அல்லது கணினியில் ஒரு புஷ் செய்தியைப் பெறுவதற்கு பச்சை மணிக்கட்டில் கிளிக் செய்யலாம்.\nபிற வேறொரு சந்தாதாரர்களில் சேரவும்\n© மார்ட்டின் Vrijland. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சால்ஸ்டிரீம் மூலம் தீம்.\nதளத்தை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நீங்கள் குக்கீகளை பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்கிறீர்கள். மேலும் தகவல்\nஇந்த வலைத்தளத்தின் குக்கீ அமைப்புகள் உங்களுக்கு சிறந்த உலாவல் அனுபவத்தை வழங்குவதற்கு 'குக்கீகளை அனுமதிக்க' அமைக்கப்படுகின்றன. உங்கள் குக்கீ அமைப்புகளை மாற்றாமல் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது தொடர்ந்தால் அல்லது கீழே உள்ள \"ஏற்றுக்கொள்\" என்பதைக் கிளிக் செய்தால், இந்த அமைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/rahul-run-t-kerala-afraid-of-losing-from-amethi/", "date_download": "2019-05-21T05:44:51Z", "digest": "sha1:MTR5IVUKRRT5ZHCOGMIRIIU7NV2LZ634", "length": 12066, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "தோல்வி பயத்தால் கேரளாவுக்கு ஓடும் ராகுல்.., பாஜக கிண்டல் - Sathiyam TV", "raw_content": "\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India தோல்வி பயத்தால் கேரளாவுக்கு ஓடும் ராகுல்.., பாஜக கிண்டல்\nதோல்வி பயத்தால் கேரளாவுக்கு ஓடும் ராகுல்.., பாஜக கிண்டல்\nநடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் போட்டி இடுவதாக முன்பே அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று அவரே கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடப்போவதாக அதிகாரப்பூர்வ தகவலை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே அந்தோனி தெரிவித்தார்.\nஇந்நிலையில் இது குறித்து பாஜக-வினர் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும், இது குறித்து பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேசுகையில்,\nஉத்தரபிரதேச மாநிலம் நாகினாவில் பிரசாரம் செய்த அமித்ஷா பேசுகையில், “ராகுல் காந்தி கேரளாவை நோக்கி ஓடுகிறார் என வாட்ஸ்-அப்பில் படித்தேன். அவர் ஏன் கேரளாவிற்கு தப்பித்து ஒடுகிறார் அவர் அமேதியில் என்ன செய்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். இப்போது சந்தர்ப்பவாத முறையில் வெற்றிப்பெற கேரளாவிற்���ு ஓடுகிறார்,” என விமர்சனம் செய்துள்ளார்.\nதோல்வி பயத்தால் கேரளாவில் போட்டியிடும் ராகுல் காந்தி\nராகுலை கிண்டல் செய்யும் பாஜக\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nபோட்டியின் போது உயிரிழந்த நடுவர் – சோகத்தில் மூழ்கிய மைதானம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/145533-helicopter-ride-services-introduce-to-see-statue-of-unity.html", "date_download": "2019-05-21T05:26:50Z", "digest": "sha1:L2VQWYYVDUEZSHPDCZAPBQAXQJKSKYR5", "length": 17981, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "படேல் சிலையை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர்! - புதிய வசதிகளை ஏற்பாடுசெய்த குஜராத் | Helicopter ride services introduce to see statue of unity", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:52 (25/12/2018)\nபடேல் சிலையை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் - புதிய வசதிகளை ஏற்பாடுசெய்த குஜராத்\nநர்மதை நதிக்கரையில், சர்தார் சரோவர் அணையின் அருகே 3,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 182 அடி உயரமுள��ள படேல் சிலை நிறுவப்பட்டுள்ளது. வல்லப பாய் படேலின் 143-வது பிறந்த தினமான கடந்த அக்டோபர் 31-ம் தேதி, சிலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரமர் மோடி.\n`நாட்டு மக்கள் வறுமையில் இருக்கும்போது, ரூ.3,000 கோடி செலவில் இந்தச் சிலை தேவையா' என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. இருந்தும், சிலை திறக்கப்பட்ட பிறகு அந்தப் பகுதி சுற்றுலாத்தளமாக மாறிவருகிறது. இந்த இடத்தை இன்னும் மேம்படுத்துவதற்குப் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது குஜராத் அரசு.\nமுதல்கட்டமாக, உலகிலேயே மிக உயரமான படேல் சிலையை சுற்றிப்பார்க்க ஹெலிகாப்டர் வசதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. படேல் சிலையைச் சுற்றி சுமார் 10 நிமிடங்கள் இந்த ஹெலிகாப்டர் பறக்கும். இதற்குக் கட்டணமாக ரூ.2,900 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆறு செய்தியாளர்கள் உள்பட 59 பேர் ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர்.\nபடேல் சிலை திறக்கப்பட்ட மறுநாளில் இருந்து, தொடர்ந்து 11 நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேர், சிலையை சுற்றிப்பார்க்க வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாளொன்றுக்கு குறைந்தது 15,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\ntoursardar vallabhai patelmodiசர்தார் வல்லபாய் பட்டேல்மோடி\n‘சுட்டுத்தள்ளுங்கள்; எந்தப் பிரச்னையும் இல்லை’ - கர்நாடக முதல்வர் ஆவேசப் பேச்சு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உ���்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00448.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/88_164892/20180910175335.html", "date_download": "2019-05-21T05:34:03Z", "digest": "sha1:2VIX3U2IXONMQCDAEHWGQJ2JM3P2GUZN", "length": 15610, "nlines": 70, "source_domain": "kumarionline.com", "title": "மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல: ராமதாஸ் காட்டம்", "raw_content": "மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல: ராமதாஸ் காட்டம்\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nமக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல: ராமதாஸ் காட்டம்\nஎரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாயும், சுமார் 12 லட்சம் கோடி மொத்த வரி வருவாயும் கிடைத்துள்ள நிலையில், மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல.\nஇதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், \"இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 25 காசுகள் அதிகரித்து ரூ.83.91 ஆகவும், டீசல் விலை 23 காசுகள் அதிகரித்து ரூ.76.98 ஆகவும் உயர்ந்துள்ளன. எரிபொருள் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.\nதமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலைகள் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகின்றன. கடந்த 26 நாட்களில் 22 முறை எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி ரூ.80.14 ஆக இருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.77 உயர்ந்து ரூ.83.91 ஆகவும், டீசல் விலை ரூ.72.59லிருந்து ரூ.4.39 உயர்ந்து ரூ.76.98 ஆகவும் அதிகரித்திருக்கிறது.\nகடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி முதல் இன��று வரையிலான 40 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலை ரூ.4.71, டீசல் விலை ரூ.5.44 என்ற அளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 18.63 ரூபாயும், டீசல் விலை 20.10 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இந்த அளவுக்கு விலை உயர்த்தப்பட்டதில்லை.\nவரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அப்பாவி மக்கள் தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலை உயர்வின் அடுக்கடுக்கான விளைவுகளால் அத்தியாவசியப் பொருட்கள் விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளன. இதனால் மக்கள் வாழ வழி தெரியாமல் தவிக்கின்றனர். இந்தக் கொடுமையிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமானால், எரிபொருள்கள் மீதான கலால் வரியை மத்திய அரசும், மதிப்புக் கூட்டு வரியை மாநில அரசும் குறைக்க வேண்டும். ஆனால், இரு அரசுகளும் வரியைக் குறைக்க மறுப்பது மக்களால் மன்னிக்க முடியாத மோசடி ஆகும்.\n2014 ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 2016 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பயன்களை மக்களுக்கு அளிக்க மத்திய அரசு மறுத்து விட்டது. மாறாக, பெட்ரோல் மீதான கலால் வரியை 11.77 ரூபாயும், டீசல் மீதான கலால் வரியை 13.47 ரூபாயும் உயர்த்தி அதன் பயன்களை மத்திய அரசு அனுபவித்தது.\nகச்சா எண்ணெய் வீழ்ச்சிக்கு இணையாக எரிபொருள் விலையை குறைக்காமல், கலால் வரியை உயர்த்துவது குறித்து டெல்லியில் கடந்த 17.12.2015 அன்று செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிகளை மத்திய அரசு ஒரு கட்டத்தில் குறைக்கும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, அதன் சுமை மக்கள் மீது சுமத்தப்படும் போது இதை மத்திய அரசு செய்யும். எரிபொருள் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிப்பது மத்திய அரசின் கடமை ஆகும். அந்தக் கடமையை மத்திய அரசு செய்யும் என்று கூறினார்.\nதர்மேந்திர பிரதான் இவ்வாறு கூறியதற்கு பிறகும் பல முறை கலால் வரி உயர்த்தப்பட்டது. அத்துடன் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்ததால் எரிபொருள் விலை விண்ணைத் தொட்டுள்ளது. 2015 ஆகஸ்ட் 15 ஆம் தேதியுடன் ஒப்பிடும்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.20.42, அதாவது 32% அதிகரித்துள்ளது. டீ��ல் விலை லிட்டருக்கு ரூ.30.90, அதாவது 67 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவை நினைத்துப் பார்க்க முடியாத விலை உயர்வு ஆகும். இந்த உயர்வுக்குப் பிறகும் கலால் வரியை உயர்த்த மத்திய அரசுக்கு மனமில்லையென்றால் எப்போது தான் வரியைக் குறைக்கும் பெட்ரோல், டீசல் விலை 150 ரூபாயை எட்டிய பிறகு குறைக்கலாம் எனக் காத்திருக்கிறதா பெட்ரோல், டீசல் விலை 150 ரூபாயை எட்டிய பிறகு குறைக்கலாம் எனக் காத்திருக்கிறதா மக்கள் மீதான சுமையைக் குறைப்போம் என்று கூறிய அரசு அதை நிறைவேற்றாதது மோசடி அல்லவா\n2014, 2015 ஆகிய ஆண்டுகளில் கலால் வரி உயர்த்தப்பட்டதன் மூலமாக மட்டும் மத்திய அரசுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் வருவாய் கிடைத்தது. அதையும் சேர்த்து எரிபொருட்கள் மீதான வரிகள் மூலம் மட்டும் ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. இதனால் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.8 லட்சம் கோடி கூடுதல் வரி வருவாயும், சுமார் 12 லட்சம் கோடி மொத்த வரி வருவாயும் கிடைத்துள்ள நிலையில், மக்களை மேலும் சுரண்டி பணம் பறிக்க மத்திய அரசு துடிப்பது சரியல்ல. ஏற்கெனவே அளித்த வாக்குறுதியை மதித்து பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து எரிபொருட்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்” என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு : அரசாணை வெளியீடு\nஉள்ளாட்சி தேர்தலை தற்போது நடத்த இயலாது: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nஎனது வீட்டில் பணம், தங்கம் பறிமுதலா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா முதல்வர் பழனிசாமி நிரூபிக்கத் தயாரா\nபாலியல் வன்கொடுமைக்கெதிராக போராடியவர் மீதே பொய் வழக்கு சிறை தண்டனையா\nமாவட்ட நீதிபதிகள் தேர்வில் மைனஸ் மதிப்பெண் முறையை நீக்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nஅதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க வேண்டும்: தேர்தல் ஆணையம் பரிசீலிக்க உத்தரவு\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த மேலும் 3 மாதம் அவகாசம் : உச்சநீதிமன்றத்தில் தமிழக தேர்தல் ஆணையம் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2009/06/blog-post_30.html", "date_download": "2019-05-21T05:12:07Z", "digest": "sha1:57PV7QAGEPSDYXQ4FYFAKGXREYJEZIR4", "length": 14350, "nlines": 177, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: பனி உலகமும் மீன் உலகமும்", "raw_content": "\nபனி உலகமும் மீன் உலகமும்\nயாழினிக்குப் பனி இருக்கும் இடம் செல்ல வேண்டும் என்று ஆசை. ஸ்விட்சலாந்துக்கெல்லாம் அழைத்துச் செல்ல முடியாது என்று சென்னை \"அபிராமி மால்\" பனியுலகம் சென்றோம் (2 வாரம் ஆகிவிட்டது. லேட்டான பதிவு கல்லிருந்தால் ... என்ற பழமொழி போல, இணைய இணைப்பு இருந்தால் நேரம் இல்லை, நேரம் கிடைத்தால் இணைய இணைப்பு இல்லை...). நீங்கள் மால் உள்ளே நுழையக் கட்டணம் கிடையாது. திரையரங்குகளுக்கு சென்று சினிமா பார்க்கலாம் (டிக்கட் வாங்கிட்டுதான்) அல்லது \"பனியுலகம்\", \"மீன் உலகம்\", \"கிஸ்ஸிங் கார்ஸ்\", \"குட்டீஸ் உலகம்\" எல்லாம் டிக்கட் வாங்கி செல்லலாம். எல்லா உலகுக்கும் சேர்த்து 250ரூ கோம்போ பாக்கேஜ் உண்டு. இல்லையெனில் முறையே 150, 20, 40, 50 என்று நுழைவுக்கட்டணம். இது போக \"விண்டோ ஷாப்பிங்\" பண்ண கடைகள் உண்டு. கார் பார்க்கிங் தான் பிரச்னை. நாங்கள் சனி காலை சென்றதால் கொஞ்சம் தப்பித்தோம். உணவுக்கு ஃபுட் கோர்ட்டும் உள்ளது.\nமுதலில் 150ரூ கொடுத்து பனியுலகம் சென்றோம். ஜெர்கின், காலணி, கையுறை, பாஸ்போர்ட் எல்லாம் கொடுக்கிறார்கள். இந்த பாஸ்போர்ட்டில் அடுத்த முறை நம்மை வரவழைக்க சில தள்ளுபடிகள் உண்டு. உள்ளே ஒரு பெரிய பனி சறுக்கு இருந்தது. பனிபொம்மைகள் செய்து பார்த்தோம், பின் பனியை எடுத்து ஒருவர் மீது ஒருவர் அடித்துக் கொண்டோம். சில்லென்று பனி விளையாட்டு அருமையாக இருந்தது. கொஞ்சம் குளிராக இருந்தால் \"இக்ளூ\"வுக்குள் சென்றோம். சின்ன \"ஸ்லெட்ஜ்\" இருந்தது. குட்டீஸை வைத்து அதில் இழுக்க அவர்களுக்கு ஜாலிதான். மொத்த 20 நிமிடத்தில் கடைசி ஓரிரு நிமிடம் இடி, மின்னல் காற்று வந்து சிலிர்க்க வைத்தது.\"ஸ்விட்சர்லாந்து மாதிரியே இருக்கும்மா\" என்று குட்டீஸ் கூறி (ஏதோ ஸ்விட்சர்லாந்தில் பிறந்து வளர்ந்தாற்போல்...) லூட்டி அடித்தார்கள். அந்த பனிமழையை விட அவர்களது மகிழ்ச்சி சில்லென்று மனதுள் இறங்கியது.\nஅடுத்து மீன் உலகம். பனி உலகம் சென்றதால் 15ரூ நுழைவுக் கட்டணம். சின்ன அளவுதான் என்றாலும் அங்கிருந்த பெண் கொடுத்த விளக்கங்கள் அருமை. மெல்ல மெல்ல நட்சத்திர மீன் ஊர்ந்தது.\nஃப்ளவர் ஹார்ன், கையைக் காட்டிய இடமெல்லாம் வந்தது. கெள ஃபிஷ் மாடு போன்ற கொம்புடன் இருந்தது.\nநீமோ ஸீ அனிமோனுடன் இழைந்து விளையாடிக் கொண்டிருந்தது. உயிருடன் மீனை \"ஸீ அனிமோனுக்கு\" உணவாக இட, அது அப்படியே குவிந்து அதன் இரத்தத்தை உரிஞ்சி விட்டது. நீமோ மிஞ்சிய உடம்பை உண்டது.\nநீமோவுக்கு செதில்கள் இல்லாத்தால் ஸீ அனிமோன் ஒன்றும் செய்யாதாம்.\nஅப்புறம் இறால்களுக்கு உணவிட்டார். அட எட்டுக்கால் பூச்சி ஓடுவது போல் இருந்தது. பத்து இறால் சேர்ந்தால், நீந்திக் கொண்டிருக்கும் மீனை வேட்டை ஆடிவிடுமாம்.\n\"பிரான்ஹா\" மீனின் பல்லைப் பிடுங்கி மீன்தொட்டியில் போட்டிருந்தார்கள். பல்லிருந்தால் தொட்டியை உடைத்து விடுமாம். பத்து மீன்கள் சேர்ந்தால் ஒரு ஆளையே கொன்றுவிடுமாம். அம்மாடியோவ் சின்னதா இருக்கே என்ற சலிப்புடன் நுழைந்த்வர்கள் மீன் பற்றி தகவல்கள் தெரிந்த பிரமிப்புடன் வெளியே வந்தோம்.\nஅப்புறம் \"கிஸ்ஸிங் கார்ஸ்\", \"குட்டீஸ் உலகம்\". குட்டீஸ் உலகம் ஏழு வயதுக்குட்பட்டவர்களுக்குரிய விளையாட்டுக்களுடன் இருந்தது. நந்தினிக்கு வாங்கிய டிக்கட் வேஸ்ட். \"கிஸ்ஸிங் கார்ஸ்\" வழக்கமான கார் மோதல் தான்.\nஓரிடத்தில் மெகந்தி, டாட்டூ, போர்ட்ரெய்ட் எல்லாம் இருந்தது. அறுபது ரூபாய் கொடுத்து ஒரு பட்டாம்பூச்சியைப் பிடித்தோம். \"நாமே இதை பெயிண்ட் பண்ணலாம்\" என்று நான் வாய் விட, மறுநாள் ஒரு மணிநேரப் பொழுது யாழினிக்கும் நந்தினிக்கும் என் கையில் அந்த வாக்கை சரி பார்க்க உதவியது :-)\nஅந்த பனிமழையை விட அவர்களது மகிழ்ச்சி சில்லென்று மனதுள் இறங்கியது. ]]\nபனி உலகத்துக்கும் மீன் உலகத்துக்கும் உங்களோடு நாங்களும் வந்த மாதிரி உணர்வு படித்து முடிக்கையில். நந்து யாழின் கைகளில் டாட்டூக்கள் அருமைங்க. அவங்க கைவண்ணங்களுக்கு உங்க கையாலே சுத்திப் போட்டுடுங்க\nஅழகான பதிவு...குழந்தைகளின் புகைப்படமும் அருமை \nஅபிராமிமால் போனபோதெல்லாம் இங்கெல்லாம் போகனும்னு தோணலயே :-(\nபோனமா ��டத்தை பார்த்தோமா.. அப்படியே வெளியெ கொஞ்சம் மேஞ்சிட்டு வந்தோமானுதான் இருந்திருக்கேன். :-)\nஇப்ப போகனும் போல இருக்கு.\nமீன்களை பத்தின தகவல்கள் அருமை\n(நமெக்கெல்லாம் வறுவலுக்கு சிறந்த மீன் எதுகுழம்பு வைக்க சிறந்த மீன் எது அப்படிங்கிற தகவல்தான் தெரியும் ;;)) ..)\nநட்புக்கு மரியாதை கண்டிப்பா வாங்க\nMCTM-ல படித்தேன்.ஆர்ம்ஸ் ரோட்டுல ஹாஸ்டல்..அப்பவெல்லாம் இப்படி இல்லை...நான் சொல்லும் காலம் \"தளபதி\" படம் வெளியான காலம். அதன் பிறகு அங்கு செல்ல காலம் கனியவேயில்லை... மறுமுறை வரும்போது வருவேன்..\nசூரிய கிரகணமும் நம்மூரும் அல்ப சந்தோஷமும்....\nபனி உலகமும் மீன் உலகமும்\nஎன்னோட ராசி என்ன ராசி\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/chicken-noodles-preparation-in-tamil/", "date_download": "2019-05-21T05:13:02Z", "digest": "sha1:SI6KKVIAYEOJQ4PJJ4QQ3KNBG72VPNS3", "length": 8635, "nlines": 183, "source_domain": "pattivaithiyam.net", "title": "சிக்கன் நூடுல்ஸ்|chicken noodles in tamil |", "raw_content": "\nநூடுல்ஸ் – 1 பாக்கெட்\nகோழிக்கறி – 200 கிராம் எலும்பில்லாதது\nபூண்டு – 6 பல்\nநூடுல்சை கொதிக்கும் வெந்நீரில் போட்டு, முக்கால் வேக்காடு வெந்த பிறகு, ஒரு டீஸ்பூன் வினிகர் ஊற்றி ஒரு கொதி வந்த பிறகு வடிகட்டி\nபச்சைத் தண்ணீரில் நன்றாக அலசி வடிகட்டி எண்ணெய் விட்டு பிசறி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கோழிக்கறி பீஸில்\nமிளகாய்த்தூள், உப்பு, கான்ப்ளவர் போட்டு பிசறி கோழிக்கறி பீஸைப் போட்டு பொரித்து எடுக்கவும்.\nஆற வைத்து நீளநீளமாகப் பிய்த்து வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு மசாலாவை சிறு தீயில் வதக்கி மசாலா வரும்போது, காரட்,\nவெங்காயம், பீன்ஸ், முட்டை கோஸ், குடமிளகாய் போட்டு நன்றாக வதக்கி அதில் உப்பு, அஜினாமோட்டோ போட்டு வறுத்த கோழிக்கறியைப்\nபோட்டு நன்றாகக் கிளறி பொடியாக வெட்டிய நூடுல்சை போட்டு நன்றாகக் கிளறி வெங்காயத் தாளைத் தூவி பரிமாறவும்.\nகுறிப்பு: காரம் பிடிக்காதவர்கள் கடாயில் எண்ணெய் விட்டு பூண்டு வதக்கி, வெங்காயம், காய்கள், உப்பு, அஜினாமோட்டோ (மேலே உள்ள ரெசிப்பிக்கு\nஅஜினாமோட்டோ தேவை இல்லை) கோழிக்கறி சேர்த்து வதக்கி மிளகுத்தூள் சேர்த்து கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.\nஉப்பு மட்டும் இறக்கும் போது கொட்டவும். முதலில் போட்டால் தண்ணீர் விட்டு கொண்டு வரும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnpubliclibraries.gov.in/ta/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:43:49Z", "digest": "sha1:CWC545TJPA6JTUSZSTTV3LSE3MJOAQD6", "length": 5006, "nlines": 61, "source_domain": "tnpubliclibraries.gov.in", "title": "புதிய முனைப்புகள் – Directorate of Public Libraries", "raw_content": "\n1. போட்டித்தேர்வுக்கு தயாராகும் வாசகர்களுக்கான பருவஇதழ்கள்\nபோட்டித் தேர்விற்குத் தயாராகும் அனைத்து பகுதி வாசகர்களுக்கும் ஒரே மாதிரியான முன்னணி ஆங்கில பருவ இதழ்கள் கிடைக்கும் நோக்கத்தோடு, தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.2 கோடி மதிப்பில் 32 மாவட்ட மைய நூலகங்களுக்கு 61 பருவ இதழ்களும், 241 முழுநேர கிளை நூலகங்களுக்கு 34 பருவ இதழ்களும் மற்றும் 320 கிளை நூலகங்களுக்கு 19 பருவ இதழ்களும் வாங்கப்பட்டுள்ளன.\n2. அச்சு மற்றும் இணைய வழி நூல்கள் பருவ இதழ்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துதல்\nஅண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிதி உதவியுடன் ரூ.1.30 கோடி மதிப்பில் அச்சு மற்றும் இணைய வழியான நூல்கள், தேசிய மற்றும் சர்வதேச பருவ இதழ்கள், ஆராய்ச்சி இதழ்கள் வாங்கப்பட்டுள்ளன.\nசெல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து\nநிலத்திற்கு உரியவன் நிலத்தைச் சென்று பார்க்காமல் வாளா இருந்தால் அந் நிலம் அவனுடைய மனைவியைப் ப���ல் வெறுத்து அவனோடு பிணங்கிவிடும்.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/essays", "date_download": "2019-05-21T04:27:52Z", "digest": "sha1:RITMQU7OW4XQE3LDUOSAIPKAQGI4BWKS", "length": 12430, "nlines": 223, "source_domain": "www.athirady.com", "title": "கட்டுரைகள் – Athirady News ;", "raw_content": "\nATHIRADY In ENGLISH அதிரடி அப்பையா அண்ணை அதிரடிக்கான வாழ்த்து அந்தரங்கம் (+18) அறிக்கைகள் அறிவித்தல் ஆன்மிக செய்திகள்\nநல்லூர் முருகனுக்கு தீங்கிழைக்க யார் உளர்\nரிசாத் மீதான கடைந்தெடுத்த காழ்ப்புணர்வு..\nவசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்\nஆலயத்தில் இந்துக்கள் அல்லாதவர்களுக்கு அனுமதி தேவையா\nஇலங்கை வர்த்தக நாமம் சர்வதேச ரீதியில்\nஅவலங்களைக் காட்சிப்படுத்தல்: சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வது பற்றி… \n‘சஹ்ரான் உயிர் வாழ்கிறார்’ என்ற கதையின் பின்புலம் \nபிழையாக வழிநடத்தும் மதவாதமும் இனவாதமும் \nஇஸ்ரேல் – லெபனான் – ஹிஸ்புல்லா \nபிரித்தானியா, ஐரோப்பாவை இலக்கு வைத்துள்ள ISஇன் உறங்கும் செயற்பாட்டாளர்கள் \nவெற்றியை அறுவடை செய்வாரா கோட்டா\nஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் – முகநூலும் இலங்கைத்தீவும்\nகுழந்தை வளர்ப்பில் சந்தோசமாய் இருப்பது அப்பாவா அம்மாவா\n’பொறுப்பைக் கொடுத்தால், 2 வருடங்களில் ISஐ துடைத்தெறிவேன்’ (கட்டுரை)\nபுலனாய்வுக் கட்டமைப்பும் ஐ.எஸ் தாக்குதலும் \nஇந்தியத் தேர்தல் களம் திசை திருப்பப்படுகிறதா\nதகவல் இருந்தும் ஏன் தடுக்க முடியவில்லை\nதாக்குதல் தொடர்பில் கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்கின்றேன்\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nமத்திய கிழக்கு அரசியலில் ரஷ்யாவின் புதிய பரிணாமம் \nஉள்நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற மேற்கொள்ளப்பட்ட தாக்குதலா இல்லையா\nமீண்டும் மரண தீவாகும் இலங்கை பாதுகாப்பு தரப்பின் அசமந்தமா\nதேர்தல் நடத்தை விதியைக்காட்டி, நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்த ஐ.ஐ.டி\nவடகொரிய – அமெரிக்க மாநாடு – 2 \nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போ���் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A", "date_download": "2019-05-21T04:47:45Z", "digest": "sha1:AZYRLFPL6XKE6PWK2YGLZ4XVAFFB32JY", "length": 9859, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "பசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி\nவிவசாயிகள் உரச் செலவைக் குறைக்க பசுந்தாள் உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கா. ராஜன் கூறினார்.\nஇதுகுறித்து அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பது: ரசாயன உரங்களின் பயன்பாட்டால் மண் வளம் ரசாயனக் குணங்களாக மாற்றப்பட்டு, வளம் பாதிக்கப்பட்டு வருகிறது.\nதற்போது பருவ மழை பரவலாகப் பெய்து வருகிறது. அடுத்து வரும் சாகுபடி பயிர்களுக்கு ஏற்ற அங்கக சத்துக்களை மண்ணில் நிலைநிறுத்த பசுந்தாள் உரப்பயிர்களைப் பயிரிடுவதற்கு இதுவே தக்க தருணமாகும்.\nஇதற்காக பசுந்தாள் உரப்பயிர்களான தக்கைப்பூண்டு, சணப்பு போன்ற பயிர்களில் ஏதேனும், ஒன்றை தேர்வு செய்து பயிரிடலாம். தக்கைப்பூண்டு விதையை, 1 ஏக்கருக்கு 20 கிலோ வீதம் பயன்படுத்தலாம். மேலும் இவ்விதையுடன் ரைசோபியம் (பயறு) உயிர் உரத்தை 2 பாக்கெட் வீதம் விதை நேர்த்தி செய்து வயலில் விதைக்க வேண்டும். இவற்றை 45 முதல் 60 நாள்களுக்குள் அறுவடை செய்து வயலில் உழுது விடலாம்.இதேபோல் சணப்பு விதையை 1 ஏக்கருக்கு 15 முதல் 20 கிலோ விதைக்கலாம். விதையுடன் உயிர் உரத்தை 2 பொட்டலம் கலந்து வ���தை நேர்த்தி செய்து விதைக்கலாம்.விதைத்த 45 முதல் 60 நாள்களில் அறுவடை செய்து வயலில் உழுது விடலாம்.\nபசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்வதன் மூலமாக 1 ஏக்கருக்கு 8 முதல் 10 டன் பசுந்தாள் உரமானது கிடைக்கும். இதனால் சுமார் 50 முதல் 70 கிலோ வரை தழைச்சத்து மண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது.\nமண்ணின் காற்றோட்டத்தை அதிகரித்து அடிமட்டத்திலுள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி மேல்மட்டத்திலுள்ள வேர்களுக்கு கிடைக்க செய்கிறது. இதனால் பயிர் மகசூல் 20 சதவீதம் வரை மகசூல் அதிக்கரிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகலாம் என்றார் அவர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in இயற்கை விவசாயம், எரு/உரம், விவசாயம் Tagged பசுந்தாள்\nகரும்புக்கு சொட்டு நீர் பாசனம் →\n← முள்ளங்கி பயிரிடும் முறை\n2 thoughts on “பசுந்தாள் கொண்டு உரம் செலவை குறைப்பது எப்படி\nPingback: பசுந்தாள் உரம் செய்வது எப்படி\nநாங்கள் இயற்க்கை விவசாயம் செய்து மகசூல் பெற விரும்புகின்றோம். ஆனால் அதை திறம்பட செய்ய எங்களுக்கு போதிய வசதிகளும் வழிகளும் தெரியவில்லை. ஆதலால் நீங்கள் எங்களுக்கு சணப்பு, தக்கைபூண்டு, கொழிஞ்சி, அகத்தி, நீலபச்சை போன்றவற்றின் விதை தேர்வுகள் எப்படி செய்வது என்பது பற்றியும், அல்லது அவிக விற்பனை செய்யும் நபர்களின் விபரம் பற்றியும் எங்களுக்கு கொடுத்து உதவினால் ஏதுவாக இருக்கும்.\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/health/03/192950?ref=archive-feed", "date_download": "2019-05-21T04:51:36Z", "digest": "sha1:7TDOSSI6V4TR4JXHJSU65WKDN4HUA7OS", "length": 7442, "nlines": 145, "source_domain": "lankasrinews.com", "title": "நுரையீரலில் அடைத்திருக்கும் சளியை நீக்க வேண்டுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநுரையீரலில் அடைத்திருக்கும் சளியை நீக்க வேண்டுமா\nநுரையீரல் ���ற்றும் சுவாச குழாய் பாதையில் அளவுக்கு அதிகமாக சளி இருந்தால் அதை அகற்ற இயற்கையில் ஒரு அற்புதமான மருந்து உள்ளது.\nமேலும் நுரையீரலில் ஏற்படும் சளி தொல்லைக்கு உடனடியாக வீட்டில் இருந்தபடியே நல்ல தீர்வைக் காணலாம்.\nதேன் - 1 டீஸ்பூன்\nதேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்\nஆப்பிள் சிடர் வினீகர் - 1 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி - தேவையான அளவு\nமுதலில் இஞ்சி துண்டை சிறிதளவு எடுத்து தோல் நீக்கி நறுக்கி கொள்ள வேண்டும். பின் அதனுடன் ஒரு கப் நீர் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.\nஅந்த பானம் நன்றாக கொதித்ததும் அதை இறக்கி பின் 15 நிமிடங்கள் ஆற வைத்து, ஒரு பாட்டிலில் ஊற்றி ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.\nசளி தொல்லை அதிகம் இருப்பதாக உணரும் நேரங்களில் இந்த பானத்தில் 1 டேபுள் ஸ்பூன் அளவு எடுத்து குடித்து வரலாம்.\nஇதனை தினமும் குடித்து வந்தால் உடலில் அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள சளியை வெறும் 2 மணி நேரத்திலேயே வெளியேற்றப்படுவதுடன் நல்ல புத்துணர்ச்சி கிடைக்கும்.\nமேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/miss-world-manushi-chhillar-latest-photos/", "date_download": "2019-05-21T04:33:57Z", "digest": "sha1:METNCB5VJEUU2XRUM4TTHIKU36CGXQGH", "length": 9636, "nlines": 175, "source_domain": "patrikai.com", "title": "உலக அழகியான இந்திய சில்லாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»உலக அழகியான இந்திய சில்லாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஉலக அழகியான இந்திய சில்லாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஉலக அழகியாக இந்திய மருத��துவ மாணவி தேர்வு\nநிரவ் மோடி விளம்பரத்தை ரத்துசெய்த பிரபல பாலிவுட் நடிகை \nசர்வதேச திரைப்பட விழாவில் விஜய்சேதுபதிக்கு விருது\nTags: miss-world-manushi-chhillar-latest-photos, உலக அழகியான இந்திய சில்லாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nMore from Category : இந்தியா, உலகம், சினி ஆல்பம், சினி பிட்ஸ்\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/illayaraja_p/", "date_download": "2019-05-21T05:20:47Z", "digest": "sha1:ONTRMSMUDWEHLEJCVTE2HWGEJFWPSDTK", "length": 46082, "nlines": 81, "source_domain": "solvanam.com", "title": "இளையா – சொல்வனம்", "raw_content": "\nஇளையா ஏப்ரல் 18, 2017\nஒளியினால் ஆன இந்த தூதுவலை சூரியனையும் பூமியையும் மட்டும் இணைக்கவில்லை. இந்த வலை நமது பிரபஞ்சம் முழுவதையும் இணைத்துள்ளது. நம் பூமி பால்வழித்திரளில் குடியிருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஆத்தூருக்கு ஐ.எஸ்.டி வருவது போல பல கோடி மைல்கள் அப்பால் உள்ள அடுத்த கேலக்ஸியில் இருந்து புவிக்கு தூதைச் சுமந்து வருகிறது ஒளி. அப்பால். அதற்கும் அப்பால். அப்பாலுக்கப்பால் உள்ள இடங்களில் இருந்து எல்லாம் வருகிறது.\nஇளையா மே 30, 2016\nஇந்த அறிதல் முறைமையின் அடிப்படையில் அடுத்து வரும் இன்னொரு புதிய பறவையை கவனிக்க ஆரம்பிக்கிறோம். அது வாயிலின் வழியே பறந்துவந்து அமர்ந்து கூ..கூ..கூ என்று இனிமையாக கூவுகிறது. சிலர் அந்த இசையில் மெய்மறக்கிறார்கள். வேறு ஒரு கூட்டம் முன்பு வந்த காகத்துக்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று பேசிக்கொண்டே இருக்கிறார்கள். மரங்கள், விலங்குகள் என்று வரும் ஒவ்வொன்றையும் அவதானிக்கிறோம். இவ்வாறு சுவரின் அந்தப்புறம் இருந்து வரும் அனைத்து பொருட்களையும் இந்தப்புறம் அமர்ந்து அவதானிக்கிறோம். அந்த சிறுசிறு அவதானிப்பில் இருந்து கட்டி எழுப்பிய கோபுரங்கள்தான் இன்று நாம் காணும் ஒவ்வொரு அறிவுத்துறையும்.\nஇளையா ஏப்ரல் 23, 2016\nநம் சூரியனிலிருந்து கோடிக்கணக்கான நியூட்ரினோ துகள்கள் பூமியை வந்தடைகின்றன. சூரியனில் ஏற்படும் அணுக்கரு வினைகள் ஆற்றலை உமிழ்கின்றன. வெய்யோனின் ஆழத்தில் நான்கு ஹைட்ரஜன் அணுக்கருக்கள்– அதாவது புரோட்டான்கள்- இணைந்து ஹீலியம் அணுக்கருவை உண்டாக்குகின்றன. இந்த வினையில் உள்ள நிறை வித்தியாசம் ஆற்றலாக வெளிப்படுகிறது. மேலும் இந்த வினையில் எலக்ட்ரானின் எதிர்துகளான இரு பாசிட்ரான் துகள்களும் மற்றும் இரு நியூட்ரினோ துகள்களும் வெளிப்படுகின்றன.\nஇளையா ஆகஸ்ட் 8, 2013\n20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு புதிய கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கை. இரண்டாவது குவாண்டம் கோட்பாடு. கரும்பொருள் நிறமாலையை (Spectrum of Blackbody Radiation) கிளாசிக்கல் அறிவியல் கொண்டு விளக்கமுடியவில்லை. நியூட்டனின் இயக்கவியல், தெர்மோடைனாமிக்ஸ், மின் காந்தக் கொள்கை எதுவும் இந்த நிகழ்வை விளக்க உதவவில்லை. புது கருத்தாக்கங்கள் தேவைப்பட்டன. மாக்ஸ் பிளாங்க் என்பவர் குவாண்டம் ஆற்றல் என்ற புது கருத்துருவைக் கொண்டு விளக்கினார்.\nஇளையா ஜூலை 19, 2013\nஇன்று பல நானோ பொருட்கள் ஆய்வுப் பட்டறையிலிருந்து தெருவுக்கு வந்துவிட்டன. வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ ஸி போன்ற நுகர்வு பொருட்களில் நானோ சில்வர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கொலுசு வடிவில் வெள்ளி பெண்களின் பிரியமான தோழன். நானோ வடிவில் நல்ல கிருமி நாசினி. வாஷிங் மெஷினில் உள்ள சில்வர் அயனிகள் அழுக்குத் துணிகளில் உள்ள பாக்டீரியாவை கொல்கின்றன. இந்த அயனிகள் துணிகளின் மீது ஒரு மெல்லிய படலமாகப் படிந்து ஒரு மாத காலம் வரை பாக்டீரியாவுடன் தொடர்ந்து போராடி ஒரு பாதுகாப்பு வளையத்தை அளிக்கின்றன. .ஃபிரிட்ஜ் மற்றும் ஏ ஸி யில் உள்ள சில்வர் நானோ கோட்டிங் பாக்டீரியாவைக் கட்டுபடுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் உள்ள நானோதுகள்கள் ரசாயனங்களை பொதி போல சுமந்து சென்று சருமத்தின் அடியில் உள்ள செல்களுக்கு போஷாக்கை அளிக்கின்றன…\nஇளையா ஜூன் 22, 2013\nஇந்த அகாடமியின் குறிக்கோள்கள் வளரும் நாடுகளில் அறிவியல் ஆய்வை மேம்படு��்ததுதல், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் அறிவியல் ஒப்பந்தங்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும், ஊக்கமும் அளித்தல் போன்றவை ஆகும். இன்னும் இருபது வருடங்களில் அறிவியலில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதம் இருக்க வேண்டும் என்பது சி என் ஆர் ராவின் கனவு.\nஇளையா மே 11, 2013\nஃபெர்மா 17-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கணித மேதை. இவர் இரு காரியங்கள் செய்தார். ஒன்று உலகமே அறியும். இன்னொன்று யாருக்குமே தெரியாது. ஃபெர்மா சிக்கலான கணக்குகளுக்குத் தானே விடை கண்டுபிடிப்பார். பின் கணக்குகளின் விடைகளை நன்றாக அழித்து துடைத்துவிட்டு கணக்குகளை மட்டும் மற்ற கணிதவியலாளர்களிடம் சுற்றுக்கு விடுவார். அவை விடைகளுக்குப் பதிலாக பகையையும் வெறுப்பையும் சுமந்துகொண்டு வரும்.\nஇளையா ஏப்ரல் 25, 2013\nகணிதத்தின் இந்த 300 வருட பெரும் வெற்றியை கடவுள் கணக்கு வாத்தியாராகத்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கொண்டாடினர். இப்போது காலம் மாறிவிட்டது. அவர் ஏன் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கக்கூடாது\nபெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்\nஇளையா ஏப்ரல் 14, 2013\nஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வருடங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இ��ழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்ப���யர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் ��ாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன�� சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல��� Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால��ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2011", "date_download": "2019-05-21T04:40:09Z", "digest": "sha1:FPAX5KS53XKGEO4QIPV7LQSBYVT77SUD", "length": 15594, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "சனவரி 2011 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(ஜனவரி 2011 இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஞா தி செ பு வி வெ ச\nசனவரி 2011 (January 2011), ஒரு சனிக்கிழமை ஆரம்பித்து 31 நாட்களின் பின்னர் ஒரு திங்கட்கிழமை முடிவடைந்தது. தமிழ் நாட்காட்டியின் படி தை மாதம் சனவரி 15 சனிக்கிழமை தொடங்கி, 2011 பெப்ரவரி 12 திங்கட்கிழமை முடிவடைந்தது.\nசனவரி 1 - ஆங்கிலப் புத்தாண்டு\nசனவரி 4 - அனுமன் ஜெயந்தி\nசனவரி 4 - சாக்கிய நாயனார் குருபூசை\nசனவரி 7 - கிறிஸ்துமஸ் (மரபுவழி)\nசனவரி 12 - வாயிலார் நாயனார் குருபூசை\nசனவரி 12 - சுவாமி விவேகானந்தர் பிறந்தநாள்\nசனவரி 14 - போகிப் பண்டிகை\nசனவரி 15 - தைப்பொங்கல்\nசனவரி 16 - திருவள்ளுவர் ஆண்டு 2042 பிறப்பு\nசனவரி 16 - மாட்டுப் பொங்கல்\nசனவரி 17 - காணும் பொங்கல்\nசனவரி 20 - தைப்பூசம்\nசனவரி 24 - சண்டேசுவர நாயனார் குருபூசை\nசனவரி 26 - இந்தியக் குடியரசு நாள்\nசனவரி 26 - ஆஸ்திரேலியா நாள்\nசனவரி 30 - மகாத்மா காந்தி நினைவு நாள்\nசனவரி 30 - உலக தொழுநோய் ஒழிப்பு நாள்\n2011 எகிப்திய போராட்டம்: எகிப்தில் அரசுத்தலவர் ஒசுனி முபாரக்கைப் பதவி விலகக்கோரி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nகொழும்பில் உள்ள லங்காஈநியூஸ் என்ற இணையத்தளத்தின் அலுவலகம் இனந்தெரியாதோரினால் எரியூட்டப்பட்டது.\nஇதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப்பழமையானதெனக் கருதப்படும் விண்மீன் பேரடை ஒன்றை ஹபிள் விண்வெளித் தொலைநோக்கி கண்டுபிடித்துள்ளது.\nமாஸ்கோ, தமதெதவோ வானூர்தி நிலையத்தில் தற்கொலைக் குண்டு வெடித்ததில் குறைந்தது 35 பேர் உயிரிழந்தனர்.\nஅனுராதபுரம் சிறையில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்.\nவெள்ள நிவாரணம் வழங்கப்படவில்லை எனக்கோரி மட்டக்களப்பு மக்கள் போராட்டத்தில் இறங்���ினர்.\nஎயிட்டியின் முன்னாள் அரசுத்தலைவர் 25 ஆண்டுகளுக்குப் பின்னர் நாடு திரும்பினார்.\nஅசாம் போராளிக் குழு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது.\nகிரேக்கக் கரையில் 263 சட்டவிரோதக் குடியேறிகளை ஏறிச் சென்ற கப்பல் ஒன்று மூழ்கியதில் 22 பேர் காணாமல் போயினர். (ஏபி)\nஎகிப்தில் கிறித்தவர்களைக் கொலை செய்தவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.\nதுனீசியாவில் சிறைச்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 42 பேர் உயிரிழந்தனர். (4தமிழ்மீடியா)\nதுனீசியாவில் மக்கள் கொந்தளிப்பை அடுத்து அரசுத்தலைவர் சவுதி அரேபியாவுக்குத் தப்பியோடினார்.\nஇலங்கையில் மண்சரிவினால் 700 குடும்பங்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.\nசபரிமலைக்கு அருகே கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 64 பேர் உயிரிழந்தனர்.\nபலருக்கு விக்கிப்பீடியா இன்னும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது, ஜிம்மி வேல்ஸ் கூறுகிறார்.\nமலேசியப் பாடநூலில் இந்தியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள்.\nபிரேசில் வெள்ளப்பெருக்கில் 250 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.\nஆத்திரேலியாவில் வரலாறு காணாத வெள்ளம், 12 பேர் உயிரிழப்பு.\nநிலவின் நீர் வால்வெள்ளிகளில் இருந்து வந்திருக்கலாம், ஆய்வுகள் தெரிவிப்பு.\nபுவியைப் போன்ற மிகச்சிறிய புறக்கோள் கண்டுபிடிப்பு.\nநைஜரில் கடத்தப்பட்ட இரு பிரான்சியர்கள் மீட்பு நடவடிக்கையின் போது கொல்லப்பட்டனர்.\nஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகியதில் 72 பேர் உயிரிழப்பு.\nஇலங்கையில் 36 குளங்கள் பெருக்கெடுப்பு.\nதெற்கு சூடானின் விடுதலைக்காக பொது வாக்கெடுப்பு.\nயாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவருக்கு சிறப்புக் காவல்துறை விருது.\nஅமெரிக்கக் கீழவை உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தார்.\nதிருக்கோவிலில் 15 வயது மாணவன் காணமால் போயுள்ளார்.\n1811 இல் தொலைந்த அமெரிக்கப் போர்க்கப்பலின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.\nஇலங்கை-இந்தியப் பயணிகள் கப்பல் சேவைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டப்பட்டது.\nஆஷசுக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து 3-1 கணக்கில் வென்றது.\nஇலங்கையில் 30 ஆண்டுகளின் பின் மக்கள்தொகை மதிப்பீடு.\nமுகநூல் சமூக வலைத்தளத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர்களாக உயர்வு.\nஇலங்கையில் உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டன.\nஆஸ்திரியாவில் நாட்சி-கால புதைகுழி மீளத் தோண்டப்படவ���ருக்கிறது.\nபாக்கித்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் படுகொலை செய்யப்பட்டார்.\nபோபர்ஸ் ஆயுத பேர ஊழல்: இத்தாலியத் தொழிலதிபருக்கு சட்டவிரோத தரகர் கட்டணம் வழங்கப்பட்டது.\nபிரேசிலின் முதலாவது பெண் அதிபராக டில்மா ரூசெப்ஃ பதவியேற்றார்.\nசிலியின் நடுப்பகுதியில் 7.1 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.\nயாழ் குடாநாட்டில் கடத்தல்கள், கொலைகள் தொடருகின்றன.\nசைபீரியாவில் ஜெட் விமானம் தீப்பற்றியதில் மூவர் உயிரிழப்பு\nவடக்கு எகிப்திய நகரான அலெக்சாந்திரியாவில் கிறித்தவத் தேவாலயம் ஒன்றிற்கு வெளியே கார்க் குண்டு ஒன்று வெடித்ததில் ஏழு பேர் கொல்லப்பட்டு, 24 பேர் காயமடைந்தனர்.\nயூரோ வலயத்தின் 17வது உறுப்பு நாடாக எசுத்தோனியா இணைந்தது.\nஅரியான்பொய்கை செல்லத்துரை, ஈழத்துக் கலைஞர்\nசனவரி 24 - பீம்சென் ஜோஷி, இந்துஸ்தானி இசைப் பாடகர் (பி. 1922)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nவேறுவகை��ாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/01/bigg-boss-aarav-finally-got-this-009078.html", "date_download": "2019-05-21T04:25:04Z", "digest": "sha1:LZHQYYRJVAPKOSRPTJXIR5EAA2JJL2UA", "length": 22347, "nlines": 221, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பிக் பாஸ் ஆர்வ்-விற்கு கடைசியில் கிடைத்தது இதுதான்..! | Bigg boss aarav finally got this - Tamil Goodreturns", "raw_content": "\n» பிக் பாஸ் ஆர்வ்-விற்கு கடைசியில் கிடைத்தது இதுதான்..\nபிக் பாஸ் ஆர்வ்-விற்கு கடைசியில் கிடைத்தது இதுதான்..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n10 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\n13 hrs ago அதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\n14 hrs ago மனமிருந்தால் மார்க்கம் உண்டு.. 400 மாணவர்களின் $40 மில்லியன் கடனை அடைக்க தொழிலதிபர் திட்டம்\n15 hrs ago ஹலோ ஒயின்ஷாப் ஓனருங்களா... ஊழியருக்கு எதிராக ட்விட்டிய வாடிக்கையாளர்\nNews அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nபாலிவுட்டில் மட்டும் அல்லாமல் உலகளவில் வெற்றிபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் முதல் சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது.\nஇந்த 100 நாள் பிரம்மாண்டமான போட்டியில் வெற்றியாளராக ஆர்வ் அறிவிக்கப்பட்ட நிலையில் இவருக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது.\nஇந்தியாவில் பரிசு, லாட்டரியில் கிடைக்கும் பணத்திற்கு வரி செலுத்தியே ஆக வேண்டும். இந்நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பு பரிசு தொகையின் மீது 30.9 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்த நிலையில், ஜிஎஸ்டிக்குப் பின் இது 28 சதவீதமாகக் குறைந்தது.\n���ற்போது ஆர்வ்-விற்குக் கிடைத்துள்ள 50 லட்சம் ரூபாயில் 14 லட்சம் ரூபாயாக வரி செலுத்த வேண்டும். ஆக இவருக்கு மொத்தம் 36 லட்சம் ரூபாய் வெறுவார் ஆர்வ்.\nசுமார் 19 பிரபலங்கள் பங்கேற்ற இந்தப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர்கள் தங்கியிருந்த வீட்டில் சகல வசதிகளையும் கொண்ட வீட்டை 2-3 கோடி ரூபாய் வரையிலான தொகைக்குக் கட்டப்பட்டு இருக்கலாம் எனத் தெரிகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு, பிக் பாஸ் ஹவுஸில் இருந்த நாட்களுக்கு ஏற்ப சம்பளம் கொண்டுக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதுகுறித்துப் பிக் பாஸ் நிறுவனமோ அல்லது விஜய் டிவியோ எவ்விதமான தகவல்களையும் அறிவிக்கவில்லை.\nபொதுவாக விளம்பரங்களிலும், டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொள்ளாத கமல்ஹாசன், சமீபகாலமாகப் போத்தீஸ் விளம்பரத்தில் வந்தார். இதைத் தொடர்ந்து தற்போது உலகப் புகழ் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்கள் இடம்பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nசேமிப்பை பெருக்க சில பொன்னான வழிகள்.. கொஞ்சம் மாற்றி யோசித்தால் நாமும் சேமிக்கலாம்\nஎன்னாது.. வங்கிகளுக்கே பணப் பஞ்சமா\n100 ரூபாய் திருட்டு வழக்குக்கு 8,50,000 ரூபாய் ஜாமீன் தொகை கேட்ட நீதிமன்றம்..\nDemonetization-ஆல் 88,00,000 பேர் வருமானவரி தாக்கல் செய்யவில்லை 20 ஆண்டு வரலாற்று உச்சம்\n43.5 லட்சம் ரூபாய்க்கு வெளி நாட்டு கரன்ஸிகள்..\n30 லட்சம் ரூபாய் பணத்துடன் ஏடிஎம் திருடிய திருடர்கள்..\n15,000 ரூபாய் பள்ளிக் கட்டணம் இல்லாததால் என் குழந்தைகளை வெளியே அனுப்பிவிட்டார்கள்..\nசொகுசு வாழ்கைக்காக 5 பேரை ஏமாற்றி 5 கோடி சம்பாதித்த பெண்கள்..\nஉலகின் 36-வது பெரிய பணக்காரர் தற்கொலை.. பிசினஸ் நஷ்டம் தான் காரணமாம்..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஎஸ்பிஐ இணையதள வங்கி சேவையில் ‘beneficiary’ சேர்க்காமல் பணம் அனுப்புவது எப்படி\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nகாசேதான் கடவுளடா.. ஸ்டார்ட்அப் கனவிற்குப் பணம் கற்றுக்கொடுத்த பாடங்கள்\nBigg boss aarav finally got this - Tamil Goodreturns | பிக் பாஸ் ஆர்வ்-விற்கு கடைசியில் கிடைத்தது இதுதான்..\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nசிங்கப்பூரில் முதலீடு செய்யும் டாடா குழுமம்.. ரூ.4000 கோடி முதலீடு\nகுறைந்து வரும் கல்வி உதவிகளால் இந்தியாவுக்கு பிரச்சனை இல்லை.. இந்தியா தயாராகவே உள்ளது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/143511-retired-dsp-take-care-of-monkies-in-tirupparankunram-temple.html", "date_download": "2019-05-21T05:06:57Z", "digest": "sha1:GBFSZ4BDBDJKTI3CANUUB6BI4SAF6FOS", "length": 26336, "nlines": 429, "source_domain": "www.vikatan.com", "title": "குரங்குகளுக்கு தினமும் உணவு... அசத்தும் முன்னாள் பெண் டி.எஸ்.பி! | Retired DSP take care of monkies in Tirupparankunram temple", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:00 (30/11/2018)\nகுரங்குகளுக்கு தினமும் உணவு... அசத்தும் முன்னாள் பெண் டி.எஸ்.பி\n`அடேய் ரெட்ட சுழி. உனக்கு ரெட்டை வாழைப்பழம். நீ யாருடா கோமாளி. அவனை அடிச்சுப் புடுங்க வர்ற... எல்லாத்துக்கும் தருவேன்ல’ - செல்லமாகக் கோவிக்கிறார் மாலதி. வாழைப் பழங்களை முழுதாகத் தின்று முடிப்பதற்குள் அவசரஅவசரமாக கடலைகளைக் கொரிக்க ஆரம்பித்தன குரங்குகள். சாப்பிடப் பழங்கள், குடிக்கப் பால் இருந்தபோதும் அடுத்தவரின் பங்குகளை பிடிங்கிச் சாப்பிட்டுக்கொண்டிருந்தன குட்டிக் குரங்குகள். ஒரு வழியாக, சரவணப் பொய்கையில் ஆரம்பித்து, கடைசியாக சஷ்டி மண்டபத்துக்கு வந்து சேர்ந்தார் அவர். ஆம், மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அருகே சுற்றித்திரியும் வானரங்களுக்கு அட்சயபாத்திரமாக விளங்குகிறார் முன்னாள் டி.எஸ்.பி மாலதி. கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் குரங்குகளுக்கு உணவளிக்கும் மாலதியிடம் பேச்சுக்கொடுத்தோம்.\nசொந்த ஊர் திருச்சிப் பக்கதில் இருக்கும் மண்ணச்சநல்லூர் கிராமம். உடற்கல்வி ஆசிரியருக்குப் படித்தேன். காந்தி கிராம பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி பேராசிரியராகவும், கொடைக்கானலில் உள்ள கல்லூரியிலும் பணியாற்றினேன். ஒரு கட்டத்தில், உடற்கல்வி துறையிலிருந்து காவல்துறைக்குச் செல்ல வேண்டும் என முயற்சி செய்தேன். 1978-ல் மதுரை தல்லாகுளம் காவல்நிலையத்தில் சார்பு ஆய்வாளராகச் சேர்ந்தேன். பழனி, விருதுநகர், சிவகாசி, உள்ளிட்ட இடங்களில் பணியாற்றி 1993-ல் ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றேன். அதற்குப் பிறகு டி.எஸ்.பி-யாக உயர் பதவி வகித்து, 2010-ல் ஓய்வு பெற்றேன்.\nஒரு வழக்கு விசாரணைக்காக விருதுநகர் நீதிமன்றத்துக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்தேன். அப்போது திருப்பரங்குன்றம் பகுதியில் நான்கைந்து குரங்குகள் பசியில் வாடியபடி அமர்ந்திருந்தன. உடல் மெலிந்து சோகமாக அமர்ந்திருந்தன. சேட்டைக்குப் பேர் போன குரங்குகள் சோர்ந்திருந்த காட்சி என் மனதை உருக்கியது. உடனே 2 சீப் வாழைப்பழங்களை வாங்கி குரங்களிடம் கொடுத்தேன். கொண்டாட்டமாகப் பழங்களைச் சாப்பிட்டது. அன்று முதல் குரங்குகள் மீது எனக்கு அதிகப் பாசம் வர ஆரம்பித்தது.\nதிடீரென எனக்கு ஒரு எண்ணம். `நாம் ஏன் தினமும் இந்தக் குரங்குகளுக்கு உணவு வழங்கக் கூடாது’ என்று எண்ணி, 2015-ல் இருந்து இங்குள்ள குரங்குகளுக்கு உணவு வழங்க ஆரம்பித்தேன். இன்றுவரை தொடர்கிறது.\nமதுரை டி.வி.எஸ் நகரில் வசித்துவருகிறேன். என் கணவர் எஸ்.பி-யாக இருந்து ஓய்வு பெற்றவர் மகள் கல்லூரிப் பேராசிரியை. மகன் பி.இ முடித்துவிட்டு கிரிக்கெட் பிளேயராக உள்ளார். என் குடும்பத்தினர் யாரும் என் விருப்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததில்லை. தினமும் வாழைப்பழம், வேர்க்கடலை, பலாப்பழம், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம் எனப் பழங்களை வாங்கி, ஆட்டோவில் ஏற்றி, திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றியுள்ள 6 இடங்களுக்கும் சென்று பழத்தைக் கொடுப்பேன். மாலை 3:45-க்கு சரவணப்பொய்கையில் ஆரம்பிப்பேன். சிவன் கோயில், கல்வெட்டு குகை, மயில் தோப்பு, கோட்டை தெரு, சஷ்டி மண்டம் வரை வந்து முடித்துவிடுவேன். அப்போது போன் கூட பயன்படுத்த மாட்டேன். எனக்குப் பிடித்த குரங்குகளிடம் பேசிக்கொண்டே, அதற்குப் பிடித்தமான உணவை வழங்குவேன்.\nஎனக்குப் பிடித்த நபர்களின் பெயர்களைச் சொல்லித்தான் இவர்களை அழைப்பேன். சேட்டை செய்தால் உரிமையாகத் திட்டுவேன். இப்படி நெருக்கமாக இருக்கும் குரங்குகளில் ஒன்றான ஃபேட்சோவை தீபாவளிக்கு முந்தைய நாள் காணவில்லை. வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அதைப் புதைத்த இடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டுவந்தேன். அன்று தீபாவளியைக் கூட புறக்கணித்தேன்.\nதீபாவளி முடிந்து மறுநாள் எப்போதும் போல செல்லும்போது ஃபேட்சோ மரத்திலிருந்து துள்ளிக் குதித்து ஓடிவந்தது. அப்போதுதான் தெரிந்தது இறந்தது ஃபேட்சோ இல்லை என்று. அதைப் பார்த்ததும் பெரும் மகிழ்ச்சியடைந்தேன். இப்படி என் அன்பில் பல குரங்குகள் வளர்ந்து வருகின்றன. இதை பெருமைக்காகச் சொல்லவில்லை. குரங்களைப் பற்றிய புரிதல் ஏற்பட்டு, அவற்றைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும். இங்கேயே பசியாறிவிட்டால், குரங்குகள் குடியிருப்புகளில் தொந்தரவு செய்யாது” என்றார்.\n`அழகர்கோயில், திருப்பரங்குன்றம் பகுதிகளில் உள்ள குரங்குகள், பக்தர்கள் கொடுக்கும் உணவுகளில்தான் உயிர் வாழ்கின்றன. உணவு கிடைக்காதபோது, குடியிருப்புகளுக்குள் புகுந்து சேட்டை செய்கின்றன. கோயில் வருமானத்தில் கிடைக்கும் பணத்தில் சொற்ப அளவில் பழங்கள் வாங்கினாலே போதும், குரங்குகள் பிழைக்கும். பக்தர்களும் தேங்காய், பழத்தை குரங்குகளுக்குக் கொடுக்கலாம். சமூக விரோதிகள் குரங்குகளைத் துன்புறுத்துவதையும் தடுக்க வேண்டும்’ என்பது அந்தப் பகுதி சமூக ஆர்வலர்களின் விருப்பம்.\n` ஊருக்குள்ள நுழையவே முடியலண்ணே... ' - டெல்டாவில் கலங்கிய நடிகர் சூரி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00449.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/", "date_download": "2019-05-21T05:04:35Z", "digest": "sha1:6N2LIIN7GTENB3KT7BOYQG6AQCQTLTXV", "length": 6603, "nlines": 60, "source_domain": "arisenshine.in", "title": "A Tamil Website For Christian Revival | Let's Arise and Shine", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nஎழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.\nவெளியிடப்பட்டது: 04 டிசம்பர் 2014\nwww.arisenshine.in என்ற இந்தக் கிறிஸ்துவ தமிழ் இணையதளத்திற்கு வந்துள்ள உங்களை கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துகிறோம், வரவேற்கிறோம்.\nஉலகமெங்கும் உள்ள எல்லா கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சிக்கு பயன்படும் செய்திகள், சிந்தனைகள், தியானம், சாட்சிகள் ஆகியவற்றை வெளியிடும் நோக்கில் இந்த இணையதளம் இயங்கி வருகிறது.\nஇது எந்த சபையையோ, ஊழியத்தையோ சார்ந்தது அல்ல என்பதோடு, எந்த சொந்த ஆதாயத்திற்காகவும் நடத்தப்படுவது அல்ல.\nஎனவே இந்த இணையதளத்தில் வரும் செய்திகளைப் படித்து, உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் வளர்ச்சி பெறுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்.\nகர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஆமென்.\nஇந்த இணையதளத்தில் வரும் செய்திகளைக் குறித்த உங்கள் கருத்துகளையும், சந்தேகங்களையும் இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற முகவரிக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கலாம்.\nநாம் ஜெபிக்கிற ஜெபம் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ள இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nகூலி தொழிலாளி ஒருவரின் வாழ்வே இருண்டு போக வேண்டிய தருணத்தில் இருந்து தேவன் பாதுகாத்த ஒரு அற்புதமான சாட்சியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nகிறிஸ்தவர்கள் நகைகளைப் போடுவது சரியா தவறா என்ற சந்தேகத்திற்கான தீர்வை அளிக்கும் ஒரு செய்தியை கிளிக் செய்து படியுங்கள்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flixwood.com/cinema-mahenthiran-article/", "date_download": "2019-05-21T04:33:11Z", "digest": "sha1:3ZOKSDZSAMPMTMZAXTZ63GT5PN6X6K3M", "length": 16387, "nlines": 212, "source_domain": "flixwood.com", "title": "மகேந்திரன் : சினிமா உலகிற்கு கிடைத்த அற்புதம் - FLIXWOOD", "raw_content": "\nமகேந்திரன் : சினிமா உலகிற்கு கிடைத்த அற்புதம்\nமகேந்திரன் : சினிமா உலகிற்கு கிடைத்த அற்புதம்\nதமிழ்த் திரையுலகில் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, இயக்குநராக பிரகாசித்த மகேந்திரன் (1939 – 2019), தனது இறுதிக் காலத்தில் நடிகராகவும் அத்துறைக்குப் பங்களித்துவந்தவர். கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று எல்லா நிலைகளிலும் அவரது பங்களிப்புகள் உண்டு என்றாலும் இயக்கு நராக அவர் தொட்ட எல்லைகள் தமிழ்த் திரையுலகின் சாதனைகள்.\nஇந்தியாவில் ஐம்பதுகளிலேயே திரைப்படத் துறையில் புதிய அலை இயக்கம் தொடங்கிவிட்டது என்றாலும், எழுபதுகளின் இறுதியில்தான் அது தமிழ்த் திரையுலகில் தனது தடங்களை அழுத்தமாக பதித்தது. அப்போது, தமிழ்த் திரைப்படங்களின் உள்ளடக்கத்தையும் போக்கையும் மாற்றிய முகங்களில் ஒருவர் மகேந்திரன்.\nமகேந்திரன் ஒரு தீவிர வாசகர் என்பதால், இலக்கியங்களிலிருந்து திரைப்படங்களுக்கு ஒரு மடைமாற்றத்தை ஏற்படுத்தினார். புதுமைப்பித்தனின் ‘சிற்றன்னை’யையும் உமா சந்திரன், சிவசங்கரி ஆகியோரின் நாவல்களையும் தனது திரைப்படங்களுக்கான கருக்களாகக் கையாண்டார். இலக்கியங்களுக்கு அப்���டியே திரை வடிவம் கொடுக்காமல் கலை வடிவங்களின் தன்மைகளுக்கு ஏற்றவகையில் அதை மறு-உருவாக்கம் செய்தார்.\nஅதேநேரத்தில், தான் உத்வேகம் பெற்ற இலக்கியங்களையும் அவற்றைப் படைத்த எழுத்தாளர்களையும் உரிய கௌரவத்தோடு பெருந்திரளான சினிமா ரசிகர்களிடம் அறிமுகப்படுத்தினார். ‘இவர்கள் ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்’ என்ற கேள்வியும் அதைத் தொடரும் ஆழ்மன விசாரணைகளும்தான் இலக்கியத்துக்கான தொடக்கப்புள்ளி என்றால், அதைத் திரைப்படங்களுக்கும் நீட்டித்தவர் மகேந்திரன்.\nஊராரின் பழிதூற்றலுக்கு ஆளானாலும் தன்னைத் திருத்திக்கொள்ளத் தடுமாறும் ‘உதிரிப்பூக்கள்’ நாயகனும், தங்கையின் பாசத்தை வாழ்நாள் முழுக்கவும் எதிர்பார்க்கும் ‘முள்ளும் மலரும்’ நாயகனும் வழக்கமான சினிமாக்களின் கதாநாயகர்கள் இல்லை; இலக்கியப் படைப்புகளில் மட்டுமே சாத்தியப்படுபவர்கள்.\nஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாத எளிமைதான் மகேந்திரனின் அழகியல். அதற்கு ஏற்ற வகையிலேயே அவருடைய படங்களில் ஒளிப்பதிவும் இசையும் நடிப்பும் அமைந்திருந்தன. வணிக சினிமாவில் புகழ்பெற்ற கலைஞர்கள் பலரும் மகேந்திரனின் திரைப்படங்களில் மட்டும் தங்களது வழக்கத்துக்கு மாறாகக் காட்சியளித்தார்கள்.\nகுடும்ப உறவுகளுக்கு இடையிலான சிடுக்குகள்தான் மகேந்திரன் இயக்கிய படங்களின் மையப்பொருளாக இருந்தன என்றாலும் அவை வழக்கமான தமிழ் சினிமாவின் மிகையுணர்ச்சி நாடகங்களாக மாறிவிடாமல் யதார்த்தத்தின் எல்லைக்குள்ளேயே நின்றன.\nநிதானம் கைவரப்பெற்ற காட்சிமொழி அவரது பலம். எனினும், தான் இயக்கிய படங்களின் வாயிலாக மட்டுமே அவர் நினைவுகூரப்படுகிறார். அவர் இயக்கிய படங்களுக்கும் கதையாசிரியராகவும் வசனகர்த்தாவாகவும் பங்களித்த படங்களுக்கும் இடையிலான வேறுபாடுகளே, ஒரு எழுத்தாளனுக்கு தமிழ் சினிமா கொடுக்கும் இடம் என்ன என்ற கேள்விக்குப் பதிலாக இருக்கின்றன.\nஇலக்கியமும் சினிமாவும் இணையும் ஒரு அபாரமான மரபை உருவாக்கி நமக்குக் கொடுத்துச் சென்றிருக்கிறார் மகேந்திரன். அவருக்குப் பிறகும் அவரது தடத்தில் பயணங்கள் தொடர வேண்டும்.\n“தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்டுள்ள கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி” – எடப்பாடி பழனிச்சாமி\nஏப்ரல் 11ல் வெளியாகிறது… மோடியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம்\nச��ர்யாவிற்கு அதிர்ச்சியளித்த சுரேஷ் ரெய்னா\nநடிகர்களுடன் நடிக்க தயங்குகிறாரா கீர்த்திசுரேஷ்\nவெளியானது “கோமாளி”படத்தின் அடுத்த லுக்\nசுந்தர்.சி இயக்கத்தில் நடிக்கும் விஷால்\nசூர்யாவிற்கு அதிர்ச்சியளித்த சுரேஷ் ரெய்னா\nசெல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில்...\nஉங்களுக்கு பிடித்த படம் எது\nஅயோக்யா அயோக்யா\t1 ( 16.67 % )\nமதுரையின் பாரம்பரியமிக்க தியேட்டர்களின் வரலாறு……\nமுகவை முதல் ரித்திஷ் குமார் வரை…..\nமகேந்திரன் : சினிமா உலகிற்கு கிடைத்த அற்புதம்\nபாலசந்தருக்கு பிடித்தமான டாப் 10….\nபாலசந்தருக்கு சிவாஜிகணேசனுடன் ஏற்பட்ட அனுபவங்கள்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/semmannight2013.html", "date_download": "2019-05-21T05:42:24Z", "digest": "sha1:JRV4GPPWOUCE5OS2JT5K66OXVWLBYCW2", "length": 5523, "nlines": 31, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா வழங்கிய செம்மண் இரவு 2013 பற்றிய செய்திதொகுப்பு. updated 18-11-2013\nகுப்பிழான் விக்கினேஸ்வரா மன்றம் பிரித்தானியா நடாத்திய செம்மண் இரவு 16-11-2013 சனிக்கிழமையன்று கிழக்கு லண்டனில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. இந்த நிகழ்வுக்கு வைத்திய கலாநிதி தம்பிராசா குணசுந்தரம் அவர்களும் அவரின் பாரியார் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.\nமண்டபம் நிறைந்த பார்வையாளர்களுடன் கலை நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. திரு தம்பிநாதர் வரதராஜன் அவர்கள் சுவிஸ் நாட்டில் இருந்து வந்து இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மனதை கவர்ந்த பாடல்களை பாடி எல்லோரையும் பரவசபடுத்தினார். நிகழ்வுகள் மாலை 5.30 மணிக்கு என்று அறிவிக்கப்பட்ட போதிலும் தாமதமாகவே ஆரம்பமாகியது. இதற்கு பிரதான காரணம் எம்மவர்கள் என்றுமே நேரத்திற்கு வருவதில்லை என்பதாகும். பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையினால் நிகழ்வுகள் 11.30 மணிக்கே முடிவுற்றது குறிப்பிடத்தக்கது. திருமதி ரஜனி குணசுந்தரம் அவர்கள் மங்கல விழக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். பாடல்கள், நடனங்கள், பரத நாட்டியங்கள், பட்டி மன்றங்கள் எல்லோரையும் மெய்சிலிர்க்க வைத்தது.\nசெல்வி அஞ்சிதா ஜங்கரலிங்கம், திரு தம்பிநாதர் வரதராஜன், திரு சதானந்தன் கஜயனன் நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக செயல்பட்டு நிகழ்வுகளை சிறப்பாக கொண்டு சென்ற���ர். தலைமை உரையை திரு அருந்தவராஜா அவர்களும், சிறப்புரையை வைத்திய கலாநிதி தம்பிராசா குணசுந்தரம் அவர்களும், நன்றி உரையை திரு மோகனதாஸ் அவர்களும் நிகழ்த்தினார்கள். குப்பிழான் விக்கினேஸ்வரா மகாவித்தியாலய பிரதான மண்டப திறப்பு விழா மலர் உத்தியோகபூர்வமாக வெளியீடு செய்யப்பட்டது. இதன் சிறப்பு பிரதியை பிரதமவிருந்தினர் அவர்கள் பெற்றுக்கொள்ள மன்ற தலைவர் வெளியிட்டு வைத்தார்.\nவருகை தந்திருந்த அனைவருக்கும் இராப் போசனம் வழங்கப்பட்டது. சிறந்த நிகழ்ச்சிகளை பார்த்தோம் என்ற மனநிறைவுடன் எல்லா நிகழ்வுகளும் நிறைவடைந்தன,", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2011/02/", "date_download": "2019-05-21T05:14:53Z", "digest": "sha1:OCXZRCVTNSHGP3KMAEPGY2YJ3L7EO3NO", "length": 32378, "nlines": 299, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 2/1/11 - 3/1/11", "raw_content": "\nகடிதத்தைக் கிழித்து போடும் திருப்தி மெயிலை டெலீட் செய்வதில் இல்லை\nபெளர்ணமி... பூரண நிலவு... நிலவொளி பூரணமாகவில்லை... தெருவெங்கும் மின்விளக்குகள்\nநீலக்கடல்; நீல வானம்; செவ்வானம்; வெண்மேகம்; மீண்டும் பூமிக்கு தான் திரும்ப வேண்டும் கண்கள்...\nவாழ்க்கையைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால் பாதி பிரச்னைகள் காணாமல் போய்விடும்\nகேள்வி கேட்கும் குழந்தையின் சுட்டித்தனம்; அதற்கு சளைக்காது பதில் அளிப்பவரின் பொறுமை - இரண்டுமே சுவாரசியம் தான்\nஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....\nகாலையில் கடற்கரையில் தான் நடைபயிற்சி என்றாலும் சூர்யோதயத்தை இரசிப்பது மிஸ்ஸிங்... வாழ்வின் ஓட்டத்தில் இப்படி மிஸ்ஸாவது நிறைய....\nவெளிச்சம் பொறுத்து சுற்றுகிறது நிழல்... நீண்டோ, குறுகியோ... காலடியில் ஒட்டிக்கொண்டிருந்த வரை கவனித்ததில்லை...\nபால்யத்திற்கு திரும்ப வாய்ப்பிருந்தால்... இதமான கனவு, ஆனால் படித்து , பரீட்சை எழுத வேண்டும் என நினைத்தால் அது டெரர் கனவு...\nபிள்ளைங்க முன்னாடி பெத்தவங்க சண்டை போடக்கூடாதுனு சொன்னால், முதல்ல பிள்ளைங்க கூட பெத்தவங்க சண்டை போடக்கூடாதாம்#நான் வளர்கிறேனே அம்மா\n”சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்”\nசென்ற பதிவில் டர்ட்டில் வாக் பற்றி எழுதி இருந்தேன். சென்ற வாரம் குட்டீஸ் போக வேண்டும் என்று சொன்னதால் கிளம்பினோம். அருண் அவர்களுக்கு அலை பேசினால், நிறைய கூட்டம் இரண்டு வாரம் கழித்து வந்தால் கூட்டம் கம்மியாக இருக்கும் என்றார். பொறுமையின் சிகரங்களான குட்டீஸ் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. எனவே நந்து, யாழ், அவர்கள் நண்பர்கள் சுபிக்‌ஷா, அஸ்வின் என்று பிள்ளை கூட்டமுடன் 11 மணிக்கு போனால்.... அங்கு ஒரு ஸ்கூலே நிற்கிறது.\nமுந்தின நாள் ஹிண்டுவில் வந்திருந்ததால் இருக்கலாம். எல்லா சுட்டீஸும் கையில் வாட்டர் பாட்டிலுடன் உற்சாகத்தோடு நள்ளிரவில் இருந்தது கண்டு சோம்பிக் கிடந்த நானும் சுறுசுறுபுற்றேன். வழக்கமாக சற்று நேரம் சென்று சென்றால் ஆமை பார்க்கும் வாய்ப்பு அதிகம். சற்று நேரம் ஆமைகள் பற்றி பேசுவார் அருண். முதலில் சுட்டீஸ் டைம். குழந்தைகள் கேள்வி கேட்ட அழகே தனி. அதற்கு பொறுமையாக பதில் சொன்ன அருணின் பொறுமை பாராட்டிற்குரியது. (யாழ் குட்டி தானாக யோசித்து, அக்காவிடம் ஆங்கிலத்தில் எப்படி கேட்பதென தெரிந்து, கைவலிக்கும் வரை கையைத் தூக்கி கேள்வி கேட்டது கொள்ளை அழகு) உண்மையில் குழந்தைகளின் கேள்வி கேட்கும் அழகில் இலயித்த எனக்கு, பதில்கள் மறந்துவிட்டது. நந்தினி நோட் பண்ணியதால் சிலவற்றுக்கு பதில் உண்டு. சளைக்காது கேள்வி கேட்ட சுட்டீஸின் கேள்விகள்:\n1. olive ridley-க்கு ஏன் அந்த பெயர் (olive-ஆலிவின் நிறம்... ரிட்லி... அது ஒரு புதிர் என்பதால்... )\n2. எத்தனை வகையான ஆமைகள் (7 வகை Olive Ridley, Kemps Ridley, Hawks bill, Green trutle (இவர் சுத்த சைவம்), Flat back, Leather Back(இவர் ஜெல்லிடேரியன் அதாவது ஜெல்லி மீன் மட்டும் உணவு)\n3. olive ridley எவ்வளவு பெரிசு\n4. ஆமைகள் எவ்வளவு கிலோ\n5. டார்ட்டாய்ஸ் , டர்ட்டில் என்ன வித்யாசம் (சாரி, அவர் சொன்ன பதிலை நான் மறந்துட்டேன்)\n6. ஆமை எப்படி குழி தோண்டும்\n7. ஆமை எப்படி நடக்கும்\n8. முட்டை போட எவ்ளோ நேரம் ஆகும் (குழி தோண்டி முட்டை போட்டு, மூடிப் போக 1.5 மணி நேரம், குழி தோண்டவே 45 நிமிஷம் மேல ஆகும்)\n (முட்டை போடும் பொழுது மென்மையா இருக்கறதால் உடையற சான்ஸ் கம்மி... கொஞ்ச நேரம் கழிச்சு தான் ஓடு கெட்டியாகும். ஆனாலும் போடும் பொழுதே உடையவும் சான்ஸ் உண்டு)\n (அழாது, ஆனால் எக்ஸ்ட்ரா உப்பை வெளியிடறது கண்ணீர் வழியா தான்)\n11. குட்டி ஆமை என்ன சாப்பிடும்\n12. ஆமைக்கு எப்படி கரை இருக்கிற பக்கம் தெரியும் (அதற்கு ஒரு திசையுணர்வு உண்டு. பிறந்த இடத்துக்கே வந்து முட்டை இடும் உணர்வு போல்)\n13. ஆமைக்கு எதிரிகள் உண்டா (குட்டி ஆமைக்கு பல எதிரிகள். அது வளர 15 வருஷம் ஆகும். 1000-ல் ஒண்ணு தான் பெரிசாகும். பெரிசான பிறகு ஒரே எதிரி தான்... கண்ணடியில் பாருங்க...)\n14. ஆமை வேகமா நீந்துமா (வேகமா நீந்தும், நடக்கிறது தான் மெதுவா இருக்கும்)\n15. எத்தனை தடவை முட்டை போடும் (வருடத்திற்கு 3 தடவை )\n16. ஆமைக்குஞ்சுகள் எப்படி மண்ணுக்குள்ளே இருந்து வெளியே வரும் (நிறைய சேர்ந்து பொரிக்கும். ,மண்ணைத் தள்ளிட்டு மேலே வரும்)\n17. ஒண்ணை ஒண்ணு இழுத்து கீழே போயிடாதா மேலே வர முடியாதே (அது இழுக்காது; எல்லாம் சேர்ந்து மண்ணைத் தள்ளிட்டு வெளியே வரும்)\n18. குஞ்சு பொரிக்க எவ்ளோ நாள் ஆகும் (45 நாள் கழிச்சு பொரிக்க ஆரம்பிக்கும், 2 நாள்ல வெளியே வரும்)\n19. எவ்ளோ முட்டை போடும் (100-130, அதுக்கு மேலேயும் போகலாம். லெதர் பேக்கு 500 கூட போடும்)\n20. இங்கே olive ridley மட்டும் தான் வருமா (ஆமாம்... மலேசியாவில லெதர் பேக் பார்க்கலாம்)\n21. ஆமை மீன் வலையில் சிக்குமா(ஆமாம், சிக்கி மூச்சு திணறி இறக்கவும் வாய்ப்புண்டு)\n22. எவ்ளோ வருஷம் உயிரோட இருக்கும் (ரொம்ப வருஷம்... 100 வருஷம் கூட)\nகேள்விகளுக்கு முடிவே இல்லை. 12 மணிக்கு உற்சாகமாக கேள்வி கேட்ட குழந்தைகள். 2 வாரத்திற்கு உற்சாகம் ஏற்படுத்திவிட்டதாகக் கூறியவரிடம், பெரியவர்கள் கேட்ட பலவற்றுள் 2 மட்டும் சொல்கிறேன்....\n1. இந்த ஆமையைக் காப்பற்றுவதால் மனிதர்களுக்கு என்ன லாபம் (இலாபம் என்று சொல்ல இயலாது. ஒரு ecological balance... லெதர் பேக் ஜெல்லி மீனை, சாப்பிடாவிட்டால் ஜெல்லி மீன் சாப்பிடும் மீன்கள் அழிந்துவிடும். அது என்ன செய்யும் என்பது போல்... என்றாலும் நாங்கள் செய்வது எங்கள் மனதிருப்திக்காக, நாங்கள் வாழ்வதில் ஒரு அர்த்தம் ஏற்படும் ஒரு மன நிறைவு)\n2. மீனவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்வார்கள் உதவுவார்களா (மீனவர்கள்... எங்களுடன் நட்பாக இருப்பார்கள்... உதவுவார்கள்... ஆனால் அவர்களும் பாதிக்கப்பட்டவர்கள் தான். பழைய முறை மீன்பிடிப்பு இப்பொழுது இல்லை. கடலில் மீன்கள் இல்லை. ட்ராலர்ஸ் வந்து எல்லாவற்றையும் அழிக்கிறது. மீனவர்கள் தங்கள் குழந்தைகளை மீனவர்கள் ஆக்க நினைப்பதில்லை... அவர்களும் பாதிக்கப்பட்டவர்களே\nஒரு வழியா கிளம்பினோம் ஆமையைத் தேடி... வீடு வந்துடுச்சு... எல்ல குட்டீஸும் உற்சாகமா வர, எங்க குட்டீஸ் கால் வலி தூக்கம் என்று புலம்பல் ஆரம்பிக்க... வீட்டுக்கு போகலாம்னு நினைக்கறப்ப ஆமை முட்டை���ள் கிடைச்சுது. 103 முட்டை 32 செ.மீ குழி, 3 முட்டை உடைஞ்சுடுச்சு. குட்டீஸுக்கு ஒரே சந்தோசம்; முட்டையைத் தொட்டு பார்த்து, குழிக்குள்ள கைவிட்டு, ஆமை வந்த தடத்தைப் பார்த்து... இரண்டாவது ஆட்டம் முடியற நேரத்தில் வீட்டுக்கு திரும்பினோம். மீதி குழந்தைகள் எப்படி போனாங்களோ அந்த உற்சாகம் நிஜமாவே ஒரு அழகு தான்.\nசில சமயம் எல்லா ஆமையும் ஒரே இடத்தில் முட்டை போடுமாம். “அரிபாடா” அப்படீனு சொல்லுவாங்க. இனி மார்ச் மாசம் இப்ப போடற முட்டை எல்லாம் பொரிக்குமாம். பெசண்ட் நகர்ல ஒரு hatchery இருக்காம், அடையார் ஆத்துக்கு இந்த பக்கம் ஒண்ணு, அந்த பக்கம் ஒண்ணாம். hatchery-னால் பீச்ல ஓரிடத்தில் இதே மாதிரி குழி தோண்டி முட்டையை வச்சு கொஞ்சம் கூலா இருக்க கூரை போடுவாங்களாம். முட்டை இருக்கிற சூடு பொறுத்து தான் ஆணோ பெண்ணோ உருவாகுமாம். இப்போலாம் கடற்கரையில் டெம்பரேச்சர் ஜாஸ்தியா இருக்கறதால்... ஒரே வகையா போக வாய்ப்பு அதிகமாம். hatchery-l ஆமை பொரிச்சு வந்தால் கடல்ல விடுவாங்களாம்.ஏதோ tag பண்ணினால் அதை கண்காணிக்கலாம் போல். மார்ச் மாசம் 5:30 மணிக்கு மேல போனால் பார்க்கலாமாம். போனால் போஸ்ட் போடறேன்.\nஉருண்டோடி விட்டது மூன்றாண்டுகள்; மாமாவுடன் விவாதம் செய்தால் நேரம் ஓடுவது போல்....\n”ஹாலில் இந்த சுவரை ஒரு ரெண்டு அடி இழுத்தால் தான் கொஞ்சம் நல்லா இருக்கும்”, மாமா சொன்ன பொழுது மனம் ஒப்பவில்லை தான். ஒரு அர்த்தமற்ற விவாதத்திற்குப் பின் அரைமனதுடன் ஒத்துக்கொண்டேன். ஆனால் இப்பொழுது அந்த ரெண்டடி இழுப்பின் அத்தியாவசியம் தெரியும். இப்படி வீட்டின் ஒவ்வொரு அடியிலும்....\nதென்னங்கன்று நட இடமில்லை என்று நான் அம்மாவிடம் விவாதம் செய்து மறுத்து வர, ஆனால் மாமா தென்னங்கன்றை வாங்கி வந்து இடம் பார்த்து வைத்து.. இன்று வளர்ந்து கொண்டு இருக்கிறது. இப்படி தோட்டத்தின் ஒவ்வொரு அடியிலும்....\nஐயாப்பா டெய்லி நைட் வந்து எங்களை மட்டும் பார்த்துட்டு போவார் என்று இன்னும் சொல்லும் கிள்ளைகளின் மழலையிலும்...\nஒவ்வொருமுறை சுற்றுலா செல்லும் பொழுது, அப்பா இருந்தால் வந்திருப்பார் என்று கணவரும், மாமாவுக்கு இப்படி வர்றது பிடிக்கும், நிறைய விஷயம் சொல்லுவார் என்று நானும் சுற்றுலாவின் ஒவ்வொரு சுற்றிலும்...\nஎன்று வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் நினைவுகள் நிழலாக உடன் இருந்து கொண்டே தான் இருக்கின���றன.\nஇந்த வருடம் ரொம்பவே மிஸ் செய்கிறோம். முன்பெல்லாம் ஊருக்குப் போகக் காரணம் தேவையில்லை. அது ஒரு திட்டமிட்ட பயணம். இப்பொழுது... அத்தையும் இங்கிருப்பதால் காரணமின்றி செல்லத் தோன்றுவதில்லை.\n புத்தகம், சுற்றுலா, உறவுகள், பெண்ணுரிமை, பிள்ளை வளர்ப்பு, ஆத்திகம், நாத்திகம், சமையல், தோட்டம், நினைவுகள் என்று.... அப்பாவுடன் சண்டை போடும் உரிமையுடன் எத்தனை பேச்சுக்கள்/விவாதங்கள் எதற்காகவோ, யாருக்காகவோ எல்லாம்... குறைத்திருக்கலாமோ இல்லை... மனதை அழுத்தினாலும் உரிமையுடன் மோதிய அழகான நினைவுகள்... ஒன்றுமற்ற விஷயங்கள் பூதாகரம் ஆகும்பொழுது அதட்டி அரவணைக்கும் மனிதரின்றி கனத்து தான் போகின்றது வாழ்வின் பல கணங்கள்....\nஇந்த ஒற்றை வரி ட்விட்டர் மிகவும் ஈர்த்தது. இதுவரை ட்வீட் செய்தவை...\nவலைதளம் “என் வானம்” என்றால் ட்விட்டர் தளம் “என் மேகம்”\nவீடு முழுதும் பூத்துக்குலுங்குகிறது # குழந்தையின் கைவண்ணம்\nஉன் கரம் பிடித்து செல்லும் பொழுது சாலைகள் முடிவதில்லை... மனதின் ஆசைகள் போலவே...\nபட்டுபூச்சிகளின் வர்ணம் மேலும் மிளிர்கிறது ... குழந்தையின் இரசிப்பிலும் வர்ணிப்பிலும்\nஅழுதால் சாதி தெரிந்துவிடும் என்று அழவில்லை என்று படித்த அதே பத்திரிகையில் தான் “ராமானுஜர் cult\" என்று பெருமையுடன் நினைவு நாடா சுழல்கிறது\nஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னவாயினும் புண்ணியங்கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் #http://www.smile.org.in/Sadhana_Main.aspx\nமுதலாளிகள் யுக்தி “பன்ச் தந்திரம்” என்றால் தொழிலாளிகள் யுக்தி “கைப்புள்ள” # இவன் ரொம்ப நல்லவன்டா...\nபிறந்த நாள் முடிந்தவுடன், அடுத்த பிறந்தநாளின் countdown-ஐ உளமார்ந்த மகிழ்ச்சியுடன் துவக்குபவர்கள் குழந்தைகள் தான் ; Happy Birthday Mohita\nதுள்ளிச் செல்லும் குழந்தைகளின் சிரிப்பு... அள்ளிக்கொண்டால் மனம் நிறையும்\n”சத்தம் போடாதே” என்று சொன்னவுடன் அமைதியாகிவிடும் குழந்தையிடம் சொல்லத் தோன்றுகிறது “சொல் பேச்சு கேளாதே” என்று...\nவாரநாள்னா ஆபீஸ்ல வேலை, வார இறுதினா வீட்ல வேலை\nஇந்த வாரமாவது ஏதாவது உருப்படியாக நடக்காதா என்ற நம்பிக்கையுடன் தான் விடிகிறது திங்கள் காலை... ஒவ்வொரு வாரமும்.\nகுழந்தையின் ஏக்கம் - எப்பொழுது வளர்வோம் என்று... பெரியவர்கள் ஏக்கம் - எதற்கு வளர்ந்தோம் என்று...\nபள்ளி நாட்களில் குழந்தையின் தூக்கத்தைக் கெடுக்கும் பெ���்றோர் ; விடுமுறை நாட்களில் சீக்கிரம் எழுந்து பெற்றோரை எழுப்பும் குழந்தை\nஎந்த நொடியிலும் நிற்கப்போகும் இந்த இதயம்தான் அதற்குமுன் எதற்கெல்லாம், எப்படியெல்லாம் துடிக்கிறது\nஇன்பம் பகிர்ந்து கொள்ளும் நொடிகள் அழகு; துன்பம் பகிர்ந்து கொள்ளும் இதயம் அழகு\nமிகச் சில நேரமே ...\n”சுட்டிகளுடன் ஒரு டர்ட்டில் வாக்”\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/20", "date_download": "2019-05-21T04:28:44Z", "digest": "sha1:Q6RY6POX7SMHI3JNSZY5OWU3L7QYPEQ6", "length": 14451, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "படங்களுடன் செய்தி – Page 20 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் பழைய செய்திகள்\nவவுனியா மாவட்ட சமாதான நீதிமான்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம்\nடீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்பனை; பொலிசார் சோதனை\nஉறவினர்களுடன் குளிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி பலி\nமீசாலை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் குடும்பத்தலைவர் பலி\nயாழ். குருசடி தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா\nஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வை பலஸ்தீன இலங்கை தூதுவர் ஸூஹைர் ஸைட் சந்தித்தார்\nபொகவந்தலா கீழ் பிரிவு பாதை புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nநோர்வூட் பகுதியில் விபத்துக்குள்ளான கார் வண்டி உயிர் தப்பிய காரின் சாரதி\nவவு. விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைப்பு\n13பெருந்தோட்ட நிருவனங்களுக்கான ரகர் சுற்றுப்போட்டி\nவவுனியாவில் மரத்தளபாட விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்து\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கிளிநொச்சியில் கவன ஈர்ப்பு\nகட்டுமான கைவினைஞர்களுக்கான தேசிய தொழில் சான்றிதழ் வழங்கி வைப்பு\nசிவனொளிபாத மலையின் உச்சியில் குப்பைகள் அகற்றும் பணி\nஏறாவூர் அலிகாரியன் விருது வழங்கும் வைபவத்தில் பிரதம அதிதியாக ஆளுநர் \nஅட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதர பரீட்சையில் 19 பேர் 9ஏ சித்தி\nயாழ். O/L பரீட்சை பெறுபேறுகள்\nஇந்தியாவிலிருந்து புதிய ரயில் பெட்டிகள் இறக்குமதி\nதியாக தீபம் அன்னை பூபதியின் 31 ஆம் ஆண்டு நினைவு\nவவுனியா விபுலானந்தா கல்லூரியில் நான்கு மாணவர்கள் 9 ஏ சித்தி\nவவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்தி\nஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்\nகொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 4 பேர் 9ஏ சித்தி.\nகெப் ரக வாகனமும் மோட்டர் சைக்கிளும் நேர்க்கு நேர் மோதி விபத்து\nசுதந்திரக்கட்சியின் அமைப்பாளர்கள் யாழ் மாவட்ட, தொகுதிகளுக்கு நியமனம்\nவடமாகாணத்தில் மத நல்லிணக்க மேம்பாட்டிற்கான பௌத்த மாநாடு\nகுடி நீரை கொண்டு செல்லும் வேலைத்திட்டத்தினை அனுமதிக்க முடியாது – இ.தொ.கா\nகொள்ளையில் ஈடுபட்டு வந்த இந்திய குடிமகன்கள் இருவர் கைது \nசுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்களாக ஐவர் நியமனம்.\nகிளிநொச்சி மாவட்டத்திற்கு, சுதந்திரகட்சி அமைப்பாளர்கள் நியமனம்\nபருத்தித்துறை தெரு மூடி மண்டபம் வாகன விபத்தால் சேதம்\nமன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/mass-update-about-thalapathy-63-059391.html", "date_download": "2019-05-21T05:19:07Z", "digest": "sha1:C2V3XGAHIJE2K25X5MNYLVA3GQLL47GD", "length": 12626, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "தளபதி 63 மாஸ் அப்டேட்: இதை கேட்டால் ரசிகர்கள் குஷியாகிடுவீங்க | Mass update about Thalapathy 63 - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்கார��- M. Rajesh பேச்சு-வீடியோ\n5 min ago தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\n33 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n43 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்...\nNews டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nதளபதி 63 மாஸ் அப்டேட்: இதை கேட்டால் ரசிகர்கள் குஷியாகிடுவீங்க\nActor Vijay: தளபதி 63 படம் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது- வீடியோ\nசென்னை: தளபதி 63 படம் பற்றி முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் தளபதி 63. படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நயன்தாரா தனது பகுதியை நடித்து முடித்துவிட்டு தர்பார் படத்தில் நடிக்க மும்பை சென்றுவிட்டார்.\nஇந்நிலையில் தளபதி 63 குறித்த சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.\nஉங்களுக்கு பைத்தியமா, எந்த நடிகையாவது இப்படி செய்வாரா\nதளபதி 63 படத்தில் விஜய்க்கு அக்காவாக நடிக்கிறாராம் தேவதர்ஷினி. அக்காவும், தம்பியும் சேர்ந்து காமெடி செய்யும் காட்சிகள் படத்தில் உள்ளதாம். காமெடி என்று வந்துவிட்டால் விஜய் தெறிக்க விடுவார். தேவதர்ஷினியும் அசால்டாக காமெடி பண்ணுவார்.\nவிஜய்க்கு எப்பொழுதுமே தங்கையுடன் சேர்ந்து காமெடி பண்ணும் காட்சிகள் ராசியானது. சொல்லப் போனால் அந்த காட்சிகள் எப்பொழுதுமே சூப்பர் ஹிட்டாகி பலகாலம் பேசப்படும். இந்நிலையில் தளபதி 63 படத்தில் தங்கச்சிக்கு பதிலாக அக்காவுடன் சேர்ந்து காமெடி பண்ணும் காட்சிகள் உள்ளது.\nகில்லி, திருப்பாச்சி, வேலாயுதம் ஆகிய படங்களில் விஜய் தனது தங்கையுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி காட்சிகள் ஹிட்டாகின. என்ன தளபதி 63 படத்தில் அக்கா சென்டிமென்ட். அதுவும் ஒர்க்அவுட்டாகிவிடும் என்று நம்புவோமாக.\nநண்பன் கதிரின் கொலைக்கு நியாயம் கேட்டு விஜய் போராடும் படம் என்பதால் ரொம்ப சீரியஸாக இருக்குமோ என்று கருதப்பட்டது. இந்நிலையில் அவர் அக்காவுடன் சேர்ந்து காமெடி பண்ணுவது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ், வவ்வாவ்: ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\n#ComaliFirstLook : நீங்க மட்டும் இல்ல ஜெயம் ரவி.. உங்க போஸ்டரைப் பார்க்குற நாங்களும் ‘கோமாளி’ தான்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2019/05/16035838/Italy-Open-Tennis.vpf", "date_download": "2019-05-21T05:12:41Z", "digest": "sha1:HZGDVGQY5RS3K2SNN6TEJZZ5Q3MQ7Y7T", "length": 8977, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Italy Open Tennis || இத்தாலி ஓபன் டென்னிஸ்ஸ்விடோலினாவை வீழ்த்தி அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்ஸ்விடோலினாவை வீழ்த்தி அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி + \"||\" + Italy Open Tennis\nஇத்தாலி ஓபன் டென்னிஸ்ஸ்விடோலினாவை வீழ்த்தி அஸரென்கா 3-வது சுற்றுக்கு தகுதி\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது.\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்), வைல்டு கார்டு மூலம் வாய்ப்பு பெற்ற 51-ம் நிலை வீராங்கனையான விக்டோரியா அஸரென்காவை (பெலாரஸ்) எதிர்கொண்டார். மழையால் தடைப்பட்டு நடந்த இந்த ஆட்டம் 2 மணி 14 நிமிடம் நீடித்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் விக்டோரியா அஸரென்கா 4-6, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் எலினா ஸ்விடோலினாவுக்கு அதிர்ச���சி அளித்ததுடன் அவரது ‘ஹாட்ரிக்’ பட்ட கனவையும் தகர்த்தார்.\nவெற்றிக்கு பிறகு அஸரென்கா அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டம் வியக்கத்தக்க வகையில் இருந்தது. மழையால் ஆட்டம் பல முறை தடைப்பட்டு நடந்தது. ஒட்டுமொத்தத்தில் இது உயர்தரமான போட்டியாக இருந்தது. என்னுடைய செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த போட்டி தொடரில் இன்னும் சிறப்பாக செயல்பட முயற்சிப்பேன்’ என்று தெரிவித்தார். இதேபோல் செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவும் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றார்.\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.\n2. இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால், பெடரர் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில், ரபெல் நடால், பெடரர் ஆகியோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.\n3. இத்தாலி ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வி\nஇத்தாலி ஓபன் டென்னிஸின் 2-வது சுற்றில், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.\n1. இத்தாலி ஓபன் டென்னிஸ்: ரபெல் நடால் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்\n2. இத்தாலி ஓபன் டென்னிஸ்: பெடரர், நவோமி ஒசாகா காயத்தால் விலகல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_693.html", "date_download": "2019-05-21T05:07:03Z", "digest": "sha1:V4WR5G7AOILIPCMSUDLU6OANFRTUPHAC", "length": 12341, "nlines": 186, "source_domain": "www.padasalai.net", "title": "குளிரில் நமது உடல் நடுங்குவது ஏன்? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories குளிரில் நமது உடல் நடுங்குவது ஏன்\nகுளிரில் நமது உடல் நடுங்குவது ஏன்\nகுளிர் ஏற்படும்போது நமது உடல் நடுங்குவது ஏன்\nஇனி மழை நாட்கள், பிறகு அதைத் தொடர்ந்து குளிர் நாட்கள் என சீசன் மாறப்போகிறது.\nமழையோ, குளிரோ எதுவாக இருந்தாலும் நம் உடல் ஓரளவுதான் தாங்கிக் கொள்கிறது. அதிகமானால் நம்மையும் மீறி உடல் நடுங்க ஆரம்பித்து விடுகிறது. அதிலும், குழந்தைகள், முதியவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இரண்டு போர்வையைப் போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டாலும், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும்.\nஇந்த நடுக்கம் எப்படி, எதனால் ஏற்படுகிறது\nநம் உடலில், மூளையின், ஒரு அங்கமாக 'ஹைப்போதலாமஸ்' ஆனது, மூளையின் கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ளது. இந்த ஹைப்போதலாமஸ் - இல் உள்ள உஷ்ண சீரமைப்பு மையம் தான், நம் உடலின் உஷ்ண நிலையைக் கண்காணிக்கிறது. நம் உடலில் முக்கிய அங்கம் வகிக்கும் தண்டுவடமும், சருமமும்தான் உடலின் வெப்ப நிலையைப் பற்றி ஹைப்போதலாமஸுக்கு அவ்வப்போது தகவல் கொடுத்துக் கொண்டே இருக்கின்றன. ஆரோக்கியமான உடல் நிலையில் இருப்பவர்களுக்கு, வெப்பமானியை அக்குளில் வைத்தால், 36.5 டிகிரி செல்சியஸ் என்றும், நாவின் கீழ் வைத்தால் 36.7 டிகிரி செல்சியஸ் இருக்கும் இதன் சராசரிதான் நமது உடலின் வெப்பநிலை (Body temperature )\nநம் உடலில் வெப்பம் அதிகமாகி விட்டாலோ, குளிர் அதிகமாகி விட்டாலோ, ஹைப்போதலாமஸிற்குத் தகவல் சென்றடைந்தவுடன், சம்பந்தப்பட்ட நரம்பணுக்கள் துரிதமாகச் செயல்படத் தொடங்கி விடுகின்றன. இந்த மாற்றத்தினை அறிந்து கொண்ட உஷ்ண சீரமைப்பு மையமானது, தன் சேவையை உடனே தொடங்கி விடுகிறது. உஷ்ணம் அதிகமானால் அதைக் குறைக்கவும், உஷ்ணம் குறைந்தால் அதை அதிகப்படுத்தவும் செய்கிறது.\nசூடு அதிகமாக இருக்கும்பொழுது , ஹைப்போதலாமஸ் ஆனது நம் தசைகளை இறுக்கவும், விரிவடையவும் ஆணை இடுகிறது. அதனால், தசை நார்கள் சுருங்கி விரிவடைந்து, அதிகப்படியான வெப்பத்தை, வியர்வையாக வெளியேற்றி விடுகிறது.\nஉடலின் வெப்பநிலை மிகவும் குறைந்து விட்டால், ஹைப்போதலாமஸ் ஆனது நடுக்கம் கொடுக்கும்படி, தசைகளுக்கு ஆணையிடுகிறது. உடனே உடல் அனிச்சையாக நடுங்கத் தொடங்கி விடுகிறது. இந்த நடுக்கத்தின் பொழுது, சருமத்தின் துளைகள் சுருங்கவும் ஆணையைப் பெறுவதால், குளிர் நேரத்தில் உஷ்ணத்தினை வெளியே விடாமல் பாதுகாக்கிறது.\nஉடலில் உஷ்ணத்தை அதிகப்படுத்த நடுக்கம் உண்டாகிறதல்லவா அப்பொழுது ஸ்வெட்டரும், போர்வையும் தரும் வெப்பத்தை நம்மால் பெற முடிகிறது. நமக்கு அதிக உஷ்ணத்தினால் வியர்வை உண்டாவதும், அதிக குளிரினால் நடுக்கம் உண்டாவதும், நம் உடலை சீரான வெப்ப நிலையில் வைப்பதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மாறுதல்களால், நம் அவய அங்கங்களான, மூளை, தண்டுவடம், இதயம், கல்லீரல், கணையம், சிறுநீரகம் மற்றும் செரிமான உறுப்புகள் யாவையுமே சீரான வெப்ப நிலையில் ஒழுங்காகச் செயல்படு���ின்றன.\nஉடலின் வெப்பநிலையை சீராக வைத்துக் கொள்ளும் பாலூட்டிகள் , பறவைகள், வெப்ப ரத்தப் பிராணிகள் எனவும், அப்படி வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்ள முடியாத முதலை, ஆமை, தவளை போன்றவை குளிர் ரத்தப் பிராணிகள் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.\nநம் மூளையானது, ஒரு வினாடிக்கு பல மில்லியன் ஆணைகளை நம் அங்கங்களுக்கு பிறப்பித்துக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு அருமையான, அற்புதமான ஒரு அங்கத்தை ஆண்டவன் நமக்கு அளித்திருக்கிறார். நம் உடலை எத்தனை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது\n0 Comment to \"குளிரில் நமது உடல் நடுங்குவது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/crime-news/article/16-year-old-teen-model-raped-in-mumbai/250672", "date_download": "2019-05-21T04:25:29Z", "digest": "sha1:QTTYI5BN2EK5AVKUAOAX4I2MO3VFXXYN", "length": 10544, "nlines": 105, "source_domain": "www.timesnowtamil.com", "title": " 16 வயது மாடலிங் இளம்பெண் பாலியல் பலாத்காரம்!", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\n16 வயது மாடலிங் இளம்பெண் பாலியல் பலாத்காரம்\nமும்பையில் 16 வயது மாடலிங் இளம்பெண்ணை, சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம்.\n16 வயது மாடலிங் இளம்பெண் பாலியல் பலாத்காரம் | Photo Credit: Thinkstock\nமும்பை : மும்பையில் 16 வயது மாடலிங் இளம்பெண்ணை, சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஏமாற்றி ஆண் நண்பர் உட்பட 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மும்பை நவ்கார் போலீசார் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள 2 பேரையும் கைது செய்துள்ளனர்.\nபாதிக்கப்பட்ட பெண் இதுதொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், மாடலிங் துறையில் வாய்ப்புகள் பெறுவதற்காக 30 வயதுடைய 2 பேரை கடந்த ஆண்டு சந்தித்ததாகவும், அவர்கள் தனக்கு தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் சினிமாவில் வாய்ப்பு வாங்கித் தருவதாகவும் உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஒருவரிடம் தனக்கு நெருங்கிய ஏற்பட்டதாகவும், சில மாதங்களில் நட்பை துண்டித்துக் கொண்டதாகவும், பின்னர் மற்றொருவருடன் நட்பு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், தனது ஆண் நண்பர் பயாண்டர் பகுதியில் உள்ள கடற்கரைக்கு கடந்த வாரம் அழைத்துச் சென்றதாகவும், அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்தபோதுதான் தான் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானது தெரியவந்ததாகவும், இளம்பெண் கூறியுள்ளார்.\nஇதேபோல், பெண் ஒருவர் அளித்த பாலியல் பலாத்கார புகாரின் அடிப்படையில் மும்பையில் தொழிலதிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தொழிலதிபர் தன்னை கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்தி வந்ததாகவும், அந்த காட்சிகளை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி வருவதாகவும் அந்தப் பெண் புகார் அளித்துள்ளார்.\nஅந்த பெண்ணுடன் ஒன்றாக இருந்தபோது எடுத்த வைத்த வீடியோ காட்சிகளை, தொழிலதிபர் சில நண்பர்களுக்கு அனுப்பி வைத்துபோதுதான் தனக்கு தெரியவந்ததாக புகாரில் அந்தப் பெண் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nடெல்லியில் வீட்டு வேலைக்காகச் சென்ற பெண் பாலியல் பலாத்காரம்\nதேனியில் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள்\nஅக்காவுடன் சேர்ந்து கணவரை விஷம் வைத்துக் கொன்ற மனைவி\nசரவணபவன் ராஜகோபால் ஆயுள்தண்டனை உறுதி\nபொள்ளாச்சியில் மது விருந்து நடந்த ரிசார்ட்டுக்கு சீல்\n16 வயது மாடலிங் இளம்பெண் பாலியல் பலாத்காரம் Description: மும்பையில் 16 வயது மாடலிங் இளம்பெண்ணை, சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் வாய்ப்பு வாங்கித் தருவதாக ஏமாற்றி பாலியல் பலாத்காரம். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/p/blog-page_2.html", "date_download": "2019-05-21T05:32:08Z", "digest": "sha1:6YVPPUQ6CFDL2VYKGK75GLBSOPYGT3EU", "length": 17248, "nlines": 218, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: மூதுரை", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது -பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்\nநன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி\nஎன்று தருங்கோல் என வேண்டா - நின்று\nதளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்\nநல்லார் ஒருவர்க்குச் செய்த உபகாரம்\nகல்மேல் எழுத்துப்போல் காணுமே - அல்லாத\nஈரமிலா நெஞ்சத்தார்க் கீந்த உபகாரம்\nநீர் மேல் எழுத்துக்கு நேர்.\nஇன்னா இளமை வறுமைவந் தெய்தியக்கால்\nநாளல்லா நாள்பூந்த நன்மலரும் போலுமே\nஅட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு\nஅடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி\nஎடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த\nஉருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்\nபருவத்தால் அன்றிப் பழா .\nஉற்ற இடத்தில் உயிர்வழங்கும் தன்மையோர்\nபற்றலரைக் கண்டால் பணிவரோ - கற்றூண்\nபிளந்திறுவ தல்லால் பெரும்பாரம் தாங்கின்\nநீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல் தான்கற்ற\nநூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு - மேலைத்\nதவத்து அளவே ஆகுமாம் தான்பெற்ற செல்வம்\nகுலத்து அளவே ஆகுமாம் குணம் .\nநல்லாரைக் காண்பதுவும் நன்றே நலமிக்க\nநல்லார்சொல் கேட்பதுவும் நன்றே - நல்லார்\nகுணங்கள் உரைப்பதுவும் நன்றே; அவரோடு\nதீயாரைக் காண்பதுவும் தீதே திருவற்ற\nதீயார்சொல் கேட்பதுவும் தீதே - தீயார்\nகுணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு\nநெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nபண்டு முளைப்பது அரிசியே ஆனாலும்\nவிண்டு உமிபோனால் முளையாதாம் - கொண்டபேர்\nஆற்றல் உடையார்க்(கு) ஆகாது அளவு இன்றி\nமடல் பெரிது தாழை (;) மகிழ் இனிது கந்தம்\nஉடல்சிறியர் என்று இருக்க வேண்டா - கடல்பெரிது\nமண்ணீரும் ஆகா(து) அதனருகே சிற்றூறல்\nகவையாகிக் கொம்பாகிக் காட்டகத்தே நிற்கும்\nஅவையல்ல நல்ல மரங்கள் - அவைநடுவே\nநீட்டோ லை வாசியா நின்றான் குறிப்பறிய\nகான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி\nதானும் அதுவாகப் பாவித்துத் - தானும் தன்\nபொல்லாச் சிறகைவிரித்(து) ஆடினால் போலுமே\nவேங்கை வரிப்புலிநோய் தீர்த்த விடகாரி\nஆங்கதனுக்(கு) ஆகாரம் ஆனால்போல் - பாங்கறியாப்\nபுல்லறி வாளர்க்குச் செய்த உபகாரம்\nஅடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா - மடைத் தலையில்\nஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்\nஅற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்\nஉற்றுழித் தீர்வர் உறவல்லர் -அக்குளத்தில்\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nசீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்(று)\nஅல்லாதார் கெட்டால் அங் கென்னாகும்\nபொன்னின் குடம்உடைந்தால் பொன்னாகும் என்னாகும்\nமண்ணின் குடம் உடைந்தக் கால்.\nஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்\nநாழி முகவாது நால்நாழி - தோழி\nநிதியும் கணவனும் நேர்படினும் தத்தம்\nஉடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா\nஉடன்பிறந்தே கொல்லும் வியாதி - உடன் பிறவா\nமாமலையில் உள்ள மருந்தே பிணிதீர்க்கும்\nஇல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை\nஇல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்\nவலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்\nஎழுதியவா றேகாண இரங்கு மடநெஞ்சே\nகருதியவா றாமே கருமம் - கருதிப்போய்க்\nகற்பகத்தைச் சேர்ந்தார்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்\nகற்பிளவோ(டு) ஒப்பர் கயவர் கடுஞ்சினத்துப்\nபொற்பிளவோ(டு) ஒப்பாரும் போல்வாரே - விற்பிடித்து\nநீர்கிழிய எய்த வடுப்போல மாறுமே\nநற்றாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்தாற்போல்\nகற்றாரைக் கற்றாறே காமுறுவர் - கற்பிலா\nமூர்க்கரை மூர்க்கரே முகப்பர் முதுகாட்டில்\nநஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்\nஅஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்\nகரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்\nமன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்\nமன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்\nதன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்\nகல்லாத மாந்தர்க்குக் கற்றுணர்ந்தார் சொல்கூற்றம்\nஅல்லாத மாந்தர்க்(கு) அறம்கூற்றம் - மெல்லிய\nவாழைக்குத் தான்ஈன்ற காய்கூற்றம் கூற்றமே\nஇல்லிற்(கு) இசைந்து ஒழுகாப் பெண்.\nசந்தன மென்குறடு தான்தேய்ந்த காலத்தும்\nகந்தம் குறைபடா (து;) ஆதலால் - தம்தம்\nதனம்சிறியர் ஆயினும் தார்வேந்தர் கேட்டால்\nமருவினிய சுற்றமும் வான்பொருளும் நல்ல\nஉருவும் உயர்குலமும் எல்லாம் -திருமடந்தை\nஆகும்போ(து) அவளோடும் ஆகும்; அவள்பிரிந்து\nபோம்போ(து) அவளோடு (ம்) போம்.\nசாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை\nஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்\nகுறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00450.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adupankarai.kamalascorner.com/2012/02/blog-post_27.html?showComment=1330742579983", "date_download": "2019-05-21T04:37:53Z", "digest": "sha1:IL2LMEIQNLG77AJYYFC35ULJZFVZANYG", "length": 6051, "nlines": 76, "source_domain": "adupankarai.kamalascorner.com", "title": "அடுப்பங்கரை: எள்ளு துவையல்", "raw_content": "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே.\nமருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.\nகறுப்பு எள்ளு - 4 டேபிள்ஸ்பூன்\nதேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்\nஉளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 6\nபுளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு\nஎண்ணை - 1 டீஸ்பூன்\nஉப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு\nஎள்ளை சுத்தம் செய்து, வெறும் வாணலியில் போட்டு, வறுக்கவும். எள் வெடிக்க ஆரம்பித்ததும், ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.\nஅதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும். பருப்பு சிவந்ததும் அதில் மிளகாய், பூண்டு, புளி ஆகியவற்றைப் போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். கடைசியில் தேங்காய்த்துருவலைப் போட்டு மேலும் ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும்.\nபின்னர் எல்லாவற்றையும் மிகஸியில் போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். 1 அல்லது 2 டேபிள்ஸ்பூன் தண்ணீர் சேர்த்தால் போதும். கெட்டியாக அரைத்தெடுக்கவும்.\nஎலுமிச்சம் சாதம் / தேங்காய் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். இட்லி/தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n27 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 8:52\n29 பிப்ரவரி, 2012 ’அன்று’ பிற்பகல் 3:08\nஅருமையான பழமையான எள்ளூத் துவையல் பற்றிய குறிப்புக்கு இனிய நன்றி\n3 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 8:12\nமனோ சாமிநாதன் - தங்களிடமிருந்து பின்னூட்டம் வரும் பொழுது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.\n3 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:02\n3 மார்ச், 2012 ’அன்று’ முற்பகல் 10:07\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கு பதிவு செய்து கொள்ளுங்கள்:\nபதிப்புரிமை © 2007-2015 கமலாவின் அடுப்பங்கரை அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=13882:2018-11-26-18-05-54&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-05-21T05:43:26Z", "digest": "sha1:OHCQXTC757O25A4LE4JV5MNRXYDFMAXE", "length": 33202, "nlines": 107, "source_domain": "arch.kumarinadu.com", "title": "கூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்!! -கபிலன்கட்டுரை இருபக்கமும் பார்ப்போம்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .\nகூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்\n26.11.2018-இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன.கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15 நாடு­களின் தூது­வர்கள், இரா­ச­தந்­தி­ரி­க­ளுடன் கூட்­ட­மைப்பில் உள்ள 14 பாராளுமன்ற உறுப்­பி­னர்­களும் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.\nகடந்த மாதம் 26ஆம் திகதி மகிந்த ராயபக் சசர்ச்­சைக்­கு­ரிய முறையில் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சர்­வ­தேச சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் தனி­யா­கவும் கூட்­டா­கவும் பல சந்­திப்­பு­களை நடத்­தி­யுள்­ளனர்.\nபல்­வேறு தக­வல்­க­ளையும் அர­சாங்கத் தரப்­புக்க�� பரி­மாறிக் கொள்­வ­தற்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை, சர்­வ­தேச சமூகம் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.\nமகிந்த ராயபக் ச இலங்­கையின் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்ற கருத்தை, பாராளுமன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனே வெளி­யிட்டு வரு­கிறார். இது அவ­ரது கூற்று அல்ல., சர்­வ­தேச சமூ­கத்தின் கருத்து. சுமந்­தி­ரனை வைத்து கூற வைக்­கப்­பட்ட கருத்து.\nதமது நாடுகள் மகிந்த ராயபக் சவை பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்றும் அவ­ருக்கு வாழ்த்துத் தெரி­விக்­க­வில்லை என்றும் கடந்த 20ஆம் திகதி நடத்­திய சந்­திப்பின் போது கூட, 15 நாடு­களின் தூது­வர்கள், இராச­தந்­தி­ரிகள் கூறி­யி­ருந்­தனர். சுமந்­தி­ரனே இந்தத் தகவலை வெளி­யிட்­டி­ருந்தார்.\nஅது­போ­லவே, சர்­வ­தேச சமூகம், இரா.சம்­பந்தன் ஊடாக, மைத்­திரி, மகிந்த தரப்­பு­க­ளுக்கு சில தக­வல்­களைப் பரி­மா­றி­ய­தா­கவும் கூட அர­சியல், ஊடகப் பரப்­பு­களில் பேச்­சுக்கள் உள்­ளன.\nஅதை­விட, தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டியில், இருந்து கூட்­ட­மைப்பும் வில­கி­யி­ருக்க முடி­யாத ஒரு சூழலே உள்­ளது.\nஇரண்டு தரப்புகளும் கிட்­டத்­தட்ட சம­மான பலத்­துடன் இருக்கும் நிலையில், கூட்­ட­மைப்பும் யே.வி.பி.யும் எடுக்கும் முடி­வுகள் தான், அரசியல் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­ப­தாக இருக்­கி­றது.\nஎனவே, தற்­போ­தைய அர­சியல் குழப்ப­நி­லையில் கூட்­ட­மைப்பின் மீதான உன்­னிப்­பான கவனம் அனைத்து தரப்­பு­களின் மத்­தி­யிலும் அதிக­ரித்­தி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.\nஅதே­வேளை, தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்கள் சார்ந்து, சர்­வ­தேச சமூ­கத்­துடன் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருக்­கின்ற உற­வு­களும், முன்னெ­டுத்து வரும் நகர்­வு­களும், இரண்டு தரப்­பு­க­ளுக்கும் கடு­மை­யான எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.\nமுத­லா­வது– மகிந்த ராயபக் ச –- மைத்­திரி தரப்பு\nஇரண்­டா­வது– கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான போக்­கு­டைய தமிழ்த் தேசிய அர­சியல் தரப்பு.\nஇரா.சம்­பந்­த­னுடன் மகிந்த ராயபக் ச நடத்­திய பேச்­சுக்கள் தோல்வி கண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்த நிலைப்­பாடு, மகிந்த மைத்­திரி தரப்­பு­க­ளுக்கு கடும் எரிச்­ச­லையே ஏற்­ப­டுத்­தி­யது.\nஅதிலும், கடந்த வாரம் வெளி­நாட்டு இரா­ய­தந்­த���­ரி­க­ளுடன் கூட்­ட­மைப்பு நடத்­திய சந்­திப்பு இன்னும் கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.\nஇதற்குப் பின்னர் தான், வெளி­நாட்டு இரா­யதந்­தி­ரி­களைச் சந்­திப்­பதை விட்டு விட்டு மக்­களைச் சந்­திக்க முன்­வ­ரு­மாறு கூட்­ட­மைப்பு உள்ளிட்ட கட்­சி­களை டுவிட்­டரில் கோரி­யி­ருந்தார் நாமல் ராயபக் ச.\n“உங்­களின் பொது­சன முன்­னணி கட்­சி­யினர் யாரைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்று விசா­ரி­யுங்கள்” என்று நாம­லுக்கு கனேடியத் தூதுவர் பதி­லடி கொடுக்க அந்த பதிவு தான் காரணம்.\nசர்­வ­தேச இரா­ச­தந்­தி­ரி­க­ளுடன் நடத்­திய சந்­திப்­பினால், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி பொதுச்­செ­ய­லாளர் றோகண லக்சுமன் பிய­தா­சவும் கூட கோப­ம­டைந்தார்.\nநாட்டில் உறு­தி­யற்ற நிலையை ஏற்­ப­டுத்தும் சதித்­திட்­டத்­துக்கு கூட்­ட­மைப்பு துணை போவ­தாக குற்­றம்­சாட்­டி­யுள்ள அவர், இப்­போது சர்வ­தேச இரா­ய­தந்­தி­ரி­க­ளுடன் கூட்­ட­மைப்பு பேச வேண்­டிய தேவை இல்லை என்றும் விச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.\nஏற்­க­னவே, மகிந்த ராயபக் ச, கோத்­த­பய ராயபக் ச, மகிந்த சம­ர­சிங்க, கெக­லிய ரம்­புக்­வெல, நாமல் ராயபக் ச, உள்­ளிட்ட பலரும், இலங்­கையின் உள்­நாட்டு விவ­கா­ரத்தில் வெளி­நா­டுகள் தலை­யீடு செய்­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வரும் நிலையில்- சர்­வ­தேச இரா­சதந்­தி­ரி­க­ளு­ட­னான கூட்­ட­மைப்பின் சந்­திப்பு, அரச தரப்­புக்கு கடு­மை­யான சீற்­றத்தை உண்­டாக்­கி­யி­ருக்­கி­றது.\nமறு­பக்­கத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை எதிர்த்து அர­சியல் செய்யும் தரப்­பு­களும் கூட இதனால் எரிச்­ச­ல­டைந்­தி­ருக்­கின்­றன.\nசர்­வ­தேச சமூ­கத்­து­ட­னான கூட்­ட­மைப்பின் உற­வுகள் பல­ம­டைந்­தி­ருப்­பதன் எதி­ரொ­லி­யாக மாத்­தி­ர­மன்றி, தாம் எதிர்­பார்த்­த­வாறு கூட்டமைப்பு செயற்­ப­ட­வில்லை என்ற ஆதங்­கத்­திலும் கூட இந்த எதிர்ப்புக் கிளம்­பி­யி­ருக்­கலாம்.\nதற்­போ­தைய அர­சியல் குழப்­பத்தில், கூட்­ட­மைப்பு நடு­நிலை வகிக்க வேண்டும் என்­பது, வடக்கில் உள்ள ஒரு தரப்­பி­னரின் கருத்து. அவ்வாறு நடு­நிலை வகிப்­பதால், மகிந்த ராயபக் ச தப்பிக் கொள்ளும் நிலை ஏற்­படும் என்­பது இன்­னொரு சாராரின் நிலைப்­பாடு.\nகூட்­ட­மைப்பு, சன­நா­யகம், அர­சி­ய­ல­மைப்பு ஆகி­ய­வற்றை முன்­னி­றுத்தி, மகிந்­த­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றது.\nஇது, கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அர­சியல் செய்யும், குறு­கிய காலத்தில் தேர்தல் வந்தால், தமக்கும் ஆச­னங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்­புள்ள- தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி உள்­ளிட்ட தரப்­பு­களை ஏமாற்­ற­ம­டையச் செய்­தி­ருக்­கி­றது.\nஅதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தில் கூட்­ட­மைப்பு நடு­நிலை வகிக்க வேண்டும் என்று தாம் கோரு­வது, மகிந்த ராயபக் சவைக் காப்பாற்று­வ­தற்­காக அல்ல என்று கயேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் விளக்­க­ம­ளிக்க முற்­பட்­டி­ருக்­கிறார்.\nமகிந்த தரப்­புக்கு 96 உறுப்­பி­னர்­களும் இரணில் தரப்­புக்கு 106 உறுப்­பி­னர்­களும் ஆத­ரவு இருப்­ப­தா­கவும், அதனைக் கொண்டே அவர்கள் பெரும்­பான்­மையை நிரூ­பித்துக் கொள்ள முடியும் என்­பதால், கூட்­ட­மைப்பு இதில் தலை­யிட வேண்­டி­ய­தில்லை என்றும் அவர் மிகப் பழைய புள்ளி விப­ரங்­க­ளோடு கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.\nஅதற்குப் பிந்­திய கட்சித் தாவல்கள், குதிரை பேரங்கள் பற்றி அறி­யாமல் அவர் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார் போலத் தெரி­கி­றது.\nபாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மைக்கு 113உறுப்பினர்கள் தேவை என்­பதைக் கூட, கருத்தில் கொள்­ளாமல், இப்­போதும், ஐ.தே.க.வே பெரிய கட்சி­யாக இருக்­கி­றது என்று கூறி­யி­ருக்­கிறார்.\nஇவ­ரது கருத்­துக்கள், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி செய­லாளர் றோகண லக்சுமன் பிய­தா­சவின் பாணி­யி­லேயே இருப்­பது கவனிக்கத்தக்கது.\nசில நாட்­க­ளுக்கு முன்னர், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி செய­லாளர் றோகண லக்சுமன் பிய­தாச கொழும்பில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது, “இது பாரா­ளு­மன்றப் பெரும்­பான்மை தொடர்­பாக ஐ.தே.க.வுக்கும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் உள்ள பிரச்­சினை, இதில் கூட்­ட­மைப்பு தலை­யி­டாமல் இருக்­கலாம்” என்று கூறி­யி­ருந்தார்.\nமைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­ப­டுத்­திய குழப்­பங்­களால் நாடே குழம்பிப் போயி­ருக்­கி­றது. அப்­ப­டி­யான நிலையில், இதனை இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­யாக காட்ட முனை­கி­றது சுதந்­திரக் கட்சி. இதில் பங்­கெ­டுக்கும் உரிமை தமி­ழர்­க­ளுக்கு இல்லை என்­பது போல கூறி­யி­ருக்­கிறார் அதன் செய­லாளர்.\nஅது­போன்­ற­தொரு நிலையில் தான், தமிழர் தரப்­பி­லுள்ள சிலரும் இருக்­கின்­றனர், பேசு­கின்­றனர்.\nஇந்தக் கட்­டத்தில் முன்னாள் முத­ல­மைச்சர் விக்­கி­னேசுவரன் வேறு, தனது பங்­கிற்கு- குழப்­ப­மான கருத்­துக்­களை வெளி­யிட்டிருக்கிறார்.\nகடந்த வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் அவுசுதி­ரே­லிய துணைத் தூது­வரைச் சந்­தித்த பின்னர் அவர் வெளி­யிட்ட அறிக்கை, தற்போதைய அர­சியல் குழப்­பங்கள் தொடர்­பான அவ­ரது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கி­றது,\nஅவுசுதி­ரே­லிய தூது­வ­ரிடம் தாம் முன்­வைத்த சில விட­யங்­களை விக்­கி­னேசுவரன் கூறி­யி­ருக்­கிறார். அதன்­படி, தற்­போ­தைய அர­சியல் குழப்­பத்தை தீர்க்க சில யோச­னை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கிறார்.\nஅதில் ஒன்று, மகிந்த ராயபக்சவையும், இரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் இணைத்து- அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு கூட்டு அரசாங்­கத்தை அமைத்து முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பது.\nஇது முடி­யாமல் போன – முடிந்து போன கதை. கடந்த மூன்று ஆண்­டு­களில் நிறு­வப்­பட்ட கூட்டு அர­சாங்­கத்­தினால்- ஒரு­மித்துச் செயற்­பட முடி­யாமல் தோல்வி கண்ட திட்டம் இது.\nமுன்னர் மைத்­திரி- –ரணில் கூட்டு அர­சாங்­கத்­தையும், அதற்கு முண்டு கொடுத்த கூட்­ட­மைப்­பையும் விமர்­சித்த விக்­கி­னேசுவரன், இப்போது, மகிந்­த­வையும், ரணி­லையும் இணைத்து கூட்டு அர­சாங்கம் அமைக்கும் யோச­னையை முன்­வைத்­தி­ருப்­பது ஆச்­ச­ரியம்.\nஅதை­விட, விக்கினேசுவரன் இன்­னொரு விட­யத்­தையும் கூறி­யி­ருக்­கிறார். இரணிலை பிர­த­ம­ராக்கி, மகிந்­தவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்­கு­மாறும் அவர் முன்­மொ­ழிந்­தி­ருக்­கிறார். இரு­வ­ரையும் இணைத்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்து விட்டு, மகிந்­தவை எப்­படி எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்க முடியும்\nமகிந்த ராயபக் ச போய் எதிர்க்­கட்சித் தலைவர் ஆச­னத்தில் அம­ரு­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றாரா\nஇது பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட கருத்தா அல்­லது சம்­பந்தன் மீதுள்ள வெறுப்­பினால்- அவ­ரிடம் இருந்து எதிர்க்­கட்சித் தலைவர் பதவி பறிக்­கப்­பட வேண்டும் என்ற உள்­நோக்­கத்­துடன் தெரி­விக்­கப்­பட்ட கருத்தா என்று புரி­ய­வில்லை.\nஇரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொண்­டாலே இப்­���ோ­தைய பிரச்­சினை தீர்ந்து விடும். ஆனால், அதனைச் செய்ய முடி­யாது என்று சனா­தி­பதி அடம்­பி­டிப்­பது தான் பிரச்­சினை என்­பது கூட, முன்னாள் முத­ல­மைச்­ச­ருக்குப் புரி­ய­வில்லை.\nஅதை­விட, ஒரு நீதி­ய­ர­ச­ராக பிரச்­சி­னையை தீர்க்க வழி­முறை கூறு­வ­தாக சொல்லிக் கொண்டு அவர் கூறி­யி­ருக்­கின்ற இன்­னொரு கருத்து மிகவும் சர்ச்­சைக்­கு­ரி­யது.\nமுன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல்கள், மோச­டிகள், குற்­றங்கள் குறித்து விசா­ரிக்க அண்­மையில் நிய­மிக்­கப்­பட்ட விசேட மேல்­நீ­தி­மன்­றங்­களின் செயற்­பா­டு­களை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இடை­நி­றுத்த வேண்டும் என்­பதே அது.\nமுன்­னைய ஆட்­சிக்­கால கொடு­மை­க­ளுக்கு நீதி கோரும் ஒரு சமூ­கத்தின் சார்பில் அர­சி­யலை நடத்திக் கொண்டே, முன்­னைய ஆட்­சிக்­கால மீறல்கள், குற்­றங்­களை விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட சிறப்பு மேல் நீதி­மன்­றங்­களை செய­லி­ழக்கச் செய்யும் யோச­னையை முன்­வைத்­தி­ருக்­கிறார் விக்­கி­னேசுவரன்.\nஇந்த மேல்­நீ­தி­மன்­றங்­க­ளினால் தான், ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது. இதன் ஊடாக கோத்­த­பாய ராயபக் ச, பசில் ராயபக்ச உள்­ளிட்ட ராயபக்ச குடும்­பத்­தினர் பலரும் தண்­டிக்­கப்­பட்டு விடு­வார்­களோ என்ற அச்­சமே இந்த அவ­சர ஆட்சிக் கவிழ்ப்­புக்குக் காரணம்.\nகடந்த ஆட்­சிக்­கால முறை­கே­டுகள், மோச­டிகள், குற்­றங்­க­ளுக்கு விரை­வாக நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்ற பர­வ­லான குற்­றச்­சாட்டே இரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் மீது இருந்­தது. அந்தக் குற்­றச்­சாட்டை சனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும்­கூட கூறி­யி­ருந்தார்.\nஇப்­ப­டிப்­பட்ட நிலையில், இந்த வழக்குகளை நடத்தும் மேல் நீதிமன்றங்களை இடைநிறுத்தி வைக்குமாறு விக்கினேசுவரன் கூறியுள்ள யோசனை, யாருக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டது என்ற கேள்வியையே எழுப்புகிறது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு இந்த நீதிமன்றங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டால், அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பவர்கள் அந்த விசாரணைகளை முன்னகர்த்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்\nவிசேட மேல்நீதிமன்றங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதே ராயபக் சவினரின் அடிப்படைத் திட்டம். அதனை அவர்கள், ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்தே கூறிவந்தனர்.\nஆட்சி மாற்றத்த���க்குப் பின்னர் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற தில்லுமுல்லுகளும் தலையீடுகளும் இடமாற்றங்களும், நியமனங்களுமே, எதனை இலக்காகக் கொண்டு ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.\nஇப்படியான நிலையில், ஒரு முன்னாள் நீதியரசரே, விசேட மேல்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் யோசனையை முன்வைத்திருப்பது விந்தையானது.\nபோர்க்குற்ற விசாரணைகள் சார்ந்து இப்படி ஒரு யோசனையை சிங்கள அரசியல் தலைமைகள் முன்வைத்தால், அதனை தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்குமா இதையேனும் அவர் சிந்திக்காமல் விட்டது ஆச்சரியமானது.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/mehandi-circus-movie-review.html", "date_download": "2019-05-21T05:11:55Z", "digest": "sha1:ZCVW42FKQMR6LUSS6GNTRPPQLSZEV4FJ", "length": 9437, "nlines": 66, "source_domain": "flickstatus.com", "title": "Mehandi Circus Movie Review - Flickstatus", "raw_content": "\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\nஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரிப்பில் சரவண ராஜேந்திரன் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் – ஸ்வேதா திரிபாதி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் `மெஹந்தி சர்க்கஸ்’\n1990களில் நடந்த ஒரு காதல் கதையை அடிப்படையாக வைத்து வெளிவந்திருக்கும் இத்திரைப்படம் இச்சமூகத்தில் புரையோடிக்கிடக்கும் சாதிய ஏற்றத்தாழ்வ���களின் வலிகளையும் வேதனைகளையும் விவரிக்கிறது.\nகொடைக்கானலில் உள்ள பூம்பாறை கிராமத்தில் ராஜகீதம் மியூசிக்கல் என்ற பெயரில் பாடல் ஒலிப்பதிவு கடை ஒன்றை நடத்தி வரும் ஹீரோ ஜீவா (மாதம்பட்டி ரங்கராஜ்) இளையராஜாவின் பாடல்கள் மூலம் இளைஞர்களிடம் காதலை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறார். அந்த ஊருக்கு சர்க்கஸ் நடத்த வரும் வடமாநில குழுவில் உள்ள ஹீரோயின் மெஹந்தி (ஸ்வேதா திரிபாதி). மீது ரங்கராஜுக்கு காதல் ஏற்படுகிறது. ஊரார் காதலை இளையராஜாவின் பாட்டு மூலம் வளர்த்தவர், தன் காதலை சும்மா விட்டுவிடுவாரா, இந்தி பாடல் கேட்ட ஸ்வேதா திருபாதியை இளையராஜாவின் பாடல் மூலமாகவே, தனது காதல் வலையில் சிக்க வைத்துவிடுகிறார்.\nஹீரோ ஜீவாவின் அப்பாவுக்கும், ஹீரோயின் மெஹந்தியின் அப்பாவுக்கும் இந்த ஜோடியின் காதல் பிடிக்கவில்லை. அதிலும் கீழ் ஜாதி பெண்ணை காதலிப்பது குற்றம் என்பது போல ஆக்ரோஷமாக நடந்து கொள்கிறார் ஹீரோ அப்பா. அதே சமயம் ஹீரோயினின் அப்பா தன் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா என்று ஒரு கடினமான சவாலை ஹீரோவிடம் சொல்கிறார். அந்த கடினமான சவாலை ஹீரோ ஏற்றாரா என்று ஒரு கடினமான சவாலை ஹீரோவிடம் சொல்கிறார். அந்த கடினமான சவாலை ஹீரோ ஏற்றாரா இல்லையா\nகதாநாயகனாக அறிமுகமாகி இருக்கும் மாதம்பட்டி ரங்கராஜ் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு கனக்கச்சிதமாக பொருந்துகிறார். காதலை வெளிபடுத்தும் போதும், கத்தி வீசும்போதும், சாதிய பிரச்னைகளை எதிர்கொள்ளும் போதும் மாற்றிக்கொள்ளும் போதும் ரசிக்க வைக்கிறார்.\nமிகப் பெரிய பிளஸ் பாயிண்ட் நாயகி ‘மெஹந்தி’யாக நடித்திருக்கும் நடிகை ஸ்வேதா திருப்பதிதான். வட இந்திய முகமும், அழகிய உருண்டை கண்களுமாக.. பார்த்தவுடனேயே கவர்ந்திழுக்கும் தோற்றத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார்.\nகிருஸ்தவ மதப்போதகராக வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனம் பெறுகிறார் வேல.ராமமூர்த்தி. கதாநாயகனின் நண்பனாக வரும் ஆர்.ஜே.விக்னேஷ் தேவையான இடங்களை நிரப்பி இருக்கிறார்கள்.\nஇந்த படத்தின் இன்னொரு உயிராக படத்தை கவிதையாக்கி இருக்கிறது இளையராஜாவின் பாடல்கள், 90களில் வாழ்ந்த காதலர்களிடையே அவருடைய பாடல்கள் ஏற்படுத்திய தாக்கத்தையும் இந்த படம் பதிவு செய்திருப்பது எ���ார்த்தத்தை வெளிப்படுத்தியது.\nஷான் ரோல்டனின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தேவையான இடங்களில் பின்னணிஇசையை ரசிக்க வைக்கும் அளவிற்கு கொடுத்திருக்கிறார். இயக்குநர் ராஜு முருகனின் உடன் பிறந்த அண்ணனும், அவரிடத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவருமான சரவண ராஜேந்திரன், இந்தப் படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார்.\nஇளையராஜாவின் பாடல்களுக்கும், காதலுக்கும் எந்த அளவுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை, அவரது சில பாடல்களோடும், அழகியலான காட்சிகளோடும் இயக்குநர் சரவணன் ராஜேந்திரன் அழுத்தமாக சொல்லியிருக்கிறார்.\nநடிகர்கள் : மாதம் பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே.விக்னேஷ்\nஇயக்குனர் : சரவணன் ராஜேந்திரன்\nதயாரிப்பாளர் : ஞானவே ராஜா\nபாடல்கள் : ஷான் ரோல்டன்\nமக்கள் தொடர்பு : யுவராஜ்\nவிஜயின் சர்கார் பட பாணியில், 49 P தேர்தல் விதிப்படி வாக்களித்த நெல்லை வாக்காளர்\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/05/10/laxmi-kadaksham-will-increase-if-you-buy-salt-in-these-days/", "date_download": "2019-05-21T04:31:56Z", "digest": "sha1:NJW7VODJN2IBROTYQUC54OITZGM4DFEI", "length": 11720, "nlines": 151, "source_domain": "gtamils.com", "title": "இந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.!", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\n��ுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு ஆன்மீகம் இந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.\nஇந்த நாட்களில் உப்பு வாங்கினால் லட்சுமி கடாட்சம் பெருகும்.\nஉப்பில்லாத பண்டம் குப்பையிலே என்ற பழமொழியில் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பிற்கு எவ்வளவு அவசியம் உள்ளது என்பதை சொல்கிறது.\nசெல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள், லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கிறது.\nஉப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள், அதனை வெள்ளிக் கிழமை வாங்குவது நல்லது.\nஇதனடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது.\nஎனவே தான் கிரகப் பிரவேசத்தில் புதிய வீட்டிற்கு முதலில் எடுத்துச் செல்லும் பொருட்களாக உப்பு முதன்மை பெறுகிறது.\nலட்சுமிக்கு உகந்த வெள்ளிக்கிழமை அன்று அவளுக்கு அம்சமாக விளாங்கும் உப்பை நாம் வாங்கினால் நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்று கூறுகின்றார்கள்.\nஆகையால் கல் உப்பாக வாங்கி வைப்பது நல்லது.\nவீட்டில் பண வரவு அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6.00 முதல் 6.15க்குள்ளும், மதியம் 1.00 முதல் 1.15க்குள்ளும், இரவு 8.00 முதல் 8.15க்குள்ளும் கடையில் உப்பு வாங்கி வரவேண்டும்.\nஇப்படி வாரா வாரம் சிறிதளவு உப்பு வாங்கி வர செல்வச் செழிப்பு அதிகரிக்கும் கல் உப்புதான் மகா லட்சுமியின் அம்சமாகும்.\nஎந்த வீட்டினுள் நுழைந்ததும் துர்நாற்றம் இல்லாமலிருக்கிறதோ நறுமணம் கமழுகிறதோ அங்கே செல்வச் செழிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும்.\nமுந்தைய செய்திகள்கிவி பழத்தில் உள்ள நன்மைகள் என்ன\nமேலும் செய்திகளுக்குகாரமான மிளகாய் சட்னி.\nஆஞ்சநேயரை வணங்க ஏற்ற நாள்\nகுருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர் திருவிழா.\nகடன் பிரச்சினைகளை எளிதாகவும், விரைவாகவும் விரட்ட.\nதென்கிழக்கு திசையில் சமையலறை அமைப்பது ஏன்\nமுருகனுக்கு உகந்த கிருத்திகை விரதத்தின் சிறப்பு.\nகுபேர முத்திரையால் கிடைக்கும் பலன்கள்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://surlevif.fr/index.php?/tags/36-can_de_l_hospitalet&lang=ta_IN", "date_download": "2019-05-21T05:54:02Z", "digest": "sha1:4BQWKFVKOU75D3THYJIATFSOL546WZMY", "length": 6231, "nlines": 125, "source_domain": "surlevif.fr", "title": "Deprecated: The each() function is deprecated. This message will be suppressed on further calls in /home/raboin/surlevif.fr/plugins/GrumPluginClasses/classes/GPCCore.class.inc.php on line 270", "raw_content": "\n✔ புகைப்பட அளவு, A → Z\n✔ புகைப்பட அளவு, Z → A\n✔ தேதி உருவாக்கப்பட்டது, புதிய → பழைய\n✔ தேதி உருவாக்கப்பட்டது, பழைய → புதிய\n✔ பதிவிடப்பட்ட தேதி, புதிய → பழைய\n✔ பதிவிடப்பட்ட தேதி, பழைய → புதிய\n✔ மதிப்பு வரையீடு, அதிகம் → குறைவு\n✔ மதிப்பு வரையீடு, குறைவு → அதிகம்\n✔ வருகைகள், உயர் → குறைந்த\n✔ வருகைகள், குறைந்த → உயர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23415", "date_download": "2019-05-21T05:50:02Z", "digest": "sha1:3QFGQZFIDVPNPWG7TRDJ6S626XY272GU", "length": 6541, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "வடுவூர் வடபாதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nவடுவூர் வடபாதி கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம்\nமன்னார்குடி; மன்னார்குடி அடுத்த வடுவூர் வடபாதி உள்ள பிரசித்தி பெற்ற கோவிந்தராஜப் பெருமாள் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் விழா நடைபெற்றது.\nதிருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் வடபாதியில் பிரசித்தி பெற்ற கோவிந்தராஜ பெருமாள் கோயில் உள்ளது. இங்கு தை மாதத்தை யையொட்டி ஊஞ்சல் உற்சவம் நடத்தப் பட்டது.\nஇதில் உற்சவர் கோவிந்தராஜ பெருமாளை ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அலங்கரித்து ஊஞ்சலில் எழுந்தருளச் செய்தனர்.சுவாமிகளை சுற்றிலும் ஏராளமான விளக்குகள் ஏற்றி வைத்து இருந்தனர். திருப்பதி உற்சவர் சீனிவாச பெருமாள் போல கோவிந்தராஜ சுவாமிக்கு அலங்காரம் செய்திருந்தனர். தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகளை செய்தனர். அதனை���் தொடர்ந்து தீபாராதனை காட்டப் பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.\nரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/120419-inraiyaracipalan12042019", "date_download": "2019-05-21T04:51:26Z", "digest": "sha1:43HXGDVGMCJQ3VG4M2GKFL2SF2X5UP4H", "length": 10425, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.04.19- இன்றைய ராசி பலன்..(12.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். பூர்வீக சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட் களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.\nரிஷபம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். விரும்பிய பொருட்களைவாங்கி மகிழ்வீர்கள். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.\nமிதுனம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத���தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்கள் பிரச்னையில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ளாதீர்கள். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nகடகம்: குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலைக்கழிக்கப்படுவீர்கள். போராடி வெல்லும் நாள்.\nசிம்மம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். புகழ், கௌர\nகன்னி: சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.\nதுலாம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nவிருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சந்தேகப்புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.\nதனுசு:உங்களின் பலம் பலவீனத்தை உணருவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வ��கனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.\nமகரம்:சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. எதிர்பாராத சந்திப்பு நிகழும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nகும்பம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். புதிய வர்கள் நண்பர்களாவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். கனவு நனவாகும் நாள்.\nமீனம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனை தீர்க்க புது வழிப் பிறக்கும். வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-081000.html", "date_download": "2019-05-21T04:28:41Z", "digest": "sha1:3V2IQX3VVRBZVQYDOZDJCM7PD45P7F3R", "length": 13410, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n2 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n5 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\n7 min ago அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\n12 min ago அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச���சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஅக்கார அமுதுண்ணும் பசுங் குழந்தாய்\nதுக்கங்கள் அழித்திடுவாய், - கண்ணா;\nதக்கவர் தமைக்காகப் பாய், - அந்தச்\nசதுர்முக வேதனைப் படைத்துவிட்டாய். (90)\nவானத்துள் வானா வாய், - தீ\nமண், நீர், காற்றினில் அவையா வாய்;\nமோனத்துள் வீழ்ந்திருப் பார் - தவ\nமுனிவர்தம் அகத்தினி லொளிர்தரு வாய்\nகானத்துப் பொய்கை யிலே - தனிக்\nதானத்து ஸ்ரீ தேவி, அவள்\nதாளிணை கைக்கொண்டு மகிழ்ந்திருப் பாய்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதேனி தொகுதியில் வென்று மத்திய அமைச்சர் ஆவாரா ஒபிஸ் மகன் 'ஒபிஆர்'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/10/twomore.html", "date_download": "2019-05-21T05:00:18Z", "digest": "sha1:P7T4IACRO7MFWEWPX6PE6ZE3TL4N6SAX", "length": 13583, "nlines": 199, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | TWO NEW STRAINS OF I LOVE YOU FOUND - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\njust now என்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா.. இதோ புதிய கருத்து கணிப்பு\n27 min ago பாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\n28 min ago வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\n29 min ago பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\nMovies இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nமேலும் 2 வகை \"ஐலவ்யூ\" வைரஸ்கள் கண்டுபிடிப்பு\nஐ லவ் யூ வைரஸ் தவிர்த்து அதே போன்ற வேறு 2வகை வைரஸ்களும் கம்ப்யூட்டர்களை தாக்கி வருகின்றன.\nமுதல் ரகம் விபிஎஸ்/லவ் லெட்டர் ஜே என்பது. இதில் சப்ஜெக்ட் லைன் \"லுக்\" என்று இருக்கும். இரண்டாவது ரகம்விபிஎஸ்/லவ் வெட்டர் கே. இதில் சப்ஜெக்ட் லைன் தேங்க்யூ பார் பிளையிங் வித் அராப் ஏர்லைன்ஸ் என்றும்உங்கள் பில்லை சரிபார்த்துக் கொள்ளவும் என்றும் இருக்கும்.\nஇந்த இரு ரக வைரஸ்களும் கம்ப்யூட்டர்களுக்கு மிகப் பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும். ஐலவ்யூ வைரஸைவிடஇதன் தாக்கம் அதிகமாக இருக்கும். இவை எக்ஸிகுட்டபிள் பைல்களையும் காலி செய்துவிடும் என்றுஎச்சரிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம��\nநல்ல செய்தி.. சாத்தூர் பெண்ணின் குழந்தைக்கு எச்.ஐ.வி இல்லை.. டெஸ்ட் ரிப்போர்ட்டில் தகவல்\n4 யூனிட் ரத்தம் கொடுத்தும் பலனளிக்கவில்லை.. எச்ஐவி ரத்தம் கொடுத்த இளைஞர் உயிரிழந்தது எப்படி\nகடும் மனஉளைச்சல்.. கவுன்சிலிங் தந்தும் பயனில்லை.. எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் அனுபவித்த வேதனை\nஅதிர்ச்சி.. கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் அளித்த இளைஞர் பலி.. சிகிச்சை பலனின்றி பரிதாபம்\nவாழ விரும்பலை.. சாக விடுங்க.. சிகிச்சை உபகரணங்களை பிடுங்கி எறிந்த ரத்ததான வாலிபரால் பரபரப்பு\nரத்ததானம் கொடுத்த இளைஞர் கமுதியில் தற்கொலை முயற்சி.. திடீர் பரபரப்பு\n2050ல் இந்த ஒரு வைரஸ் பல பில்லியன் மக்களை கொல்லும்.. ஜாக்கிரதை.. எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்\nஆண்ட்ராய்ட் போன்களை தாக்கும் ஓன்மீ வைரஸ்.. வாட்ஸ் ஆப்பிற்கு ஆப்பு வைக்கும் திட்டம்\nவரப் போகுது மழைக்காலம்.. சென்னை வீடுகளில் அத்துமீறி குடியேறும் கொசுக்கள்.. டெங்கு பீதியில் மக்கள்\nநிபாவிற்கு எதிராக சிறந்த செயல்பாடு.. கேரளாவிற்கு அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் பாராட்டு\nநிபா வைரஸ் பயம்.. கேரளா பழங்களுக்கு சவுதியில் தடை.. பாதிக்கும் சுற்றுலா துறை\nகேரளாவில் பரவிய நிபா வைரஸ் தமிழகத்திற்கும் வந்துவிட்டதா\nகேரளாவில் வேகமாக பரவும் நிபா வைரஸ்.. திணறும் மருத்துவர்கள்.. இதுவரை 13 பேர் மரணம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/06/ramnad.html", "date_download": "2019-05-21T05:14:42Z", "digest": "sha1:CBNXDMJBMHNJS5U7FFLU67NNMR6YQ4XS", "length": 14418, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏர்வாடி தீவிபத்து: இன்று நினைவு நாள் | Third year remembrance day of Airwadi fire accident - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n7 min ago 1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு\n8 min ago வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\n10 min ago பாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\n20 min ago தமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nFinance ஹலோ ஒயின்ஷாப் ஓனருங்களா... ஊழியருக்கு எதிராக ட்விட்டிய வாடிக்கையாளர்\nAutomobiles ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTechnology வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஏர்வாடி தீவிபத்து: இன்று நினைவு நாள்\nராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில், 28 மனநோயாளிகள் தீயில் கருகி இறந்ததன் 3வது ஆண்டு நினைவு -நாள்இன்று அனுச-ரிக்கப்பட்டது.\nராம-நாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஏராளமான மன -நாய் சிகிச்சை மையங்கள் உள்ளன. இதுபோன்ற ஒருமையத்தில், கடந்த 2001ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி தீவிபத்து ஏற்பட்டு, கம்பங்களில் சங்கிலிகளால் பிணைத்துவைக்கப்பட்டிருந்த 28 மன -நாயாளிகள் ப-ரிதாபமாக கருகினர்.\nஇந்த சம்பவம் -நடந்ததன் 3-வது ஆண்டு நினைவு -நாள் இன்று ஏர்வாடியில் அனுச-ரிக்கப்பட்டது. சம்பவம் -நடந்தஇடத்தில் ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினர். சிறப்பு தொழுகைகளும் அந்த இடத்தில் -நடத்தப்பட்டன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்\nநாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஅதெப்படி இப்படியெல்லாம் வித்தியாசம் வரும்... 'சதி' என தேர்தல் கணிப்புகள் மீது அழகிரி சந்தேகம்\nசத்யபிரதசாஹூவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/30/olympics.html", "date_download": "2019-05-21T05:14:16Z", "digest": "sha1:K2JX23Z3G6K6Y4HRYTCHCMYJ22RNFPCN", "length": 15441, "nlines": 237, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒலிம்பிக்ஸ் பதக்க பட்டியல்: இந்தியா 66வது இடம் | The final Olympics medals table - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n6 min ago 1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு\n7 min ago வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\n10 min ago பாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\n20 min ago தமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nFinance ஹலோ ஒயின்ஷாப் ஓனருங்களா... ஊழியருக்கு எதிராக ட்விட்டிய வாடிக்கையாளர்\nAutomobiles ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTechnology வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஒலிம்��ிக்ஸ் பதக்க பட்டியல்: இந்தியா 66வது இடம்\nகிரீஸ் நாட்டில் நடந்து வந்த ஒலிம்பிக் போட்டிகள் நேற்றோடு முடிவுக்கு வந்தன.\nபோட்டியின் துவக்க விழாவை வண்ணமயமாக நடத்திய கிரீஸ் அதன் நிறைவு விழாவையும் மிகக் கோலாகலமாகநடத்தியது. 202 நாடுகளில் இருந்தும் வந்திருந்த 10,500 வீரர்களுக்கும் மிகச் சிறப்பான வழியனுப்பு விழாவாகஇந் நிகழ்ச்சி அமைந்தது.\nஒலிம்பிக் போட்டிக்காக கிரீஸ் சுமார் 12.1 பில்லியன் டாலர்களை செலவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்தப் போட்டிகளில் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 32 தங்கப் பதக்கங்கள்வென்று இரண்டாவது இடத்தை சீனாவும், 27 தங்கப் பதக்கம் வென்று மூன்றாவது இடத்தை ரஷ்யாவும் பிடித்தன.\n1. அமெரிக்கா- தங்கம் 35- வெள்ளி- 39- வெண்கலம்- 29- மொத்தம் 103\n24. நியூசிலாந்து- 3- 2- 0- 5\nஒரே ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியா 66வது இடத்தைப் பிடித்துள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்\nநாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஅதெப்படி இப்படியெல்லாம் வித்தியாசம் வரும்... 'சதி' என தேர்தல் கணிப்புகள் மீது அழகிரி சந்தேகம்\nசத்யபிரதசாஹூவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/05/15111250/Missing-political-parties.vpf", "date_download": "2019-05-21T05:11:58Z", "digest": "sha1:NFRQYGWL6LFTX3DZQ2PVPSSTW4PNP3CQ", "length": 26685, "nlines": 182, "source_domain": "www.dailythanthi.com", "title": "Missing political parties! || காணாமல் போன அரசியல் கட்சிகள்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமேற்குவங்கம் : கொல்கத்தா உத்தர் தொகுதியில் உள்ள 200-வது வாக்குச்சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம்\nகாணாமல் போன அரசியல் கட்சிகள்\nகாணாமல் போன அரசியல் கட்சிகள்\nஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் உருவாவது என்பது பசி எடுப்பது போல கொள்கை பசி, அதிகாரப் பசி, அடையாளப் பசி போன்றவை அரசியல் கட்சிகள் உதயமாக காரணமாகின்றன\nஅரசியல் களத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்தில் மக்களின் விருப்பமாகவோ அல்லது ஒரு வரலாற்று தேவையாகவோ அரசியல் கட்சிகள் உருவாகின்றன. சில கட்சிகள் நிலைத்து நின்று விடுகின்றன. பல கட்சிகள் விண்மீன்களை போல ஜொலித்துவிட்டு மறைந்து விடுகின்றன.\nகொள்கை என்ற வரையறைக்குள் இந்திய தேசியம், தமிழ் தேசியம், திராவிடம், சோசலிசம், முதலாளித்துவம் ஆகியவை வருகின்றன.\nமாநிலங்களுக்கு அல்லது தேசிய இனங்களுக்கு அதிகாரம் என்ற காரணத்தால் உருவானவை மாநில கட்சிகள்.\nசமூக ரீதியில் தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தி, எண்ணிக்கை என்ற ஜனநாயகம் தரும் அதிகாரம் வழியாக அங்கீகாரம் பெற முயன்றவை சாதி கட்சிகள் என நாம் கட்சிகளை மூன்று தலைப்புகளின் கீழ் வகைப்படுத்தலாம்.\nஇந்திய தேசிய காங்கிரசில் பிராமணர் அல்லாதவர்களுக்கு போதுமான முக்கியத்துவம் கிடைக்கவில்லை, அரசியல் அதிகாரத்தில் தங்களுக்கும் உரிய பங்களிப்பு வேண்டும் ஆகிய காரணங்களுக்காக உருவான இயக்கம் தான் தென் இந்திய நல உரிமை சங்கம். அது பின்னர் நீதி கட்சியாக பரிணாம வளர்ச்சி பெற்றது. ஆட்சி அதிகாரத்துக்கும் வந்தது. ஆனால் அந்த கட்சிக்கு பெரியார் தலைவரானதும் 1944-ல் அந்த கட்சிக்கு திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் தந்ததோடு, அரசியலுக்கு அப்பாற்பட்ட மூட நம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை மீட்பு போன்ற லட்சியங்களை உருவாக்கினார். அதன் பின்னர் அரசியல் அதிகாரத்திற்கு வ�� வேண்டும் என்ற அபிலாஷைகளுக்கு வடிவம் காண அதிலிருந்து பிரிந்து உருவான கட்சி தான் தி.மு.க.\nமுதன்முதலாக தி.மு.க.வில் இருந்து வெளியேறிவர்கள் தமிழ் தேசிய கட்சி கண்ட ஈ.வெ.கி.சம்பத், கவிஞர் கண்ணதாசன், எம்.பி.சுப்பிரமணியம், பழ நெடுமாறன் ஆகியோர் சிறிது காலத்திலேயே இந்த கட்சியை காங்கிரசோடு இணைத்தனர்.\nதி.மு.க.வில் கருணாநிதியோடு கருத்து மாறுபட்டு வெளியேறி எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சி அ.தி.மு.க.\nமுதலில் தி.மு.க.வில் இருந்தும் பிறகு அ.தி.மு.க.வில் இருந்தும் வெளியேறி தனிக்கட்சி கண்டு சமாளிக்க முடியாமல் மீண்டும் வந்த இடத்திலேயே தன்னை இணைத்துக்கொண்டவர் நெடுஞ்செழியன்.\nகருணாநிதிக்கு பின் அக்கட்சிக்கு அடுத்த தலைவராக வரக்கூடியவராக கருதப்பட்ட வைகோவும் தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்று தனிக்கட்சி தொடங்கினார்.\nகாந்தியின் காங்கிரஸ் முதலில் தேர்தலை புறக்கணிக்கும் முடிவை எடுத்ததால், அதிலிருந்து விலகி ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் சுயராஜ்ய கட்சி. தமிழகத்தில் முக்கிய தலைவராகத் திகழ்ந்தவர் சத்தியமூர்த்தி. பிறகு காங்கிரசோடு சுயராஜ்யா இணைந்துவிட்டது.\nசுதந்திரத்துக்கு பிறகு காங்கிரசோடு மாறுபட்டு காங்கிரசில் இருந்து வெளியேறிய கட்சிகள் ஏராளம் தமிழகத்தில் பல மாநில கட்சிகளின் தாய் கட்சி அல்லது மூல கட்சி ஒன்று நீதி கட்சி மற்றொன்று ஸ்தாபன காங்கிரஸ்.\nசுதந்திரத்துக்கு பிறகான அரசியல் கட்சிகள்\nஜவகர்லால் நேருவின் சோசலிச கொள்கையில் இருந்து மாறுபட்டு ராஜாஜி கட்சி ஆரம்பித்தார். சுதந்திரா கட்சி தமிழக கட்சியாக மட்டுமாக இருக்கவில்லை. அகில இந்திய கட்சியாக இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியாக செயல்பட்டது என்பது கூடுதல் சிறப்பாகும். அக்கட்சியும் ராஜாஜி மறைவையடுத்து மறைந்துவிட்டது.\nதமிழ்நாடு உழைப்பாளர் கட்சி, எஸ்.எஸ்.ராமசாமி படையாச்சி.\nகாமன் வீல் கட்சி மாணிக்கவேலு நாயக்கர்,\nஇந்திய தேசிய ஜனநாயக காங்கிரஸ் ராஜாஜி, சுதந்திரா கட்சி ராஜாஜி.\nகாந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் குமரி அனந்தன்\nதமிழக காமராஜ் காங்கிரஸ் பழ.நெடுமாறன்\nதமிழக முன்னேற்ற முன்னணி சிவாஜி கணேசன்\nராஷ்டிரிய சஞ்சய் மஞ்ச் திருஞானம்\nஅம்பேத்கர் மக்கள் இயக்கம் வை.பாலசுந்தரம்\nஜனநாயக சோசலிஸ்ட் கட்சி, எஸ்.எல்.கிருஷ்ணமூர்த்தி\nமுற்போக்கு முஸ்லிம் லீக் செங்கம் ஜப்பார்\nலோக் தளம் டாக்டர் சந்தோஷம்\nலேபர் சோசலிஸ்ட் கட்சி எஸ்.சி.சி.அந்தோணி பிள்ளை\nகள் வேண்டுவோர் சங்கம் டாக்டர் கரீம்\nதமிழ் தேசிய கட்சி ஈ.வெ.கி.சம்பத்\nஐக்கிய கம்யூனிஸ்டு கட்சி கல்யாணசுந்தரம்\nஅண்ணா கழகம் நீரோட்டம் அடியார்\nஎம்.ஜி.ஆர். முன்னேற்ற கழகம் பாக்யராஜ்\nஎம்.ஜி.ஆர். அண்ணா தி.மு.க .திருநாவுக்கரசு\nதிவாரி காங்கிரஸ் வாழப்பாடி ராமமூர்த்தி\nதமிழ்நாடு ராஜீவ் காங்கிரஸ் வாழப்பாடி ராமமூர்த்தி\nகாங்கிரஸ் ஜனநாயக பேரவை ப.சிதம்பரம்\nதமிழ் பா.ம.க. பேராசிரியர் தீரன்\nசுதந்திரத்துக்கு பிறகான முதல் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் வன்னிய சமூகத்திற்கு போதுமான பிரதிநிதித்துவம் காங்கிரஸ் கட்சி தர மறுக்கிறது என்று குற்றம் சொல்லி உருவான கட்சிகள் தான் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியும், காமன்வீல் கட்சியும்\nஇக்கட்சிகள் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியிலும் அங்கம் வகித்தன. பிறகு இந்த இரு கட்சிகளும் காங்கிரசோடு இணைந்துவிட்டன.\nசுதந்திரப் போராட்ட தியாகியான ம.பொ.சி, “காங்கிரஸ் தமிழக மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்க தவறிவிட்டது” என்று கூறி வெளியேறி தமிழரசு கழகத்தை தொடங்கினார். நீண்ட காலம் தனிக்கட்சி நடத்திவிட்டு கடைசி காலத்தில் தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார்.\nமுக்குலத்து மக்களின் தெய்வமாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் பார்வர்டு பிளாக் என்று நேதாஜி தொடங்கிய தேசிய கட்சியின் தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராக திகழ்ந்தார். அவரது மறைவுக்கு பிறகு அக்கட்சியும் செல்வாக்கு குறைந்து தேய்பிறையானது.\nஎம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க.வில் இருந்து வெளியேறி நமது கழகம் என்று புதிய கட்சி கண்ட எஸ்.டி.சோமசுந்தரம் பிறகு அ.தி.மு.க.வுடனேயே கட்சியை இணைத்துவிட்டார்.\nஅந்த காலத்தில் கொள்கை பற்று, சுயமரியாதைக்கு பங்கம், தனித் தன்மையை வெளிப்படுத்தும் முயற்சி போன்றவை கட்சி ஆரம்பிக்க காரணமாயின. கட்சி ஆரம்பித்தவர்கள் ஓரளவு மக்கள் செல்வாக்கை நம்பித்தான் கட்சி கண்டனர். பணபலத்தை நம்பி கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆனால், இன்றோ பணபலத்தை நம்பி மட்டுமே கட்சிகள் தொடங்கப்படுகின்றன.\nகாங்கிரசில் அதிருப்தியுற்று தமிழக முன்னேற்ற முன்னணி என்று தனிக்கட்சி கண்டு பிறகு வி.பி.சிங்கின் ஜனதா தளம் கட்சியின் தமிழக தலைவரானார் சிவாஜி கணேசன்.\nகாமராஜரின் மறைவையடுத்து காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் என்று கட்சி நடத்தி பிறகு காங்கிரசிலேயே கட்சியை இணைத்துவிட்டார் குமரி அனந்தன். அதேபோல இந்திரா காங்கிரசில் இருந்து விலகி காமராஜ் காங்கிரஸ் என்ற கட்சியை சில காலம் நடத்தி, பிறகு தேர்தல் அரசியலில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டவர் பழ நெடுமாறன்.\nதமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயரில் கருப்பையா மூப்பனார் கட்சி ஆரம்பித்தார். 1996-ல் காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்ததை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட த.மா.கா. பிறகு தானே அ.தி.மு.க.வுடன் கூட்டணி கண்டது என்பது வரலாற்றின் வினோதங்களில் ஒன்று. பிறகு பிரிந்து வந்த காங்கிரசுடனே ஐக்கியமாகிவிட்டது. ஆனால், தற்போது மூப்பனாரின் மகன் ஜி.கே.வாசன் மீண்டும் அக்கட்சிக்கு உயிர் கொடுத்துள்ளார்.\nசிவாஜி கணேசன், டி.ராஜேந்தர், பாக்யராஜ், கார்த்திக் போன்றவர்கள் சினிமா புகழ் அரசியலுக்கு கை கொடுக்கும் என்று நம்பி களம் கண்டு தோல்வி கண்டவர்கள்.\nகட்சி தொடங்கி தேர்தலில் வென்றும் தொடர்ந்து நடத்த முடியாமல் போனவர்களில் தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்து அதிருப்தியாகி வெளியேறி தமிழக ராஜீவ் காங்கிரஸ் கண்ட வாழப்பாடி ராமமூர்த்தி குறிப்பிடத்தக்கவர்.\nஎம்.ஜி.ஆர்.கழகம் என்று தனிக்கட்சி தொடங்கி தி.மு.க.வோடு கூட்டணி வைத்தவர் ஆர்.எம்.வீரப்பன். இக்கட்சியில் இருந்து பலர் விலகி தி.மு.க.வில் இணைந்தனர். தற்போது தேர்தல் அரசியலில் தீவிரமாக ஈடுபடாவிட்டாலும், எம்.ஜி.ஆர். கழகம் பெயரளவுக்கேனும் செயல்பட்டு கொண்டுள்ளது.\nகடைசியாக ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொஞ்சம் ஜெயலலிதா சாயலில் இருக்கிறார் என்ற காரணத்திற்காக ‘எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை’ என கட்சி தொடங்கினார் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா. அ.தி.மு.க. தொண்டர்களின் ஆதரவை பெற்று கட்சி தொடங்கி கவனம் பெற்ற ஜெ தீபா, தற்போது அ.தி.மு.க.வோடு தன் இயக்கத்தை இணைத்துக் கொள்ள காத்திருக்கிறார்.\nஇந்த வகையில் தமிழகத்தில் ஒவ்வொரு காலக்கட்டத்தில் உருவாகி செயல்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. 2014-ம் ஆண்டு கணக்குப்படி களத்தில் 180 கட்சிகள் இருந்தன.\n2019-ம் ஆண்டு இந்த கட்டுரை எழுதப்படும் காலகட்டம் வரையிலான கணக்குப்படி 141 கட்சிகள் களத்தில் உள்ளன. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் மாறக்கூடியது என்பதை சொல்லித்தெரிய வேண்டியதில்லை.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. இரவில் கீரை சாப்பிடக்கூடாது ஏன் தெரியுமா\n2. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் என்ன முடிவு எடுப்பார்\n3. பிரதமர் நாற்காலி யாருக்கு\n4. நிதிஷ்குமாருக்கு ‘ஜாக்பாட்’ அடிக்குமா\n5. சிதம்பரம் கோவிலுக்கு கம்போடியா மன்னரின் அன்புப் பரிசு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/05/15201145/No-election-campaigning-to-be-held-in-9-constituencies.vpf", "date_download": "2019-05-21T05:09:09Z", "digest": "sha1:OPLSH22B4CILG36UO7D4I3QBSH4YLT77", "length": 13295, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "No election campaigning to be held in 9 constituencies of West Bengal || மேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇன்றைய சூழலுக்கு ஏற்ப புதிய சாலைகள் உருவாக்கப்பட்டு வருகிறது - முதலமைச்சர் பழனிசாமி | விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு செயல்படுத்தாது - சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி பேட்டி | மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனுக்கு நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியது மதுரை உயர் நீதிமன்ற கிளை |\nமேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம் + \"||\" + No election campaigning to be held in 9 constituencies of West Bengal\nமேற்கு வங்காளத்தில் வன்முறை: பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாடு - தேர்தல் ஆணையம்\nமேற்கு வங்காளத்தில் வன்முறையை அடுத்து அரசியல் கட்சிகள் பிரசாரத்திற்கு அதிரடி கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையம் விதித்துள்ளது.\nகொல்கத்தாவில் நேற்று பா.ஜனதா தலைவர் அமித்ஷா பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா கட்சியினர் இடையே கடும் வன்முறை நேரிட்டது. அப்போது தத்துவ மேதை வித்யாசாகர் மார்பளவு சிலையும் உடைக்கப்பட்டது. சிலையை உடைத்தது பா.ஜனதாவினர் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் மீது பா.ஜனதா குற்றம் சாட்டுகிறது.\nதேர்தல் தொடங்கியதில் இருந்து பா.ஜனதா மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே கடுமையான மோதல் நேரிட்டு வருகிறது. நேற்றைய வன்முறையை அடுத்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் அரசியல் கட்சிகளின் பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அதிரடி கட்டுப்பாட்டை விதித்துள்ளது.\nமேற்கு வங்காளத்தில் 19-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தலில் 9 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கு பிரசாரம் 17-ம் தேதியுடன் முடியும். இப்போது வன்முறை காரணமாக நாளை 16-ம் தேதி இரவு 10 மணியுடன் பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. வித்யாசாகரின் சிலை சேதம் மிகவும் வேதனையை ஏற்படுத்துகிறது. மாநில நிர்வாகத்தால் குண்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.\n1. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஒடிசா, மேற்கு வங்காளத்தில் காணப்படும் நிலவரமே பா.ஜனதாவை 300 தொகுதிகளை அடைய செய்யும் என பா.ஜனதா பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் வார்கியா கூறியுள்ளார்.\n2. ஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடித்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஒரு நாள் முன்னதாக மேற்கு வங்காளத்தில் பிரசாரத்தை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் கமிஷனுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.\n3. பா.ஜனதாவின் கைப்பொம்மையான தேர்தல் ஆணையம் வைகோ குற்றச்சாட்டு\nபா.ஜனதா கட்சியின் கைப்பொம்மையாக தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருகிறது என்று வைகோ குற்றம்சாட்டினார்.\n4. பா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்\nமம்தா ��ானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்த பா.ஜனதா பிரமுகரை தாமதமாக விடுதலை செய்த மேற்கு வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம் தெரிவித்தது.\n5. மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்\nமம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் என பா.ஜனதா பிரமுகர் பிரியங்கா சர்மா கூறியுள்ளார்.\n1. எச்.ராஜா போட்டியிடும் சிவகங்கை தொகுதியில் வாய்ப்பு யாருக்கு\n2. மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - கருத்துக்கணிப்பு முடிவுகள்\n3. \"முற்றிலும் நியாயமற்றது” பிரதமரின் கேதார்நாத் பயணம் தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் - திரிணாமுல் காங்கிரஸ்\n4. உ.பி.யில் கிராம மக்களை வாக்களிக்கவிடாமல் விரலில் மை வைப்பு, வாக்குக்கு ரூ.500 ரொக்கம்\n5. ஒடிசா, மேற்கு வங்காளத்தின் வெற்றியே எங்களை 300 தொகுதிகளை அடைய செய்யும் - பா.ஜனதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/gmail-%E0%AE%B2%E0%AF%8D-icon-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-text-%E0%AE%86%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-05-21T04:37:46Z", "digest": "sha1:5ZABZX6XRMJ3BSJGUQL67F2E657L27EJ", "length": 6978, "nlines": 98, "source_domain": "www.techtamil.com", "title": "GMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி? – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nGMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி\nGMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி\nநிறைய வசதிகளை தரும் GMail பல மாற்றங்களை செய்து வருகிறது. சில நமக்கு இடைஞ்சலாய் அமையும். புதிய தோற்றத்தில் ஒரு மின்னஞ்சலை படிக்கும் போது Tool Bar பகுதியில் Back, Archive, Spam, Delete போன்றவற்றை ஐகான் வடிவில் கொடுத்துள்ளனர் .\nஇது சிலருக்கு வசதியாக இருக்கலாம். ஆனால் அவசர கதியில் மெயில் check செய்கிறவர்களுக்கும், மின்னஞ்சல் அனுப்புவர்களுக்கு தலைவலியாகவே இருக்கிறது.\nஇவை பெயர் வடிவிலே இருந்தால் வசதியாக இருக்கும் அல்லவா சரி அதை எப்படி மாற்றுவது என பார்ப்போம்.\nமுதலில் வலது மூலையில் இருக்கும் Settings-ஐ click செய்யவும். பின்பு General-ஐ select செய்யவும். அதில் Button Labels-ல் Icons என்பது select இருக்கும் அதில் இப்போது நீங்கள் Text என்று தெரிவு செய்ய வேண்டும். இப்போது Save செய்து விடுங்கள். இனி உங்கள் Tool Bar-ல் உங்களுக்கு எல்லாமே Text ஆக காட்சியளிக���கும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nதேவையில்லாத விளம்பரங்களை ஜிமெயிலில் இருந்து நீக்குவதற்கு\nஜிமெயிலில் Chat History தன்னிச்சையாகவே அழிவதற்கு\nமுடக்கப்பட்ட அல்லது தடை செய்யப்பட்ட இணையத்தளங்களை பார்க்க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vennilavae-vennilavae-sad-song-lyrics/", "date_download": "2019-05-21T04:57:20Z", "digest": "sha1:EITGKUMSIOAV3Q7U3JEGMNKBEAZNBTRK", "length": 4752, "nlines": 158, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vennilavae Vennilavae Sad Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் கவிதா பௌடுவல்\nஇசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்\nஆண் : ம்… என் அழகென்ன\nஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு\nஎன் அழகென்ன.. என் தொழில் என்ன\nஏன் என்னோடு உன் காதல் உண்டாச்சு\nஆண் : சிறு கண்ணீராய் நான் தவழ்ந்தேனே\nஇதில் எப்போது மின்சாரம் உண்டாச்சு\nஇது சரியா… தவறா…என்பதை சொல்ல\nஆண் : வெண்ணிலவே வெண்ணிலவே\nபெண் : ஒரு பூங்காவை போல்\nஅதில் புயல் வீசி குலைத்தது யார்\nபெண் : வெண்ணிலவே வெண்ணிலவே\nபெண் : ஒரு பூங்காவை போல்\nஅதில் புயல் வீசி குலைத்தது யார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/2010/12/", "date_download": "2019-05-21T04:35:27Z", "digest": "sha1:DKLJXCWJHHKJUG6ZTREAH6FKLI2S22SR", "length": 18857, "nlines": 199, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: December 2010", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nதமிழ் என்பது ஒரு மொழி. மொழி என்பது மனிதர்கள் எழுப்பும் ஓசைகளின் ஒழுக்கமுறையும�� அதற்கான வரி வடிவமைப்பும் ஆகும். உலகில் அநேக மொழிகள் இருக்கின்றன.சில மொழிகளுக்கு வரிவடிவம் இல்லை.\nநாம் இங்கே தமிழ் மொழியின் தன்மைகளை அறிவோம்.தமிழ் மொழியின் வரி வடிவம் காலத்திற்கு காலம் மாறுபட்டு இருந்திருக்கிறது. ஆனால், ஓசை நயம் பெரிய அளவில் மாற்றம் அடையவில்லை.\nமேலும்,தமிழ் மொழியின் ஓசை அமைப்புகள் பல மொழிகளுக்கு அடித்தளமாக இருக்கிறது. சுமார் நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் தமிழ் மொழியின் தனித்துவத்தை உணர்த்த உருவாக்கப்பட்டு இருக்கிறது.\nவளமையும்,செழுமையும் நிறைந்த பல படைப்புகளை தன்னகத்தே கொண்ட தனிப்பொரும் மொழியாக இன்றும் சிறந்து விளங்குகிறது.கடவுள் அல்லது உண்மை பற்றிய தெளிவான முடிவை அறிந்த உன்னதமனவர்களால் கட்டமைக்கப் பட்டிருக்கிறது. எனவே தான் தமிழ் மொழியை ஞான மொழி என்று அழைக்கிறார்கள்.\nமனித உடம்பில் உயிர் இருப்பது போல் மெய் எழுத்துக்குள் உயிர் எழுத்தை பொருத்தி உள்ளார்கள். உயிரின் தன்மைகளை உணர்த்தவே உயிர் எழுத்துக்களையும்,உடலின் பலதரப்பட்ட அமைப்பு போல் மெய் எழுத்துக்களையும் வடிவமைத்து உள்ளார்கள்.\nஅ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, என்று உயிர் எழுத்துகள் பனிரெண்டு இருப்பினும் ஒலிப்பான் என்று பார்த்தால் ஏழு மட்டுமே. இது ஏழு முக்கிய சுரப்பிகளுக்கு ஆதரமாக உள்ளது.\nஇதை கிழிருந்து மேலாக உச்சரித்து நெற்றிக்கண்ணை திறக்கலாம்.மேலும் எல்லா மெய் எழுத்துக்களையும் அதன் உயிருடன் இணைத்து உச்சரித்து ஞானம் அடையலாம்.\nபிச்சை புகினும் கற்கை நன்றே, ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம் என்றே கூறியதின் உண்மை பொருள் இதுதான்.\n# மூலாதாரம் - அ, ஆ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.\n# சுவதிச்டணம் -இ,ஈ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.\n# மணிபூரகம்-உ,ஊ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.\n# அனாகதம் -எ,ஏ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.\n# விசுத்தி -ஐ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.\n# அங்கினை -ஒ,ஓ மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.\n# உச்சி -ஒள மற்றும் அதன் உடன்படும் மை எழுத்துக்கள்.\nஆயுதமும் மெய்யும் புருவ பூட்டின் திறவுகோள்கள்......\nகடவுள் என்ற வார்த்தை பல பொருள் தருவதாக இருக்கிறது.கடம் என்றால் உடம்பு என்று பொருள். உள் என்றால் உள்ளே என்று பொருள்.கடவுள் என்றால் கடத்துள் இருக்கும் ஒன்று என்றும் பொருள் கொள்ளலாம்.கடவுள் என்பது எல்லா கடதுள்ளும் இருக்கிறது. எனவே தான் அகிலத்தையும் ஆளும் ஒன்றினை கடவுள் என்று தமிழ் கூறும் நல்லுலகம் அடையாளப்படுத்தி உள்ளது.\nகடவுள் என்ற ஒன்றுக்கு ஆண்டவன், கர்த்தர், பரமபிதா, இறைவன் என்று ஆண்பால் பொதுப் பெயரிலும்,மாதா,உலக நாயகி என்று பெண்பால் பொதுப் பெயரிலும்,அழைத்தாலும் உண்மையில் கடவுள் என்பது ஆணோ பெண்ணோ இல்லை. எனவே தான் கடவுள் என்ற வார்த்தை பால் கடந்த தன்மையுடன் இருக்கிறது.\nகடவுள் இருக்கிறது என்பதே விவாதப் பொருளாக இன்று மாறிவிடும் அளவிற்கு மதங்கள் செயல்பட்டு இருக்கிறது.நான் இருக்கிறேன் என்றாலே எனக்குள் எதோ ஒன்று இருக்கிறது என்றுதான் அர்த்தம்.நான் இருப்பதற்கு அடிப்படையான காரணமே கடவுள் தான்.\nகடவுளின் பெயரால் அனேக மதங்களை மனிதன் ஏற்படுத்தியுள்ளதால் மனிதனுக்கு கடவுள் என்றால் மதமும் அதன் சடங்கு முறைகளும் கவனத்தில் வருகிறது.மனிதன் தன இனத்தை ஒழுக்க நெறிகளுக்கு உட்படுத்த கடவுளின் பெயரால் சில சடங்கு முறைகளை தந்து அதை கடைபிடிக்க கட்டாயப் படித்தியுள்ளன்.\nமேலும்,கடவுளின் அசல் தன்மையை அறியமேலேயே அதற்கு வடிவம் பல தந்துள்ளான்.எனவேதான் இன்றைய அறிவு சார்ந்த மனிதன் கடவுளை புரிந்துகொள்ள முடிவதில்லை.\nபொதுவாக மனிதர்கள் அறிவு சார்ந்து இருப்பதில்லை அறிவு சார்ந்த மனிதர்களையே நம்பி இருக்கிறார்கள். இதன் பொருட்டே கடவுள் மறுப்பாளர்களையோ, அல்லது மதவாதிகளையோ மக்கள் நம்பி பின்தொடர்கிறார்கள்.\nஉண்மையில் அறிவு முழுமை பெற்ற மனிதன் கடவுளை அறிந்துகொள்ள முடியும். அல்லது முழுமை பெற்ற மனிதன் கடவுளை சரியாக விளக்க முடியும். ஆயினும், தனக்கு தானே அறியாவிடின் சரியான ஒன்றை அறிந்ததாகது. ஆனால், ஒவ்வொரு மனிதனும் தன்னை தனது அறிவை சரி என்றே உணர்கிறான்.\nசரியாக கடவுளை உணர்துகொள்ள, கடவுளை உணர்த்துகொண்ட மனிதனின் வழிகாட்டுதலும் சுய முயற்சியும் அவசியம்.\nகடவுள் உங்களுக்குள் இருக்கும் உன்னதம் நிறைந்த அற்புதம். அதை அனுபவித்துக்கொண்டு இருப்பதும் அதே சமயத்தில் அதை புரிந்துக்கொண்டு ஏற்பதும், மறுப்பதும் உங்களின் தனிப்பட்ட விருப்பம்.\nஉடல் நடுங்க நடுங்க நடுங்க\nநான் பாடும் பாடல் உனக்கு\nகாலம் மாறும் மாறும் -- என்\nநேரம் இதுவே ���ேரம் -- உன்னை\nதேவை இல்லை எனக்கு -- என்\nஇருப்பது சுகமே எனக்கு -- அதை\nஇன்பம் எங்கும் இருக்கு --எனை\nஉந்தன் அருளே எனக்கு --அதை\nபழுநீ பழுநீ பழுநீ பழுநீ\nபழுநீ பழுநீ பழுநீ பழுநீ\nநாவல் கனி நீயே தான்\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00451.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/itemlist/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%20%E0%AE%9F%E0%AE%BF20%20%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF,%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D,%20%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%20%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-05-21T04:58:33Z", "digest": "sha1:ZEFEMYLPWS5ATYOFXHDH36P5WBVHHKOD", "length": 4162, "nlines": 60, "source_domain": "newtamiltimes.com", "title": "விளையாட்டு | latest Tamil news | Tamil Newspaper online", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nDisplaying items by tag: முத்தரப்பு டி20 போட்டி,வங்கதேசம், இலங்கை தோல்வி\nசனிக்கிழமை, 10 மார்ச் 2018 00:00\nமுத்தரப்பு டி20 போட்டி: வங்கதேசத்திடம் இலங்கை அதிர்ச்சி தோல்வி\nஇந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய மூன்று நாடுகளுக்கு இடையிலான நிதாஹாஸ் கோப்பை போட்டிகள் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.\nஇந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 214 ரன்கள் குவித்தது. பெரேரா 74 ரன்களும், மெண்டிஸ் 57 ரன்களும் எடுத்தனர்.\nஇந்த நிலையில் 215 ரன்கள் எடுத்தால் என்ற கடினமான இலக்கை விரட்டிய வங்கதேசம், ஆரம்பம் முதலே அடித்து ஆடியது. இந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடியாக விளையாடி இருவரும் சேர்த்து 90 ரன்களை குவித்தனர். அடுத்து ஆட வந்த வீரர்களும் தொடர்ந்து அதிரடியாக விளையாடியதால் இந்த அணி 19.4 ஓவர்களில் 215 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இலங்கைக்கு அதிர்ச்சியை கொடுத்தது\nஇணைப்பில் உள்ளவர்கள்: 148 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/micro-plex-global-company-function-news/", "date_download": "2019-05-21T05:02:10Z", "digest": "sha1:NNWSFNYXU43JCETJ3XBF2I4SM42MA5PZ", "length": 25729, "nlines": 121, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக டிஜிட்டல் ஸ்கிரீனிங் சிஸ்டம் துவங்கியது..!", "raw_content": "\nதமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கென்று தனியாக டிஜிட்டல் ஸ்கிரீனிங் சிஸ்டம் துவங்கியது..\nசென்னையில் புதிதாக அமைந்திருக்கும் மைக்ரோ ப்ளெக்ஸ் ஸ்டூடியோஸின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.\nஇந்த விழாவில் FEFSI-யின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எஸ்.ஆர்.பிரபு, பைவ் ஸ்டார் கதிரேசன், நடிகர் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nவிழாவில் FEFSI தலைவர் R.K.செல்வமணி பேசும்போது, “இந்தியாவிலேயே முதன் முதலில் தயாரிப்பாளர்கள் தங்களுக்கென மாஸ்டரிங் யூனிட்டை உருவாக்கியிருப்பது இதுதான் முதல் முறை.\nஅதற்கு உதவியாக இருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கும், மார்ட்டின் குருஷ் கம்பெனிக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமூன்று மாதங்களுக்கு முன் தமிழ் திரைப்பட துறையில் ஏற்பட்ட வேலை நிறுத்தத்தின்போது தமிழ் திரைப்பட துறையில் நமக்கென்று புதிதாக மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்கப்படும் என உறுதிமொழி கொடுக்கப்பட்டது. இன்று அதன் முதல் படி எடுத்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தன் உறுதிமொழியை நிறைவேற்றுவதற்கான முதல் ஆரம்பம் இது.\nஇன்றையில் இருந்து ஏறக்கு��ைய 60 நாட்களில் இத்திட்டத்தை முறைப்படி செய்து முடிக்கும் வகையில், உலக தரத்திற்கு இணையாக அனைத்து விதமான தொழில் நுட்பத்துடன் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nபொள்ளாச்சியில் இருக்கும் ஒரு திரையரங்கிற்கும், உடுமலை சண்முகா திரையரங்கிற்கும் இந்த மாஸ்டரிங் டெக்னாலஜியை டெலிவரி செய்து சோதனை செய்ததில் இது 100 சதவிகிதம் வெற்றியடைந்ததை கண்டோம். இது ஒரு சிறந்த நிறுவனம். இப்போதுதான் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ளது.\nஇதன் விலை தயாரிப்பாளர்களுக்கு நிச்சயமாக சாதகமாக இருக்கும். சரியான விலையில் தரமான பொருளை தர இந்த நிறுவனம் முன் வந்துள்ளது. அந்த நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஇந்த முயற்சியை அடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து மொழி திரைப்பட தயாரிப்பாளர்களும் தங்களுக்கென சொந்தமாக மாஸ்டர் யூனிட் ஆரம்பிப்பார்கள் என்று நம்பலாம். இது யாருக்கும் எதிராக ஆரம்பிக்கபட்டதல்ல.\nதிரைப்பட துறை பல்வேறு விதமாக வளர்ச்சி அடைகிறது. தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் அனைவருக்கும் ஒரு டெக்னீஷியனாக நட்புடன் ஒரு விஷயத்தை விளக்க விரும்புகிறேன்.\nதற்போது மாறும் தொழில் நுட்பத்திற்கேற்ப நாம் மாறவில்லை என்றால் நம் இடத்திற்கு வேறு யாராவது வந்துவிடுவார்கள். பிலிமிலிருந்து டிஜிட்டலுக்கு மாறுவதற்கு 5 முதல் 10 வருடம் தேவைப்பட்டது. இப்போது அடுத்த கட்டத்திற்கு செல்ல அவ்வளவு காலம் தேவைப்படாது. 5 மாதங்களே போதுமானது.\nஇந்த தொழில் நுட்பத்தை தயாரிப்பாளரோ, விநியோகஸ்தர்களோ புரிந்து கொள்ளவில்லையென்றால் இத்துறை நம்மை விலக்கி வைத்துவிடும். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பகைமை இல்லாமல் எந்த கருத்து வேறுபடாக இருந்தாலும் நமக்குள்ளேயே பேசி சுமுகமாக தீர்த்துக் கொள்வது நல்லது.\nஇது தயாரிப்பு துறை தனக்கான சந்தையை தானே உருவாக்கிய நுட்பமே தவிர யாருக்கும் எதிராக ஆரம்பிக்கப்பட்டதல்ல. இதனால் தயாரிப்பாளர்களுக்கு 100 சதவீதம் நன்மை உண்டு. சென்சார் அதிகாரிகளுக்கு திரையிடுவதற்காக என்றே, ஒரு திரையரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதுவும் மிக குறைந்த விலையில் தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கப்படுவதாக உறுதிமொழி அளித்த���ள்ளார்கள் நிர்வாகிகள். தயாரிப்பாளர் சங்கம் தங்கள் உறுப்பினர்களுக்கு இதையெல்லாம் விளக்க வேண்டும். தயாரிப்பாளர்கள் நன்றாக இருந்தால்தான் தொழிலாளர்கள் நன்றாக இருக்க முடியும். இந்த வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்..” என்றார் ஆர்.கே.செல்வமணி.\nவிழாவில் நடிகர் பார்த்திபன் பேசும்போது, “இந்த நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது நாற்காலிகள் எல்லாம் பின்னாடி இருந்தது. நாங்கதான் கொஞ்சம், கொஞ்சமாக முன்னாடி தள்ளிட்டு வந்தோம். ஏனென்றால் தமிழ் சினிமாவை முன்னுக்கு கொண்டு வரும் வழி இந்த நாற்காலிகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான்.\nஅது போலத்தான் இந்த மைக்ரோ பிளெக்ஸ் ஸ்டுடியோவின் முதல் படி. ஒருவன் பார்மஸியில் கேட்கிறான் ‘ஏன்பா தேள் கொட்டியது என்று மருந்து வாங்கி சென்றாயே.. இப்போது மறுபடியும் எதுக்கு வந்தாய்’ என்று கேட்கிறான் அதற்கு அவன் ‘மருந்து கொட்டிவிட்டது’ என்றானாம். தேள் கொட்டினால்கூட பரவாயில்லை; மருந்து கொட்டியதேன்றால் ரொம்ப கஷ்டம்.\nஅதுபோல்தான் நமது சினிமா வியாபாரத்தில் என்ன பிரச்சனை வேண்டுமானாலும் இருக்கலாம். முதலில் நமக்குள்ளேயே ஒற்றுமை இருந்தால்தான் அதை சீர் செய்ய முடியும். குறிப்பாக செல்வமணி பெப்சியின் தலைமைக்கு வந்த உடன் நல்ல ஒற்றுமை வந்துள்ளது.\nநான் கிட்டதட்ட 25 வருட காலம் சினிமாவில் உள்ளேன். அப்போது இல்லாத ஒற்றுமை இப்போது வந்துள்ளது. தமிழ் சினிமா செல்வமணி சொன்னதுபோல் தற்போதைய தொழில் நுட்பத்தையெல்லாம் புரிந்து கொண்டு சினிமாவை நல்ல முறையில் கொண்டு வருவோம். விஷால் அவர்களுக்கும் மார்ட்டின் அவர்களுக்கும் நன்றி…” என்று வாழ்த்தினார் நடிகர் பார்த்திபன்.\nவிழாவில் தயாரிப்பாளர் சங்க பொருளாளர் S.R.பிரபு பேசும்போது, “இந்த விழாவுக்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன். முதலாவதாக மைக்ரோ பிளெக்ஸ் குளோபல் நிறுவனத்திற்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\nமூன்று மாதங்களுக்கு முன் ஆளுக்கொரு கருத்துக்களுடன் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். அடிப்படை பிரச்சனை என்னவென்று பார்த்தபோது தயாரிப்பாளர்களுக்கு சுய சார்பு நிலையே இல்லை என்பது தெரிந்தது. அப்போதுதான் ‘தயாரிப்பாளர்களாகிய நா���ே படப் பிரதிகளை மாஸ்டரிங் செய்து திரையரங்குகளுக்கு கொண்டு சென்றால் என்ன\nபல நிறுவனங்கள் இந்த யோசனைக்கு ஆதரவு தெரிவித்து இதை கொண்டு வர வேண்டும் என முன் வந்தார்கள். தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் மாறலாம். ஆனால் அதன் முயற்சிகள் மாறாது. நல்ல டெக்னாலஜியை அதை நன்றாக தெரிந்தவர்கள் எடுத்து சென்றால் அது நீண்ட நாள் நிலைக்கும்.\nஇதற்கு கார்த்தி போன்ற நண்பர்கள் துணை நின்றார்கள். இந்த நேரத்தில் கார்த்தி அவர்களுக்கும் ஆல்பட்ர் அவர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கம் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஒரு பெரிய வேலை நிறுத்தத்திற்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளோம். இந்த செட்டப்பை உருவாக்க இவ்வளவு காலம் எடுத்துள்ளது. ஆனால் 6 மாதங்கள் உழைத்து நமக்கு இந்த செட்டப்பை இவர்கள் கொடுத்துள்ளார்கள். இதில் அவர்களின் அர்ப்பணிப்பு தெரிகிறது. இதன் தொடக்கமும் முதல் பிரதியும் வர இன்னும் இரண்டு மாதங்களாகும். நாம் நினைத்ததை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்த நிறுவனம் தயாராக உள்ளது. இதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மைக்ரோ பிளெக்ஸ் குளோபல் நிறுவனத்திற்கு நன்றியை தொரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.\nவிழாவில் தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் பேசும்போது, “மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனத்தை துவக்கி வைக்க வந்துள்ள மார்ட்டின் அவர்களுக்கும், பெப்சி தலைவர் செல்வமணி அவர்களுக்கும், பத்திரிக்கை துறை சார்ந்த அனைவருக்கும் இனிய மாலை வணக்கம்.\nதமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நீண்ட நாள் கோரிக்கையாக ஒரு மாஸ்டர் யூனிட் ஆரம்பிக்க ஏகப்பட்ட போராட்டங்கள் இருந்தது. அந்த போராட்டத்தில் 48 நாள் வேலை நிறுத்தம் நடந்தது. அப்போது தயாரிப்பாளர் சங்கம் சார்பாக மாஸ்டர் யூனியன் வேண்டும் என்ற கோரிக்கையா எழுந்தது. அப்போது நிர்வாகிகள் அனைவரும் கலந்து பேசி டெக்னாலஜியை அப்டேட் பண்ணக் கூடிய ஒரு நிறுவனம் வேண்டும் என்றபோது எல்லா விதத்திலும் தயாராக இருந்தார்கள் ஆல்பர்ட்டும், கார்த்தியும். கார்த்தி அவர்கள் கிட்டதட்ட பத்து ஆண்டுகள் இந்த விஷூவல் சாப்ட்வேர் பற்றி அப்டேட்டாக தெரிந்தவர்.\nஇதன் அடிப்படை ஆரம்பம்தான் மைக்ரோ பிளஷ் என்ற விழா. இது தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கும், திரைதுறையினருக்கும் பயன் அளிக்கும். அனைவருக்கும் மேற்கொண்டு பல நற்செய்திகளை மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனத்தினர் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கின்றேன்..” என்றார்.\nactor vishal director parthiban director r.k.selvamani microflex digital company microflex digital theatre producer s.r.prabhu slider tamil film producer council இயக்குநர் ஆர்.கே.செல்வமணி டிஜிட்டல் ஸ்கிரீன் சிஸ்டம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடிகர் பார்த்திபன் நடிகர் விஷால் மைக்ரோ பிளெக்ஸ் குளோபல் நிறுவனம்\nPrevious Post'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ' படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட்டது.. Next Postவிமல், ஆஷ்னா சவேரி நடிக்கும் ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது.\n‘100’ படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்ப���ையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4", "date_download": "2019-05-21T05:48:20Z", "digest": "sha1:ZB22W3UOUJ4YOEZHFIMEQK2PKIYVHTB3", "length": 11027, "nlines": 140, "source_domain": "gttaagri.relier.in", "title": "மழை வெள்ளம் தாங்கும் புதிய நெல் ரகம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமழை வெள்ளம் தாங்கும் புதிய நெல் ரகம்\nகடலோர மாவட்டங்கள், டெல்டா பகுதிகளில் மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் கோ-43 (சப்-1) புதிய நெல் ரகம் வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கடந்த 1983-ம் ஆண்டு கோ-43 என்ற நெல் ரகத்தை வெளியிட்டது. விவசாயிகளும் வேளாண்மைத்துறையினரும் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று இன்றளவும் பிரபலமாகத் திகழ்கிறது.\nதமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த ரகம் சாகுபடி செய்தவதற்கேற்றது.\nஹெக்டேருக்கு 5 முதல் 6 டன் மகசூல் தரவல்லது.\nசாகுபடி செய்த 140 நாட்களில் அறுவடைக்கு வந்துவிடும்.\nஇந்த கோ-43 நெல் ரகத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மேற்கொண்ட சீரிய ஆராய்ச்சியின் மூலம் மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் வகையில், கோ-43 (சப்-1) என்ற மேம்படுத்தப்பட்ட துணை ரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\n“பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியுடன், ஆசியாவின் பிரபல நெல் ரகங்களான ஸ்வர்ணா, சம்பா மசூரி, வங்காளதேசம் பி.ஆர்.2, ஐ.ஆர். 64, சி.ஆர். 1009 ஆகிய 5 நெல் ரகங்களின் மரபணுக் காரணிகளைக் கொண்டு, மேம்படுத்தப்பட்ட துணை நெல் ரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. ஒவ்வொரு நெல் ரகத்திலும் உள்ள நற்குணங்கள், துணை ரகங்களுக்கு மாற்றப்பட்டன.\nஅந்த ஆராய்ச்சிக்கு இணையாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட கோ-43 என்ற நெல் ரகத்தை, கோ-43 (சப்-1) என்ற மேம்படுத்தப்பட்ட துணை ரகமாக தாவர மூலக்கூறுவியல் ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது” என்று இது குறித்து தமிழ���நாடு வேளாண்மை பல்கலைக்கழக தாவர மூலக்கூறுவியல் ஆராய்ச்சி மைய இயக்குநர் ஆர்.ஞானம் கூறினார்.\nகடலோர மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் இயற்கைச் சீற்றத்தால் பயிர்கள் அதிக அளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு மழை வெள்ளத்தைத் தாங்கி வளரும் வகையில் இந்த ரகம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தத் துணை ரகம் கோ-43-ன் அனைத்து மரபியல் கூறுகளையும் உள்ளடக்கியுள்ளது.\nஇந்தப் புதிய ரகம் புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகத்தில் அகில இந்திய அளவில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 50 முதல் 100 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 26 பகுதிகளில் சோதனை முறையில் சாகுபடி செய்து பார்த்ததில், மற்ற நெல் ரகங்களைக் காட்டிலும் இந்த ரகம் 25 முதல் 30 சதவீதம் கூடுதல் மகசூல் கொடுத்தது.\nதற்போது கோ-43 (சப்-1) ரகத்தின் கரு விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக வல்லுநர் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட உள்ளன. இது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சாகுபடி செய்ய ஏற்ற ரகம். விவசாயிகள் அருகில் உள்ள வேளாண்மைப் பல்கலைக்கழகக் கல்லூரிகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களில் இந்த ரகத்தின் விதை நெல்களை வாங்கி கொள்ளலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in நெல் சாகுபடி\nஆண்டுக்கு 50 ஆயிரம் லிட்டர் பால்..லட்சக்கணக்கில் வருமானம்\n← கேப்ஸ்யூல் மூலம் நேரடி விதைப்பு: நெல் சாகுபடியில் புதிய முயற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankanewsweb.net/tamil/newstamil/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/42055-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-25", "date_download": "2019-05-21T05:43:49Z", "digest": "sha1:ZJGNKMEDR3B2OMU4UZQC3Y7TB7XS4GOW", "length": 11071, "nlines": 122, "source_domain": "lankanewsweb.net", "title": "ஜெயம் ரவியின் 25 - Lanka News Web (LNW)", "raw_content": "\nஜெயம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஜெயம் ரவி, இதுவரை 24 படங்களில் நடித்து இருக்கிறார்.\nஇவர் நடித்த ‘அடங்க மறு’ படம், அவருடைய 24-வது படமாக கடந்த டிசம்ப���் மாதம் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் 25-வது படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.\nஇவருடைய 25-வது படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. லட்சுமன் இயக்குக்கிறார்.\nஇவர், ஜெயம் ரவியை வைத்து ஏற்கனவே ‘போகன்,’ ‘ரோமியோ ஜூலியட்’ ஆகிய 2 படங்களை டைரக்டு செய்து இருக்கிறார்.\nமூன்றாவது முறையாக இருவரும் புதிய படத்தில் இணைந்து பணிபுரிய இருக்கிறார்கள். இதுபற்றி இயக்குனர் லட்சுமன் கூறியதாவது:-\n‘‘ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ளத்தக்க கதைக்களத்தை கொண்ட படம், இது. கடந்த 24 படங்களில் ஜெயம் ரவியின் திரையுலக பயணத்தை பிரதிபலிக்கும் விதமாக ஜனரஞ்சகமான படமாக இது தயாராக இருக்கிறது.\nஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி மற்றும் இதர கதாபாத்திரங்களுக்கான நடிகர்-நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவி படத்துக்கு இவர் இசையமைப்பது, இது நான்காவது முறை. ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய குமார் தயாரிக்கிறார். கதை-திரைக்கதை-வசனம் எழுதி, நான் (லட்சுமன்) இயக்குகிறேன். படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது’’ என்றார் டைரக்டர் லட்சுமன்.\nரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதிக்கத் தயார்\nஅமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதம் செய்வதற்கு தயார்…\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அச்சம் தவிர்த்து பாடசாலைகளுக்கு வருகை தந்திருக்கும் மாணவர்களை…\nஜனாதிபதிக்கு ஒரு வார கால அவகாசம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்களே அபி அமைப்பின்…\nஅரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள ரோஹித்த\nமஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறு;பபினர் ரோஹித்த அபேகுணவர்தன அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தத்…\nஈஸ்டர் தாக்குதலில் சஹ்ரான் கொல்லப்பட்டது உறுதி\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் சஹ்ரான் ஹாசீம் கொல்லப்பட்டது அதிகாரபூர்வமாக உறுதி…\nரிசாட்டுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதிக்கத் தயார்\nஅமைச்சர் ரிசாட் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை துரித கதியில் விவாதம் செய்வதற்கு...\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் அச்சம் தவிர்த்து பாடசாலைகளுக்கு வருகை தந்திருக்கும் மாணவர்களை...\nஜனாதிபதிக்கு ஒரு வார கால அவகாசம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக சிங்களே அபி...\nஅரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்த தொடங்கியுள்ள ரோஹித்த\nமஹிந்த தரப்பு நாடாளுமன்ற உறு;பபினர் ரோஹித்த அபேகுணவர்தன அரசாங்க அதிகாரிகளை அச்சுறுத்தத் தொடங்கியுள்ளதாகக்...\nமாக்கந்துர மதுஷ் - ஸ்பெஷல் ரிப்போர்ட்...\nடுபாயில் கைது செய்யப்பட்ட மாக்கந்துர மதுஷ் உட்பட்ட சகாக்கள் கைது விவகாரத்தில் வெளிவந்துகொண்டிருக்கும்...\nபிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு...\nஇலங்கையின் திருப்புமுனை: அரசியல்- பொருளாதாரப் பார்வை\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நெருக்கடியென்பது, வெறுமனே மூன்று அரசியல் தலைவர்களுக்கிடையில் இருக்கும் பிரச்சினையா\nஇலங்கையின் இறைமைக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் சவால்கள்\nகடந்த ஒக்ரோபர் 26ந் திகதி இலங்கையின் புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச பதவியேற்றார். இதனைத்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/04/186767?ref=category-feed", "date_download": "2019-05-21T04:43:20Z", "digest": "sha1:ZTPNLJLX75JIYWW5SJEKY2WMP56IRHAB", "length": 7945, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "உதயதாரகையின் கால்பந்தாட்ட தொடரில் 3ஆம் இடத்தை பெற்ற கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉதயதாரகையின் கால்பந்தாட்ட தொடரில் 3ஆம் இடத்தை பெற்ற கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி\nகற்­கோ­வ­ளம் உத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய அணிக்கு 7 வீரர்­கள் பங்­கு­பற்­றும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­தது.\nஉத­ய­தா­ரகை விளை­யாட்­டுக் கழக மைதா­னத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணியை எதிர்த்து சண் ஸ்ரார் அணி மோதி­யது.\nசுஜாஸ்­கான் இரு கோல்­க­ளைப் பதிவு செய்ய முதல் பாதி­யாட்­டத்­த��ல் 2:0 என்ற கோல் கணக்­கில் கொற்­றா­வத்தை றேஞ்­சஸ் அணி முன்­னிலை வகித்­தது.\nஇரண்­டா­வது பாதி­யாட்­டத்­தி­லும் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி­யின் ஆதிக்­கம் தொடர்ந்­தது.\nகீர்த்­தி­கன் மற்­றும் மாது­ஜன் ஆகி­யோர் கோல்­க­ளைப் பதிவு செய்ய ஆட்ட நேர முடி­வில் கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி 4:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று மூன்­றா­வது இடத்­தைத் தன­தாக்­கி­யது.\nஆட்ட நாய­க­னாக கொற்­றா­வத்தை றேஞ்­சர்ஸ் அணி­யைப் பிர­தி­ நி­தித்­து­வம் செய்த சுஜாஸ்­கான் தெரிவு செய்­யப்­பட்­டார்.\nஇறு­தி­யாட்­டம் எதிர்­வ­ரும் சனிக் கி­ழமை நடை­பெ­ற­வுள்­ளது.\nஇந்த இறு­தி­யாட்­டத்­தில் குறிஞ்­சிக்­கு­ம­ரன் அணியை எதிர்த்து பலாலி விண்­மீன் அணி மோத­வுள்­ளது.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/79523/may17/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-21T05:46:07Z", "digest": "sha1:AIHVGMC5VPVULXNVHGOXPL3IFRAHYUTG", "length": 18607, "nlines": 146, "source_domain": "may17iyakkam.com", "title": "எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம் – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஎழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்\n- in அறிக்கைகள்​, மே 17\nதமிழ்ச் சமூகம் கொண்டாடவேண்டிய எழுத்தாளர் பிரபஞ்சன் தான் எழுதுவதை நிறுத்திக்கொண்டார்.\nகொண்டாடவே முடியாத எழுத்தாளர்கள் இருக்கிற தமிழக படைப்பு சமூகத்தில், நாம் கொண்டாடப்பட வேண்டிய எழுத்தாளர்கள் ஒரு சிலரில் முக்கியமானவர் எழுத்தாளர் பிரபஞ்சன்.\nதனக்கு வாய்க்கப்பெற்ற எழுத்து என்னும் கருவியை தன் வாழ்நாள் இறுதி வரையிலும் மானுட அறத்திற்காகவேபயன்படுத்தியவர்.\nதனது எழுத்தின் மூலம் இந்த சமூகத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் ஆதரவாக நின்றார். அவரது சிறுகதை ஆனாலும் சரி அவரது கட்டுரை தொகுப்பு ஆனாலும் சரி அனைத்திலும் அவர் ஒடுக்கப்பட்டவர்களின் நியாயத்தை பேசுபவராக மட்டுமே நின்றிருந்தார்.\nதான் எழுதுவதை மட்டுமே எழுத்து என்றும் மற்ற அனைவரையும் குறை சொல்லிக் கொண்டிருக்கிற ஒரு சூழலில் தனக்குப் பிடித்த எழுத்துகளை எழுதுபவரை அது தனக்கு முன் பின் அறிமுகமில்லாத வராக இருந்தாலும் அவரைப் பற்றி அவர் எழுத்தைப் பற்றி போகுமிடமெல்லாம் பேசும் அபூர்வ குணம் படைத்த மனித நேயர்.\n2009இல் தமிழர்களுக்கு நடந்த இனப்படுகொலையின் போது கள்ள மவுனம் சாதித்த பல தமிழ் எழுத்தாளர்களுக்கு மத்தியில் தமிழர்களுக்கு அதிகாரம் உடைய தனி நாடு தான் ஒரே தீர்வு என்று பேசியவர்.\nதமிழ் சமூகத்தில் இருப்பவர்களுக்கு எழுத்தாளர்களை கொண்டாடவே தெரியவில்லை என்று குறைபட்டுக் கொண்டிருந்த எழுத்தாளர்களுக்கு மத்தியில் “எழுத்தாளர்கள் தனது எழுத்தில் சமூகம் பற்றியும் எழுத வேண்டும்.அப்பொழுது தான் இந்த சமூகம் அவர்களை கொண்டாடும்” என்று தைரியமாக சொன்ன சமூககாதலன்.\nபல்வேறு நூல்களை எழுதியிருந்தபோதும் தான் விரும்பி எழுதியது பாண்டிச்சேரியின் குடிமக்களின் வரலாற்றை எழுதியதுதான் தனக்கு நெருக்கமானது என்று சொன்னவர். அந்த படைப்புக்காகவே சாகித்திய அகாடமி விருதையும் பெற்றவர்.\nதன் காலமெல்லாம் மானுட அறம் குறித்தே எழுதியும் பேசியும் வந்த பிரபஞ்சன் அவர்கள் தன் எழுத்தையும் பேச்சையும் நிறுத்திக்கொண்டு விட்டார். ஆனால் அவர் எழுதிய எழுத்துக்கள் அவர் புகழை தொடர்ந்து இந்த தமிழ்சமூகத்தில் அவரை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும். எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மே 17 இயக்கத்தின் வீரவணக்கம்\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\n1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nமேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அய்யா நல்லகண்ணு அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்\nதமிழீழ மக்களுக்கான 10 ஆம் ஆண்டு வீரவணக்கப் பொதுக்கூட்டம்\nகடலூர் மாணவி கொலை, குற்றவாளிகளின் மீது உரிய நடவடிக்கையை உடனடியாக அரசு எடுக்க வேண்டும்\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\n1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nமேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2016/12/15/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:27:46Z", "digest": "sha1:OXAQQ5BTUMUCAFGO5BPU62LYVJEGFSAQ", "length": 58874, "nlines": 73, "source_domain": "solvanam.com", "title": "தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம் – சொல்வனம்", "raw_content": "\nதி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்\nவெங்கடேஷ் டிசம்பர் 15, 2016\nஅப்போது வயது பதின்மூன்றிருக்கும் என்று நினைக்கிறேன். ஓடைப்பட்டியில் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி மட்டுமே இருந்ததால், பக்கத்து ஊர் சென்னம்பட்டியின் நாடார் நடுநிலைப்பள்ளியில் ஆறாவதில் சேர்ந்து, எட்டுக்கு வந்திருந்தேன். ஓடைப்பட்டியில் வீடு மந்தையில்தான் இருந்தது. எதிரில் முத்தியாலம்மன் கோவில். கோவிலுக்கும் வீட்டுக்கும் இடையில் தார் ரோடு. ரோடு, கோவில் முன்வளைவில் திரும்பி வீட்டு வாசலுக்கு நேராக ஊர்க்குளத்தின் ஓரமாக நீண்டு செல்லும். வளைவில்தான் பஸ் நிறுத்தம். முத்தியாலம்மன் கோவில் வலதுபுறம் வரிசையில் சிறிய கால்வாயை அடுத்து பாண்டியின் பலசரக்கு கடை. கடைக்குப் பக்கத்தில் அமுதா அக்காவின் வீடு. தம்பியின் தோழிகள், மெட்ராஸ��ல் படிக்கும், வெண்டர் ராஜ் தாத்தாவின் பேத்திகள் வித்யாவும், டிங்குவும் விடுமுறைக்கு ஊருக்கு வரும்போது, அவர்களின் விளையாட்டுக் களம் அமுதா அக்கா வீட்டின் மாடிதான்.\nஅமுதா அக்கா வீட்டிற்குப் பக்கத்தில் ராஜி அக்காவின் வீடு. ராஜி அக்காவின் வீடுமுன் ஒரு அடிகுழாய் இருந்தது. அங்கு தண்ணீர் அடித்து நிரப்பிக்கொண்டு போக எப்போதும் நாலைந்து பெண்கள் வந்து, நின்று பேசிக்கொண்டிருப்பார்கள். ராஜி அக்கா அவ்வளவு அழகு அமுதா அக்கா மாதிரி சிவப்பில்லாவிட்டாலும், தாத்தாவின் ஊரான களரிக்குடிக்கு செல்லும்போது பார்க்கும் ரோஸி அக்காவின் மல்லிகைப் பூ சிரிப்பின் முகமாய் இல்லாவிட்டாலும் (ரோஸி அக்காவிற்கு வயது அதிகமாக அதிகமாக இளமை கூடும்போலும்; நான்கு வருடங்களுக்கு முன்னால் யதேச்சையாய் திருமங்கலம் பேருந்து நிலையத்தில் கொக்குளம் பேருந்திற்காக காத்திருக்கும்போது சந்தித்தபோது அதே பூ சிரிப்புடன் இன்னும் இளமையாய்…ஆச்சர்யமாயிருந்தது; காரியாபட்டியில் செட்டிலாகி இப்போது பஞ்சாயத்து போர்டு தலைவராம்), ராஜி அக்கா மாநிறம்; வட்ட முகம்; சற்றுப் பெரிய மைபூசிய கண்கள். ‘கொள்ளை அழகு’ என்று எனக்குத் தோன்றும். ராஜி அக்காவிற்கு இரண்டு அக்காக்கள் இருந்தார்கள். ஆனால் மூன்று பேரிலும் எனக்கு மிகவும் பிடித்தது ராஜி அக்காதான். எத்தனை நேரம் பார்த்தாலும் சலிக்காத முகம். ராஜி அக்கா பத்தாவதோடு படிப்பை நிறுத்தியிருந்தது. காலேஜில் சேராமல் அப்பாவுக்கு விவசாயத்தில் உதவிக்கொண்டும், காட்டு வேலைக்குப் போய்க்கொண்டும் இருந்தது. இரண்டு வருடங்களில் சொந்த மாமாவையே கல்யாணம் செய்துகொள்ளப்போவதாக, பாண்டி கடைக்கு முன் வழக்கமாய் ஜமா போடும் “இளைஞர் நற்பணி மன்ற” சுந்தரராஜ் மாமாவின் நண்பர்கள் பேசிக்கொண்டார்கள்.\nஇரட்டை வண்டி மாடுகளை கயிறுபிடித்துக்கொண்டு தூரத்தில் ராஜி அக்கா வருவதைப் பார்த்தால், வீட்டுக்குள்ளிருந்து குடுகுடுவென்று ஓடிவந்து வாசலில் நின்றுகொள்வேன். வெள்ளிக்கிழமை மாலைகளில், ஊரெல்லையிலிருக்கும் நொண்டிக்கருப்பண்ணசாமி கோவிலுக்குப் போகும்போது வாசலில் அப்பா உட்கார்ந்திருந்தால், நின்று இரண்டு நிமிடங்கள் பேசிவிட்டுப்போகும். ஒருநாள் மாலை வாசல் படியில் உட்கார்ந்து வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தேன். ஐந்த�� ஐந்தரை மணி இருக்கும். வகுப்புத்தோழி ஹேமலதா கணக்கு நோட்டு வாங்க வருவதாய் சொல்லியிருந்தது. ஒரு கணக்கை முடித்து, அடியில் நீளக்கோடு போட்டுவிட்டு நிமிர்ந்தபோது யதேச்சையாய் பார்வை பாண்டி கடைக்குப் போனது. பாண்டி கடைக்கு முன்னால் வேப்பமரத்தடியில் சாக்கு விரித்து மாம்பழங்கள் கொட்டி வைத்திருந்தார்கள். பக்கத்தில் வெங்காயக் குவியல்.\nபார்வை ராஜி அக்கா வீட்டுமுன்னால் நகர…அப்போதுதான் என்றென்றைக்குமாய் மனதில் பதிந்துபோன அந்தச் சித்திரம் கண்கள் உள்வாங்கியது. அடிகுழாய் அருகே ராஜி அக்கா நின்றுகொண்டு, இடதுபக்கம் தலையை லேசாய் சாய்த்து, முழங்கால் வரை ஈரமுடியை தொங்கவிட்டு மைகோதியினால் கோதிக்கொண்டிருந்தது. ஊதா கலர் தாவணி. தண்ணீர் பிடிக்கவந்திருந்த மேலத்தெரு கௌசல்யா சித்தியுடன், தலைமுடியை கோதிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தது. அவ்வப்போது சின்னதாய் சிரிப்பு. ராஜி அக்கா வீட்டிலிருந்து இரண்டு வீடுகள் தள்ளி, மார்கழி மாதத்தில் பஜனை நடக்கும் கிருஷ்ணன் கோவில் கோபுரத்தின் பின்னால் சூரியன் பாதி இறங்கியிருந்தது. ராஜி அக்காவின் பின்னால் வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய முகம் இன்னும் தெளிவாய் தெரிந்தது. எனக்குள் என்ன நடக்கிறதென்றே புரியாமல் மௌனமாய் உட்கார்ந்திருந்தேன். அம்மா நல்ல தன்ணீர் கிணற்றுக்கு குடத்தை எடுத்துக்கொண்டு போயிருந்தார்கள். “என்னாச்சு உனக்கு நான் வந்தது கூட தெரியாம என்ன யோசிச்சிட்டிருக்க நான் வந்தது கூட தெரியாம என்ன யோசிச்சிட்டிருக்க” ஹேமலதாவின் குரல் கேட்டபின்தான் சுயநினைவு வந்தது.\nஅன்று தி.ஜா.-வை படித்திருக்கவில்லை. மரப்பசுவும், உயிர்த்தேனும் படித்தது கல்லூரியில் சேர்ந்தபின்புதான். உயிர்த்தேன் வாசித்தபோதுதான், மனதின் ஆழத்தில் பதிந்துபோன ராஜி அக்காவின் அழகிய அந்த சித்திரம் மேலெழுந்து வந்தது.\nமோகமுள் முதலில் வாசித்தது என் இருபத்தியோராவது வயதில். கோவை வேளாண் கல்லூரியில் இளங்கலை நான்காமாண்டு. நாங்கள் தங்கியிருந்த விடுதிக்குப் பெயர் “தமிழகம் விடுதி”. வேளாண் பொறியியல் பிரிவு சத்குருவின் அறை முதல் மாடியின் முன்புறத்திலிருந்தது. தோட்டக்கலை ராஜலிங்கம் சத்குருவின் அறைத் தோழன். புத்தகங்கள் வாங்கவும், வாசித்தது பற்றி பேசிக் கொண்டிருக்கவும் அடிக்கடி சத்குரு அற���க்குப் போவேன். சத்குரு அற்புதமாய் படம் வரைவான்; சத்குரு வரைந்துகொடுத்த ஒரு அணில் படம் இன்னும் வீட்டிலிருக்கிறது.\nஅப்போது பாலகுமாரனை தீவிரமாய் படித்துக் கொண்டிருந்த காலம். பாலகுமாரனிலிருந்து தி.ஜானகிராமன், ஜிட்டு கிருஷ்ண்மூர்த்தி என்று வாசிப்பு அகன்று\nகொண்டிருந்தது; சீனியர் அகிலன் மூலமாய் கோவை ஞானியை ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது; அப்போதே அவருக்கு கண்பார்வை மிகவும் மங்கியிருந்தது; அவர் அறை முழுக்க புத்தகங்கள்; பல எழுத்தாளர்களை நான் கேள்விப்பட்டிருக்கக்கூட இல்லை. ’யார் எழுத்து படிக்கிறீர்கள்’ என்று ஞானி கேட்டதற்கு ‘பாலகுமாரன்’ என்று பதில் சொன்னேன். சிரித்துக்கொண்டே ‘போதை மாதிரி ஒருத்தர்கிட்டயே தங்கிறக்கூடாது; அவர்தாண்டி இன்னும் படிக்க வேண்டியவங்க நிறைய இருக்காங்க’ என்றார் (அந்தச் சிரிப்பின் அர்த்தம் பின்னால் புரிந்தது); ஜெமோ படிக்க ஆரம்பித்தபிறகு, ஒரு சந்திப்பின்போது தமிழினி பதிப்பகம் வசந்தகுமாரும் இதையேதான் சொன்னார் ‘ஒரு மரத்து நிழல்லேயே தங்கிறக்கூடாது; சு.வேணுகோபால், சு.வெங்கடேசன் இவங்களையும்\nபடிங்க; தொடர்ந்து படிச்சிட்டேயிருங்க’ என்றார்.\nஒரு விடுமுறை நாளின் மாலை; மூன்று அல்லது நாலு மணி இருக்கும்; சத்குரு அறையில் தனியாய் ஜன்னல் பக்கத்தில் உட்கார்ந்து ‘மோகமுள்’ படித்துக் கொண்டிருந்தேன். மூலையில் மிருதங்கம் துணி சுற்றி வைக்கப்பட்டிருந்தது (சத்குரு வடவள்ளியில் மிருதங்க வகுப்புக்கு போய்க்கொண்டிருந்தான்); சத்குரு வரைந்துகொண்டிருந்த ராஜலிங்கத்தின் தங்கை படம் பாதி முடிந்து டேபிளின் மேலிருந்தது.\nமோகமுள்ளின் ஆழத்தில் மூழ்கிப் பயணித்து எங்கோ வேறு உலகத்தில் இருந்தேன்; தங்கம்மாள் செத்துப்போனது மனதை என்னவோ செய்தது; கேள்விப்பட்டு பாபு மயானத்தில் தகரக்கொட்டாய் அருகே நின்றிருந்ததை படித்துக் கொண்டிருந்தபோது “ஐயோ” என்றிருந்தது; கண்களில் நீர் எழுத்துக்களை மறைத்தது; புத்தகத்தை உடனே மூடிவிட்டு ஜன்னல் வழியே காற்றில் ஆடிய மரத்தையே கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்; மனது மெலிதாய் நடுங்கிக் கொண்டிருந்தது. வெளியே போய் சுற்றிவிட்டு வரலாம் போலிருந்தது.\nசைக்கிள் எடுத்துக் கொண்டு கல்லூரியின் பின்வாசல் வழியாக பூசாரிபாளையம் தொட்டு, காந்திபார்க��� வந்து, பால் கம்பெனி வழியாக லாலி ரோடு போய் அர்ச்சனாவில் ஒரு காபி குடித்துவிட்டு வந்தபின்தான் மனது சமநிலையானது.\nஅந்தவருடம், சத்குரு வீட்டிற்கு (மேட்டூர் டேம் ஆர்.எஸ்ஸில்) ராதா கல்யாண உற்சவத்திற்கு போய் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன். பாட்டும், ராகங்களும், இசையுமாய் இன்பமான இரண்டு நாட்கள். கர்நாடக சங்கீதத்தின் ரஸனை விதை உள்ளுக்குள் விழுந்த தருணங்கள். “ராக சுதா ரஸா”-வையும், “ஜகதோதாரணா’-வையும் எப்படி பாடுவது என்று அங்குதான் கேட்டுக்கொண்டேன்.\nஇருபத்தியோரு வயதில் படித்ததற்கும், இப்போது நாற்பத்து நாலு வயதில் படித்ததற்கும் நிறைய வித்தியாசாங்கள். எதிர்பால் ஈர்ப்பு தணிந்து, காமம் கனிந்தபின் நாவலில் பிடித்த இடங்கள் கூட மாறிவிட்டன. இப்போது படிக்கும்போது முதல் வாசிப்பின் பரபரப்போ, கிளர்ச்சியோ, இளமைக்கே உரிய இனக்கவர்ச்சியோ அதீதமாய் இல்லாமல் நிதானமாய் படிக்க முடிந்தது. தி.ஜா-வின் வரிகளையும் உரையாடல்களையும் நன்கு கவனித்தேன். இந்த முறை பிடித்த விஷயங்களே வேறாக இருந்தன. முதல்முறை படித்தபோது பரவசமடைந்த இடங்கள் சாதாரணமாய் கடந்துபோயின. யமுனாவின் “இதுக்குத்தானே” கூட சலனம் அதிகம் உண்டாக்கவில்லை. சொல்லப்போனால், யமுனா சென்னை வந்தபின்னான, பாபுவின் நடவடிக்கைகள் சில இடங்களில் மெல்லிய அருவருப்பைக்கூட உண்டாக்கின. வறுமை சூழ்நிலையினால் உந்தப்பட்டதனாலேயே, பாபு செய்த உதவிகளுக்கு நன்றிக்கடனாகவே, யமுனா உட்படுகிறாள்.\nதி.ஜா-வையும், பாபுவையும் இன்னும் புரிந்துகொள்ள, இம்முறை மோகமுள்ளை முடித்தவுடன், ஜெ-யின் மயில் கழுத்தை மறுபடி வாசித்தேன். தி.ஜா.-வின் பெண் கதாபாத்திரங்களை, அவர்களை உருவாக்கிய அவரின் பார்வையை/தன்மையை புரிந்துகொள்ள முடிந்தது. சொல்வனத்தின் தி.ஜா. சிறப்பிதழும் மிகுதியாய் உதவியது.\nதை மாத குளிரவில் கச்சேரி கேட்டுவிட்டு பின் ஜாமத்தில் வீடு திரும்பும் வைத்தியும், ஏழு வயது பாபுவும் – அந்தக் காட்சியே மிகுந்த பரவசம் தந்தது.\nபாபுவின் அக்கா பெண் பட்டு, யமுனாவின் அம்மா பார்வதி, ராமு, பாபு சாப்பிடும் வீட்டின் பாட்டி, யமுனாவின் அண்ணா, ரங்கண்ணாவின் மனைவி எல்லோரும் இம்முறை இன்னும் அதிகமாய் வெளிச்சமானார்கள். தங்கம்மாவை எரித்த அந்த மயானத்தில் பாபு நிற்கும் அந்தக்காட்சி இந்தமுறையும் சலனமுண்டாக்கியது.\nசில நிகழ்வுகளின் காட்சிப்படுத்தல்கள் மிகுந்த பரவசத்தையும், அணுக்கத்தையும் உண்டாக்கின. சரியான இடத்தில் சரியாய் உட்கார்ந்த வாக்கியங்களும், வார்த்தைகளும் மனப்பாடமே ஆகிவிடும்போலிருந்தது.\nபொதுவாகவே, பெரிய நாவல்கள், படித்து முடிக்கும்போது, ஒருவித ஆழ்ந்த அமைதியை, நெகிழ்வை, துக்கமில்லாமல்- ஆனால் கனத்த மனதை உண்டாக்கிவிடும். ஒன்றாய் பயணித்ததன் விளைவாய் இருக்கலாம்; அவர்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையின் ஊடே கூடி வாழ்ந்துவிட்டு, சட்டென்று அவர்கள் பிரிவதைப்போன்ற உணர்வினால் உந்தப்பட்டதாயிருக்கலாம். இம்முறையும் பாபு, புகைவண்டியில் உட்கார்ந்து, வைத்தியின் கடிதம் படித்துவிட்டு, கண்கலங்கி வெளியில் நகரும் காட்சிகளைப் பார்த்துக்கொண்டே வடக்கு நோக்கிய பயணத்தில்…\n2 Replies to “தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்”\nடிசம்பர் 19, 2016 அன்று, 6:20 காலை மணிக்கு\nடிசம்பர் 29, 2016 அன்று, 8:29 மணி மணிக்கு\nNext Next post: க்யூபா: ஒரு லத்தீன் அமெரிக்க விசித்திரம் (பகுதி – 2)\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 ���தழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை ப��கைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை Amrita Pritam அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி Bala ursula kevin அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி Swaminathan சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜ���ன் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்��ாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை editor@solvanam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/copyrights-issue-for-hiphop-tamizha-adhi-059096.html", "date_download": "2019-05-21T04:40:58Z", "digest": "sha1:QB4OCZNXUSJZE6PR6IJQTMRDFSYL64J3", "length": 15268, "nlines": 185, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘ஆத்தாடி என்ன உடம்பு’.. ஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்! | Copyrights issue for Hiphop Tamizha Adhi - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n3 hrs ago வாரிசு நடிகையை குத்திக் க��ட்டிய இளம் நடிகை\n4 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n4 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n4 hrs ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nNews எக்ஸிட் எல்லாம் வேஸ்ட்.. இவர்கள்தான் கிங் மேக்கர்ஸ்.. இப்போதே வலை வீசும் பாஜக, காங்கிரஸ்\nTechnology மனிதர்களுக்கு பதிலாக பலியிடப்பட்ட நாய்க்குட்டிகள் பழங்கால சீன கல்லறையில் கண்டுபிடிப்பு..\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nFinance அதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\n‘ஆத்தாடி என்ன உடம்பு’.. ஹிப்ஹாப் தமிழா ஆதி மீது பிரபல இசையமைப்பாளர் பரபரப்பு புகார்\nநட்பே துணை ட்ரைலர் லான்ச்: ஹிப் ஹாப் ஆதி பேச்சு- வீடியோ\nசென்னை: தனது அனுமதி பெறாமல் தனது பாடலை ஹிப்ஹாப் தமிழா ஆதி பயன்படுத்திவிட்டதாக பிரபல இசையமைப்பாளர் சௌந்தர்யன் புகார் தெரிவித்துள்ளார்.\nஹிப்ஹாப் தமிழா ஆதி நடிப்பில் சுந்தர் சி தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் நட்பே துணை. இந்த படத்தின் இசையமைப்பாளரும் ஆதி தான்.\nசிந்துநதி பூவே என்ற படத்தில் இடம் பெற்றிருந்த பாடலான 'ஆத்தாடி என்ன உடம்பு' பாடலை, தனது நட்பே துணை படத்தில் பயன்படுத்தி இருந்தார் ஆதி. படத்தின் முதல் பாடலாக இப்பாடல் இடம் பெற்றிருந்தது.\nஇந்நிலையில், சிந்துநதி பூவே படத்திற்கு இசையமைத்தவரான சௌந்தர்யன், 'தனது அனுமதி பெறாமலேயே ஹிப்ஹாப் தமிழா ஆதி, அந்த பாடலை நட்பே துணை படத்தில் பயன்படுத்திவிட்டதாக' குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதாராளமாக தடவலாம், ஆனால் 2 கன்டிஷன்: நெட்டிசனுக்கு கஸ்தூரி நெத்தியடி பதில்\nமேலும், இதுகுறித்து அவர் கூறியதாவது, \"ஜென்டில்மேன் படத்தை தயாரித��த கே.டி.குஞ்சிமோன் தான் சிந்துநதி பூவே படத்தை தயாரித்தார். இந்த படம் ஒரு கிராமிய படம். எனவே பாடல்கள் எல்லாமே மண்மணம் வீசும் வகையில் இருக்க வேண்டும் என நினைத்து, நான் இசையமைத்தேன்.\nசிந்து நதி பூவே படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே பெரிய ஹிட்டானது. குறிப்பாக 'ஆத்தாடி என்ன உடம்பு' பாடல் பட்டிதொட்டி எங்கும் தெறித்தது. படத்தில் ஒரு குத்து பாடல் வேண்டும் என்பதற்காகவே வைரமுத்து வரிகளில் இந்த பாடலை உருவாக்கினோம்.\nஇன்று கூட பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இந்த பாடலை பயன்படுத்துகின்றனர். காமெடி நடிகர் ராமர், இந்த பாடலை ஆத்தாடி என்ன உடம்பி என பாடி காமெடி செய்கிறார். இதை வைரமுத்து கேட்டால், எவ்வளவு வருத்தப்படுவாரோ தெரியவில்லை.\nநட்பே துணை படத்தில் இந்த பாடலை பயன்படுத்தி இருக்கின்றனர். ஆனால் அவர்கள் என்னிடம் அனுமதி கேட்கவில்லை. நான் நினைத்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு கேட்க முடியும். தயாரிப்பாளர் சங்கத்திலோ, இசை கலைஞர்கள் சங்கத்திலோ புகார் செய்து பஞ்சாயத்து செய்ய முடியும். ஆனால் நான் அப்படி செய்ய மாட்டேன்.\nஎனக்கென்று ஒரு நல்ல பெயர் இருக்கிறது. அதை நான் கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை. இப்போது உள்ள இளைஞர்கள் எங்களுடைய பாடல்களை பயன்படுத்திக்கொள்வது எங்களுக்கு பெருமை தான். இருப்பினும் என்னிடம் ஒருவார்த்தை கேட்டிருக்கலாம் என்பது தான் எனது ஆதங்கம்\", என அவர் கூறினார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\nபாவம்ய்யா விஜய் சேதுபதி.. ‘ஆர் யூ ஓகே பேபி’யை எப்டி யூஸ் பண்ணியிருக்காங்க பாருங்க\nNatpunna Ennanu Theriuma Review: நட்புன்னா என்னானு தெரியுமா.. இது கேள்வி இல்ல.. கலாட்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/will-rajini-talk-about-politics-in-darbar-059064.html", "date_download": "2019-05-21T04:33:15Z", "digest": "sha1:NO4W3CJRD64HJWVS6NH5O672M6K7BABJ", "length": 15077, "nlines": 188, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ரஜினி சர்கார் அமைக்கும் முன்பு ஒத்திகையா இந்த தர்பார்? | Will Rajini talk about politics in Darbar? - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n16 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n17 hrs ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nரஜினி சர்கார் அமைக்கும் முன்பு ஒத்திகையா இந்த தர்பார்\nDarbar First Look | முருதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தர்பார்- வீடியோ\nசென்னை: தர்பார் என்று ஒரு தலைப்பை வைத்து மக்களை அதை பேற்றியே பேச வைத்துவிட்டார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்.\nஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்திற்கு தர்பார் என்று பெயர் வைத்துள்ளனர். போஸ்டரை பார்த்தே ரசிகர்கள் கதை இப்படி இருக்குமோ, அப்படி இருக்குமோ என்று யூகிக்கத் துவங்கிவிட்டனர்.\nதர்பார் என்ற பெயரே மிகவும் பிடித்துள்ளது.\n'பாபநாசத்தால் தான் என் படம் நாசமானது'... கமல் மீது விவேக் மீண்டும் பரபரப்பு புகார்\nவன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமை��ான சட்டங்களை நாம் இயற்றவேண்டும். pic.twitter.com/05buIcQ1VS\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் , போலீசாரிடையே மோதல் ஏற்பட்டது. அதை பார்த்த ரஜினி போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சக்கட்டம் என்று ட்வீட் செய்தார். இந்நிலையில் தர்பார் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.\nசர்கார் படத்தில் ஒரு தனியார் நிறுவனத்தின் சி.இ.ஓ. அரசை எதிர்த்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தர்பார் என்று பெயர் வைத்திருப்பதால் நிச்சயம் இந்த படத்திலும் அரசியல் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nரஜினி அரசியல் கட்சி துவங்கவிருப்பதால் தர்பாரில் போலீஸ் அதிகாரியாக தர்பார் செய்வாரோ. மும்பை பின்னணியை காட்டுவதால் மத்திய அரசை திருத்துவாரா ரஜினி என்றெல்லாம் கேள்விகள் எழுகிறது.\nசர்கார், தர்பார் இரண்டு தலைப்புகளும் ஒரே மாதிரியாக உள்ளது. சர்கார் போன்றே தர்பாரிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் காட்சிகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சர்காரில் சில காட்சிகளை வைத்துவிட்டு முருகதாஸ் படாதபாடு பட்டார். யார் சொன்னாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று தைரியமாக சொன்ன அவர் தர்பாரில் நிச்சயம் ஏதோ மெசேஜ் வைத்திருப்பார். ரிஸ்க் எல்லாம் அந்த மனுஷனுக்கு ரஸ்க் மாதிரி ஆகிவிட்டது.\nதர்பாரில் ரஜினி நேர்மையான போலீஸ் அதிகாரியாக மட்டும் இருக்கலாம். இல்லை என்றால் அரசியலும் பேசலாம். இந்த தர்பார் எந்த வகையை சேர்ந்தது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். நிஜத்தில் சர்கார் அமைக்கும் முன்பு திரையில் தர்பார் நடத்தப் போகிறார் ரஜினி.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது\n#ComaliFirstLook : நீங்க மட்டும் இல்ல ஜெயம் ரவி.. உங்க போஸ்டரைப் பார்க்குற நாங்களும் ‘கோமாளி’ தான்\nபாவம்ய்யா விஜய் சேதுபதி.. ‘ஆர் யூ ஓகே பேபி’யை எப்டி யூஸ் பண்ணியிருக்காங்க பாருங்க\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள�� பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2013/01/", "date_download": "2019-05-21T04:28:57Z", "digest": "sha1:FI5BEDKW44M5FRYXPQ2ESU5XL3IZMO2N", "length": 140710, "nlines": 749, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: January 2013", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 11 (அழுகையில் நகை )\nநகையும்..அழுகையும் ஒன்றோடொன்று மாறுபட்ட சுவைகள் ஆகும்.பிற சுவைகளோடு நகைச்சுவை கலத்தல் அரிதாகும்.ஆயின் அழுகைச் சுவையோடு..நகைச்சுவையைக் கலந்து கொடுப்பது இலக்கியச்சுவை ஆகும்.இரு முரண்பட்ட சுவையை கம்பர் சித்தரிக்கிறார்.ராமன் சிரித்ததை எண்ணி, அசோகவனத்தில் சீதை அழும் காட்சி.\nராமனும் , சீதையும் லட்சுமணன் தொடரக் காடு செல்கின்றனர்.வழியில் ஏழி எளியவர்க்கு வேண்டியவற்றை வாரி வழங்கிய படி செல்கிறான் ராமன்.\nராமனிடம்..வேண்டுவோர்..வேண்டியதைப் பெரும் தருணம்..திரிசடன் என்னும் முனிவன் வெளியே போயிருந்தான்.நீண்ட நேரம் கழித்து இல்லம் திரும்பிய அவனை..அவன் மனைவி..'காடு செல்லும் ராமனிடம்..எல்லோரும் எல்லாம் பெற்று செல்கின்றனர்..நீ எங்கே போனாய்..நீயும் அவனைத் தேடிப்போய் எதாவது வாங்கிக்கொண்டு வா..' என துரத்துகிறாள்.\nராமன் செல்லுமிடம் அறிந்து முனிவனும் விரைந்து ராமன் முன் நின்று..'எல்லோருக்கும் எல்லாம் தருகிறாயே..எனக்கும் ஏதேனும் ஈ.' என ஈ என இளிக்கிறான்.\nராமன் காடு செல்வது பற்றி அவனுக்குக் கவலை இல்லை..தனக்கு ஏதேனும் கிடைக்க வேண்டுமென்ற கவலை.'அங்கே அரண்மனை பசுக்கள் ஆயிரக்கணக்கில் மேய்கின்றன..அவற்றுள்..இரண்டு அல்லது மூன்று பசுக்களை எடுத்துச் செல்' என்கிறான் ராமன்.\nஆனால் பேராசை முனிவனோ..தன் கையிலுள்ள தடியைச் சுற்றி எறிந்தால் அது எங்கு சென்று விழுகின்றதோஅதுவரையில் உள்ள பசுக்களை எனக்குக் கொடு..என்கிறான்.\nமண்ணாசை, பொன்னாசை ஆகியவற்றை ஒழித்ததாகக் கூறும் முனிவன் மாட்டாசை பிடித்து அலைகிறான்.ராமனும்..உன் ஆசையை நிறைவேற்றிக் கொள் என்கிறான்.\nமுனிவன் முற்கி..முனைந்து முழு வீச்சில் கைத்தடியை வீச..ஐநூறு பசுக்களுக்கு அப்பால் சென்று விழுந்தது தண்டம்.அப்போதும் ஆசை தீராது..எல்லாப் பசுக்களையும் ���வரும் வலி தனக்கில்லையே என வெறுத்துக் கொண்டான் முனிவன்.முற்றும் துறந்தவன்.\nஆனால்...இப்போது நாட்டையும்..அரசையும்,முடியையும் துறந்து பற்றற்று நிற்கும் உண்மை முனிவனான ராமன் ,.ஐநூறு பசுக்களைப் பெற்றும் ஆசை ஒழியா போலி முனிவனின் நிலைக் கண்டு வாய் விட்டு சிரித்தான்.இந்த அரியக் காட்சியை..\nபரித்த செல்வம் ஒழியப் படருநாள்\nஅருத்தி வேதியற்கு ஆன்குலம் ஈந்தவன்\nகருத்தின் ஆசைக் கரையின்மை கண்டிறை\nசிரித்த செய்கை நினைந்தழும் செய்கையால்\nஎன்று தன் கவியில் காட்டுகிறார் கம்பர்.ராமன் சிரித்த காட்சியை எண்ணி சீதை அழுதாலும்..கம்பரின் இக்காட்சி..அழுகைக்கிடையே நமக்கு சிரிப்பைத் தருகிறது..அழுகைச் சுவையோடு.நகைச்சுவை கலந்த அழகுக் காட்சி இது.\nஜனவரி 11 ஆம் நாள் வெளியாக வேண்டிய விஸ்வரூபம் டி.டி.எச். பிரச்னையால் 25 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப் பட்டது.\nஇதனிடையே..இஸ்லாமிய சகோதரர்கள் போராட்டம் காரணமாக..படத்தை தமிழக அரசு தமிழகத்தில் தடை செய்தது.இதனால்..மற்ற மாநிலங்களில் வெளியான இப்படம் ஆங்காங்கே ஏற்பட்ட சச்சரவுகளால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறது.\nவிழுப்புரம் அருகே இப் படத்தின் திருட்டி டிவி டி கிடைத்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.\nசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி..இப்படத்தைப் பார்த்துவிட்டு தடையை நீக்கினாலும்..அவசர அவசரமாக தமிழக அரசு செயல் பட்டு உயர்நீதி மன்ற பெஞ்ச்சிடம் மீண்டும் தடையுத்தரவைப் பெற்றது.கமல் உச்ச நீதிமன்றம் போகப் போவதாகத் தகவல்.அங்கும் உடனடியாக இவ் வழக்கு எடுக்கப்படுமா எனத் தெரியவில்லை.\nகமல் இது குறித்து அறிக்கையில்..தன் ஆள்வார்பேட்டை வீட்டை அடமானம் வைத்து இப்படம் எடுத்ததாகவும்...இனி தான் தங்கக் கூட இடமில்லை என்று பொருள் பட பேசினார்.மேலும்..இதே நிலை நீடித்தால்..தான் மதச்சார்பற்ற மாநிலத்திற்கு குடி போகவும் தயார் என்றுள்ளார் வேதனையுடன்.\n95 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் தலைவிதி இப்போது கேள்விக்குறியாய் உள்ளது.\nசாதாரணமாக கமல் அநாவசியமாக அரசியலிலோ..அரசியல் சர்ச்சைகளிலோ ஈடுபடுபவர் இல்லை.அரசியலுக்கு நான் லாயக்கில்லை என்றும் அறிவித்துள்ளார்..\nஇதற்கான காரணம் பல கூறப்பட்டாலும்...உண்மை விரைவில் வெளிவரும்.\nவிஸ்வரூபம் படத்திற்குத் தடை நீங்கியது.. தமிழகம் முழுவதும் திரையிட உயர்ந���திமன்றம் அனுமதி\nபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விஸ்வரூபம் திரைப்படத்தைத் திரையிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை இரவு தீர்ப்பளித்தது. தமிழகம் முழுவதும் இப்படத்தைத் திரையிடலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் அனுமதி அளித்தார். விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி கமல்ஹாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதேபோல மாவட்டங்களில் படத்தைத் திரையிட கலெக்டர்கள் பிறப்பித்துள்ள தடையை நீக்கக் கோரியும் தனியாக ஒரு வழக்கையும் அவர் தொடர்ந்தார். இந்த மனுக்களை நீதிபதி வெங்கட்ராமன் விசாரித்து வந்தார். இதில் படத்திற்கு அரசு விதித்த தடையை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் படம் பார்த்த நீதிபதி வெங்கட்ராமன் நேற்று தீர்ப்பளிப்பதாக இருந்தார். ஆனால் இன்றைக்கு அதை ஒத்திவைத்து உத்தரவிட்டார். மேலும் சுமூகப் பேச்சுவார்த்தை நடத்துமாறும் கமல்ஹாசனுக்கு அவர் அறிவுரை வழங்கினார். இந்த நிலையில்இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், விஸ்வரூபம் படத்திற்காக இதுவரை தான் சம்பாதித்ததை, தனது உழைப்பை மொத்தமாக கொட்டியுள்ளார் கமல்ஹாசன். இப்படத்திற்காக முழுமையாக அவர் உழைத்துள்ளார். மத்திய தணிக்கை வாரியம் அனுமதி அளித்து விட்ட நிலையில் அப்படத்தைத் தடை செய்வதற்கு மாநில அரசுக்கு உரிமை இல்லை. எனவே மாநில அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானதாகும். இந்தப் படத்தைப் பார்த்த பல இஸ்லாமியர்களே அதை வரவேற்றுள்ளனர். எனவே தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசுத் தரப்பு, கமல்ஹாசன் தரப்பு, சென்சார் போர்டு தரப்பு என வாதங்கள் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு இரவு 8 மணிக்கு வழங்கப்படும் என்று நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார். நள்ளிரவுக்கு 2 மணி நேரததிற்கு முன்பு வந்த தீர்ப்பு ஆனால் தீர்ப்பு 10 மணிக்குத்தான் அறிவிக்கப்படும் என்று நீதிபதியிடமிருந்து பின்னர் அறிவிப்பு வந்தது. இதனால் தீர்ப்பை அறியக் காத்திருந்தவர்கள் பெரும் ஏமாற்றமடைந்தனர். ஏன் இத்தனை தாமதம் என்ற கேள்விகளும் எழுந்தன. இந்த நிலையில் ஒரு வழியாக பத்து மணிக்கு மேல் தீர்ப்பு வெளியானது. திரையிட அனுமதி அதன்படி விஸ்வரூபம் படத்திற்கு ஜனவ���ி 24ம் தேதி தமிழக அரசு விதித்த தடை உத்தரவு நீக்கப்படுகிறது. விஸ்வரூபம் படத்தை தமிழகம் முழுவதும் நாளை முதல் திரையிடலாம் என்று நீதிபதி அறிவித்தார். மேலும் தனி மனித சுதந்திரத்தில் அரசு தலையிடமுடியாது என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார். பெருமளவில் போலீஸ் குவிப்பு முன்னதாக உயர்நீதிமன்ற வளாகத்தில் பெருமளவில் போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர். கோர்ட் வளாகம் தவிர கோர்ட்டுக்கு வெளியேயயும் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் கோர்ட்டுக்குள் குழுமியிருந்த வெளியாட்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். உயர்நீதிமன்றத்தைச் சுற்றிலும் ஏராளமான கடைகள் உள்ளன. அந்தக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 144 தடை உத்தரவுக்கும் தடை அதேபோல பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை அதிகாரிகளால் பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவுக்கும் தடை விதித்து நீதிபதி வெங்கட்ராமன் உத்தரவிட்டார்\nதமிழக அரசின் கோரிக்கையை ஏற்று விஸ்வரூபம் படத்துக்கு உயர் நீதிமன்ற பெஞ்ச் இன்று தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கி நேற்று தனி நீதிபதி விதித்த உத்தரவை ரத்து செய்துவிட்டது.\n1) வெளிநாட்டிலே இருந்து தலைவருக்கு சென்ட் வாங்கி வந்தேன்..அதற்கு எம்மேலே அவருக்கு ஒரே கோபம்\nசென்ட் எல்லாம் எனக்குப் பிடிக்காது ஏக்கர் தான் பிடிக்கும்னு உனக்குத் தெரியாதான்னு கேட்கறார்\n2)நோயாளி-(ஆபரேஷன் தியேட்டரில்) டாக்டர் ஏ.சி., யை குறையுங்க..ஒரே குளிருது\nடாக்டர்- உங்க உடம்பு மார்ச்சுவரி குளிரை தாங்க தயார் படுத்தறோம்\n3)அரசர்- (அமைச்சரை நோக்கி) உம்மை முப்படைக்கு தளபதி ஆக்கணுமா அதுக்கு உங்க கிட்ட என்ன தகுதி இருக்கு\nஅமைச்சர்- எனக்கு சொறி, சிரங்கு,தேமல் மூன்றும் உள்ளது மன்னா\n4)அந்த ராப்பிச்சை சாப்பாடு போட்டா வேணாம்னுட்டான்\nஅவன் வலைப்பூவிலே பதிவு போட்டிருக்கானாம்..அது வாசகர் பரிந்துரையில் வர ஓட்டு போடச் சொல்றான்\n5)போலீஸ் கான்ஸ்டபிள்-(இன்ஸ்பெக்டரிடம்) சார்..இன்னிக்கு கபாலி மாமூல் 150 ரூபாய் கொடுத்தான்\nஇன்ஸ்- அப்போ..ஆளுக்கு ஃபிஃப்டி ஃபிஃப்டி\nபோலீஸ் கான்ஸ்- அப்போ..மீதி ஃபிஃப்டியை என்ன பண்றது\n6)Package டூர் போயிட்டு இவ்வளவு சீக்கிரம் ஏன் திரும்பிட்டே\nBaggage எல்லாம் காணாம போயிடுச்சு\nநாம் ஒரு பதிவிடும்போதே அதை பலர் படிக்க வேண்டும் என விரும்புகிறோம்.சக பதிவர்கள் நூற்றுக்கணக்கில் வந்து படிக்கையில் மனம் குதூகலிக்கிறது.\nஅடுத்ததாக மனம் பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறது.\nநாம் மற்றவர்கள் வலைப்பூவிற்கும் சென்று..அவர்கள் இடுகையைப் படித்து..பின்னூட்டம் இட்டால்..அந்த பதிவரும் நம் வலைப்பூ பக்கம் வந்து..நம் இடுகையையும் படித்து பின்னூட்டம் இடுவர்.\nசுருங்கச் சொன்னால்..ஒத்தையடி பாதை அல்ல இது..நீ என்ன செய்கிறாயோ..அது உனக்குத் திருப்பிக் கிடைக்கிறது.\nஇந்த கூற்றை யாரும் மறுக்க முடியாது..அப்படி மறுப்பவர்கள் உண்மை பேசுபவர்களாக இருக்க முடியாது.\nஅடுத்தாக..இடுகையும் படிக்கின்றனர்,பின்னூட்டமும் வருகிறது..இனி வாசகர் பரிந்துரையில் இடுகை வர ஏங்குகிறோம்.யாரேனும் ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்தால்..தமிழ்மண வாசகர் பரிந்துரை நிச்சயம்.நிலைமை இப்படியிருப்பதால் தான் பிறந்த நாள் வாழ்த்துகள்,கட்சி சம்பந்த பட்ட இடுகைகள்,சினிமா இடுகைகள் (திரைமணத்தில் இப்போது) பரிந்துரையில் பரிந்துரைக்கப் படுகின்றன.\nஇந்நிலையில்..நமக்கு வரும் பின்னூட்டங்கள் நம் எதிர்பார்ப்புக்கு இருக்க வேண்டும்..நம் எண்ணத்தையே பிரதிபலிக்க வேண்டும் என எண்ணுவது தவறாகிறது.\nஎந்த ஒரு கருத்துக்கும் மாற்று கருத்துக் கொண்டவர்கள் இருப்பர்.\nநம் இடுகையை பாராட்டுவதை மகிழ்ச்சியுடன் ஏற்பது போல மாற்று கருத்துகளையும் மகிழ்வுடன் ஏற்க மனம் மறுக்கிறது.\nசமயங்களில் மாற்று கருத்து இடுவோரும்..வரம்பு மீறி தனி மனித தாக்குதலில் ஈடுபட ஆரம்பித்து விடுகின்றனர்.பிரச்னை இங்குதான் ஆரம்பிக்கிறது. இப்போது இடுகைகள் போதாது என buzz,facebookஆகியவற்றி\nலும் உடனுக்குடன் சூடாக பின்னூட்டங்கள்,சாட் பண்ணுதல் மூலம் கிடைத்து விடுகிறது.\nமுகம் அறியாமலேயே..நட்பு வட்டம் பெருகுகிறது.மனித நேயம் வளர்கிறது என்றெல்லாம் இருந்தாலும்..சமீப காலங்களில் சில சமயங்களில் வரம்புகள் மீறப்படுகின்றன.\nசமீபத்தில் இப்படி தேவையில்லாமல் ஒரு சர்ச்சை உருவாகி..நான் இப்படித்தான் விமரிசிப்பேன்..வேண்டுமானால் நட்பை முறித்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் பொருள் படும் படி எழுத ஆரம்பித்து விட்டனர்.உங்களுக்கு நட்பு கொள்வதற்கும்,வேண்டாம் எனில் முறித்துக் கொள்ளச் சொல்லவும் சுதந்திரம் இருக்கிறது..���ந்த தனி மனித சுதந்திரத்தை..இல்லை என்று சொல்லவில்லை..ஆனால் அதே நேரத்தில் உங்கள் மீது உள்ள தவறையும் உணருங்கள்.\nநினைத்தபோது நட்பு கொள்ளுதலும் நினைத்த போது முறித்துக் கொள்வதும் தான் நட்பிற்கு அடையாளமா\nயாருக்காகவோ..அன்புடன்..பிரதிபலன் ஏதும் எதிர்பாராமல் பழகிய நாம் ஏன் நட்பை முறித்துக் கொள்ள வேண்டும்..அந்த சொல்லை நாம் சொல்லலாமா\nLabels: நட்பு - பதிவர்கள்\nநான் தற்போது அமெரிக்காவில் இருப்பதால்..24 ஆம்தேதியே இரவு எட்டு மணிக்கு விஸ்வரூபம் பிரீமியர் ஷோ பார்க்கமுடிந்தது.\nகதையை எழுதினால்தான் விமரிசனம் என்றால் இது விமரிசனம் அல்ல.\nவிஸ்வனாதன் என்னும் ஒரு பார்ப்பன கணவன்..நடனமாடிக்கோண்டு காலத்தைத் தள்ளுகிறான்.அவன் மனைவி நியூக்கிளியர் ஆன்காலாஜியில் டாக்டர் பட்டம் பெற்றவள்.அவள் வேலை செய்யும் நிறுவன முதலாளியை விரும்ப, விவாகரத்திற்கு வழி தேடுகிறாள்.ஆகவே, தன் கணவனைப் பற்றி அறிய, தனியார் துப்பறியும் நிபுணரை கண்காணிக்கச் சொல்கிறாள்.அப்போது தன் கணவன் பிராமின் அல்ல முஸ்லிம் என அறிகிறாள்.\\\nஅதற்குப் பிறகு..நாம் பார்க்குக் காட்சிகளே...இப்படத்தைப் பற்றிய சர்ச்சைக்குக் காரணங்கள்.ஆனால்..உண்மையில்..இஸ்லாமை பழித்தோ..இஸ்லாமிய சகோதரர்களை மட்டமாகவோ காட்டவில்லை என உறுதியாகக் கூறுகிறேன்.\nஆம்..இந்தப் பெயருக்கு அர்த்தம் சாதனை நாயகன் என்றிருக்குமோ..\nதமிழ்ப்படம் ஒன்று ஹாலிவுட் தரத்திற்கு எடுக்க நினைத்திருக்கிறார்.அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவ்வளவு மெனக்கெட்ட கமல்..இன்னும் கொஞ்சம் திரைக்கதையில் கவனம் செலுத்தி...நம்மை எந்த கேள்வியையும் கேட்கவிடாமல் செய்திருக்கலாம்.ஆம்..விடை தெரியா பல கேள்விகள் இப்படத்தில் நமக்குத் தோன்றுகிறது (ஒரு வேளை அடுத்த பாகத்திற்கு வைத்திருக்கிறாரோ)\nபடத்திற்கு பலம் கமலின் நடிப்பு, மற்றும் படத்தொகுப்பு.\nமற்றபடி, நடித்துள்ள அனைவரும் அருமையாக நடித்துள்ளனர்.ஆங்காங்கு சற்றே இதழ் சற்று விரியும் நகைச்சுவை வசனத்தில்..அதே சமயம் அவை சற்று விரசமாகவும் இருப்பதை மறுக்கமுடியாது.\nபடத்தின் கலை இயக்குநருக்கு பாராட்டு.\nஇப்படத்திற்கு இஸ்லாமிய சகோதரர்கள் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் ...அமைப்புகள் தான் காரணம் எனத் தோன்றுகிறது.\nபடத்தில் கமலைத் தவிர, நமக்கு பரிச்சியமானவர் ஆண்ட்ரியா மட்டுமே கதாநாயகி பூஜாகுமார் அழகாகவும் இருக்கிறார்..அசட்டுத்தனமாகவும்,அதே சமயம் புத்திசாலியாகவும் நன்கு நடித்துள்ளார்.வில்லன் ஒமர் பாத்திரத்தில் ராகுல் போஸ் கச்சிதம்.\nஹாலிவுட் தரத்தை எண்ணியவர்..கடைசி சில காட்சிகளில் மசாலா பட லெவெலுக்கு ஏன் சென்றார்..புரியவில்லை.\nபடம் கண்டிப்பாக ஓடும்..ஓட வேண்டும்..\nஇப்படம் ஓடவில்லையெனில்..இனி..கமலும்..சாதிக்க வேண்டும் என்னும் வெறியை அடக்கி விட்டு...மைசூர் பா தின்னலாமா\n60 மதிப்பெண்களுடன் முதல் வகுப்பில் படம் தேறிவிடும்.\nடிஸ்கி - டி டி எச் செலவிற்கு நான் படம் பார்த்துள்ளேன்.ஆம்..இப்படத்தைப் பார்க்க நான் ஏறக்குறைய 800 ரூபாய் டிக்கெட் வாங்கியுள்ளேன்.ஹி..ஹி..டிக்கெட் 16 டாலர்..\nவிஸ்வரூபம் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கியவர்களில் முதல் பெயர் ஒரு இஸ்லாமிய சகோதரருடையதே\nவிஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதித்தது சரிதானா...\nஉங்கள் எண்ணங்களை கமெண்டாக இந்த பதிவில் பதிவு செய்யுங்கள்...\nபுத்தகங்கள் படிக்கும் வழக்கம் மக்களிடையே குறைந்துவிட்டது என்னும் புலம்பல் அடிக்கடிக் கேட்டுக் கொண்டிருந்தாலும்..புத்தகக் கண்காட்சிக்கு வருகின்ற கூட்டம் சற்றும் குறைவதில்லை.தவிர்த்து..கண்காட்சி காலத்தில் வெளியிடப் படும் புத்தகங்களின் எண்ணிக்கையும் வருடா வருடம் அதிகரித்து வருகிறது.\nஎழுத்துகள்..குறிப்பாக பல பிரபல எழுத்தாளர்களின் எழுத்துகள், நம்மை எப்படி கட்டிப் போட்டு விடுகின்றன.பல பிரபல எழுத்தாளர்கள் அமரர் ஆன நிலையிலும் சரி, எழுதுவதை நிறுத்திக் கொண்டுவிட்ட போதும் சரி..நம்மால் அவர்கள் எழுத்தை மறக்கமுடிவதில்லை.\nஉதாரணத்திற்கு..கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கல்கியின் நாவல்கள். அதிலும் குறிப்பாக பொன்னியின் செல்வன்..எத்தனை முறை வார இதழில் வந்திருந்தும்..பல பதிப்பகங்கள் புத்தகமாக அதிக விலையிலும் சரி, மலிவு பதிப்பாகவும் சரி வெளியிட்டிருந்த போதும்..கண்காட்சிகளில் முக்கியமாக பலரால் வாங்கப்பட்டுக் கொண்டே இருக்கும் புத்தகமாகும்.\nகவியரசு கண்ணதாசனின் தித்திக்கும் பாடல்கள், எழுத்துக்களிடையே..மாபெரும் சரித்திரம் படைத்துக் கொண்டு இருப்பது 'அர்த்தமுள்ள இந்து மதம்' .மக்கள் அள்ளிக்குவிக்கும் புத்தகங்களில் ஒன்று.\nசாண்டில்யனின், கன்னி மாடமும், கடல்புறாவும் இன்னமும் வேகமாக பறந்து கொண்டிருக்கின்றன.\nதேவனின் கதைகள்..இன்னமும் உம்மணாமூஞ்சிகளை சிரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றன.\nசுஜாதாவின் எழுத்துகள்..மக்களை வசீகரித்துக் கொண்டிருக்கின்றன இன்னமும்.\nதி ஜா ரா வின் மரப்பசு, நளபாகம்,மோகமுள் மீதான மோகம் தீரவில்லை வாசகர்களுக்கு.\nசுந்தர ராமசாமியின் புளியமரத்தை மக்கள் இன்னமும் விரும்புகின்றனர்.\nபாரதிக்கும், வள்ளுவனுக்கும் என்றுமே இங்கு இடம் உண்டு.\nசரி..இன்றுள்ள எழுத்தாளர்கள் புத்தகங்கள் எப்படி..\nஜெயகாந்தனின் புத்தகங்கள் இன்னமும் விலை மதிப்பில்லாதவையாக விருப்பப்படுகின்றன.\nசிவசங்கரி, அனுராதா ரமணன், ரமணி சந்திரன், லட்சுமி ஆகியோர் நாவல்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் மக்கள் வீடுகளில் குவிக்கப்படுகின்றன.\nவண்ணதாசன், எஸ்.ரா., நாஞ்சில் நாடன் இப்படி அனைத்து எழுத்தாளர்களுக்கும் வாசகர் ஆதரவு உண்டு.\nகண்காட்சியில்..வெளியே ஒரு நடிகரைக் கண்டால் மயங்கும் அளவுக்கு தங்கள் விருப்ப எழுத்தாளரைக் கண்டால் மக்கள் மகிழ்கின்றனர்.\nஐயா ..பாரதி நீ இருந்திருந்தால் இன்று என்ன கூறியிருப்பாய்..\nபேதை சொன்ன 'மெல்ல தமிழ் இனிச் சாகும்' என்ற வார்த்தைகளுக்கு பதிலாக..'எட்டுத் திக்கிலிருந்தும் மக்கள் கூடி கண்காட்சிக்கு வந்து தங்கள் அறிவு,இலக்கியத் தாகத்தைத் தீர்த்துக் கொள்ளுமட்டும் தமிழ் சாகாது 'என உரைத்திருப்பாய்..\nதமிழுக்கு..கடைசித் தமிழன் உள்ளவரை மறைவு இல்லை.\nLabels: தமிழ்- புத்தகக் கண்காட்சி\n1) அந்த டாக்டர் வியாதியை மெல்ல மெல்லத் தான் குணப்படுத்துவார்னு எப்படி சொல்ற\nதூக்கம் வரலேன்னு போனேன்..முதல்ல கொட்டாவி வர மருந்து தரேன்னு கொடுத்திருக்கார்\n2)தலைவர் தன் சின்ன வீட்டை ஏன் தன் வீட்டு மாடியிலேயே குடியேற்றிருக்கார்\nயாரோ அவர்கிட்ட 'keep it up ' ன்னு சொன்னாங்களாம்\n3)என்னோட சமூகக் கதையைப் படிச்சுட்டு மர்மக்கதைன்னு சொல்றீங்களே\nதிரும்பத் திரும்பப் படிச்சும் என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியாமல் மர்மமாய் இருக்கே\n4)எங்கப்பா சபாநாயகரா இருக்கறது தப்பாப் போச்சு\nஎன் கல்யாணத் தேதியை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வச்சிட்டார்\n5)நம்ம ஃப்ளாட்டும் அடுத்த ஃப்ளாட்டும் பக்கத்திலே பக்கத்திலே இருக்கறதாலே ஒரே problem\nஅவங்க டிவி சேனலை மாத்தினா..நம்ம டிவிலேயும் சேனல் மாறுதே\n6)டாக்டர் என் கணவருக்கு தூக்கத்தில நடக்கற வியாதி இருக்கு\nஅதுக்குப் போய் ஏன் இவ்வளவு கவலைப் படறீங்க\nமத்தியானம் ஒரு மணிக்கு ஆஃபீஸ்ல இருந்து வீட்டுக்கு நடந்து வந்துடறார்\n\"பாலு..இங்கே வைச்சுட்டுப் போன ஆயிரம் ரூபாய் எங்கே நீ எடுத்தியா\nகல்லுளிமங்கன் போல பாலு நின்றுக்கொண்டிருந்தான்..சிவராமனின் பொறுமை மெல்ல விடை பெற்று கொண்டிருந்தது.\n\"பளார்\" என பாலுவின் கன்னத்தில் அறை ஒன்று விழுந்தது.\nபாலு..அப்பவும் ..வாயைத் திறக்காமல் ..அடி விழுந்த கன்னத்தைத் தடவிக் கொண்டிருந்தான்.\n'இதோ பார்..உனக்கு அஞ்சு நிமிஷம் டயம் தரேன்..குற்றத்தை ஒத்துக்க..இல்ல..என்ன செய்வேன்னு எனக்கேத் தெரியாது..' என்றவாறு சிவராமன் கல்லாவில் வந்து அமர்ந்தார்.\nநகரின் மையப் பகுதியில் இருந்தது.காலை நேரத்திலேயே கூட்டம் களை கட்டிவிடும்.அங்கு கிளீனராக வேலை செய்ய சிவராமனால் அழைத்து வரப்பட்டவன் தான் பாலு.\nசிவராமனின் சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்திலிருந்த பூங்குளம் கிராமத்தில் தான் பாலுவின் தாயார் சிவராமனின் வீட்டில் வேலை செய்து வந்தார்.\nபாலுவிற்கு அப்பா கிடையாது.அவர் ஒரு பெயிண்டராக நன்கு சம்பாதித்துக் கொண்டிருந்தார்.ஆனால்..எப்படியோ குடி பழக்கத்திற்கு ஆளாகி குடல் கெட்டு இறந்த போது குடும்பத்தை பரம ஏழையாகி விட்டு இருந்தார்.\nநல்லவேளை..பாலு அவர்களுக்கு ஒரே மகன்.பாலுவின் தாய் சிவராமன் வீடு உள்பட சில வீடுகளில் வேலை செய்தவாறே பாலுவை படிக்க வைத்தாள்.\nபாலு , பார்க்க சுமாராகத்தான் இருப்பான்.எப்போதும் தலை தரையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கும்.கருமையான நிறம்.சற்றே முன்னுக்கு வந்திருந்த பற்கள்.உடைகள் அழுக்காக இல்லாவிட்டாலும் தோய்த்து பழுப்பேறி கசங்கலாக இருக்கும்.அவற்றில் ஒட்டுப் போட்ட கிழிசல்கள் வேறு..சற்றும் அடங்காமல் வளர்ந்து காடாக இருக்கும் தலைமுடி..கண்களில் எப்போதும் ஒரு ஏக்கம்.தாழ்வு மனப்பான்மையால் யாரிடமும் பேச மாட்டான்.\nஉடன் படிக்கும் மாணவர்களுக்கும்..பாலுவைக் கண்டுவிட்டால் இளக்காரம்..அவனை சீண்டுவார்கள்.\nவகுப்பில் ஏதேனும் காணாமல் போனாலும், ஆசிரியருக்கு சந்தேகம் முதலில் அவன் மீதுதான் வரும்.\nஅப்படித்தான்..ஒரு நாள்..பாஸ்கர் என்னும் பணக்கார மாணவன் ஒருவனின் பையிலிருந்த ஐம்பது ரூபாய் பணத்தைக் காணவில்லை.\nஅந்த பையன் ஆசிரியரிடம் முறையிட்டதுடன் அல்லாமல், தனக்கு பாலுவின் மீதுதான் சந்தேகம் என்றான்..\nஆசிரியரும் ...பாலுவைக் கூப்பிட்டு விசாரித்தார்.அவன் மௌனமாக இருக்கவே..கையை நீட்டச் சொல்லி தன் கையிலிருந்த பிரம்பால்..'சுளீர்' என இரண்டு அடி அடித்தார்.\nஅப்படியும் பாலு வாயைத் திறக்கவில்லை.அவனை வகுப்பின் வெளீயே முட்டி போடச் சொல்லி விட்டார் ஆசிரியர்.\nபாஸ்கரன், அடுத்த வகுப்பிற்கான சரித்திரப் புத்தகத்தை எடுத்து புரட்டுகையில், ஐம்பது ரூபாயை அதில் வைத்திருந்ததைப் பார்த்தான்..\nஆசிரியரிடம், 'சார்..பணம் கிடைச்சுடுத்து.நான் புத்தகத்திற்கு உள்ளே வைத்திருக்கிறேன்' என்றான்.\nஆசிரியரும் அவனிடம் பவ்யமாக, 'பாஸ்கர்..நாம அநாவசியமா ஒருத்தர் மேல பழியைப் போடக் கூடாது' என்று சொல்லிவிட்டு..குற்ற உணர்ச்சியுடன் பாலுவை வகுப்பிற்குள் வரச் சொன்னார்.\nதாழ்வு மனப்பான்மையில் தவிக்கும் பாலுவுடன் சற்று நெருங்கிப் பழகி அந்த மனப்பான்மையைத் தவிர்க்க வேண்டும் என அந்த ஆசிரியருக்குத் தெரியவில்லை.\nதவிர்த்து..அவரும் அவனை சந்தேகக் கண்ணோடுதானே பார்த்தார்..காரணம்..\nஇடைவேளையின் போது, பாஸ்கர் பாலுவிடம், 'நீ எடுக்கவில்லைன்னு வாத்தியார் கிட்ட சொல்லியிருக்கலாமே..ஏன் வாயைத் திறக்காம அடி வாங்கின..\n'வாத்தியார் கிட்ட நீ..என் மேல சந்தேகம்னு சொன்ன..அப்போ நான் எடுக்கலைன்னு சொன்னா வாத்தியார் நம்புவாரா உடனே உன்னைக் கேட்பார்..நீ என்ன சொன்னாலும் உன்னைத்தான் நம்புவார்.எனக்கு இன்னும் இரண்டு அடி அதிகம் கிடைத்திருக்கும்' என்றான்.\nஅன்று பள்ளியில் நடந்ததை அம்மாவிடம் வந்து சொன்னான் பாலு.பின்னர், 'அம்மா..இனிமே நான் ஸ்கூலுக்குப் போக மாட்டேன்.எது காணும்னாலும் என் மேலதான் சந்தேகப் படறாங்க' என்றான்.\nஅம்மாவும், தன் மகனை படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறாது என எண்ணி, பாலுவை அழைத்துக் கொண்டு சிவராமனின் வீட்டிற்குச் சென்றாள்.\nசிவராமனின் தந்தை ராஜன், 'விமலா..நீ கவலைப் படாதே..இவன் படிச்சது போதும்.என்னோட பையன் சென்னையில பெரிய ஹோட்டல் ஒன்னு வைச்சிருக்கான்.அதுல இவனுக்கு கிளீனர் வேலை போட்டுத் தரச் சொல்றேன்.இவனுக்கான சாப்பாடும் இலவசமாகக் கிடைக்கும்.வருஷத்திற்கு நாலு ஜோடி டிரஸ் கிடைக்கும்.துணி செலவும் மிச்சம்.மாசம் ஏதாவது சம்பளம் போட்டு..அதை அப்படியே உனக்கு அனுப்பச் சொல்றேன்' என்றார்.\nவிமலாவின் வறுமையும் அதற்கு 'சரி' என சொல்ல வைத்துவிட்டது.\nஅன்று கல்லாவில் ஒரு வாடிக்கையாளர் கொடுத்த ஆயிரம் ரூபாயை மேசை மீது வைத்து விட்டு, அவரது பில் பணத்திற்கான பணம் போக , மீதியை கல்லாவிலிருந்து எடுத்துக் கொடுத்த சிவராமன் ,ஆயிரம் ரூபாயை நோட்டை எடுத்து சட்டைப் பைக்குள் வைக்க நினைக்கையில்..\nசர்வர் ஒருவன் கொண்டுவைத்த காஃபியில் ஈ ஒன்று விழுந்து விட்டது என ஒரு வாடிக்கையாளர் சப்தமிட..அவரிடம் ஓடினார் சிவராமன்.\nஅவரை ஒரு மாதிரி சமாதானப் படுத்திவிட்டு , அவருக்கு வேறு ஒரு காஃபி கொடுக்கச் சொல்லிவிட்டு கல்லாவிற்கு வந்தவர்..மேசையில் வைத்திருந்த பணத்தைக் காணாமல் தேடினார்.\nஆனால்..அருகில் கையில் கிளீனிங் வாளியுடன், மறு கையில் அழுக்குத் துணியுடன் 'திரு..திரு' என விழித்துக் கொண்டிருந்த பாலுவின் மீது அவர் பார்வைச் சென்றது.\nசிவராமன் கொடுத்திருந்த நேரம் கழிந்தும், கண்களில் கண்ணீர் முட்ட..கன்னத்தைத் தடவியவாறு..வாயைத் திறக்காமல் நின்றிருந்த பாலுவை கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினார் சிவராமன்.\nகடையை மூடிவிட்டு..பணி புரிபவர்கள் ..அவரவர் பாதை நோக்கிச் செல்லும் போது..வாயிலில் ஓரமாக நின்றுக் கொண்டிருந்த பாலுவை, காலையிலிருந்து ஒன்றும் சாப்பிடாது பசியால் வாடி வதங்கியிருந்த அந்த இளம் பிஞ்சை யாரும் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.\nகடைசியாக வெளியே வந்த சர்வர் மணி பாலுவைப் பார்த்துவிட்டு குற்ற உணர்ச்சியுடன்..'சாரிடா..பாலு..பணத்தை நான் எடுத்தேங்கிறதை முதலாளியிடம் நீ சொல்லியிருக்க்லாமே' என்றான்.\nஅதற்கு பாலு,' மணி..நீ அந்த பணத்தை எடுத்ததை நான் பார்த்தேன்.நீ உங்க அம்மாவிற்கு மருந்து வாங்க அவசரமா பணம் வேணும்னு கார்த்தால சொல்லிக்கிட்டு இருந்ததைக் கேட்டேன்.நீ தான் பணத்தை எடுத்தேன்னு நான் சொல்லியிருந்தா..முதலாளி உன்னிடமிருந்து பணத்தைப் பிடுங்கிக் கொண்டு வெளியே அனுப்பி இருப்பார்.அதனால உங்கம்மாவிற்கு உன்னால மருந்து வாங்க முடியாது.அவங்களும் கஷ்டப்படுவாங்க.வேலை செய்ய முடியாத உங்கம்மா..வேலை இல்லாத நீ..என்ன செய்வீங்க எனக்கோ..வேலையில்லேன்னாலும்..என் அம்மா..ஏதாவது வீட்டு வேலை செஞ்சு சாப்பாடு போடுவாங்க.' என்றான்.\nபாலுவின் விஸ்வரூபத்தைப் பார்த்த மணிக்கு \"ஓ' வென அவனை கட்டி அழ வேண்டும் போல இருந்தது.\nஅன்றைய கணக்கை சரிபார்த்து கல்லாவை பூட்டிக் கொண்டிருந்த சிவராமன் காதுகளில் பாலு சொன்னவை அனைத்தும் கேட்டது.\nதீர விசாரிக்காமல் பாவம் ஒரு சிறு பையனை தண்டித்து விட்டோமே..அவனுக்குத்தான் எவ்வளவு உயர்ந்த உள்ளம்..என்று எண்ணியபடியே தலை நிமிர்ந்தவருக்கு, எதிரே மாட்டிவைத்திருந்த படத்தில் \"ஓம்\" என்ற பிரவண மந்திரத்தின் பொருளை தந்தைக்கு உணர்த்திய பாலமுருகன் சிரித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா....(ஒரு குறிப்பு)\nபாக்கியராஜின் இன்று போய் நாளை வா படத்தின் காபி தான் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற சர்ச்சை இருப்பதும்..விவகாரம் நீதிமன்றம் வரை சென்றிருப்பதும் நாம் அறிவோம்.\nஅப்படம் காபி என்றாலும்..நம் சட்டம் சில விஷயங்களில் சொல்லுவதை வைத்துப் பார்த்தால்..இப்படம் காபி யடிப்பதின் கீழ் வருமா எனத் தெரியவில்லை.\nஆனால் இரண்டு படத்தைப் பார்த்தவர்களுக்கு..இந்த காபி விவகாரம் உண்மையா..பொய்யா..எனத் தெரியும்..\nஇன்று போய் நாளை வா படத்தை ரசித்ததில் 50 சதவிகிதம் கூட லட்டுவை ரசிக்கமுடியவில்லை.அதற்கான காரணம் பாக்கியராஜ் அவர்களின் திரைக்கதை அமைப்பு.\n'லட்டு..' மக்களிடையே நன்கு ரீச் ஆகியுள்ளதே..எனக் கேட்பீர்களானால்..\nஅந்த பெருமை கண்டிப்பாக பாக்கியராஜின் கதைக்காகத்தான் எனலாம்.தவிர்த்து..பொங்கலுக்கு வந்த மிகப்பெரிய படம் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதும் காரணமாகக் கொள்ளலாம்.ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை என்னும் கதைதான்.\nநகைச்சுவை படங்கள் என்றால்..'காதலிக்க நேரமில்லை' 'அடுத்த வீட்டுப் பெண்' 'காசேதான் கடவுளடா' தரத்திற்கு படம் இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர்களுக்கு..இப்படம் ஏமாற்றமே.\nமற்றபடி..பெருமைப் பட்டுக் கொள்ளத் தக்க வகையில்..எந்த நடிகரும் இப்படத்தில் எதுவும் சாதித்துவிடவில்லை.\nரகு தாத்தாவை சின்னஞ் சிறிய பறவையால் என்ன செய்ய முடியும்\nஜஸ்ட்..பாஸ் மார்க்கில்தான் இப்படம் தேர்வாகுகிறது.\nLabels: -சினிமா, கண்ணா லட்டு தின்ன ஆசை\nதமிழுக்கு அமுதென்று பெயர் -10\nகவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.\nஅத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.\nஅவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..\nஅத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..\n உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.\nபச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன\nபக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..\nஉச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை\nஉயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..\nஅடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..\nஉண்ணும் கனியிலெழும் - சுவையினை\nபண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்\nChappa Kurishu (மலையாளத் திரைப்படம்)\nஇதற்கான அர்த்தம்..Head or Tails (பூவா தலையா)\nஇந்தத் திரைப்படம் புதிய படமல்ல.ஆனாலும் இப்படத்தை சமீபத்தில்தான் நான் பார்க்க நேர்ந்தது.அருமையான திரைக்கதை.'ஹெட் ஃபோன்' என்னும் கொரிய திரைப்படக்கதை என்று சொல்லப்பட்டாலும்..அதை சிறந்த இந்தியத் திரைப்படம் ஆக்கியுள்ளார்கள்.அதற்கு நன்றி.\nஅர்ஜுன் கட்டுமானத்துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்.அவரது உதவியாளர் சோனியா. தவிர்த்து அர்ஜுனுக்கும், அவளுக்கும் தனிப்பட்டமுறையில் தொடர்பும் உள்ளது.\nஅன்சாரி என்னும் இளைஞன் கொச்சினில் உள்ள ஸ்லம் ஒன்றில் வாழும் ஏழைத் தொழிலாளி.ஒரு சூப்பர் மார்க்கெட்டில், கழிவறை,தரை சுத்தம் செய்யும் தொழிலில் உள்ளான்.\nஇந்நிலையில் ஒருநாள் அர்ஜூன், சோனியாவுடன் உறவுகொள்ளும் காட்சியை தனது மொபைலில் அவள் அறியாமல் எடுக்கிறான்.அர்ஜூனுக்கு அவனது பெற்றோர் பெண் பார்த்து..நிச்சயிக்கின்றனர்.விவரம் அறிந்த சோனியா, அர்ஜூனை ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்துக் கேட்கிறாள்.அப்போது அவர்களுக்குள் ஏற்படும் சர்ச்சையில், அர்ஜூனின் மொபைல் தொலைந்து விடுகிறது.\nஅம்மொபைல் அன்சாரிக்குக் கிடைக்கிறது.முதலில் சபலப்பட்டாலும், அவனது கடைத்தோழி சொல்ல அந்த ஃபோனை அர்ஜுனுக்கு திரும்பத்தர அன்சாரி முடிவெடுக்கிறான்.அப்போது ஃபோனில் சார்ஜ் தீர, அன்சாரி ஒரு கடை.யில் சார்ஜ் .ஆனால் அக்கடைக்காரனோ, சோனியா, அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சியைத் திருடி, யூ டியூபில் ஏற்றிவிடுகிறான்.\nஅன்சாரி மொபைலை என்ன செய்தான்\nஇதையெல்லாம் படம் பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஆனால்...ஒவ்வொரு நிமிடமும்..அருமையான திரில் இருக்கிறது.\nஃபாஹத் ஃபாஸில். வினீத் ஸ்ரீனிவாசன், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடித்துள்ளனர்.சமீர் தாஷீர் இயக்கம்.\nமொபைலில் விளையாடும் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய படம்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு , ஒரு அருமையான திரப்படத்தைப் பார்த்த திருப்தி இப்படத்தைப் பார்க்கையில் ஏற்பட்டது.\nசமீப காலமாக..மிகுந்த பொருட்செலவில் தயாராகும் படங்கள், வசூலில் வெற்றி பெற்றாலும், தோல்வி படங்களாக அமைந்தது குறித்து வருத்தப்படும் நேரத்தில் இப்படம் ஆறுதல் அளிக்கிறது.\nகார்த்தி, அனுஷ்கா, சந்தானம் ஆகியோர் அசத்தலான நடிப்பு..படத்தின் வெற்றிக்கு துணை செய்கிறது.\nலாஜிக்கைப் பற்றிக் கவலைப்படாமல் கண்டபடி எடுக்கப்படும் படங்களுக்கு இப்படம் ஒரு மாறுதல்.\nகுறிப்பாக..சண்டைக் காட்சிகள் மிகவும் நம்புமாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nசகுனி தந்த ஏமாற்றத்தை 'பருத்தி வீரன்\" ஈடு செய்துவிட்டார்.\nஇப்படியெல்லாம் விமரிசனம் எழுத ஆசைதான்...\nLabels: அலெக்ஸ் பாண்டியன் -சினிமா\nஒரு மனிதனின் வெற்றி..அவன் படித்த படிப்பினால் மட்டும் அமைவதில்லை.ஓரளவு பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.\nகதையாய் இருந்தாலும்..சாவித்திரியின் சாதூர்யம் தான் அவளது கணவனது வாழ்வை காப்பாற்றியது.\nபலமுறை அரசரின் மரணதண்டனையிலிருந்து தெனாலிராமனின் வாக்கு சாதூர்யம் காப்பாற்றியிருக்கிறது.\nபீர்பாலின் சாதூர்ய பேச்சு கதைகளையும் நாம் அறி��ோம்.ஹேமனாத பாகவதரை மதுரையிலிருந்து துரத்தி அடித்தது சிவனின்(\nநம் ஊர்களில்..குப்பை பொருள்களையும்..சாதூர்யமாகப் பேசி நம் தலையில் கட்டிவிடும் விற்பனை பிரதிநிதிகளை நாம் அறிவோம்.\nநம்மை பற்றி நம் பெற்றோர்கள் கவலைப்படும்போது சொல்லக்கூடிய வார்த்தை'கொஞ்சம் கூட சாமர்த்தியம் போறாது இவனுக்கு\" என்பதுதான்.\nஇப்போது ஒரு சிறு கதை.\nஒரு கம்பனியில் செகரட்டரி வேலைக்கு பலர் நேர்முகத் தேர்வுக்கு வந்திருந்தனர்.அவர்களிடம் கேட்கப்பட்ட ஒரே கேள்வி'பத்தடி ஆழம்..பத்தடி அகலம்கொண்ட குழியில் நீ வீழ்ந்து விட்டால் எப்ப்டி வெளியே வருவாய்\nகத்திக் கூப்படு போடுவேன் என்றான் ஒருவன்..\nதத்தி தத்தி ஏறிடுவேன் என்றான் ஒருவன்.இவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை.\n'தாழ்ந்த மரக்கிளை ஏதாவது குழிக்கருகில் இருந்ததா\nஇவன் சொன்னான்'பகலில் குழியில் விழ நான் குருடன் இல்லை..அஜாக்கிரதையானவனும் அல்ல.அடுத்தவர் மரத்திலிருந்து திருட்டுப் பழம் பறித்துத் தின்னும் மோசமானவனும் இல்லை.அதனால் கிளை முறிந்து குழியில் விழ வாய்ப்பில்லை.'\nஅவன் பதில் திருப்தி ஏற்படுத்தியது குழுவினர்க்கு.\nஅவனது வாக்கு சாதூர்யம் வேலை வாங்கிக் கொடுத்தது.\nசாதுர்யப் பேச்சு காரிய சாதனையைக் கொடுக்கும்\nஅவளைப்பற்றி..எண்ணினாலே ..மனம் இனிக்கிறது..கண்களில் கொப்பளிக்கிறது கண்ணீர்.\nஒவ்வொருவரும் மண்ணில் ஜனிக்க காரணமாய் இருப்பது தாய்க்குலம். ஆண்டவன்..தனிப்பட்டு ஒவ்வொருவரையும் கவனிக்க முடியாது என்பதால்..அம்மாக்களை படைத்தான்..என்பது சரியென்றே சொல்லலாம்.\nஅவளைப் பற்றி..எதைச் சொல்வது..எதை விடுப்பது.\nஎங்கள் மீது பாச மழை பொழிந்தவள்.என் தமிழ் ஆர்வத்திற்கு உரமிட்டவள். அவள் வேலைக்குப் போனதில்லை.ஆனால் முழு நேரமும்..தன் குழந்தைகள் மீது பாசமழை பொழிவதே அவள் வேலையாய் இருந்தது.குடும்ப நிர்வாகம் முழுதும் அவள் கைகளில்.கல்கியின் எழுத்துக்களை எனக்கு அறிமுகப்படுத்தியவள்..ஜெயகாந்தனின் எழுத்துக்களுக்கு அர்த்தம் சொன்னவள்.புதுமைப்பித்தன்,தி.ஜானகிராமன்.லா.சா.ரா.,சுந்தர ராமசாமி ஆகியவர்கள் அவளால் தான் எனக்குத் தெரியும்.\nதனக்கு இல்லை என்றாலும்...இல்லை என வருவோர்க்கு வாரி வழங்கியவள்.அவளுக்கு கடவுள் பக்தி அதிகம்.,அதனால் தானோ என்னவோ..மண்ணுலக வாழ்வு அவளுக்கு அதிக நாட்கள் இல்லை.\n1979ம் ஆண்டு.,வீட்டில் டி.வி., வாங்கிய நேரம்.,போகி முடிந்து..அடுத்த நாள் பொங்கலுக்கு தூர்தர்ஷனில் சிறப்புத் திரைப்படம் பார்க்க வேண்டும் என்றவள்...இரவு 12 மணி அளவில் என்னை எழுப்பினாள்.என் தோள்களில் சாய்ந்து..'உடம்பு ஏதோ செய்கிறது' என்றாள்.என் தம்பி மருத்துவரை அழைத்துவர சென்றான்.(அப்பொழுது வீட்டில் தொலை பேசி வசதி கிடையாது).ஆனால் அவர் வருவதற்குமுன்..என் தோள்களில் சாய்ந்த படியே உயிரை விட்டாள்.அவள் மறைந்த போது அவள் வயது 52 தான்.அவள் டி.வி.யில் பார்க்க நினைத்தபடம் 'பல்லாண்டு வாழ்க.'\nஆகவே..ஒவ்வொரு பொங்கலும்..என்னால்..முழு மகிழ்ச்சியுடன் கொண்டாட முடிவதில்லை.\nஆண்டுகள் பல கடந்தும்..இப் பதிவை எழுதும்போது..கண்களில் கண்ணீர்த்திரை..எழுத்துக்களை மறைக்கிறது.\n(அம்மாவை..அவள்..என்று எழுதக் காரணம்..ஆத்திகர்கள் அம்மனை..அவள் என்று சொல்வதில்லையா\nLabels: அம்மா - நிகழ்வு\nபச்சரிசி,பாசிப்பருப்பு சரியான விகிதத்தில் கலந்து உப்பிட்டு,நெய்யில் முந்திரி,மிளகு, சீரகம் வறுத்துப் போட்ட பொங்கல் எனக்குப் பிடிக்கும் என்பதால் இத் தலைப்பிடவில்லை.\nஎனக்குப் பிடித்தப் பண்டிகை 'பொங்கல்' என்பதால் இடுகைக்கு இப்பெயர்.\nநம் பண்டிகைகள் பல..கடவுள்கள் அவதரித்த தினமென்றும்,அரக்கர்களை அழித்த தினம் என்றும்..இதிகாசம், புராணங்களை மேற்கொள்காட்டி..கொண்டாடப்படுபவை.இவற்றில் மெய்யைக் காட்டிலும்..கற்பனைகளே அதிகம்.\nசிலமிகைப்படுத்திச் சொல்லப்படுபவை. (அதனால் என்ன..நடிப்பு, அரசியல் எல்லாவற்றிலும் ஒரு இந்தியனுக்கு மிகைப்படுத்துதலே பிடித்திருக்கிறது..என்பது வேறு விஷயம்)\nபொங்கல்..முதலில் தமிழ்ப் பெயர்..அதனால் பிடிக்கும்.\nதமிழர் திருநாள் என்பதால் பிடிக்கும்\nசாதி, மத பேதமின்றி அனைத்து தமிழ் மக்களும் கொண்டாடும் பண்டிகை என்பதால் பிடிக்கும்.\nஇயற்கை நாம் உயிர் வாழ..நெல்,கரும்பு,பருப்பு.இஞ்சி,மஞ்சள் என ஏராளமாய் படைத்துள்ளது.இது பஞ்சபூதங்கள் என்னும் இயற்கையின் அன்பளிப்பு மனிதர்களுக்கு.அந்த இயற்கையை வழிபடும் நாள் இது என்பதால் பிடிக்கும்\nஇயற்கைதான் கடவுள் என தெள்ளத் தெளிவாய் விளக்கும் பண்டிகை என்பதால் பிடிக்கும்\nஇயற்கையின் படைப்பான வயலில் ..நெற்றி வியர்வை நிலத்தில் சிந்தி..மண்ணிலே நெல் முத்தை விளைவிக்கும் அந்த உழைப்பாளி உழவரின் திருநாள் என்பதால் பிடிக்கும்.\nசுழன்றும்ஏர்ப் பின்ன துலகம் அதனால்\n(பல தொழில்களைச் செய்து சுழன்று கொண்டிருக்கும் இந்த உலகம், ஏர்த்தொழிலின் பின்னேதான் சுற்ற வேண்டியிருக்கிறது.எனவே எவ்வளவுதான் துன்பம் இருப்பினும் உழவுத் தொழிலே சிறந்தது)\nஇந்நாளில் விவசாயியின் வாழ்வு செழிக்க பிரார்த்திப்போம்..\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்\nஉங்களின் குணம் மாற வேண்டுமா\nஇதை மாற்றிக் கொண்டால்..நம் குணங்களும் மாறும்.ஒருவரின் மனோபாவம்.. மற்றவர்களை குறை சொல்வதில்தான் ஆரம்பிக்கிறது.நாளாக..ஆக..எதிலும் எல்லாவற்றிலும் குறை காண்பது என்ற வழக்கம் ஏற்பட்டு விடுகிறது.\nபின் அதுவே..நாம் செய்யும் செயல்களைத் தூண்டுகிறது.இவற்றிலிருந்து ஒருவனால் மீண்டு வரமுடியுமா\nவெற்றியும்...தோல்வியும்..பயமும்..தைர்யமும்..சோகமும்..இன்பமும்..நாம் நம் மனதை எப்படி பழக்கப்படுத்திக் கொள்கிறோமோ..அப்படியே அமையும்.எதிலும் சந்தோஷம்,துணிவு,வெற்றி காண மனதை மாற்றிக்கொள்ளுங்கள்.\nஒரு காரியத்தில்..வெற்றி அடைய வேண்டும் என்பவர்கள்..எதிலும் நல்லதையே பார்க்கிறார்கள்.எந்த காரியத்தையும் முடிக்க முடியும் என எண்ணுகிறார்கள்.இவர்கள் சிறிய..சிறிய காரியங்களாக எடுத்து..அதில் சாதனை புரிந்து..வெற்றி மனோபாவத்தை வலிமைப்படுத்துகிறார்கள்.\nவெற்றியடைபவர்கள்..கருங்கல்லை..கருங்கல்லாய் பார்ப்பதில்லை.ஒரு சிற்பமாக பார்ப்பார்கள்.\nவெற்றிகாண விரும்புபவர்கள்..வாய்ப்பை எதிர் நோக்கிக்கொண்டிருப்பர்.\nஆரம்ப தோல்வி கண்டு மனதளர்ச்சி வேண்டாம்.தோல்வி இல்லா மனிதன் இல்லை.தோல்வி ஒரு பாடம்..தோல்வி ஒரு அனுபவம்.அடுத்த முறை வெல்வேன் என தோல்வியடைவோர் எண்ண வேண்டும்.\nஉங்கள் மனோபாவம்தான் வெற்றிக்கான பாதை.நல்ல எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.அதை பழக்கமாக ஆக்கிக் கொள்ளுங்கள்.எதிலும் வெற்றி..எதிலும் வாய்ப்பு..எக்கஷ்டம்\nவந்தாலும் மீளுதல்..இதுவே நம் அணுகுமுறையாக இருக்க வேண்டும்.\nஇந்த மனோபாவம் என்னும் தோழன்தான் உங்களுடன்..உங்கள் மனம் இயங்கும் வரை..உணர்ச்சி துடிப்புகள் அடங்கும் வரை..இருக்கப் போகிறவன்.\nஅவன்தான் உங்கள் உயிர் காக்கும் தோழன்.\nLabels: மனோபாவம் - தோழன்\n7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..\n7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..\nவிஸ்வரூபம் திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏன் என ஒரு சமயம் கேள்வி கேட்ட போது..\n'இப்படம் 3000 திரையரங்குகளில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.அதுவே வெளியாக தாமதம்' என்றார்.\nபின்..ஒரு மாதிரி..சென்ற ஆண்டு பல படங்களுக்கு வழிவிட்டு..வெளியாகும் தேதி தள்ளீப் போனது.இந்நிலையில்..சென்ற டிசம்பர் மாதம் ஆரம்பத்தில் ஒருநாள்..ஜனவரி 11ஆம் நாள் படம் வெளியாகும் என விளம்பரப் படுத்தப் பட்டது.\n50 கோடி பட்ஜெட் போட்டு..95 கோடிகள் வரை செலவானதாக சொல்லப்பட்ட இந்த படம்..ஜனவரி11 ஆம் நாள் சொன்னபடி திரையரங்குகளில் வந்திருந்தால்..வசூலில் கொடிகட்டி பறந்திருக்க வாய்ப்பு உண்டு.\nசமயத்தில்..நமக்கு நேரம் சரியில்லையெனில்...நம் வாயாலேயே நாம் கெடுவோம்..\nபடத்தின் தரம் பற்றி சந்தேகம் வந்ததாலோ என்னவோ...10 ஆம் தேதியே டி.டி.எச்,சில் ஒரு காட்சி வெளியிடப்படும் என்றார் கமல்.இதனால்..30 கோடி அதற்காக முதலிலேயே பணம் கிடைத்துவிடும் என்றெல்லாம் பேசப்பட்டது.\nதிரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு.சற்றும் அசராமல் இருந்த கமல்..சற்று பின் வாங்கினார்..\nகாரணம்..எதிர்ப்பார்த்த அளவு திரையரங்குகள் கிடைக்கவில்லை.மிஞ்சி, மிஞ்சி போனால்..300 திரயரங்குகளே கிடைக்கும் என்னும் நிலை/\nஇப்போது..ஏதோ சமரசம் ஏற்பட்டு, பட வெளியீடு 25ஆம் நாள் அன அறிவித்துள்ளார்.டி.டி.எச்.சில் எப்போது எனெத் தெரியாது..பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.(எதிர்பார்த்த அளவு 1000 ரூபாய் கொடுக்க மக்கள் தயாராக இல்லை என்றும் கேள்வி)\nகிடைத்த 300 திரங்குகளில் வெளிவந்திருந்தாலும்..ஒரு நாளைக்கு ஐந்து காட்சிகள் என..விடுமுறை நாட்கள் ஐந்து நாட்களிலும் அரங்கு நிறையும்.ஆக 7500 அரங்கு நிறைந்த காட்சிகளை பட வெளியீடு தள்ளிப் போனதால் கமல் இழந்தார்.\nஒரு கலைஞன்..நடிப்பத் தவிர..வேறு துறைகளிலும் தலையிட்டால் ,..அதற்கு இப்படி ஒரு தடையா..\nகமல் விஸ்வரூபம் எடுக்கவில்லையென்றாலும் பரவாயில்லை..பிரச்னைகளிலிருந்து விடுபடட்டும்.\nசென்னை புத்தகக் கண்காட்சியில் எங்களது கீழ்கண்ட புத்தகங்கள் வானதி பதிப்பகம் ஸ்டாலில் கிடைக்கிறது..\n1)சிறுவர் உலகம் பாகம் -1- சிறுவர் நீதிக் கதைகள் (by Kanchna Radhakrishnan)\n3)பாரத ரத்னா.(நாடகம்) இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது\n5)மனசேதான் கடவுளடா (நகைச்சுவை நாடகம்)\nதன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக��கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.\nஇரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.\nஇதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.\nஎன்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா\nதிடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.\nஅதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.\nஅவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.\nஎன் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.\nவிஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.\nஉனக்குப் பிடிக்குமேன்னு சோளப்பொரி வாங்கிவந்தேன்..\nஎனக்கு அது பிடிக்காது...பாப்கார்ன் தான் பிடிக்கும்\nநான் பிறந்த வீட்டுக்கு வந்துட்டேன்\n3.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) ஒருத்தி- என்னைவிட நீ கொடுத்து வைத்தவ..நாலு பிள்ளங்க..நாலு மருமகளோட சண்டை போடலாம்.ஆனா எனக்கு ஒரே பிள்ளை..ஒருத்தியோட மட்டும்தான் சண்டை போட்டுக்கிட்டு இருக்க முடியும்.\n4.இயக்குநர்- (கதாசிரியரிடம்)தொப்புள்ல பம்பரம் விட்டாச்சு..ஆம்லெட் போட்டாச்சு..நீ வேற ஐடியா கொடுய்யா\nகதாசிரியர்- கதாநாயகியை நாய் கடிச்சுடுது.. டாக்டர் 14 ஊசி போடணும்னு சொல்லிடறார்..அப்படின்னு எழுதறேன்..14 முறை தொப்புளை குளோசப்ல காட்டிடலாம்.\n5.அந்த கிளினிக்ல என்ன கூட்டம்\nஆடி தள்ளுபடியாம்..��ரு ஆபரேஷன் செஞ்சுக்கிட்டா ஒரு ஆபரேஷன் இனாமாம்\n6.அந்த தயாரிப்பாளர் வீட்டு வாசல்ல ஒரே கிழவிகள் கூட்டமா இருக்கே...என்ன விஷயம்\nஅவர் எடுக்கப்போற படத்துக்கு 18 வயசு புதுமுகம் தேவைன்னு விளம்பரம் கொடுத்தாராம்..தவறி 81ன்னு பிரசுரமாயிடுச்சாம்.\n2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...\n1) உஸ்தாத் ஹோட்டல் - அன்வர் ரஷீத் இயக்கத்தில் மம்முட்டியின் மகன் சல்மான் கதாநாயகனாக நடித்த படம்.புதிய கதைக்களம்.\n2)ஆகாசத்திண்டே நிறம்- டாக்டர் பிஜு இயக்கத்தில் நெடுமுடி வேணு,இந்திரஜித்,அமலா பால் நடித்திருந்தனர்.அந்தமானில் முழுதும் படமாக்கப்பட்டது.ராதாகிருஷ்ணனில் ஒளிப்பதிவில் குளுமையான இயற்கைக் காட்சிகள்..மனதைக் கொள்ளைக் கொண்டன.\n3)ஸ்பிரிட் - மோகன் லால், திலகன் நடித்தது.குடியின் கேட்டை சொன்ன படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்\n4)தட்டாதின் மரயாது - இளம் ரசிகர்களுக்கான ரொமாண்டிக் படம்.வினீத் ஸ்ரீனிவாசன் எழுதி, இயக்கியுள்ளார்.ஈஷா தல்வார் கொள்ளை அழகு.இப்படமும் ஹிட்\n5)தப்பனா- மம்மூட்டி நடித்த மசாலா படம்.பாக்ஸ் ஆஃபீஸ் ஹிட்\n6)ரன் பேபி ரன்- இப்படம் பார்க்கும் போது ஜீவா நடித்த கோ ஞாபகம் வருகிறது.காமிரா மேனாக மோஹன்லால், அறிவிப்பாளராக அமலா பால்.வழக்கமான அரசியல்வாதி, சேனல் ரேட்டிங்க்..என்ற கதை.நல்ல வசூல் படங்களில் இதுவும் ஒன்று.\n7)டயமண்ட் நெக்லேஸ் -லால் ஜோஸ் இயக்கம்.ஃபாஹத் ஃபாஸில் (ஃபாசில் மகன்). நல்ல கதயம்சம்.பார்க்க வேண்டிய படம்.துபாயிலேயே எடுக்கப்பட்ட படம்.\n8)ஃப்ரைடே- நெடுமுடி வேணு, ஃபாஹத் ஃபாசில் நடிப்பு.பல வித்தியாசமான பாத்திரங்கள்.கடைசியில் படகு மழையில் மாட்டிக்கொண்டு..பயணம் செய்வோர் தப்பிக்கும் காட்சியை அருமையாக எடுத்துள்ளார்கள்.கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்.\n9)22 ஃபீமேல் கோட்டேயம் - ஆஷிக் அபு இயக்கம். ஃபாஹத் ஃபாஸீல்,ரீமாகல்லிங்கல், பிரதாப் போத்தன் நடிப்பு.கதை, இயக்கம், நடிப்பு,ஒளிப்பதிவு என அனைத்துமே கலக்கல்.ஒவ்வொன்றும் ஒரு ரகம்.\nமொத்தத்தில் மேற்சொன்னவை 2012ல் வந்த என்னைக் கவர்ந்தவை.\nசந்தர்ப்பம் கிடைத்தால் இப் படங்களைப் பாருங்கள்.\nஎனக்கு அடுத்தது ஸ்டாலின் தான் என் கலைஞர் கோடி காட்டிவிட்டாராம்..\nஇதற்கு..ஊடகங்கள், மற்ற கட்சியினர் என்ன அட்டகாசம் செய்து வருகின்றனர்.\nஸ்டாலினைத் தவிர்த்து..அடுத்து வேறு யார் உள்ளனர்.அப்படி��ே யாரேனும்..தென்பட்டாலும்..அவர்களுக்கும் ஸ்டாலினுக்குமான இடைவெளி எவ்வளவு.\nஅவசரக்கால நிலையில்..சிறை சென்றவர் ஸ்டாலின்.1967 முதல் கட்சிப் போராட்டங்களில் கலந்து கொண்டவர்.மேயராக சென்னையில் ஆற்றிய பணியை மறக்க முடியுமா..எம்.எல்.ஏ,வாகவும், துணை முதல்வராகவும், கட்சியின் பொருளாளராகவும்...எல்லாவற்றிற்கும் மேல் கழகத்தின் கடைசித் தொண்டன்வரை இனிமையாக பேசுபவராகவும் உள்ளவர் அவர்..கலைஞரின் மகனாக அவர் பிறந்தது தப்பா..\nஆம்..அது தப்பாய் இருந்ததால் தான் இவர் இவ்வளவு ஆண்டுகள்..அத்தலைவனின் கீழ் பணியாற்ற வேண்டியிருந்தது.\nஒரு தொண்டனுக்கு..தன் கட்சியின் தலைவன் இப்படித்தானே இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்பான்.\nஅக்கட்சி யாரைத் தேர்ந்தெடுத்தால் உங்களுக்கு என்ன\nஅடுத்தவன் வீட்டிற்குள் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள்\nஸ்டாலின்..அழகிரி ..சர்ச்சைகள் எல்லாம்..அக்கட்சியின் தலைவலி..\nஅந்தத் தலைவலிகயைப் போக்கும் மருந்து அவர்களுக்குத் தெரியும்.\nஉங்கள் அரைகுறை வைத்தியம் அவர்களுக்கு வேண்டாம்.\nசிவாஜி ஒரு சகாப்தம் - 7\n1960 ல் வெளியான படங்கள்\nசென்ற ஆண்டு கட்டபொம்மன்,பாகப்பிரிவினை..வெள்ளிவிழாவை தொடர்ந்து.ஹேட்ரிக்காக இரும்புத்திரை வெள்ளிவிழா படம்.வைஜெயந்திமாலா கதாநாயகி. ஜெமினி தயாரிப்பு.\nதெய்வப்பிறவி..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம்..சிவாஜி,பத்மினி..கமால் பிரதர்ஸ் உடன் ஏ.வி.எம்.,கூட்டு தயாரிப்பு.சிவாஜி,பத்மினி,எஸ்.எஸ்.ஆர்., நடித்த படம்.அருமையான பாடல்கள்.,\nபடிக்காத மேதை..சிவாஜி., சௌகார்..நடித்தது..சிவாஜியின் அற்புத படைப்பு.அனைத்து பாடல்களும் அருமை.\nவிடிவெள்ளி..ஸ்ரீதர் இயக்கத்தில் முதல் சிவாஜி நடித்த படம்.சரோஜா தேவி கதாநாயகி. ஏ.எம்.ராஜா வின் 'கொடுத்துபார் உண்மை அன்பை' என்ற அருமையான பாடல்.\nதெய்வப்பிறவி,படிக்காதமேதை,விடிவெள்ளி மூன்றும் 100 நாட்கள் படம்.\nகுறவஞ்சி,ராஜபக்தி,பாவைவிளக்கு,பெற்றமனம் ஆகியவை தோல்வி படங்களாக அமைந்தன.\nபாவைவிளக்கு...அகிலன் எழுதிய நாவல்..இப்படத்தில்..நடிகர்கள் முதலில் அவர்களாகவே வருவார்கள்...அதாவது சிவாஜி சிவாஜியாகவே..பின் நாவலை படிக்கையில் அந்தந்த கதா பாத்திரமாகவே மாறுவர். சிதம்பரம் ஜெயராமனின்..'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ' பாடல் இடம் பெற்ற படம்.\nபெற்றமனம்..மு.வ.,வின் எழுத்தில் வந்த படம்.\nஅடுத்த பதிவில் 1961 படங்கள்.\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 9\nதமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.\nஉதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்\nகெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.\nதொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.\nநெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)\nஇந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.\nஇந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.\nஅதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..\nனை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.\nதனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை.\nஅந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம்.\nஅவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே நிரந்தரமாக இருக்கிறது.\nகண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும் வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே தூக்கி 'எட்டு' போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே போய்விடும்.\nஅந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.'நீ என்ன தப்பு செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத மாடு படியாது..நல்லா அடி வாங்கு..' என்று கூறிவிடுவார்கள்.\nஇப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.\nதர்மலிங்கத்திற்கு ..அன்று போதாத காலம் போலிருக்கிறது.அவர் வகுப்பில் படிக்கும் விக்ரம் என்னும் மாணவன்..முதல் நாளன்று கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை.\nஅந்த மாணவனை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.அவன் நடவடிக்கை சரியில்லை.அவனை இப்போது திருத்த முயற்சிக்கவில்லை என்றால் அவனது எதிர்காலமே கேள்விக் குறி ஆகிவிடும் என அவரது உள்மனம் சொல்ல..அவனுக்கு எட்டு போட்டு விட்டார்.மாணவனும் மயங்கி விழுந்து விட்டான்.\nபள்ளியே..அல்லோலகலப்பட்டது.ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொன்னார்கள்.அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.மாணவனின் பெற்றோருக்கும்..காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.\nஎன்ன செய்வது..என்று அறியாது..தர்மலிங்கம் தானே சரணடையும் நோக்கத்தில் காவல் நிலயத்திற்கு சென்றார்.அங்கு காவல்துறை அதிகாரி இல்லாததால்..இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.\nசிறிது நேரத்தில் அதிகாரி வர..எழுந்து நின்று தர்மலிங்கம் பள்ளியில் நடந்தவற்றை அவரிடம் கூறினார்.\nபொறுமையாக...எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி..தன் அரைக்கை சட்டையின் கைகளை சற்றே உயர்த்தி..அந்த கருமை நிற வடுவைக் காண்பித்தார்.\nஇந்த வடுவைப் பார்த்தீங்களா..இது எனக்கு நீங்க போட்ட எட்டு...என்னைத் தெரிகிறதா உங்களுக்கு..நான்தான் அருணாசலம்..உங்க பழைய மாணவன்.ஒருநாள்..நான்..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தைத் திருடிட்டேன்.அதைத் தெரிஞ்சுக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு 'டேய்..அருணாசலம்..இனிமே நீஒரு தப்பும் செய்யக்கூடாது.ஏதாவது செஞ்சா..அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கற எண்ணம் உனக்கு வரணும்..இந்த காயத்தால ஏற்படப் போகும் வடு..உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்' என்று சொன்னீங்க...அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா..நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாய் மாறியிருப்பேனான்னு தெரியாது.\n'நீ...நீ.. நீங்க..அருணாசலமா ..இப்படி..ரொம்ப மகிழ்ச்சி...ரொம்ப ..ரொம்ப..மகிழ்ச்சி' தர்மலிங்கத்தின் கண்களில் கண்ணீர்...ஆனந்தக் கண்ணீர்.\n'ஐயா..அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு ..எனக்கு கொடுத்த அதே தண்டனையைக் கொடுத்திருக்கீ��்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்துட்டான்.இது பெரிய தவறா எனக்குத் தெரியலை..உங்க மேல எதாவது புகார் வந்தா..நான் பார்த்துக்கறேன்..நீங்க போங்க...கான்ஸ்டபிள்..சாரை..நம்ம ஜீப்ல கொண்டுபோய் வீட்டில விட்டுட்டு வா' என்றார்.\nதர்மலிங்கம்..இரு கைகளையும் கூப்பி விடை பெற்றார்..'இன்று..இந்த ஆசிரியரின் தண்டனையைப்பெற்ற மாணவன் நாளைக்கு நிச்சயம் என்னைப்போல நேர்மையானவனாக வருவான்.ஏனெனில் அந்த மாணவன் என் ரத்தம்' என்று எண்ணியவாறே..வேறு யாரும் பார்க்காதபடி..தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் அருணாச்சலம்.\nதமிழ்த் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக கொடி கட்டி பறந்தவர்கள் பலர்.\nஎம்.ஆர்.ராதா, பாலையா ஆகியோர் நகைச்சுவையோடு, குணசித்திர நடிப்பிலும் நம்மை கவர்ந்தவர்கள்.\nபின்னர், தங்கவேலு, ஏ.கருணாநிதி, நாகேஷ்,தேங்காய் ஸ்ரீனிவாசன், சுருளிராஜன்,கவுண்ட மணி, செந்தில்,விவேக் ஆகியோர் முதன்மை காமடியனாகத் திகழ்ந்தனர்.\nமேற்குறிப்பிட்ட அனைவரின் நகைச்சுவை நடிப்பை ரசிகர்கள் மிகவும் ரசித்தனர்.\nஆனால்...சிறுவர்கள்கூட..ஏன்..குழந்தைகள் கூட விரும்பும் நகைச்சுவை நடிகனாக திகழ்ந்தவர் வடிவேலு மட்டுமே..இதை..நான் உறுதியாக கூறமுடியும்.\nநரசிம்ம ராவ் போன்றோரையும் சிரிக்க வைக்கும் நடிப்பு...\n(இப்பதிவு எழுதும் போது உடன் ஞாபகம் வந்தவை இவை.இவர் நடித்த பாத்திரங்கள் பற்றி அவ்வப்போது பதிவிடுகிறேன்)\nஇப்படி அவர் நம்மிடையே..அன்றாட நடவடிக்கைகளில் அவ்வசனங்களை நம்மை பேச வைத்தார்.\nஆனால்..தனிப்பட்ட நடிகர் ஒருவரை வீழ்த்துவதாக எண்ணிக்கொண்டு..அரசியல் மேடைகளில் இவர் பேசப்போக..திரை வாய்ப்புகளை இழந்தார்.இடைக்காலத்தில் இவர் இடத்தை நிரப்ப வந்தவர்களால்..நம்மை புன்முறுவல் மட்டுமே செய்ய முடிந்த்து.\nவடிவேலுவின் இடம் இன்றுவரை வெற்றிடமாகவே உள்ளது.\nஇந்நிலையில்..மீண்டும் 23ம் புலிகேசி இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார் இவர்.\nவிட்ட இடத்தை இந்த கலைஞன் இந்த ஆண்டாவது பிடிக்க வேண்டும்.\nகலைஞனுக்கு அரசியல் தேவையா இல்லையா என்பது கேள்வியில்லை.\nஅரசியலையும் மிறி அவன் பொதுவானவனாகவே கருதப்பட வேண்டும்.\nஅவர் மறு பிரவேசத்தையும்...திறமையையும் வரவேற்க தமிழ் ரசிகர்கள் தயாராகவே உள்ளனர்.\nவடிவேலு..இந்த ஆண்டு உங்கள் ஆண்டாக இருக்க வாழ்த்துகள்.\nடிஸ்கி - அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்\nடிஸ்கி-2 இது 2012 புத்தாண்டில் போட்ட பதிவு.இன்றைக்கும் சரியாய் உள்ளது அல்லவா\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 9\nசிவாஜி ஒரு சகாப்தம் - 7\n2012ல் நான் பார்த்த சிறந்த மலையாளப் படங்கள்...\n7500 திரையரங்கு நிறைந்த காட்சிகளை கமல் இழந்தார்..\nஉங்களின் குணம் மாற வேண்டுமா\nChappa Kurishu (மலையாளத் திரைப்படம்)\nதமிழுக்கு அமுதென்று பெயர் -10\nகண்ணா லட்டு தின்ன ஆசையா....(ஒரு குறிப்பு)\nவிஸ்வரூபம் படத்திற்கு அரசு தடை விதித்தது சரிதானா.....\nவிஸ்வரூபம் படத்திற்குத் தடை நீங்கியது.. தமிழகம் மு...\nதமிழுக்கு அமுதென்று பெயர் - 11 (அழுகையில் நகை )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/mk-stalin-says-about-modi/", "date_download": "2019-05-21T05:20:17Z", "digest": "sha1:EU5YJOUBAIHBQ4I6NGDFW6UHJ7QL3CWU", "length": 12136, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "அங்கு சோதனை நடத்த தைரியம் இருக்கா? ஸ்டாலின் அவேசம் - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu அங்கு சோதனை நடத்த தைரியம் இருக்கா\nஅங்கு சோதனை நடத்த தைரியம் இருக்கா\nதிமுக தலைவர் ஸ்டாலின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் செல்லக்குமார் மற்றும் ஒசூர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றார்.\n“மோடி வீட்டில் கறுப்புப்பணம் உள���ளது என்று நான் புகார் அளித்தால் அவரது வீட்டில் சோதனை செய்வீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் மோடி அரசுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. அதனால் தான் வருமான வரி சோதனை நடக்கிறது.\nபுகாரின் அடிப்படையில் தான் சோதனை நடப்பதாகத் தமிழக தேர்தல் அதிகாரிகள் கூறுகிறார்கள். அப்படி என்றால் மோடியின் வீட்டில் கறுப்புப் பணம் உள்ளதாக நான் புகார் அளித்தால் சோதனை நடக்குமா என்று பேசினார்.\nமேலும் இந்த ரெய்டுகளுக்கு திமுக பயப்படாது. வருமான வரித்துறை மற்றும் ரயில்வே போன்ற மத்திய அரசு பணியிடங்களில் தமிழக மக்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்” என தெரிவித்தார்.\nஇந்திய தலைமை தேர்தல் ஆணையம்\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nகுட்டி விமான விபத்தில் சுற்றுலாப்பயணிகள் 5 பேர் பலி\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/09100629/1008040/voters-list-correction-camp-today.vpf", "date_download": "2019-05-21T04:25:38Z", "digest": "sha1:NUIFDACDK4HAJDXABBKEQIZRHSJJJ5MN", "length": 9777, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "வாக்காளர் பட்டியல் திருத்தம் : இன்று சிறப்பு முகாம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாக்காளர் பட்டியல் திருத்தம் : இன்று சிறப்பு முகாம்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 10:06 AM\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.\nவாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்த்தல் மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்காக இன்று தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, வருகிற 23 மற்றும் அடுத்த மாதம் 7 , 14 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n50 % வி.வி.பாட் எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண வேண்டும் - 21 கட்சிகள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nநாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளை 50 சதவீத ஒப்புகை சீட்டுடன் சரிபார்க்க கோரிய எதிர்க் கட்சிகளின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.\nவாக்காளர் விழிப்புணர்வு பேரணி : 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு\nபழனியில் தனியார் கலை கல்லூரி மற்றும், பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.\nதிருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக\nதிருவாரூர் இடைத்தேர்தல் நடந்திருந்தால் அமமுக வெற்றி பெற்றிருக்கும் - பழனியப்பன் , அமமுக\nவாக்காளர் பட்டியல் சுருக்க முறை குறித்து அதிமுக அறிக்கை\n2019-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது போலி வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் பதிவு செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசன���் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00452.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/read-heard-thought/13-read-heard-thought/353-jesus-sacrifice-in-cross-2", "date_download": "2019-05-21T04:26:08Z", "digest": "sha1:WY5JBNM7OQWEBP3S7FU7Q3QZ3SKKF5Q2", "length": 66812, "nlines": 1178, "source_domain": "arisenshine.in", "title": "சிலுவையில் இயேசுவின் தியாகம் – 2", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nசிலுவையில் இயேசுவின் தியாகம் – 2\nவெளியிடப்பட்டது: 27 மார்ச் 2018\nநமது கர்த்தராகிய இயேசு க��றிஸ்து சிலுவையில் அனுபவித்த பாடுகளைக் குறித்து சிந்தித்து வருகிறோம். கடந்த செய்தியில் அவர் நமக்காக மானத்தை இழந்து, நம்முடைய பாவத்தின் நிர்வாணத்தை நீக்கினார் என்று கண்டோம். இன்று மற்றொரு காரியத்தை குறித்து சிந்திப்போம்.\nஇயேசுவை சிலுவையில் அறைந்த பிறகு, பலரும் அவரை கேலி, கிண்டல் செய்ததாக வேதம் கூறுகிறது. இதில் முக்கியமாக, அவரை தேவனாக நிரூபிக்கும் வகையில் சிலுவையில் இருந்து இறங்கி வருமாறு கேட்டார்கள். ஆனால் அதற்கு அவர் எதுவும் பதில் கூறவில்லை. இயேசு ஏன் அப்படி செய்யவில்லை அப்படி செய்திருந்தால், பலரையும் இரட்சித்து இருக்கலாமே அப்படி செய்திருந்தால், பலரையும் இரட்சித்து இருக்கலாமே என்ற எண்ணம் நமக்குள் உண்டாகிறது.\nஇயேசுவின் பிறப்பிற்கு முன்பே, அவரை குறித்த எல்லா காரியங்களும் தீர்க்கத்தரிசனங்களாக உரைக்கப்பட்டிருந்தன. இதில் அவர் சிலுவையில் இருந்த போது மட்டும், 30 தீர்க்கத்தரிசனங்கள் நிறைவேறின என்று வேத வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்நிலையில் அவர் சிலுவையில் இருந்து இறங்கி வந்திருந்தால், அந்த செயல் அவரை குறித்து கூறியிருந்த தீர்க்கத்தரிசனங்களுக்கு விரோதமாக மாறியிருக்கும்.\nஏனெனில் உலகின் பாவங்களை சுமந்து தீர்க்கும் தேவ ஆட்டுக்குட்டியாக இயேசு, உலகிற்கு வந்தார். அதை முழுமைப்படுத்த வேண்டுமானால், அவர் சிலுவையிலேயே மரிக்க வேண்டும். அப்படி மரிக்காமல் இறங்கி வந்திருந்தால், அந்த பணி பாதியில் தடைப்பட்டிருக்கும். எனவே இயேசு சிலுவையில் இருந்து இறங்கி வரவோ, மற்றவர்களின் வார்த்தைகளுக்கு பதில் அளிக்கவோ இல்லை.\nஇயேசு வாழ்க்கை முழுவதும் வேத வசனங்களுக்கு ஏற்ப வாழ்ந்தார். மேலும் அவர் மரித்து மூன்றாம் நாள் உயிர்த்தெழ வேண்டும் என்பது தேவ சித்தமாக இருந்தது. அதை நிறைவேற்றும் வகையில், தன்னையே சிலுவையில் இயேசு ஒப்புக் கொடுத்தார். இதனால் தனது பாடுகளை சிலுவையில் சகித்து கொண்டிருக்கும் நேரத்திலும், வேத வசனங்களுக்கு ஏற்ப தனது செய்கை இருக்க வேண்டும் என்பதில் இயேசு உறுதியாக இருந்தார்.\nநம் வாழ்க்கையில் கூட இயேசுவிற்காக வாழும் போது, அதற்கு விரோதமாக எத்தனையோ கஷ்டங்கள், துன்பங்கள், பாடுகள் ஆகியவை வருகின்றன. இது போன்ற கஷ்டங்கள் மிகுந்த நேரத்தில் நாம் வேத வசனங்களுக்கு ஏற்���வாறு வாழ்கிறோமா\nஆனால் பொதுவாக கஷ்டங்களின் மத்தியில், இயேசுவை போல நாம் வாழ முடிவதில்லை. அந்த நேரத்தில் பதற்றமடைந்து, உலக மக்களிடம் இருந்து உதவியை பெற நாடுகிறோம். சிலுவையில் இருந்த இயேசுவிற்கு, உலக மக்கள் ஆலோசனை கூறியது போல, நமக்கும் சிலர் அறிவுரைகளை கூறுகிறார்கள்.\nதன்னை சுற்றிலும் நின்றவர்கள் கூறியது போல, இயேசு சிலுவையில் இருந்து இறங்கி வந்திருந்தால், அவர்களை இரட்சித்து இருக்க முடியும் என்பது உண்மையே. அதேபோல உலக மக்கள் கூறும் ஆலோசனைகளின்படி செய்யும் போது, தேவ நாமம் மகிமைப்படுவது போல தெரியும். ஆனால் அது தேவ வசனத்திற்கு புறமாக இருக்கலாம்.\nஎனவே கஷ்ட நேரத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு காரியங்களும், தேவ வசனங்களுக்கு ஏற்றவாறு இருக்கிறதா என்று சோதித்து பார்க்க வேண்டும். வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் வேத வசனங்களுக்கு தகுந்தவாறு வாழ்ந்தால், இயேசுவை போல செய்யாத தவறுகளுக்காக இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தாலும், அதை மகிமையாக திரும்ப பெற்று கொள்ள முடியும்.\nஇயேசு சிலுவையில் இருந்து இறங்கி வராமல், வேத வசனங்களுக்கு ஏற்ப தமக்கு தேவனால் அளிக்கப்பட்ட பணியை முழுமையாக நிறைவேற்றிய போது, உலகின் இரட்சகராக மாறினார். அதேபோல நாமும் செயல்படும் போது, உலகின் இரட்சிப்பிற்காக நம்மை தேவன் பயன்படுத்துவார்.\nஇயேசுவின் சிலுவை பாடுகளின் போது கூட, நமக்கு ஒரு சரியான மாதிரியை காட்டி சென்றுள்ளார். இதேபோல நாம் கடந்து செல்லும் கஷ்டங்கள் மற்றும் துன்பங்களின் மத்தியிலும், இயேசுவின் நாமத்தை மகிமைப்படுத்தும் வகையில், வேத வசனங்களுக்கு ஏற்ப நம் வாழ்க்கையை அமைத்து கொள்வோம். அப்போது நாம் எதிர்பாராத மகிமையான காரியங்களுக்காக, நம்மை தேவன் பயன்படுத்தி கொள்வார்.\n- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்.\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 24.90 ms\n17 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 24.90 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #9 #17\nவினவல் நேரம்: 0.60 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புக��ைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.50 ms சென்ற வினவலுக்குப் பின்: 11.12 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.89 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.23 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.99 ms சென்ற வினவலுக்குப் பின்: 67.73 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.64 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.24 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.89 ms சென்ற வினவலுக்குப் பின்: 472.06 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.24 ms சென்ற வினவலுக்குப் பின்: 124.29 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.27 ms சென்ற வினவலுக்குப் பின்: 19.09 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.96 ms சென்ற வினவலுக்குப் பின்: 62.38 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #17\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.85 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.30 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.17 ms சென்ற வினவலுக்குப் பின்: 107.02 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.49 ms சென்ற வினவலுக்குப் பின்: 40.96 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.85 ms சென்ற வினவலுக்குப் பின்: 6.76 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.73 ms சென்ற வினவலுக்குப் பின்: 81.56 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.58 ms சென்ற வினவலுக்குப் பின்: 28.81 ms\n[க��ாப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.40 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.98 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.86 ms சென்ற வினவலுக்குப் பின்: 2585.95 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #9\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n15 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/airaa-movie-review.html", "date_download": "2019-05-21T05:48:46Z", "digest": "sha1:YIJ7U4QJNPARWBVRW23GH3CKR65KM4WJ", "length": 8581, "nlines": 64, "source_domain": "flickstatus.com", "title": "Airaa Movie Review - Flickstatus", "raw_content": "\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\nசர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஐரா. ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.\nபிரபல மீடியாவில் வேலை பார்க்கும் யமுனா எனும் நயன்தாரா அவரது சம்மதம் இல்லாமல் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் முடிவு செய்யும் பெற்றோரை கோபித்துக்கொண்டு பொள்ளாச்சியில் உள்ள பாட்டி வீட்டுக்குச் செல்லும் நயன்தாரா., பாட்டியின் பங்களா வீட்டில் பாட்டிக்கு உதவியாக இருக்கும் யோகி பாபுவுடன் சேர்ந்து ’செட்-அப்’ திகில் காட்சிகளை உருவாக்கி, அந்த வீடியோக்களை யூ-டியூப் சேனல் வழியே ரிலீஸ் செய்கிறார். பிரபலமும் ஆகிறார். திடீரென அந்த பங்களா வீட்டில் நிஜமாகவே பேய் வந்து நயன்தாராவுக்குக் குறி வைக்கிறது. பாட்டியையும் அடித்துப் போடுகிறது.\nமற்றொருபுறம், சென்னையில் கலையரசனைச் சுற்றி வசிக்கும் சில நபர்கள் மர்மமான முறையில் இறந்து போகிறார்கள். ஏன் இப்படி தொடர்ச்சியாக மர்ம மரணங்கள் நடக்கின்றன இதில் நயன்தாராவுக்கு என்ன தொடர்பு என்பதுதான் ‘ஐரா’ படத்தின் மீதிக் கதை.\nமுதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்திருக்கும் திரைப்படம் இது. வித்தியாசத்தை நன்றாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதிலும், கருப்பு நிற நயன்தாரா கிராமத்து பயம், கூச்சத்துடன் குறுகி நடிக்கும் காட்சிகளில் அசத்திவிட்டார் என்றுதான் சொல்ல வ��ண்டும்.\nஅமுதன் எனும் பாத்திரத்தில் கிராமத்து நயன் – பவானியின் காதலராக வரும் கலையரசன் கச்சிதம். கலையரசன் ஒரு எழுத்தாளராகவும் காதலியை நினைத்து கல்யாணம் செய்து கொள்ளாத பிரம்மச்சாரியாக கிடைத்த கேப்பில் எல்லாம் கிடா வெட்ட முயன்று சில இடங்களில் வெற்றியும் பெற்றிருக்கிறார்\nயமுனா நயன்தாராவின் அப்பா, அம்மாவாக வரும் ஜெயபிரகாஷ், மீரா கிருஷ்ணன் ஜோடியின் நடிப்பில் குறை ஒன்றும் இல்லை\nதொழில்நுட்ப கலைஞர்கள்: சுந்தரமூர்த்தி கே. எஸ். இசையில் “மேகதூதம் பாட வேண்டும்… ” பாடல் மட்டும் நம் செவிகளில் படம் முடிந்து வெளியில் வந்தும் ரிங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது பேய் மற்றும் ஹாரர் படத்திற்கான பின்னணி இசையும் பக்கா பேய் மற்றும் ஹாரர் படத்திற்கான பின்னணி இசையும் பக்கா சுதர்சன் சீனிவாசனின் ஒளிப்பதிவு ஹாரர் படத்திற்கு ஏற்ற மிரட்டல்,\nஇயக்கம்: இயக்குனர் சர்ஜூன் கே. எம். இந்த படத்தை இன்னும் தெளிவாக அழகாக மெய்யாலுமே மிரட்டலாக இயக்கி இருக்கலாம். அதற்கான வாய்ப்புகள் படம் முழுக்க பரவிக்கிடந்ததும் அதை, அவர் செய்யாது விட்டிருப்பது பலவீனம். பெரும்பாலான காட்சிப்படுத்தல்கள் பல படங்களில் பார்த்து சலித்த புளித்த பேய் படங்கள் சாயலிலேயே இருப்பது ரசிகனை ஒரு கட்டத்திற்கு மேல் திரையரங்க இருக்கையிலேயே தூங்கச் செய்து விடுகிறது. பேய் வந்தால் மழை வருகிறது கரண்ட் கட் ஆகிறது என பார்த்து சலித்த பேய் பட காட்சிகளை இயக்குனர் நினைத்திருந்தால் குறைத்திருக்கலாம் ரசிகனை திருப்தி படுத்தி இருக்கலாம்\nமக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா\n‘வெங்காயம் ‘ திரைப்பட இயக்குனர் சங்ககிரி ராஜ்குமார் நடத்தும் ‘சென்னையில் தெருக்கூத்து’..\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=542", "date_download": "2019-05-21T04:42:31Z", "digest": "sha1:O3YU6ZFZA4HPHQ3SSX42I3HLMVPYB5G3", "length": 5503, "nlines": 39, "source_domain": "jaffnajet.com", "title": "அதிக வட்டியில் கடன் பெற்றுள்ள இலங்கை – Jaffna Jet", "raw_content": "\nஅதிக வட்டியில் கடன் பெற்றுள்ள இலங்கை\nமுறிகள் விநியோகம் மூலம் பெறப்பட்ட கடன் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று கருத்து வௌியிடப்பட்டது.\nபிராந்தியத்தின் ஏனைய நாடுகள் குறைந்த வட்டியில் முறிகள் மூலம் கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ள போது, இலங்கை அதிக வட்டிக்கு இறையாண்மை கொண்ட முறிகளை விநியோகித்துள்ளமை இதன்போது வௌிக்கொணரப்பட்டது.\nமின்சக்தி, எரிசக்தி மற்றும் வர்த்தக அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க,\nஇன்று 10 வருடங்களுக்கு 7.85 வீதத்திற்கு கடனைப் பெற்றுள்ளனர். மலேசியா 3.87 வீதத்திற்கும் தாய்லாந்து 2.51 வீதத்திற்கும் வியட்நாம் 4.87 வீதத்திற்கும் கிரேக்கம் 3.84 வீதத்திற்கும் பொஸ்வானா 5.27 வீதத்திற்கும் பெற்றிருந்தனர். அதேபோன்று, இலங்கை 2, 3 வருடங்களுக்கு முன்னதாக இதே தொகையை 5 வீதத்திற்கும் குறைவாகப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது என தெரிவித்தார்.\nபெருந்தொகைக்கான முறிகளை 7.85 என்ற வட்டி வீதத்தில் மத்திய வங்கி ஏன் விநியோகித்தது என்பதை தௌிவூட்டுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக்கொண்டார்.\nஇதற்கு பதிலளித்த ரவி கருணாநாயக்க,\nநாட்டின் மத்திய வங்கி சில சந்தர்ப்பங்களில் நாட்டின் அபிவிருத்தி தடைப்படும் வகையில் செயற்பட்டுள்ளது. இது தொடர்பாகக் கூறினால், அவர்கள் அவசரப்படுகின்றனர். வட்டி செலுத்த வேண்டியுள்ளது, கடன் செலுத்த வேண்டியுள்ளது. நாம் வாங்கிய கடனாகவும் இருக்கலாம். நாடு என்ற வகையில், யார் வாங்கியிருந்தாலும் நாட்டை முன்னோக்கி இட்டுச்செல்ல வேண்டியது அவசியமாகும். சர்வதேச நாணய நிதியம் கூறியதும் இலங்கையே அந்த கொள்கையை நடைமுறைப்படுத்துகிறது.என பதிலளித்தார்.\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/india/50719-with-1-day-to-go-i-t-returns-surge-60-cross-5-crore-filings.html", "date_download": "2019-05-21T05:23:54Z", "digest": "sha1:P37FWBMKG6G5NM7D3BTVOMQ7C6TVMV3Y", "length": 6686, "nlines": 66, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வருமான வரி கணக்கு தாக்கல் 60% அதிகரிப்பு | With 1 day to go, I-T returns surge 60%, cross 5 crore filings", "raw_content": "\nவருமான வரி கணக்கு தாக்கல் 60% அதிகரிப்பு\nகடந்த ஆண்ட���டன் ஒப்பிடுகையில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 60 சதவிகிதம் அதிகரித்துள்ளது.\nகடந்த ஆண்டு ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை 3 கோடியே ஒரு லட்சமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 30ஆம் தேதி அதாவது நேற்று வரை 5 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இது 60 சதவிகிதம் அதிகம். நேற்று ஒரு நாளில் மட்டும் இருபது லட்சத்தில் இருந்து 25 லட்சம் பேர் வரை வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்துள்ளனர். அதாவது ஒரு மணி நேரத்திற்கு சுமார் 2 லட்சம் பேர் கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.\nகடந்த ஆண்டு மட்டும் 6 கோடியே 8 லட்சம் பேர் வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்த நிலையில், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் புதிதாக ஒரு கோடியே 25 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஜிஎஸ்டி அடிப்படையில் கணக்குகள் கண்காணிக்கப்படுவதால் இந்த ஆண்டு அதிகளவிலான தொழிலதிபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nCross 5 , I-T return , Filings , வருமான வரி கணக்கு , 60 சதவிகிதம் , 5 கோடி பேர் , ஜிஎஸ்டி\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப���பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/election/11345-local-body-election-tmc-first-phase-candidate-released.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T04:40:31Z", "digest": "sha1:IYGDFXZ77UO6NMR6YI7OMWRY2QKUQSTU", "length": 9373, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உள்ளாட்சி தேர்தல்: தமாகா-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன் | Local Body election: TMC first phase candidate released", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nஉள்ளாட்சி தேர்தல்: தமாகா-வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ஜி.கே.வாசன்\nஉள்ளாட்சித் தேர்தலில் ‌தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nமுதற்கட்டமாக மாநகராட்சி உறுப்பினர்களுக்கான 169 பேர் கொண்ட பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன் சென்னையில் வெளியிட்டார். அதன்படி சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாநகராட்சிகளில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nமற்ற பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல் இன்னும் 3 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என வாசன் தெரிவித்துள்ளார்.\nஅரக்கோணம் தாலுகாவில் 110 பேர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nஜம்மு காஷ்மீரில் 83-ஆவது நாளாக ஊடரங்கு உத்தரவு நீடிப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்தி��ள் :\n6ஆம் கட்ட வாக்குப்பதிவு: விராத் கோலி, காம்பீர் வாக்களிப்பு\n“அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.6 கோடி கொடுத்து தேர்தல் சீட் வாங்கினார் என் அப்பா”- பரபரப்பு குற்றச்சாட்டு\n“நிஜ வாழ்க்கையில் நானே ஒரு ஆம் ஆத்மி” - டெல்லி பிரச்சார களத்தில் பிரகாஷ் ராஜ்\n“ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயார்” - டெல்லி பொறுப்பாளர்\nஇறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு\nதஞ்சை தொகுதியில் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட தமாகாவுக்கு அனுமதி இல்லை - உயர்நீதிமன்றம்\nபொதுச் சின்னமாக சைக்கிளை ஒதுக்க நீதிமன்றத்தில் தமாகா மனுத்தாக்கல்\n காங்கிரஸ் : வேட்பாளர்களை அறிவிப்பதில் நீடிக்கும் தாமதம்\nஇன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் - தமிழிசை\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஅரக்கோணம் தாலுகாவில் 110 பேர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை\nஜம்மு காஷ்மீரில் 83-ஆவது நாளாக ஊடரங்கு உத்தரவு நீடிப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/karka-kasadara/20943-karkka-kasadara-01-05-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-21T04:38:27Z", "digest": "sha1:RM7H3BUEO3YFXPNKYX6Z7RKZKEMJUJBW", "length": 5087, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்க கசடற - 01/05/2018 | Karkka Kasadara - 01/05/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சா��கமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:47:16Z", "digest": "sha1:5J2QQBWE3WPWYFG6YER2VPURJ4C5NLIZ", "length": 10023, "nlines": 135, "source_domain": "gttaagri.relier.in", "title": "கழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் நிறுத்தம் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகழிவு நீர் கலந்ததால் ஊட்டி எரி படகுகள் நிறுத்தம்\nஊட்டி ஏரியில் கழிவுநீர்கலந்து கடும் துர்நாற்றம் வீசியதால், தேனிலவு படகு இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டது.\nஊட்டி ஏரியில்சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது.இந்த ஏரிக்கு வரும் தண்ணீர் கோடப்பமந்து கால்வாய் வழியாக வருகிறது. இந்த கால்வாய் நகரின் மையப்பகுதியில் செல்கிறது.கால்வாயின் இருபுறமும் உள்ள ஓட்டல்கள், குடியிருப்பு,லாட்ஜ் உள்ளன.இவைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீா் கால்வாயில் வந்து ஏாியில் கலப்பதால் ஏாி மாசடைந்து வந்தது.\nஇதையடுத்து,ஏரியை தூய்மைப்படுத்த கடந்த இரு ஆண���டுக்கு முன் தமிழக அரசு ரூ.4 கோடியே 27 லட்சம் ஒதுக்கியது. இதனைதொடாந்து, கோடப்பமந்து கால்வாய் தூா்வாரப்பட்டது. ஏாியில் கழிவுநீா் கலக்காத வண்ணம் சுத்திகாிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டன.மேலும், நீரேற்றும் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டன.\nஇதில், ஏாியில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்பட்டது. ஏாியை தூய்மையாக வைக்கும் பொருட்டு மாவட்ட கலெக்டா் தலைமையிலான ஊட்டி ஏாி பாதுகாப்பு கமிட்டியும் அமைக்கப்பட்டது். இந்நிலையில் ஊட்டியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், சேறும் சகதியும் கலந்து நிறம் மாறி காணப்பட்டது. சில இடங்களில் கருமையான நிறத்தில் காணப்பட்டது. ஏாியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள ஓட்டல்கள், காட்டேஜ்களில் இருந்து கழிவுநீா் நேரடியாக ஏாியில் திறந்து விடப்பட்டதாலேயே ஏாி நீா் கருப்பு நிறத்திற்கு மாறி கடும் துர்நாற்றம் வீசியது.\nஇதையடுத்து, தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சி கழக கோவை மண்டல மேலாளா் சங்கா் தலைமையில் நகராட்சி, மின்வாாியம், மாசு கட்டுபாட்டு வாாிய அதிகாாிகள் நேற்று ஏாி,அருகே உள்ள காட்டேஜ், ஓட்டல்களிலும் ஆய்வு நடத்தினாா–்கள்.அப்போது, அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஓட்டல் கழிவு நீர் நேரடியாக ஏரியில் கலப்பதாலே நிறம் மாறியது மட்டுமின்றி, சுகாதர சீர்கேடு ஏற்பட்டு துர் நாற்றம் வீசியதும் தெரிய வந்தது. எனினும், சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை. இது அங்கிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.\nஇதுகுறித்து சுற்றுலா வளா்ச்சி கழக மண்டல மேலாளா் சங்கா் கூறுகையில்,‘ ஏாியில் கழிவுநீரை திறந்து விடும் காட்டேஜ்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம். ஏாியில் கழிவுநீா் மாசடைந்துள்ளதால், சாியாகும் வரை தேனிலவு படகு இல்லம் மூடப்படும்‘, என்றாா்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nமேற்குத் தொடர்ச்சி மலையில் 100+ யானைகள் கொன்றழிப்பு\n← இந்தியாவின் காற்று மாசு அட்லஸ்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:49:53Z", "digest": "sha1:V2JJFTDCZ3ITBAVTO6LFJWKKW6LEO4I4", "length": 17919, "nlines": 181, "source_domain": "ta.wikipedia.org", "title": "சின்னமனூர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nதலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04554\n• வாகனம் • TN60\nசின்னமனூர் (Chinnamanur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.\nசின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு\n5 அருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்\nஇவ்வூரின் அமைவிடம் 9°50′N 77°23′E / 9.83°N 77.38°E / 9.83; 77.38 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 375 மீட்டர் (1230 அடி) உயரத்தில் இருக்கின்றது.\nராணிமங்கம்மாளின் பாதுகாப்பாளாராக இருந்த சின்னமநாயக்கர் என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் சின்னமனூர் என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியமர்த்தியதே காரணம் . இங்கு தெலுங்கு மற்றும் கன்னடம் பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .[4]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 27 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,545 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 42,305 ஆகும். அதில் 21,081 ஆண்களும், 21,224 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 83.5% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4015 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 894 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,224 மற்றும் 11 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.57%, இசுலாமியர்கள் 7.55%, கிறித்தவர்கள் 1.81% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.[5]\nசெப்பேடு புகழ்பெற்ற சின்னமனூர் நகரானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மக்களின் அடிப்படை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று நடைபெறும் வாரச்சந்த��� புகழ் பெற்றதாகும். இந்நகரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது விளைபொருட்களை இங்கு குறைந்த விலையில் விற்பனை செய்து வருகின்றனர்.\nஇந்நகரின் மேற்குப் புறமுள்ள செப்பேடு புகழ்பெற்ற அருள்மிகு சிவகாமியம்மன் திருக்கோயில் பல்வேறு சிறப்புகளை உடையது. கோவில் உருவான காலத்தில் இந்நகரைப் பற்றியும், கோவிலைப் பற்றியும் எழுதப்பட்ட செப்பேடுகள் இன்றும் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலுக்குச் சொந்தமான பெரிய தோ் உள்ளது. வருடந்தோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் தோ்த்திருவிழா பிரசித்தி பெற்றது.\nமாணிக்கவாசாகர் இங்கு வந்து சென்றதிற்கான அடையாளமாக தனிக்கோவில் ஒன்று உள்ளது.\nஅருகில் அமைந்துள்ள சுற்றுலாத் தலங்கள்[தொகு]\nதேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது. சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது.\nசுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ)\nவீரபாண்டி மாரியம்மன் திருக்கோயில் (நகரிலிருந்து சுமார் 20 கி.மீ)\nஹைவேவிஸ் எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)\nசோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)\nசின்ன சுருளி (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)\nவைகை அணை (நகரிலிருந்து சுமார் 50 கி.மீ)\nதேக்கடி (கேரளா) (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)\nமூணாறு (கேரளா) (நகரிலிருந்து சுமார் 100 கி.மீ)\nகொடைக்கானல் (நகரிலிருந்து சுமார் 70 கி.மீ)\nகணக்கு வேலாயி அமராவதி அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ சின்னமனூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்\nசின்னமனூர் நகராட்சி குறித்த ஆங்கிலப் பக்கம்\nதேனி · ஆண்டிபட்டி · பெரியகுளம் · போடிநாயக்கனூர் · உத்தமபாளையம்\nதேனி · பெரியகுளம் · கம்பம் · சின்னமனூர் · போடிநாயக்கனூர் · கூடலூர் (தேனி)\nஆண்டிபட்டி · போ. மீனாட்சிபுரம் · பூதிப்புரம் · தேவதானப்பட்டி · கெங்குவார்பட்டி · அனுமந்தன்பட்டி · ஹைவேவிஸ் · காமயக்கவுண்���ன்பட்டி · கோம்பை · குச்சனூர் · மார்க்கையன்கோட்டை · மேலச்சொக்கநாதபுரம் · ஓடைப்பட்டி · பழனிசெட்டிபட்டி · பண்ணைப்புரம் · சி. புதுப்பட்டி · தாமரைக்குளம் · தென்கரை (தேனி) · தேவாரம் (தேனி) · உத்தமபாளையம் · வடுகபட்டி · வீரபாண்டி (தேனி)\nதேனி · ஆண்டிபட்டி · பெரியகுளம் · கடமலை-மயிலை · போடிநாயக்கனூர் · சின்னமனூர் · உத்தமபாளையம் · கம்பம்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மே 2019, 14:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/its-a-good-opportunity-for-tn-peoples/", "date_download": "2019-05-21T05:14:34Z", "digest": "sha1:VPZMJU6ZV5JK6CONHMUCMQ5VLHQ56JVN", "length": 17341, "nlines": 166, "source_domain": "www.sathiyam.tv", "title": "இது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு ? - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu இது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு \nஇது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு \nதமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வரும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மத்திய சென்னை தொகுதியில் பிரசாரம் செய்தார். அவர் மண்ணடியில் நட��பெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசியதாவது.\nவரும் 25-ந்தேதி அன்று நமது கழக வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் வழங்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் வர இருக்கின்ற காரணத்தினால் 26-ந்தேதிக்கு பிறகுதான் கழக வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்கின்ற சூழ்நிலை உள்ளது.\nஇன்றைக்கு தொலைக்காட்சிகளில் பார்த்தால் ஒரு மெகா கூட்டணி பற்றி சொல்கிறார்கள். இன்னொன்று பயில்வான் கூட்டணி பற்றி சொல்கிறார்கள், கூட்டணி என்றால் இன்றைக்கு நாம் அமைத்திருக்கிறோமே இயற்கையாக எந்த ஒரு பேரமும் இல்லாமல் பாசத்துடன் அரசியலையும் தாண்டி, தமிழ்நாடு மக்களின் நலனுக்காக அமைக்கப்பட்டிருக்கின்ற கூட்டணி.\nஇதுவரை நடந்த தேர்தல்களில் எல்லாம் கூட்டணி அமைத்தவர்களின் வெற்றி தோல்வி என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரிய வரும். ஆனால் இந்த கூட்டணி அமைந்தவுடன் தேர்தல் முடிவுக்கு முன்பாகவே இது தோல்வி பெற்று விட்டது என்று தமிழக மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.\n18 தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் பழனிசாமி அணியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். 8 தொகுதியில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. எனில் இந்த ஆட்சி தானாக முடிவுக்கு வரும் என்பதும் உங்களுக்குத் தெரியும்.\nஎனவேதான் சொல்கிறேன், தமிழக மக்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்ற நல்லதொரு வாய்ப்பாக, இந்த இடைத்தேர்தல் அமைந்திருக்கிறது.\nதமிழகத்தை வஞ்சிக்கின்ற மோடியை ஒரு வழி செய்திட, மோடியை வீட்டுக்கு அனுப்ப தமிழ்நாட்டு மக்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டு விவசாயிகளின் போராட்டம் என்றாலும் சரி, கடுமையான புயல் தாக்கினாலும் சரி, தூத்துக்குடியில் 14 பேர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தாலும் சரி அதை கண்டு கொள்ளாத மோடி, தேர்தல் என்று வந்தவுடன் 4 வாரங்களுக்குள் 4 முறை வந்து சென்றுவிட்டார்.\nஇன்னும் எத்தனை முறை வந்து செல்வார் என்று எண்ணிப்பாருங்கள். தேர்தலுக்காக தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்று மத்தியில் ஆட்சி செய்யும் மோடி வருகிறார். அதனால்தான் அன்றைக்கு அம்மா மோடியா, லேடியா நிர்வாகத்தில் சிறந்தவர் என்று கேள்வி எழுப்பினார்.\nமோடி சொன்ன எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை.\nதமிழகம் அமைத���ப் பூங்காவாக திகழ யாரை நம்பி வாக்களித்தால் தமிழகம் தொடர்ந்து அமைதிப்பூங்காவாக இருக்கும் என்பதை தமிழக மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.\nகணக்கு பாடத்தில் வேண்டுமென்றால் 7, 3-ம் கூட்டினால் 10 என்று வரும். தேர்தல் களத்தில் கூட்டணி அமைப்பதால் வெற்றி என்பது 7, 3-ம் கூட்டினால் பூஜ்ஜியம் என்று வரும் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக ஆர்.கே. நகர் தொகுதி முடிவு அமைந்தது.\nஇந்த துரோகிகளிடம் சேருவதைவிட கடலில் குதிக்கலாம். இவர்கள் எங்களுக்கு மட்டுமல்ல, அம்மாவுக்கே துரோகம் செய்தவர்கள். இவர்களுடன் என்றைக்கும் சேர வாய்ப்பில்லை.\nஅங்கு எஞ்சியுள்ளவர்கள் இந்த தேர்தல் முடிந்தவுடன் எங்களுடன் வந்து சேருவார்கள் என்பதுதான் உண்மை. 33 ஆண்டுகள் அம்மாவால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். என்றைக்கும் எவரிடமும், யாரிடமும் சமரசம் என்ற வார்த்தைக்கு எங்கள் அகராதியில் இடமில்லை.\nஇது மக்களுக்கு ஒரு அறிய வாய்ப்பு \nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தே���்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/stalin-trolling-modi-in-north-chennai/", "date_download": "2019-05-21T04:44:12Z", "digest": "sha1:7CJUZU3SZ7R3KGIHG27ZUD4HCQFTV4LG", "length": 18899, "nlines": 170, "source_domain": "www.sathiyam.tv", "title": "’’வரும் ஆனா வராது” - மோடியை கலாய்த்த ஸ்டாலின் - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நல்லிரவாகிவிடும் – தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu ’’வரும் ஆனா வராது” – மோடியை கலாய்த்த ஸ்டாலின்\n’’வரும் ஆனா வராது” – மோடியை கலாய்த்த ஸ்டாலின்\nமோடி அறிவிக்கும் திட்டங்கள் வரும் ஆனா, வராது என்ற நிலையில் தான் இருக்கிறது என்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.\nதென்சென்னை பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து சோழிங்கநல்லூர் கண்ணகி நகரில் நேற்று இரவு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-\nஎல்லோரும் கற்க வேண்டும் என்பதற்காக சமச்சீர் கல்வியை கருணாநிதி கொண்டுவந்தார். அந்த திட்டம் வெற்றிகரமாக நடக்க காரணமாக இருந்தவர் இந்த வேட்பாளரின் சகோதரர் தங்கம் தென்னரசு.\nஇதே தென்சென்னை ���ொகுதியில் தான் பேரறிஞர் அண்ணா, முரசொலி மாறன் ஆகியோர் வெற்றி பெற்றனர். தி.மு.க.வின் கோட்டையாக தென்சென்னை விளங்கிக் கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு அடித்தளமாக அமைய இருக்கிறது.\nசென்னை மக்களுக்காக மெட்ரோ ரெயில் திட்டத்தை கொண்டுவந்தோம். மோனோ ரெயில் திட்டம் தான் வேண்டும் என்று ஜெயலலிதா சொன்னார். ஆனால் இன்றைக்கு நிலை என்ன பிரதமரை அழைத்து விழா நடத்துகிறீர்களே பிரதமரை அழைத்து விழா நடத்துகிறீர்களே இது யார் கொண்டுவந்த திட்டம் இது யார் கொண்டுவந்த திட்டம் நந்தம்பாக்கத்தில் இந்திய வர்த்தக மையம், கண்ணாடி தொழிற்சாலை உள்பட 100-க்கும் அதிகமான திட்டங்கள் தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்டது. டைடல் பார்க்கை உருவாக்கி கொடுத்தவர் கருணாநிதி தான். ஐ.டி. துறை வளர்ச்சிக்கு தி.மு.க. தான் காரணம்.\nமோடியாக இருந்தாலும் சரி, எடப்பாடியாக இருந்தாலும் சரி இவர்கள் இந்த சாதனைகளை சொல்ல முடியுமா வேதனை தான் மிஞ்சும். வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றாரே மோடி வேதனை தான் மிஞ்சும். வேலைவாய்ப்பை உருவாக்குவேன் என்றாரே மோடி வேலை கிடைத்து இருக்கிறதா. வேலைவாய்ப்பை உருவாக்கும் விஷயத்தில் மோடி அரசு தோல்வியை தழுவியிருக்கிறது.\nராணுவத்தையும் மோடி விட்டுவைக்கவில்லை. ராணுவ வீரர்களின் தியாகத்தை தன்னுடைய தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுத்துகிறார். விஞ்ஞானிகளையும் விட்டுவைக்கவில்லை. தான் மட்டுமே அரசு என்று செயல்படுகிறார். இது சர்வாதிகாரம். தினமும் ஓராயிரம் பொய்களை சொல்லுகிறார். அரசியலுக்காக வருமானவரித்துறை, சி.பி.ஐ. ஆகியவற்றை மோடி தவறாக பயன்படுத்துகிறார்.\nபொள்ளாச்சி அவமானம் ஒன்று போதாதா 7 ஆண்டுகளாக அங்கே கொடுமை நடக்கிறது. பொள்ளாச்சி ஜெயராமன் மகன் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார். இதுபற்றி கேட்டால், பிரியாணி கடையில் தி.மு.க.வினர் ரகளை செய்தார்கள் என்று திசைதிருப்புகிறார்கள்.\nசரி, அந்த விஷயத்தில் நாங்கள் நடவடிக்கை எடுத்தோமா இல்லையா ஆனால் நீங்கள் யார் மீது நடவடிக்கை எடுத்தீர்கள் ஆனால் நீங்கள் யார் மீது நடவடிக்கை எடுத்தீர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். அப்போது தான் உண்மை வெளியே வரும். இல்லையென்றால் உங்கள் ஆட்சி போன பிறகு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.\nகோடநாடு பற்றி மு.க.ஸ்டாலின் பேசக்கூடாது என்று கோர்ட்டுக்கு சென்றார்கள். நடந்தது உண்மையா இல்லையா என்று கோர்ட்டு கேட்டு இருக்கிறது. நாங்கள் பேசுவோம், இது பனங்காட்டு நரி.\nஎதற்கும் அஞ்சாது. கோடநாட்டில் நடந்தது என்ன ஜெயலலிதா இறந்தார் என்ற செய்தி கிடைத்ததும், தங்களுக்கு எதிரான ஆதாரங்களை எடுக்க கூலிப்படையை அனுப்பிவைத்தார்கள்.\nகொலைகள், தற்கொலை எல்லாம் திடீரென்று நடந்தது. இதற்கு யார் காரணம் இதை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று நான் கூறினேன். இதற்கு தடை கேட்டு தான் கோர்ட்டுக்கு போனார்கள்.\nஆட்சிக்கு விரைவில் வருவோம் அப்போது ஜெயலலிதா மரணத்திற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும். ஜெயலலிதா இறந்த காரணத்தினால் தான் முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்.\nஇந்த 2 ஆட்சிகளையும் அப்புறப்படுத்தும் வகையில் மிகப்பெரிய வெற்றியை தி.மு.க.வுக்கு தரவேண்டும்.\nவிவசாயிகளுக்கு ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் 3 தவணையாக செலுத்தப்படும் என்று மோடி அறிவித்தார். ஆனால் இதுவரையில் கிடைத்து இருக்கிறதா இது மட்டுமல்ல அவரின் திட்டங்கள் அனைத்தும் ‘வரும், ஆனா வராது’ என்ற நிலையில் தான் இருக்கிறது.\nஆனால் ராகுல்காந்தி அறிவித்த ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் நிதியுதவி கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும்.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நல்லிரவாகிவிடும் – தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நல்லிரவாகிவிடும் – தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/10/06155231/1010951/France-International-Criminal-Police.vpf", "date_download": "2019-05-21T05:09:59Z", "digest": "sha1:FRE64M465HUFGLDECFRSXVQXJFCEUPQ2", "length": 9731, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் தலைவர் மாயம்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசர்வதேச குற்றவியல் காவல் அமைப்பின் தலைவர் மாயம்\nசர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்கும் அமைப்பின் தலைவரை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n* சர்வதேச அளவில் தேடப்படும் குற்றவாளிகளை பிடிக்கும் அமைப்பின் தலைவரை காணவில்லை என்று அவரது மனைவி புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n* பிரான்ஸில் இயங்கி வரும் சர்வதேச குற்றவியல் காவல் அமைப்பான இண்டர்போலின் தலைவராக மேங் ஹாங்வெய்(Meng Hongwei),\nகடந்த 2016 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார்.\n* இந்நிலையில், கடந்த வாரம் தனது சொந்த நாடான சீனாவிற்கு திரும்பிய அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் மாயமான ஹாங்வெய் குறித்த தேடுதல் வேட்டையில் பிரான்ஸ் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.\nஏராளமான மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் - காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய எதிர்ப்பு\nதிருவாரூர் நீடாமங்கலத்தில் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி ஏராளமான பொதுமக்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nமீண்டும் 2 வேடங்களில் நடிக்கிறார் ரஜினி\nமுருகதாஸ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தகவல் பரவி வருகிறது\nமதுபோதையில் இளைஞரை தாக்கிய காவலர்\nமது���ோதையில் காவலர் வெறியாட்டம் : இளைஞர் மீது தாக்குதல் - பரவும் வீடியோ\nமாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன்\nநீட் தேர்வு தோல்வியால் மாணவி பிரதீபா தற்கொலை செய்தது மிகப்பெரும் துயரத்தை ஏற்படுத்துகிறது - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்\nமழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்\nசீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nகந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்\nஇலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/politics/?utm_medium=google-amp", "date_download": "2019-05-21T04:30:50Z", "digest": "sha1:AD7WMTAXBRFF2N4NK33XTTGCNBHFWCIZ", "length": 20273, "nlines": 451, "source_domain": "www.vikatan.com", "title": "Politics News : Get Politics News, Current News, Political News Headlines In Tamil | அரசியல் - Vikatan", "raw_content": "\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`4 தொகுதிகளில் வெல்ல அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லும்\nபொள்ளாச்சி பாலியல் வழக்கு - சபரிராஜன் வீட்டில் சி.பி.ஐ அதிரடி சோதனை\n`மத்தியில் மோடிதான்; தமிழகத்தில் முடிவுகள் மாறுபட்டு வர வாய்ப்பிருக்கிறது\n`மழை பெய்தால் மட்டுமே தமிழகத்துக்குத் தண்ணீர் திறக்கக்கப்படும்' - கர்நாடகப் பொதுப்பணித் துறை அமைச்சர்\nதீப்பிடித்து எரிந்ததா வாக்குப்பதிவு எந்திரங்கள் - பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\nபாளையங்கோட்டை `சில்க் பேக்ஸ்' பற்றித் தெரியுமா\nஆதரவற்ற சடலங்கள்; உறவாக இளைஞர்கள்\nகை கால் இயங்காது; 2 புத்தகங்களை எழுதியுள்ளார்\n`சாதாரணத் தொண்டனாக அ.தி.மு.க-வில் தொடர்வேன்' - `தோப்பு' வெங்கடாச்சலம்\n`தி.மு.க‍-வை அழைக்கல, நாங்கள் சண்டியாகம் நடத்துறோம்'- காங். முன்னாள் எம்.எல்.ஏ யசோதா\n' - 2004ஐ நினைவுபடுத்தும் பினராயி விஜயன்\n'' - சென்னை காவல் துறையில் அதிகரிக்கப்படும் பெண் இன்ஸ்பெக்டர்கள்\n`2004, 2009ல் 90% பொய்யாகியுள்ளது'- கருத்துக்கணிப்புகளை ஏற்க மறுக்கும் நாராயணசாமி\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\n'102 வயது, 17 நாடாளுமன்ற, 14 சட்டமன்றத் தேர்தல்களில் வாக்குப்பதிவு\n``சோனியா, ராகுலுடன் சந்திப்பு இல்லை” - மாயாவதி முடிவால் காங்கிரஸ் அதிர்ச்சி\nகடந்தமுறையை விடக் கூடுதலாக பதிவான 16 வாக்குகள் - ஈரோடு மறு வாக்குப்பதிவு ரிப்போர்ட்\nமுடிவுகள் வெளியாவதற்கு முன்பே எம்.பி.யான மாணிக்கம்தாகூர் - திருமண அழைப்பிதழால் சர்ச்சை\n‘மோடி’யை எதிர்ப்பது ‘பிரியங்கா’ அல்ல... ‘இந்திரா’ 2.0\nஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தல் - பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு\n’ - 101 வயது மூதாட்டி அசத்தல் பேட்டி\n' - கேதர்நாத்தில் பிரதமர் மோடி\nநாள் ஒன்றுக்கு ரூ.990... ஒரே நாளில் பாப்புலரான ருத்ரா குகை\n\"என்னைய முழுசா புரிஞ்சிகிட்டவங்க, அவுங்கதான்\" - நெகிழ்ந்த நல்லகண்ணு\n‘ஸ்டிக்கருக்கெல்லாம் இலவசம் கிடையாது மேடம்’ - அமைச்சரின் மனைவியை வெளுத்து வாங்கிய சுங்கச்சாவடி ஊழியர்\n\"கார்ல் மார்க்ஸ்... விவசாயம்... சிறுநீர் தெரபி” - இதுவரை பிரஸ் மீட் வைத்த இந்தியப் பிரதமர்கள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00453.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/kuppilnanvigneswaraletter.html", "date_download": "2019-05-21T04:38:20Z", "digest": "sha1:5CUHJGW6AP5WV5LBJIS45NHYKSLRIOMB", "length": 43332, "nlines": 66, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையும் அதற்கான பதில்களும். updated 07-12-2013\nகுப்பிழான் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் சார்பில் நிரூபன் அவர்கள் 7 பக்க கடிதத்தை அனுப்பியுள்ளார். அதனை இங்கு பிரசுரிக்கின்றோம் அதனோடு எனது பதிலையும் பிரசுரிக்கின்றேன். எல்லோருக்கும் தமது நியாயபூர்வமான கருத்துக்களை தெரிவிப்பதற்கு உரிமையிருக்கின்றது. நான் எனது கருத்தை மட்டும் திணிக்க விரும்பவில்லை. ஆனால் எது சரி பிழை என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்களிடம் விட்டு விடுகின்றேன்.\nஆரம்பத்தில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் எமது ஊடகம் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கு முழு ஆதரவையும் வழங்கி பல பரப்புரைகளையும் செய்திருந்தோம். இந்த ஊடகம் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே ஊர் மக்களை ஒன்றிணைப்பதும் ஊரின் வளர்ச்சியில் எல்லோரும் பங்கு பற்றுவதற்கான உந்து தலை கொடுப்பதும் ஆகும். அதே சமயம் செய்யும் நல்ல வேலைகளை ஆதரித்தும் பிழைகளை சுட்டிக்காட்டுவதும் ஆகும். நீங்கள் செய்பவற்றை எல்லாம் கண்மூடிக்கொண்டு ஆதரித்தால் எனக்கு மாலை மரியாதை செய்வீர்கள் என்றும் எதிர்த்து நின்றால் கல்லால் எறிவீர்கள் என்றும் தெரியும் ஆனாலும் எனது ஊடக தர்மம் மற்றும் மனச்சாட்சியை அடகு வைக்க முடியாது.\nநான் கடந்த ஆகஸ்ட் மாதம் விடுமுறையில் ஊருக்கு சென்றேன். அங்கு சென்று சகல விடயங்களையும் அவதானித்தேன். பல்வேறுபட்ட தரப்பினரையும் சந்தித்தேன். ஊரில் உள்ள சில அமைப்புக்கள் தங்களிடையே முரண்பட்ட நிலையில் இருந்ததை அவதானித்தேன். இது ஊரின் ஒற்றுமையையும் வளர்ச்சியையும் பாதிக்கும் விடயமாக எல்லோராலும் நோக்கப்பட்டது. ஊரின் கல்வி, விளையாட்டு,எமது மதம் என்ற ரீதியில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கட்ட முனைந்தேன்.\nஅந்த வகையில் குறிஞ்சிக்குமரன், விக்கினேஸ்வரா என்ற இரண்டு கழகங்கள் இயங்கி வருவதை நீங்கள் அறிவீர்கள். அவர்களை ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் அவர்களுக்குள் உள்ள முரண்பாடுகளை கழைய முடியும் என்று நம்பினேன். அதே சமயம் ஊரின் ஒற்றுமை பாதுகாக்கப்படும், எமது விளையாட்டுத்துறையும் வளர்ச்சியடையும் என்று எதிர்பார்த்தேன். கடந்த காலங்களில் எமது ஊரின் விளையாட்டுத்துறைக்கு கோடிக்கணக்கான பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதை யாவரும் அறிவீர்கள் ஆனால் நமக்குள் ஒற்றுமை இல்லை என்றால் எவ்வளவு கோடியை கொட்டினாலும் எந்த பலனும் கிடைக்க போவதில்லை.\nஅந்த வகையில் குறிஞ்சிக்குமரன் நிர்வாகிகளை சந்தித்து ஒரு கலந்துரையாடலை மேற்கொண்டோம். இந்த கலந்துரையாடலின் போது அவர்கள் செய்த தவறுகளை தெரியப்படுத்தினோம் குறிப்பாக பிரதேசவாத கருத்துக்களை உத்தியோகபூர்வ சமூக தளத்தில் பிரசுரித்தமை ப��ன்ற பல விடயங்களை தெரியப்படுத்தினோம். அவர்கள் கடந்த காலங்களில் செய்த தவறுகளை ஒத்துக்கொண்டு இனி அந்த பிழைகள் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதிமொழியை தந்தார்கள். அதே சமயம் தாம் ஏன் பிரிந்து வந்து புதிதாக ஒரு மைதானம் உருவாக்கினோம் என்ற காரணத்தையும் தெளிவு படுத்தினார்கள். நாங்கள் கூறினோம் இப்போது 2 கழகங்கள் உள்ளன அவர்களுக்கு இரண்டு மைதானங்கள் உள்ளன. உங்கள் தனித்துவங்கள் உங்கள் கட்டமைப்பை இனி விட்டு வந்து ஒன்றாக ஒரு கழகமாக எதிர்காலத்தில் இருப்பது சாத்தியமல்ல. ஆனால் ஊருக்கு வெளியில் சென்று விளையாடும் பொழுது ஒன்றாக சேர்ந்து ஒரு அணியாக செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.அதற்கு அவர்கள் ஒரு லீக்கில் சேர்ந்து விளையாட சம்மதித்தார்கள். காலம் காலமாக விக்கினேஸ்வரா என்ற பெயரில் தான் வெளியில் சென்று விளையாடுவார்கள் நீங்கள் அந்த பெயரில் விளையாட சம்மதமோ என்று கேட்டோம்.அதற்கு அவர்கள் தங்களால் இப்போது முடிவு எடுக்க முடியாதுள்ளதாகவும் ஆனால் உங்கள் கோரிக்கைகளை பரிசீலனை செய்வோம் என்றார்கள். அவர்கள் ஒரு கருத்தை தெரிவித்தார்கள் விக்கினேஸ்வராவில் உள்ளவர்கள் இதற்கு சம்மதம் தெரிவிப்பர்களா என்றும் எங்களோடு கதைத்த மாதிரி அவர்களோடு கதைக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்கள். இரு பகுதியிலும் வயது போனவர்களை கொண்ட ஆலோசனை சபை உருவாகுவதற்கும் சம்மதித்தார்கள்.\nஅதன் பிறகு விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்திற்கும் எமக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. இதில் விக்கினேஸ்வரா மன்ற பிரித்தானியா பிரதிநிதிகளும் பங்கு பற்றியிருந்தனர். இந்த சந்திப்புக்கு செயலாளர் பொருளார் போன்ற முக்கிய உறுப்பினர்கள் பங்கு பற்றவில்லை தலைவர் மற்றும் சில உறுப்பினர்கள் தான் பங்கு பற்றியிருந்தனர். தலைவர் மட்டும் தான் கதைத்தார் மற்றவர்கள் ஒன்றும் பேசாமல் இருந்தனர். இதன் போது விக்கினேஸ்வரா விட்ட பல தவறுகளை சுட்டிக் காட்டியிருந்தோம் ஆனால் தலைவர் அவர்கள் எந்த தவறுகளையும் ஒப்புக்கொள்ளவில்லை. சில சமயங்களில் ஆத்திரப்பட்டார். நாங்கள் பல விடயங்களை பற்றி தான் கதைக்க வந்தோம். உதாரணமாக கோயில் நிர்வாகத்திற்கும் விளையாட்டுக்காகத்திற்கம் இடையான பிரச்சினை உட்பட பல விடயங்கள் இருந்தன. அவர் ஒவ்வொரு கதையு���் சொல்லும் போது மிகவும் கோவப்பட்டார். தாங்கள் செய்த தவறை ஒத்துக்கொள்ளும் மனப்பக்குவம் அவரிடம் இருக்கவில்லை. அதனால் மற்ற விடயங்களை கதைக்க முடியவில்லை. சில நண்பர்கள் அவசரமாக செல்ல வேண்டி இருந்ததாலும் மிகுதி பேர்கள் தொடர்ந்து இருந்து கதைத்திருக்கலாம் ஆனால் இவரோடு கதைத்து பிரயோசனம் இல்லை என்ற ரீதியில் நாங்களும் வெளியேறினோம். சேர்ந்து விளையாடுவது சம்பந்தமாக அவர் எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. தங்கள் கொமிற்றியில் உள்ள எல்லோரும் சம்மதித்தால் தான் அதற்கு உடன்படுவோம் என்று கூறி சமாளித்தார். ஆனால் அவர் உளபூர்வமாக விரும்பவில்லை என்பதை அவரின் உரையாடலில் அறிந்து கொண்டோம். ஆனாலும் அன்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்ன காரணத்திற்காகவோ தெரியவில்லை சேர்ந்து விளையாட சம்மதித்தார். அதோடு சரி அதற்கு பிறகு எந்த விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.\nஇது தான் நடந்த சம்பவம். இதை விட பல சம்பவங்கள் இருக்கு எல்லாவற்றையும் குறிப்பிட்டால் பல பக்கங்கள் வேண்டும்.\nஅவரின் அறிக்கையை பார்ப்போமானால் பெரிய சாதனைகளை செய்து முடித்துவிட்டதாகவும் அதன் காரணமாக எல்லோரும் தம்மீது பொறாமை கொண்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடே இந்த விமர்சனங்கள் என்கிறார். அவர் ஆரம்பத்தில் ஒரு விளையாட்டு நிகழ்வை திறமையாக நடாத்தி முடித்தார் அதை விட சில சமூக வேலைகளும் செய்தார். அதனால் திருப்தி அடைந்த ஊர் பெரியவர்கள் மற்றும் புலம் பெயர் அமைப்புக்கள் அவருக்கான ஒரு அங்கிகாரத்தை வழங்கினோம். மைதானம் அபிவிருத்தி செய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கோடு புலம்பெயர் மண்ணிலிருந்து வருகை தந்த முக்கிய கொடையாளி திரு சசிதரன் மற்றும் திரு கணேசலிங்கத்தினூடு இந்த வேலைத்திட்டத்தை மேற்கொள்ள விரும்பினார். ஆனால் அவர்கள் திரு நீருபன் தலைவராக இருக்கிறார் தமிழ்ச்செல்வன் பொருளாளராக இருக்கிறார். அவர்களை நம்பி பணத்தைக் கொடுக்கலாம் என்றனர். அவரும் ஆரம்ப தொகையை கொடுத்து விட்டு நாடு திரும்பினார். அந்த பணம் விளையாட்டுக் கழக கணக்கில் இடப்பட்டது. அதன் பிறகு என்ன காரணத்தாலோ தெரியவில்லை பணம் முழுவதும் தலைவரின் வங்கி கணக்குக்கு அனுப்பபட்டது. இதனால் மனமுடைந்த தமிழ்செல்வன் இராஜினாமா செய்தார். அதே நேரம் செயலாளராக இருந்தவர் ���ிறுநீரக நோயால் பாதிப்படைய அவரின் பதவியும் அயலூரை சேர்ந்த அயனுக்கு வழங்கப்பட்டது. பொருளாளராக சங்கர் நியமிக்கப்பட்டாலும் அவரிடம் கணக்கு விபரங்கள் ஒப்படைக்கப்படவில்லை அல்லது அவரை பொம்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கலாம். கொடையாளி தனி நபருக்கு பணத்தை அனுப்பும் போது நிர்வாகம் என்பது தானாகவே செயலிழக்கும். இதனால் சகலதும் ஒரு தனி நபரின் ஆதிக்கத்தில் வந்தது. நிர்வாகம் என்பது தேவை இல்லாத ஒன்றாகியது.\nநான் ஊரில் இருந்த போது இதில் நிதி ரீதியான முறைகேடுகள் நடந்திருப்பதாக பேசிகொண்டார்கள். அதனால் தலைவரிடம் சொன்னேன் எவ்வளவு விரைவாக உங்கள் வரவு செலவு அறிக்கையை வெளியிடுகிறீர்களோ அது தான் உங்களுக்கும் நல்லது எமது கிராமத்திற்கும் நல்லது என்றேன். அதற்கு தலைவர் சம்மதித்தார். வேலை முடிந்து 6 மாதங்கள் ஆகின்றன கணக்கறிக்கை வெளியிடப்படவில்லை. முக்கிய கொடையாளியும் தனக்கும் இந்த வரவு செலவு அறிக்கையை பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று சொல்லிவிட்டார். அவர்களுக்கு வேண்டாம் என்றால் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு. ஆனால் மற்ற பொதுமக்கள் இதை பார்ப்பதற்கு ஆவலாக உள்ளனர். ஒவ்வொரு பொது அமைப்புக்களும் வெளிப்படைத்தன்மையுடன் இயங்க வேண்டும். அந்த நிறுவனங்களை கேள்வி கேட்கும் தகவல் அறியும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. சட்டப்படி நடவடிக்கையும் எடுக்க முடியும். சில கொடையாளிகள் சொல்லும் கருத்து இது தான் நாங்கள் எங்கள் காசைக் கொடுக்கின்றோம் அதற்கு கணக்கு காட்ட தேவையில்லை எவ்வளவு வேண்டுமானாலும் கேளுங்கள் தருகிறோம் என்கிறார்கள். இதனால் அந்த அமைப்புகளுக்கிடையே பெரும் பிளவுகள் ஏற்பட்டு குப்பிழான் விளையாட்டுத்துறை பாதிக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் எல்லா வசதியும் இருக்கின்றது. விளையாடுவதற்கு தான் ஆட்கள் இல்லை. பல லட்சங்களை கொட்டுவதால் மட்டும் எமது ஊரை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியாது. ஒழுக்கமான, நேர்மையான, ஒற்றுமையான சமூகமாக வளர உங்கள் ஒத்துளைப்பு தேவை. அவர்களை மன்றாட்டமாக கேட்பது இது தான் உங்கள் சொந்த பணம் தான் அனால் கணக்கு காட்ட தேவையில்லை என்று சொல்வதும் மற்றும் பணத்தை தனிநபர்களுக்கு அனுப்பி வைப்பதும் எல்லா அமைப்புக்களுக்கும் பிழையான வழிகாட்டல்களையும் செய்தியையும் கொடுப்பதாக அமையும்\nஅவரின் கேள்விக்கு சுருக்கமான பதில்\n- நீங்கள் மைதானத்தை புனரமைப்பு செய்து சாதனை புரிந்துவிட்டதாக கூறுகின்றீர்கள். ஆனால் இந்த மைதான புனரமைப்பு என்பது கட்டிட ஒப்பந்த காரர் மூலம் செய்து முடிக்கப்பட்டது. பணம் இருந்தால் யாரும் இந்த வேலையை செய்விக்கலாம் நீங்கள் தான் செய்யணும் என்றில்லை , ஆனால் ஊரை ஒற்றுமைப்படுத்தி நல்ல ஒரு ரீமை உருவாக்கியிருந்தால் அது ஒரு சாதனையாக இருக்க முடியும்.\n- வாசிகசாலை வேலை தாமதத்திற்கு காரணம் என்வென்று வாசிகசாலை நிர்வாகத்தை கேட்ட பொழுது தங்களை சுதந்திரமாக இயங்க விட்டிருந்தால் எப்பவோ வேலையை முடித்திருக்க முடியும் என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை திரு சிவலிங்கம் அவர்கள் நேர்மையான மனிசன் அவர் வரவு செலவு கணக்கை வெளியிடுவார்.\n- மயூரன் தலைமையில் ஒரு சிறந்த நிர்வாகம் இருந்தது. நீங்கள் திட்டமிட்டரீதியில் அவர்களுக்கு பல பிரச்சினைகளை கொடுத்து நிர்வாகத்தை கைப்பற்றினீர்கள். சரி நீங்களும் இருந்து கொண்டு அவர்களுக்கும் நிர்வாகத்தில் ஒரு பங்கை கொடுத்திருக்கலாம் தானே. குறிஞ்சிக்குமரன் தனி மைதானம் வாங்குவதற்கு நீங்கள் தான் காரணம்.அதை விட்டுவிட்டு ஊரை பிரித்து விட்டார்கள் என்று இப்போது புலம்புகிறீர்கள்.\n- வீரவாகு குகன் அவர்களுக்கு காணிக்கு காணி கொடுத்துள்ளீர்கள் அது உண்மை தான் ஆனால் அவர் காணி தர மறுத்திருந்தால் இந்த மைதான அபிவிருத்தியை செய்திருக்க முடியாது. அவர்களுக்கு மாலை போட்டிருக்க தேவையில்லை கடைசி அவமானபடுத்தாமல் விட்டிருக்கலாம்.\n- முழுக் காணியையும் 20 லட்சம் செலவில் வாங்கினீர்கள் றோட்டுக் கரையோரமாக உள்ள காணியை குகனுக்கும். பின்புறமுள்ள காணியை சசிக்கு விற்றுள்ளீர்கள். அவர் 4 பரப்பு காணியையும் 9 லட்சத்துக்கு வாங்கினார் உங்களுக்கு ஒரு லட்சம் நட்டம் என்று பெரிய அறிக்கைகள் எல்லாம் விட்டீர்கள். முன் காணியும் பின் காணியும் ஒரே பெறுமதியா அவர் இப்பவும் பணத்தை திருப்பி கொடுத்தால் காணியை மீளளிப்பதாக குப்பிட்டுள்ளார்.\n- உங்கள் புத்தகம் தொடக்கம் மைதானம் எல்லாம் ஒரு தனி நபர் தான் செய்தார் என்று போடப்பட்டிருக்கின்றது. மற்றவர்கள் ஒன்றுமே செய்யவில்லையா\n- புத்தகம் என்பது ஒரு அழியா சொத்து அதில் தேவையில்லா பிரச்சி��ைகளையும் மற்றும் பிரபாவுக்கும் உங்களுக்கும் இடையில் இடம்பெற்ற பிரச்சினைகளை போட வேண்டுமா. அந்த பிரச்சினை முடிந்து திறப்பு விழாவும் முடிந்து விட்டது. அவர் உங்களோடு கருத்து மோதல்களில் மட்டும் தான் ஈடுபட்டார், மைதானத்திற்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. அவர் சட்ட ரீதியாக பல வேலைகளை செய்திருக்கலாம் அவர் அது ஒன்றும் செய்யவில்லை. அவருக்கும் ஊர் பற்று இருக்கு என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் மட்டும் ஊர் விசுவாசிகள் போலவும் மற்றவர்கள் துரோகிகள் போலவும் புத்தகம் முழுவதும் எழுதியுள்ளீர்கள்.\n- விக்கினேஸ்வரா பெயரை மாற்றினால் உயிரை விடுகிறமாதிரி சொல்லுகிறீர்கள் ஆனால் பெரும்பாலனவர்கள் தலைவர் உட்பட குறிஞ்சிக் குமரனில் இருந்து வந்தவர்கள் தான் அப்போது விக்கினேஸ்வரா என்ற பெயரே ஞாபகத்தில் வரவில்லையா.\n- நீங்கள் மாடு என்ற பெயரில் கூட ஒற்றுமையாக விளையாடச் சென்று தோற்று வந்தாலும் எங்களுக்கு பெருமை தான். ஒற்றுமையை காணோம் பெயர் என்ன வேண்டி இருக்கு. இப்போது காசு கொடுத்து வெளியூரிலிருந்து விளையாட்டு வீரரை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றீர்கள்.\nஇன்னும் பல விடயங்கள் இருந்தாலும் இத்துடன் முடிக்கின்றேன். அதே சமயம் உங்களுக்கும் எனக்கும் எந்த விதமான தனிப்பட்ட முரண்பாடுகளும் இல்லை இது ஒரு நட்பு ரீதியான பதில் தான். நீங்கள் செய்த பிழைகளை உணர்ந்து எமது ஊரின் வளர்ச்சிக்கு உதவீர்களாயின் பழைய விடயங்களை மறப்போம் மன்னிப்போம்.\nஉங்கள் கருத்துக்களையும் தாருங்கள் பிரசுரிப்போம். அனுப்ப வேண்டிய முகவரி kuppilan@hotmail.com. உங்கள் கருத்துக்கள் உண்மையாகவும் தலைப்புக்கு வெளியில் செல்லாமலும் இருக்க வேண்டும். அதில் உங்கள் சொந்த பெயர் இடம்பெறவேண்டும். மேலும் இது சம்மந்தமாக யாரும் தயவு செய்து தொலைபேசியில் தொடர்பு கொள்ள வேண்டாம். உங்கள் எழுத்து மூலமான பதில்களை எதிர்பார்கின்றேன்.\nஒன்றரை இலட்சம் செலவில் அமைக்கப்பட்ட வலைபந்தாட்டு மைதானத்தின் தற்போதைய நிலை.\nவிக்கினேஸ்வராவால் பாவிக்கப்பட்ட பழைய கோல் போஸ்ட். இதனை குறிஞ்சிக்குமரன் ஒரு விலைக்கு கேட்ட பொழுதும் அதை கொடுக்காமல் விணாக பொது அமைப்பின் பணம் விரையமாக்கப்படும் காட்சி.\nவணக்கம் . குப்பிழான் வெப் இணையத்தில் வெளியான விக்கினேஸ்வரா விளையாட்டுக் ���ழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பாக உங்கள் இனையத்தின் வாயிலாக சில கருத்துக்களை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.\nஅவர்களின் அறிக்கையிலே சில இடங்களில் குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகம் தொடர்பாகவும் அக்கழகத்தின் மைதானம் உருவானது தொடர்பிலும் சில தவறான கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆகவே\nகுறிஞ்சிக்குமரன் விளையாட்டுக் கழகத்தின் ஆரம்பகால உதைபந்தாட்ட அணியை உருவாக்கியவர்களில் நானும் ஒருவன் என்ற வகையிலும் மற்றும் புதிய மைதானம் அமைவதற்கு இணைந்து செயற்பட்டவர்களில் ஒருவன் என்ற வகையிலும் சில தகவல்களை அறியத்தர விரும்புகிறேன்.\nவிக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழகம் என்பது புதிதாக தொடங்கப்பட்ட கழகமாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் அந்தக் கருத்து உன்மையான ஒன்றல்ல காரணம் எமது விளையாட்டுக்கழகமானது ஆரம்பகாலத்தில்(1980)\nஎமக்கு மூத்தவர்களால் கரப்பந்தட்டம் மட்டுமே விளையாடப்பட்டது ஆனால் வருடா வருடம் கன்னிமார் ஆலயத்திற்கு சொந்தமான காணியிலே இல்ல விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றுக்கொண்டுதான் இருந்தது : அந்தக் காலத்திலிருந்தே எமக்கான ஒரு மைதானம் இல்லை என்ற ஏக்கம் எமக்கெல்லாம் இருந்ததை இன்றையவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதன் பின்பு வந்த நாட்டு நிலமை காரணமாக ஊர் இளைஞர்கள் புலம்பெயரத் தொடங்கியதும் எமது கழகத்தின் செயற்பாடுகளும் மந்தமடையத்தொடங்கியது . ஆனால் எமது சனசமூக நிலையம் இயங்கியவண்ணமே இருந்தது; அதன் பின் 10 வருடங்களின் பின் (1990_1991)களில் நானும் எனது நண்பன் கந்தையா.காந்தரூபனும் இணைந்து எமது கிராமத்தில் உள்ள இளைஞர்களையும் இணைத்து முதன்முறையாக குறிஞ்சிக்குமரன் விளையாட்டுக்கழக உதைபந்தாட்ட அணியை உருவாக்கினோம்.அப்போதும் எமக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது எமக்கான மைதானம் ஒன்று இல்லாமையே.அந்த காலகட்டத்தில் விக்கினேஸ்வரா விளையாட்டுக் கழகம் இயங்காமல் இருந்தது.எமக்கான மைதானம் இல்லாத காரணத்தால் நாம் வேறு உரிமையாளர்களின் காணிகளிலே தற்காலிகமாக விளையாடிவந்தோம். அதனால் நாங்கள் பல இன்னல்களை அனுபவித்தோம் .அந்த காலத்தில் ஒரு தடவை எமது விளையாட்டுக் கழகம் இல்லவிளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியது .இறுதியாக (1992) எமது கழக உறுப்பினர்கள் இனைந்து தயிலங்கடவை வைரவர்ஆலயத்திற்கு அருகில் இருந்த பற்றைக் காணியை துப்பரவு செய்து அதிலே எமது கழகம் விளையாடிக்கொண்டிருந்தது.அந்த மைதானத்திலே நாம் எமது ஊரின் மாவீரர் ஒருவரின் ஞாபகார்த்தமாக ஒரு உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியையும் நடத்தியிருந்தோம். அந்த போட்டியின் இறுதிச்சுற்றில் மயிலன்காடு ஞானகலா விளையாட்டுக்கழகம் வெற்றிக்கோப்பையை தட்டிச்சென்றது.அதன்பிற்பாடு சில அனர்த்தங்களால் நாம் புலம்பெயர நேரிட்டதும் சிறிது காலம் எமது கழகம் இயங்கமுடியாமல் போனது. அதன் பிற்பாடு வளர்ந்து வந்த தலைமுறையினர் மீன்டும் எமது கழகத்தை சட்டப்படி பதிவு செய்து புத்தியிர் ஊட்டி வளர்தெடுத்தார்கள். அப்போதும் அவர்களின் பிரச்சனை மைதானம் ஒன்று இல்லாமையே.அவர்கள் விளையாடிய காணி உரிமையாளர் அந்த இடம் தனது பாவனைக்கு வேண்டும் என்றதன் பிறகே எமது கழகத்தினர் தங்களுக்கு மைதானம் ஒன்று வேண்டும் என்ற கோரிக்கையை எமக்கு விடுத்தார்கள். முன்னைய காலத்தில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவமும். இன்றைய காலத்தில் எமது அடுத்த தலைமுறையின் முன்னேற்றத்தையும் கவனத்தில் கொண்டே நாம் மைதானம் அமைக்கும் பணிக்காக புலம்பெயர் உறவுகளிடம் நிதிஉதவிகளை நாடினோம். அப்போதுதான் நாங்களே எதிர்பாராத பிரிவினைவாதம் செய்கின்றோம் என்றார்கள் . அப்படி பிரிவினைவாதம் செய்கிறோம் என்றால் நாம் எதற்காக முதலிலே விக்கினேஸ்வரா மன்றம் கனடா விடம் எங்களுக்கான மைதானத்தின் நிதி உதவியை கோரியிருந்தோம். அவர்களும் அதற்கு பல நிபந்தனைகள் வைத்தார்கள்.அதனாலே எங்கள் ஊர் உறவுகளின் உதவியுடன் எமது கழகத்திற்கான மைதானத்தை அமைத்தோம்;\nஎங்கள் 30 வருட கனவு இதை பிரிவினைவாதத்திற்குள் அடக்க நினைப்பது சரியா\nஎங்கள் நோக்கம் எமது ஊரன குப்பிளானின் வளர்ச்சி யும் எமது இளந்தலைமுறையினரின் நல்ஒழுக்கமுமே.\nஅதை விட ஒரு அமைப்பின் நிர்வாகம் என்பது நம்பிக்கைத் தன்மையும் உயிரோட்டமும் உள்ளதாக அமைந்திருத்தல் மிகவும் அவசியமானது .இல்லையேல் அதன் வளர்ச்சி என்பது கேள்விக்குறியானதே.\nஒவ்வொருவரும் தமது கசப்புணர்வுகளை மறந்து பெருந்தன்மையுடன் எமது கிராமத்தின் வளர்ச்சிக்கு ஒற்றுமையுடன் பாடுபடவேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.எங்கள் சமய ��லாச்சார விளுமியங்களை யும் கட்டிக்காப்பது அவசியமானது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:37:14Z", "digest": "sha1:JXFEWTSWONPQ7CTPLJD46IK2VFA7EOWV", "length": 15049, "nlines": 214, "source_domain": "www.athirady.com", "title": "தொடர்கட்டுரை – Athirady News ;", "raw_content": "\nATHIRADY In ENGLISH அதிரடி அப்பையா அண்ணை அதிரடிக்கான வாழ்த்து அந்தரங்கம் (+18) அறிக்கைகள் அறிவித்தல் ஆன்மிக செய்திகள்\nகொலை, கொள்ளை நடத்திய “மண்டையன் குழு”.. (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி…\nசுவிஸில் தமிழ் இயக்கங்களின் தோற்றங்கள்.. “மறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட சுவிற்சர்லாந்து…\nமறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிஸ் தமிழர்களின் வரலாறும், வரலாற்று கதாநாயர்களும்”…\nமறைக்கபட்ட அல்லது மறந்துவிட்ட “சுவிற்சர்லாந்து தமிழர்களின்” வரலாறும், வரலாற்று…\nஈ.பி.ஆர். எல்.எஃப். இயக்க முகாமுக்கு.. கொண்டு செல்லப்பட்ட உணவில், நஞ்சு கலந்த புலிகள்\nவன்னிக்கு.. வை.கோ.வின் இரகசியப் பயணம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 145)\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: 20க்கு மேற்பட்ட கூட்டாளிகளுடனும், 6 வாகனங்களில் கொழும்புக்கு தப்பி…\nபுலிகளுக்கு எதிராகப் புலிகள்: பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு.. (கேணல் கருணாவின் தலைமையில்…\n“புலிகளுக்கு எதிராகப் புலிகள்”: (கேணல் கருணாவின் தலைமையில் நடைபெற்ற, இராணுவ புரட்சி\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும்; பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nநாலாவது ஈழப் போர்: 5900 ராணுவத்தினர் உயிரிழந்து, 29000 பேர் காயமடைந்தும். உடலுறுப்புகளை இழந்தனர்\nபிரபாகரனின் வீழ்ச்சிக்கு காரணம்.. கெரில்லா போர் முறையிலிருந்து, மரபுவழிப் போருக்கு மாற்றியமையே..\n‘தமிழர்கள் பிரபாகரனை கடவுளாக எண்ணிய போதிலும், அவர் கடவுள் நம்பிக்கையுடையவராக ஒருபோதும்…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவின் போர்கள அனுபவ…\nபுங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம்…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்.. பாணுக்குள் இருந்த ஆயுதம்..\nமுள்ளிவாய்க்கால்: “கடன்காரனின் பிணத்துக்கு கொள்ளி வைக்க; வங்கிக்காரன் வந்த கதையாகிப��…\n“முள்ளிவாய்க்காலின் எதிரொலி” அன்றும் இன்றும்.. ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஓலமிட்ட…\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை…\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை…\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த, 24 மணிநேர அவகாசம் கொடுத்த…\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழுஉலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப்…\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன், புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’ -அமிர்தலிங்கம்\nஈ.என்.டி.எல்.எஃப். இயக்கத்தினரால் கடத்தப்பட்ட ஈரோஸ் இயக்க தலைவர் பாலகுமார்\nஈரோஸ் தலைவர் பாலகுமாருக்கு, பிரபாகரன் வழங்கிய அனுமதி: பின்னர் வந்த எச்சரிக்கை\nகலைஞர் கருணாநிதிக்கு, வன்னியிலிருந்து பிரபாகரன் கடிதம் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை…\n”கட்டாய ஆட்சேர்ப்புக்கள், கவனிபார் இல்லாத உறுப்பினர்கள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை…\nஈபிஆர்எல்எப் – புலிகள் மோதலால், குருதியில் தோய்ந்த வெள்ளையுடை.. \nவன்னிக் காட்டிற்குள் சென்று புலிகளைச் சந்திக்க அநுரா பண்டாரநாயக்க: (அல்பிரட் துரையப்பா முதல்…\nவடக்கு-கிழக்கு மாகாண முதலமைச்சராக, வரதராஜப் பெருமாள் தெரிவு செய்யப்பட்டார் நடந்தது என்ன\n: போராளிகளுக்கு நடிகர் சிவாஜிகணேசன் செய்த உதவி, என்ன தெரியுமா\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடச���லைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2015/10/talvar.html", "date_download": "2019-05-21T05:01:29Z", "digest": "sha1:HTZGOFDB73YIPW4OAPXT6ISYHT5KEOHW", "length": 13133, "nlines": 227, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: Talvar", "raw_content": "\nஏழு வருடங்களுக்கு முன் இந்தியாவையே உலுக்கிய ஆருஷி, ஹேம்ராஜ் இரட்டை கொலை வழக்குதான் படத்தின் கதை. ஆருஷியின் பெற்றோர்களான ராஜேஷ் மற்றும் நுபுர் தல்வார் தான் மகளின் தகாத உறவின் காரணமாகவும், ஜாதிப் பெருமைக்காகவும் கொன்றதாக முடிவு செய்யப்பட்டு, இன்று ஜெயிலில் இருக்கிறார்கள். அக்காலத்தில் மீடியா தன் வசம் எடுத்து பரபரப்பாக பேசப்பட்ட வழக்கை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். விஷால் பரத்வாஜும், மேக்னா குல்சாரும்.\nகொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் டாக்குமெண்டரியாய் போயிருக்கக் கூடிய படம். அற்புதமான பர்பாமென்ஸிலும், எழுத்தினாலும் கிரிப்பிங் படமாய் மாறிவிட்டது. சிபிஐ அதிகாரி அஸ்வின் குமாரின் பார்வையில் கதை ஆரம்பிக்கிறது. கொலை வழக்கு அவரிடம் வந்ததிலிருந்து சிபிஜயின் பார்வையில் அவர் பாணி விசாரிப்புகள். அதிலிருந்து கிடைக்கும் விஷயங்கள், விசாரணையின் பர்ஷப்ஷன்கள் காட்சிகளாய் நம் முன் விரிகிறது. அப்படியே நம்மை ஆட் கொள்கிறது.\nசிபிஐ அதிகாரியாய் வரும் இர்பான் கான், முதற் கட்ட விசாரணை செய்யும் பான் பீடா இன்ஸ்பெக்டர், இர்பானின் பாஸ், அவரின் காலம் முடிந்து வரும் புதிய டைரக்டர், இர்பானின் உதவியாளர், ஸ்ருதியின் அப்பாவாக வரும் நடிகர், ஸ்ருதியின் அப்பாவிடம் கம்பவுண்டராய் வேலை செய்யும் வேலையாள் என தெரிந்தெடுத்த நடிகர்களின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.\nஇர்பானின் விசாரணைக் காட்சிகள், அதன் பின் வரும் விசாரணை அதிகாரியின் விசாரணை முறை. க்ளைமேக்ஸ் காட்சியில் இரண்டு க்ரூப் சிபிஐ அதிகாரிகளிடையே நடக்கும் தொழிற்போட்டி டிஸ்கஷன்கள். அதில் இருக்கும் சர்காசம். வாவ்.. ஆனால் படம் முழுக்க, ஆருஷியின் பெற்றோர்களுக்கு ஆதரவான வியூ மட்டுமே முன்னிலைப்படுத்தப்படுவது லேசாக உறுத்துகிறது.\nவிஷால் பரத்வாஜின் எழுத்தும், எப்போதாவது ஒலிக்கும் பின்னணியிசையும், சிறு ��ிறு பாடல்களும் அட்டகாசம். படம் முழுக்க நிலவும் அமைதி விசாரணைக்கும் படம் பார்க்கும் நமக்கும் இடையே ஒரு பிணைப்பை ஏற்படுத்துகிறது. 130 நிமிஷ சொச்ச படத்தை பின் ட்ராப் சைலண்டில் படம் பார்க்க வைத்திருக்கிறார்கள். சமீபத்தில் பார்த்த மிகச் சிறந்த படம் தல்வார். டோன்ட் மிஸ்.\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nகொத்து பரோட்டா - 26/10/15\nகொத்து பரோட்டா - 19/10/15\nகொத்து பரோட்டா - 05/10/15\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீலீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF", "date_download": "2019-05-21T05:23:44Z", "digest": "sha1:YQEDMNXXBNCNCPA36WAZC7F7EIQ2LOCB", "length": 9261, "nlines": 139, "source_domain": "gttaagri.relier.in", "title": "நிலக்கடலையில் புரோடினியா புழு – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநிலக்கடலை பயிரில் பகலில் தூங்கி, இரவில் தாண்டவமாடும் புரோடினியா புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\nபுரோடினியா புழுக்கள் பகல் முழுவதும் சூரிய வெப்பம் தாங்க முடியாமல் மண்ணுக்குள்ளும், நிழலிலும் கண்ணுக்கு தெரியாமல் பதுங்கி கொள்ளும்.\nஇரவில் வெளியில் வந்து நிலக்கடலை பயிரின் இலைகளை சுரண்டி அதன் பச்சையத்தை தின்றுவிடும். இதன் மூலம் நாளடைவில் செடியின் ஆரோக்கியம் பாழ்பட்டு மசூல் பெரிதும் பாதிக்கும்.\nஇப்புழுக்களை கட்டுப்படுத்த நிலக்கடலை சாகுபடி செய்யும்போது ஆமணக்கு பயிரினை வரப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ சாகுபடி செய்தால் புழுக்களின் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.\nவிளக்கு பொறி அல்லது இனக்கவர்ச்சி பொறியினை வயலில் வைத்தும் தாய் அந்து பூச்சிகளின் நடமாட்டத்தை கண்காணித்தும் அழிக்கலாம்.\nமுட்டை குவியல்களையும், ஓரே இலையில் கூட்டமாய் இருக்கும் இளம் புழுக்களையும் சேகரித்தும் அழிக்கலாம்.\nஇது தவிர நச்சு உருண்டை தயாரித்தும், இந்த புழுக்களை அழிக்கலாம்.\nஒரு ஏக்கருக்கு 5 கிலோ அரிசித்தவிடு, நாட்டு சர்க்கரை அரை கிலோ மற்றும் கார்பாரில் 50 சத நனையும் தூள் அரை கிலோ ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வரப்பு ஓரங்களிலும், வயலை சுற்றியும், வயலில் தெரியும் வெடிப்பு மற்றும் பொந்துகளிலும் மாலை வேளைகளில் ஆங்காங்கே வைத்துவிட வேண்டும். மாலையில் வெளிவரும் புழுக்கள் உருண்டையின் வாசனையினால் கவரப்பட்டு அதனை தின்ன முயற்சித்து அழிந்து போகும்.\nமேலும் புழுக்கள் இளம் பருவத்தில் இருக்கும் போதே ஒரு ஏக்கருக்கு கார்பாரில் 50 சத நனையும் தூள் 800 கிராம் அல்லது டைகுளோர்வாஸ் 300 மி.லி. அல்லது குயினால்பாஸ் 25 ஈசி 300 மி.லி. ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை மாலை வேளையில் இலைகளின் மேலும் கீழும் நன்கு நனையுமாறு தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nவளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்த குளோர்பைரிபாஸ் 20 ஈசி 800 மிலி அல்லது டைகுளோர்வாஸ் 400 மிலி ஆகிய மருந்தினில் ஏதேனும் ஒன்றினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.\nதகவல்: வேளாண்மை துணை இயக��குநர், உழவர் பயிற்சி நிலையம், குடுமியான்மலை.\nநன்றி: M.S. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nநெல்லில் கோரைக் களையை எவ்வாறு கட்டுப்படுத்துவது\n← இயற்கை வேளாண் விஞானி Dr நம்மாழ்வார் 2013 ஏப்ரல் Calendar\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/parched/", "date_download": "2019-05-21T04:24:40Z", "digest": "sha1:HJYTCSPFYLIN47DKYRTXAABN4MJ2OVZD", "length": 18257, "nlines": 169, "source_domain": "maattru.com", "title": "Parched - நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என தூண்டிய கதை! - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nParched – நாலு பேருக்கு சொல்ல வேண்டும் என தூண்டிய கதை\nஇந்திய சினிமா, சினிமா September 30, 2016September 30, 2016 ஆசிரியர்குழு‍ மாற்று\nவளர்ந்த நகரங்கள் தான் இந்தியாவின் கலாசாரமாக அடையாளமாக்கப்பட்டு இருக்கிறது, உண்மையில் கிராமங்களின் முகம்தான் நம் நாட்டின் உண்மை முகம், அங்கிருந்து தப்பி வந்து முன்னேறி நகரமயமாக்கபட்ட பகுதியில் வாழ ஆரம்பித்து சில காலம் கழித்து, நாடே மாறிவிட்டதை போன்ற ஒரு உணர்வு உருவாகிறது, அது ஒட்டு மொத்த நிராகரிப்பின் வெளிப்பாடு\nநாம் கடந்து வந்த கலாசாரத்தின் சிறு துகள்கள் இன்னமும் இந்த கிராமங்களில் ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதை நீங்கள் படம் பார்க்கும் போது உணரலாம்\nகுஜராத்தில், ஒரு இருபது வருடமாவது நகர வாழ்க்கையில் இருந்து பின் தங்கி கொஞ்சமாக நகரத்தின் தாக்கம் உள் நுழையும் ஒரு பகுதியின் நான்கு பெண்களின் கதை படத்தில் எனக்கு பிடித்த விஷயமே, இந்த நான்கு பெண்களை சுற்றி நகர்கிற கதை, பெண் அடிமையின் உச்சத்தை தொட்டு, ஆண்களை எதிர்த்து கேள்வி கேட்டு தனக்கான இடத்தை அமைத்து கொள்வதை போலவோ, அவர்களை மாற்றி மீண்டும��� அந்த நிழலில் அமரும் படியோ இல்லாமல், இந்த நான்கு பெண்கள் தனக்கான வாழ்க்கையை தன்னிடம் இருந்தே கேள்வி கேட்டு, தன்னையே மாற்றி, சுய பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி, ஆண்களின் பரிதாபத்திற்கோ, அடைக்கலத்திற்கோ ஆசைப்படாமல் விடுதலை அடைகிறார்கள் படத்தில் எனக்கு பிடித்த விஷயமே, இந்த நான்கு பெண்களை சுற்றி நகர்கிற கதை, பெண் அடிமையின் உச்சத்தை தொட்டு, ஆண்களை எதிர்த்து கேள்வி கேட்டு தனக்கான இடத்தை அமைத்து கொள்வதை போலவோ, அவர்களை மாற்றி மீண்டும் அந்த நிழலில் அமரும் படியோ இல்லாமல், இந்த நான்கு பெண்கள் தனக்கான வாழ்க்கையை தன்னிடம் இருந்தே கேள்வி கேட்டு, தன்னையே மாற்றி, சுய பரிசோதனைக்கு தன்னை உட்படுத்தி, ஆண்களின் பரிதாபத்திற்கோ, அடைக்கலத்திற்கோ ஆசைப்படாமல் விடுதலை அடைகிறார்கள் விடுதலை கோரவில்லை, எடுத்துக் கொள்கிறார்கள்\nஇந்த ஒட்டு மொத்த படத்தில் ராதிகா ஆப்தேவின் இரண்டு காட்சிகள் மட்டும் வாட்ஸ் ஆப்பிள் பரவியது, ஆம் முக்கால் நிர்வாண காட்சி எனலாம் அதில் ராதிகா ஆப்தே ஆடவருடன் வரும் அந்த காட்சி எத்தனை புனிதமானது என்பதை நீங்கள் படம் பார்த்தால்தான் புரியும், ஒரு வேலை அதன் நியாயம் உங்களுக்கு புரியாமல் போனால், ஐயாம் சோ சாரி, பல வருடம் பின் தங்கிய குக் கிராமத்தின் இழி கலாச்சார துணுக்கு இன்னமும் நவீனமாய் உங்களுக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்பதுதான் அர்த்தம்\nராதிகா ஆப்தே ஆச்சரியத்தை கூட்டிக் கொண்டே நான்கு முறை ஒரே கேள்வியை கேட்பார் “ஆண்களில் impotent உண்டா ஆண்களில் எப்படி Impotent இருக்க முடியும் ஆண்களில் எப்படி Impotent இருக்க முடியும் இன்றைய தேதியில் அதை ஒரு அறியாமை காட்சியாய் பார்த்து திரை அரங்கமே சிரித்தாலும், ஆம்பளையில Impotent கிடையாது என்பதை நீண்ட காலமாக நம்ப வைக்கப் பட்ட சமூகம் தான் இது, ஏனினில் “மலடி” என்கிற வார்த்தை புழக்கத்தில் இருந்ததே தவிர “மலடன்” என்கிற வார்த்தை சரியா தவறா என்பது கூட நமக்கு தெரியாது இன்றைய தேதியில் அதை ஒரு அறியாமை காட்சியாய் பார்த்து திரை அரங்கமே சிரித்தாலும், ஆம்பளையில Impotent கிடையாது என்பதை நீண்ட காலமாக நம்ப வைக்கப் பட்ட சமூகம் தான் இது, ஏனினில் “மலடி” என்கிற வார்த்தை புழக்கத்தில் இருந்ததே தவிர “மலடன்” என்கிற வார்த்தை சரியா தவறா என்பது கூட நமக்கு தெரியாது குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத எத்தனை பெண்கள் அந்த பெயரை சுமந்து இருக்கிறார்கள், ஆனால் இந்த நவீன காலத்திலும் கணவனிடம் ஒரு பெண் “நீங்களும் செக் பண்ணிக்கிறிங்களா” என மற்ற மருத்துவ வைத்தியத்துக்கு அழைப்பதை போல அழைக்க இயலவில்லை குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத எத்தனை பெண்கள் அந்த பெயரை சுமந்து இருக்கிறார்கள், ஆனால் இந்த நவீன காலத்திலும் கணவனிடம் ஒரு பெண் “நீங்களும் செக் பண்ணிக்கிறிங்களா” என மற்ற மருத்துவ வைத்தியத்துக்கு அழைப்பதை போல அழைக்க இயலவில்லை தன் அம்மா, மனைவியை இந்த காரணத்திற்காக காலம் முழுக்க திட்டுவதை கூட சகித்து கொள்கிற ஆண், பிரச்சனை தன் மீது தான் என சொல்ல துணிவது இல்லை\nஒரு ஆணால் பாதிக்கப்பட்டாலும் ஒரு தாய் தன் மகனை அதே ஆண் திமிருடன் இருப்பதைத்தான் விரும்புகிறாள் என்பதை முதல் பாதியில் காட்சிப்படுத்தி, அதே தாய் ஒரு கட்டத்தில் சினம் கொண்டு “Don’t Hurry to be a Man, Be a Human first” என தன் மகனுக்கே எதிராக திரும்பும்போது Feminism என்பதற்கான முழு அர்த்தம் பிறக்கிறது இந்திய குடும்ப முறையில் கணவன் தனக்கு செவி சாய்ப்பதை அன்பாக பார்க்கிற பெண்கள், கணவரை உத்தமமாக எடுத்துக் கொள்ளும் பெண்கள், மகன் மருமகளுக்கு செவி சாய்க்கும்போது மட்டும் பொண்டாட்டி தாசன், அடிமை என தானே பெயரிடுகிறது\nஇயக்குனர் லீனா அவர்களை ஒரு முறையேனும் சந்திக்க வேண்டும் என்றிருக்கிறது உளவியலையும், யதார்த்தங்களையும், காட்சி படுத்திய விதத்தையும், கதை சொல்லியாகவும் பெரும் பங்காற்றி இருக்கிறார், நான்கு கதா பாத்திரங்களும் அல்டிமேட்\nஇன்னொரு முறை அமைதியான பொழுதில் பார்க்க வேண்டும், சில காட்சிகளை இன்னும் தனி தனியாக பேச வேண்டும், கண்டிப்பாய் பாருங்கள்\nView all posts by ஆசிரியர்குழு‍ மாற்று →\nபுதிய கல்விக்கொள்கை: உயர்கல்வியில் தொடரப்போகும் நவீன தாராளமய சூழ்ச்சி – விக்ரம் சிங் பொதுச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்\nஅரசால் மட்டுமே நல்ல கல்வியை வழங்கமுடியும் – பேரா.கே.ஏ.மணிக்குமார், மேனாள் துணைவேந்தர்.\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/page/5/", "date_download": "2019-05-21T05:50:20Z", "digest": "sha1:XEFE3KWZUQWZI72USENDDA3SP3WIRYJ4", "length": 16947, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "போராட்டங்கள் – Page 5 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஉயர்சாதிக்கான 10% இடஒதுக்கீடை ரத்து செய் – கண்டன ஆர்ப்பாட்டம்\nஉயர் சாதிக்கான 10% இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம்\nநிமிர் பதிப்பகத்தின் சமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை – மெட்ராஸ் பஞ்சம் – அன்று முதல் இன்று வரை\nஏப்ரல் 7-ம் தேதி அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மதுரையில் நீலச்சட்டை பேரணி மற்றும் சாதி ஒழிப்பு மாநாடு\nசமகால அரசியல் ஆய்வு நூல் வரிசை – மோடியின் முதலாளிகளுக்கான இந்தியா\nபார்ப்பனர்கள் உள்ளிட்ட உயர்சாதியினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 % இட ஒதுக்கீடு என்பது OBC, SC/ST இடஒதுக்கீட்டினை அழிக்கும் சதியே\nதொடரும் ஆணவப்படுகொலைகள்: தற்போது பரந்தாமன் – சிவானி\nபொய்யோடு ஆங்கில புத்தாண்டை தொடங்கிய பிரதமர் மோடி\n2018-ல் மே பதினேழு இயக்கம் கடந்து வந்த பாதை\nஇனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள் 2019\nஇடைநிலை ஆசிரியர்களின் நியாயமான போராட்டத்திற்கு மே 17 இயக்கம் தார்மீக ஆதரவு\nதோழர் வேல்முருகன் அவர்கள் முன்வைத்த #GobackNLC எனும் முழக்கத்தினை வலுப்படுத்துவோம்\nதிருச்சியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்ற தமிழின உரிமை மீட்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்\nதமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளிகளை இழுத்து மூட நினைக்கும் மத்திய மற்றும் மாநில அரசுகளின் சதி\nகீழ்வெண்மனி தியாகிகளுக்கு மே பதினேழு இயக்கத்தின் வீரவணக்கம்\nதிருச்சியில் கருஞ்சட்டை தமிழின உரிமை மீட்பு மாநாடு\nபெரியார் கருஞ்சட்டைப் பேரணி – சில புகைப்படங்கள்\nதிருச்சி கருஞ்சட்டை பேரணி மற்��ும் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் – முழு விவரம்\nதிருச்சி கருஞ்சட்டைப் பேரணி மற்றும் தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nநெல்லையில் “தமிழினம் காப்போம்” பொதுக்கூட்டம்\nகருஞ்சட்டை பேரணி தமிழின உரிமை மீட்பு மாநாட்டிற்கு நன்கொடை அளித்திடுங்கள்\nதிருமாவளவன் அவர்களை இழிவாகப் பேசி வரும் எச்.ராஜா போன்ற கிருமிகள் கைது செய்யப்பட வேண்டும். – திருமுருகன் காந்தி\nநெல்லையில் ”தமிழினம் காப்போம்” – உரிமை முழக்கப் பொதுக்கூட்டம்\nதமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் பெரியார் சரவணன் கைது – மே பதினேழு இயக்கம் வன்மையான கண்டனம்\nதிசம்பர் 23 – திருச்சியில் கருஞ்சட்டைப் பேரணி\nஅம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் – அம்பத்தூர்\n”தெளிவுப் பாதையின் நீச தூரம்” திரைப்படம் மீதான தடைக்கு எதிரான பத்திரிக்கையாளர் சந்திப்பு.\nஇந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் பாபர் மசூதி இடிப்பு நாள் கண்டன ஆர்ப்பாட்டம் – மே 17 இயக்கம் பங்கேற்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\n1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் க��டி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nமேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/05/chennai.html", "date_download": "2019-05-21T05:34:50Z", "digest": "sha1:C6ATJATINQWBGC3HCBUSAXP5FLO67FKR", "length": 15535, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "புயல் சின்னம்: சென்னையில் திடீர் மழை | Depression brings heavy rains for Chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n6 min ago அசாமில் தற்கொலை செய்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்.. ராணுவ மரியாதையுடன் வேலூரில் உடல் அடக்கம்\n16 min ago 1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு\n17 min ago வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\n19 min ago பாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\nFinance ஹலோ ஒயின்ஷாப் ஓனருங்களா... ஊழியருக்கு எதிராக ட்விட்டிய வாடிக்கையாளர்\nAutomobiles ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTechnology வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nபுயல் சின்னம்: சென்னையில் திடீர் மழை\nஆந்திர- தமிழக எல்லையொட்டி வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்டசில வட மாவட்டங்களில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.\nகடந்த சில வாரங்களாக சென்னை மக்களை வாட்டிய வெயில் குறைந்து, மழை பெய்து வருகிறது.\nஇன்று காலையும் தூறல் தொடர்ந்து கொண்டிருந்தது. இருந்தது. பிற்பகலில் பலத்த மழை பெய்தது.\nநுங்கம்பாக்கத்தில் 7 மி.மீ. மழையும், மீனம்பாக்கத்தில் 8.8. மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.\nபுயல் சின்னம் காரணமாக தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம்தெரிவித்துள்ளது.\nசென்னைக்குக் குடிநீர் வழங்கும் புழல், சோழாவரம், செம்பரம்பாக்கம், பூண்டி ஏரிகள் வறண்டு வரும் நிலையில்இந்த மழை வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.\nஇதற்கிடையே, சென்னைக்குக் குடிநீர் வழங்க கிருஷ்ணா நதியில் இருந்து நீரைத் திறந்துவிடுமாறு ஆந்திர அரசுக்குமுதல்வர் ஜெயலலிதா விடுத்த கோரிக்கை ஏற்கப்படும் என்று தெரிகிறது. ஸ்ரீசைலம் அணையில் இருந்து 3டி.எம்.சி. நீரைத் திறந்துவிட ஆந்திர அரசு முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்\nநாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஅதெப்படி இப்படியெல்லாம் வித்தியாசம் வரும்... 'சதி' என தேர்தல் கணிப்புகள் மீது அழகிரி சந்தேகம்\nசத்யபிரதசாஹூவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106514", "date_download": "2019-05-21T04:53:54Z", "digest": "sha1:IFR6NS2BTOIJQFMK2YGBQTALYZYVJDGE", "length": 14516, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "அஞ்சலி , செழியன் [கனடா]", "raw_content": "\n« ஏன் மகாபாரதத்தை எழுதுகிறேன்\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–52 »\nஅஞ்சலி , செழியன் [கனடா]\nகனடாவுக்கு நான் 2001ல் செல்லும்போது அறிமுகமான நண்பர் செழியன். அவருடைய நினைவுகளின் தொகுப்பான ஒரு போராளியின் நாட்குறிப்பு அப்போது சிறுநூலாக வெளியிடப்பட்டு விற்காமல் அடுக்கடுக்காக அவரிடம் இருந்தது. நான் சில பிரதிகள் வ���ங்கிவந்தேன். அதை வாசித்தபோதுதான் முதன்முறையாக ஈழப்போராட்டத்தின் நேரடி அனுபவ முகத்தை வாசித்தேன். இன்று மேலோட்டமான எழுத்தாளர்கள் காற்று அடிக்கும் திசைகளைக் கணித்து ஈழப்போராட்டம் பற்றி பொய்களையும் பிரச்சாரங்களையும் புனைவுகளாக எழுதிக்குவிக்கும் ஒரு காலகட்டத்தில் மிக முக்கியமான நூல் அது.\nஈழப்போராட்டத்தில் போராளிக்குழுக்களுக்கு இடையே நிகழ்ந்த போரில் உயிர்தப்பி ஐரோப்பாவுக்கும், அங்கிருந்து கனடாவுக்கும் புலம்பெயர்ந்தவர் செழியன். அவர் இலங்கையில் இருந்து தப்ப சேரன் உதவிசெய்தார். அந்நினைவுகளின் உண்மைத்தன்மை எந்த ஆதாரமும் தேவையில்லாமலேயே நம் ஆத்மாவை வந்தடைவது. அச்சித்தரிப்புகளில் இருந்த சகோதரப்போரின் இரக்கமற்றதன்மையும், திகைக்கவைக்கும் துரோகங்களும் மிகப்பெரிய வரலாற்றுப்பாடங்கள். நாம் பேணாவிட்டால் அரசியல் பிரச்சாரகர்களால் விரைவிலேயே அவை சொற்களால் மூழ்கடிக்கப்படும்..\nகுறிப்பாக ஒரு காட்சி. நெடுநாட்கள் இளைய நண்பர்களாகப் பழகிய புலி அமைப்பைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு ஆசிரியராக அமைந்த மூத்த போராளி ஒருவரை அவருக்கு வேறு அமைப்புடன் தொடர்பு இருக்கலாம் என்ற ஐயத்தின் பேரில் கொல்லவருகிறார்கள். அவர்கள் வரும் நோக்கத்தை ஊகித்த அவர்கள் துரத்துகிறார்கள். “மாஸ்டர் ஓடாதீர்கள் சுட்டுவிடுவோம்” என்று கூவுகிறார்கள். “தம்பி சுடாதீர்கள். எதுவானாலும் பேசுவோம்” என்று அவர் கூவியபடி ஒரு சுவரை ஏறிக்கடக்க முயல்கிறார். சுட்டுவிடுகிறார்கள். விழுந்து உயிர்துறக்கிறார்.\nபதினெட்டு ஆண்டுகளுக்கு முன் கனடாவில் செல்வம் இல்லத்தில் அந்த சிறுநூலில் அந்நிகழ்ச்சியை வாசித்து இரு கால்களும் வெடவெடக்க, உள்ளம் மரத்துப்போய் அமர்ந்திருந்தேன். நாளிதழ்களில் நாம் வாசிக்கும் போர்ச்செய்திகளுக்கும், பிரச்சார உண்மைகளுக்கும் அடியில் போர் என்றால் என்ன என்பதை காட்டிய நிகழ்ச்சி அது. பின்னர் பல ஈழப்போர் நாவல்களை வாசித்தேன். கணிசமானவை எளிய பிரச்சாரக்குப்பைகள். ஓரளவு நம்பகத்தன்மை கொண்டவை சயந்தனின் ஆதிரை போன்றவை. ஆனால் எவற்றிலும் அந்த உண்மை நிகழ்ச்சிச் சித்தரிப்பின் வேகம் கொண்ட ஒரு காட்சி இல்லை.\nஅவர் ஒரு நாவலாக அந்த அனுபவங்களை எழுதலாம் என நான் கோரினேன். அவர் எழுத விரும்பினார். பின்னர் ’நான் வானத்த���ப் பிளந்த கதை’ என்ற பேரில் சற்று விரிவாக்கம் செய்யப்பட்டு அந்நூல் வெளிவந்தது. நாவல் எழுதப்படவில்லை. கவிதைகள் எழுதினார். பெரும்பாலும் இருத்தலின் நிலையின்மையும் இழப்பின் வெறுமையும் நிறைந்த கவிதைகள் அவை. குழந்தைகளிடம் பொய்களைக் கூறாதீர்கள், ‘ஆளற்ற தனித்த தீவுகளில் நிலவு, ஈரமற்ற மழை‘ என தொகுப்பாக அவை வெளிவந்துள்ளன\nஅதன்பின் இருமுறை கனடா சென்றபோதும் செழியனைச் சந்தித்தேன். ஒவ்வொருமுறை வழியனுப்பும்போதும் கண்ணீர் மல்க தழுவிக்கொள்வார். மீட்கமுடியாத உளச் சோர்வில் இருந்தார். கனடாவின் பண்பாட்டுத்தனிமையாக இருக்கலாம். அவருடைய கனவுகளின் இழப்பாக இருக்கலாம். அதை நாம் அறியவே முடியாது. அவரைப்போன்றவர்கள் தங்களை முழுமையாக பூட்டிவைத்துக்கொள்ளும் பயிற்சியைப் பெற்றவர்கள்\nசெழியன் செல்வத்திற்கு இளையவர் போலிருந்தார். அவர்கள் மெல்லிய நக்கல்களால் ஒருவருக்கொருவர் காலைவாரிக்கொள்வதை சொல் சொல்லாக நினைவுகூர்கிறேன். காலம் இதழுக்கும் அவர் ஒர் அணுக்கமான தோழர்.\n[…] அஞ்சலி , செழியன் [கனடா] […]\nஅணுமின்சாரமின்றி வேறு வழி இல்லையா\nபெண் எப்போது அழகாக இருக்கிறாள்\nநூறு நிலங்களின் மலை - 1\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்��ீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/31194923/1007256/CHENNAICOLLEGE-STUDENTARRESTPOLICE-STATION.vpf", "date_download": "2019-05-21T05:38:43Z", "digest": "sha1:JTNV7HNCY44OBD7GDKAHRL63RNHMHMOZ", "length": 9748, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகத்தியுடன் பேருந்தில் சென்ற விவகாரம்: காவல்நிலையத்தில் பிள்ளைகளை கண்டித்த குடும்பத்தினர்\nமாற்றம் : செப்டம்பர் 01, 2018, 09:02 AM\nசென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nசென்னையில், சாலையில் சென்றவர்களை அச்சுறுத்தும் வகையில், பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் செய்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எஞ்சிய மூன்று பேரை தேடி வருகின்றனர். இதனிடையே வண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் அந்த மாணவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், அந்த மாணவர்களை கண்டித்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி ���ூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00454.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/12054/", "date_download": "2019-05-21T04:48:53Z", "digest": "sha1:B5CP2KU4SG5DVYSNQENQSJHN7O7KEGAQ", "length": 10782, "nlines": 123, "source_domain": "amtv.asia", "title": "6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் – AM TV", "raw_content": "\n6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்\n6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்\nதிருப்பூர் பல்லடத்தில் தங்கும் விடுதியில் 6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள் . வடுகபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் தங்கும் விடுதியில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர்கள் தங்கி பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் நிலையில் விடுதி வளாகத்திற்குள் 6 அடி நீளத்திற்கு மேல் உள்ள பாம்பு புகுந்ததை கண்ட அப்பகுதியினர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்ததை தொடர்ந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பிடித்தனர், இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது ,\nTags: 6 ஆடி நீளமுள்ள பாம்பை பிடித்த தீயணைப்பு வீரர்கள்\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nவெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி\n32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/actress-vedhika-in-bollywood/", "date_download": "2019-05-21T05:30:52Z", "digest": "sha1:SHETHPZMW675XWVD6ZK3JU2ZRNL4X2K3", "length": 6572, "nlines": 123, "source_domain": "tamilscreen.com", "title": "பாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா… – Tamilscreen", "raw_content": "\nபாபநாசம் படத்தை ஜித்து ஜோசப் இந்தியில் கிரைம் திரில்லர் படத்தை இயக்குகிறார்.\nஇந்தப் படத்தில் வேதிகா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.\n2012 ல் வெளிவந்த “த பாடி” என்ற ஸ்பானிஷ் படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது.\nஇம்ரான்ஹாஸ்மி கதாநாயகனாகவும் முக்கிய வேடத்தில் ரிஷி கபூரும் நடிக்கும் இந்த படத்தில், காலகண்டி பட நடிகை ஷோபிதா துலிபாலா மற்றொரு முக்கிய வேடத்திற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.\nதமிழ் மலையாளம் கன்னடம் தெலுங்கு படங்களில் நடித்துள்ள வேதிகாவுக்கு 2013-ல் வெளிவந்த பாலாவின் பரதேசி படம் நல்ல புகழை தேடிதந்தது.\nபாலிவுட் படவாய்ப்பு குற���த்து வேதிகா என்ன சொல்கிறார்…\nஇந்தி பட உலகில் நுழைவதற்கு நல்ல வாய்ப்பை எதிர்பார்திருந்தேன், இப்பொழுது இந்த வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என்றார் வேதிகா.\nவேதிகா தேர்வு செய்யப்பட்டது குறித்து, நாடு முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில் பல ஆடிஷன்களுக்கு பிறகு தங்களிடம் வேதிகா சிக்கியதாக கூறுகிறார் இயக்குனர் ஜித்து ஜோசப்.\nஅப்பாவித்தனம் கலந்த இளம் கல்லூரி மாணவி கதாபாத்திரம் அவருக்கு அழகாக பொருந்துகிறது என்றும் இம்ரான்- வேதிகா ஜோடி ரசிகர்களை கவர்ந்திழுக்கும் என்றும் இயக்குனர் கூறுகிறார்.\nஇப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இம்மாதம் மும்பையில் தொடங்கியது, அடுத்த கட்ட படப்பிடிப்பு மொரீஷியசில் விரைவில் தொடங்கவுள்ளது.\nTags: Actress VedhikaActress Vedhika in bollywoodஅதர்வாபரதேசிபாலிவுட்டில் கால்பதிக்கும் வேதிகா\nகால்பந்தை மையமாக கொண்ட படம் - ‘சாம்பியன்’\nபத்திரிகையாளர்களிடம் அநாகரீகம்... -நிதானம் இழந்த ‘ஏய்’ ரஜினிக்கு கண்டனம்...\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\nதர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் கதை இதுதானா\nபத்திரிகையாளர்களிடம் அநாகரீகம்... -நிதானம் இழந்த ‘ஏய்’ ரஜினிக்கு கண்டனம்...\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23419", "date_download": "2019-05-21T05:44:43Z", "digest": "sha1:TGMTDA7DB26L7OXYHAKJKWF5IMVGYK3H", "length": 7970, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆலய தரிசனம்\nஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் : பக்தர்கள் திரளாக பங்கேற்பு\nஸ்ரீவைகுண்டம்: நவதிருப்பதிகளில் ஒன்பதாவது திருப்பதியான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்கோயில் சுவாமி நம்மாழ்வார் மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆழ்வார்திருநகரி ஆதிநாதர்கோயிலி் மாசி திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி நம்மாழ்வாருக்கு காலை 5மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6மணிக்கு திருமஞ்சனம், 7.30மணிக்கு நித்தியல் கோஷ்டிம் நடந்தது. 8.00 மணிக்கு கொடிப்பட்டம் ரத வீதிகள் சுற்றிவந்தது. தொடர்ந்து 8.50 மணிக்கு மீனலக்கனத்தில் கொடியேற்றம் நடந்தது. மாசி திருவிழாவில் நம்மாழ்வார்சுவாமி தினமும் காலை வீதிபுறப்பாடும், திருமஞ்சனமும், கோஷ்டி வகையறாவும் உத்திராதிமடம் வானுமலை மடம், திருக்குறுங்குடி மடம் கண்ணாடி மண்டபம், பராங்குச மண்டபம் உடையவர் சன்னதி ஆகியவற்றில் நடக்கிறது.\nதினமும் மாலையில் பல்வேறு வாகனகளில் வீதி புறப்பாடும் நடக்கிறது. பிப்.18ம்தேதி 5ம் திருவிழாவை முன்னிட்டு கருடவாகனத்தில் சுவாமி பொலிந்து நின்றபிரான் கருடசேவை நடக்கிறது. பிப். 22ம்தேதி 9ம் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடக்கிறது. பிப். 23மற்றும் 24ம்தேதிகளில் தெப்பத்திருவிழாவும் நடைபெறும்.கொடியேற்றத்தில் நிர்வாகஅதிகாரி விஸ்வநாத், தக்கார் இசக்கியப்பன், ஸ்ரீ ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்யசபா தலைவர் வரதராஜன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.\nரங்கா.. ரங்கா கோஷம் விண்ணதிர. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்தனர்\nசோழவந்தானில் சித்திரை திருவிழா பூப்பல்லக்கு\nபால தண்டாயுதபாணி சுவாமி கோயில் கும்பாபிஷேகம்\nபேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோயிலில் தெப்ப உற்சவம்\nகலசபாக்கம் அருகே காப்பலூரில் 42 அடி உயர வீர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்\nதிருச்செந்தூர் வீரகாளிஅம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில��� வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-05-21T05:45:07Z", "digest": "sha1:BTGEXB4GPEQNJ7QGAYVBDIQPUHRBTACO", "length": 15076, "nlines": 78, "source_domain": "thowheed.org", "title": "விபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா? - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nவிபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா\nவிபச்சாரம் செய்த குரங்குக்கு கல்லெறி தண்டனையா\nஹதீஸ்களை ஆய்வு செய்யும் அறிஞர்கள் இரு வகையில் உள்ளனர்.\nஒரு செய்தியைப் பதிவு செய்யும் போது அறிவிப்பவர்களை மட்டும் ஆய்வு செய்பவர்கள் ஒரு வகையினராவார்கள். நம்பகமானவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறதா என்பதில் மட்டுமே இவர்கள் கவனம் செலுத்துவார்கள்.\nஅந்தச் செய்தியின் கருத்து சரியானதா குர்ஆனுக்கும், கண் முன்னே தெரியும் உண்மைக்கும் முரணில்லாமல் உள்ளதா குர்ஆனுக்கும், கண் முன்னே தெரியும் உண்மைக்கும் முரணில்லாமல் உள்ளதா என்பதை ஆய்வு செய்பவர்கள் இன்னொரு வகையினராவர்.\nசில அறிஞர்கள் இரண்டையும் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்வார்கள்.\nஒரு ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று முதல் வகை அறிஞர்கள் பதிவு செய்தால் அவர்கள் அறிவிப்பாளர்களை மட்டும் கவனித்துத் தான் இப்படிக் கூறுகிறார்களே தவிர கருத்தைக் கவனித்து அல்ல.\nபுகாரியில் இடம்பெறும் ஒரு செய்தியை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nஅறியாமைக் காலத்தில் விபச்சாரம் செய்த ஒரு பெண் குரங்கை, குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை நான் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.\nஅறிவிப்பவர் : அம்ர் பின் மைமூன்\nநூல் : புகாரி 3849\nஇது நபிமொழி அல்ல. அறியாமைக் கால சம்பவம் என்று ஒருவர் சொன்னதை புகாரி பதிவு செய்துள்ளார்.\nஇதன் கருத்தை நம்பி புகாரி ஏற்றுக் கொண்டார் என்று சொல்ல முடியாது. மிகச் சாதாரண மனிதன் கூட இதன் கருத்தைச் சரிகாண மாட்டான் எனும் போது புகாரி இமாம் இந்தக் கருத்தை நிச்சயம் சரிகண்டு இருக்க மாட்டார்.\nஇதில் பல அபத்தங்கள் உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றைக் காண்போம்.\nமனிதர்களுக்கு மட்டும் தான் திருமணம், விபச்சார���் என்ற இரண்டு வகையான பாலியல் தொடர்புகள் உள்ளன. மனிதர்களல்லாத மற்ற உயிரினங்களுக்கு விபச்சாரம் என்ற நிலை இல்லை. ஒரு ஆண் குரங்கு ஒரு பெண் குரங்குடன் உடலுறவு கொண்டால் மனைவியுடன் உறவு கொள்கிறதா மனைவியல்லாத குரங்குடன் உடலுறவு கொள்கிறதா மனைவியல்லாத குரங்குடன் உடலுறவு கொள்கிறதா என்று கற்பனை செய்ய முடியாது.\nஇந்தச் உண்மைக்கு மாற்றமான இச்செய்தி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை உண்மை என நம்பி புகாரி அவர்கள் பதிவு செய்துள்ளதாகக் கருத முடியுமா\nவிபச்சாரம் என்பது ஆணும், பெண்ணும் சேர்ந்து தான் செய்ய முடியும். இங்கே பெண் குரங்கைத் தண்டித்துள்ளார்கள்; ஆண் குரங்கைத் தண்டித்ததாக இந்தச் செய்தியில் இல்லை. இது அடுத்த அபத்தமாக உள்ளது.\nகுரங்குகள் திருமணம் செய்து குடும்பம் நடத்துவதில்லை. எனவே எல்லாக் குரங்குகளும் செய்ததைத் தான் அந்தக் குரங்கும் செய்துள்ளது. அப்படி இருக்கும் போது மற்ற குரங்குகள் எப்படி குறிப்பிட்ட அந்தக் குரங்கை குற்றம் சாட்டி தண்டித்து இருக்க முடியும் இது அடுத்த அபத்தமாக உள்ளது.\nஒரு குரங்கின் செயல் மற்ற குரங்குகளுக்குப் பிடிக்காவிட்டால் மனிதர்கள் தண்டிப்பது போல் அவை தண்டிப்பதில்லை. மாறாக பாய்ந்து பிராண்டி தாக்கும். கூட்டமாகச் சேர்ந்து கொண்டு மனிதர்கள் செய்வது போல் கல்லெறி தண்டனை வழங்கி இருக்க முடியாது. இது மற்றொரு அபத்தமாகும்.\nமேலும் சில குரங்குகள் சூழ்ந்து கொண்டு கல்லெறிந்ததைத் தான் மேற்படி அறிவிப்பாளர் பார்த்திருக்க முடியும். குரங்குகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி எதற்காகக் கல் எறிகிறீர்கள் என்று அவர் விசாரித்து இருக்க முடியாது. விபச்சாரத்துக்குத் தண்டனை வழங்குகிறோம் என்று அவை சொல்லி இருக்கவும் முடியாது. இது இன்னொரு அபத்தமாக உள்ளது.\nஎனவே குரங்குகளுக்குள் நடந்த தாக்குதலின் காரணத்தை மனிதன் அறிந்து கொள்ள முடியாது. எனவே இது முற்றிலும் பொய்யான கட்டுக் கதை என்பது பளிச்சென்று தெரிகிறது.\nஅப்படி இருந்தும் புகாரி இதை ஏன் தனது புகாரியில் பதிவு செய்தார் இது தவறான செய்தி என்பது அவருக்குத் தெரியவில்லையா இது தவறான செய்தி என்பது அவருக்குத் தெரியவில்லையா என்று நாம் குழம்பத் தேவை இல்லை.\nஇச்செய்தியைத் தனக்குச் சொன்னவர் நம்பகமானவராக உள்ளார். அவருக்குச் சொன்��வரும் நம்பகமானவராக உள்ளார். அவருக்குச் சொன்னவரும் நம்பகமானவராக உள்ளார். எனவே இது ஆதாரப்பூர்வமானது என்பது மட்டுமே அவரது பார்வை. அதன் கருத்து பற்றி புகாரி இமாம் இந்நூலில் கவனம் செலுத்தவில்லை என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.\nகுர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை புகாரி இமாம் அவர்கள் எப்படி நம்பகமான ஹதீஸ்கள் என்று பதிவு செய்தார் என்று கேட்பவர்களுக்கு இதில் போதுமான விடை உள்ளது.\nஉலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா\nஅந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா\nஅஜ்வா பேரீச்சம்பழம் சாப்பிட்டால் விஷம் பாதிக்காதா\nPrevious Article உலகம் படைக்கப்பட்டது ஏழு நாட்களிலா\nNext Article ஜும்ஆவின் போது முட்டுக்கால்களில் கைகளைக் கட்டி அமரலாமா\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅரசியல் அல்லாஹ்வை நம்புதல் ஆடை அணிகலன்கள் இணை கற்பித்தல் இதர நம்பிக்கைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) ஏகத்துவம் இதழ் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் குடும்பவியல் சுன்னத்தான தொழுகைகள் ஜமாஅத் தொழுகை தமிழாக்கம் தர்கா வழிபாடு திருக்குர்ஆன் திருக்குர்ஆன் விளக்கம் திருமணச் சட்டங்கள் துஆ - பிரார்த்தனை தொழுகை சட்டங்கள் தொழுகை செயல்முறை தொழுகையில் ஓதுதல் தொழுகையை பாதிக்காதவை நபிமார்களை நம்புதல் நற்பண்புகள் தீயபண்புகள் நவீன பிரச்சனைகள் நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் நூல்கள் நோன்பின் சட்டங்கள் பள்ளிவாசல் சட்டங்கள் பாங்கு பித்அத்கள் பெண்களுக்கான சட்டங்கள் பொய்யான ஹதீஸ்கள் பொருளாதாரம் மரணத்திற்குப்பின் மறுமையை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது மூட நம்பிக்கைகள் வட்டி விதண்டாவாதங்கள் விளக்கங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் ஹதீஸ்கள் ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/30124139/1007139/Government-Contract-DealMansoor-Ali-Khan-case-dismissed.vpf", "date_download": "2019-05-21T04:25:14Z", "digest": "sha1:NFC7GTMNMST3THCHNRMAF7UOBQQNO3RJ", "length": 9574, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அரசின் நலத்திட்ட பணி ஒப்பந்த விவகாரம் - மன்சூர் அலிகான் வழக்கு தள்ளுபடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅரசின் நலத்திட்ட பணி ஒப்பந்த விவகாரம் - மன்சூர் அலிகான் வழக்கு தள்ளுபடி\nதமிழக அரசின் நலத்திட்ட பணிகளை 3-வது நபருக்கு ஒப்பந்தம் விடும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.\nதமிழக அரசின் நலத்திட்ட பணிகளை 3-வது நபருக்கு ஒப்பந்தம் விடும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக் கோரி நடிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கி அமர்வு, ஆதாரங்கள் தாக்கல் செய்யாமல், பத்திரிகை செய்தியின் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டிருப்பதால் மனுவை தள்ளுபடி செய்வதாக தெரிவித்துள்ளனர்.\nஅரசு பிளீடர், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ராஜினாமா\nசென்னை உயர் நீதிமன்றத்தில், அரசு பிளீடராக பணியாற்றிய டி.என்.ராஜகோபாலன் மற்றும் கூடுதல் தலைமை வழக்கறிஞராக பணியாற்றிய மணிசங்கர் ஆகியோர் தங்களது பணியை ராஜினாமா செய்துள்ளனர்.\nஅரசு பேருந்து கட்டணம், நேரம் பற்றிய விவரங்கள் : இணையதளத்தில் செப்.20-க்குள் வெளியிட அறிவுறுத்தல்\nதமிழக அரசு பேருந்துகளின் வழித்தட பட்டியல், இயக்கப்படும் நேரம் மற்றும் கட்டண விவரங்களை இணையதளத்தில் வெளியிடுமாறு, மண்டல போக்குவரத்து அதிகாரிகளுக்கு, தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.\n\"தாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து காக்க வேண்டும்\" - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதாஜ்மகாலை மாசு பாதிப்பிலிருந்து பாதுகாக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை ம���ுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஅதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்\nமீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/147023-a-story-about-kalaimamani-award-winner-folk-artist-mohan.html", "date_download": "2019-05-21T05:33:10Z", "digest": "sha1:34L6FJNRHAWTW65WXVJZ65N6DMOUOJT7", "length": 30582, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "``என் உயிர் இருக்கும்வரை கிராமியக் கலையை கற்றுக்கொடுப்பேன்!’’ - கலைமாமணி மோகன் | A story about Kalaimamani Award winner folk artist Mohan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:38 (13/01/2019)\n``என் உயிர் இருக்கும்வரை கிராமியக் கலையை கற்றுக்கொடுப்பேன்’’ - கலைமாமணி மோகன்\n\"வாழ்க்கை கடைசி வரைக்கும் வறுமையிலேயே பயணிக்கிறது என்ற வருத்தம் இருந்தாலும், கலையை இன்றுவரை மதிக்கிறேன். என்னுடைய சர்வீஸில் பல கலைஞர்களை வளர்த்துள்ளேன். அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சிகள், சி��ிமாக்கள் என்று சென்றுவிட்டனர்.\"\nதான் கற்ற கிராமியக் கலையை பல்வேறு நாடுகளுக்கும், மாநிலங்களுக்கும் கொண்டு சென்ற மோகன் வாத்தியார் தற்போது தன் 8 வயது பேரனுக்கும், 7 வயது பேத்திக்கும் கிராமியக் கலையை கற்றுக்கொடுத்துவருகிறார்.\nமதுரையில் பிரபலமான கிராமியக் கலைஞர்களான கலைமாமணி வேலு, லெட்சுமி, காவடி சுந்தரம், சுலோக்சனா, ஓம் பெரியசாமி உள்ளிட்ட கலைஞர்களுடன் இணைந்து பணி செய்த பிரபல கட்டைக்கால் கலைஞர் ஆர்.மோகன். மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களின் பட்டி தொட்டிகள் வரை, கிராமியக் கலையைக் கொண்டு சென்று, பல கலைஞர்களை வளர்த்துள்ளார். சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளிலும், வெளி மாநிலங்களிலும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். தற்போது 65 வயதாகிய இவர் தனது மகனுக்கு மட்டும் அல்லாமல் பேரன், பேத்திகளிடமும் கிராமியக் கலையை கற்றுக்கொடுத்து, கலையை வளர்த்துவருகிறார்.\nமதுரை ஜெய்ஹிந்த்புரத்தில், பத்துக்கு பத்து அடி ஓட்டு வீட்டில் வசித்துவரும் மோகன் ஐயாவைச் சந்தித்து பேசினோம்...\n``காலம் மாறிப்போச்சு தம்பி... கலைக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரமும் குறைஞ்சு போச்சு. ஆனா, என்னுடைய நெஞ்சில் கிராமியக் கலையின் ஆர்வம் இன்னும் குறையலை. கஞ்சிக்குக் கஷ்டப்பட்டாளும் கிராமியக் கலையை என்னுடைய குடும்பம் விடாது’’ என ஆதங்கத்துடன் பேசத் தொடங்கினார்.\n\"அப்பா அடித்துவிட்டார். இனி வீட்டில் இருக்கக்கூடாது எனக் கிளம்பிய நான், சிவாஜி கணேசன் போல் பெரிய நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்டு, எட்டு வயதில், எட்டு ரூபாயுடன் சென்னைக்குச் சென்றேன். கோடம்பாக்கம் வாணி ஸ்டுடியோவில் லைட்பாயாக வேலைக்குச் சேர்ந்தேன். இயக்குநர் வின்செண்ட் `மதுரைக்காரன் துடுக்கா பேசுவான்’ என்று என்னை உடனே வேலைக்குச் சேர்த்துக்கொண்டார். அப்போது அன்னை வேளாங்கண்ணி என்ற திரைப்பட சூட்டிங் நடைபெற்றது.\nஅதில் கிராமியக் கலைஞர்கள் நிறையப் பேர் நடனமாடினார்கள். ஒரு வாரம் அதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கிராமியக் கலை மீது ஆர்வம் ஏற்பட்டது. சாப்பாடு நேரத்தில் ஆள் இல்லாத சமயம், கலைஞர்கள் வைத்திருந்த கட்டைக்காலை மாட்டி நடந்துபார்த்தேன். இதை மறைமுகமாகப் பார்த்துக்கொண்டிருந்த என்னுடைய குரு கே.டி.பெருமாள், என் ஆர்வத்தைப் பார்த்து கிராமியக் கலைகளைக் கற்றுக் கொடுத்தார்.\nஆட்டம் பழகி இரண்டு மாதத்திலேயே பெரும் கலைஞருடன் சவாலுக்காக என்னைக் களத்தில் இறக்கினார். பயந்து கொண்டே போட்டியில் இறங்கி நான் இரண்டு ஆட்டம் மட்டும் ஆடி அவரை வென்றேன். ஆனால், அது எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அவரிடம் சென்று உங்களிடம் போட்டியிட்டது தவறு என்று மன்னிப்பு கேட்டேன். ஆனால், ஆவர் `இதற்கு நீ மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. நீ கலை உலகில் சிறந்து விளங்குவாய்’ என்று வாழ்த்தி சால்வை போர்த்தி அனுப்பிவைத்தார். தொடர்ந்து சென்னையில் இருந்துகொண்டு என்னுடைய வாத்தியாருடன் கலை நிகழ்ச்சிகளுக்குச் சென்று பெயர் எடுத்துவந்தேன்.\nபல நாள்கள் பட்டினியும், பசியும் இருக்கும். கிராமங்களில் ரசிகர்களின் கைதட்டலால் மனது நிறையும். வாத்தியார் வாங்கித்தரும் காப்பிக்கும், டீ க்கும் வயிறு நிறையும். பல நேரம் சம்பளத்துக்காக ஆடுவோம். சில நேரம் சம்பளம் எதிர்பார்க்க முடியாது. இருந்தாலும் ஆட வரமாட்டோம் எனச் சொன்னதில்லை. கிடைத்த காசை வைத்து பஸ் ஏறி போயிருவோம்.\nஅதன்பின், எங்கள் வீட்டில் என்னைத் தீவரமாக தேடிக் கண்டுபிடித்தனர். 8 வயதில் சென்னைக்கு வந்த நான் 18 வயதில் மதுரைக்கு அப்பாவுடன் திரும்பி வந்துட்டேன். மதுரையில் பிரபல கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் நடத்தினேன். மாடு ஆட்டம், மயில் ஆட்டம், குதிரை ஆட்டம், கரகாட்டம் என்று எதற்கும் சலைக்காம நிகழ்ச்சிக்குப் போனேன். 2003-ல் அப்துல் கலாம் ஐயா அவர்களிடம் விருதும் பாராட்டும் பெற்றேன். அதே ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் `கலை நன்மணி’ விருது பெற்றேன். 2005-ல் `கலைமாமணி’ விருது பெற்றேன். 2007-ல் `கலைமணி’ விருது பெற்றேன்.\n2006-ல் ஜெர்மனியில் உள்ள கலைப் பள்ளியின் மூலம் `கலைமுதுமணி’ விருது பெற்றேன். இப்படி பல்வேறு விருதுகள் பெற்றேன். தற்போது முதுமை அடைந்துவிட்டதால் கலைப் போட்டிகளுக்கு மார்க் போட செல்கிறேன். வாழ்க்கை கடைசி வரைக்கும் வறுமையிலேயே பயணிக்கிறது என்ற வருத்தம் இருந்தாலும், கலையை இன்றுவரை மதிக்கிறேன். என்னுடைய சர்வீஸில் பல கலைஞர்களை வளர்த்துள்ளேன். அவர்கள் தற்போது தனியார் தொலைக்காட்சிகள், சினிமாக்கள் என்று சென்றுவிட்டனர்.\nஎன்னுடைய மகனுக்கும் கிராமிய கலையைக் கற்றுக்கொடுத்துள்ளேன். தற்போது என்னுடைய பேரனுக்கும், பேத்திக்கும் கற்றுக்கொடுத்துவருகிறேன். என் உயிர் இருக்கும்வரை கிராமியக் கலையை விரும்பும் நபர்களுக்குக் கற்றுக்கொடுப்பேன். என்னுடைய பல நாள் கோரிக்கை கிடப்பில் இருக்கிறது. கலைமாமணி உள்ளிட்ட அரசு சார்ந்த விருதுகளை அரசு வழங்க வேண்டும். முறையாகப் பயிற்சி பெற்று பணியாற்றும் கலைஞர்களுக்கு அதனை வழங்கி கௌரவப்படுத்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தார்.\nமோகன் மாஸ்டர் மகன் பாண்டி கூறுகையில், ``நானும் 8 வயதில் கரகத்தைப் பிடிக்க ஆரம்பித்தேன். தற்போது என்னுடைய குழந்தைகள் என் அப்பாவிடம் கட்டைக்கால் பயிற்சி எடுத்துவருகின்றனர். கலை வளர்மணி, கலை சக்கரவர்த்தி, கலை முரசு, உள்ளிட்ட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளேன். கடந்தவாரம் சர்வதேச தமிழர் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். வருடத்தில் 6 மாதம் கலை நிகழ்ச்சிக்குச் செல்வதை வைத்து குடும்பம் நடத்திவருகிறேன். அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும்போது நிகழ்ச்சிகளுக்குச் சென்றுவருகிறேன்.\nபொங்கல் நேரத்தில் நிகழ்ச்சிகள் அதிகமாக இருக்கும். அப்பாவுக்குப் பிறகு நானும், என்னுடைய குழந்தைகளும் கிராமியக் கலைகளைக் கொண்டு செல்வோம். பள்ளிகளுக்குச் சென்று தற்போது குழந்தைகளுக்கு பயிற்சி கொடுத்துவருகிறேன். கிராமியக் கலை எப்போதும் அழிந்துவிடக்கூடாது என்று பல்வேறு முயற்சிகள் செய்துவருகிறேன். அரசு எங்களைப் போன்ற கலைஞர்களுக்கு வழங்கவேண்டிய இலவச வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட சலுகைகளை வழங்கிட வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.\nகிராமியக் கலைகள் அழியக்கூடாது என்றால், இவர்களைப் போன்ற ஏழ்மையான கலைஞர்களை அரசு மீட்டெடுக்க வேண்டும்\n``இது புது பொங்கலா.. 28 -வது பொங்கலானு தெரியல..” - போராட்டத்துக்குத் தயாராகும் அற்புதம்மாள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nதோல்வியில் முடிந்த `ஜனாதிபதி சந்திப்பு’ பிளான் - மம்தா, சந்திரபாபு நாயுடு சந்திப்பில் நடந்தது என்ன\n`நமக்கு இருப்பது ஒரு உலகம்தான்... பாதுகாக்க வாருங்கள்' - சுவீடனிலிருந்து ஓர் அபயக் குரல்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00455.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/testimonials", "date_download": "2019-05-21T04:32:10Z", "digest": "sha1:X5TEKQOKTSR7MDPR7YXW4YK6XDHBWLLH", "length": 103070, "nlines": 1739, "source_domain": "arisenshine.in", "title": "திடுக்கிடும் சாட்சிகள்", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nவெளியிடப்பட்டது: 04 ஜூன் 2015\nநம் வாழும் தமிழகத்தையும், நம் நாடு இந்தியாவையும் தேவன் இரட்சிக்க வேண்டும். நாளுக்கு நாள் பாவம் பெருகி வரும் இந்தக் காலத்தில் தேவனுக்காக எழும்பி பிரகாசிக்கும் தேவ ஊழியர்கள் எழும்ப வேண்டும்.\nசில குடும்ப சூழ்நிலை காரணமாக 2 லட்சத்திற்கும் மேலாக கடன் வாங்கியுள்ளேன். இந்த கடன் பாரத்தில் இருந்து தே���ன் என்னை விடுவிக்க வேண்டும். மேலும் எனது குடும்பத்தினர் எல்லாரும் இன்னும் இரட்சிக்கப்படவில்லை. அவர்களும் தேவனை அறிந்து, இரட்சிக்கப்பட ஜெபித்துக் கொள்ளுங்கள்.\nஎனது உடலில் ஆங்காங்கே அலர்ஜி போல தோன்றி மிகவும் கஷ்டப்படுகிறேன். இது ஒரு வகை தோல் வியாதி என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். என்னை இரட்சித்த தேவன், இன்றும் சுகமாக்க வல்லவராக இருக்கிறார் என்பதை விசுவாசித்து, எந்த மருந்தும் நான் சாப்பிடவில்லை. தேவன் இந்த நோயிலிருந்து பூர்ண சுகமளித்து, என்னை ஒரு அற்புத சாட்சியாக நிறுத்த எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள்.\nவெளியிடப்பட்டது: 22 டிசம்பர் 2014\nகொடும் பாவியான என்னை, இயேசு மீட்டார்\nநாகப்பட்டினத்தில் இருந்து மதியழகன் என்ற சகோதரன் கூறுகிறார்...\nஎண்ணிக்கையில் அடங்காத தெய்வங்களை வணங்கும் ஒரு மார்க்கத்தில் அதிக நம்பிக்கைக் கொண்ட ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்டேன். சிறு வயதிலேயே படிப்பில் அதிக ஆர்வம் காட்டாததால், பள்ளிப் படிப்பைக் கூட நான் முடிக்கவில்லை.\nமேலும் படிக்க: திடுக்கிடும் சாட்சிகள்\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 6\nவெளியிடப்பட்டது: 13 செப்டம்பர் 2018\nஆதிகால அப்போஸ்தலர்களின் சபையில் பந்தியை விசாரிக்க நியமிக்கப்பட்டவர்களில் ஒருவரான ஸ்தேவான், இயேசு கிறிஸ்துவை குறித்து பிரசங்கித்து, அவரது நாமத்திற்காக முதல் ரத்தச் சாட்சியாக மரிக்கிறார். அப்போஸ்தலர்: 6.15 – ஸ்தேவானின் முகம் ஒரு தேவ தூதனின் முகம் போல தெரிந்தது என்று காண்கிறோம்.\nமேலும் படிக்க: ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 6\nவெளியிடப்பட்டது: 03 டிசம்பர் 2014\nகர்த்தருக்குள் அன்பான எல்லா வாசகர்களுக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். நம்மை அழைத்த தேவன் முடிவு வரை வழிநடத்த வல்லமை உள்ளவர் என்பதை ஒவ்வொரு நாளும் நம் வாழ்க்கையில் உணர்ந்து வருகிறோம்.\nகடந்த 2 ஆண்டுகளாக www.arisenshine.in இணையதளத்தை நடத்துவதற்கு எங்களுக்கு அளித்த தேவ கிருபைக்காக நன்றியுள்ள இருதயத்தோடு துதிக்கிறோம். இணையதளத்திற்காகவும் எங்களுக்காகவும் ஜெபித்த எல்லா வாசகர்களுக்கும் கிறிஸ்து இயேசுவிற்குள் நன்றியைத் தெரிவித்து கொள்கிறோம். வெற்றிகரமான மூன்றாவது ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்க, எங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த எல்லாருக்கும் நன்றியைத் தெரிவிக்கிறோம்.\nநம் இணையதளத்தின் பேஸ்புக் பக்கத்தில், பல தேவ ஊழியர்களும் தொடர்ந்து ஆவிக்குரிய சிந்தனைகளை அனுப்புவதை எண்ணி மகிழ்கிறோம். மேலும் சிலர், பல பயனுள்ள ஆவிக்குரிய செய்திகளையும், அதற்கான லிங்குகளையும் அனுப்புகிறார்கள். அவை அனைத்தும் எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது என்பதைக் கூற விரும்புகிறோம்.\nகடந்த 2 ஆண்டுகளில் பல ஆவிக்குரிய செய்திகளையும் அனுபவங்களையும் சாட்சிகளையும் இணையதளத்தில் பகிர்ந்து கொள்ள கர்த்தர் உதவி செய்தார். இதில் பல செய்திகளைக் குறித்த சந்தேகங்களையும் கூடுதல் விளக்கங்களையும் கேட்டு, பலரும் இமெயில் அனுப்பினார்கள். வாட்ஸ்அப்பில் கேட்டார்கள். தேவ செய்திகளின் மூலம் அடைந்த நன்மைகளைக் குறித்தும் சிலர் பகிர்ந்து கொண்டனர்.\nஎங்களுக்கு வந்த இமெயில்களில், பெரும்பாலானோர் மீண்டும் மீண்டும் கேட்ட ஒரு கேள்விக்கு இங்கே விளக்கம் அளிக்க விரும்புகிறோம். அந்தக் கேள்வி என்னவென்றால், நம் இணையதளத்தில் பல நாட்களாகச் செய்திகள் எதுவும் வெளியிடப்படாமல் அவ்வப்போது விடப்படுவது ஏன்\nஇதற்கு முக்கியமாக காரணமாக, இணையதள சர்வரில் அவ்வப்போது ஏற்படும் பிரச்சனையைக் கூறலாம். மேலும் கடந்த 2017 ஆம் ஆண்டு, ஞாயிறு பள்ளி ஊழியத்தை மேலும் பல இடங்களுக்கு விரிவுப்படுத்தியதால், சகோதரர்களால், இணையதளத்தில் சரியான நேரத்தில் செய்திகளை வெளியிட முடியாமல் சிரமப்படுகிறார்கள்.\nஅதேபோல பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் குழுவிலும் பல நாட்கள் கவனம் செலுத்த முடியாமல் போனது. மேலும் இந்த ஊழியத்தில் புதிதாக இணைந்தவர்களைக் கொண்டு, இணையதளத்தைக் கையாள வைக்க அஞ்சுவதால், சில நேரங்களில் தேவ செய்திகளை வெளியிடுவது தடைப்படுகிறது. வரும் நாட்களில் இந்தக் குறையை நிவர்த்தி செய்து, கடைசிக்கால தேவ ஊழியத்தை மேன்மையாக செய்ய, எங்களுக்காக ஜெபித்து கொள்ளுங்கள்.\nபேஸ்புக் மற்றும் வாட்அப் குழுவிற்கு புதிதாக பலரும் இணைந்து வருவதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறோம். அதே நேரத்தில் நம் இணையதளத்தின் வாட்ஸ்அப் குரூப்பில் உங்கள் நண்பர்களைச் சேர்க்க விரும்பினால், அவர்களின் நம்பர்களை அட்மின் பொறுப்பில் உள்ள சகோதரர்களுக்கு அனுப்பி வைக்கலாம். அவர்கள் விரைவில் குரூப்பில் சேர்த்து விடுவ���ர்கள். அனுப்பும் போது, சேர்க்க வேண்டிய நபரின் பெயர் மற்றும் வாட்ஸ்அப் நம்பரை குறிப்பிட்டு, Arisenshine.in குரூப்பில் சேர்க்கவும் என்று அனுப்புங்கள்.\nமேலும் இணையதளத்தில் வெளியான பல செய்திகளை வீடியோ வடிவில் உருவாக்கி, யூடியூப் பக்கத்தில் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டோம். அதை வரும் நாட்களில் முழு மூச்சோடு செய்ய நினைக்கிறோம். அதற்காக ஜெபித்து கொள்ளுங்கள். மாதந்தோறும் ஆசிரியர் பக்கத்தில் ஒரு மாத ஊழிய அனுபவத்தை பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகிறோம். விரைவில் அதையும் செயலில் கொண்டு வர உள்ளோம்.\nவெளிநாட்டு வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, மற்ற மொழியினரும் நாம் வெளியிடும் செய்தியின் மூலம் பயன் பெறும் வகையில், மலையாளம், கன்னடம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்ட ஆடியோ செய்திகளை வெளியிட விரும்புகிறோம்.\nஇன்று வரை இணையதளத்திற்கு அளித்து வரும் வரவேற்பிற்கு நன்றிகளைத் தெரிவிப்பதோடு, அதை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம். நம் இணையதளத்தில் வெளியாகும் செய்திகளைப் படித்து பயன் பெற, எந்தவிதமான கட்டணமோ, காணிக்கையோ வசூலிப்பது இல்லை. எனவே தைரியமாக உங்கள் நண்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ளலாம்.\nகர்த்தருடைய ஊழியத்தில் தொடர்ந்து முன்னேறவும், மற்றவர்களுக்கு அதற்கு உதவும் பாலமாக விளங்கவும், எங்களைத் தொடர்ந்து ஜெபத்தில் தாங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.\n- கர்த்தருக்குள் அன்பான சகோதரன்\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 5\nவெளியிடப்பட்டது: 18 ஏப்ரல் 2018\nநமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் ஜெபம் என்பது ஒரு முக்கிய பங்கை வகித்தது என்பதை நான்கு சுவிசேஷங்களும் நமக்கு கூறுகின்றன. இரவு முழுவதும் ஜெபித்தார், மலையில் ஜெபித்தார் என்று பல இடங்களில் காண முடிகிறது.\nமேலும் படிக்க: ஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 5\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 4\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 3\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 2\nஜெபத்தில் ஏற்படும் மாற்றங்கள்– 1\nபக்கம் 1 / 71\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 50.30 ms\n23 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 50.30 ms\nவினவல் நேரம்: 0.69 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.56 ms சென்ற வினவலுக்குப் பின்: 12.71 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.95 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.34 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.94 ms சென்ற வினவலுக்குப் பின்: 67.64 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.78 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.40 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.94 ms சென்ற வினவலுக்குப் பின்: 375.78 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.29 ms சென்ற வினவலுக்குப் பின்: 158.59 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 17.61 ms சென்ற வினவலுக்குப் பின்: 12.13 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.51 ms சென்ற வினவலுக்குப் பின்: 12.39 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.15 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.14 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.16 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.21 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.27 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.18 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.11 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.15 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.09 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.26 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.11 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.30 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.06 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.32 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.24 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.19 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.15 ms சென்ற வினவலுக்குப் பின்: 9.46 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.76 ms சென்ற வினவலுக்குப் பின்: 74.00 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.10 ms சென்ற வினவலுக்குப் பின்: 3.14 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.96 ms சென்ற வினவலுக்குப் பின்: 27.33 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.85 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.55 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.03 ms சென்ற வினவலுக்குப் பின்: 586.98 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n13 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=545", "date_download": "2019-05-21T04:26:52Z", "digest": "sha1:3Q357T5F6RNHS44ZCZ3QEOP23G7XB4AK", "length": 3195, "nlines": 36, "source_domain": "jaffnajet.com", "title": "மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரிப்பு – Jaffna Jet", "raw_content": "\nமசகு எண்ணெ��ின் விலை மீண்டும் அதிகரிப்பு\nஉலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.\nசவூதி அரேபியாவினால் உலக சந்தைகளுக்கு வழங்கப்படும் மசகு எண்ணெயின் அளவை மட்டப்படுத்தியமை மற்றும் அமெரிக்காவில் மசகு எண்ணெய் அகழ்வுப் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டமை ஆகிய காரணிகளால் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.\nஇதன்படி, பிரித்தானியாவின் பெரண்ட் சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 66 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.\nஇதற்கமைவாக, அமெரிக்க சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் 57 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krpsenthil.blogspot.com/2011/05/blog-post_10.html", "date_download": "2019-05-21T05:12:03Z", "digest": "sha1:7LG7AVN7UF2Y66XNBXNU72KA6XF4T7OD", "length": 11711, "nlines": 212, "source_domain": "krpsenthil.blogspot.com", "title": "கே.ஆர்.பி.செந்தில்: கீர்த்தனாவும், கெடா வெட்டும்...", "raw_content": "\nநினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது...\nநடுமாமா தண்ணி போட்டால் மட்டும்\nஆளனுப்பி சேதி சொன்னாப் போதும்\nரெண்டு நாளாவே டவுனுக்கு போயி\nசாமானெல்லாம் வாங்கி வந்த பெரிய சித்தப்பா\nஅம்மா சாப்பிட சொல்லலன்னு கோச்சுகிட்டு போச்சு\nசித்தி பாவம் எதைச் சொன்னாலும் கேட்டுக்கும்\nஇந்த தடவ குல தெய்வத்துக்கு நாலு ஆடு வெட்டியும்\nஅடிச்ச கூத்துல ஐயனாரே ஓடிருக்கணும்..\nசெல்வி அக்கா கல்யாணம் வரைக்கும்\nகறிக்கு செத்த பயலுவோன்னு அப்பா சொல்ல\nகல்யாண வீடு கதிகலங்கிப் போச்சு..\nகூடப் படிச்ச மாமெம் பொண்ணு கீர்த்தனா\nகுடும்ப உத்தரவால் பேசவே இல்ல என்கிட்டே\nபோடி போக்கத்தவளேன்னு நானும் பேசல\nஅதாச்சு வருசம் ரெண்டு ..\nபெரியத்தை செத்துப் போச்சுன்னு ஊருக்குப் போனா\nமாமென்காரனுக்கு டீ ஊத்திக் கொடுக்கிறாரு அப்பா\nமாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல\nகடந்து போன மாமெம் பொண்ணு கீர்த்தனா\nஇன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு\nLabels: அனுபவம், கடவுள், கவிதை, காதல், சமூகம்\nமாப்ள எம்பொண்ணு ஒனக்குதாண்டான்னு என்கிட்டே மாமா சொல்ல\nகடந்து போன மாமெம் பொண்ணு கீர்த்தனா\nஇன்னொரு சண்டை வராம இருக்கனுன்னு\nராயல் ராஜ்(பெயரில் மட்டும்) சொன்னது…\nஅதென்ன \"ஜூப்பரு\",இப்புடி ஒரு வார்த்தய தமிழுல கேள்விப்பட்டதேயில்லியேநல்லாருக்கு,சூப்பராயிருக்குன்னு சொல்லுவாங்க.///கீர்த்தனா,மாட்னியா\n# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…\nவழிப்போக்கன் - யோகேஷ் சொன்னது…\nநேரில் நின்று பார்த்த உணர்வு........\nஇதுதான் நம் குடும்பங்களின் சிறப்பு \nஅடிச்சிப்பதும் அனைச்சுப்பதும் உறவுகளுக்க சகஜமுங்க...)\nஅருமை, அட்டகாசம், கிராமத்து மணம், கிராமத்துக்கு மக்களின் மனம் :).\nகடைசி வடையா இருக்கும்னு நினைக்கிறேன்....\nதங்கள் பதிவை இணைக்க புதிய தளம்\nஇணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்\n”அடிச்சாலும் புடிச்சாலும் அவ ஒண்ணா சேர்ந்துக்கறா; அடிச்சத்துக்கொண்ணு, புடிச்சத்துக்கொண்ணு புடவையை வாங்கிக்கறா....பட்டுப்புடவையை வாங்க்கிக்கறா” பாட்டு போல உள்ளது.\nகிடா வெட்டுங்க பாசு அத தவிர வேற வேலை...சூப்பரு கவிதை வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎளிய முறையில் \"ஆப்பு\" வைக்க எட்டு யோசனைகள் ..\nஈழம் : \"வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி\" ...\nஒரு தீர்ப்பை எழுதி முடித்திருந்த போது...\nபயோடேட்டா - சோனியா காந்தி...\nஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்...\nஇந்தியாவின் பட்டினியாளர்கள் - எங்கே போகிறது இந்தி...\nஒசாமாவும், போட்டோ ஷாப்பும் பின்னே ஒபாமாவும்...\nஇந்தக் கூத்தை பாருங்க - (கண்டிப்பாக) 18+...\nசவுக்கு - துணிவே துணை...\nஆ... ராசா - பயோடேட்டா...\nஆசம் இங்க். தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2008/10/blog-post.html", "date_download": "2019-05-21T04:27:50Z", "digest": "sha1:ZDXWGFVZMK4WBPEFEPEDH3RW3EVXT2TY", "length": 31456, "nlines": 214, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: நீதிபதிகள், சாருநிவேதிதா மற்றும் தவறுகள்!", "raw_content": "\nநீதிபதிகள், சாருநிவேதிதா மற்றும் தவறுகள்\nநேற்று கணணியில் எனது பழைய குப்பைகளை மேய்ந்து கொண்டிருக்கையில் ஐந்து வருடங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கடிதம் கண்ணில்பட்டது.\n‘சமீபத்த���ல் மும்பை உயர்நீதிமன்ற கட்டிடம் தனது 125வது பிறந்த நாளைக் கொண்டாடியது. 125வது என்பதை விட முதலாவது எனவும் கூறலாம். எனெனில் இக்கட்டிடம் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது\nஇந்தக் காலத்தைப் போல எவ்வித படோடபகமும் இன்றி எவ்வித விழாவும் கொண்டாடப்படாமல் ஏன், சாதாரண ரிப்பன் வெட்டுதல் கூட இல்லாமல் வெறுமே நீதிபதிகள் தங்களது அறைகளை ஏற்றுக் கொண்டனராம்.\nஇக்கட்டிடம் திறப்பதற்கு முன்னர் 9 ஆண்டுகள் மும்பை உயர் நீதிமன்றம் வேறு கட்டிடத்தில் இயங்கி வந்தது. முதல் தலைமை நீதிபதி சர். மாத்தியூ சாவ்ஸே. இவரை 'சாவ்ஸே தி சைலண்ட்' அதாவது அமைதியான சாவ்ஸே என்று அழைத்தார்களாம். இவரை 'பேசாமடந்தை எனவும் மந்தகாசமானவர்' என்றும் பலர் அழைத்தனர். சிலர் 'இறுக்கமானவர் (cold, frigid and stern) என்றனர்.\nஇவர் யாருடனும் பழகுவதில்லை. எந்த விழா, சடங்கிலும் பங்கெடுப்பதில்லை. யாரையும் சந்திப்பதும் இல்லை. முக்கியமாக செய்தித் தாள்களைப் படிப்பதேயில்லை. அவரது ஒரே பொழுது போக்கு அப்பொழுது ஓவல் மைதானம் வரை சதுப்பு நிலமாக பரவியிருந்த கடற்கரையில், நீதிமன்ற நேரம் முடிந்த பிறகு தனியே நடப்பதுதான்.\nஞாயிற்றுக் கிழமை கிர்காம் தேவாலயத்தின் பிரார்த்தனை மட்டும்தான் அவரை பொதுவில் காண முடியும் ஒரே நேரமாம்..\nஇங்கு நாம் கவனிக்க வேண்டியது, அவர் செய்தித்தாள்களைப் படிப்பதில்லை. நீதிபதியானவர் முக்கியமாக அரசுக்கு எதிரான நீதிப் பேராணை (writ) மனுக்களை விசாரிக்கக் கூடிய அல்லது பெரிய குற்றங்களை விசாரிக்கக்கூடிய நீதிபதியானவர் செய்தித்தாள்களை படிப்பது நல்லதல்ல என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் நடைமுறையில் சாவ்ஸே மற்றும் மிக அரிதான சில நீதிபதிகளுக்கே அது சாத்தியம்.’\nநீதிபதியானவர் ஒரு முற்றும் துறந்த முனிவரைப் (ascetic) போல இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது. ஆனால் நடைமுறையில்\nசில நீதிபதிகளின் செயல்பாடுகள் குறித்து சமீபத்தில் நாம் படிக்க நேரிடும் செய்திகள், நீதித்துறையில் மாண்பையும் மதிப்பையும் கேள்விக்குறியதாக்குகின்றன. உயர்நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் முறையில் எவ்விதமான வெளிப்படையான பாங்கும் (transparency) கிடையாது. அதற்கு தனிப்பட்ட காரணங்கள் கூறப்படுகின்றன.\nஎனவே, அந்தப் பணி, உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கைகளிலும் ஓரளவிற்கு அரசின் ��ையிலும் முழு நம்பிக்கையுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால், மேலும் மேலும் நீதிபதிகளைப் பற்றிய தர்ம சங்கடமான செய்திகள் வெளி வர நேரிட்டால், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் முறை மாற வேண்டும் என்ற பொதுக்கருத்து வலுப்பெறலாம்.\nநீதிபதிகள் நியமனத்தில் வரவேற்கத்தகுந்த ஒரு மாற்றம் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ளது. நமது உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளாக நியமிக்கும் வண்ணம் உச்ச நீதிமன்றத்திற்கு 14 பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றமோ, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நபர்கள், தங்களைப் பற்றிய விபரங்களை அளிக்க வேண்டுமென்று கோரியுள்ளது. அதற்காக தங்களது பணியில் அவர்கள் வெளிப்படுத்திய திறமை உட்பட பல விபரங்களை கோரும் வண்ணம் கேள்விகளை வடிவமைத்துள்ளது.\nபெரிய அளவில் வெளிப்படையான பாங்கினை இங்கும் எதிர்பார்க்க முடியாது எனினும், இது ஒரு வழக்குரைஞரின் பார்வையில் பெரிய மாற்றம் எனலாம்.\nஇவ்வாறு கேள்விகளுக்கு பதிலாக தரப்படும் விபரங்கள், சம்பந்தப்பட்ட வழக்குரைஞர் சங்கங்கள் மற்றும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, ஏதேனும் ஆட்சேபணை இருந்தால் அதனை தெரிவிக்கவும் கோரலாம். ஆனால் அவ்விதமான மாற்றம் வருவதற்கு அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கலாம்.\nநீதிபதிகள் மேலும் மேலும் தவறு புரிந்தால், விரைவில் சாத்தியமாகலாம்.\nதமிழ்மணத்திலிருந்து சுட்டியினைப் பிடித்து உயிர்மை என்ற பத்திரிக்கையில் சாருநிவேதிதா எழுதிய “ஒலிம்பிக்ஸ்: துரோகங்களும் அவமானங்களும்” என்ற கட்டுரையினை படிக்க நேரிட்டது.\nஒரு கட்டுரை போல இல்லாமல், நண்பர்கள் குழுவாக அமர்ந்து ஒலிம்பிக் பற்றி அரட்டை அடித்தால் எப்படியிருக்குமோ அப்படி எங்கோ ஆரம்பித்து எங்கோ முடிகிறது.\nஆனால் பிரச்னை கட்டுரையில் கூறப்படும் சில விபரங்கள் பற்றியது.\n1986 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பதக்கம் வாங்கிய ஒரே நபர் பி.டி.உஷா என்கிறார் கட்டுரை ஆசிரியர். தவறு. இந்தியா ஐந்து தங்கப் பதக்கம் பெற்றது. பி.டி.உஷா வென்றது நான்கு தங்கம் மட்டுமே ஐந்தாவது தங்கம் வென்றது கர்தார் சிங் என்ற குத்துச் சண்டை வீரர். மற்றபடி பதக்கம் என்று பார்த்தால் இந்தியா மேலும் 9 வெள்ளி, 23 வெண்கலம் வென்றது.\nஅடுத்து 1960 ரோம் ஒலிம்பிக்ஸில் மில்கா சிங் பக்கத்தில் ஓடுபவர் எங்கு இருக்கிறார் என்று திரும்பிப் பார்த்ததில் அவரது தங்கம் பறி போனதாக குறிப்பிடுகிறார். மில்கா சிங் தவற விட்டது, வெண்கலம். அதுவும் 1/10 வினாடி நேரத்தில். பி.டி.உஷா 1/100 வினாடி நேரத்தில்\nமில்கா சிங் ஓடிய பொழுது அவர் உட்பட முதலில் வந்த நான்கு வீரர்களும் அது வரை இருந்த உலக சாதனையினை முறியடித்தார்கள்...அல்லது அது ஒலிம்பிக்ஸ் சாதனையா\nஆனால் மில்கா சிங் திரும்பிப் பார்த்ததாக நான் படித்ததில்லை\nதிரும்பிப் பார்த்தவர் பென் கிங்ஸ்லி.. ஆயினும் அதற்காக அவர் வெற்றி வாய்ப்பையும் உலக சாதனையையும் இழக்கவில்லை. இழந்தற்கான காரணம், தடை செய்யப்பட்ட அனபாலிக் ஸ்டிராய்ட் உட்கொண்டது.\nஇப்பொழுது எனக்கு, சாருநிவேதிதா தன்னுடைய கட்டுரைகளில் சும்மா வாயில் நுழையாத பெயர்களாக அடித்து ஆடுகிறாரே...உண்மையாக இருக்குமா, என்ற சந்தேகம் வந்து விட்டது\nமேலே படத்தில் நீங்கள் காண்பது 'சிம்லா கடைத்தெரு'\nமன்னிக்கவும்...நேற்று காந்தி திரைப்படம் பார்த்த மயக்கத்தில் பென் ஜான்சனை பென் கிங்ஸ்லி என்று குறிப்பிட்டு விட்டேன்\n'நேம் டிராப்பிங்' ஒரு கலை போல :-))\n//'நேம் டிராப்பிங்' ஒரு கலை போல :-))//\n:-)) படிக்கும்போது நானும் தவற விட்டுவிட்டேன்.\nசாருவின் கலாகௌமுதியில் வந்த அணுசக்தி ஒப்பந்த கட்டுரையும் இப்படித்தான் இருக்கும். ஏனோ தானொவென்று.\nஇந்த வருடத்தில் (2008 பெய்ஜிங் ஒலிம்பிக்ஸில்) வென்ற உசேன் போல்டும் வெற்றிக் கோட்டை நெருங்கும்போது திரும்பி பார்த்தார். பின்னரும் ஜெயித்தார் :-)\nபென் ஜான்சன் திரும்பி பார்த்ததற்கும், வலது கையை உயர்த்தியதற்கும் செலவழித்த நேரத்தையும், சக்தியையும் மிச்சப்படுத்தி இருந்தால் இன்னும் ஓரிரு மில்லி செகண்டுகள் முன்னேறியிருப்பாராம். அவர் வெற்றிபெற்ற நேரத்தில் இப்படி ஒரு செய்தி படித்ததாக நினைவு. ஆச்சர்யம் என்னவென்றால் இப்படியெல்லாம் சிந்திக்க முடிகிறதே என்பதுதான்.\n//இப்பொழுது எனக்கு, சாருநிவேதிதா தன்னுடைய கட்டுரைகளில் சும்மா வாயில் நுழையாத பெயர்களாக அடித்து ஆடுகிறாரே...உண்மையாக இருக்குமா, என்ற சந்தேகம் வந்து விட்டது\nஎனக்கு நீண்ட நாட்களாகவே அந்த சந்தேகம் இருக்கிறது :) :)\nஎவ்வளவோ பார்த்துட்டோம். இதையும் பார்ப்போம்\nஆமாம். சிலைகள் ஏன் எப்போதும் கையை உயர்த்திக்கொண்டிருக்கின்றன\nஉங்கள் பாணியில் அழகாக எழுதியிருக்கி���ீர்கள்.\nநீங்கள் ஏன் உங்கள் பதிவின் முழு செய்தியோடையையும் கூக்ள் ரீடர் போன்றவற்றில் படிக்க ஏதுவாக திறந்து வைக்கக்கூடாது\n\"அவர் வெற்றிபெற்ற நேரத்தில் இப்படி ஒரு செய்தி படித்ததாக நினைவு\"\nஸ்ரீதர்,அடுத்த நாள் ஹிந்துவில் நானும் படித்தேன். போல்ட் வெற்றி பெறுகையில் என் நினைவுக்கு வந்தது.\n\"ஆமாம். சிலைகள் ஏன் எப்போதும் கையை உயர்த்திக்கொண்டிருக்கின்றன\nமேடம், படத்தை பெரிதாக்கி பார்த்திருந்தால் அது நேரு இல்லை எனத் தெரிந்திருக்கும்.\n\"படிக்க ஏதுவாக திறந்து வைக்கக்கூடாது\nஎனக்கும் மற்றவர்கள் போல அம்சமாக அனைத்து வசதிகளும் கொண்டு வலைப்பதிய வேண்டும் என்று ஆசைதான்...எப்படி என்று தெரியாது. யாராவது மெயில் மூலம் உதவி புரிந்தால் மகிழ்வேன்.\nவேடிக்கை, இங்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நான்தான் கம்பியூட்டர் எக்ஸ்பர்ட்\n//எனக்கும் மற்றவர்கள் போல அம்சமாக அனைத்து வசதிகளும் கொண்டு வலைப்பதிய வேண்டும் என்று ஆசைதான்...எப்படி என்று தெரியாது. யாராவது மெயில் மூலம் உதவி புரிந்தால் மகிழ்வேன்.//\n//உங்கள் பதிவின் முழு செய்தியோடையையும்//\nஉமையணன் குறிப்பிடுவது Site Feed முழுவதுமாக வெளியிடுமாறு நீங்கள் வைக்கவில்லை என்பதை.\nஇது blogger-ல் ஒரு சின்ன settings-தான்.\nப்ளாக்கரில் லாக்-இன் செய்து settings menu-வை தேர்வு செய்யுங்கள். அங்கே 'site feed' என்று ஒரு sub-menu தெரியும். அதை க்ளிக்கினால் கீழே ஒரு பக்கம் தெரியும். அதனில் 'Allow Blog Feeds' என்ற option list-ல் 'Full' என்று தேர்வு செய்யுங்கள். கூகுள் ரீடரில் உங்கள் பதிவு முழுவதுமாக வரத்தொடங்கும். அவ்வளவுதான் :-)\nhttp://feedproxy.google.com/march-of-law என்ற உங்களின் செய்தியோடையை அனைவரும் பார்க்கும் படி சுட்டி அளியுங்கள்\nசந்தேகப்படுங்க, சந்தேகப் படுங்க, படுங்க :)\nதங்களை தொலைபேசியில் தொடர்பு கொள்கிறேன்\nநீங்க படுங்க என்று சொல்லி சிரிப்பதைப் பார்க்கும் பொழுது வேறு அர்த்தம் இருக்கிறதோ என்று சந்தேகமாக இருக்கிறது :-)\nசாருநிவேதிதா நான் மத்தியப் பொதுப்பணித் துறையில் பணியாற்றியபோது என்னுடன் நட்பாக இருந்த சிவில் E.E. ஐ நினைவுபடுத்துகிறார். நான் அச்சமயம் வெறும் ஜூனியர் இஞ்சினியர் மட்டுமே. ஹியரார்க்கி அதிகம் பார்க்கப்படும் அந்த வாரியத்தில் இது ரொம்ப அபூர்வமான விஷயம். காரணம் நாங்கள் இருவருமே பிரெஞ்சு கிளாஸுக்கு அச்சமயம் சென்றவர்கள்.\nஅந்த சிவில் கோட்டகப் பொறியாளருடன் எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில் நட்பு இம்முறையிலேயே வந்தது. அதைப் பற்றிக் கூறும் முன்னால் பின்புலனைக் கூறுவேன். சிவிலுக்கும் எலக்ட்ரிகல்லுக்கும் எப்போதுமே ஆகாதுதான். மேலும் கோட்டகப் பொறியாளருக்கும் என்னை போன்ற இளநிலைப் பொறியாளருக்கும் எப்போதுமே மேலே சொன்னது போல கடக்க முடியாத இடைவெளி உண்டு.\nஅந்த இடைவெளி நானும் சிவில் கோட்டகப் பொறியாளரும் பிரெஞ்சு வகுப்புக்கு போனதால் சுலபமாகக் கடக்கப்பட்டது. பிரெஞ்சு வகுப்பில் அவர் எனக்கு ஒரு வருடம் ஜூனியர் பாதியில் வகுப்பை வேறு விடவேண்டியதாயிற்று. நான் மட்டும் விடாமல் தொடர்ந்து எல்லா பரீட்சைகளையும் பாஸ் செய்ததில் அவருக்கு என் மேல் தனி அபிமானம். எப்போதுக்கு சைட்டுக்கு வந்தாலும் என்னைக் வரவழைத்து பேசுவார். சிவில் ஏ.இ.க்களுக்கெல்லாம் எரிச்சலாக இருக்கும்.\nஒரு நாள் அவர் என்னையும் சென்னை வரை தன் ஜீப்பில் வரச் சொன்னார். அவர் பக்கத்தில் முன் சீட்டில் அமர்ந்திருந்தேன். அவரிடம் \"சார் இப்படி அனியாயமாக பிரெஞ்சு படிப்பை விட்டு விட்டீர்களே, எல்லாமே மறந்து விடுமே\" என்று அங்கலாய்த்தேன். அவரும் \"என்ன செய்வது ராகவன், வேலைப் பளு அம்மாதிரி. நீங்கள் கொடுத்து வைத்தவர். படிப்பை முடித்தீர்கள். இருப்பினும் நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மன் படித்தேன். இப்போது கூட ஜெர்மன் பேசுவேன்\" என்றார்.\nஎனக்கு ஒரே சந்தோஷம். எங்கு ஜெர்மன் படித்தார், அந்த நிலை வரை படித்தார், எப்போது படித்தார் என்பதையெல்லாம் மடமடவென்று ஜெர்மனில் கேட்டேன். ஜீப் மேலும் அரை கிலோமீட்டர் சென்றது.\nஅப்போது அவ்ர் மெதுவாகத் தமிழில் கூறினார். \"ராகவன் உங்களுக்கு ஜெர்மனும் தெரியும் என்பது எனக்குத் தெரிந்திருந்தால் இதை நான் கூறியேயிருக்க மாட்டேன் தெரியுமா\" என்று கூறிவிட்டு பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்குத்தான் மிகவும் கஷ்டமாகப் போயிற்று. \"மன்னிக்கவும் சார்\" என்று கூற அவர் என் தோளில் தட்டி ஆறுதல் சொன்னார். உண்மையிலேயே உயர்ந்த மனிதர்.\nவைகோ கைது - அன்றும், இன்றும்...\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநளினிக்கு கருணை, கானல் நீர்தானா\nநீதிபதிகள், சாருநிவேதிதா மற்றும் தவறுகள்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-katturai.blogspot.com/2009/11/blog-post_24.html", "date_download": "2019-05-21T04:48:17Z", "digest": "sha1:NRBIERRIJWNJJWYWRMULR566BTEQ5ICV", "length": 11828, "nlines": 156, "source_domain": "ponniyinselvan-katturai.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் !!: வீடும் விவாதமும்", "raw_content": "\nபொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n- பொன்னியின் செல்வன் at 24 November, 2009\nஇல்லம் என்பது இனிய இதயங்களால் ஆனது. அப்படிப்பட்ட இல்லத்திலும், சில நேரங்களில் சந்து பொந்துகளில் புகுந்து சச்சரவுகள் வரும். அப்படிப்பட்ட இனிய இல்லம் தனில் விவாதம் இப்படியும் இருக்கும் அதாவது, சச்சரவும் சக்கரையாய்\nஇதோ கற்பனைத் திரை விரிகிறது.\n'சோ கால்ட்' வீட்டுத் தலைவன் (எ) கணவன் மற்றும் இல்லாள் இருவருக்கும் இடையே நடந்த சந்தோஷ சண்டையை, கேட்கும் நேரம் வரை மட்டும் கேட்டு, இங்கே கொடுக்கப் பட்டுள்ளது\nவீட்டுக்காரம்மா பயங்கர கோவமா இருக்காங்க,\n\"நான், புள்ளய கூட்டிட்டு என் அம்மா வீட்டுக்கே போறேன் வீட்டு வேலை எல்லாம் நீங்களே செஞ்சுக்க வேண்டியதுதான் இனிமே; ஆமாம் வீட்டு வேலை எல்லாம் நீங்களே செஞ்சுக்க வேண்டியதுதான் இனிமே; ஆமாம்\n\"சரி போறது தான் போற, சீக்கிரமே வந்திடாதேடி கொஞ்ச நாளாச்சும் நல்ல சாப்பாடு சாப்பிடறேன்\"\nமணைவி சற்றே சத்தமாய், \"ஆமா... நான் போனா கேக்க நாதி ஏது இங்க நான் போனா கேக்க நாதி ஏது இங்க நீங்க உங்க ரூமுக்கு போங்க நீங்க உங்க ரூமுக்கு போங்க நான் என் ரூமுக்கு போறேன் நான் என் ரூமுக்கு போறேன்\nமனைவி சத்தம் போடுவதைப் பார்த்து கணவன்,\nமனைவி ஏட்டிக்கு போட்டியாய், \"ஏன் நீங்க தான் வாய தொறந்து ஏதாச்சும் பேசறது நீங்க தான் வாய தொறந்து ஏதாச்சும் பேசறது என் ரூமுக்குள்ள வராதீங்கன்னு சொன்னா வராதீங்க என் ரூமுக்குள்ள வராதீங்கன்னு சொன்னா வராதீங்க அவ்ளோதான் கல்யாணம் ஆனவொன்ன என்னை சுத்தி சுத்தி வந்தீங்க இப்ப எரிஞ்சு எரிஞ்சு விழறீங்க\"\nஇடையே, வீட்டுத் தலைவனின் தாயார், தன் பங்குக்கு எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிறார்.\n வாழ்கைன்னா, ஏத்த இறக்கம் இருக்கதான் செய்யும் வாழ்கைன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுதான் போகனும் வாழ்கைன்னா, ஒருத்தருக்கு ஒருத்தர் விட்டுக் கொடுத்து அனுசரிச்சுதான் போகனும்\n அவள் பங்குக்கு அப்போதே ஏதாவது சொல்லி ஆக வேண்டுமே\n\"உங்க அம்மாவெல்லாம் இதில தலையிட வேண்டாம்ன்னு சொல்லிடுங்க, ஆமாம் அப்புறம் நல்லா இருக்காது\nஇந்த ஐ.நா தலையீட்டை, வீட்டுத் தலைவன் நிறுத்தவில்லை என்பதால்; இல்லாள் அடுப்படி புகுந்து பத்ரகாளி பாத்திரம் ஏந்தி, கொஞ்சம் கொஞ்சமாய், டமார் டமார் என்று வீட்டு பாத்திரங்களை உருட்டுகிறாள்.\nமேலும், அடுக்களையில் இருந்து பின்வருமாறு அசரிரீ கேட்கிறது.\n\"இன்னிக்கு சமையல் கிடையாது, ஹோட்டலில் தான் எல்லோரும் சாப்பிடனும் நாந்தான் தண்டசோறு வடிச்சு கொட்டனும்னு தலையெழுத்தா நாந்தான் தண்டசோறு வடிச்சு கொட்டனும்னு தலையெழுத்தா\nகணவன், முதல் முறையாய் ஆத்திரம் கொண்டவனாய்,\n ஒவரா பேசின, கை கால ஒடிச்சிருவேன்\nகடைசியாய், வீட்டுத் தலைவன் தன் 'சோ கால்ட்' பட்டத்தை தக்க வைத்து கொள்ளும் விதமாய், \"சரி.. சரி.. வழக்கம் போல நானே சரண்டர் ஆய்டறேன்\n... மழை விட்டும் இன்னும் தூவானம் விடலியா \n'கேட்கும் நேரம் வரை' இனிதே முடிந்தது\n நீ டிரைவிங் கத்துக்க, ஒரு ஃபேமிலிய ஏன் டேமேஜ் பண்ற\nகுறியீடுகளாலேயே ஒரு கதையை நகர்த்திச் சென்றது புது முயற்சி\n\\_ அசரீரி அவர்களின் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.\nரூம் போட்டு யோசிப்பியா டா\n படித்துறைதான் கிடைச்சுது. அந்தப் பேர்லயே பிளாக் ஆரம்பிச்சிருக்கேன். நீங்களும் வந்து படிச்சுக் கருத்துப் போட்டிங்க. ரொம்பத் தேங்க்ஸுங்ணா\n- நயம்பட நகைச்சுவையாய் எழுது���து\n- எளிதினும் எளிதாய் எழுதுவது\nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nCopyright 2009 - பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1805", "date_download": "2019-05-21T04:45:26Z", "digest": "sha1:DMHG5AYQHZFKZ3YB5ZBA2TT4YTTCFG7M", "length": 17589, "nlines": 33, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கதிரவனை கேளுங்கள் - ஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி?", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nஆரம்ப நிலை நிறுவனத்துக்கு இரண்டாம் சுற்று முதலீடு சேர்ப்பது எப்படி\n- கதிரவன் எழில்மன்னன் | நவம்பர் 2004 |\n(இதற்கு முன்: இரண்டாம் சுற்று முதலீடு பெறுவதற்கு நிறுவனம் பல எல்லைக் கோடுகளைத் தாண்டியிருக்க வேண்டும். அதற்கான பண்புகள்: தொழில்நுட்ப நிலை, குழுவின் பலம், வாடிக்கையாளர் நிரூபணம், பொருளாதாரத் திட்டம், விற்பனை முறை. இவற்றில் பல பண்புகள் முதல் மூலதனம் பெறுவதற்குத் தேவையானவை என்றாலும், இரண்டாம் சுற்றில் தொழில்நுட்பத்தை விடப் பொருள் விற்பனை சம்பந்தப்பட்ட மதிப்பீடுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்போது மேல் குறிப்பிட்ட பண்புகளின் மதிப்பீடுகளையும் எல்லைக் கோடுகளையும் சற்று விவரமாகக் காண்போம்.)\nநிறுவனத்தின் தொழில்நுட்பம், எந்த நிலைக்கு முன்னேறி உள்ளது தொழில்நுட்ப அபாயத்தை (technology risk) முழுவதும் கடந்து விற்பனைப்பொருள் தயாராகியிருக்க வேண்டும்.\nஇரண்டாம் சுற்று முதலீடு பெற மிக முக்கியமான பண்பு வாடிக்கையாளர் நிரூபணம். அதைப் பெற முதல்படி தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்று விற��பனைப்பொருள் தயாராவது.\nமுதல் சுற்று மூலதனம் பெறுகையில், பெரும்பாலான ஆரம்பநிலை நிறுவனங்களின் தொழில்நுட்பம் ஒரு யோசனை அளவிலேயே இருக்கும். சில நிறுவனத்தார் ப்ரோட்டோடைப் எனப்படும் முதல் நிலையில் தொழில்நுட்பத்தைக் காட்டுவார்கள். தொழில்நுட்பம் மிக எளிதாக இருந்தால் முதலீட்டாளர் தயங்குவார்கள். ஏனென்றால் அத்தகைய எளிய தொழில்நுட்பத்தைப் பலப்பல நிறுவனங்கள் உருவாக்கிவிட இயலுமே அப்போது அந்த விற்பனைப்பொருளுக்கான வாய்ப்பு பல நிறுவனங்களுக்கும் சிதறி, விற்பனைக் காலம் மிக நீளமாகி விற்பதே பெரும்பாடாகி விடும் அல்லவா\nமேலும், ஓர் ஆரம்பநிலை நிறுவனத்துக்கு வாய்ப்பு இருக்க வேண்டும் எனில், அதே துறையில் அப்போது உயர்நிலை பெற்ற பெரும் நிறுவனங்கள் இன்னும் அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கவில்லை; அப்படியே உருவாக்க முயன்றாலும் அதற்கு வெகுநாட்களாகும்; அதற்குள் ஆரம்ப நிலை நிறுவனம் படுவேகமாக வேலை செய்து வாடிக்கையாளர்களைப் பெற்று முன்னிலை அடைந்துவிடும் என்பதுதான்.\nஎனவே, தொழில்நுட்பம் ஒரளவு கடினம், அதைச் சமாளித்து விற்பனைப்பொருளை உருவாக்குவதில் அபாயம் உள்ளது என்ற ஒரு கேள்விக் குறியுடன் தான் பெரும்பாலான ஆரம்ப நிலை நிறுவனங்கள் தொழில்நுட்பத் தயாரிப்பில் துவங்குகின்றன. தொழில்நுட்பக் குழுவினருக்கு அந்தத் துறையில் மிகுந்த பயிற்சியும் நிபுணத்துவமும் இருந்தால், அல்லது ப்ரோட்டோடைப் காட்ட முடிந்தால் அந்தக் கேள்விக் குறியின் அளவு குறைந்து, மூலதனம் இடப்படுகிறது.\nஆனால் இரண்டாம் சுற்று மூலதனம் பெற வேண்டுமானால் அந்தக் கேள்விக் குறிக்கு அங்கு இடமே இல்லை. தொழில்நுட்ப அபாயம் ஒட்டு மொத்தமாக நீக்கப்பட்டிருக்க வேண்டும். விற்பனைப்பொருள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.\nமென்பொருள் (software) விற்பனைக்கு இந்த விதியில் விலக்கேயில்லை. பெரும்பாலான மென்பொருட்களுக்கு நிலைக்கக் கூடிய அனுகூலம் (sustainable competitive advantage) தொழில்நுட்பத்தில் அல்ல, விற்பனையில் முந்திக் கொள்வதுதான். முதல் விற்பனை அனுகூலம் (first mover advantage) என்று சொல்வார்கள். மென்பொருட்கள் ஓரளவு வெற்றி பெற்றதுமே, பலப்பல போட்டியாளர்கள் புது நிறுவனங்களோ அல்லது நிலை பெற்ற நிறுவனங்கள் கூட, ஓடிவந்து குவிந்து அதே மாதிரி மென்பொருளை உருவாக்கி விடுகிறார்கள். அதனால், மென்ப���ருள் நிறுவனங்கள் விற்பனைப்பொருளை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி மெருகேற்றி, அதன் துறையில் மிகச்சிறந்த விற்பனைப்பொருள் (best of breed) என்ற பட்டத்தைப் பெற்றால் அவ்வளவு எளிதில் போட்டியாளர்கள் அதே அளவுக்கு வெகுசீக்கிரத்தில் இணையாகிவிட முடியாது. அத்தகைய முன்னோட்டத்தைப் பெற்றால் இரண்டாம் சுற்று முதலீடு பெறுவது எளிதாகிறது. சில மென்பொருட்கள் கடினமான செயல்முறையைப் (algorithm) பயன்படுத்துகின்றன. அவற்றுக்குத் தொழில்நுட்ப அபாயமும், அதனால் அனுகூலமும் சற்று அதிகம். அத்தகைய மென்பொருட்களுக்கு வாடிக்கையாளர் நிரூபணம் தேவை, ஆனால் சற்றுக் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை -- மூலதனம் பெற வாய்ப்புண்டு.\nகணினி அல்லது மின்வலை வன்பொருள் (networking hardware) சாதனங்களும் ப்ரோட்டோடைப் நிலையைத் தாண்டி குறைந்த பட்சம் பேட்டா எனப்படும் விற்பனைக்குச் சற்றே முந்திய நிலையிலாவது வாடிக்கையாளர் சோதனையில் ஓரளவுக்கு முன்னேறியிருக்க வேண்டும். அத்தகைய சாதனங்களில் உள்ள தொழில்நுட்பத்தை உடனே சாதிப்பது மென்பொருள்களை விடச் சற்றுக் கடினம் என்பதால் பேட்டா நிலை பரவாயில்லை என்று சகிக்கப்படுகிறது. ஆனால் ஒரே சாதன வகையில் சில நிறுவனங்கள் இருப்பின் அவற்றில் விற்பனை நிலைக்கே வந்து பலப்பல வாடிக்கையாளர்களைப் பெற்ற நிறுவனத்துக்குத்தான் முதலீடு தரப் போட்டியிட்டு முந்துவார்கள் அந்த நிறுவனத்தில் பணம்போட முயன்று முடியாமல் போன முதலீட்டு நிறுவனங்கள் அதே வகையைச் சார்ந்த அடுத்த நல்ல நிறுவனத்தைத் தேடுவார்கள். ஒரே வகையில் மூன்று நான்கு நிறுவனங்கள் இரண்டாம் சுற்றுப் பெற்று விட்டால், அந்தக் களம் மிகவும் நெருக்கடியாகிவிட்டது (getting crowded) என்று தீர்மானிக்கப் பட்டு மீதி நிறுவனங்களுக்கு முதலீடு கிடைக்காமலே போனாலும் போகலாம். அதற்கு விதி விலக்கு: தாமதமானாலும் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தால் முதலில் விற்க ஆரம்பித்த சாதனங்களின் பலவீனங்களை நீக்கி, அவற்றை விட நன்கு விற்க முடியும் என்று நிரூபிக்க முடியக் கூடிய நிறுவனங்கள். அத்தகைய நிரூபணத்துக்கு, அத்தகைய இன்னொரு சாதனம் தேவை என வாடிக்கையாளர்கள் சாட்சி கூற வேண்டும்.\nபேட்டா நிலை கூட அடையாமலே இரண்டாம் சுற்றுப் பெறக்கூடிய ஒரே துறை சிப் துறை. ஏனென்றால் சிப் உருவாக்குவதில் மிகுந்த தொழில்நுட்பம் அடங்கி��ுள்ளது. சிப் உருவாவதற்கு பல நிலைப் படிகள் உண்டு. ஒவ்வொரு நிலையிலும், தொழில்நுட்ப அபாயம் சற்று நீக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல், கடைசி நிலையில் சிப் உற்பத்தி செய்வதற்கான mask போன்ற சாதனங்கள் செய்ய மிக அதிக அளவு மூலதனம் தேவை. மேலும், நிறுவனத்தைத் தொடங்கவும், முதல்நிலை மூலதனம் பெறவும் மிக அதிக அளவு வாடிக்கையாளர் அத்தாட்சி தேவைப் படுகிறது. அதனால் சிப் நிறுவனங்கள் பெரும்பாலும் FPGA model எனப்படும் நிலை வந்து சிப் வேலைசெய்ய முடியும் என்று காட்டியதுமே அதை இறுதியாக உற்பத்தி செய்வதற்கு இரண்டாம் சுற்று மூதலீடு வாங்கிக் கொள்கிறார்கள். ஆனாலும், FPGA model-களையே பேட்டாவாக வாடிக்கையாளர்களிடம் நிரூபணம் பெற்றிருந்தால் மூலதனம் பெறுவது இன்னும் எளிதாகிறது. அத்தகைய நிரூபணம் இல்லாமல் வெறும் தொழில்நுட்பம் மட்டும் காட்டினால் முதலீடு பெறுவதும் சற்றுக் கடினம், நிறுவனத்தின் மதிப்பீடும் (valuation) குறைக்கப்படுகிறது.\nஎனவே, இரண்டாம் சுற்று மூலதனம் பெறுவதற்கு தொழில்நுட்பம் பூர்த்தியாவது மட்டுமன்றி, வாடிக்கையாளர் நிரூபணமும் மிகவும் முக்கியம் என்று தெரிகிறது; அடுத்து அந்தப் பண்பை விவரிப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://imperiya.by/video/TwDVjwNHJe4/Pollachi-Piyush-Manush-Speech-on-Pollachi-Issue-Pollachi-Jayaraman-Son-Issue.html", "date_download": "2019-05-21T05:54:04Z", "digest": "sha1:D2WB7SL2F4PCPDU3G75GWY3TFAAPW6CF", "length": 12129, "nlines": 148, "source_domain": "imperiya.by", "title": "Pollachi : Piyush Manush Speech on Pollachi Issue | Pollachi Jayaraman Son Issue", "raw_content": "\nதமிழகத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய உண்மையான சமூக ஆர்வலர்களில் இவரும் ஒருவர்..\n\"சில தைரியமான மனிதர்களால்தான் மகப் பெரிய மாற்றங்கள் இவ்வுலகில் நிகழ்கின்றது\"\n-- 'புரட்சி துறவி சுவாமி விவேகானந்தர்.\nநல்ல தைரியமான மனுஷன் சார் நீங்க வாழ்த்துக்கள்.\nபாண்டியராஜன் மனைவி மகள் மீது இதுபோல் சம்பவங்கள் நிகழ்ந்தாழும் இதைதான் செய்வானா\nஇதை dislike பண்ணிய நாய்கள் யாருடா அழுகி போவீங்கடா அனாதை பொணமாதான் போவீங்க\nநல்ல மனிதர்களுக்கு மக்கள் ஆதரவு கொடுங்கள்\nஉங்கல மாதிரி சமூக ஆய்வால்கர்\nதான் நாட்டுக்கு தேவை உங்கள் சேவை மீண்டும் தேவை\nநாக்கபிடுங்கறாப்ல கேட்கிறார் ..பதில் சொல்லுங்கடா கபோதி பயல்களா\nஅண்ணா நீங்கள் நேரடி அரசியலுக்கு வரவேண்டும்... இது போன்ற ஈனப்பிறவிகளை முழு அதிகாரத்தோடு அழித்தொழிக்க வேண்டும் என்பது.... எமது வேண���டுகோள்....\nகண்டிப்பாக அந்த காவலர் தவறானவர் நேர்மையற்றவர் மக்களே இவரிடம் புகார் அளித்தால் உங்களை அழித்து விடுவார்.பொள்ளாச்சி மக்களே உஷார்\nஇந்த மாதிரி போலீஸ்க்கு தான் முதலில் தண்டனை கொடுக்க வேண்டும்\nAuthor — ரகுமான்கான் YouTub\nபோலீஸ் தேவடியா மவன் வீட்டில் கன்டிப்பாக இப்படி நடக்க வேண்டும்\nபியூஷ் போலீசை பியூஸாக்கி விட்டாா். உண்மையின் உரைகல்.\nபாண்டிய ராஜன் மனைவி மக்களுக்கு இது நடந்து இருந்தால் இதையே தான் செய்வாரோ என்னவோ\nஎப்போது ஒரு பொண்ணை கை நீட்டி அடித்தானோ அப்போதே அவன் மாமா போலிஸ்னு ஆயிட்டான்\nஅண்ணே நீ ஒன்னும் கவலைப்படாத அந்த போலீஸ்க்கு மகளாய் இல்லாமலா இருக்கும் அவனுக்கு எப்படியாவது ஒரு நாள் இதே பிரச்சனை வரும் அப்ப கதறுவான்ற இறைவன் இருக்கிறான்\nசார் எஸ்.பி எல்லாம் மத்திய மாநில அரசாங்கத்துக்கு கைக்கூலிகள் மக்களை காக்கும் போலீஸ் இல்லை அனைத்தையும் தூக்கி எரியூம் காலம் இன்னூம் நாற்பது நாள் உங்கள் ஆள் காட்டி விரலில் உள்ளது...\nஅவரை தூக்கிட்டு நல்ல காவல் அதிகாரியை பணி அமர்த்தினால் எல்லா உண்மைகளையும் வெளி கொண்டு வரலாம்...\nகுன்டாஸ் பத்தாது ஒரு மின்சாரம் கொண்டு சூடு ஏற்கக்கூடிய இரும்பு தூண் ஒன்று உருவாக்கி அதை பழுக்க சூடு ஏற்றி வேறும் உடம்போடு அந்த தூனை பிடித்த படி கட்டி வைத்து சித்திரவதை செய்ய வேண்டும் அப்போது தெரியும் பெண் என்பவள் சுட்டெரிக்கும் நெருப்பு என்று\nsp அல்லது dsp ஆகியோரட பொண்ணுங்களா இருந்தா இப்படி நடந்துக்குவாங்களா\nPollachi Issue : அதிமுக அணி ஏன் பெருசா பேசல\nEXCLUSIVE : கைதுக்கு பின்னணியில் தமிழக அரசு உள்ளதா\nமன்னிக்க முடியாத குற்றத்தை செய்திருக்கிறது காவல்துறை\nபொள்ளாச்சி கொடூர வழக்கு: சிபிஐ இந்த வழக்கை கிடப்பில் போடாது - ரகோத்தமன் | #Pollachi #CBI\nகவர்ச்சியா நடிக்கணுமா | Sindu | Pollachi\n'பொள்ளாச்சி விவகாரத்தில் அரசியல் தலையீடு” - பாரிசாலன் குற்றச்சாட்டு | Paari Saalan\nபொள்ளாச்சி ஜெயராம் குடும்பம் பற்றி தெரியுமா\nஇந்த காமகொடூரன்களை என்ன செய்யலாம் மக்கள் கருத்து | pollachi issue public opinion | pollachi news\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/196921?ref=archive-feed", "date_download": "2019-05-21T05:10:24Z", "digest": "sha1:WR53T4LENM4SNYK5LY54QRRA5EOYMQCA", "length": 12002, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "அதிரடி இரட்டை சதம்.. விஸ்வரூபமெடுத்த ஹோல்டர்! கதிகலங்கிய இங்கிலாந்த���க்கு இமாலய இலக்கு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅதிரடி இரட்டை சதம்.. விஸ்வரூபமெடுத்த ஹோல்டர் கதிகலங்கிய இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு\nமேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டரின் இரட்டை சதத்தால், இங்கிலாந்து அணிக்கு இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nஇங்கிலாந்து-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பார்படாஸில் தொடங்கியது. நாணயச் சுழற்சியில் வெற்றி துடுப்பாட்டத்தை துவங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, முதல் இன்னிங்சில் 289 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.\nஅதிகபட்சமாக ஹெட்மையர் 81 ஓட்டங்களும், ஹோப் 57 ஓட்டங்களும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளையும், ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.\nபின்னர் ஆடிய இங்கிலாந்து அணி வெறும் 77 ஓட்டங்களுக்கு சுருண்டது. கேமர் ரோச் 5 விக்கெட்டுகளையும், ஹோல்டர் மற்றும் ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதன்மூலம் 212 ஓட்டங்கள் முன்னிலையுடன் மேற்கிந்திய தீவுகள் அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.\nஆனால், மேற்கிந்திய தீவுகள் அணி விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தது. மோயீன் அலி, ஸ்டோக்ஸின் பந்துவீச்சில் அந்த அணி 120 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.\nஅப்போது கேப்டன் ஜேசன் ஹோல்டர் மற்றும் ஷான் டவ்ரிச் இருவரும் கைகோர்த்தனர். அதிரடியில் இறங்கிய ஹோல்டர், இங்கிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பவுண்டரிகளும், சிக்சர்களுமாக பறக்கவிட்ட அவர் 99 பந்துகளில் சதம் அடித்தார்.\nமறுபுறம் நிதானமாக விளையாடிய டவ்ரிச் அரைசதம் கடந்தார். இவர்களின் ஆட்டத்தால் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.\nசதமடித்த டவ்ரிச் 224 பந்துகளில் 11 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 116 ஓட்டங்கள் எடுத்து களத்தில் இருந்தார். சதத்திற்கு பின்னரும் அதிரடி காட்டிய ஹோல்டர் இரட்டை சதம் அடித்தார். இதில் 8 சிக்சர்கள், 23 பவுண்டரிகளும் அடங்கும்.\nஅவர் 229 பந்துகளில் 202 ஓட்டங்கள் எடுத்திருந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 6 விக்கெட்டுக்கு 415 ஆக இருந்தது. அதனைத் தொடர்ந்து இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக ஹோல்டர் அறிவித்தார்.\nஹோல்டர்-டவ்ரிச் கூட்டணி 295 ஓட்டங்கள் குவித்தது. இது டெஸ்ட் வரலாற்றில் 7வது விக்கெட் கூட்டணி குவித்த சிறந்த ஸ்கோர் ஆகும். இங்கிலாந்து வீரர்களால் கடைசி வரை இந்த கூட்டணியை பிரிக்க முடியவில்லை.\nஜேசன் ஹோல்டர் 8வது டவுனில் இறங்கி இரட்டை சதம் விளாசிய 3வது வீரர் என்ற பெருமையை பெற்றார். அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் இன்னிங்சில் 8 சிக்சர்கள் விளாசிய முதல் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.\nமேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 212 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால், இங்கிலாந்து அணிக்கு 628 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில், விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்கள் எடுத்தது.\nபர்ன்ஸ் 39 ஓட்டங்களுடனும், ஜென்னிங்ஸ் 11 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர். இரண்டு நாட்கள் எஞ்சியுள்ளதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1916", "date_download": "2019-05-21T05:14:01Z", "digest": "sha1:DA5FWHUKHPCZOZ4SIJDWKFVFQXAMZWUZ", "length": 6575, "nlines": 146, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1916 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1916 (MCMXVI) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமானது.\nஜனவரி 8 - முதலாம் உலகப் போர்: துருக்கியின் கல்லிப்பொலியில் இருந்து கூட்டுப் படைகள் விலகின.\nபெப்ரவரி 3 - கனடாவின் ஒட்டாவா நகரில் நாடாளுமன்றக் கட்டிடம் தீயில் அழிந்தது.\nமே - யாழ்ப்பாணத்தில் 115 அடி உயரமான கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது.\nமே 5 - ஐக்கிய அமெரிக்காவின் கடற்படையினர் டொமினிக்கன் குடியரசினுள் புகுந்தனர்.\nமே 16 - யாழ்ப்பாணத்தில் முதன் முறையாக வெசாக் பண்டிகை சிங்களவர்களால் கொண்டாடப்பட்டது.\nஜூலை 18 - யாழ்ப்பாணத்தில் கடுமையான புயல் ஏற்பட்டதில் பலர் கொல்லப்பட்டனர். மின்கம்பிகள், வீடுகள் என்பன பலத்த சேதமடைந்தன.\nஅக்டோபர் 10 - வட இலங்கை அமெரிக்க மிஷன் தனது நூற்றாண்டு நிறைவை யாழ்ப்பாணம், பட்டிக்கோட்டா செமினறியில் கொண்டாடியது.\nஅக்டோபர் 12 - இலங்கையில் தயாரிக்கப்பாட்ட சீனியின் முதலாவது தொகுதி\nகொழும்பில் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.\nதனித்தமிழ் இயக்கம் மறைமலை அடிகளால் தோற்றுவிக்கப்பட்டது.\nமார்ச் 19 - நாவலாசிரியர் இர்வின் வாலஸ் (Irving Wallace) (இ. 1990)\nமார்ச் 21 - பிஸ்மில்லா கான்\nஏப்ரல் 17 - சிறிமாவோ பண்டாரநாயக்கா\nமே 5 - பி. யு. சின்னப்பா\nசூலை 11 - கஃப் விட்லம், ஆத்திரேலியப் பிரதமர் (இ. 2014)\nசெப்டம்பர் 13 - ரூவால் டால்\nசெப்டம்பர் 16 - எம். எஸ். சுப்புலட்சுமி\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.drivespark.com/four-wheelers/2018/last-maharaja-of-kashmir-hari-singhs-rare-vintage-car-on-auction-in-london-016198.html", "date_download": "2019-05-21T04:43:34Z", "digest": "sha1:IZDGF5WTV7G3ACAOY2O4FAR47OSQYKIO", "length": 22267, "nlines": 368, "source_domain": "tamil.drivespark.com", "title": "காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலம்... சொந்தமாக்கி விட கடும் போட்டி... - Tamil DriveSpark", "raw_content": "\nகதிகலங்க போகும் கவாஸாகி-டுகாட்டி: சில வாரங்களில் அதீத சக்தி வாய்ந்த பைக்கை களமிறக்கும் கேடிஎம்\n13 hrs ago உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\n15 hrs ago ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\n16 hrs ago மாற்றி யோசிக்கும் மஹிந்திரா... புதிய அவதாரம் எடுக்கும் தாரில் இந்த ஆப்ஷன் வழங்கப்படுகிறதா\n17 hrs ago மிரட்டலான ஸ்டைல், அதிக பவர்: புது அவதாரத்தில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்... அறிமுக விபரம்\nMovies சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nகாஷ்மீரை இந்தியாவுடன் இணைத்த மன்னரின் பழமையான கார் ஏலம்... சொந்தமாக்கி விட கடும் போட்டி...\nகாஷ்மீரின் கடைசி மன்னரும், காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்தவருமான ஹரி சிங்கின் கார் ஏலத்திற்கு வருகிறது. அதனை சொந்தமாக்கி விட கடும் போட்டி நிலவுகிறது.\nநீண்ட நெடிய போராட்டங்களுக்கு பின்னர், கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியன்று, ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்று சுதந்திர நாடாக உருவெடுத்தது இந்தியா. ஆனால் அதே நேரத்தில் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையும் நடைபெற்றது.\nஇதனால் நாடு முழுவதும் இருந்த சமஸ்தானங்கள் எல்லாம் குழப்பமான நிலைக்கு தள்ளப்பட்டன. இந்தியாவுடன் இணைவதா அல்லது பாகிஸ்தானுடன் இணைவதா என்பது தொடர்பாக சரியான முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் சமஸ்தானங்களுக்கு இருந்தது.\nஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகளுடனும் இணையாமல் தனி நாடாக இருக்க வேண்டும் என அப்போதைய காஷ்மீர் மன்னர் ஹரி சிங் முடிவு செய்தார். காஷ்மீரை இறையாண்மை மிக்க தனி நாடாக ஆள வேண்டும் என்பதே மன்னர் ஹரி சிங்கின் விருப்பம்.\nஆனால் பாகிஸ்தான் இதனை கொஞ்சம் கூட விரும்பவில்லை. காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்த தொடங்கினர். அத்துடன் காஷ்மீரில் வாழும் பழங்குடி மக்களுக்கு போர்க்கருவிகளை வழங்கி மன்னருக்கு எதிராக போரிட செய்தனர்.\nஇதனால் காஷ்மீர் மன்னர் ஹரிசிங் பெரும் அதிர்ச்சியடைந்தார். ஸ்ரீநகரை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் முன்னேறி கொண்டிருந்த சூழலில், உடனடியாக இந்தியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார் காஷ்மீர் மன்னர் ஹரி சிங்.\nMOST READ: பெண்களின் பாதுகாப்பிற்காக பஸ், கால் டாக்ஸிகளில் புதிய வசதிகள்... இனி அச்சமின்றி பயணம் செய்யலாம்...\nபாகிஸ்தான் ராணுவ��்தை சமாளிக்க உதவி செய்யும்படி கேட்டு கொண்ட அவர், காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க உடனடியாக ஒப்பந்தமும் செய்து கொண்டார். எனவே இந்திய ராணுவம் அதிரடியாக காஷ்மீருக்கு விரைந்து சென்றது.\nஇதனால் காஷ்மீரை முழுவதுமாக ஆக்கிரமித்து விட வேண்டும் என்று துடியாய் துடித்து கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவத்தின் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. அத்துடன் மன்னர் ஹரி சிங் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது.\nஎனவே காஷ்மீரின் கடைசி மன்னராக ஹரி சிங் கருதப்படுகிறார். இவர் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வாக்ஸ்ஹால் (Vauxhall) என்ற முன்னணி நிறுவனத்தின் வின்டேஜ் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை பயன்படுத்தி வந்தார். 1924ம் ஆண்டு மாடல் காரான இதன் பெயர் வாக்ஸ்ஹால் 30-98 (Vauxhall 30-98) என்பதாகும்.\nகாஷ்மீர் கடைசி மன்னரான ஹரி சிங் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த அரிய கார் வரும் டிசம்பர் 2ம் தேதி ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலம் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் நடைபெறுகிறது. இந்திய மதிப்பில் சுமார் 4 கோடி ரூபாய்க்கு இந்த கார் ஏலம் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉலகின் மிகவும் பழமையான மற்றும் பெரிய ஏல நிறுவனங்களில் ஒன்றான பான்ஹாம்ஸ் (Bonhams) என்ற நிறுவனம்தான், காஷ்மீர் மன்னர் ஹரி சிங்கின் காரை ஏலம் விடுகிறது. 1793ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தது.\nMOST READ: இப்படி ஒரு வழி இருந்தும் பெட்ரோல் விலையை குறைக்காத மோடி அரசு... சாதித்து காட்டிய இந்தோனேஷியா...\nஅரிதான கார்கள், இரு சக்கர வாகனங்கள், நகைகள், கலை பொருட்கள் என பழமையான பொருட்களை பான்ஹாம்ஸ் நிறுவனம் ஏலம் விட்டு வருகிறது. இதன் முதன்மையான விற்பனை மையங்கள் லண்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஹாங்காங் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே காஷ்மீர் மன்னர் ஹரி சிங் வசம் இந்த கார் இருந்தபோது தனது விருப்பத்திற்கு ஏற்ப காரில் பல்வேறு மாறுதல்களை அவர் செய்து வைத்திருந்தார். அரிதிலும் அரிதான இந்த காரை ஏலம் எடுக்க இந்தியர்களிடையே போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஏனெனில் இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நபர்களில் ஒருவராக ஹரி சிங் பார்க்கப்படுகிறார். காஷ்மீர் மன்னராக இருந்த காலகட்டத்தில் ஹரி சிங் செய்த சாதனைகளும் ஏராளம்.\nஅந்த கால கட்டத்திலேயே கட்டாய ஆரம்ப கல்வியை மன்னர் ஹரி சிங் நடைமுறைப்படுத்தினார். குழந்தை திருமண நடைமுறையை அழித்தொழித்தார். தாழ்த்தப்பட்ட சாதியினர் உள்பட அனைவரும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லலாம் என்றும் அறிவித்தார். இப்படி பல சாதனைகளை படைத்த அவர் 1961ம் ஆண்டு மரணமடைந்தார்.\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\nவரலாற்றை திருத்தி எழுத 22 லட்சம் செலவிட்ட தொழிலதிபர்... மக்களின் இந்த எண்ணம் சுக்குநூறாக நொறுங்கியது\nஅவான் ஸீரோ ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்: ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்\nகாலத்தால் அழியாத காவிய கார்கள்... அந்த காலத்திலேயே இந்த முயற்சியை துணிச்சலாக செய்த டாடா...\nவாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/page/2/", "date_download": "2019-05-21T05:26:58Z", "digest": "sha1:EDCBW2S4BHG524BGZD5ABBFOPDMVMF3S", "length": 3770, "nlines": 45, "source_domain": "thirumarai.com", "title": "பெரியாழ்வார் | தமிழ் மறை | பக்கம் 2", "raw_content": "\nகண்ணன் மீது கன்னியர் காமுறல்\nபெரியாழ்வார் திருமொழி- ********************** தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம் மத்தளி தாழ்பீலி குழல்களும் கீதமும் ஆகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு மழைகொலோ Continue reading →\nதிருமாலைக் கண்ட சுவடு உரைத்தல்\nபெரியாழ்வார் திருமொழி கதிர் ஆயிரம் இரவி கலந்து எறித்தால் ஒத்த நீள்முடியன் எதிர் இல் பெருமை இராமனை இருக்கும் இடம் நாடுதிரேல் அதிரும் கழற் பொரு தோள் Continue reading →\nபெரியாழ்வார் திருமொழி வண்ண மாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்க் கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக் கண்ணன் முற்றம் கலந்து அளறு ஆயிற்றே ஓடுவார் Continue reading →\nபெரியாழ்வார் திருமொழி – தன்முகத்துச் சுட்டி தூங்கத் தூங்கத்தவழ்ந்து போய்ப் பொன்முகக் கிண்கிணி ஆர்ப்பப் புழுதி அளைகின்றான் என்மகன் கோவிந்தன் கூத்தினை இளமா மதீ நின்முகம் கண்ணுள Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vikram-next-historical-movie/", "date_download": "2019-05-21T04:37:05Z", "digest": "sha1:H2EFJIOCOIQXIRMS3OPLAGMLM2DTU7OP", "length": 9503, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "விக்ரம் நடிக்கும் அடுத்த வரலாற்று படம்.. மலைக்க வைக்கும் பட்ஜெட் - Cinemapettai", "raw_content": "\nவிக்ரம் நடிக்கும் அடுத்த வரலாற்று படம்.. மலைக்க வைக்கும் பட்ஜெட்\nவிக்ரம் நடிக்கும் அடுத்த வரலாற்று படம்.. மலைக்க வைக்கும் பட்ஜெட்\nவிக்ரம் நடிக்கும் அடுத்த வரலாற்று படம்\nவரலாற்று சிறப்புமிக்க படங்களில் நடிப்பதற்கு என்று ஒரு தனி திறமை வேண்டும். ஏனென்றால் உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்படுவதால் இதன் எதிர்பார்ப்பும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சியான் விக்ரம் திரை உலகத்தின் தலை சிறந்த நடிகர் என்று கூறலாம். அதிலும் இவர் வரலாற்று படங்களில் நடித்தால் உண்மையாகவே அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடுவார்.\nதற்போது கமல் தயாரிப்பில் கடாரம் கொண்டான் என்ற படத்தில் இப்போது விக்ரம் நடித்து வருகிறார். வரலாற்று சிறப்புமிக்க கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்படுகின்ற படமாகும். இதற்குப்பின் விக்ரம் அவர்கள் நடிக்கும் மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க படம் மகாவீர் கர்ணா. மகாபாரதத்தில் வரும் கர்ணன் இன் வரலாற்று சிறப்புமிக்க கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கிறார் விக்ரம்.\nஇந்தப் பட பூஜை திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் வைத்து நடைபெற்றது. 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப் போவதாகவும், தமிழ் இந்தி மற்றும் மலையாளம் மூன்று மொழிகளில் இப்படம் எடுக்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஇந்த படத்தின் துரியோதனனாக சுரேஷ்கோபி நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் ராஜராஜசோழனின் வரலாற்று சிறப்புமிக்க படத்தை முடித்துவிட்டு மகாபாரதத்தில் கர்ணனின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் விக்ரமுக்கு சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.\nRelated Topics:சினிமா செய்திகள், விக்ரம்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/145519-nasa-astronaut-william-anders-says-sending-people-to-mars-would-be-stupid.html", "date_download": "2019-05-21T04:30:29Z", "digest": "sha1:YFLMXHRQQYKYB6WLPYXTAZA4GEBXA2MO", "length": 17951, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "\"அது முட்டாள்தனம்\" -செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை விமர்சிக்கும் முன்னாள் விண்வெளி வீரர் | NASA astronaut William Anders says sending people to Mars would be 'stupid'", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:54 (25/12/2018)\n\"அது முட்டாள்தனம்\" -செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்புவதை விமர்சிக்கும் முன்னாள் விண்வெளி வீரர்\nசெவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை விமர்சித்திருக்கிறார், நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான வில்லியம் ஆண்டர்ஸ் (William Anders).\nதற்போது, செவ்வாயில் நாசாவின் ஆய்வுக் கலங்கள் தரையிறங்கி ஆய்வுசெய்து வருகின்றன. அடுத்த 20 ஆண்டுகளுக்குள் செவ்வாயில் மனிதர்களைத் தரையிறங்க நாசா திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பிபிசி-யின் ரேடியோ 5 லைவ் என்ற வானொலிக்குப் பேட்டியளித்த நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான வில்லியம் ஆண்டர்ஸ் அதை விமர்சித்திருக்கிறார்.\n85 வயதான இவர், 1968-ம் ஆண்டில் நிலவைச் சுற்றி வந்த விண்கலத்தில் இடம்பெற்றிருந்த மூன்று பேரில் ஒருவர். இவர்கள் சென்ற விண்கலமே பூமியின் சுற்றுப் பாதையை விட்டு வெளியே சென்றது. மேலும், முதலில் நிலவின் சுற்றுப் பாதையையும் அடைந்தது. 'மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்புவது முட்டாள்தனம்' என்று தற்போது பேட்டியில் கூறியிருக்கிறார். \"அதற்கான தேவை என்ன... செவ்வாய்க்குச் செல்ல எது நம்மைத் தூண்டுகிறது \" என்று கேட்பவர், இதில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றே தோன்றுகிறது என்று கூறியிருக்கிறார். மேலும், \"ஆளில்லா விண்கலங்களை அனுப்பும் திட்டங்களுக்கு நான் என்றும் மிக���் பெரிய ஆதரவு அளிப்பவன். ஏனென்றால், அவற்றின் செலவு குறைவாகவே இருக்கும்\" என்றும் தெரிவித்திருக்கிறார்.\nஒரு ஜோடி மாம்பழம் 2 லட்ச ரூபாய்... ஜப்பான் மாம்பழத்தில் என்ன ஸ்பெஷல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/p/blog-page_5292.html", "date_download": "2019-05-21T04:35:33Z", "digest": "sha1:XY6JEHPOD3L7PXUKJF4OL3J4SFUQVWO2", "length": 11506, "nlines": 153, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: ஆனந்த வாழ்வு", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nஉலகம் பலவித மாறுதல்களை சந்தித்த வண்ணம் இருக்கிறது. மாற்றம் மட்டுமே மாறாது நிகழ்கிறது. இதில் மனிதன் வாழும் விதம் மட்டும் விதிவிலக்கல்ல. இன்றைய உலகில் மனிதன் மன நிறைவுடன் வாழ புதுமைகளை அறிவ��ும், அத்துடன் ஒத்திசைவு கொள்ளவதும் அவசியமாகும்.\nஇதனை மனதில் கொண்டு துவங்கப்பட்டது \" ஆனந்த வாழ்வு\" என்ற போதனை வகுப்பு. இது பிரதி மாதம் இரண்டாவது சனி மற்றும் ஞாயிறு காலை எட்டு மணி நாற்பத்தி ஐந்து வினாடி முதல் மாலை ஐந்து மணி முப்பது வினாடி வரை நடைபெறும்.\nபாடம் மற்றும் கால அட்டவனை.\nதேநிர் இடைவேளை - 10.30 - 11.00.\n2. பிறப்பின் வகைகள். 11.00 - 12.30.\nதேநிர் இடைவேளை - 3.00 - 3.30.\n4. வாழ்வது எப்படி. 3.30 - 5.00.\n5. மனதின் செயல்திறன். 9.00 - 10.30.\nதேநிர் இடைவேளை - 10.30 - 11.00.\nதேநிர் இடைவேளை - 3.00 - 3.30.\nஇது யோகக்குடிலில் (A/C Hall) நடைபெறும். ஐம்பது இருக்கைகள் என்பதால் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது.\nஇந்த வகுப்பை உங்கள் பகுதியில் நடத்த நீங்கள் விரும்பினால் எங்களை தெடர்புக் கொள்ளவும். இதை ஒருநாளில் நடத்த கிழ்கண்ட அடவனைப்படி நடத்தலாம்.\nபாடம் மற்றும் கால அட்டவனை.\n௪. இன்பமாய் வாழ வழிகளை ஆராய்ந்து\n௫. மரணத்தையும் மகிழ்வாக ஏற்கும் பக்குவத்தையும்\nபோதித்து, நடைமுறை சிக்கல் ஏதும் இன்றி தன்னை இன்பமாய் பராமரிக்கும் உத்திகள் கற்று தரப்படும்.\nமுன் மாதிரியை காண இந்த லிங்கை அழுத்தவும்\nமேலும் ஒரு மும் மாதிரி\nகாலம் : இரண்டு நாள் காலை 8.45 முதல் மாலை 5.30 வரை.\nகட்டணம் : ஐந்தாயிரம் ருபாய் . (5000)\nஅடுத்த வகுப்பு நடைபெறும் நாள் - 12.1.2019 - 13.1.2019\nபிரதிமாதம் இரண்டாம் சனிக்கிழமை அதை தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமை.\nகோயம்பேடு முதல் யோககுடில் வரை காட்டும் வழித்தடம்\nவில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து யோகக்குடில் வழித்தடம்\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம�� தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00456.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1806", "date_download": "2019-05-21T04:46:32Z", "digest": "sha1:BD2PUYFK26TUHZS4P5KIIUH4IYKK27NR", "length": 16426, "nlines": 51, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - பொது - காதில் விழுந்தது......", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\n- நெடுஞ்செவியன் | நவம்பர் 2004 |\nதென்கலிஃபோர்னியா இந்துக் கோவிலுக்கு எதிர்ப்பு\nசான் பெர்னார்டினோ மாவட்டத்தில் சினோ ஹில்ஸ் பகுதியில் மாபெரும் இந்துக்கோவில் கட்ட நகரத்திடம் அனுமதி கேட்டிருந்தது பாப்ஸ் (BAPS) என்ற இந்து அமைப்பு. கோவில் எழுந்தால் இந்துக்கள் வந்து குவிந்து சினோ ஹில்ஸ் ஒரு மூன்றாம் உலக நகரமாக மாறிவிடும். பயங்கரவாதிகள் பதுங்குமிடமாகிவிடும். போக்குவரத்து நெரிசல் கூடிவிடும். அமைதியான நாட்டுப்புறச் சூழல் சிதைந்து விடும் என்கிறார்கள் கோவில் எதிர்ப்பாளர்கள். \"இந்துக் கோவில் நமது மரபைச் சார்ந்ததல்ல, இது நம்முடைய சமுதாயமும் இல்லை\" என்றார் ஒருவர். 1989ல் தொடங்கிய இந்தக் கோவில் திட்டம் முதலில் நகர மையத்தில் வாங்கிய இடத்தை நகர சபை எடுத்துக் கொண்டபின், ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் தொழிற்சாலைகளுக்கும், கழிவுச் சுத்தகரிப்பு ஆலைக்கும் இடையில் உள்ள 20 ஏக்கர் வயலை ஏற்றுக் கொண்டது. அங்கேயும் கோவில் கட்டுவதில்தான் இந்தச் சிக்கல். சான் ஹோசே நகரத்தில் சீக்கியர்கள் 10 ஆண்டுகளாக இது போன்ற எதிர்ப்��ுகளுடன் போராடி ஆகஸ்டில் தான் ஒரு கோவிலைத் திறந்து வைத்தார்கள்.\nகறிவேப்பிலை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்\nகிங்ஸ் கல்லூரி லண்டன் விஞ்ஞானிகள் குழு இந்திய உணவில் பெரிதும் புழங்கும் கறிவேப்பிலை மாவுப்பொருள் (ஸ்டார்ச்) சக்கரையாகச் (குளுகோஸ்) சிதைவதைக் கட்டுப்படுத்தும் வல்லமையுள்ளது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், ஏற்கனவே கறிவேப்பிலையைச் சாப்பிடுபவர்களைப் போல் அல்லாமல் புதிதாக இதை மருந்தாக உட்கொள்ள விரும்புபவர்கள் தங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.\nஅற்புதம் : விபத்தில் அடிபட்ட இளம்பெண் சோறு தண்ணீர் இல்லாமல் 8 நாட்கள் பிழைத்திருந்தாள்.\n17வயது இளம்பெண் லாரா ஹேட்ச், சியாட்டல் நகரத்தின் அருகே நடந்த கார் விபத்தில் மலையிடுக்கில் மாட்டிக் கொண்டார். 8 நாட்களாகச் சோறு, தண்ணீர் இல்லாமல் வாடிக்கொண்டிருந்தார். காவல்துறை இவர் வீட்டை விட்டு ஓடிப் போயிருப்பார் என்று அலட்சியமாக இருந்தது. ஆனால் குடும்ப நண்பர் திருமதி ஷா நோர் கடவுளே தன் கனவில் வந்து லாரா இருக்கும் இடத்தைச் சொன்னதாக நம்பினார். ஒரு குன்றுக்கு அருகில், அடர்த்தியான புதருக்கு இடையில், யார் கண்ணுக்கும் தெரியாத இடத்தில் விழுந்திருந்த காரைத் தேடிக் கண்டுபிடித்தார் ஷா நோர். தலைக்காயம், எலும்பு முறிவு, உடைந்த கால், முகக்காயம் எல்லாம் இருந்தாலும், லாரா முற்றிலும் தேறிவிடுவார் என்கின்றனர் மருத்துவர்கள்.\nஇரண்டாம் மொழி கற்பதால் மூளை வளர்ச்சி\nஇரண்டு மொழி பேசுபவர்களின் மூளையில் பழுப்புப் பொருள் (கிரே மேட்டர்) கூடுதலாக இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள் மூளை விஞ்ஞானிகள். இளம் வயதிலேயே இரண்டாம் மொழியைக் கற்பவர்களின் மூளையில் பழுப்புப் பொருள் இன்னும் கூடுதலாக இருக்கிறது. மொழித்திறனுக்கும் பழுப்புப் பொருள் அளவுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இளம் வயதிலேயே இரண்டாம் மொழி கற்பது நல்லது. மூளை அதற்கேற்ப வளர்கிறது. வயதான பிறகு இந்த மூளை வளர்ச்சி குறைகிறது.\nஅதிபர் புஷ் (கெர்ரியுடன் விவாதிக்கையில்) 21ஆம் நூற்றாண்டு வேலைகளுக்குத் தேவையான பயிற்சியளிக்க சமூகக் கல்லூரிகளுக்கு மான்யம் வழங்குவதைப் பற்றிப் பேசினார். இந்தியர்களிடமோ, ரஷ்யர்களிடமோ தம் வேலையைப் பறிகொடுத்த கணினி ம��ன்பொருள் வல்லுநர்கள் 21ஆம் நூற்றாண்டு வேலைக்கு என்ன பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் அதிபர் புஷ்\nலாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் ஆசிரியருக்குக் கடிதம்.\nஅமெரிக்கத் தேர்தல்கள் நம் பள்ளிப் பாடநூல்கள் பறைசாற்றும் அளவுக்கு நேர்மையானவை இல்லை என்பது ஊரறிந்த ரகசியம். 1888ல் குரோவர் கிளீவ்லண்டும், பெஞ்சமின் ஹாரிசனும் கள்ள ஓட்டுப் போடக் கூலிக்கு ஆள் எடுத்தது மட்டுமல்ல, மாற்றுக் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்களையும் அழித்துக் கொண்டிருந்தார்கள். 1948-ல், லிண்டன் ஜான்சன் செனட் தேர்தலில் வெற்றி பெற ஆலிஸ், டெக்சாஸில் பெட்டி நிறையக் கள்ள ஓட்டுகளைத் திணித்ததும் ஒரு காரணம். 1960 அதிபர் தேர்தலில் கென்னடி நிக்சனைத் தோற்கடிக்க செத்தவர்கள் ஓட்டுக்களும், திருட்டு வாக்குக் கருவிகளும் துணை புரிந்தன.\n\"ஏன் என்னால் ஜோர்ஜ் புஷ்ஷுக்கு வாக்களிக்க முடியாது\" - நியூயார்க் போஸ்ட் தலையங்க எழுத்தாளர்.\n40 ஆண்டு பனிப்போர்க் காலத்தில் நம்மைப் பலமுறை அழிக்கக்கூடிய பேராற்றல் பெற்றிருந்த சோவியத் யூனியனை எதிர்த்தபோதுகூட குடிமை உரிமைகளை இன்று இருக்கும் அளவுக்குக் குறைக்கவில்லை. நான்காம் உலகப்போர் என்று சிலர் அழைக்கும் இன்றைய போராட்டத்தில், சோவியத் யூனியனை விட மிகக் குறைவான வல்லமையுள்ள எதிரியைக் காரணம்காட்டி அமெரிக்கர்கள் தங்கள் உரிமைகளை விட்டுக் கொடுக்க வேண்டும் என்கிறது புஷ் அரசு.\nநியூ ரிபப்ளிக் இதழில் வலதுசாரி ரிபப்ளிகன் ராபர்ட் ஜோர்ஜ்\nஅமெரிக்கர்கள் அனைவருக்கும் குறைந்த செலவில் சுகாதார வசதி அளிக்கிறோம் என்று வாஷிங்டனில் திட்டம் மாற்றித் திட்டம் கொண்டு வந்து கொண்டே இருக்கிறார்கள். ஒன்று விடாமல் எல்லாமே தவறி விட்டன. குறைவான சுகாதாரக் காப்புறுதி உள்ளவர்கள், காப்புறுதியே இல்லாதவர்கள் எண்ணிக்கை முன்னெப்போதையும் விடக் கூடியிருக்கிறது. செலவும் கட்டுக்கடங்காமல் திமிறிக்கொண்டிருக்கிறது. இந்தத் திட்டங்களின் அடிப்படை ஓட்டையைப் பற்றி யாரும் பேசுவதில்லை. சந்தை அடிப்படையில் லாபநோக்குடன் செயல்படும் மருத்துவத்தால் அரசியல் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடிவதில்லை.\nசோளப்பொரி, அழகுச் சாதனங்கள், ஊர்திகள், கணினிகள் போன்ற நுகர்பொருட்களை விற்க வல்ல சந்தையால், சுகாதார வசதி வழங்க முடிவதில்லை. அது இதய அறுவைச் சிகிச்சை செய்து பணம் செய்யும் திறமையுள்ளது. அதைத் தவிர்த்து, நோயையும், பிணியையும் தடுக்க முனைய வேண்டும். ஆனால், நோய்த்தடுப்பில் லாபமில்லை, நோய்க்கு மருந்தில்தான் லாபம். அதனால் சந்தைக்கும் நல்ல சுகாதார முறைக்கும் முரண். இந்தநிலை லாபம் இல்லாத ஃபுளூ காய்ச்சல் தடுப்பு மருந்தைத் தேவையான அளவுக்கு உற்பத்தி செய்யாததால் விளைந்த பற்றாக்குறையில் தெளிவாகத் தெரிகிறது.\nடானால்ட் பார்லெட், ஜேம்ஸ் ஸ்டீல், டைம் இதழ் ஆசிரியர்கள் \"கவலைக்கிடமான நிலை : அமெரிக்கச் சுகாதாரம் பெரிய வியாபாரமாகவும் கெட்ட மருத்துவமுமானது எப்படி\" என்ற நூலில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/04/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33924/%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:28:52Z", "digest": "sha1:IVPKGL2A34LMVE2HRLQ56DVXRKKNVYTG", "length": 14725, "nlines": 199, "source_domain": "thinakaran.lk", "title": "அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் தாக்குதல்கள் கோழைத்தனமானவை: மு.கா கண்டனம் | தினகரன்", "raw_content": "\nHome அப்பாவி உயிர்களை பலியெடுக்கும் தாக்குதல்கள் கோழைத்தனமானவை: மு.கா கண்டனம்\nஅப்பாவி உயிர்களை பலியெடுக்கும் தாக்குதல்கள் கோழைத்தனமானவை: மு.கா கண்டனம்\nஅப்பாவி மனித உயிர்களை இலக்குவைத்து, கத்தோலிக்க கிறிஸ்தவ தேவாயலங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்கள் சிலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமானதும் கோழைத்தனமானதுமான குண்டுத் தாக்குதல்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மிகவும் வன்மையாக கண்டிப்பதாக கட்சியின் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு, நீர்கொழும்பு மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தொடர் தாக்குதல்களை கண்டித்து அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;\nஇடம்பெற்ற கொடூரத் தாக்குதல்களில் பல அப்பாவி மனித உயிர்கள் பலியாகி, ஏராளமனோர் படுகாயமடைந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தேன். நாட்டில் கொடூர யுத்தம் ஓய்ந்து, சமாதானம் நிலவுகின்ற சூழ்நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது, இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும் நாட்டின் பொருளாதார விருத்தியையும் அரசியல் ஸ்திரத்தன்மையையும் வெகுவாகப் பாதிக்கும் செயலாகும்.\nதிட்டமிட்ட இந்த தாக்குதல்களின் பின்னணியில் ஒருவிதமான ஒருங்கிணைப்புடன் கூடிய ஒத்ததன்மையை அவதானிக்க முடிகின்றது. கிறிஸ்தவ மக்கள் தங்களது முக்கிய மத நிகழ்வொன்றை அனுஷ்டிக்கின்ற இந்நாளில் இந்த துக்கரமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளமை வருந்தத்தக்கது. இது மிகவும் பாரதூரமான ஜனநாயக விரோத, தேசத்துரோக செயலாகும்.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த வன்செயல்களை வன்மையாக கண்டிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல், தாக்குதல்களின் உள்நோக்கங்களை கண்டறிந்து, இதன் சூத்திரதாரிகளை சரிவர அடையாளம்கண்டு, அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.\nஇந்தக் கோர சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.\nஇன நல்லிணக்கத்தையும் நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் விதத்தில் செயற்படும் தீயசக்திகளின் நோக்கங்களுக்கு துணைபோகாமல், அமைதியைப் பேணி, நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மக்கள் அனைவரையும் வினயமாக கேட்டுக்கொள்கிறோம்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்கையளிப்பு\nஅரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை...\nசெபமாலை தியானமும் மாதாவின் அற்புதமும்\nஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும் ...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி\n3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட...\nதொலைதூர விண் பொருளில் நீர்\nநெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர்...\nஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி\nதஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று...\nஇஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு...\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்ந்தியாவின் பலம் வாய்ந்த...\nரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nவட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான...\nமூலம் பி.இ. 3.31 வரை பின் பூராடம்\nதிரிதீயை பி.இ. 1.40 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=942", "date_download": "2019-05-21T05:53:44Z", "digest": "sha1:X6KT2TE4OMAR6E6SGRWIHQDI7U2ZVLAE", "length": 10281, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Due to the heavy rainfall in the forest area, water and water in the fifth - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nநோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nபுதுச்சேரி : புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் கீழ் சுண்ணாம்பாறு படகு க���ழாம் செயல்படுகிறது. இங்கு படகு வீடு, அதிவேக படகு, மிதி படகுகள், பயணிகளை கூட்டமாக அழைத்து செல்லும் சீ குரூஸ், வாட்டர் ஸ்கூட்டர் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது. விடுமுறை நாட்களில் படகு குழாமில் கூட்டம் அலைமோதும். கடந்த காலங்களில் பல்வேறு நிர்வாக சிக்கல்கள், முறைகேடுகள், ஊழல்கள் நடந்ததால், லாபகரமாக இயக்க முடியாமல் திணறியது.\nஇந்நிலையில் சுற்றுலா வளர்ச்சிக்கழகத்துக்கு சேர்மனாக பாலன் நியமிக்கப்பட்டார். சுண்ணாம்பாறு படகு குழாம், லே கபே, ஊசுட்டேரி படகு தளத்தை லாபகரமாக இயக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். குறிப்பாக டிக்கெட்டிங் இயந்திரம் மூலம் கணக்கு வழக்குகள் அனைத்தும் முறைப்படுத்தப்பட்டது. தேவையற்ற பொருட்களை வாங்கி கணக்கு காண்பிக்கும் முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டது.\nமுறைகேடுகள் முற்றிலும் நடைபெறாத வண்ணம் தொடர் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டதால் தற்போது வருவாய் கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கோடை விடுமுறையால் சுண்ணாம்பாறு படகுழாம் களை கட்டியுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், கட்டுகடங்காத கூட்டம் படகு குழாமில் அலைமோதியது. சுற்றுலா பயணிகள் காத்திருந்து, படகுகளில் பாரடைஸ் தீவுக்கு சென்றனர். பாரடைஸ் தீவில் உணவகம், நடைபாதை என தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்ததால் மகிழ்ச்சியாக பொழுதை கழித்தனர்.\nகேண்டீன் ஊழியர் அத்துமீறல்சுண்ணாம்பாறு பாரடைஸ் தீவில் சுற்றுலா பயணிகள், ஆண்கள், பெண்கள் என கூட்டம், கூட்டமாக கடலில் ஜாலியாக குளித்து மகிழ்ந்தனர். அங்குள்ள கேண்டீனில் உள்ள ஒரு சிலர் குடித்துவிட்டு, பெண்களை கேலி, கிண்டல் செய்தனர். இதனை அங்குள்ளவர்கள் தட்டிக்கேட்டதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.\nகேண்டீனில் குடிபோதையில் இருந்த சிலர் அநாகரீகமாக நடந்து கொண்டது பயணிகளை முகம் சுளிக்க வைத்தது. மேலாளரிடம் புகார் தெரிவிப்போம் என கூறியபோதும், அவர்களை ஆபாச வார்த்தையால் திட்டினார்.ஒருவழியாக போதையில் மிதந்த அந்த ஆசாமியை அழைத்து சென்று படுக்க வைத்தனர். சுற்றுலா பயணிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசாமி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தினர்.\nநோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமி கோடை விடுமுறை\nகவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்\nதொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை\nபுதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்\nஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் நீர்மட்டம் 1.32 அடியாக உயர்வு\nநோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள்\nகடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisiragukalrk.com/2014_08_25_archive.html", "date_download": "2019-05-21T05:42:05Z", "digest": "sha1:W5SBMZA4KMIFMI4VJDMAD24ELASQ6SAX", "length": 46572, "nlines": 1763, "source_domain": "www.kalvisiragukalrk.com", "title": "கல்வி சிறகுகள் ஆர்கே: 08/25/14", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n47 வகையான நீர்நிலைகள் -\n47 வகையான நீர்நிலைகள் - தெரிந்துகொள்வோம் :-\n01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்\n02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது\n03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு\n04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி\n05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்\n06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு\n07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை\n08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது\n09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம்\n10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்\n11. கட்டுந் கிணக்கிணறு(Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செ���்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு\n12. கடல் -(Sea) சமுத்திரம்\n13. கம்வாய்(கம்மாய்)-(Irrigation Tank) பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்\n14. கலிங்கு -(Sluice with many Venturis)ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்ட பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.\n15. கால் - (Channel) நீரோடும வழி\n16. கால்வாய் -(Suppy channel to a tank )ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி\n17. குட்டம் - (Large Pond) பெருங் குட்டை\n18. குட்டை- (Small Pond) சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை\n19. குண்டம் -(Small Pool) சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை\n20. குண்டு - (Pool) குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.\n21. குமிழி - (Rock cut Well) நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு\n22. குமிழி ஊற்று - (Artesian fountain)-அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று\n23 . குளம் -(Bathing tank) ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.\n24. கூவம் - (Abnormal well) ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு\n25 . கூவல் - (Hollow) ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்\n26. வாளி (stream) ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.\n27. கேணி--( large well) அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு\n28. சிறை -(Reservoir) தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை\n29. சுனை -(Mountain Pool ) மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை\n30. சேங்கை - (Tank with duck weed) பாசிக்கொடி மண்டிய குளம்\n31. தடம் -(Beautifully constructed bathing tank)அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்\n32 . தளிக்குளம் -(tank surrounding a temple) கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.\n33. தாங்கல் - (Irrigation tank) இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்\n34. திருக்குளம் - (Temple tank) கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும்\n35. தெப்பக்குளம் -(Temple tank with inside pathway along parapet wall)ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்\n36. தொடு கிணறு -(Dig well) ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்\n37. நடை கேணி - (Large well with steps on one side) இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு\n38. நீராவி -(Bigger tank with center Mantapam) மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும்\n39. பிள்ளைக்கிணறு -(Well in middle of a tank) குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.\n40. பொங்கு கிணறு -(Well with bubbling spring) ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு\n41. பொய்கை -(Lake) தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை\n42. மடு -(Deep place in a river) ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்\n44. மதகு -(Sluice with many venturis) பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது\n45. மறு கால் -(Surplus water channel) அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்\n46. வலயம் -(Round tank) வட்டமாய் அமைந்த குளம்\n47 வாய்ககால் -(Small water course) ஏரி முதலிய நீர் நிலைகள்\nகிராமமே நடத்தும் நவீன அரசு தொடக்கப்பள்ளி\nகிராமமே நடத்தும் நவீன அரசு தொடக்கப்பள்ளி\nஉடைந்து போன ஓடுகள், பெயர்ந்து கிடக்கும் தரைகள், பிளந்து நிற்கும் சுவர்கள்..., இப்படித்தான் இன்று பெரும்பாலான அரசு பள்ளிகளை காண முடிகிறது.\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏதாவது ஒரு அரசு பள்ளி மட்டுமே எல்லா வித வசதிகளையும் பெற்று இருக்கின்றது. இதனால் தான் என்னவோ, அரசு பள்ளி என்றாலே பெற்றோர் பலர் பயந்து நடுங்குகிறார்கள்.\nஆசிரியர்குரல்அரசு பள்ளியில் ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களே, தங்களது குழந்தைகளை ஹைடெக் கல்வி என்ற பெயரில் தனியார் பள்ளியில் தான் சேர்த்து படிக்க வைக்கிறார்கள்.\nஅதுவும் அரசு தொடக்கப்பள்ளிகளின் நிலை மட்டுமல்ல, அங்கு ஆசிரியர்குரல்கற்பிக்கப்படும் கல்வி முறைகளும் கவலை அளிப்பதாகவே உள்ளது.ஆனால் தனியார் பள்ளிகளில் அப்படி அல்ல. நவீன உலகத்துக்கு ஏற்ப ஆங்கில அறிவை ஊட்டி, சிறு வயது முதலே ஒரு மாணவனை அவர்கள் தயார் படுத்துகிறார்கள்.இந்த வரிசையில் நாகர்கோவில் அடுத்த பூச்சிவிளாகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியும் இடம் பெற்று இருக்கிறது. 1962ல் தொடங்கப்பட்ட இந்த தொடக்கப்பள்ளி இடையில் மாணவ, மாணவிகள் இல்லாமல் மூடப்படும் நிலையை எட்டியது.இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள், தங்கள் பகுதியில் உள்ள பள்ளி மூடப்பட்டு விடக்கூடாது என முடிவு செய்தனர். ஆசிரியர்குரல்இதற்காகஊர் நிர்வாகிகள், பொதுமக்கள் கூடி ஆலோசனை நடத்தி மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். இதை செயல்பாட்டுக்கு கொண்டு வர குழு அமைத்து நடவடிக்கைகளிலும் இறங்கினர்.இதன் விளைவாக பள்ளியில் யு.கே.ஜி தொடங்கப்பட்டது. தனியார் பள்ளிக்கு தான் வேன், ஆட்டோக்கள் வருமா. அரசு ப���்ளிக்கும் நாங்கள் வாகன ஏற்பாடு செய்கிறோம் என கூறி மாணவ, மாணவிகளை அழைத்து வருவதற்காக சுமோ, ஆட்டோ அமர்த்தப்பட்டது. இதையடுத்து ராஜாக்கமங்கலம் வட்டாரம் முழுவதும் ரவுண்ட்அடித்து இந்த பள்ளிக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்தது.\nஅதன் விளைவு படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது.2013- 14ல் 65 என இருந்த இந்த பள்ளியின் மாணவர் எண்ணிக்கை, இப்போது 112 ஆக உயர்ந்துள்ளது. தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர்குரல்ஆசிரியர் என்று மட்டுமே இருந்தனர். அரசிடம் கூடுதல் ஆசிரியர் நியமிக்க கோரிக்கை வைத்தனர். அத்தோடு நின்று விடாமல் ஊர் பணத்தில் இருந்து சம்பளம் கொடுக்கும் வகையில் 3 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கும் கணிசமான சம்பளம் கொடுக்கப்பட்டது.யு.கே.ஜி. முதலே இப்போது ஆங்கிலம் கற்பிக்கப்படுகிறது. இங்கு யு.கே.ஜி. சேர்க்கப்படும் குழந்தைகள் 5ம் வகுப்பு வரை கண்டிப்பாக இந்த பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் சேர்க்கப்படுகிறார்கள். இங்கு வரும் குழந்தைகள் தனியார் பள்ளிக்கு செல்வது போல் டை, ஷூ அணிந்து செல்கிறார்கள்.\nஇந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் வில்சன்ராஜிடம் பேசிய போது கூறியதாவது :\nஇந்த பள்ளிக்கு தற்போது கூடுதலாக ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு சிறந்த தொடக்க பள்ளி, அதிக புரவலர்கள் சேர்ப்பு உள்ளிட்டவற்றுக்காக இந்த பள்ளி விருதுகளை வென்று இருக்கிறது. எம்.எல்.ஏ.தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை நடுநிலைப்பள்ளியாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். அரசு பள்ளியில் படிக்கும் தங்களது குழந்தையும், நன்றாக படிக்கிறது.நல்ல முறையில் பள்ளிக்கு செல்கிறது என்ற நம்பிக்கையை பெற்றோர் மனதில் ஏற்படுத்தி இருக்கிறோம்.\nஊர் நிர்வாகிகள், பொதுமக்களின் முயற்சியால் தான் இது நிகழ்ந்து இருக்கிறது. நாங்களும் எங்களால் முடிந்த உதவிகளை செய்கிறோம். கிராமப் புறங்கள் பள்ளிகள் மூலம் தான் சிறந்து விளங்க முடியும் என்பதை இந்த மக்கள் உணர்த்தி இருக்கிறார்கள் என்றார்.உண்மையிலேயே தனியார் பள்ளிக்கு சமமாகவே இருக்கிறது பூச்சி விளாகம் அரசு தொடக்கப்பள்ளி.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட�� செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்\nதினம் ஒரு உடல் நலம் சார்ந்த குறிப்புகள்.\nதினம் ஒரு உடல்நலம் சார்ந்த குறிப்புகள்\nபிப்ரவரி 01 முதல் 29 வரை..\n47 வகையான நீர்நிலைகள் -\nகிராமமே நடத்தும் நவீன அரசு தொடக்கப்பள்ளி\nதொடக்க நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான நான்கு நாட்கள் ஆங்கில உச்சரிப்பு மற்றும் கற்பித்தல் பயிற்சி\nபள்ளிக்கல்வித்துறை உத்தரவால் ஏற்படப்போகும் விளைவுகள்- பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை.\nதமிழ்நாடு முழுவதும் SLAS TEST நடைபெறும் பள்ளிகளின் விவரம்\nபிப்ரவரி 6,7 தேதிகளில் SPD Team visit வர உள்ளதால் பள்ளியில் பின்பற்ற வேண்டியவை\nஜூன் 27 -ல் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு\nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்.\nஅரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதிய குழுவின் 10 மாத நிலுவைத் தொகை வழங்க தமிழக அரசு ஒப்புதல்விரைவில் அறிவிப்பு வெளியாகிறது.\n10 நாட்கள் பயிற்சி - ஏப்., 30 வரை, பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/110519-putitakanirmanikkappattaayurvetamattiyamaruntakaputiyakattatamtirantuvaippu", "date_download": "2019-05-21T04:25:17Z", "digest": "sha1:BOCWZGZORM3CXDQDW6ANYW2W6T4RSQAJ", "length": 4072, "nlines": 18, "source_domain": "www.karaitivunews.com", "title": "11.05.19- புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக புதிய கட்டடம் திறந்து வைப்பு.. - Karaitivunews.com", "raw_content": "\n11.05.19- புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக புதிய கட்டடம் திறந்து வைப்பு..\nஆலயடிவேம்பு புளியம்பத்தை பிரதேசத்தில் 5.5 மில்லியன் நிதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட ஆயுர்வேத மத்திய மருந்தக புதிய கட்டட திறப்பு விழாவும், அதனை மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் (10.05.2019) கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதர் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார் கலந்துகொண்டு கட்டடத்தை திறந்து வைத்து அதனை மக்கள் பாவனைக்கும் கையளித்து வைத்தார். இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன், கல்முன�� பிராந்திய ஆயுர்வேத திணைக்கள இணைப்பாளர் வைத்திய கலாநிதி எம்.ஏ.நபில், சுதேச திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nஇதன்போது வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறவந்த நோயாளிகளின் பதிவுப் புத்தகத்தில் முதற் பதிவை பிரதம அதிதி கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சாரினால் பதிவு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்ட வைத்தியர்கள் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி ஆர்.ஸ்ரீதருடன் இணைந்து கொண்டு படங்களை எடுத்தமையும் சிறப்பம்சமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:25:22Z", "digest": "sha1:BHYOX73PNULLBZUADP4TRCKKBR6K6VDK", "length": 10957, "nlines": 77, "source_domain": "www.trttamilolli.com", "title": "முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும்.\nபொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அவ்விடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றும்.\nஇதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்ய முடியும். அதை தற்போது பார்ப்போம்.\nபேக்கிங் சோடா, கரும்புள்ளிகளை நீக்க மிகவும் சிறப்பான பொருள். அதற்கு பேக்கிங் சோடாவை நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் தேய்த்து, பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.\nபட்டையை பொடி செய்து, அதனை தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கரும்புள்ளிகளைப் போக்கலாம்.\nஎலுமிச்சையில் ஏற்கனவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இவற்றைப் பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் முற்றிலும் வெளியேறி, சருமத்தின் நிறமும் பொலிவும் அதிகரித்துக் காணப்படும்.\nஓட்ஸ் பொடியை தயிருடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முக���்திற்கு மாஸ்க் போட்டால், இறந்த செல்கள், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் நீங்கி சருமம் பொலிவோடு இருக்கும்.\nதேன் சருமத்திற்கும், கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் சிறந்தது. மேலம் சருமத்தினை இறுக்குவதற்கும், சருமத்தின் நிறத்தை அதிகரிப்பதற்கும் தேன் மிகவும் சிறப்பான பொருள். ஆகவே இதனை முகத்திற்கு போடும் மாஸ்க்கிலோ அல்லது தினமும் முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவி வருவதோ நல்லது.\nக்ரீன் டீ போட்டு குடித்த பின்னர், அதன் இலைகளைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்து வந்தால், கரும்புள்ளிகள் நீங்குவதோடு, சருமமும் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு காணப்படும்.\nபால் மிகவும் அற்புதமான கரும்புள்ளிகளைப் போக்க உதவும் அழகு பராமரிப்பு பொருள். எனவே அந்த பாலைக் கொண்டு தினமும் 2-3 முறை முகத்தை பஞ்சு பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். இதன் மூலம் சருமம் மென்மையாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.\nமுட்டையின் வெள்ளைக்கருவைப் பயன்படுத்தி முகத்திற்கு மாஸ்க் போட்டால், அது சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகளை முற்றிலும் வெளியேற்றி, கரும்புள்ளிகளைப் போக்கும்.\nதண்ணீரை தினமும் போதிய அளவில் குடித்து வருவதன் மூலம், உடலில் தங்கியுள்ள நச்சுக்கள் வெளியேறும். மேலும் தினமும் முகத்தை 3 முறை கழுவி வர வேண்டும். இதனாலும் முகத்தில் அழுக்குகள் தங்குவதைத் தடுக்கலாம்.\nசர்க்கரையை ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முகத்தை ஸ்கரப் செய்ய வேண்டும். இதன் மூலம் சருமத் துளைகளில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் அழகாக இருக்கும்.\nஅழகுக்குறிப்பு Comments Off on முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019 முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க விகாரி தமிழ் வருட பலன்கள் 2019-20\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி\nபப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்திமேலும் படிக்க…\nஉடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜூஸ் போதும்\nஉடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருந்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடைமேலும் படிக்க…\nகூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/facebook-free-internet/", "date_download": "2019-05-21T04:29:08Z", "digest": "sha1:J56IQMVZRF5CUSIHVHZ3ADTN7LLS6VHX", "length": 3039, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "Facebook free internet – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமக்களின் இணைய இணைப்பு பணச் செலவை குறைக்க முயற்சிக்கும் முகநூல்\nகார்த்திக்\t Aug 21, 2013\nஅனைத்து நாடுகளிலும் இணைய இணைப்பின் கட்டணம் பயணர் பயன்படுத்தும் தரவு இடமாற்றம் (Data Transfer Bandwidth) அளவு பொறுத்தே அமைகிறது. கைபேசி வழியாக இணையம் பயன்படுத்தும் போது இந்த அளவுகள் பலருக்கும் பத்தாது. இது இணைய இணைப்பு இருப்பவர்களின்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jan-03/stories/137407-short-story.html", "date_download": "2019-05-21T05:29:20Z", "digest": "sha1:UMGNUBJ5SENFEKNZQYPN5Y2TXE5L3XSG", "length": 20587, "nlines": 486, "source_domain": "www.vikatan.com", "title": "ஒரு கோப்பை காபி - சிறுகதை | Short Story - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nஆனந்த விகடன் - 03 Jan, 2018\n2017 - டாப் 10 மனிதர்கள்\n2017 - டாப் 10 இளைஞர்கள்\n2017 டாப் 25 பரபரா...\n2017- ல் தமிழகத்தைத் தடதடக்கவைத்த டாப் 50 சம்பவங்கள்\n2017 டாப் 10 பிரச்னைகள் - உரிமைக்குரல்\n2017 டாப் 10 பிரச்னைகள் - வரும்... ஆனா, வராது\n2017 டாப் 10 பிரச்னைகள் - கண்ணாடியை திருப்பினா ஆட்டோ ஓடுமா\n2017 டாப் 10 பிரச்னைகள் - நீரும் நீர் சார்ந்த அரசியலும்\n2017 டாப் 10 பிரச்னைகள் - விடாது துரத்தும் விடாக்கண்டன்\n2017 டாப் 10 பிரச்னைகள் - கீழடியைப் பாதுகாப்போம்\n2017 டாப் 10 பிரச்னைகள் - கனவுலகின் சூப்பர் ஸ்டார்கள்\n2017 டாப் 10 பிரச்னைகள் - ரேஷனுக்கு மூடுவிழா\n2017 டாப் 10 பிரச்னைகள் - திராவிடம் இனி\n2017 டாப் 10 பிரச்னைகள் - ‘அம்மா’ இல்லாத ஆட்டம்\nஅடுத்த இதழ் - பொங்கல் ஸ்பெஷல்\nஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2017 - விரைவில்\nஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் - விரைவில்...\nவேலை���்காரன் - சினிமா விமர்சனம்\n“மண்ணின் இசைதான் என் அடையாளம்\n“படத்துல எந்த பில்டப்பும் இல்லை\n“அம்மா சமையல் மாதிரி அன்புதான் அதிகம் இருக்கணும்\nசரிகமபதநி டைரி - 2017\n“நிம்மதியும் சந்தோஷமும் மட்டும்தான் இல்ல\nஎன்னுள் மையம் கொண்ட புயல் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் - கமல்ஹாசன் - 13 - “‘ஹேராம்’,மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 63\nஒரு கோப்பை காபி - சிறுகதை\nஇலையின் கதை - கவிதைகள்\nகடலும் சிறுவனும் - கவிதை\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:00 (28/12/2017)\nஒரு கோப்பை காபி - சிறுகதை\nசிறுகதை: ஜெயமோகன், ஓவியங்கள்: ஸ்யாம்\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்\nஅனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுந்தைய / அடுத்த கட்டுரைகள்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nஅன்று விமானப் பணிப்பெண்... இன்று தாய்லாந்து மகாராணி\n‘கருத்து கந்தசாமி’ கமல்... ‘நாக்கு அவுட்’ ராஜேந்திர பாலாஜி\nமுருகனின் வாகனத்துக்கு வந்த சோதனை - சந்திக்குவரும் திருச்செந்தூர் கோயில் விவகாரம்\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nஅமெரிக்க அணுக்கழிவுக் கிடங்கில் ஏற்பட்ட விரிசல்... ஆபத்தில் பசிபிக் பெருங\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00457.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:33:54Z", "digest": "sha1:JVVXRDZXZ4EFOJHZQT3SJBDU3HQJPVBQ", "length": 33689, "nlines": 309, "source_domain": "gtamils.com", "title": "தமிழ் உலகம் - Gtamils", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அக���்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தின்போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாதுராம் கோட்சே என்று பேசினார்.இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,...\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகைதுக்கு நான் பயப்படவில்லை, என்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.அதனால் கைது செய்யாமல் இருப்பது நல்லது, கைது செய்யப்படுவதற்கு பயப்படவில்லை என கூறியுள்ளார் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர்...\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nஅரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின்போது சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்த குற்றச்சாட்டில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் மீது சுமார் 40 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.இதன்காரணமாக கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுவொன்றை...\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nவிடுதலைப்புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன.தமிழகத்தில் விடுதலைப்புலிகளுக்கான ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன.இதன் காரணமாக விடுதலைப் புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து...\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nசென்னை செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் ஜோதி நகர் 12-வது தெருவை சேர்ந்தவர் முகம்மது ரஷீத்.இவர் செங்குன்றத்தை அடுத்த பாலவாயலில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கும் வங்காள தேசத்தை...\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த பசுமை மண்டலம் பகுதியில் ஒரு ராக்கெட் வந்து விழுந்தது.அமெரிக்க தூதரகத்தில் இருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் அது விழுந்தது.இந்த ராக்கெட் வீச்சில்...\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nஉலக கோப்பையை வ���ல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், உதவி பயிற்சியாளருமான ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,உலக கோப்பை போட்டிக்கான...\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nநாட்டு மருத்துவத்தில் இருந்து நோய்களுக்கான தீர்வுகள் சில.\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால்...\nகாய்கறி உண்பதால் ஏற்படும் பயன்கள்.\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nதெலுங்கு சினிமாவில் சீனியர் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நாகார்ஜுனா.இளம் நடிகர்களுக்கு இருக்கும் அளவுக்கு இவரும் ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார், இவருக்கு...\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஆஞ்சநேயரை வணங்க ஏற்ற நாள்\nராமாயணத்தில் இணையற்ற இடத்தைப் பிடித்தவர் ஆஞ்ச நேயர், அறிவு, உடல், வலிமை, துணிச்சல், புகழ், ஆரோக்கியம், வாக்கு சாதுரியம், வீரம் ஆகிய அனைத்தும் ஒருங்கே அமையப்பற்றவர் ஆஞ்சநேயர், அவர் பிறந்த தினமே அனுமன்...\nகுருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர் திருவிழா.\nகடன் பிரச்சினைகளை எளிதாகவும், விரைவாகவும் விரட்ட.\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் அம்பாறையில் கைதாகியுள்ளனர்.புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய அம்பாறை – கல்முனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...\nஎதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை கொழும்பில் உள்ள பிரதான பாடசாலைகளுக்கு சென்று அங்கு அதிபர்களை சந்தித்து பாதுகாப்பு நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.மாணவர்களின் வருகை பாதுகாப்பு காரணங்களால் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், மாணவர்களுக்கும்...\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nருசியான மெதுவடை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 கப்அரிசி - அரை ஸ்பூன்பச்சை மிளகாய் - 2இஞ்சி - சிறு துண்டுஉப்பு - அரை ஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவு செய்முறை உளுந்தை நன்றாக கழுவி, தண்ணீரை...\nதேவையான பொருட்கள் ஜவ்வரிசி - அரை கப்முந்திரி, திராட்சை - 7வேர்க்கடலை - 2 ஸ்பூன்பொட்டுக்கடலை - கால் கப்ஏலக்காய் - 2நெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கவும், ஏலக்காய்...\nசூப்பரான முட்டை பட்டாணி பொரியல்.\nதேவையான பொருட்கள் முட்டை - 4பெரிய வெங்காயம் - 1பச்சை மிளகாய் - 1பட்டாணி - 100 கிராம்தக்காளி - 1எண்ணெய் - தேவையான அளவுஉப்பு - தேவையான அளவுசீரகத்தூள் - அரை டீஸ்பூன்மிளகுப்பொடி...\nதேவையான பொருட்கள் இளசான இஞ்சி - 200 கிராம்சுத்தமான பாகு வெல்லம் - 300 கிராம்ஏலக்காய் தூள் - ஒரு டீஸ்பூன்நெய் - 2 டேபிள் ஸ்பூன்கோதுமை மாவு - ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை இஞ்சியைத்...\nதேவையான பொருட்கள் சுரைக்காய் - 1பால் -அரை லிட்டர்தண்ணீர் - 2 கப்முந்திரி பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்நெய் - அரை டேபிள் ஸ்பூன்ஏலக்காய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்சர்க்கரை...\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nருசியான மெதுவடை செய்வது எப்படி\nதேவையான பொருட்கள் உளுத்தம் பருப்பு - 1 கப்அரிசி - அரை ஸ்பூன்பச்சை மிளகாய் - 2இஞ்சி - சிறு துண்டுஉப்பு - அரை ஸ்பூன்எண்ணெய் - தேவையான அளவு செய்முறை உளுந்தை நன்றாக கழுவி, தண்ணீரை...\nநாட்டு மருத்துவத்தில் இருந்து நோய்களுக்கான தீர்வுகள் சில.\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால்...\nகாய்கறி உண்பதால் ஏற்படும் பயன்கள்.\nஅசைவ உணவு என்பது இன்று பலரால் விரும்பப்படும் உணவாகி விட்டது, காய்கறி, பழங்களின் பலனைப் பெற அசைவ உணவினை கைவிட முடியாவிட்டாலும் தாவர வகைகளை உணவி��் சேர்த்துக் கொண்டாலே பல நன்மைகளை பெற்று...\nதேவையான பொருட்கள் ஜவ்வரிசி - அரை கப்முந்திரி, திராட்சை - 7வேர்க்கடலை - 2 ஸ்பூன்பொட்டுக்கடலை - கால் கப்ஏலக்காய் - 2நெய் - 2 டேபிள் ஸ்பூன் செய்முறை முதலில் முந்திரிப்பருப்பை பொடியாக நறுக்கவும், ஏலக்காய்...\nநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது வெப்பத் தன்மையுடையது.இது பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்,நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன....\nநாட்டு மருத்துவத்தில் இருந்து நோய்களுக்கான தீர்வுகள் சில.\nஅரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, மை போல அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்து விட்டால்...\nகாய்கறி உண்பதால் ஏற்படும் பயன்கள்.\nஅசைவ உணவு என்பது இன்று பலரால் விரும்பப்படும் உணவாகி விட்டது, காய்கறி, பழங்களின் பலனைப் பெற அசைவ உணவினை கைவிட முடியாவிட்டாலும் தாவர வகைகளை உணவில் சேர்த்துக் கொண்டாலே பல நன்மைகளை பெற்று...\nநாயுருவி முழுத்தாவரமும் கைப்பு, துவர்ப்பு, மற்றும் காரச் சுவைகள் கொண்டது வெப்பத் தன்மையுடையது.இது பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும்,நாயுருவி இலை மற்றும் வேர்களுக்கென பிரத்யேகமான மருத்துவக் குணங்கள் உள்ளன....\nதேங்காய் பாலில் உள்ள நன்மைகள்.\nதேங்காய் பாலில் லாரிக் ஆசிட் உள்ளது இது தாய்ப்பாலில் மட்டுமே இருக்கக் கூடியது.வெயிலினால் ஏற்படும் வெப்பத் தாக்கம், இதய பிரச்னைகள், சோர்வு, தசை வலி அல்லது கோளாறுகள் மற்றும் பல பிரச்னைகள்...\nஇலவங்கப்பட்டையில் மறைந்துள்ள அற்புத மருத்துவ பயன்கள்.\nஇலவங்கப்பட்டையில் ஆண்ட்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது மேலும் இதில் விட்டமின் ஏ, இ,டி,கே ஆகியவை உள்ளது.ஒரு டம்பளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் பட்டைத்துளை சேர்த்து நன்றாக கலக்கி, பின்னர் அதில் ஒரு ஸ்பூன் தேனும்...\nசத்து நிறைந்த பனங்கிழங்கு புட்டு.\nதேவையான பொருட்கள் பனங்கிழங்கு - 3பச்சை மிளகாய் - 3தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்கறிவேப்பிலை - சிறிதளவுசின்ன வெங்காயம் - 10கடுகு, உளுத்தம்பர��ப்பு - கால்...\nபுத்தாண்டை முன்னிட்டு 2000 பேருந்துகள் சேவையில்\nதமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்துச் சபை மேலதிகமாக இரண்டாயிரம் பேருந்துகளை சேவையில் இணைக்கவுள்ளது.இதற்கு தேவையான மேலதிக பேருந்துகளை, நுவரெலியா, கண்டி, பதுளை உள்ளிட்ட பிரதேச அலுவலகங்களில் இருந்து பெற்றுக்கொள்ள நடவடிக்கைகள்...\n“சுந்தா்.சி”யின் கவலைக்குரிய காரணம் இதுவா.\nஅண்மையில், “சுந்தர்.சி” இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான், “கலகலப்பு 2“.குறித்த திரைப்படத்தில், “ஜீவா“, “ஜெய்”, “மிர்ச்சி சிவா”, “நிக்கி கல்ராணி”, “கேத்தரின் தெரசா” போன்றோா் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.மேலும், நடிகை “நந்திதா” இதில்...\nவவுனியாவில் பொலிஸ் உருவ பொம்மைக்கு தனியார் ஊழியர்கள் செய்த காரியத்தால் பொம்மை அகற்றல்.\nவவுனியா பொலிஸாருக்கு லஞ்சம் வழங்கிய இரு தனியார் நிறுவன ஊழியர்கள் நேற்றையதினம் (02.01) நீதிமன்றத்தில் ஆயர்படுத்தப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.வாகனங்களின் வேகத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் வவுனியா போக்குவரத்து பொலிஸாரினால் அதிவேகத்தினை கணிக்கும் கருவியுடனான...\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் மூன்று பேர் அம்பாறையில் கைதாகியுள்ளனர்.புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய அம்பாறை – கல்முனை பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/watch/67_196/20190109161719.html", "date_download": "2019-05-21T05:26:23Z", "digest": "sha1:POG7EVJQSUNWU3DH4374AYHFZSEIMYAE", "length": 2995, "nlines": 45, "source_domain": "kumarionline.com", "title": "மம்மூட்டி நடிப்பில் ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: யாத்ரா படத்தின் டிரெய்லர்!", "raw_content": "மம்மூட்டி நடிப்பில் ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: யாத்ரா படத்தின் டிரெய்லர்\nசெவ்வாய் 21, மே 2019\nமம்மூட்டி நடிப்பில் ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: யாத்ரா படத்தின் டிரெய்லர்\nமம்மூட்டி நடிப்பில் ஒய்.எஸ்.ஆர். வாழ்க்கை வரலாறு: யாத்ரா படத்தின் டிரெய்லர்\nபுதன் 9, ஜனவரி 2019\nஆந்திர பிரதேசத்தின் மறைந்த முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை வரலாறு யாத்ரா என்கிற திரைப்படமாக உருவாகியுள்ளது. ராஜசேகர ��ெட்டி வேடத்தில் மம்மூட்டி நடித்துள்ளார். யாத்ரா-வை இயக்கியுள்ளவர், மஹி ராகவ். தெலுங்கில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டுள்ளது. இதன் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. பிப்ரவரி 8 அன்று இந்தப் படம் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1807", "date_download": "2019-05-21T04:46:25Z", "digest": "sha1:JK4J7IPUYQHQ7BNF4I6B56R4CIEA2EYH", "length": 9866, "nlines": 158, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - கவிதைப்பந்தல் - கவிதைப்பந்தல்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nடிங் டிடிங் டிங் டிடிங் டிங் டிடிங் என\nவண்டியைத் தள்ளிக் கொண்டு வருகிறான்\nபுத்தகம் வாசித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ\nஉறவு கொண்டோ உறங்கிக் கொண்டோ\nபூட்டிய கதவின் அருகில் அமர்ந்து\nமாலை மதியை மயக்கிய வண்ணம்\nபிரிவுக்குப் பின்னே புது உறவு\nகுடிகாரன் போல் கூறிய வண்ணமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/102514", "date_download": "2019-05-21T05:38:38Z", "digest": "sha1:37NBOHZBXE7QMMFKFVN7JFGWQILPPRRG", "length": 5392, "nlines": 53, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions - 17-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nதன்னை விட 42 வயது அதிகமான ஹீரோவை திருமணம் செய்கிறாரா செலினா கோம்ஸ்- ரசிகர்கள் ஷாக், அந்த ஹீரோ யார் தெரியுமா\nவெளிநாட்டில் குடும்பத்துடன் கோடீஸ்வரராக வாழ்ந்த ஆசிய நாட்டவர் தற்போது கூலி வேலை செய்யும் பரிதாபம்... வெளியான பின்னணி\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஆடையில்லா புகைப்படம் கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nஉங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\nதென்னிந்தியாவில் 2ம் இடத்தில் விஜய்.. ஆனால் அஜித் பெயர் லிஸ்டிலேயே இல்லாமல் போனது எப்படி\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஇன்றைய ராசிபலன்... இந்த ராசிக்காரங்க அவசரப்படாமல் அவதானமாக இருக்க வேண்டுமாம்\nகாஞ்சனா 3 உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் தெரியுமா- மாஸ் காட்டும் படம்\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1/", "date_download": "2019-05-21T04:57:14Z", "digest": "sha1:V5RQNT3RWVNHT6K43SUCKFESUXMKXAJC", "length": 10190, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக் – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக்\nஇன்ஸ்டாகிராம் சேவையை பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.\nஇன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பயனர்களின் கடவுச்சொற்கள் வெளியானதை ஃபேஸ்புக் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் கடவுச்சொற்களை ��னைவராலும் இயக்கக்கூடிய வகையில் பதிவு செய்து வைத்திருந்ததாக தெரிவித்தது.\nஇவற்றை அந்நிறுவன ஊழியர்கள் மிக எளிமையாக இயக்கும் வகையில் இருந்தது இன்ஸ்டா வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுகுறித்து கூறும் போது, கடவுச்சொற்கள் நிறுவனத்தின் உள்புற சர்வெர்களில் சேமிக்கப்பட்டிருந்தது, அவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாது என தெரிவித்திருந்தது.\nதற்சமயம் ஃபேஸ்புக் வலைதளத்தில் பதிவிடப்பட்டிருக்கும் தகவல்களில் இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் சுமார் பல லட்சம் பேரின் விவரங்கள் வெளியானது உறுதி செய்யப்பட்டிருந்தது. முன்னதாக இந்த சம்பவத்தில் சில ஆயிரம் பயனர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஃபேஸ்புக் தெரிவித்திருந்தது.\nமார்ச் மாதத்தில் இந்த பிழை காரணமாக பல லட்சம் ஃபேஸ்புக் லைட் பயனர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஃபேஸ்புக் லைட் செயலி குறைந்த மெமரியில் பழைய மொபைல் போன்கள் அல்லது இணைய வேகம் குறைவாக இருக்கும் பகுதிகளில் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.\nதொழில் நுட்பம் Comments Off on இன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக் Print this News\nபங்களாதேஷ் பிரதமர் – நாமல் ராஜபக்ஷ சந்திப்பு முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க தென்னாப்பிரிக்காவில் சோகம் – சிறப்பு பிரார்த்தனையின்போது தேவாலய சுவர் விழுந்து 13 பேர் பலி\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது. இதுமேலும் படிக்க…\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nஉலகின் முதன்முறையாக 1 TB மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாடமேலும் படிக்க…\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஇனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nசாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு\nப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்\nஉலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது\nபொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்\nபோலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம்\nமடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம்\nஅன்ரோயிட் பீட்டாவுக்கான வாட்ஸ் ஆப்பில் Finger Print பாதுகாப்பு வசதி\nஉலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-5-3", "date_download": "2019-05-21T05:42:15Z", "digest": "sha1:K4P65M2BQJ5CMNPHKD3VUPGVWYL3GLZ5", "length": 4917, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "சென்ற வாரம் டாப்-5 – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமண்புழு – ஜீரோ பட்ஜெட் சுரேஷ் பலேகர் கொடுக்கும் டிப்ஸ்\nசிறிய நிலத்தில் வேளாண்மை செய்து லாபம் பெறுவது எப்படி\nபஞ்சகாவ்யா பயன் படுத்தும் முறை\nசிறுநீரில் இருந்து Struvite உரம் தயாரிப்பது எப்படி\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nதிறன்மிகு நுண்ணுயிர்கள் அதிகரிப்பது எப்படி வீடியோ →\n← முருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-05-21T05:17:46Z", "digest": "sha1:QS2AFL47BXQNRDX3M2GK32IQD4STJKGU", "length": 7443, "nlines": 134, "source_domain": "gttaagri.relier.in", "title": "பெங்களூரில் வேளாண் கண்காட்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் ம��்றும் சுற்று சூழல் தகவல்கள்\nபெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் சார்பில், பெங்களூரில் 2015 நவ.19-ஆம் தேதி முதல் 4 நாள்களுக்கு வேளாண் கண்காட்சி நடத்தப்படுகிறது.\nஇதுகுறித்து பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:\nகர்நாடக வேளாண் துறையின் ஒத்துழைப்புடன் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில், பெங்களூரு, காந்தி வேளாண் மையத்தில் 2015 நவ.19 முதல் 22-ஆம் தேதி வரை வேளாண் கண்காட்சி நடத்தப்படுகிறது.\nஇந்த கண்காட்சியின் அங்கமாக தேசிய இயற்கை வேளாண்மை கண்காட்சி, தேசிய வேளாண் கருவிகள் மற்றும் மீன்வள கண்காட்சி, கிராம சந்தை ஆகியவையும் நடக்கவிருக்கிறது.\nகண்காட்சியில் அரசு துறைகள் மற்றும் நிறுவனங்கள், தன்னார்வத் தொண்டு அமைப்புகள், கழகங்கள், தனியார் நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், வாரியங்கள், கூட்டமைப்புகள், நிதி நிறுவனங்கள், வேளாண்சார் நிறுவனங்கள், உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்கள் பொருள்களை காட்சிப்படுத்துகின்றனர்.\nஇதில் அரங்குகள் அமைக்க விரும்பும் நிறுவனங்கள் நவ.5-ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு விரிவாக்க இயக்குநர், பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகம், ஹெப்பாள், பெங்களூரு என்ற முகவரியிலோ அல்லது 08023516353, 23418883, 9844176675, 9902754000 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\n← இயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.win/2018/08/blog-post.html", "date_download": "2019-05-21T04:47:26Z", "digest": "sha1:ZOQ6NSDLLRUIBM3U2E7S4UIBFPL2VCK2", "length": 4869, "nlines": 76, "source_domain": "www.tamiltech.win", "title": "செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு - Tamil Tech Guide | Tamil Tech News | தமிழில் தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nHome News செவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி கண்டுபிடிப்பு\nசெவ்வாய் கிரகத்தில் உப்பு நீர் ஏரி ஒன்று இருப்பதாக இத்தாலி ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.\nசெவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா மனிதர்கள் உயிர்வாழும் சூழல் உள்ளதா மனிதர்கள் உயிர்வாழும் சூழல் உள்ளதா எனக் கண்டறிய நாசாவால் தொடர்ந்து பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுதொடர்பான ஆராய்ச்சிக்காக நாசா அனுப்பிய ரோவர் ரோபோ விண்கலம் அண்மையில் செவ்வாயில் ஏற்பட்ட புயலால் சேதமடைந்து கட்டுப்பாட்டை இழந்தது.\nநிலையில் இத்தாலிய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் ''மார்சிஸ்'' எனும் தொலைநோக்கியின் உதவியுடன் நடந்தப்பட்ட ஆய்வில் செவ்வாயில் உப்பு நீர் ஏரி இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தினுள் ஆழ்ந்த இடத்தில் இருப்பதால் அந்தத் தண்ணீர் உப்பு நீராக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.\nஇத்தாலி ஆராய்ச்சியாளர்களின் அறிவிப்பைத் தொடர்ந்து 2 ஆயிரத்து 20ஆம் ஆண்டு புதிய ரோவர் ஒன்றை அனுப்பி குறிப்பிட்ட உப்பு நீர் ஏரியை ஆய்வு செய்ய நாசா முடிவு செய்துள்ளது. மேலும் குறிப்பிட்ட நீரில் ஏதேனும் உயிரினங்கள் உள்ளனவா என்றும், ஆய்வு செய்ய நாசா திட்டமிடப்பட்டுள்ளது.\nகூகிள் பிக்சல் (Google Pixel ), தொலைபேசி அறிமுகம்\nட்ரூ காலருக்கு இணையான மற்றுமொரு செயலி\nAndroid 9 Pie இயங்குதளம் எக்கைப்பேசிகளில் அறிமுகமாகின்றது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/xperia-z/", "date_download": "2019-05-21T04:57:57Z", "digest": "sha1:KMH6EDENDU4X6THATWSX4Y7KL4GB64UD", "length": 2956, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "Xperia z – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nசிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z\nகார்த்திக்\t Jan 9, 2013\nநாம் பல நேரங்களில் நினைப்பது.. இவ்ளோ காசு குடுத்து வங்குற போன் தண்ணில இல்லனா கீழ விழுந்தா காலி தான்.இன்னைக்கு Samsung தவிர வேற நல்ல போனே இல்லனு எல்லாரும் நினைசுட்டு இருக்கும் போது. Sony தன்னுடைய முதல் 5 இன்ச் மற்றும் நான்கு செயலிகள்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/01125943/1007316/Dog-locked-in-Car-saved-by-people.vpf", "date_download": "2019-05-21T05:22:48Z", "digest": "sha1:B2NQCICP3G5LU6ZXUQJGRMDZPDHCOVT4", "length": 11378, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "பூட்டிய கார் உள��ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபூட்டிய கார் உள்ளே சிக்கிக்கொண்ட நாய் : காரின் கண்ணாடியை உடைத்து மீட்ட பொதுமக்கள்\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 12:59 PM\nபெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து நாயை பத்திரமாக மீட்டனர்.\nபெரம்பலூர் அருகே பூட்டிய கார் உள்ளே நாய் ஒன்று சிக்கிக் கொண்டு தவித்ததால் பொதுமக்களே காரின் காண்ணாடியை உடைத்து, நாயை பத்திரமாக மீட்டனர். அம்மாபாளையம் அருகே கார் ஒன்று நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த மக்கள், அருகில் சென்று பார்த்தபோது, வளர்ப்பு நாய் ஒன்று சோர்வான நிலையில், கார் உள்ளே சிக்கி கொண்டிருந்தது. இதனையடுத்து காரின் கண்ணாடியை உடைத்து நாயை பொதுமக்களே மீட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார், காரின் உரிமையாளர்களை தேடி வருகின்றனர்.\nடோல் பிளாசாவில் துப்பாக்கியை காட்டிய கார் பந்தய வீரர்\nஹரியானா மாநிலம் குருகிராம் அருகே கார் பந்தய வீரர் ஒருவர் துப்பாக்கி முனையில், சுங்கச் சாவடி கடந்த காட்சி சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.\nகோழிகள் இடையே சண்டை - சண்டையை விலக்கிவிடும் குட்டி நாய்\nகோழிகள் இரண்டு சண்டையிட்டதை பார்த்த குட்டி நாய் ஒன்று, அவற்றை விலக்கி விடுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.\nநாய் வடிவிலான ஐஸ்கிரீம்கள் : வாடிக்கையாளர்களை கவர புது முயற்சி\nதைவானில் வாடிக்கையாளர்களை கவருவதற்காக நாய் வடிவிலான புதுவித ஐஸ்கிரீம் அறிமுகமாகி உள்ளது.\nரூ.5000 கோடி பாக்கி தொடர்பான நிஷான் நிறுவனம் தொடர்ந்த வழக்கு - இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல்\nதமிழக அரசு 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி தொகை தர வேண்டும் என சர்வதேச நிறுவனங்களின் நீதிமன்றத்தில் நிஷான் கார் நிறுவனம் தொடர்ந்த வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், இருரப்புக்கும் இடையே சுமூக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபயணிகள் மற்றும் ஆட்டோ மீது, கார் மோதி விபத்து - உயிரிழந்தவர்��ளின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு\nகோவை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் உயிரிழந்ததாக கருதி பிணவறையில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் உயிர் பிழைத்துள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசன���கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/110111-its-possible-to-save-your-heart-by-controlling-fat.html", "date_download": "2019-05-21T05:02:38Z", "digest": "sha1:KK4C7BSFONUSNIASKLYOUTBTZPU52TUP", "length": 27242, "nlines": 436, "source_domain": "www.vikatan.com", "title": "இளம் பருவத்தில் இதயநோய்... கொழுப்பைக் கட்டுப்படுத்தினால், இதயத்தை பத்திரப்படுத்தலாம்! #SaveHeart | it's possible to save your heart by controlling fat", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:42 (08/12/2017)\nஇளம் பருவத்தில் இதயநோய்... கொழுப்பைக் கட்டுப்படுத்தினால், இதயத்தை பத்திரப்படுத்தலாம்\n`ட்ரான்ஸ் ஃபேட் (Trans fat), சாச்சுரேட்டட் ஃபேட் (Saturated fat) இந்த இரண்டு கொழுப்புகளையும் கட்டுக்குள் வைத்திருப்பது குழந்தைகளையும் இளம் வயதினரையும் இதயநோய்க்கு ஆளாவதில் இருந்து காக்கும்’ என்று மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன. `இரண்டு வயது முதல் 19 வயதுக்குள் நாம் சாப்பிடும் உணவின் மூலமாகத்தான் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்வதைத் தடுக்க முடியும். கெட்ட கொழுப்பு உள்ள உணவுகளைத் தவிர்ப்பதன் மூலமே இளம் பருவத்தில் இதயநோய் தாக்குவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்’ என்று இந்த ஆய்வுகள் சொல்கின்றன. இதய நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் ஞானவேல், சிறு வயதில் இதய நோய் வருவதற்கான காரணங்களையும், அதைத் தடுக்கும் முறைகளையும் குறித்து விளக்குகிறார்.\n``இதயநோய் மருத்துவ சிகிச்சைப் பிரிவில் ஒரு காலத்தில் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்கள். இப்போது 20 வயதுக்குள் இருப்பவர்கள்கூட இதயநோய் சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படுகிறார்கள். இதற்குக் காரணம் அவர்கள் தவறான உணவு முறையும் வாழ்க்கை முறையும்தான். பாக்கெட் உணவுகள், ஃபாஸ்ட் புட் அதிகம் சாப்பிடுவதால் ட்ரான்ஸ் ஃபேட், சேச்சுரேட்டட் ஃபேட் இரண்டும் உடலில் அதிக அளவில் சேரும். இதனால் உடல் எடை அதிகரிக்கும். இதுதான், இதய நோய்களுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.\nகுழந்தைகளின் ரத்தக்குழாய் மிக மென்மையாக இருக்கும். நம் உணவில் இருந்து கிடைக்கும் கெட்ட கொழுப்பு, அந்த ரத்தக்குழாயில் படியத் தொடங்கும். தவறான உணவு முறையின் காரணமாக ரத்தக்குழாயில் படியும் கெட்ட கொழுப்பு, சிறு வயதிலேயே அதில் அடைப்பை ஏற்படுத்திவிடும். அதிகமாக ஹோட்டல்களில் சாப்பிடுவது, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றைச் சாப்பிடுவதாலும் உடல் எடை கூடும். கிராமப்புறக் குழந்தைகள்கூட இப்போது பாக்கெட் ஃபுட் சாப்பிட ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி விற்கப்படும் பாக்கெட்டுகளில் எந்தக் கொழுப்பு, எத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பொதுவாகவே, உள்ளூர் தயாரிப்பு பாக்கெட் உணவுகளில் இந்த கொழுப்பு அளவுகள் குறிப்பிடப்படாமல் இருக்கும். கெட்ட கொழுப்பு அதிகம் உள்ள இவற்றைக் குழந்தைகள் அதிகம் சாப்பிடுவதால், ரத்தக்குழாயில் கொழுப்பு படியத் தொடங்கும். எனவே, பாக்கெட் உணவுகளைத் தவிர்ப்பதுதான் நல்லது.\nட்ரான்ஸ் ஃபேட், சாச்சுரேட்டட் ஃபேட் இந்த இரண்டு வகை கொழுப்புகளும் உடலில் அதிகம் சேர்வதால் மூளைக்குச் செல்லும் ரத்தக்குழாய் பாதிப்படைந்து பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. உணவு முறையை குழந்தைப் பருவத்தில் இருந்தே சரிசெய்வதன் மூலம் இளம் வயதில், இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்க முடியும்.\n* முடிந்தளவு வெளியில், ஹோட்டலில் சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு வீட்டில் சமைத்த உணவுகளை உட்கொள்ளலாம்.\n* கெட்ட கொழுப்பு, உடல் எடையைக் கூட்டும் பொருள்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கவும்.\n* உணவுக்கு செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய், எள் எண்ணெயைப் பயன்படுத்தவும்.\n* அசைவ உணவுகளைப் பொறுத்தவரை, இயற்கையான முறையில் வளரும் ஆடு, கோழி போன்றவற்றின் மாமிச உணவுகளை (அதாவது ஸ்டீராய்டு தீவனம் மற்றும் மருந்துகள் கொடுக்கப்பட்ட மாமிச வகைகள் தவிர்த்து) உட்கொள்ளலாம்.\n* முடிந்த வரை எண்ணெயில் டீப் ஃபிரை செய்யப்பட்ட உணவுகளைத் தவிர்த்துவிட்டு ஆவியில் வேகவைத்த, சுட்ட உணவுகளைச் சாப்பிடலாம்.\n* வீட்டிலேயே சிறிய அளவில் தோட்டம் அமைத்து, அதில் விளைவித்த காய்கறிகளைப் பயன்படுத்துவதுவதும் ஆரோக்கியமானது.\n* உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளைக் குறைக்க உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி அவசியம்.\n* சிறு வயதில் போதைப் பழக்கம், புகைபிடித்தல், மதுப்பழக்கம், புகையிலைப் பொருள்களைப் பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவற்றை அறவே விட்டுவிடுவது நல்லது.\n* குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல அதிக தூரம் பயணிப்பதும், அப்போது ஏற்படும் ட��ராஃபிக், சுற்றுச்சூழல் மாசு ஆகியவைகூட மனஅழுத்தம் தரலாம். அதன் காரணமாக, இதயநோய் சிறு வயதில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. எனவே, இதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, குழந்தைகள் எளிதாகப் பள்ளி செல்ல மாற்று ஏற்பாடுகளை செய்யவேண்டியது அவசியம்.\n* உணவுக்கு இடையில் எண்ணெயில் பொரித்த மற்றும் கெட்ட கொழுப்பு அதிகம் உள்ள ஸ்நாக்ஸ் வகைகளைத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக சுண்டல், பயறு போன்ற இயற்கை உணவுகளை உட்கொள்ளலாம்.\n* படிப்பு சார்ந்த மனஅழுத்தங்களும் சிறு வயதில் இதயநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே, அவர்களுக்குப் படிப்பில் ஏற்படும் அழுத்தம், போட்டி, வெற்றி, தோல்வி ஆகியவற்றை சுலபமாகக் கையாள கற்றுத் தரவேண்டியது அவசியம்.\nஇப்படிப்பட்ட ஆரோக்கியமான மாற்றங்கள் இளம் பருவத்தில் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும்’’ என்கிறார் மருத்துவர் ஞானவேல்.\nசீமான் தன் ஸ்ட்ரெஸ்ஸை இப்படித்தான் குறைக்கிறார் என்றால் நம்புவீர்களா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண்கள் மற்றும் குழந்தைகள் தீமில் சீனியர் ரிப்போர்ட்டர்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்த���ரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00458.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/category/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3/", "date_download": "2019-05-21T05:23:25Z", "digest": "sha1:IN2TGTU32YVNVBWOXBUQ32EU6WO5V2SP", "length": 36477, "nlines": 241, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பிரதான செய்திகள் | ilakkiyainfo", "raw_content": "\nஇலங்கை இறுதி யுத்தம்: இலங்கை இராணுவம் வென்றது எப்படி பிரபாகரனின் இறுதி நாட்கள் – நிதின்.ஏ.கோகலேஎன்.டி.ரி.வி. தொலைக்காட்சியின் பாதுகாப்பு மற்றும் இராணுவ விடயங்கள் தொடர்பான ஆசிரியராகப் பணியாற்றும் நிதின் கோகலே எழுதிய “இலங்கை இறுதி யுத்தம் [...]\nஉள்ளுராட்சித் தேர்தலில் தமிழரசு கட்சி வெற்றிபெற்றால் என்ன நடக்கும் – யதீந்திரா (சிறப்புக் கட்டுரை)ஒருவர் இலங்கை தமிழரசு கட்சியை ஆதரித்து வீட்டுச்சின்னத்திற்கு வாக்களிக்கிறார் என்றால் அவர் பின்வரும் விடயங்களை ஏற்றுக் கொள்கின்றார் என்று பொருள் .• [...]\n“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்… – சிறப்பு பதிவு“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது..............” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் [...]\nஒரு அபலைப் பெண்னின் வாழ்க்கையோடு விளையாடிய அனந்தி சசிதரன் : (அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆதாரத்துடன் : (அதிர்ச்சி தரும் சம்பவங்கள் ஆதாரத்துடன்)• அனந்தியின் 'எடுபிடி' ஒருவனால் ஏமாற்றி சீரழிப்பட்டு சிறையில் தள்ளப்பட்டு, கைவிடப்பட்ட அபலைப்பெண் ஒருவரின் சோகக்கதை.... • காதலித்த குற்றத்திற்காக ''விபச்சாரி'' [...]\nமகிந்த ராஜபக்ச என்ற கத்தோலிக்கர் யார் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே [...]\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் (சிறப்பு தகவல்கள்)ஆயிரம் பக்கங்களுக்கு மேல் எழுதப்பட்டாகி விட்டது. பத்துக்கும் மேற்பட்ட ஆவணப் படங்கள் வெளிவந்துவிட்டன. நூற்றுக்கணக்கான நேரடி சாட்சிகள் - இத்தனைக்குப் பிறகும் [...]\n -கலையரசன்சிரியாவின் மிகப்பெரிய தொழில்துறை நகரமான, இலட்சக் கணக்கான மக்கட்தொகை கொண்ட அலெப்போ, ஐந்து வருடங்களாக கிளர்ச்சிக் குழுக்களின் கட்டுப்பாட்டில் இருந்து [...]\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார் – டி.பி.எஸ்.ஜெயராஜ் (பாகம்-1)• அன்ரன் பாலசிங்கத்தின் பத்தாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி பிரசுரிக்கப்படும் கட்டுரை. உலகம் புலிகளை கடுமையாகக் கையாளப்போகிறது என்பதை எல்.ரீ.ரீ.ஈ யின் [...]\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன -கலையரசன்ஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் [...]\nபிரபாகரனைக் காப்பாற்ற புலிகளால் நடத்தப்பட்ட இறுதித் தாக்குதல்: மாங்குளம் காட்டுக்கு பிரபாகரனை அழைத்துச் செல்ல முயற்சி – கமால் குணரத்ன.விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில், சிறிலங்கா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று அப்போதைய பாதுகாப்புச் [...]\nமகிந்த தரப்பின் ‘இலக்கு’ என்ன\n*பாராளுமன்றம் கலைக்கப்படும் வரையில் குழப்புவதுதான் திட்டமா*ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா*ஐ.தே.க. வை பிளவுபடுத்துவதற்கு ஜனாதிபதி முயற்சிக்கின்றாரா*பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி*நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு வருமா*பாராளுமன்றத்தை இனி ஒத்திவைக்கப்போவதில்லை என்ற மைத்திரி*நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற மோதல் முடிவுக்கு வருமா\nகூட்டு அரசாங்கத்தின் தோல்வி உண்மையில் யாருடைய தோல்வி\nஇந்��க் கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது இலங்கையின் நாடாளுமன்றம் ஸதம்பிதம் அடைந்திருக்கிறது. மகிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்பதற்கு ஜனாபதி மைத்திரிபால சிறிசேன மறுத்திருக்கிறார். இதனால்\nநாட்டின் தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்­க­ளினால், ஐ.தே.க ஆட்­சியைப் பறி­கொ­டுத்­தி­ருந்­தாலும், பேரி­டி­யாக அமைந்­தது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சிக்குத் தான். பண்­டா­ர­நா­யக்­க­வினால் உரு­வாக்­கப்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் எதிர்­காலம் இப்­போது,\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ‘சகா’ வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவு: தற்கொலை செய்ய போவதாக கண்ணீர்விட்டு அழும் இளம் தாய்\nபாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் சகாவான அ.வேழமாலிகிதனின் பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்யபோவதாக கண்ணீர்விட்டு அழும் இரண்டு பிள்ளைகளின் தாய் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்\nமெய்மை: நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைக்கலாமா\nஇலங்கையின் நாடாளுமன்றத்தை, கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் கலைப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமை தான், இப்போதைய பிரதான பேசுபொருளாக இருக்கிறது. ஜனாதிபதியின்\n” – ரணில் விக்ரமசிங்க அளித்த பிரத்யேக பேட்டி\nஇலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்துவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்து பத்து நாட்களுக்கு மேலாகிவிட்டன. ஆனால், தன்னை பதவிநீக்கம் செய்ய பாராளுமன்றத்தால் மட்டுமே\nமஹிந்த தோற்றால், அடுத்து என்ன சிறிசேனவின் Plan – B சிறிசேனவின் Plan – B – முகம்மது தம்பி மரைக்கார் (கட்டுரை)\nபூனைகளை விடவும் சிங்கங்கள் பலம் மிக்கவை என்று சொன்னால், அதை எலிகள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று, ஒரு பழமொழி உள்ளது. நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல்\nஇழக்­கப்­பட்ட சர்­வ­தேச நம்­பிக்கை -சத்­ரியன் (கட்டுரை)\nமஹிந்த ராஜபக் ஷவை பிர­த­ம­ராக நிய­மித்­ததைக் கூட சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொண்­டி­ருக்கும். அதனை அவர் பாரா­ளு­மன்­றத்தின் ஊடாக செய்­தி­ருந்தால், யாரும் திருப்பிக் கேள்வி கேட்க முடி­யாத நிலை\nதனது ஆட்சிக் காலத்தை முடித்துக்கொள்கின்றது. வடக்கு மாகாண சபை\nஇலங்கையில் காணப்பட்ட இனப் பிரச்சனைக்கு திர்வாக 1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்த்த்தின் ஊடாக அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13ஆம் திருத்தச் சட்டம் மூலமாக இலங்கையில் மாகாணசபை\nஎதிர்வரும் 23.10.2018 நள்ளிரவோடு விக்கினேஸ்வரன் தலைமையிலான வடமாகாணசபையின் இந்த ஆட்சிக்காலம் முடிகிறது. இதையிட்டுச் சிலருக்குப் பெருங்கவலைகள் உண்டாகும். பென்ஸன் எடுத்துக் கொண்டு வெட்டிப் பேச்சுப் பேசி, மாகாணசபை\nஅர­சியல் கைதி­களும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களும்\nஅர­சியல் கைதிகள் உள்ளே நடத்தும் போராட்­டத்தை வைத்து வெளியே அர­சியல் செய்­வ­தற்கும் அவர்­களின் விடு­த­லைக்கு தாமே உத­வி­ய­தாக தம்­பட்டம் அடிப்­ப­தற்கும் தாரா­ள­மா­கவே அர­சி­யல்­வா­திகள் இருக்­கி­றார்கள். இந்த விவ­கா­ரத்தை\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\nஆறாவது திருத்தமும் பிரிவினையும் ஜனநாயகமும் 1983 ஓகஸ்ட் நான்காம் திகதி, நாடாளுமன்றம் கூடிய போது, பிரதமர் ரணசிங்க பிரேமதாஸவால், அரசமைப்புக்கான ஆறாவது திருத்தச் சட்டமூலம், அவசர சட்டமூலமாக\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\n’ இதுதான், மஹிந்த ராஜபக்‌ஷவுக்கும் மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில், இரகசியச் சந்திப்பு நடந்ததாக வெளியாகிய தகவல்கள் மறுக்கப்பட்ட போது, பலராலும் முணுமுணுக்கப்பட்ட பழமொழியாகும். முன்னாள்\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nஇலங்கை அரசியல் நிலைமை அண்மைக் காலமாக கொதி நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகின்றது. தென்பகுதி அரசியல், முக்கோண அரசியல் நகர்வில் உள்ள நிலையில், அதையொத்து வடபகுதி அரசியலும்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nதமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வளர்ச்­சியை சிங்­கள ஊட­கங்கள் ஒரு­போதும் ஆரோக்­கி­ய­மான ஒன்­றாக வெளிப்­ப­டுத்­தி­ய­தில்லை. அச்­சு­றுத்­த­லுக்­கு­ரிய ஒரு வளர்ச்­சி­யா­கவே, கூட்­ட­மைப்பை தமது வாச­கர்­க­ளுக்கு அறி­மு­கப்­ப­டுத்த முற்­பட்­டன. தமிழ்த் தேசியக்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\nஆனால் பிர­பா­கரன் சுய­ந­ல­மா­கவே செயற்­பட்டார் – நாமல் ராஜ­பக் ஷ தெரி­விப்பு புலி­களின் தலைவர் பிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்­சிக்கு சென்று பேச்சு நடத்தவும் மஹிந்த ராஜபக் ஷ தயா­ராக\nஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க-வின் பங்கு… டெசோ முதல் டெசோ வரை\nமீண்டும் ஒரு முறை, ஈழத்தமிழர் விவகாரத்தில் தி.மு.க.வின் பங்கானது, சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் காங்கிரஸுடன் சேர்ந்து தி.மு.கவும் காரணமாக இருந்ததாக ஜெயலலிதாவுக்குப் பிந்தைய அ.தி.மு.க முதல்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர் ஜூட்\nதான் ஒரு “தேச துரோகி” என்று ஒப்புக்கொள்கிறார் திரைப்பட இயக்குநர் ஜூட் ரத்னம். இவர் ஒரு தமிழர். எனினும் இலங்கைப் போரின் போது நடந்த பல அட்டூழியங்களுக்கு\nவிக்னேஸ்வரனை நீதிமன்றத்தில் நிற்க வைத்த அரசியல்\nயுத்த காலங்களில் வடக்கு கிழக்கில் முக்கிய பொறுப்புக்களை வகித்தவரும் சமாதானப் பேச்சுக்களின் போது மிக முக்கியமான ஒரு பொறுப்பில் இருந்தவருமாகிய ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம்\nமஹிந்­தவின் பக்கம் திரும்­புமா இந்­தியா\nஒட்­டு­மொத்­த­மாகச் சொல்­வ­தானால், மஹிந்த ராஜபக் ஷ இன்­னமும் மாற­வில்லை என்று குறிப்­பி­டலாம். தான் மாறாமல் இருப்­ப­தா­கவும் இந்­தி­யாவின் மனோ­நி­லையை மாற்ற முனை­வ­தா­கவும் தான் அவ­ரது கருத்­துக்கள் அமைந்­தி­ருக்­கின்­றன\nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெ��்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதா���ப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=548", "date_download": "2019-05-21T05:14:20Z", "digest": "sha1:A5Q7WTWKHTPFAO36NH24L7G3OUPS4WZD", "length": 4117, "nlines": 37, "source_domain": "jaffnajet.com", "title": "இறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு புதிய விலை சூத்திரம் – Jaffna Jet", "raw_content": "\nஇறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு புதிய விலை சூத்திரம்\nஇறக்குமதி செய்யப்படும் பால்மாவிற்கு புதிய விலை சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.\nநேற்றைய தினம் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nஇறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை தொடர்பில் காணப்படும் சிக்கல்களை நிவர்த்திப்பதற்கு நியமிக்கப்பட்ட குழுவினூடாக பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை கருத்திற்கொண்டு புதிய விலை சூத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளது.\nநுகர்வோர், அரசாங்கம் மற்றும் பால்மா உற்பத்தியாளர்கள் ஆகியோர் நன்மை பெறும் வகையில் இந்த புதிய விலை சூத்திரம் தயார் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.\nவிவசாயம், கிராமிய பொருளாதார , கால்நடை அபிவிருத்தி, நீர்பாசன, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சினால் இதற்கான அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913761", "date_download": "2019-05-21T05:43:42Z", "digest": "sha1:XIHB27TVKHDSXYZ5BJEYI676HBWJLWML", "length": 10539, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஅரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அதிரடி அகற்றம்: வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்\nஅரக்கோணம், பிப்.20: அரக்கோணம் அடுத்த கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்ததால் திடீரென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அதிகாரிகள் கால்வாயை சரிசெய்து ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர். அரக்கோணம் நகராட்சி கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் உள்ள கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் கழிவுநீர் புகுந்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். கழிவுநீர் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். அதேபோல், நேற்று காலையும் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலை 10 மணியளவில் அரக்கோணம்- ஓச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த அரக்கோணம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் அருள்தாஸ், டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் ேபச்சுவார்த்தை நடத்தினர்.\nஅப்போது பொதுமக்கள், ‘அடிக்கடி கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. மேலும், குடிநீரில் கழிவுநீர் கலந்துவிடுவதால் குழந்தைகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படுகிறது'''' என ஆவேசமாக தெரிவித்தனர்.\nஅதற்கு அதிகாரிகள், கால்வாயை தூர்வார உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 45 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைதொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பொறுப்பு சண்முகம் உத்தரவின்பேரில் கிருஷ்ணாம்பேட்டை பகுதியில் கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை ஊழியர்கள் சரிசெய்தனர். மேலும், அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.\nதிருப்பத்தூர், சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோயிலில் உண்ணாவிரதம் பிடிஓ சமரசம்\nதமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிப்பு வேலூரில் களம் இறங்கிய அதிகாரிகள்\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாட்ஸ்அப் வைரல் வீடியோவால் பரபரப்பு\n2வது திருமணத்தை தட்டிக்கேட்டு எதிர்ப்பதால் வனச்சரகர் கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா பலமுறை புகார் கொடுத்தும் ���டவடிக்கை இல்லையென கதறல்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவுக்கு நவீன ‘நைட்விஷன்’ பைனாகுலர் காவல்துறை உயரதிகாரிகள் தகவல்\nபிறந்தநாள் கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் தாய், தந்தை, பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பாசக்கார மகன் பாட்டியும் படுகாயம்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456810", "date_download": "2019-05-21T05:43:49Z", "digest": "sha1:GP2UAD6EDR2UDJLTPLIUKR3CLWUI736S", "length": 6174, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "மேட்டூர் நீர்மட்டம் 103.11 அடியாக சரிந்தது | Mettur water level fell to 103.11 feet - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேட்டூர் நீர்மட்டம் 103.11 அடியாக சரிந்தது\nமேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 2,668 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 2,506 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 5,000 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கனஅடியும் என 5,400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும், திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் 103.31 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை மேலும் குறைந்து 103.11 அடியானது. நீர் இருப்பு 68.93 டிஎம்சி.\nமேட்டூர் நீர்மட்டம் 103.11 அடியாக சரிந்தது\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nநெல���லையில் தொடரும் வறட்சி கடும் வெயிலால் கருகும் பூ செடிகள்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nதுப்பாக்கியால் சுட்டுக்கொல்வதாக மலைவாழ் மக்களுக்கு மிரட்டல்: வனத்துறையினர் மீது பரபரப்பு புகார்\nசித்தூர் அருகே வெயிலுக்கு சென்னை எஸ்ஐ பலி\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sivadigitalart.wordpress.com/tag/women/", "date_download": "2019-05-21T05:04:49Z", "digest": "sha1:7TMWEL243FD2QHY65ZWH2UUXWXX4KVU3", "length": 11756, "nlines": 71, "source_domain": "sivadigitalart.wordpress.com", "title": "women | Sivadigitalart", "raw_content": "\nகொம்பு இல்லா சிங்கங்களான எங்கள் வீரத்தமிழச்சியைக் கண்டால், திமில் கொண்ட எங்கள் காளைகளும் தலை வணங்கும். -சிவா\nதமிழினத்தின் ஒப்பற்ற தலைவி மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆன்மா அமைதி பெற வேண்டுவோம்.\nஇன்றைய தமிழ் சினிமாவில் பெண்கள்\n“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்” -மகாகவி பாரதியார்\nஇப்படி மகாகவி போல வீரத்துடனும் உறுதியான எனத்துடனும் செயல்படவில்லை என்றாலும் பரவாயில்லை இழிவான காட்சிகளையும், வசனகளையும் கைத்தட்டி சிரித்து ரசித்து வரவேர்க்கவேண்டாம் நம் மக்களை நாமே அவமரியாதை செய்வதா நம் மக்களை நாமே அவமரியாதை செய்வதா சமீபகாலத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் பணம் மற்றும் பணம் சார்ந்த குரிகோல்லுடன் எடுக்கப்பட்டவையாக தான் தெரிகிறது சமீபகாலத்தில் வெளிவந்த சில திரைப்படங்கள் பணம் மற்றும் பணம் சார்ந்த குரிகோல்லுடன் எடுக்கப்பட்டவையாக தான் தெரிகிறது நம் சமுதாயம் நம் மக்கள் என்ற எண்ணங்கள் அழிந்து சொல் வன்முறை, செயல் வன்முறை என இளைய சமூகத்தினரை ஒரு மாய வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது நம் சமுதாய���் நம் மக்கள் என்ற எண்ணங்கள் அழிந்து சொல் வன்முறை, செயல் வன்முறை என இளைய சமூகத்தினரை ஒரு மாய வலையில் சிக்கவைத்துக் கொண்டிருக்கிறது இதை கேட்டால் இதற்கு அவர்கள் அலிக்கும் பதில் என்ன இதை கேட்டால் இதற்கு அவர்கள் அலிக்கும் பதில் என்ன “பழி” பார்வையாளர்கள் இதைதான் எதிர்ப்பார்கின்றனர் என்ற பழி சொல் “பழி” பார்வையாளர்கள் இதைதான் எதிர்ப்பார்கின்றனர் என்ற பழி சொல் நாம் இதைத்தான் ரசிகின்றோம் என்ற நம் பலவீனத்தையே அவர்களின் பலமாக, பலமான ஆயுதமாய் மீண்டும் நம்மேலேயே ஏவுகின்றனர் நாம் இதைத்தான் ரசிகின்றோம் என்ற நம் பலவீனத்தையே அவர்களின் பலமாக, பலமான ஆயுதமாய் மீண்டும் நம்மேலேயே ஏவுகின்றனர் நகைச்சுவை நையாண்டி என்ற போர்வையில்\nபெண்களை கொச்சைபடுத்துவதும், சம்சார வாழ்கையை பற்றி விரசம் பேசுவதும் வன்கொடுமையே ஆகும் யார்செய்த புண்ணியமோ இந்த சூட்சுமம் அறியாத சில்ல நல்ல திரைப்படங்களும் அவ்வப்போது தலை எட்டி பார்கிறது… ஆறுதலாக\nஊடகம் ஒரு செய்தியை மிக எளிதில் மக்களிடம் கொண்டுசெல்லும் திறன் உடையது\nஇதை லாபகமாக பன்படுத்துவோர் ஒரு புறம் இறுக்க, அலட்ச்சியமாய் பயன்படுத்துவோர் மறுபுறம்\n“சிரித்து வாழவேண்டும் பலர் சிரிக்க வாழ்ந்திடாதே”\nதேவை வெறும் “துவாரம்” எனில் அது மரத்திலோ அல்லது சுவற்றிலோ கிடைக்கும் அது மரத்திலோ அல்லது சுவற்றிலோ கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/sathish-is-stunning-in-lady-avatar-059314.html", "date_download": "2019-05-21T05:29:44Z", "digest": "sha1:BGXPISG4DEJ3HORUONJRYXSQM7DJR33B", "length": 12009, "nlines": 192, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிகைகளே பார்த்து பொறாமைப்படும் இந்த அழகி யார்னு தெரியுதா? | Sathish is stunning in lady avatar - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n16 min ago தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\n44 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n53 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nNews பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க... ஓ.பி.எஸ் பதில் இது தான்\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nநடிகைகளே பார்த்து பொறாமைப்படும் இந்த அழகி யார்னு தெரியுதா\nActor Sathish: நடிகர் சதீஷ் பெண் வேடத்தில் அழகாக உள்ளார்\nசென்னை: நடிகர் சதீஷ் பெண் வேடத்தில் அழகாக உள்ளார்.\nரத்தின சிவா இயக்கத்தில் ஜீவா நடித்து வரும் படம் சீறு. ஐசரி கணேஷ் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சீறு படத்தில் சதீஷ் பெண் வேடத்தில் வருகிறார்.\nபடப்பிடிப்பு தளத்தில் ஜீவாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சதீஷ்.\nஎலும்பும், தோலுமாக இருக்கும் நடிகர் ராணா: வைரல் போட்டோ\nசதீஷ் சிவப்பு நிற சேலை உடுத்தி ஜீவாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். சும்மா சொல்லக் கூடாது சதீஷ் அழகாக உள்ளார்.\nசதீஷின் புகைப்படத்தை பார்த்த நடிகை அதுல்யா ரவி அவரை பாராட்டியுள்ளார். அதை பார்த்து சதீஷுக்கு ஒரே வெட்கமாகிவிட்டது.\nசதீஷின் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவரை பாராட்டியதுடன் கலாய்க்கவும் செய்துள்ளனர்.\nமுன்னதாக ஜீவா சதீஷ் பெண் வேடத்தில் முதுகை காட்டியபடி நின்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு ஹீரோயின் யார் என்று கண்டுபிடிக்குமாறு கூறியிருந்தார். இந்நிலையில் தான் சதீஷ் முகம் தெரியும்படி புகைப்படம் வெளியிட்டுள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவாவ், வவ்வாவ்: ஏம்மா, ராதிமா உங்களுக்கு வயசே ஆகாதா\n2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக��� பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/498317/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2019-05-21T05:42:36Z", "digest": "sha1:5GAE7C57TSB6QDM2HSIY7QXG6OSELHPL", "length": 11405, "nlines": 77, "source_domain": "www.minmurasu.com", "title": "வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – வயநாட்டிலும் ராகுல் காந்தி வேட்புமனுவுக்கு எதிராக புகார் – மின்முரசு", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nALLOW NOTIFICATIONS oi-Velmurugan P | Updated: Tuesday, May 21, 2019, 10:59 [IST] ஸ்ரீநகர்: ஜெனிவாவை தலைமையிடமாக கொண்ட மனித உரிமை ஆணைகள் ஜம்மு -காஷ்மீரில் மனித உரிமை...\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nசத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் தமிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்டதாகும். புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மேற்குப்பகுதி முதுமலை புலிகள்...\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nஈரோடு : ஈரோடு நகரமன்ற தலைவராக தந்தை பெரியார் 1917ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது ஈரோட்டை சுற்றி உள்ள சிறுசிறு கிராமங்களை ஒருங்கிணைத்து நகராட்சி பகுதியாக மாற்றப்பட்டு...\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். பாரிஸ்:பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த...\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி : கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கண்மாயில் அரசு அனுமதியை மீறி கரிசல் மண் எடுப்பதற்கு பதிலாக வெடி வெடித்து அதிக ஆழத்தில் சரள் மண் எடுப்பதை கண்டித்து ஜேசிபி இயந்திரம் மற்றும் பார...\nவெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – வயநாட்டிலும் ராகுல் காந்தி வேட்புமனுவுக்கு எதிராக புகார்\nவெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ராகுல் காந்தியின் வேட்புமனுவை சீராய்வு செய்ய வேண்டுமென வயநாடு தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் தே.ஜ.கூ வேட்பாளர் வலியுறுத்தியுள்ளார். #Rahulnomination #Rahulnominationreview\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரிட்டன் நாட்டு குடியுரிமை இருப்பதாக சுயேட்சை வேட்பாளர் அளித்த புகார் மீது அமேதி தொகுதி தேர்தல் அதிகாரி நாளை (22-ம் தேதி) விசாரணை நடத்தவுள்ளார்.\nஇந்நிலையில், இதே விவகாரத்தை சுட்டிக்காட்டி வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான பாரத் தர்ம ஜன சேனா தலைவர் துஷார் வெள்ளப்பள்ளி இன்று வலியுறுத்தியுள்ளார்.\nஇதுதொடர்பாக, தனது வழக்கறிஞர் மூலம் வயநாடு தொகுதி தேர்தல் அலுவலருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் ‘வெளிநாட்டு கடவுச்சீட்டு வைத்திருக்கும் ராகுல் காந்தி இதுபற்றி தனது வேட்புமனுவிலோ, பிரமாணப் பத்திரத்திலோ எங்கும் குறிப்பிடவில்லை.\nஎனவே, அவரது வேட்புமனு ஏற்கப்படலாமா, அல்லது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமா என்பது தொடர்பாக சீராய்வு செய்து முடிவெடுக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. #WayanadNDAcandidate #TVellappally #Rahulnomination #Rahulnominationreview #ECtoreview #LSpolls2019\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவ���னி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2017/11/blog-post_86.html", "date_download": "2019-05-21T05:12:59Z", "digest": "sha1:SWSCSAPR6N7DUVOBX5WLMC7DDXG6U7RU", "length": 7271, "nlines": 82, "source_domain": "www.nationlankanews.com", "title": "பொதடதுவில் கடல் பகுதியில் அதிகளவகன மீன்கள் கரையொதுங்குகின்றன விடியோ உள்ளே - Nation Lanka News", "raw_content": "\nபொதடதுவில் கடல் பகுதியில் அதிகளவகன மீன்கள் கரையொதுங்குகின்றன விடியோ உள்ளே\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவி...\nறிசாட் பதியுதீன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்ச...\nமுஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nமாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்...\nமேலும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வ...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையி...\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய மு��்லிம்கள்\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\nமினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொ...\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுத...\nரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்\nஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnetonline.com/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A/", "date_download": "2019-05-21T04:44:32Z", "digest": "sha1:DHRIPBFJOLENJA4KQ4J6D72IJ7W4S7XD", "length": 4825, "nlines": 101, "source_domain": "www.tamilnetonline.com", "title": "தீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் 'எஸ் 3' மோஷன் போஸ்டர் -TAMILNETONLINE.COM", "raw_content": "\nதீபாவளிக்கு வெளியாகும் சூர்யாவின் ‘எஸ் 3’ மோஷன் போஸ்டர்\nஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எஸ் 3 படத்தின் மோஷன் போஸ்டர் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பினை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், டீசர் வெளியாகும் தேதியும் தீபாவளியன்று அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்கும் எஸ் 3 படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. தமிழ், தெலுங்கு\nஎன இரு மொழிகளில் வெளிவரவுள்ள இப்படத்து��்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.\nகிறிஸ்துமஸ் விடுமுறைக்கு முன்னதாக, டிசம்பர் 16-ல் எஸ் 3 படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nமோகினியான த்ரிஷா..முதல் பார்வை போஸ்டர் வெளியீடு\nவிஜய் சேதுபதி – டி.ராஜேந்தர் படத்தின் தலைப்பு வெளியீடு\nகிறிஸ்துமஸ் விடுமுறையைக் குறிவைக்கும் போகன்\nசூர்யாவின் எஸ்-3 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு\nநடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்\nவிஷால் – சமந்தா இணையும் ‘இரும்புத்திரை’ பட ஷூட்டிங் ஆரம்பம்\nதினேஷின் “ஒரு நாள் கூத்து”, ஆடம்பர திருமணம்..\n‘புரியாத புதிர்’- ஆக மாறிய விஜய்சேதுபதியின் மெல்லிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/08032220/1024673/GST-Officials-conduct-Raid-at-Steel-Factory.vpf", "date_download": "2019-05-21T04:25:42Z", "digest": "sha1:K3QROC4UZ3OJ6EZMCYO66KI3EDVOABZG", "length": 8875, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் சோதனை...\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே இரும்பு தொழிற்சாலையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே ரவி என்பவருக்குச் சொந்தமான இரும்பு தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பழைய இரும்புகள் உருக்கப்பட்டு இரும்புக் கட்டிகளாக மாற்றி கேரளா மாநிலத்தில் உள்ள உற்பத்தி ஆலைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நிலையில், இந்நிறுவனத்தின் அலுவலகத்தில் ஜிஎஸ்டி அதிகாரிகள் 7 பேர் திடீர் சோதனையில் ஈடுபட்டதுடன், நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதா என்பது சோதனை முடிவில்தான் தெரியவரும் என்றும் கூறினர்.\nஅருண்ஜெட்லி தலைமையில் 33-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்\n33-வது ஜி.எஸ்.டி.கவுன்சில் கூட்டம் டெல்லியில், மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தலைமையில் நடைபெற்றது.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு\" - ப.ச��தம்பரம் விமர்சனம்\nரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஅதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்\nமீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஅகில இந்திய அளவிலான கூடைபந்து போட்டி\nதேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேசிய அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/144086-abvb-protest-in-coimbatore.html", "date_download": "2019-05-21T04:29:34Z", "digest": "sha1:JFVC5RDX6VCEP65XXU3XJ3ARBJV3MFT2", "length": 19110, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "கல்விப் பிரச்னை - ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுத்த ஏ.பி.வி.பி அமைப்பினர்! | Abvb protest in Coimbatore", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (07/12/2018)\nகல்விப் பிரச்னை - ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுத்த ஏ.பி.வி.பி அமைப்பினர்\nதமிழகத்தில் உள்ள கல்வி பிரச்னைகள் தொடர்பாக, கோவையில் ஜெயலலிதாவின் சிலைக்கு மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஈடுபட்டனர்.\nஅந்த மனுவில், ``நாட்டின் எதிர்காலம் மாணவர்கள் என்பது சான்றோரின் வாக்கு. ஆனால், இன்று தமிழக கல்வித் துறையில் உள்ள பிரச்னைகளால் மாணவர்களின் நிகழ்காலமே பாதிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக கல்விதான் முதன்மை வியாபாரமாக உள்ளது. மாணவர் சேர்க்கை தொடங்கி, துணைவேந்தர் நியமனம் வரை வெளிப்படையாக ஏலம் நடக்கிறது. நிர்ணயம் செய்யப்படாத கல்விக் கட்டணங்களால், ஒரே பாடத்துக்கு ஒவ்வொரு பல்கலைக்கழகமும் போட்டி போட்டுக்கொண்டு கட்டணம் வசூலிக்கின்றன. கல்வியாண்டு தொடக்கத்தில் வழங்கப்படவேண்டிய உதவித்தொகை, ஆண்டின் இறுதியாகியும் வழங்கப்படவில்லை. பல இடங்களில் பஸ்பாஸ் நடைமுறையிலேயே இல்லை. பெண்களைப் போற்றி வணங்கிய தமிழகத்தில் மாணவிகள் கல்வி கற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக, நிர்மலாதேவி போன்றவர்களின் செயல் வேலியே பயிரை மேய்ந்த கதையாக இருக்கிறது. தமிழகத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட உயர்கல்வி மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். மாணவர்களின் தொடர் மரணங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. ஆதி திராவிட பழங்குடி மாணவர்களின் விடுதிகள் சமூக விரோதிகளின் கூடாரமாகி வருகிறது. இதில், மாணவர்களின் சில பிரச்னைகளை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம். மேற்கண்ட இந்தப் பிரச்னைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம்\" என்று கூறப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், இந்தப் பிரச்னைகளுக்காக கோவை அவினாசி சாலையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சிலைக்கு மனு கொடுக்கும் நூதனப் போராட்டத்தில் ஏ.பி.வி.பி மாணவர் அமைப்பினர் ஈடுபட்டனர். இதைக்கண்ட அ.தி.மு.க-வினர், ஏ.பி.வி.பி அமைப்பினரைக் கண்டித்துள்ளனர். ஒரு கட்டத்தில், தாக்குதல் நடைபெறவே, சம்பவ இடத்துக்கு விரைந்த ரேஸ்கோர்ஸ் போலீஸார் ஏ.பி.வி.பி அமைப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்களைக் கைது செய்தனர்.\nநீங்க எப்படி பீல் ப��்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00459.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11834/", "date_download": "2019-05-21T05:18:30Z", "digest": "sha1:PFH6D34K2K4GORWVAPS2WXZ7CWE4Q3CO", "length": 11285, "nlines": 129, "source_domain": "amtv.asia", "title": "வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது, – AM TV", "raw_content": "\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது,\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது,\nவைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது,\nஅடுத்து வைகை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.\nயானைக்கல் கல்பாலம் கீழே தண்ணீரானது அந்த பாலத்தை கடந்து செல்லும் வகையில் ஆர்ப்பரித்து கொண்டு சென்றிருக்கின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் தரப்பில் முன்னேற்பாடுகளை அந்த பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள்,\nநான்கு சக்கர வாகனம் எதுவும் அனுமதிக்கப்படவில்லை.. ஐந்துக்கும் மேற்பட்ட jcb இயந்திரங்களை வைத்து அந்த முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது..\nவைகை ஆற்றில் இரண்டு கரை ஓரங்களிலும் தண்ணீரானது அதிகமாக ஆர்ப்பரித்து கொண்டு சென்று இருப்பதால் மதுரை மாவட்ட நிர்வாகம் தரப்பில் இரண்டு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது..\nTags: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது\nPrevious கஜா புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை, 46 ஆக உயர்ந்துள்ளது\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nவெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி\n32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1809", "date_download": "2019-05-21T04:47:08Z", "digest": "sha1:AJ65K3A3ELYW7E6HPIO2BD23DOPWS5L5", "length": 2866, "nlines": 24, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - ஜோக்ஸ் - ஜோக்ஸ்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\n- ஹெர்கூலிஸ் சுந்தரம் | நவம்பர் 2004 |\n பட்டாசு எல்லாம் நனைஞ்சு போய் வாங்கிட்டு வந்திருக்கீங்க\nகணவன் : எடுத்துக்கிட்டுத்தான் போனேன். ஆனால் 'குடைக்குள் மழை' பெய்து இருக்குது போல\nஒருவர்: அது என்ன மெகா சீரியல் வெடி, புதுசா இந்த தீபாவளிக்கு\nமற்றவர்: அதுவா, அது வெடிச்சா நிறைய கண்ணீர் வருமாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/chennai-flood-how-to-confront-risk/", "date_download": "2019-05-21T05:46:56Z", "digest": "sha1:S46QF4XDEDSDHT54WEU7OBWV4WCHVTOP", "length": 28027, "nlines": 189, "source_domain": "tamilpapernews.com", "title": "சென்னை வெள்ளம் - அபாயத்தை எதிர்கொள்வது எப்படி? » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nசென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி\nசென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி\nசென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி\nமழை தமிழகத்தை மிரட்டிக்கொண்டிருக்கிறது. மழை துயரம் அல்ல; வெள்ளம் பெரும் துயரம். எனினும், சில நாட்களில் நாம் மீண்டுவிட முடியும். உண்மையான சவால் எதுவென்றால், வெள்ளத்தின் தொடர்ச்சியாக வரும் சுகாதாரக் கேடுகள். எப்படி எதிர்கொள்ளப்போகிறோம்\nவெள்ளம் சுமந்து வரும் மாசுக்கள்\nகடந்த கால் நூற்றாண்டு காலத்தில் உலகில் மக்களுக்குப் பேரிடர் தந்த வெள்ளங்கள் மொத்தம் 14 என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இவை தந்துள்ள அனுபவம் சொல்லும் மிக முக்கியமான செய்தி இதுதான்: வெள்ளம் ஏற்படும்போது ஏற்படுகிற உயிரிழப்புகளைவிட வெள்ளம் வடிந்த பின்னர் உண்டாகிற நோய்களால் உயிரிழப்புகள் ஏற்படுவதுதான் அதிகம்.\n வெள்ளம் அடித்துவரும் சாலைக் கழிவுகள், மனிதக் கழிவுகள், விலங்குக் கழிவுகள், பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய்க் கழிவுகள், பலதரப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகள், வேதிக் கழிவுகள், விவசாயத் தோட்டக் கழிவுகள், இறந்த மனித உடல் சிதைவுகள் என எல்லாமும் கலந்த தண்ணீர் வீதிகளில் தேங்கும்போது, ஆபத்து தருகின்ற பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிக் கிருமிகள் கோடிக்கணக்கில் வளர்ந்துவிடுகின்றன. இந்த வெள்ளநீரும் வீட்டுக் குழாய்களில் வரும் குடிநீரும் கலந்துவிடுமானால், குடிநீர் மாசடைந்து, வாந்தி, வயிற்றுப்போக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை, சீதபேதி, குடல்புழுத் தொல்லை, எலிக் காய்ச்சல் போன்ற நோய்கள் வரி���ைகட்டி வருகின்றன. தேங்கும் வெள்ளநீரில் ஈக்கள், பூச்சிகள், வண்டுகள், கொசுக்கள் என எல்லாமே கூடாரம் அமைத்துத் தொற்றுநோய்களை அடுத்தவர்களுக்கு எளிதில் பரப்பிவிடுகின்றன. இவற்றைத் தவிர்ப்பதற்கு மாநகராட்சியால் மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் மிகவும் சுத்தமாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறது உலக சுகாதார நிறுவனம். நம்முடைய அரசின் நிலை நமக்குத் தெரியும். நமக்கு நாமே காத்துக்கொள்வது எப்படி\nவெள்ள பாதிப்புக்குப் பிறகு வீட்டுக் குழாய்களில் வரும் குடிநீர் பல வண்ணங்களில் வரலாம். குறைந்தது ஒரு மாத காலத்துக்கு அதை அப்படியே பயன்படுத்தக் கூடாது. நாம் குடிக்கப் பயன்படுத்தும் எந்த ஒரு தண்ணீரையும் அது புட்டியில் அல்லது கேனில் அடைத்து வைக்கப்பட்டிருந்தாலும் சுத்தமான பருத்தித் துணியில் வடிகட்டி, குறைந்தது 10 நிமிடங்களுக்குக் கொதிக்கவைத்து, ஆற வைத்துக் குடிப்பதுதான் ஆரோக்கியத்துக்குப் பாதுகாப்பு தரும்.\nதண்ணீரை மைக்ரோ ஓவனில் கொதிக்கவைப்பது இன்னும் நல்லது. விரைவாகவும் கொதிக்க வைத்துவிடலாம்.\nதண்ணீரைக் கொதிக்கவைப்பதால் அதிலுள்ள பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணிக் கிருமிகள் அனைத்தும் இறந்துவிடும்; தண்ணீர் சுத்தமாகும்.\nகொதிக்கவைத்த அதே பாத்திரத்திலிருந்துதான் தண்ணீரைக் குடிக்கவும் பயன்படுத்த வேண்டும். தண்ணீரை வேறு பாத்திரத்துக்கு மாற்றுவதைத் தவிர்ப்பதும், பாத்திரத்துக்குள் கைவிட்டு தண்ணீர் எடுப்பதையும் தவிர்ப்பது நலம்.\nஅடுத்த வழி இது. தண்ணீரைச் சுத்தப்படுத்துவதற்கு குளோரின் மாத்திரை மற்றும் அயோடின் மாத்திரை இருக்கிறது. அரை கிராம் குளோரின் மாத்திரை 20 லிட்டர் தண்ணீரைச் சுத்தப்படுத்தும்.\nகுடிநீரைத் தேக்கும் கீழ்நிலைத்தொட்டிகளையும் மேல்நிலைத்தொட்டிகளையும் உடனடியாகக் கழுவிச் சுத்தப்படுத்தி, உலரவிட வேண்டும். பின் பிளீச்சிங் பவுடரைத் தெளித்துவிட்டு, தண்ணீரை இறக்கி அதையே பயன்படுத்த வேண்டும். இதேபோல், கிணற்றுத் தண்ணீரிலும் பிளிச்சீங் பவுடரைக் கலந்த பின்னரே பயன்படுத்த வேண்டும். இந்தப் பயன்பாட்டில் முக்கியமானது, பிளீச்சிங் பவுடரின் அளவு. இரண்டரை கிராம் பிளீச்சிங் பவுடர் ஆயிரம் லிட்டர் தண்ணீரைச் சுத்தமாக்கும். தண்ணீர்த் தொட்டி / கிணற்றின் கொள்ளவைப் பொருத்து, ஒரு வாளித் தண்ணீரில் 100 கிராம் பிளீச்சிங் பவுடரைக் கலந்து பசைபோல் செய்துகொண்டு அதன் பின்னர் 4 மடங்குத் தண்ணீரைக் கலந்து நன்றாக கலக்க வேண்டும். 10 நிமிடங்கள் கழித்து வாளியில் உள்ள குளோரின் தண்ணீரை மட்டும் நீரில் கலக்க வேண்டும்.\nதொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க எச்சரிக்கைகள்\nஅலுவலகம் முடிந்து வீட்டுக்குள் நுழைந்ததும் சுடுநீரில் கை கால்களைக் கழுவ வேண்டியது முக்கியம். வெது வெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். முகம், கை, கால்களை சோப்பு போட்டு நன்றாகக் கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். காலில் செருப்பு அணிந்துதான் வெளியில் செல்ல வேண்டும்.\nதேங்கிக் கிடக்கும் நீரில் குழந்தைகளை விளையாடவிட வேண்டாம். குடிநீர்ப் பாத்திரங்களையும், சமைத்த உணவுகளையும் ஈக்கள் மொய்க்காமல் மூடிப் பாதுகாக்க வேண்டும். வெளியிடங்களிலும் சாலையோர உணவகங்களிலும் உணவைச் சாப்பிடுவதைக் கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.\nமழைக் காலத்தில் பேக்கரி பண்டங்களையும் எண்ணெய்ப் பண்டங்களையும் அசைவ உணவுகளையும் குறைத்துக்கொண்டு ஆவியில் அவித்த உணவுகளை அதிகரித்துக்கொண்டால் செரிமானப் பிரச்சினைகள் வராது.\nசத்தான காய்கறிகள், பழங்கள், சூப்புகளைச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். இதன் பலனால் வெள்ள பாதிப்பால் ஏற்படுகிற நோய்கள் நம்மை அண்டவிடாமல் பார்த்துக்கொள்ளலாம்.\nவெள்ள நிவாரணப் பணிகள் நடைபெறும்போது அடிக்கடி மின்தடை ஏற்படலாம். இதன் விளைவால் குடிதண்ணீர் சுத்தகரிக்கப்படாமலே வீடுகளுக்கு வந்துசேரலாம். குளிர்ப்பதனப்பெட்டிகளில் பாதுகாக்கப்படும் உணவுகளில் பூஞ்சைகள் விரைவில் வளர்ந்துவிடலாம். இதனால் அந்த உணவுகள் கெட்டுவிட வாய்ப்புண்டு. எனவே, சில மாதங்களுக்குக் குளிர்ப்பதனப்பெட்டிகளில் பாதுகாக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிருங்கள். உடனுக்குடன் சமைத்த உணவுகளை உண்ணுங்கள்.\nகுளிர்ப்பதனப்பெட்டியில் வைத்துப் பாதுகாக்கப்படும் உயிர் காக்கும் ஊசி மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளைத் தகுந்த பாதுகாப்பு உறைகளில் மூடிவைத்து மின்தடை உள்ள நேரங்களில் மண்பானைத் தண்ணீரில் வைத்துப் பாதுகாக்கலாம்.\nவெள்ளப் பாதிப்பால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சல், ஃபுளு காய்ச்சல், மஞ்சள் காமாலை, நிமோனியா போன்றவற்றைத் தடுக்கத் தடுப்பூசி போட்டுக்கொள்வது நல்லது. குழந்தைகளுக்கு ஏற்படுகிற ரோட்டா வைரஸ் வயிற்றுப்போக்கைத் தடுக்கவும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.\nகனமழை காரணமாகத் தெருக்களில் தண்ணீர் தேங்குவதால் கொசுக்களின் ஆதிக்கம் பெருகுகிறது. அப்போது மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. விட்டு விட்டுக் குளிர்க்காய்ச்சல் வந்தால் அது மலேரியாவாக இருக்க லாம். மூட்டுவலி அதிகமாக இருந்தால் சிக்குன் குனியா. மூட்டுவலியுடன் உடலில் ரத்தக்கசிவும் காணப்பட்டால் அது டெங்கு காய்ச்சலின் அறிகுறி.\nகொசுக்கடியிலிருந்து தப்பிக்க கொசு வலையைப் பயன்படுத்தலாம். உடல் முழுவதும் மறைக்கின்ற ஆடைகளை அணியலாம்; கொசு விரட்டிகளையும் பயன்படுத்தலாம். கொசுவை விரட்டும் களிம்புகளை உடலில் தேய்த்துக்கொள்ளலாம்.\nவீட்டைச் சுற்றித் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டுச் சுவர்களில் டி.டி.டி. மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியும். இதேபோல, வீட்டுக் குடிநீர்த்தொட்டிகளில் ‘டெலிபாஸ்’மருந்தைக் கலப்பதும் நல்ல பலன் தரும்.\nதெருக்களில் வாரம் ஒருமுறை ‘டெல்டா மெத்திரின்’ கொசு மருந்து தெளிக்க வேண்டியதும் ‘கிரிசால்’ கொசுப் புகை போட வேண்டியதும் முக்கியம். தெருக்களைச் சுத்தப்படுத்தி பிளீச்சிங் பவுடர் தூவினால் ஈக்களும் கொசுக்களும் வராது.\nவீட்டுக்குள் வெள்ளம் புகுந்திருந்தால் அந்தச் சுவர்களில் பச்சை வண்ணத்தில் பூஞ்சைக் கிருமிகள் வளர்ந்துவிடும். இவை வீட்டில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தி, ஆஸ்துமா, ஓயாத இருமல், அடுக்குத் தும்மல் போன்ற தொல்லைகளை வரவழைக்கும். குறிப்பாக குழந்தைகள் இரவு நேரத்தில் சுவாசிக்கச் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க வீட்டுச் சுவர்களை பிளீச்சிங் பவுடர் கொண்டு சுத்தப்படுத்தி, வெண் சுண்ணாம்பு அடித்துவிட்டால் பூஞ்சைகள் அழிந்துவிடும். ஆஸ்துமா வராது.\nவெள்ளத்தால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை எதிர்கொள்ளத் திட்டமிட்டுச் செயல்படுவோம்\n– கு. கணேசன், பொது மருத்துவர்,\nபொன்பரப்பி, பொன்னமராவதி சம்பவங்கள்: மேலும் இரு தலைகுனிவுகள்\nவாக்களிப்போம்… சமூகத்தை விமர்சிக்க அது மிக அடிப்படையான தகுதி\nஅமைதியும் நம்பிக்கையும் அடுத்தக் கட்டத் தேர்தல்களிலும் தொடரட்டும்\nஎதிர்க்கட்சிகள��� மிரட்டவா சோதனை நடவடிக்கைகள்\nPingback: சென்னை வெள்ளம் – அபாயத்தை எதிர்கொள்வது எப்படி\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக… ராகுல் பொளேர் பதிலடி\nவறண்ட ஏரிகள்.. குடிநீரின் பஞ்சத்தின் கோரப் பிடியில் சென்னை.. தண்ணீர் குடங்களுடன் வீதியில் மக்கள்\nபுதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் - தினமணி\nஏழை மாணவர்கள் கல்வி கடன் தொழில் அதிபர் அதிரடி அறிவிப்பு - தினமலர்\nதனக்கு ஓவியம் வரைய தெரியும்: வைரலாகும் டோனியின் வீடியோ - தின பூமி\nதல 60 படத்தையும் வினோத் இயக்குவது எப்படி வெளிவந்த ரகசியம்\nஉலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் - தினத் தந்தி\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nபண்டைய தமிழர்களின் மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:59:09Z", "digest": "sha1:4XCEX2NTIQLHQBTLAGP6IXNNT5IKX333", "length": 9279, "nlines": 82, "source_domain": "www.trttamilolli.com", "title": "சாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு\nமுன்னணி திறன்பேசி தயாரிப்பாளர்களில் முதல் முறையாக மடித்து பயன்படுத்தக்கூடிய திறன்பேசியை தயாரித்த சாம்சங் நிறுவனம் அதன் வெளியீட்டை தள்ளி வைப்பதாக அறிவித்துள்ளது.\nமிகப் பெரிய நிறுவனங்கள் தங்களது தயாரிப்பை வர்த்தக ரீதியாக வெளியிடுவதற்கு முன்னதாக அவற்றை விமர்சகர்களுக்கு அளித்து அவர்களது கருத்துகளை பெறுவது வழக்கம்.\nஅந்த வகையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு விமர்சகர்களுக்கு வழங்கப்பட்ட சாம்சங் கேலக்சி ஃபோல்ட் திறன்பேசிகள் பிளவுறுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.\nஇந்நிலையில், விமர்சகர்களின் கருத்துகளை ஆராய்ந்து அதுகுறித்த மேலதிக பரிசோதனைகளை செய்ய வேண்டியுள்ளதால், கேலக்சி ஃபோல்ட் திறன்பேசியின் வர்த்தக ரீதியிலான வெளியீட்டை தற்காலிகமாக ஒத்தி வைப்பதாக சாம்சங் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.\n1980 டாலர்கள் விலையை கொண்ட இந்த வகை திறன்பேசி வரும் ஏப்ரல் 26ஆம் தேதி அமெரிக்காவிலும், மே 3ஆம் தேதி பிரிட்டனிலும் வெளியிடப்படுவதாக திட்டமிடப்பட்டிருந்தது.\nதொழில் நுட்பம் Comments Off on சாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு Print this News\nஆசியாவிலே இடம்பெற்ற மோசமான தீவிரவாத தாக்குதல் – ரொயிட்டர் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சிறைச்சாலைகளில் குழந்தைகளுக்கான பாடசாலை\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது. இதுமேலும் படிக்க…\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nஉலகின் முதன்முறையாக 1 TB மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாடமேலும் படிக்க…\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nஇனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக்\nப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்\nஉலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது\nபொது தேர்தலையொட்டி தினமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்\nபோலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம்\nமடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம்\nஅன்ரோயிட் பீட்டாவுக்கான வாட்ஸ் ஆப்பில் Finger Print பாதுகாப்பு வசதி\nஉலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை ப���றும் நகரம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thirumarai.com/category/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88/page/2/", "date_download": "2019-05-21T05:16:36Z", "digest": "sha1:BWKBFPNBRKFPAIIL43QAM5ACELGQTVHN", "length": 7523, "nlines": 56, "source_domain": "thirumarai.com", "title": "ஒன்பதாம் திருமுறை | தமிழ் மறை | பக்கம் 2", "raw_content": "\nArchive for: ஒன்பதாம் திருமுறை\nபுருடோத்தம நம்பி திருவிசைப்பா; தில்லையம்பலம் : வாரணி நறுமலர் \n 257. வாரணி நறுமலர் வண்டு கிண்டு பஞ்சமம் செண்பக மாலைமாலை வாரணி வனமுலை மெலியும் வண்ணம் வந்து வந்திலைநம்மை மயக்குமாலோ சீரணி மணிதிகழ் மாடம் ஓங்கு Continue reading →\nசேந்தனார் திருப்பல்லாண்டு; தில்லை சிதம்பரம் : மன்னுக தில்லை வளர்க\n 289. மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் Continue reading →\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருவிடைமருதூர் : வெய்ய செஞ்சோதி மண்டலம் பொலிய…\n 173. வெய்யசெஞ் சோதி மண்டலம் பொலிய வீங்கிருள் நடுநல்யா மத்தோர் பையசெம் பாந்தள் பருமணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் ஐயசெம் பொற்றோட்(டு) அவிர்சடைமொழுப்பின் அழிவழ Continue reading →\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; தஞ்சை இராசராசேச்சரம் : உலகெலாம் தொழவந்து எழு கதிர்ப்பருதி ஒன்றுநூறாயிரகோடி\n 162. உலகெலாம் தொழ வந்து எழுகதிர்ப்பருதி ஒன்று நூறாயிர கோடி அலகெலாம் பொதிந்த திருவுடம்(பு) அச்சோ அங்ஙனே அழகிதோ, அரணம் பலகுலாம் படைசெய் நெடுநிலை Continue reading →\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; சாட்டியக்குடி : பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடை\n 152. பெரியவா கருணை இளநிலா எறிக்கும் பிறைதவழ் சடைமொழுப்பு அவிழ்ந்து சரியுமா சுழியங் குழைமிளிர்ந்து இருபால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் கரியவா தாமும் செய்யவாய் முறுவல் Continue reading →\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திருப்பூவணம் : திருவருள் புரிந்தாள்\n 144. திருவருள் புரிந்��ாள் ஆண்டுகொண் டிங்ஙன் சிறியனுக்(கு) இனியது காட்டிப் பெரிதருள் புரிந்தா னந்தமே தரும்நின் பெருமையிற் பெரியதொன் றுளதே மருதர சிருங்கோங்கு அகில்மரம் சாடி Continue reading →\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; கங்கைகொண்ட சோளேச்சரம் : அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட…\n 133. அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட அங்ஙனே பெரியநீ சிறிய என்னையாள் விரும்பி என்மனம் புகுந்த எளிமையை என்றும்நான் மறக்கேன் முன்னம்மால் அறியா ஒருவனாம் இருவா Continue reading →\nகருவூர்த் தேவர் திருவிசைப்பா ; திரைலோக்கியசுந்தரம் : நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்\n 122. நீரோங்கி வளர்கமல நீர்பொருந்தாத் தன்மையன்றே ஆரோங்கி முகமலர்ந்தாங்(கு) அருவினையேன் திறம்மறந்தின்(று) ஊரோங்கும் பழிபாரா(து) உன்பாலே விழுந்தொழிந்தேன் சீரோங்கும் பொழிற்கோடைத் திரைலோக்கிய சுந்தரனே. 123. நையாத Continue reading →\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/145638-mahindra-to-launch-xuv-3oo-compact-suv-on-february-2019.html", "date_download": "2019-05-21T05:13:56Z", "digest": "sha1:ZUCHK55IGRL5DTB27ARGU4YFARE722WJ", "length": 23128, "nlines": 424, "source_domain": "www.vikatan.com", "title": "பிப்ரவரி 2019-ல் மஹிந்திராவின் ட்ரீட்... XUV 3OO காம்பேக்ட் எஸ்யூவி! | Mahindra to Launch XUV 3OO Compact SUV on February 2019!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:36 (27/12/2018)\nபிப்ரவரி 2019-ல் மஹிந்திராவின் ட்ரீட்... XUV 3OO காம்பேக்ட் எஸ்யூவி\nXUV 5OO காரைப்போலவே இதுவும் சிறுத்தையை அடிப்படையாகக் கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் டாப் எண்ட் வேரியன்ட்டும் W8தான்\nS201 எனும் குறியிட்டுப் பெயரில், மஹிந்திரா ஒரு காம்பேக்ட் எஸ்யூவி-யை டெஸ்ட் செய்துவந்தது தெரியும். தற்போது அதற்கு `XUV3OO' எனப் பெயர் சூட்டியிருக்கும் அந்த நிறுவனம், விட்டாரா பிரெஸ்ஸா - நெக்ஸான் - எக்கோஸ்போர்ட் - க்ரெட்டா - எஸ்-க்ராஸ் - கிக்ஸ் - கேப்ச்சர் ஆகியவற்றுக்குப் போட்டியாக இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யை பொசிஷன் செய்திருக்கிறது. உலகச் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் ஸாங்யாங் டிவோலி எஸ்யூவி தயாரிக்கப்படும் அதே x100 பிளாட்ஃபார்மில் தயாராகப்போகும் XUV3OO, பயணிகள் பாதுகாப்பில் சிறந்து விளங்கலாம். 50-க்கும் அதிகமான நாடுகளில் விற்பனை செய்யப்படும் டிவோலி, இதுவரை 2.6 லட்சத்துக்கும் அதிகமான கார்கள் விற்பனையாகியுள்ளன. அதே வெற்றி இந்தியாவிலும் தொடரலாம்.\n���ந்நிலையில், நாம் ஏற்கெனவே பலமுறை ஸ்பை படங்களில் பார்த்த XUV3OO-ன் அதிகாரபூர்வமான படங்களை வெளியிட்டுள்ளது மஹிந்திரா. XUV5OO காரைப்போலவே இதுவும் சிறுத்தையை அடிப்படையாகக்கொண்டு டிசைன் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் டாப் எண்ட் வேரியன்ட்டும் W8தான் இதன் வெளிப்புறத்தில் HID புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், LED DRL, LED டெயில் லைட், 17 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், ரூஃப் ரெயில், ரூஃப் மவுன்டட் ஸ்பாய்லர், ஃப்ளோட்டிங் ரூஃப், ரியர் வைப்பர் வித் Defogger, இண்டிகேட்டர்களுடன்கூடிய மிரர்கள், முன்பக்க & பின்பக்கப் பனிவிளக்குகள், Diffuser உடனான முன்பக்க & பின்பக்க பம்பர்கள், க்ரோம் க்ரில், கறுப்பு நிற பில்லர்கள், சன்ரூஃப், 4 வீல்களுக்கும் டிஸ்க் பிரேக், பார்க்கிங் சென்சார் எனக் கலக்குகிறது XUV3OO.\nடூயல் டோன் கேபினைப் பொறுத்தவரை டூயல் ஸோன் ஆட்டோமேட்டிக் ஏசி, சில்வர் & பியானோ பிளாக் ஃப்னிஷ், எலெக்ட்ரிக் அட்ஜஸ்டபிள் மிரர்கள், MID உடனான இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், பலவித கன்ட்ரோல்களுடன்கூடிய ஸ்டீயரிங் வீல், 7 காற்றுப்பைகள், 8 இன்ச் டச் ஸ்க்ரீன், லெதர் சீட்கள், ABS, ESP, க்ரூஸ் கன்ட்ரோல் என இந்த காம்பேக்ட் எஸ்யூவி-யில் வசதிகளை வாரி இரைத்திருக்கிறது மஹிந்திரா. மேலும், பின்பக்க சீட்டில் சென்டர் ஆர்ம்ரெஸ்ட் இருப்பதுடன், 3 ஹெட்ரெஸ்ட்களையும் அட்ஜஸ்ட் செய்யலாம். நாசிக்கில் அமைந்திருக்கும் மஹிந்திராவின் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட உள்ளது XUV 3OO. 2015 KNCAP-ல் பங்கேற்ற டிவோலி, அதிகமான கிரேடு - 1 சேஃப்ட்டி ரேட்டிங்கைப் பெற்றது ப்ளஸ். S210 எனும் இதன் EV வெர்ஷன், 2020-ம் ஆண்டில் வெளிவரலாம்.\nXUV 3OO-ல் மஹிந்திராவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் அறிமுகப்படுத்தப்படும். மேலும் மராத்ஸோவில் இருக்கும் 1.5 லிட்டர் டர்போ டீசல் இன்ஜினும் வழங்கப்படலாம். இரண்டு BS-IV இன்ஜின்களுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் லேட்டாகவே வரும். மஹிந்திராவின் World of SUVs டீலர்களில் அதிகாரபூர்வமற்ற புக்கிங் (11 ஆயிரம் ரூபாய்) தொடங்கிவிட்டதாகத் தகவல்கள் வந்துள்ளன. பிப்ரவரி 15, 2019 அன்று அறிமுகமாக உள்ள XUV 3OO காம்பேக்ட் எஸ்யூவியின் விலை, உத்தேசமாக 7 - 12 லட்ச ரூபாய் வரை இருக்கலாம். இந்தியச் சாலைகளுக்கு ஏற்றபடி இதன் சஸ்பென்ஷன் செட்-அப், கிரவுண்ட் க்ளியரன்ஸ் அமைந்திருக்கலாம்.\nகி.மீட்டருக்கு 5 ரூபாய்... பெட்ரோல், ஹெல்மெட் தேவையில்லை... இதுதான் பைக் டாக்ஸி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00460.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/28/India_4.html", "date_download": "2019-05-21T05:09:56Z", "digest": "sha1:7QQC2B63TSPR4PZUYGMM6EDTDJO2SZYQ", "length": 9245, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியா", "raw_content": "\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nமோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வாஜ்பாய் விரும்பினார் - யஷ்வந்த் சின்கா\nகடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் முதல்வர் பதவியிலிருந்து மோடியை நீக்க அப்போதைய பிரதமர்...\nபாஜக ஆதரவு வி.பி.சிங் அரசாங்கம் தான் ராஜீவ் படுகொலைக்கு காரணம் : அகமது படேல்\nபாஜக ஆதரவு வி.பி.சிங் அரசாங்கம் போதிய பாதுகாப்பு வழங்காததே ராஜீவ் படுகொலைக்கு காரணம் என ....\nகுற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில தூக்கில் தொங்கத் தயார்: அதிஷி புகாருக்கு கம்பீர் பதில்\nஎன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது இடத்தில தூக்கில் தொங்கத் தயார் என்று ....\nஅயோத்தி வழக்கு: மத்தியஸ்தக் குழுவுக்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் - உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅயோத்தி சர்ச்சைக்குரிய நில வழக்கு தொடர்பான விசாரணையில், மத்தியஸ்தம் குழுவுக்கு ....\nஅதிமுக எம்எல்ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு\nகள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிமன்றம் தடை...\nநீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை: பிரகாஷ் ஜவடேகர்\nநீட் தேர்வில் ஒரு மாநிலத்திற்கு மட்டும் விலக்கு அளிப்பது சாத்தியம் இல்லை என்று...\nபயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் செல்லும் நதிகள் தடுக்கப்படும்: கட்கரி எச்சரிக்கை\n\"பயங்கரவாதத்தை தொடர்ந்து ஆதரித்தால் பாகிஸ்தான் செல்லும் நதிகள் தடுத்து நிறுத்தப்படும்\" என்று....\nராஜீவ் கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய எதிர்த்த மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம்....\nதமிழ் மாணவர்களுக்கும், தமிழர்களுக்கும் நான் எதிரானவன் அல்ல: கேஜரிவால் விளக்கம்\nடெல்லி கல்லூரிகளில் தமிழ் மாணவர்களால், டெல்லி மாணவர்களுக்கான இடம் பறிபோவதாக.....\nதிரிபுரா மேற்கு தொகுதியில் 168 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையம் உத்தரவு\nதிரிபுரா மேற்கு தொகுதியில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் ...\nராஜீவ் காந்தி குறித்து மோடி பேசியதில் விதிமீறல் இல்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு\nராஜீவ் காந்தி குறித்து பிரதமர் மோடி பேசியதில் எந்த விதி மீறலும் இல்லை என்று தேர்தல் ஆணையம் ...\nபிரதமர் மோடியை திருடன் என விமர்சித்த விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார் ராகுல்\nபிரதமர் மோடியை உச்ச நீதிமன்றம் திருடன் என்று விமர்சித்ததாக கூறிய விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தில் .....\nஒப்புகை சீட்டுக்களை சரிபார்க்கும் விவகாரம்: எதிர்க் கட்சிகள் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிப்பு\nமக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை ஒப்புகை சீட்டுகளுடன் சரிபார்க்கும் விவகாரத்தில்...\nநைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 5 இந்தியர்களை மீட்க நடவடிக்கை: சுஷ்மா தகவல்\nநைஜீரியாவில் கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியாவை சேர்ந்த 5 கப்பல் பணியாளர்களை மீட்க ....\nதலைமை நீதிபதி மீதான பாலியல் வழக்கு தள்ளுபடி எதிரொலி: உச்ச நீதிமன்ற வளாகத்தில் 144 தடை\nதலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்துப் போராட்டங்களை ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnpubliclibraries.gov.in/ta/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:44:11Z", "digest": "sha1:FAJ6MQYLAWJ7VLYXKXQNYSJOCJJ32EJG", "length": 5777, "nlines": 80, "source_domain": "tnpubliclibraries.gov.in", "title": "நூலக நேரங்கள் – Directorate of Public Libraries", "raw_content": "\nபொது நூலக இயக்ககத்தின் கீழ் செயல்படும் நூலகங்களின் நேரங்கள்\nகன்னிமாரா பொது நூலகம் 8.00 A.M முதல் 8.00 P.M வரை\n(விடுமுறை தினங்கள் – குடியரசுத்தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆயுத பூஜா, சரஸ்வதி பூஜா, தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ்)\nஅண்ணா நூற்றாண்டு நூலகம் 9.00 A.M முதல் 8.00 P.M வரை\n(சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு 8.00 A.M முதல் 9.00 P.M வரை செயல்படும்)\n(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்)\nகிளை நூலகங்கள் தாலூகாக்களில்(Taluks) செயல்படும் முழு நேர நூலகங்கள்\nமாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் செயல்படு நூலகங்கள்\n(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்)\n(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்)\n(விடுமுறை தினங்கள் – வெள்ளிக்கிழமை, இரண்டாவது சனிக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்கள்)\nஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்\nஉயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.\nதகவல் அறியும் உரிமை சட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/tags/tatenda-taibu", "date_download": "2019-05-21T05:17:20Z", "digest": "sha1:FND7E4CESCBPTFAQDSTBABMVOWKGTNYW", "length": 9105, "nlines": 175, "source_domain": "thinakaran.lk", "title": "Tatenda Taibu | தினகரன்", "raw_content": "\nமீண்டும் கிரிக்கெட்டுக்குள் டைபு; இலங்கையில் வாய்ப்பு\nபதுரெலிய கழகத்திற்கு ஒப்பந்தம்சிம்பாப்வே அணியின் முன்னாள் தலைவரும் அண்ணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் இருந்த டடெண்டா டைபு இலங்கையின் முன்னணி கிரிக்கட் கழகங்களில் ஒன்றான பதுரெலிய கிரிக்கெட் கழகத்திற்கு விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.35 வயதான டைபு 2001 ஆம் ஆண்டு நியூசிலாந்து...\nசெபமாலை தியானமும் மாதாவின் அற்புதமும்\nஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும் ...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி\n3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட...\nதொலைதூர விண் பொருளில் நீர்\nநெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர்...\nஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி\nதஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று...\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு:11 பேர் பலி\nபிரேசில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர்...\nஇஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு...\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்ந்தியாவின் பலம் வாய்ந்த...\nரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nவட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான...\nமூலம் பி.இ. 3.31 வரை பின் பூராடம்\nதிரிதீயை பி.இ. 1.40 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cablesankaronline.com/2017/12/ott-5.html", "date_download": "2019-05-21T05:12:27Z", "digest": "sha1:DATMP42CKHB7T5SRV2X4IH7NVAO22TMQ", "length": 22882, "nlines": 231, "source_domain": "www.cablesankaronline.com", "title": "Cable சங்கர்: O.T.T. எனும் மாயவன் -5", "raw_content": "\nO.T.T. எனும் மாயவன் -5\nO.T.T. எனும் மாயவன் -5\nகாட்டுப்பூக்களாய் ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் பூக்க ஆரம்பித்திருக்க, அத்தனை பேருக்கும் மிக அத்யாவசிய தேவை கண்டெண்டுகள். அமேசான் போன்றோர், பர்ஹான் அக்தரின் எக்ஸல் எண்டர்டெயிண்டோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு, பிரம்மாண்டமான வெப் சீரீஸ்களை தயாரித்து வெளியிட ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனங்களோடு அவர்களுக்கான எக்ஸ்க்ளூசிவ் கண்டெண்டுகளை தயாரிக்க பணித்துவிட்டார்கள். எல்லாமே பெரிய பட்ஜெட். சமீபத்தில் எக்ஸெல் தயாரித்து அமேசானில் வெளியிட்ட “இன்சைட் எட்ஜ்” சீரீஸின் ஒரு எபிசோட் செலவு கிட்டத்தட்ட ஒரு கோடி என்கிறார்கள். இவர்களின் அடுத்த சீரீஸான மிர்சாப்பூரின் பட்ஜெட்டும் கிட்டத்தட்ட அதே என்கிறார்கள். நெட்ப்ளிக்ஸும், ஷாருக்கான், அமீர்கானிடம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இல்லை அக்ரிமெண்ட் கையெழுத்தாகிவிட்டதாகவும் செய்திகள் வந்து கொண்டேதானிருக்கிறது. இந்தி மொழி, உலகளாவிய மார்கெட் எல்லாம் சேர்ந்து பெரும் முதலைகள் இதில் இறங்கியிருக்கிறார்கள்.\nஇவர்களுக்கான லாபம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் இத்தனை ரூபாய் எங்களுக்கான பட்ஜெட். அந்த பட்ஜெட்டுக்குள் அமேசானின் தர நிர்ணையத்துடன், தயாரித்து, அதில் அவர்கள் லாபம் பார்க்க வேண்டும். இது ரொம்பவும் சேஃப்பான விளையாட்டு. இரண்டு பக்கமும். ஏனென்றால் அமேசான் போன்ற டீப் பாக்கெட் நிறுவனங்களுக்கு சாத்தியமான பட்ஜெட். பின்பு அம்மாதிரியான பட்ஜெட்டை டீல் செய்யக்கூடிய தகுதியுடய தயாரிப்பு நிறுவனங்கள். இருவருமே பழம் தின்று கொட்டை போட்டவர்கள். சிம்பிளாய் ஒரு நல்ல டீல் தொடர்ந்து ஹிட் கொடுக்கும் பட்சத்தில் இருவரிடையே ஆன தொழிலுறவு மேம்படும்.\nஅமேசான் போன்ற நிறுவனங்களுக்கு தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்கு, பெரிய நட்சத்திரங்களின் படங்கள், சீரிஸ்கள் என போட்டிப் போட்டு தங்களது லைப்ரரியில் வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம். கிட்டத்தட்ட டீவி சேனல்கள் ஒரு காலத்தில் போட்டிப் போட்டதைப் போல. மாதா மாதம் நான் ஏன் இந்த ஓ.டி.டி ப்ளாட்பார்முக்கு பணம் கட்ட வேண்டுமென்று யோசிக்கும் அளவுக்கு கண்டெண்டுகள் இருந்தால் நஷ்டம் ஓ.டி.டி ப்ளாட்பார்முக்குத்தான். அவர்களை தக்க வைக்கத்தான் இந்த பெரிய பட்ஜெட் தூண்டில்கள். பெரிய பட்ஜெட், பிரபல நடிகர்களின் வெப் சீரிஸ் எனும் போது உடனடியாய் விளம்பரமாவதும், கண்டெண்ட் நன்றாக உள்ள பட்சத்தில் புதிய சப்ஸ்கிரைபர்கள் சேருவதும் தான் வியாபாரம்.\nஅப்படியானால் இங்கேயும் சின்ன பட்ஜெட், பிரபலமில்லாத நிறுவனங்கள், ஸ்டார்டப், போன்றோருக்கு வாய்ப்பு குறைவுதானா என்றால் கொஞ்சம் மையமாய் தலையாட்ட வேண்டிய சூழ்நிலைதான் இங்கே. பெரும்பாலான இரண்டாம் தர ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் ஹிந்தி மட்டுமில்லாமல் மற்ற ரீஜினல் மொழிகளிலும் கண்டெண்டுகளை உருவாக்க, அந்தந்த மாநிலங்களில் உள்ள பழம் பெரும் தயாரிப்பாளர்களை அணுகுகிறது. அப்படியான தயாரிப்பாளர்கள் ஒன்று தற்போதைய சினிமாவிலிருந்தே விலகியிருப்பவர்களாய் இருக்கிறார்கள். யாரோ ஒரு பெரிய நிறுவனம் தயாரிக்க சொல்கிறது. அதற்கு பணம் கொடுக்கப் போகிறார்கள் முடிந்தவரை சின்னதாய் எடுத்துவிட்டு லாபம் சம்பாதிப்போம் என்ற எண்ணத்திலேயே தான் நிறைய நிறுவனங்கள் வெப் சீரிஸ் பற்றிய போதிய ஞானமில்லாமலும், இண்டர்நெட்டில விட்டா யாரு பார்பார்கள் என்றால் கொஞ்சம் மையமாய் தலையாட்ட வேண்டிய சூழ்நிலைதான் இங்கே. பெரும்பாலான இரண்டாம் தர ஓ.டி.டி ப்ளாட்பார்ம்கள் ஹிந்தி மட்டுமில்லாமல் மற்ற ரீஜினல் மொழிக��ிலும் கண்டெண்டுகளை உருவாக்க, அந்தந்த மாநிலங்களில் உள்ள பழம் பெரும் தயாரிப்பாளர்களை அணுகுகிறது. அப்படியான தயாரிப்பாளர்கள் ஒன்று தற்போதைய சினிமாவிலிருந்தே விலகியிருப்பவர்களாய் இருக்கிறார்கள். யாரோ ஒரு பெரிய நிறுவனம் தயாரிக்க சொல்கிறது. அதற்கு பணம் கொடுக்கப் போகிறார்கள் முடிந்தவரை சின்னதாய் எடுத்துவிட்டு லாபம் சம்பாதிப்போம் என்ற எண்ணத்திலேயே தான் நிறைய நிறுவனங்கள் வெப் சீரிஸ் பற்றிய போதிய ஞானமில்லாமலும், இண்டர்நெட்டில விட்டா யாரு பார்பார்கள் என்ற கேள்வியோடே தயாரித்து கொடுப்பதுமாய் இருப்பதால் இம்மாதிரியான லோக்கல் கண்டெண்டுகள் பெருமளவில் ஒர்க்கவுட் ஆகாமல் போய்க் கொண்டிருக்கிறது. தயாரிப்பு நிறுவனங்களுக்கு நிச்சயம் லாபம். ஆனால் பேஷண்ட் டெட். நிலைதான்.\nஇது தவிர சில நல்ல ஸ்டார்டப் நிறுவனங்கள் சிரத்தையாய், நல்ல சுவாரஸ்யமான கண்டெண்டுகளை தயாரித்துக் கொண்டுதானிருக்கிறார்கள். மெதுவாய், அவர்களது டீமின் நடிகர்கள் மக்களிடையே பிரபலமாகிக் கொண்டுதானிருகிறார்கள். அவர்களை வைத்து தயாரிக்கப்படும் யூட்யூப் சீரிஸ்கள் மெல்ல லாபகரமாக மாறிக் கொண்டிருக்கிறது. இளைஞர்கள் அதிகம் இணைய கண்டெண்டுகளில் உழல்கிறவர்கள். சாதிக்க துடிக்கிற்வர்கள் என இளமையான பட்டாளம் களமிறங்கி வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது. இன்னும் கொஞ்சம் காலங்களில் குறும்படங்கள் எடுத்தவர்கள் எல்லாம் வெப் சீரிஸ் எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று இறங்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை.\nபெரிய நடிகர்களால், கொடுக்க முடியாத, தொட முடியாத பல விஷயங்களை, பெரிய, சின்ன திரையில் அவ்வளவு சுலபமாய் சொல்ல முடியாத விஷயங்களை சொல்லக்கூடிய இடமாய் இணையமிருப்பதால், செக்ஸ், காதல், கஸ் வேர்ட் எனும் கெட்ட வார்த்தை பிரயோகங்கள், சென்சார் இல்லாத சுதந்திரம் இவையெல்லாம் பல திறமையாளர்களின் கதவை திறந்திருக்கிறது.\nஎத்தனை கதவுகள் திறந்தாலும் நிறுபித்த நிறுவனங்களுக்கு கிடைக்கும் சுதந்திரமும், உடனடி அங்கீகாரமும் இவர்களுக்கு கிடைக்காவிட்டாலும், நட்சத்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட திரையுலகம் போலில்லாமல், இணையத்தில் கண்டெண்ட் மட்டுமே நிரந்தரம் என்பதால் மெல்ல, புதியவர்களின் கை ஓங்க ஆரம்பித்திருக்கிறது.\nஇன்றைய தேதிக்கு யூட்யூப்பில் வரும் ��ிளம்பரம் வருமானத்தை மட்டுமே வைத்துக் கொண்டு சிறப்பான வெப் சீரீஸ்களை கொடுக்கும் நிறுவனங்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கொஞ்சம் நல்ல மார்கெட்டிங் தெரிந்த நிறுவனங்கள் முன்பே சொன்னது போல பிரபல ப்ராடெக்டுகளை இவர்களுடய ப்ராண்ட் பார்ட்னர்களாய் சேர்த்துக் கொண்டு, போட்ட முதலை எடுக்க முயற்சித்து வெற்றியும் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.\nஇனி வரும் காலங்களில் வளர்ந்து வரும், வளரப் போகும் அத்துனை ஓ.டி.டி நிறுவனங்களுக்கும் கண்டெண்ட் தேவை எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்று புரியாமல், பல விதமான பரிசோதனைகளை செய்து விழ்ந்தோ, எழுந்தோ நிற்பார்கள். ஆனால் ஒரு விஷயம் இந்த துறையில் லாபம் என்பது வேறு ஒரு நிறுவனங்களுக்கு தயாரித்து கொடுத்தால் உடனடியாய் லாபம். அதே நேரத்தில் உங்களது நேரடி தயாரிப்பு. உங்களது ப்ளாட்பார்மிலேயே வெளியிட்டீர்கள். என்றால் உடனடி லாபமில்லை என்றாலும் எத்தனை வருடமானாலும் வருமானம் வரக்கூடிய வாய்ப்பு ஓப்பனாய் இருப்பது இதன் பெரிய பலம். எனவே ஓடிடி ப்ளாட்பார்மும், கண்டெண்ட் தயாரிப்பாளர்களும் அவரவர் தகுதி, தரத்துக்கு ஏற்ப களத்தை கணித்து, மக்கள் மனதை வென்றெடுக்கும் போதுதான் இதன் முழூ வியாபார வீச்சு புரிய வரும். அதற்கு ரொம்ப வருடங்கள் எல்லாம் தேவையில்லை. மிக விரைவில் புரிபட ஆரம்பிக்கும் அதுவரை லெட்ஸ் வெயிட் அண்ட் வாட்ச்.\nLabels: ஓ.டி.டி எனும் மாயவன், கேபிள் சங்கர், தொடர், மின்னம்பலம்\nசினிமா வியாபாரம் 2 வாங்க\nசினிமா வியாபாரம் - பாகம் 1 - தமிழ் சினிமா 100 கோடி...\nO.T.T. எனும் மாயவன் -5\nஓ.டி.டி. எனும் மாயவன் -4\nசினிமா பார்ப்பதற்காக வண்டி கட்டிக் கொண்டு அந்த காலத்தில் போவார்கள் என்று கேள்வி பட்டிருப்பீர்கள். நேற்று நிஜமாகவே அது நடந்தது. நாங்கள் ப...\nஒரு பக்கம் காமெடி கம்ர்ஷியல்களாய் வதவதவென்று குட்டிப் போட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் நல்ல குவாலிட்டியான படங்களும் வர ஆரம்பித்திருக...\nமுதலில் ஒரு சந்தோஷ விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்த வருடத்திய பெரிய பட தோல்விகளை எந்த படமாவது உடைத்து வெற்றியடையாதா\nமொத்த தமிழ் சினிமா உலகும் கூர்த்து கவனித்துக் கொண்டிருக்கும் படம். காரணம் அட்டகத்தி, பீட்சா, படங்களின் மூலம் வெற்றிகரமான தயாரிப்பாளராய் ...\nஆரம்பம், அழகுராஜா, பாண்டிய நாடு.\nஆரம்பம் ரீ��ீஸான அன்றைக்குத்தான் தொட்டால் தொடரும் வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து வந்திருந்தேன். மாலைக் காட்சிக்கு எங்கு டிக்கெட் தேடியும...\nபி.எச்.டேனியல் என்பவரால் ரெட் டீ என்று ஆங்கிலத்திலும், இரா. முருகவேல் என்பவரால் எரியும் பனிக்காடு என்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட நா...\nசினிமாவில் புதிதாய் ஏதும் கதையென்று கிடையாது. புதிதாய் சொல்ல வேண்டுமானால் முயற்சிக்கலாம் என்று பலரும் சொல்வார்கள் ஒரு விதத்தில் அது உணமை...\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇன்றைக்கு பார்த்தாலும் நம்மால் சிரிப்பை அடக்க முடியாத படமாய், ஒவ்வொரு இளைஞனும் தன்னை படத்தில் வரும் கேரக்டருடன் இணைத்து பார்த்து ரசிக்க ...\nநய்யாண்டி - எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் - கேட்டால் கிடைக்கும்\nநேற்று மாலை தொட்டால் தொடரும் எடிட்டிங் பணி முடிந்து நய்யாண்டி பார்க்கலாமென்று வேறு வழியேயில்லாமல் எஸ்.எஸ்.ஆர் பங்கஜம் தியேட்டருக்குள் நுழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913763", "date_download": "2019-05-21T05:48:40Z", "digest": "sha1:G6VGEOZBVORVBASANAK4F7LMHTVRFI5S", "length": 15228, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "கள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கூலிப்படை வைத்து கணவன் கொலை... டிஎன்ஏ பரிசோதனைக்கு எலும்புகள் சேகரிப்பு: வேலூரில் மனைவி உள்பட 6 பேர் கைது | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nகள்ளக்காதலுக்கு இடையூறு செய்ததால் கூலிப்படை வைத்து கணவன் கொலை... டிஎன்ஏ பரிசோதனைக்கு எலும்புகள் சேகரிப்பு: வேலூரில் மனைவி உள்பட 6 பேர் கைது\nவேலூர், பிப்.20: வேலூரில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு பைனான்ஸ் ஊழியர் மாயமானதாக கொடுக்கப்பட்ட புகாரில் திடீர் திருப்பமாக அவர் கூலிப்படை வைத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பாக அவரது மனைவி உட்பட 6 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் அடுத்த பலவன்சாத்துகுப்பம் பாரதியார் நகரை சேர்ந்தவர் வெங்கட்யுவராஜ் (28), தனியார் நிதி நிறுவனத்தில் பணம் வசூலிப்பவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோமதி (24). கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் 8ம்தேதி வேலைக்கு சென்ற வெங்கட்யுவராஜ், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கோமதி பாகாயம் போலீசில் தனது கணவர் மாயமாகிவிட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.\nகோமதி மற்றும் வெங்கட்யுவராஜின் நண்பர்கள், அவர் வேலை பார்த்த பைனாஸ் நிறுவனத்திலும் விசாரணை நடத்தினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து வெங்கட்யுவராஜின் செல்போன் எண்ணை ஆய்வு மேற்கொண்டனர். கடைசியாக அவரது செல்போன் எண் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணைப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவானது தெரியவந்தது. மேலும் வெங்கட்யுவராஜின் பைக், குடியாத்தம் அருகே உள்ள ஒரு ஏடிஎம் மையம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த பைக்கை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அந்த பைக்கை யார் கொண்டுவந்தது என்பது குறித்து அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் அதில் உருவம் எதுவும் பதிவாகவில்லை. இந்நிலையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார், கோமதியை ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது வேலப்பாடியை சேர்ந்த ஸ்வீட் கடை தொழிலாளி ராஜ்குமார் (40) என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது.\nஇதையடுத்து இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கட்யுவராஜை கூலிப்படை வைத்து ராஜ்குமார் கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜ்குமார், கோமதி, ஆரணியை சேர்ந்த நண்பர் செந்தில்குமார், வேலு (32), கோட்டீஸ்வரன் (28), விஜய் (23) ஆகிய 6 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். கொலை தொடர்பாக அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: மெடிக்கல் ஷாப்பில் கோமதி பணிபுரிந்து வந்தார். அப்போது அருகே ஸ்வீட் கடையில் வேலை செய்து வந்த ராஜ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டது. ஒருநாள் கணவரிடம் அறிமுகம் செய்து வைக்க ராஜ்குமாரை, கோமதி தனது வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அப்போது ராஜ்குமாருடன் அவரது நண்பர் செந்தில்குமாரும் சென்றார். அதன்பின்னர் ராஜ்குமாருக்கும், கோமதிக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.\nஇதையடுத்து வீட்டில் யாரும் இல்லாதபோது இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளனர். இதையறிந்து அதிர்ச்சியடைந்த வெங்கட்யுவராஜ், மனைவியை கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ராஜ்குமார், வெங்கட்யுவராஜை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். அவரது திட்டத்தின்படி வெங்கட்யுவராஜை, செந்தில்குமார் மூலம் மோர்தானா அணைக்கு அழைத்து வரச்செய்தார். அங்கு ஏற்கனவே கூலிப்படையினர் வேலு, கோட்டீஸ்வரன், விஜய் ஆகியோருடன் ராஜ்குமார் காத்திருந்தார். அங்கு வந்த வெங்கட்யுவராஜை இவர்கள் அனைவரும் சேர்ந்து சரமாரி தாக்கி, பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை மோர்தானா காட்டுப்பகுதியில் வீசிவிட்டு, பைக்கை குடியாத்தம் அருகே உள்ள ஏடிஎம் மையத்தின் அருகில் நிறுத்திவிட்டு சென்றுள்ளனர்’ இவ்வாறு போலீசார் கூறினர்.\nஇதனிடையே கொலை செய்து வீசப்பட்ட இடத்தில் குற்றவாளிகளை போலீசார் அழைத்து சென்றனர். அங்கு கொலை நடந்த இடத்தை அவர்கள் அடையாளம் காட்டினர். ஆனால் எலும்பு கூடுகள் மட்டுமே சிக்கின. இதனால் அந்த எலும்பு கூடுகள் யாருடையது என கண்டறிய அந்த எலும்பு கூடுகளை சேகரித்தனர். பின்னர் அதை டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர். ஒன்றரை ஆண்டுக்கு பிறகு இந்த வழக்கில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர், சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோயிலில் உண்ணாவிரதம் பிடிஓ சமரசம்\nதமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிப்பு வேலூரில் களம் இறங்கிய அதிகாரிகள்\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாட்ஸ்அப் வைரல் வீடியோவால் பரபரப்பு\n2வது திருமணத்தை தட்டிக்கேட்டு எதிர்ப்பதால் வனச்சரகர் கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையென கதறல்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவுக்கு நவீன ‘நைட்விஷன்’ பைனாகுலர் காவல்துறை உயரதிகாரிகள் தகவல்\nபிறந்தநாள் கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் தாய், தந்தை, பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பாசக்கார மகன் பாட்டியும் படுகாயம்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Tour_Detail.asp?Nid=946", "date_download": "2019-05-21T05:49:46Z", "digest": "sha1:OOGZAOMTAMHKQNAH6CADK3HQGOC2OKRS", "length": 9361, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள் | 2 new boats to entertain tourists in Paradise Beach - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சுற்றுலா > சுற்றுலா\nநோணாங்குப்பம் பாரடைஸ் பீச்சில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க மேலும் 2 புதிய படகுகள்\nபுதுச்சேரி : புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமில் விருந்து நிகழ்ச்சி நடத்தும் வகையில் 2 புதிய படகுகள் தயாராகி வருகிறது. சிறந்த சுற்றுலா நகரமான புதுச்சேரியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு இடங்கள் அமைந்துள்ளன. இதில் நோணாங்குப்பம் பாரடைஸ் பீச் அனைவருக்கும் முதன்மை தேர்வாக இருந்து வருகிறது.\nசங்கராபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த பீச் அமைந்துள்ளது. ஆற்றின் கழிமுக பகுதியில் தீவு போன்ற அமைப்பு இருப்பதால் இது சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புது அனுபவத்ைத தரும். இந்த இடத்திற்கு சுற்றுலா பயணிகளை கொண்டு செல்வதற்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு சவாரி இயக்கப்படுகிறது. இதற்கென ஸ்பீட் போட், பாண்டூன், சீ குரூயிஸ், வாட்டர் பைக் என சுமார் 20க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்படுகின்றன. நாளுக்கு நாள் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதால் சவாரிக்கான படகுகளுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதனால் அவர்கள் நீண்ட வரிசையில் வெகு நேரம் நின்று சவாரி செய்கின்றனர்.\nஇந்த நிலையை சமாளிக்க மேலும் 2 புதிய படகுகள் கொண்டு வர திட்டமிடப்பட்டது. அதன்படி கூடுதலாக 2 படகுகள் தயார் செய்யப்பட்டு வருகின��றன. ஒரு படகு 90 இருக்கையுடனும், மற்றொரு படகு 80 இருக்கையுடனும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் 90 இருக்கை கொண்ட படகு மாடி படகாக அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த 2 படகிலும் லைட் வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் பிறந்தநாள் உள்ளிட்ட விருந்து நிகழ்ச்சிகளை படகில் நடத்திக்கொள்ளலாம். படகிலேயே உணவு பரிமாற ஏற்பாடு செய்யப்படுகிறது. இதில் சவாரியாகவும் சென்று வரலாம். இரவில் நங்கூரம் இட்டு ஆற்றில் தங்கிக்கொள்ளலாம். இந்த படகுகளின் தயாரிப்பு பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 வாரங்களில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு விடப்படும் என சுற்றுலா துறையினர் தெரிவிக்கின்றனர்.\nநோணாங்குப்பம் படகு குழாமி பாரடைஸ் பீச் படகுகள்\nகவர்னர் கிரண்பேடி நடவடிக்கையால் மகிழ்ச்சி: கனகன் ஏரியில் படகு சவாரி செய்ய குவியும் பொதுமக்கள்\nதொடர் விடுமுறையால் ஆழியாருக்கு 30 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வருகை\nபுதுச்சேரி சுற்றுலா தலங்களில் மக்கள் கூட்டம் அலைமோதல்\nஊசுட்டேரியில் மீண்டும் படகு சவாரி சுற்றுலா பயணிகள் உற்சாகம் நீர்மட்டம் 1.32 அடியாக உயர்வு\nநோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாமில் கோடை விடுமுறையில் குவிந்த சுற்றுலா பயணிகள்\nகடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/showpost.php?s=cc0ac6957628b5da31bde83c45904c23&p=1454493&postcount=3", "date_download": "2019-05-21T05:44:54Z", "digest": "sha1:DQXL4YCL7RCBUJ6IEBSW44VMSSI3E7WU", "length": 3905, "nlines": 39, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - View Single Post - பழைய பதிவு மாற்ற முடியவில்லை", "raw_content": "Thread: பழைய பதிவு மாற்ற முடியவில்லை\nஏப்ரல் 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: முன்���றிவிப்பு\nமார்ச், 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: முன்னறிவிப்பு\n0087 : இதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது\nபிப்ரவரி 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: முன்னறிவிப்பு\nவா.சவால் : 0086 – காமம் உருகுகின்றதோ (படம் பதிக்கப்பட்டுள்ளது) – tdrajesh\nவா.சவால் : 0086 – சுகமாய் வழியும் (படம் பதிக்கப்பட்டுள்ளது) – tdrajesh\nவா. சவால்: 0086 – அழகான பெண்ணே… அழகான பெண்ணே (படம் பதியபட்டுள்ளது) - tdrajesh\n# வா.சவால்: 0086 – மரமும்() ஓர் நாள் பட்டுபோகும்) ஓர் நாள் பட்டுபோகும் – tdrajesh (படம் உள்ளது)\nவா.சவால்: 0086 – வண்ணாரப்பேட்டை வடிவேலு – tdrajesh (படம் பதிக்கப்பட்டுள்ளது)\nஜனவரி 2019 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: முன்னறிவிப்பு\nவா.சவால் : 0086 – உயிர் கொடுக்கும் பெண்மை மலர்கிறது. – tdrajesh (படம் பதிக்கப்பட்டுள்ளது)\nவா.சவால் : 0086 – நமக்கென்று ஓர் உயிர் – tdrajesh (படம் பதிக்கப்பட்டுள்ளது)\nவா.சவால் : 0086 – நம்மவள் மட்டுமே போதுமே – tdrajesh (படம் பதிக்கப்பட்டுள்ளது)\n0085 - மாற்றான் மனைவியுடன் உறவு குற்றமே\nசிறப்பான தெளிவான விளக்கத்தை கொடுத்த நண்பர் ஜெகனை பாராட்டுகிறேன். ஒரு சிறிய பரிசும் தருகிறேன்.\nநண்பரே, இதற்கு வேறு வழியொன்றும் இருக்கிறது. வரைவு பணிமனையில் உங்களுக்கு என்று ஒரு திரி ஓப்பன் செய்து அதில் வேண்டிய மாற்றங்களுடன் அந்த அறிமுகத்திரியை பதியுங்கள். பிறகு நிர்வாக உறுப்பினருக்கு தனி மடலில் சொன்னால் அதை எடுத்து வேண்டிய மாற்றங்களை அவர் செய்து விடுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/", "date_download": "2019-05-21T04:35:35Z", "digest": "sha1:LAYFUFTE4YVGEWPT7KLX3QFQGKTQX6RL", "length": 22666, "nlines": 233, "source_domain": "www.malaimurasu.in", "title": "Malaimurasu Tv | Malaimurasu : Live Tv | Tamil News | Latest Tamil News", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வ���ண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர...\nஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் \nதமிழக தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்...\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்...\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர...\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nஇத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர், நிக்கோலஸை வீழ்த்தி, காலிறுதி போட்டிக்கு நடால் தகுதி\nகரீபியன் கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடுகிறார் இர்பான் பதான்..\nசென்னையில் நடப்பாண்டிற்கான ஸ்னூக்கர் போட்டி, அகில இந்திய அளவில் 128 பேர் பங்கேற்பு\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசிறுமிகள் பாலியல் வன்கொடுமை ஏற்படுவதற்க்கு காரணம் ..\nசினிமா காட்சிகளின் தூண்டுதல் ..\n12.00 AM செய்திகள் 06.00 AM செய்திகள் 12.00 PM செய்திகள் 06.00 PM செய்திகள்\n12.30 AM செய்திகள் 06.30 AM செய்திகள் 12.30 PM செய்திகள் 06.30 PM செய்திகள்\n01.00 AM செய்திகள் 07.00 AM செய்திகள் 01.00 PM செய்திகள் 07.00 PM செய்திகள்\n01.30 AM செய்திகள் 07.30 AM செய்திகள் 01.30 PM செய்திகள் 07.30 PM செய்திகள்\n02.00 AM செய்திகள் 08.00 AM செய்திகள் 02.00 PM செய்திகள் 08.00 PM செய்திகள்\n02.30 AM செய்திகள் 08.30 AM செய்திகள் 02.30 PM செய்திகள் 08.30 PM செய்திகள்\n03.00 AM செய்திகள் 09.00 AM செய்திகள் 03.00 PM செய்திகள் 09.00 PM செய்திகள்\n03.30 AM செய்திகள் 09.30 AM செய்திகள் 03.30 PM செய்திகள் 09.30 PM செய்திகள்\n04.00 AM செய்திகள் 10.00 AM செய்திகள் 04.00 PM செய்திகள் 10.00 PM செய்திகள்\n04.30 AM செய்திகள் 10.30 AM செய்திகள் 04.30 PM செய்திகள் 10.30 PM செய்திகள்\n05.00 AM செய்திகள் 11.00 AM செய்திகள் 05.00 PM செய்திகள் 11.00 PM செய்திகள்\n05.30 AM செய்திகள் 11.30 AM செய்திகள் 05.30 PM செய்திகள் 11.30 PM செய்திகள்\n12.00 AM செய்திகள் 06.00 AM செய்திகள் 12.00 PM செய்திகள் 06.00 PM செய்திகள்\n12.30 AM செய்திகள் 06.30 AM செய்திகள் 12.30 PM செய்திகள் 06.30 PM செய்திகள்\n01.00 AM செய்திகள் 07.00 AM செய்திகள் 01.00 PM செய்திகள் 07.00 PM செய்திகள்\n01.30 AM செய்திகள் 07.30 AM செய்திகள் 01.30 PM செய்திகள் 07.30 PM செய்திகள்\n02.00 AM செய்திகள் 08.00 AM செய்திகள் 02.00 PM செய்திகள் 08.00 PM செய்திகள்\n02.30 AM செய்திகள் 08.30 AM செய்திகள் 02.30 PM செய்திகள் 08.30 PM செய்திகள்\n03.00 AM செய்திகள் 09.00 AM செய்திகள் 03.00 PM செய்திகள் 09.00 PM செய்திகள்\n03.30 AM செய்திகள் 09.30 AM செய்திகள் 03.30 PM செய்திகள் 09.30 PM செய்திகள்\n04.00 AM செய்திகள் 10.00 AM செய்திகள் 04.00 PM செய்திகள் 10.00 PM செய்திகள்\n04.30 AM செய்திகள் 10.30 AM செய்திகள் 04.30 PM செய்திகள் 10.30 PM செய்திகள்\n05.00 AM செய்திகள் 11.00 AM செய்திகள் 05.00 PM செய்திகள் 11.00 PM செய்திகள்\n05.30 AM செய்திகள் 11.30 AM செய்திகள் 05.30 PM செய்திகள் 11.30 PM செய்திகள்\n12.00 AM செய்திகள் 06.00 AM செய்திகள் 12.00 PM செய்திகள் 06.00 PM செய்திகள்\n12.30 AM செய்திகள் 06.30 AM செய்திகள் 12.30 PM செய்திகள் 06.30 PM செய்திகள்\n01.00 AM செய்திகள் 07.00 AM செய்திகள் 01.00 PM செய்திகள் 07.00 PM செய்திகள்\n01.30 AM செய்திகள் 07.30 AM செய்திகள் 01.30 PM செய்திகள் 07.30 PM செய்திகள்\n02.00 AM செய்திகள் 08.00 AM செய்திகள் 02.00 PM செய்திகள் 08.00 PM செய்திகள்\n02.30 AM செய்திகள் 08.30 AM செய்திகள் 02.30 PM செய்திகள் 08.30 PM செய்திகள்\n03.00 AM செய்திகள் 09.00 AM செய்திகள் 03.00 PM செய்திகள் 09.00 PM செய்திகள்\n03.30 AM செய்திகள் 09.30 AM செய்திகள் 03.30 PM செய்திகள் 09.30 PM செய்திகள்\n04.00 AM செய்திகள் 10.00 AM செய்திகள் 04.00 PM செய்திகள் 10.00 PM செய்திகள்\n04.30 AM செய்திகள் 10.30 AM செய்திகள் 04.30 PM ��ெய்திகள் 10.30 PM செய்திகள்\n05.00 AM செய்திகள் 11.00 AM செய்திகள் 05.00 PM செய்திகள் 11.00 PM செய்திகள்\n05.30 AM செய்திகள் 11.30 AM செய்திகள் 05.30 PM செய்திகள் 11.30 PM செய்திகள்\n12.00 AM செய்திகள் 06.00 AM செய்திகள் 12.00 PM செய்திகள் 06.00 PM செய்திகள்\n12.30 AM செய்திகள் 06.30 AM செய்திகள் 12.30 PM செய்திகள் 06.30 PM செய்திகள்\n01.00 AM செய்திகள் 07.00 AM செய்திகள் 01.00 PM செய்திகள் 07.00 PM செய்திகள்\n01.30 AM செய்திகள் 07.30 AM செய்திகள் 01.30 PM செய்திகள் 07.30 PM செய்திகள்\n02.00 AM செய்திகள் 08.00 AM செய்திகள் 02.00 PM செய்திகள் 08.00 PM செய்திகள்\n02.30 AM செய்திகள் 08.30 AM செய்திகள் 02.30 PM செய்திகள் 08.30 PM செய்திகள்\n03.00 AM செய்திகள் 09.00 AM செய்திகள் 03.00 PM செய்திகள் 09.00 PM செய்திகள்\n03.30 AM செய்திகள் 09.30 AM செய்திகள் 03.30 PM செய்திகள் 09.30 PM செய்திகள்\n04.00 AM செய்திகள் 10.00 AM செய்திகள் 04.00 PM செய்திகள் 10.00 PM செய்திகள்\n04.30 AM செய்திகள் 10.30 AM செய்திகள் 04.30 PM செய்திகள் 10.30 PM செய்திகள்\n05.00 AM செய்திகள் 11.00 AM செய்திகள் 05.00 PM செய்திகள் 11.00 PM செய்திகள்\n05.30 AM செய்திகள் 11.30 AM செய்திகள் 05.30 PM செய்திகள் 11.30 PM செய்திகள்\n12.00 AM செய்திகள் 06.00 AM செய்திகள் 12.00 PM செய்திகள் 06.00 PM செய்திகள்\n12.30 AM செய்திகள் 06.30 AM செய்திகள் 12.30 PM செய்திகள் 06.30 PM செய்திகள்\n01.00 AM செய்திகள் 07.00 AM செய்திகள் 01.00 PM செய்திகள் 07.00 PM செய்திகள்\n01.30 AM செய்திகள் 07.30 AM செய்திகள் 01.30 PM செய்திகள் 07.30 PM செய்திகள்\n02.00 AM செய்திகள் 08.00 AM செய்திகள் 02.00 PM செய்திகள் 08.00 PM செய்திகள்\n02.30 AM செய்திகள் 08.30 AM செய்திகள் 02.30 PM செய்திகள் 08.30 PM செய்திகள்\n03.00 AM செய்திகள் 09.00 AM செய்திகள் 03.00 PM செய்திகள் 09.00 PM செய்திகள்\n03.30 AM செய்திகள் 09.30 AM செய்திகள் 03.30 PM செய்திகள் 09.30 PM செய்திகள்\n04.00 AM செய்திகள் 10.00 AM செய்திகள் 04.00 PM செய்திகள் 10.00 PM செய்திகள்\n04.30 AM செய்திகள் 10.30 AM செய்திகள் 04.30 PM செய்திகள் 10.30 PM செய்திகள்\n05.00 AM செய்திகள் 11.00 AM செய்திகள் 05.00 PM செய்திகள் 11.00 PM செய்திகள்\n05.30 AM செய்திகள் 11.30 AM செய்திகள் 05.30 PM செய்திகள் 11.30 PM செய்திகள்\n12.00 AM செய்திகள் 06.00 AM செய்திகள் 12.00 PM செய்திகள் 06.00 PM செய்திகள்\n12.30 AM செய்திகள் 06.30 AM செய்திகள் 12.30 PM செய்திகள் 06.30 PM செய்திகள்\n01.00 AM செய்திகள் 07.00 AM செய்திகள் 01.00 PM செய்திகள் 07.00 PM செய்திகள்\n01.30 AM செய்திகள் 07.30 AM செய்திகள் 01.30 PM செய்திகள் 07.30 PM செய்திகள்\n02.00 AM செய்திகள் 08.00 AM செய்திகள் 02.00 PM செய்திகள் 08.00 PM செய்திகள்\n02.30 AM செய்திகள் 08.30 AM செய்திகள் 02.30 PM செய்திகள் 08.30 PM செய்திகள்\n03.00 AM செய்திகள் 09.00 AM செய்திகள் 03.00 PM செய்திகள் 09.00 PM செய்திகள்\n03.30 AM செய்திகள் 09.30 AM செய்திகள் 03.30 PM செய்திகள் 09.30 PM செய்தி���ள்\n04.00 AM செய்திகள் 10.00 AM செய்திகள் 04.00 PM செய்திகள் 10.00 PM செய்திகள்\n04.30 AM செய்திகள் 10.30 AM செய்திகள் 04.30 PM செய்திகள் 10.30 PM செய்திகள்\n05.00 AM செய்திகள் 11.00 AM செய்திகள் 05.00 PM செய்திகள் 11.00 PM செய்திகள்\n05.30 AM செய்திகள் 11.30 AM செய்திகள் 05.30 PM செய்திகள் 11.30 PM செய்திகள்\n12.00 AM செய்திகள் 06.00 AM செய்திகள் 12.00 PM செய்திகள் 06.00 PM செய்திகள்\n12.30 AM செய்திகள் 06.30 AM செய்திகள் 12.30 PM செய்திகள் 06.30 PM செய்திகள்\n01.00 AM செய்திகள் 07.00 AM செய்திகள் 01.00 PM செய்திகள் 07.00 PM செய்திகள்\n01.30 AM செய்திகள் 07.30 AM செய்திகள் 01.30 PM செய்திகள் 07.30 PM செய்திகள்\n02.00 AM செய்திகள் 08.00 AM செய்திகள் 02.00 PM செய்திகள் 08.00 PM செய்திகள்\n02.30 AM செய்திகள் 08.30 AM செய்திகள் 02.30 PM செய்திகள் 08.30 PM செய்திகள்\n03.00 AM செய்திகள் 09.00 AM செய்திகள் 03.00 PM செய்திகள் 09.00 PM செய்திகள்\n03.30 AM செய்திகள் 09.30 AM செய்திகள் 03.30 PM செய்திகள் 09.30 PM செய்திகள்\n04.00 AM செய்திகள் 10.00 AM செய்திகள் 04.00 PM செய்திகள் 10.00 PM செய்திகள்\n04.30 AM செய்திகள் 10.30 AM செய்திகள் 04.30 PM செய்திகள் 10.30 PM செய்திகள்\n05.00 AM செய்திகள் 11.00 AM செய்திகள் 05.00 PM செய்திகள் 11.00 PM செய்திகள்\n05.30 AM செய்திகள் 11.30 AM செய்திகள் 05.30 PM செய்திகள் 11.30 PM செய்திகள்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:58:54Z", "digest": "sha1:J7QEXPJN4QRCWPRMDGEUGUS7N5WISF7B", "length": 11139, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nதூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை\nதூத்துக்குடியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர், அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற மே 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் ஒட்டப்பிடாரம் தொகுதி வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய உள்ளார்.\nபரப்புரைக்கு இன்று ஒட்டப்பிடாரம் தொகுதி செல்லும் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் த��்க திட்டமிட்டிருந்த விடுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.\nபணப்பட்டுவாடா புகார் காரணமாக விடுதியில் உள்ள அரசியல் பிரமுகர்களின் வாகனங்களில் சோதனை நடக்கிறது.\nமேலும் கோரம்பள்ளம் பகுதியிலுள்ள விடுதியில், அரசியல் கட்சியினரின் வாகனங்களிலும் அதிகாரிகள் சோதனை நடந்தி வருகின்றனர்.\nஇந்தியா Comments Off on தூத்துக்குடியில் மு.க.ஸ்டாலின் தங்க உள்ள விடுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனை Print this News\nஐக்கிய அரபு அமீரகத்தில் சவுதி அரேபிய சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க கமல்ஹாசன் சர்ச்சை பேச்சு – ரஜினிகாந்த் கருத்து கூற மறுப்பு\nஇது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமேலும் படிக்க…\nதமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு\nதமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி சங்கரபேரி தமிழ்நாடு வீட்டு வசதிமேலும் படிக்க…\nகருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு- கே.எஸ்.அழகிரி\nகருத்து கணிப்புக்களில் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது – பிரியங்கா\n4 தொகுதி இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.68 சதவீத வாக்குகள் பதிவு\nஎன் குழந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் – பிரியங்கா காந்தி\nநாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப் பட்டது தமிழினப் படுகொலை 10ம் ஆண்டு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணன்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\nசர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு விவகாரம் : எனது பெயருக்கு களங்கம் – ஓபிஎஸ் மகன்\nதேர்தல் விதிமுறைகளை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் இல்லை- முதலமைச்���ர் பழனிசாமி\nபிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும்- கமல்ஹாசன்\nதினகரனை கட்டுப்படுத்த சசிகலா விடுதலை குறித்து பேச்சு\nசரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\nபள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி\nஉண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை – தோப்பூரில் கமல் பிரசாரம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T04:59:39Z", "digest": "sha1:ME7ODCRAOFKS44NSNQCIUOO7PQYKYAEJ", "length": 12998, "nlines": 88, "source_domain": "www.trttamilolli.com", "title": "போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கும்பல் கைது! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nபோலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கும்பல் கைது\nபோலியான ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் தயாரித்து விற்ற விவகாரத்தில், திருச்சியைச் சேர்ந்த பெண் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு, பாஸ்போர்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்திருப்பது, போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதமிழ்நாட்டின், சில இடங்களில், போலி பாஸ்போர்ட் தயாரிக்கப்படுவதாகவும், இதற்காக, சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் போலி ஆவணங்கள் தயார் செய்யப்படுவதாகவும், சென்னை கியூ பிராஞ்ச் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஇதையடுத்து, ரகசியமாக கண்காணித்த சிறப்பு தனிப்படை போலீசார், போலி பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் தயாரிப்பு கும்பலை மொத்தமாக பிடிக்க முடிவு செய்தனர்.\nஇந்த போலி பாஸ்போர்ட் கும்பல், ஒரு குறிப்பிட்ட இடத்தில் அலுவலகமோ, வீடோ எடுத்து இய���்காமல், எளிதில் பிடிபடாத வகையில், ஆங்காங்கே, கிடைக்கும் இடத்தில், போலி பாஸ்போர்ட் மற்றும் அதற்கான ஆவணங்கள் தயாரிப்பில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.\nஇந்த நெட்வொர்க்கிற்கு மூளையாகவும், தலைவியாகவும் செயல்பட்ட, திருச்சியைச் சேர்ந்த கலைச்செல்வி என்ற பெண்ணை, கியூ பிராஞ்ச் சிறப்பு தனிப்படை போலீசார், முதலில் கைது செய்தனர்.\nதங்கள் பாணியில் விசாரிக்கத் தொடங்கிய போலீசார், கலைச்செல்வி அளித்த தகவலின்படி, சென்னை, ராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 பேரையும், இலங்கையைச் சேர்ந்த தரகர்கள் விமலன், உதயபாஸ்கர், கிருபராஜா ஆகியோரையும் கைது செய்தனர். கலைச்செல்வி உட்பட கைது செய்யப்பட்ட 13 பேரிடமிருந்து, 100 போலி பாஸ்போர்ட்டுகளை, கியூ பிராஞ்ச் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.\nஇவர்கள், 5 ஆயிரம் ரூபாய்க்கு, பாஸ்போர்ட்டுகளை தயாரித்து விற்பனை செய்திருப்பது, விசாரணையில் தெரியவந்திருக்கிறது. கைது செய்யப்பட்ட 13 பேரும் சைதாப்பேட்டை நடுவர் நீதிமன்ற நீதிபதி சண்முகப்பிரியா முன் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஇந்தியா Comments Off on போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்ற 13 பேர் கும்பல் கைது\nNotre-Dame தேவாலயத்தை 5ஆண்டில் புனரமைக்க பிரான்ஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க மார்பகப் புற்றுநோயின் அறிகுறிகள்\nஇது கருத்துக் கணிப்பு அல்ல, கருத்து திணிப்பு- எடப்பாடி பழனிசாமி\nபாராளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக குறைந்த இடங்களே பிடிக்கும் என கூறுவது கருத்து திணிப்பு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிமேலும் படிக்க…\nதமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் பதிவு\nதமிழகத்திலேயே முதன் முறையாக திருநங்கையின் திருமணம் தூத்துக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் சட்டப்படி பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி சங்கரபேரி தமிழ்நாடு வீட்டு வசதிமேலும் படிக்க…\nகருத்து கணிப்புகள் பா.ஜனதாவின் ஏற்பாடு- கே.எஸ்.அழகிரி\nகருத்து கணிப்புக்களில் பாரதிய ஜனதா கட்சியே முன்னிலை\nராஜீவ் கொலையாளிகள் விடுதலை விவகாரம்: நான் எடுக்கும் முடிவையே அரசும் எடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது – பிரியங்கா\n4 தொகுதி இடைத்தேர்தல்: 11 மணி நிலவரப்படி 31.68 சதவீத வாக்குகள் பதிவு\nஎன் கு��ந்தைகளை அரசியலுக்கு அழைத்து வர மாட்டேன் – பிரியங்கா காந்தி\nநாம்தமிழர் கட்சியினால் நினைவேந்தப் பட்டது தமிழினப் படுகொலை 10ம் ஆண்டு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு\nபெற்ற தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணன்\nசென்னை விமான நிலையத்தில் ரூ.25 லட்சத்துடன் பிடிப்பட்ட அதிமுக எம்.பி\nசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது\nசர்ச்சையை ஏற்படுத்திய கல்வெட்டு விவகாரம் : எனது பெயருக்கு களங்கம் – ஓபிஎஸ் மகன்\nதேர்தல் விதிமுறைகளை பின்பற்றினால் எந்த பிரச்சனையும் இல்லை- முதலமைச்சர் பழனிசாமி\nபிரதமருக்கு நான் பதில் சொல்ல வேண்டியதில்லை, சரித்திரம் பதில் சொல்லும்- கமல்ஹாசன்\nதினகரனை கட்டுப்படுத்த சசிகலா விடுதலை குறித்து பேச்சு\nசரித்திர உண்மை என்று கூறி கமல் தரித்திரத்தை விலைக்கு வாங்குகிறார்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\n‘தர்பார்’ திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு\nபள்ளிக்கூடமே செல்லாத கமல்ஹாசன் இந்துக்களை பற்றி பேச தகுதி இல்லை- எச்.ராஜா பேட்டி\nஉண்மையே வெல்லும், நான் பேசியது சரித்திர உண்மை – தோப்பூரில் கமல் பிரசாரம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377493.html", "date_download": "2019-05-21T05:34:34Z", "digest": "sha1:CCDOO3MEOCRQQ277XOO362QJWSIPZWCL", "length": 6660, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "மனம் நாடுதே - தமிழ் மொழி கவிதை", "raw_content": "\nபுதிய தமிழ் மொழி கவிதை\nமலைகளில் இறை உண்டு மனம் நாடுதே\nசிலை இன்றி சிகரமாய் காட்சி காட்டுதே\nகலை உண்டு .. கானம் உண்டு -நம்\nநிலை உணர்த்தும் சூழல் உண்டு ..\nககனத்தில் வளம் வரும் சித்தரும்\nதினம் நாடும் மலை உண்டு..மனம் நாடுதே\nஓர் அறிவும் அங்கு பாடம் சொல்லுதே\nஓயாத மனதுக்கு பாதை சொல்லுதே\nகார் உண்டு நீர் உண்டு சீர் உண்டு\nசிந்தனைக்கு நல்ல செறிவுண்டு...மனம் நாடுதே\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : வெங்கடேசன் (13-May-19, 11:07 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE", "date_download": "2019-05-21T04:46:22Z", "digest": "sha1:3QWWYMZNDOKDJ4CCUWGLL3LOMLLTI5W5", "length": 11361, "nlines": 152, "source_domain": "gttaagri.relier.in", "title": "ராமநாதபுரம் எலுமிச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nராமநாதபுரம் எலுமிச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி\nகண்ணுக்கு எட்டிய தூரம் வரை, கருவேல மரங்கள் மண்டிக் கிடக்கும் ராமநாதபுரத்தில் விவசாயத்தில் சாதிப்பது சாதாரணம் அல்ல. “பொன்னு விளையும் பூமியில் ராமநாதபுரமும் ஒன்று தான்” என, தங்களின் விவசாய தொழில்நுட்பத்தை புகுத்தி சாதனை படைத்து வரும் பஞ்சாப் விவசாயிகளின் வரிசையில், சொந்த மண்ணை சேர்ந்த ராமநாதபுரம் பாண்டியூர் விவசாயி பழனியும் ஒருவர்.\nராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் அருகே பாண்டியூர், உச்சிப்புளி அருகே இருமேனி ஆகிய பகுதிகளில் மட்டுமே உவர்ப்பு சுவை கலக்காத தண்ணீர் கிடைக்கிறது. இவ்விரண்டு கிராமங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விலைக்கு விற்று வருகின்றனர்.\nராமநாதபுரம் மாவட்டத்தின் குடிநீர் ஆதாரமாக பாண்டியூர், இருமேனி கிராமங்கள் உள்ளன.\nபாண்டியூர் விவசாயி பழனி, தனது தோட்டத்தில் வீரிய ஒட்டு ரக எலுமிச்சை மரங்கள் 4,000 எண்ணிக்கையில் வளர்த்து வருகிறார். தவிர 800 தென்னை மரங்கள், 750 உயர் ரக மா மரங்கள் என மொத்தம் 70 ஏக்கர் நிலம் பசுமை போர்வை போர்த்தியது போல் மிடுக்காக காட்சியளிக்கிறது.\nஎ��ுமிச்சை, தென்னை, மா விவசாயத்தில் நல்ல லாபம் ஈட்டி வருகிறார். இதன் மூலம் ஏராளமானோருக்கு நேரடியாகவும், மறை முகமாகவும் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.\nமுன்னோடி விவசாயி பழனி கூறியதாவது:\nராமநாதபுரம் மாவட்டம் புளியங்குடியில் ‘வாண் பதின்’ முறையில் வீரிய ஒட்டு ரக எலுமிச்சை கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பின் அவற்றை ஆந்திராவுக்கு எடுத்துச் சென்று எலுமிச்சை கன்றுகளாக வளர்க்கப்படுகிறது.\nகன்று ஒன்றுக்கு 135 ரூபாய் செலுத்தி 4,000 கன்றுகளை மூன்று ஆண்டுகளுக்கு முன் பாண்டியூர் தோட்டத்தில் 40 ஏக்கரில் நடவு செய்தேன்.\nகால்நடை எரு, மக்கிய குப்பை அடியுரமாக பயன்படுத்தினேன். சொட்டு நீர்ப்பாசன முறையில் கன்றுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் ஆண்டில் இருந்து காய்கள் கிடைக்கிறது.\nஎலுமிச்சம் பழம் நன்கு பருத்துள்ளது. ஒரு கிலோவிற்கு 16 பழங்கள் உள்ளன. இளம் மஞ்சள் நிறத்தில் பழம் பளபளக்கிறது.\nகோடை சீசனை முன்னிட்டு எலுமிச்சைக்கு கிராக்கி அதிகம். கிலோ 60 ரூபாய் வரை விலை போகிறது.\nமரம் ஒன்றில் ஆண்டுக்கு 400 முதல் 600 பழங்கள் கிடைக்கின்றன. 70 சதவீதம் பழுத்த எலுமிச்சையை தினமும் பறித்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.\nவியாபாரிகள் பலர் தோட்டத்துக்கே வந்து மொத்தமாக வாங்கி செல்கின்றனர். அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்புகின்றனர்.\n20 ஆண்டுகள் வரை காய்ப்பு இருக்கும். சீசனை பொறுத்து லாபம் அதிகரிக்கும்.\nஎலுமிச்சை விவசாயத்தில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பராமரிப்பு செலவும் இல்லை. பூச்சிக்கொல்லி மருந்தும் தேவை இல்லை.\nஎலுமிச்சை லாபம் மிக்க விவசாயமாக உள்ளது. சொட்டு நீர்ப்பாசன முறை என்பதால் தண்ணீர் செலவும் குறைவு. இந்த விவசாயம் மன நிறைவை தருகிறது, என்றார்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதேவை: முள்ளங்கி விதை எங்கு கிடைக்கும்\n← இலை, தழைகளில் தயாரிக்கலாம் இயற்கை பூச்சி விரட்டி\nOne thought on “ராமநாதபுரம் எலுமிச்சை சாகுபடியில் அசத்தும் விவசாயி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/rahul-gandhi-meets-families-of-those-martyred-in-jk/", "date_download": "2019-05-21T04:31:08Z", "digest": "sha1:O4TDIDIY5ZLXBBXZFXETUXCA5VBKFOTI", "length": 12123, "nlines": 180, "source_domain": "patrikai.com", "title": "ஜம்மு காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி ஆறுதல் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»ஜம்மு காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி ஆறுதல்\nஜம்மு காஷ்மீரில் உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி ஆறுதல்\nஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிர்த் தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தாரை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.\nஉத்தராகண்ட் மாநிலம் டெஹ்ராடூனில் நடந்த பேரணியில் ராகுல்காந்தி கலந்துகொண்டார்.\nஅதன்பின்னர், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு தீவிரவாத தாக்குதல்களில் உயிர்த் தியாகம் செய்த 3 வீரர்களின் குடும்பத்தாரை நேரில் சந்தித்தார்.\nஅவருடன் சென்ற காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் சூர்யகாந்த் தஸ்மானா கூறும்போது, “காஷ்மீரில் நடந்த பல்வேறு தீவிரவாதிகளின் தாக்குதல்களில் உயிர்த் தியாகம் செய்த மோகன் லால் ரத்தூரி,மேஜர் விபூடி சங்கர் தவுந்தியால், மேஜர் சிட்ரெஸ் பிஸ்த் ஆகியோர் வீடுகளுக்குச் சென்று, அவர்களது குடும்பத்தாருக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்” என்றார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதீவிரவாத தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் உயிர்நீத்தது அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: சோனியா காந்தி உருக்கம்\nபணம் கொடுத்தும் ரஃபேல் விமானம் வர தாமதம் ஆவதற்கு பிரதமர் மோடியே காரணம்: காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு\nபுல்வாமா தாக்குதல்: உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர்களின் உடலுக்கு பிரதமர் மோடி, ராகுல் நேரில் அஞ்சலி\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/03/17/jail.html", "date_download": "2019-05-21T04:38:56Z", "digest": "sha1:W4ECJY2NG3DSTFMNF3ZJU4MPOTKDRKO7", "length": 16867, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள் | tn introduces jail camara fecility very shortly - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n7 min ago வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\n7 min ago பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\n12 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n16 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nவனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள��\nகைதிகளை ஜெயிலில் இருந்தபடியே வீடியோ காமெரா லம் விசாரணை செய்ய தமிழக அரசு திட்டம்\nசென்னை:விசாரணைக்கு அழைத்து வரப்படும் கைதிகளை இனிமேல் அவர்கள் இருக்கும் ஜெயிலிலிருந்தே நீதிபதிகளின் அறையிலுள்ள வீடியோ கேமரா லம் விசாரணை செய்யும் றையை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.\nஇதுகுறித்து தமிழக அரசின் சிறைத்துறை ஐ.ஜி.ர்த்தி நருபர்களிடம் கூறியதாவது:\nதமிழ்நிாட்டில் சென்னையில் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்ட சம்பவம் அண்மையில் நிடந்தது. இதே போல் தமிழ்நிாட்டில் பிற மாவட்டங்களிலும் ஜெயில் கைதிகள் ஜெயிலுக்குள் கலாட்டாவில் ஈடுபடுகிறார்கள்.\nஇதைத் தடுத்து நறுத்தும் வகையில் தமிழக தல்வர் கருணாநதி ஜெயில்களில் நிவீனவசதிகளை ஏற்படுத்துமாறு உத்தரவிட்டார். இதையடுத்து சென்னை மத்தியச்சிறையில் ரூ 50 லட்சம் செலவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பாதுகாவலர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. சிறைக் கைதிகள் தப்பிக்காவண்ணம் அவர்கள் பாதுகாப்பார்கள்.\nதற்போது, தமிழ்நிாட்டின் பிற பகுதியில் இருக்கும் கைதிகள் விசாரணைக்காக சென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். அவர்கள் மத்தியச்சிறையில் தங்கவைக்கப்படுகிறார்கள். இனிமேல் அவர்களின் நிலனிற்காக அவர்கள் எந்த சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்களோ அங்கிருந்தபடியே விசாரணை செய்யும் வகையில் வீடியோ கேமெரா வசதி செய்து தர தமிழக அரசு ஒத்துக்கொண்டுள்ளது.\nஇதன்படி நீதிபதியின் அறையிலும், அனைத்து மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகளில் கம்யூட்டர் மற்றும் வீடியோ கேமெரா அமைக்கப்படும். இதன் லம் நீதிபதி உடனுக்குடன் எந்தக் கைதியைப் பற்றி வேண்டுமானாலும் உடனேயே விபரங்களைத் தெந்து கொள்வார். மேலும் விசாரணைக் கைதிகள், அவர்கள் இருந்த இடத்திலிருந்தே தீர்ப்புக்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகள் நிடந்து வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\nபச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. ப���்ளி கல்வி துறை அதிரடி\nநீங்க எதிர்பார்த்த மாதிரியே.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்\nExit poll 2019: கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விசிக.. ஆனால் லோக்சபாவில் சிக்கலை சந்திக்குமே\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/7818", "date_download": "2019-05-21T05:32:01Z", "digest": "sha1:IKMYRR4IO5DV5UZVYFKUKZ3YRCFCDEPJ", "length": 27180, "nlines": 114, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதையில் என்ன நடக்கிறது?", "raw_content": "\nஎன் நண்பர் எம்.எஸ். அவர்கள் மொழிபெயர்ப்பதற்காக சிறுகதைகளை தெரிவுசெய்ய சிலநாட்களாக கதைகளைப் படித்துக் கொண்டிருந்தேன். என் தெரிவில் எம்.எஸ் மொழியாக்கம்செய்த கதைகளில் சமகாலத்தன்மையை விலக்கி எல்லா காலத்தையும் சேர்ந்த நல்ல கதைகளை தொகுப்பது வழக்கமாக இருப்பதை வாசகர் கவனித்திருக்கலாம்.\nசென்ற ஐம்பது வருடத்துக் கதைகளைப் படித்துக் கொண்டிருந்தபோது சில எண்ணங்கள் எழுந்தன. சிறுகதைக்கு மூன்று காலகட்டங்களை உருவகம் செய்யலாம். முதல் காலகட்டம் ஓ.ஹென்றி, செகாவ் முதலிய முன்னோடிகளில் தொடங்கி அறுபதுகள் வரை வருகிறது. இக்காலகட்டத்துக் கதைகள் சிறுகதையை வாழ்க்கையை ‘ஒளிமிக்க, திருப்புமுனையான’ கணங்களைச் சொல்லும் ஒருவகை வடிவமாக எண்ணிக் கொண்டன. அவ்வகையில் ஏராளமான மகத்தான கதைகள் எழுதப்பட்டுள்ளன.\nஇவ்வடிவில் கதையின் உச்சம��� ஒரு புள்ளியில் நிகழ்கிறது. அந்த உச்சமே கதையின் மையம். அதை ஒரு பின்புலத்தில் பொருத்தும் முகமாகவே கதை சூழல், கதைமாந்தர் மற்றும் காலச் சித்தரிப்பை அக்கதை அளிக்கிறது. கதையின் அனைத்துப் புள்ளிகளும் அம்மையம் நோக்கி செல்லும். அதன் ஒவ்வொரு துளியும் அம்மையத்தை வாசக மனத்தில் நிகழ்த்தும்பொருட்டே இயங்கும். மனிதன் என்ற இருப்பின் சாரம் வெளிப்படும் இடமாக அது அமையும்.\nஓர் உதாரணமாக ரேமாண்ட் கார்வரின் ‘த கதீட்ரல்’ என்ற கதையைப்பற்றி சொல்கிறேன். ஒர் எழுத்தாளன் வீட்டுக்கு அவனது மனைவின் தோழியும் கணவனும் வருகிறார்கள். அக்கணவன் பிறப்பிலேயே பார்வையிழந்த ஒருவர். மனைவிகள் வெளியே செல்ல எழுத்தாளனும் பார்வையிழந்தவரும் உரையாட நேர்கிறது. எழுத்தாளர் பேச்சுவாக்கில் கதீட்ரல் என்று சொல்ல ‘ கதீட்ரல் என்றால் என்ன\nஎழுத்தாளர் அதை பலவகையில் விளக்க முயல்கிறார். அவை விழியிழந்தவர்க்குச் சொற்களாகவே எஞ்சுகின்றன. ஒரு கட்டத்தில் ஒரு பென்சிலை எடுத்து இருவரும் சேர்ந்து பிடித்துக் கொண்டு கதீட்ரலை வரைய முயல்கிறார்கள். அப்படி வரையும் ஒரு கணத்தில் ஒருவர் மனதில் உள்ள கதீட்ரல் லை இன்னொருவர் காணும் கணம் ஒன்று நிகழ்கிறது. இருவரும் சேர்ந்து ஒரு புதிய கதீட்ரலைக் காணும் கணம் அது.\nமனைவிகள் திரும்புகிறார்கள். என்ன செய்தீர்கள் என்று கேட்கபடும்போது ”நாங்கள் ஒரு கதீட்ரலைக் கண்டோம்” என்கிறார்கள் இவர்கள்.\nஇரண்டாம் காலகட்டம் என இருத்தலியல் யுகத்தைச் சொல்லலாம். நாற்பதுகள் முதலே தொடங்கி எழுபதுகள் வரை இக்காலகட்டம் இருந்தது எனலாம். காலம் மற்றும் வெளியின் முன்னால் தனிமனிதனை நிறுத்தி அவன் இருப்பின் சாரமென்ன என ஆராய்ந்த இருத்தலியல் மனித இருப்பின் அர்த்தமின்மையையும் வெறுமையையும் கண்டடைந்தது. அந்த சூனியம் வெடித்து திறக்கும் ஒரு கணத்தை புனைவில் காட்ட முயன்றது. அதற்கான சிறந்த வடிவமாக அது கண்டடைந்தது சிறுகதையும் குறுநாவலுமே.\nசுவர் [The Wall] என்ற சார்த்ரின் கதை ஓர் உதாரணம். புரட்சியாளன் சிறைப்பட்டு கடும் சித்திரவதையை அனுபவிக்கிறான். அவனிடம் தன் தலைவனைக் காட்டிக்கொடுக்கும்படிக் கோரப்படுகிறது. அவன் மறுக்கிறான். கடைசியாக ஒவ்வொருவரையாகக் கொல்கிறார்கள். இவன் முறை வரும்போது நீ உன் தலைவன் இருப்பிடத்தைச் சொன்னால் உயிர் கிடைக்��ும் என்கிறார்கள்.\nஅக்கணத்தில் அவனுக்கு மரணத்தை சற்று ஒத்திப்போடத்தோன்றுகிறது. தலைவன் இருக்கும் இடத்தைச் சொல்கிறேன் என்கிறான். தலைவர் இருப்பது மலைகளில் பழங்குடிகள் நடுவே. வேண்டுமென்றே அவர் நகரின் சேரிப்பகுதியில் இருப்பதாகச் சொல்கிறான். சேரிபப்குதி வீடுகளை தேடிமுடிக்க விடிந்துவிடும். அதுவரை உயிர்பிழைக்கலாமே என்ற எண்ணம்\nஆனால் தலைவர் முந்தையநாள் இரவே அந்த சேரிக்கு இடம்பெயர்ந்திருக்கிறார். மாட்டிக் கொள்கிறார். ”உன்னை என்னவோ என்று நினைத்தென். நீயும் துரோகிதானா’என்று சொல்லி அவனை விடுவிக்கிறார் அடக்குமுறை காப்டன்.\nபுரட்சியாளன் அவனது அதுவரையிலான மொத்த வாழ்க்கைக்கும் பொருளில்லாமல் போய் ஒரு துரோகியாக வரலாற்றில் பதிவாகிறான். ”நான் அழுகை வரும்வரை சிரித்தேன்”என்று கதை முடிகிறது.\nஇவ்விரு கட்டங்களிலும் நாம் காணும் பொதுத்தன்மை மையக்கணம் ஒன்றை புனைவில் நிகழ்த்தும் இயல்பாகும். அம்மையக்கணத்தைச் சொல்ல ஆகச்சிறந்த வடிவம் சிறுகதையே. ஆகவே இவ்விரு கட்டங்களிலும் நாம் சாதனைச் சிறுகதைகளைக் காண்கிறோம்.\nஎழுபதுகளுக்குப் பின்னர் உருவான பின் நவீனத்துவச் சிந்தனைப் போக்குகள் பொதுவாக மையம் என்ற ஒன்றை உருவகிக்கும் மனநிலைக்கு எதிரானவையாக அமைந்தன. உச்சம் திருப்புமுனை ஆகியவற்றில் நம்பிக்கை இழக்கச் செய்தன. வாழ்க்கையை அறுபடாத ஒரு பெரும் உரையாடலாக காணும் போக்கு உருவாகியது. உண்மை என்று சொல்லபடும் ஒவ்வொன்றும் பற்பல அடுக்குகள் கொண்டது, வரலாற்றின் எண்ணற்ற ஊடுபாவுகளினால் பிணைக்கப்பட்டது என்ற போதம் உருவாகியது\nஅதைச்சொல்ல பலகுரல் தன்மை கொண்ட இலக்கியவடிவங்கள் தெவை என்ற எண்ணம் ஏற்பட்டது. அதன் பொருட்டு சிறுகதையை கையாள முயன்றபோது அவ்வடிவத்தில் பல வகையான சோதனைகள் நிகழ்ந்தன. கதையானது தான் எடுத்துக்கொண்டிருள்ள ஒரு சிறு வாழ்க்கைப் புள்ளியில் எப்படி வரலாற்றின் உள்ளுறைகளையும் கருத்தியலின் அடுக்குகளையும் சொல்ல முடியும் அதன்பொருட்டு சிறுகதை கவிதையின் இடத்துக்குள் நுழைய தொடங்கியது. கதையை கவிதைபோல ஒவ்வொரு வரியிலும் குறிப்பமைதி மிக்கதாக ஆக்குவது எப்படி என்ற முயற்சிகள் உருவாயின\nஅதற்காக உருவகம், படிமம் போன்ற கவிதைக்குரிய உத்திகள் கதைக்குள் கொண்டுவரப்பட்டு நவீனச் சிறுகதை என்பது ஒருவகைய��ன கவிதையே என்ற நிலை உருவாயிற்று. கவித்துவ உட்குறிப்புகளுக்கு உகந்த அழகியல் வடிவம் மிகைக் கற்பனையே. யதார்த்தவாதத்துக்கு தர்க்கத்தின் அழுத்தமான கட்டுபபடு உண்டு. ஆகவே இக்காலகட்டத்துக் கதைகளின் பொது இயல்பு மிகைக்கற்பனையே என்ற நிலை உருவாயிற்று. மாய யதார்த்தவாதம் போன்ற மிகைக் கற்பனை வடிவங்கள் ஐரோப்பாவிலும் இங்கும் புகழ்பெற்றன.\nஇந்த பதிவுகள் அரங்கில்தான் ‘யதார்த்தவாதம் செத்துவிட்டது ‘ என்னும் குரல் ஓங்கி ஒலித்தது. சென்ற பதிவுகள் அரங்குவரை இங்கே மிகைக் கற்பனையே இலக்கியத்தின் இன்றைய அழகியல் என்ற கருத்து பல குரல்களால் பேசப்பட்டது.\nஆனால் இன்று ஐரோப்பிய-அமெரிக்க எழுத்தின் பொதுப்போக்கைப் பார்க்கும்போது யதார்த்தவாதத்தின் கொடி மெலே எழுந்து மிகைக்கற்பனைகள் கரைந்து மூழ்கும் சித்திரத்தையே காண முடிகிறது. அறுபதுகளுக்கு முந்தைய யதார்த்தவாத படைப்பாளிகள் பலர் இப்போது புத்தார்வத்துடன் பேசப்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக அமெரிக்காவில் ரேமான்ட் கார்வர், எடித் வார்ட்டன் போன்றவர்கள் மேல் மிக அதிகமான கவனம் விழுந்துள்ளது. முழுக்க முழுக்க அமெரிக்க நடுத்தரவர்க்க குடும்ப வாழ்க்கையைச் சித்தரித்த ஜான் ஓ ஹாரா போன்ற படைப்பாளிகள் கூட இன்று பெரிதும் பேசப்படுகிறார்கள்\nஇப்போது வரும் சிறுகதைகளை ஆர்வத்துடன் கவனித்துவருகிறேன். அவை நான் மேலே சொன்ன சிறுகதைகளைப்போல் உள்ளன. ஒரு உதாரணமாக நம் நாட்டுப் பின்புலம் உடைய ஜும்பா லஹிரியின் கதைகளைச் சொல்லலாம். அவை பலவகையிலும் ஜான் ஓ ஹாராவின் கதைகளைப் போன்றவை.\n இக்கதைகளில் பெரும்பாலானவை இருமுனைகொண்ட பண்பாடுகளைப்பற்றியவை என்பதைக் காணலாம். ஜும்பா லஹிரியைப்போல இந்தைய-அமெரிக்க பண்பாடு. அல்லது ஜா ஜின் போல சீன-அமெரிக்கப் பண்பாடு. இன்றைய மேற்குக்கு கீழைநாடுகளை புரிந்துகொள்ளவேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கான அழகியலை அவர்கள் தேடுகிறார்கள்.\nதமிழிலும் இதுவே நிகழ்கிறது. நாம் பேசிவந்த மிகைப்புனைவை உடைத்தது தலித் எழுத்து. அவர்களுக்கு தங்களின் ‘யதார்த்தத்தை’ சொல்லவேண்டிய வரலாற்றுத்தேவை இருந்தது. அதற்காக அவர்கள் தேர்வுசெய்தது யதார்த்தவாத- இயல்புவாத எழுத்தை. இன்றுவரை எழுதாத பரதவ சாதியிலிருந்து ஜோ டி குரூஸ் போன்ற ஒருவர் எழுதவரும்போது அவர் எழுதுவது ��யல்புவாதத்தையே.\nஇன்று நம் முன் உள்ள வினா இதுதான். நாம் இனி சிறுகதையில் செய்யவேண்டியது என்ன மிகைப்புனைவை கைவிடவேண்டுமென நான் சொல்லவில்லை. இந்தியச்சூழலில் அதன் எல்லைகள் கண்ணுக்கு தெரிகின்றன என்றுமட்டுமே சொல்கிறேன்.அது நம் வாழும் யதார்த்தத்தின் வன்முறையை சரிவர வெளிப்படுத்தவில்லை என்ற எண்ணம் இன்றைய எழுத்தாளர்களுக்கு உள்ளது. அந்நிலையில் அவர்கள் முதல்கட்ட எழுத்தை நோக்கிச் செல்லவேண்டுமா\nஅது முடியாது என்றுதான் நான் நினைக்கிறேன். இனிமேல் ஒற்றைப்புள்ளியில் உச்சம் கொள்ளும் ஒரு கதை முழுமையானதாக உணரப்படாது. இன்றைய கேள்வி பன்முகத்தன்மையையும் உரையாடல்தன்மையையும் ஒருங்கே கொண்ட ஒரு யதார்த்தவாதச் சிறுகதை வடிவை அடைவது எப்படி என்பதாக இருக்கும் என்று மட்டும் தோன்றுகிறது. அதைப்பற்றி நாம் விவாதிக்கலாம்\n[2007 அக் 12,13 தேதிகளில் குற்றாலம் ‘பதிவுகள்’ கருத்தரங்கில் விவாத முன்னுரையாக பேசப்பட்டது]\nஎன்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\n ஜெயமோகனின் 8 நூல்களை வெளியிட்டு ஜெயகாந்தன் ஆற்றிய உரை\nTags: இலக்கியம், உரை, சிறுகதை., திறனாய்வு, வரலாறு\nசினிமா பற்றி நீங்கள் கேட்டவை\nஅம்மா இங்கே வா வா-கடிதம்\nபடைப்பு முகமும் பாலியல் முகமும்\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்...\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தக���் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/gadget-and-tech", "date_download": "2019-05-21T04:25:22Z", "digest": "sha1:QLNIHGJ6KESXHZSRQMTLO7QKG7GVEEDK", "length": 9967, "nlines": 140, "source_domain": "www.timesnowtamil.com", "title": " Gadgets/Tech News-Latest Smartphones, New Technology | தொழில்நுட்பச் செய்திகள்/ டெக் நியூஸ் - நவீன மொபைல் ஃபோன்கள் , புதிய தொழில்நுட்பம், ஸ்மார்ட் போன், டெக் நியூஸ்,", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nபெங்களூருவில் வெளியானது ஒன் ப்ளஸ் 7 சீரீஸ் போன்கள் - அட்டகாச சலுகைகள், அமர்க்களமான ஆபர்கள்\n சைபர் அட்டாக்கை தடுக்க உடனடியாக அப்டேட்டுங்கள்\nநிலவில் பெண்: நாசாவின் புதிய திட்டம்\nகூகுள் சர்ச்சில் ‘தானூஸ் கையுறை’ செய்யும் அட்டகாசம்\nவாட்ஸப்பில் இனி ஃபிங்கர் ஃப்ரிண்ட் வசதி...ஆனால் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க முடியாதாம்\nஏன், எதற்கு, எப்படி, எதனால் டிக்டாக் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது தெரியுமா\nசொல்லாமல் கொள்ளாமல் மூன்று மணி நேரம் முடங்கிய ‘ஃபேஸ்புக், இன்ஸ்டா’\nஇதெல்லாம் உங்க லவ்வர்ட்ட காமிச்சுடாதீங்க - ப்ரப்போஸ் செய்ய 7000 கி.மீ பயணம் செய்த ஜப்பான் இளைஞர்\nஅறிவியல் வரலாற்றில் மைல்கல் - ‘பிளாக் ஹோல்’ என்னும் கருந்துளை புகைப்படத்தை வெளியிட்டது நாசா\nXiaomi Redmi Note 7 Pro: நாளை வெளியாகிறது ரெட்மீ நோட் 7 ப்ரோவின் 6ஜிபி+128ஜிபி. எங்கே, எப்படி வாங்கலாம்\nதென்கொரியாவில் வெளியானது ‘சாம்சங் கேலக்ஸி எஸ்10 5ஜி’\n’இனி பர்மிஷன் இல்லாமல் ஒருவரை க்ரூப்பில் சேர்க்க முடியாது’ - வருக��றது வாட்ஸப்பின் புதிய வசதி\nApril Fool's Day 2019: கிரிக்கெட் வீரர்களுக்கு ஷாட்ஸ், ஓலா கழிப்பறை, நிறம் மாறும் ஷர்ட் \nநாடு முழுவதும் பல மாநிலங்களில் முடங்கியது வோடபோன் சேவை\n50X டிஜிட்டல் ஜூம் கேமரா ஹூவாய் P30, P30 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள், விலை...\nஹூவாய் நிறுவனத்தின் புதிய வகை அதிநவீன வயர்லெஸ் ஹெட்ஃபோன் அறிமுகம்- விலை மற்றும் சிறப்பு அம்சங்கள்\nரியல்மீ 3, சாம்சங் M10, நோக்கியா, ஷியோமி...பத்தாயிரம் ரூபாய்க்குள் தற்போதைய பெஸ்ட் ஸ்மார்ட்போன்களின் பட்டியல்\nபோலி செய்திகள் பரவுவதை தடுக்க 'ஷேர் ஜாய், நாட் ரூமர்ஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது வாட்ஸ்அப்\nமிஷன் சக்தி வெற்றி.. விண்வெளி துறையில் இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேற்றம் - பிரதமர் மோடி பெருமிதம்\nFacebook: 'ஸ்வைப் அண்ட் ரிப்ளை’ வாட்ஸப் போல பேஸ்புக்கில் ‘ஈசி’ வசதி\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nநிலவில் பெண்: நாசாவின் புதிய திட்டம்\nஹேக்கர்ஸ் அட்டாக்-வாட்ஸப்பை அப்டேட் செய்ய நிறுவனம் கோரிக்கை\nப்ரப்போஸ் செய்ய 7000 கி.மீ பயணம் செய்த ஜப்பான் இளைஞர்\nஒன் ப்ளஸ் 7 சீரிஸ் போன்கள் அட்டகாச வெளியீடு\nகூகுள் வெளியிட்டுள்ள ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ சர்ப்ரைஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00461.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/kalibookrelease2015.html", "date_download": "2019-05-21T04:38:24Z", "digest": "sha1:IVX4OJTBN7N4TYVRWX2FAC5IMQIMVQPB", "length": 6543, "nlines": 31, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nயாழ்.குப்பிளான் காளி அம்பாள் ஆலயத்தில் சக்தி மகத்துவம் கும்பாபிஷேக மலர் வெளியீடும், தித்திக்கும் தேனமுதம் திருவாசகம் இறுவட்டு வெளியீடும் வெகுவிமரிசை. updated 27-04-205\nயாழ்.குப்பிளான் காளி அம்பாள் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ‘சக்தி மகத்துவம்’ கும்பாபிஷேக மலர் வெளியீடும், தித்திக்கும் தேனமுதம் திருவாசக இறுவட்டு வெளியீடும் கடந்த திங்கட்கிழமை(2104.2015) பிற்பகல் 12.15 மணி முதல் ஆலய மகா மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வு நிலை உதவிப் பணிப்பாளரும், பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.\nஇந் நிகழ்வில் ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் ஆசியுரையையும், இணுவில் இந்துக்கல்லூரி ஆசிரியர் தி.சசிதரன் வரவேற்புரையையும் ஆற்றினர்.சக்தி மகத்துவம் நூலையும், இறுவட்டையும் ஆலயத் தலைவர் செ.பரராஜசிங்கம் வெளியிட்டு வைக்க ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்கள் முதற்பிரதியைப் பெற்றுக் கொண்டார்.நூலின் வெளியீட்டுரையை சிறுகதை எழுத்தாளரும், நெல்லியடி மத்திய மகாவித்தியாலய ஓய்வு நிலை ஆசிரியருமான குப்பிளான் ஐ.சண்முகன் ஆற்றியதுடன் ஆய்வுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.பாலசண்முகனும் நிகழ்த்தினர். நன்றியுரையை ஆலய பரிபாலன சபை பொருளாளர் கு.குகதாசன் வழங்கினார்.\nகுறித்த நூல் 80 பக்கங்களைக் கொண்ட அழகிய அட்டைப்படத்துடன் வெளிவந்துள்ளது. இந் நூலில் ஆலய வரலாறு, குப்பிளானைச் சேர்ந்த ஓய்வு நிலை ஆசிரியை திருமதி .தங்கமுத்து தம்பித்துரை, சைவப்புலவர் ஏ.அனுசாந்தன், கனடாவைச் சேர்ந்த ச.சதானந்தன், சமூக ஆர்வலர் கதிரிப் பிள்ளை தங்கவேல் ஆகியோர் எழுதிய காளியின் மகிமை தொடர்பான கட்டுரைகளும், யாழ்.பல்கலைக்கழக ஓய்வு நிலை ஆங்கில விரிவுரையாளர் ச.விநாயகமூர்த்தி, ஓய்வு நிலை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளரும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் ஓய்வு நிலை விரிவுரையாளருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம், சைவப் புலவர் சு.செல்லத்துரை, சித்தாந்த ரத்தினம் கலாநிதி க.கணேசலிங்கம், பிரித்தானியாவைச் சேர்ந்த நா.புஸ்பநாதன், கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன், ஆன்மீகச் சொற்பொழிவாளர் இரா.கேதீசன், குரும்பசிட்டி கவிஞர் கந்தவனம் ஆகியோர் எழுதிய ஆன்மீகக் கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன.\nசெய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:-ரவி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377607.html", "date_download": "2019-05-21T04:58:38Z", "digest": "sha1:Q6AXKRX3TX5ES5LC4ZNVGMYCBRZ5BR4N", "length": 7174, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "ரகசியம் 10 - சிறுகதை", "raw_content": "\nதன் தூக்கத்தில் இருந்து மெல்ல எழுந்து தன் பெரியப்பா வீட்டின் பின் புறம் கிணறு அருகே உட்கார்ந்தான்...\nதன் முகத்தை கழுவி பின் பெரியம்மா பெரியம்மா என சமையல் அறைக்குள் நுழை���்தான்..\nஅன்பு என்ன வேணும் என கேட்டு கொண்டே சமையலறையில் இருந்து\nஅதன் பிறகு அவளும் அன்புவின்\nபெரியம்மா இங்கு என்ன நடக்கிறது.. இரவில் ஒரு அலறல் சத்தம்...\n6மணிக்கு மேல் யாரும் வெளியே போவதில்லை..\nஅதற்கும் மேலே வேற ரகசியம்\nஏதோ இந்த ஊரில் உள்ளது... என்னிடம் மறைக்காமல் சொல்லுங்கள்...என்று கேட்டான்...\nஅதற்கு கொஞ்ச நேரம் யோசித்து பிறகு சொல்லறேன்..கவனமா கேட்டுக்கோ...என தன் ஊரின்\nஅந்த ரகசியம் என்னவாக இருக்கும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : உமா மணி படைப்பு (15-May-19, 1:21 pm)\nசேர்த்தது : Uma (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2019-05-21T04:49:21Z", "digest": "sha1:SXETEE6CJMOS6DJQGJ3OUA7VIDEJCGCL", "length": 10155, "nlines": 138, "source_domain": "gttaagri.relier.in", "title": "அழிவின் விளம்பில் பனை! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகாஞ்சிபுரம் மாவட்டத்தில் கற்பகத்தரு என்று கிராம மக்களால் அழைக்கப்பட்ட பனைமரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பனைமரங்களை வைத்து வளர்ப்பதிலும், தானாக வளரும் பனைமரங்களை பாதுகாப்பதிலும் தற்போது விவசாயிகளும் ஆர்வம் காட்டுவதில்லை.\nகடந்த காலங்களில் பனைமரத்தின் அனைத்து பாகங்களும் கிராமத்தில் பயன்படுவதாக இருந்தது. இதனால் இதை “கற்பகத்தரு’ என்று கிராம மக்கள் அழைப்பர்.இந்த மரங்களின் ஓலைகள் கூரை வீடுகளின் மேற்கூரைகளாக பயன்பட்டன. மரங்கள் வீடு கட்ட பயன்பட்டன.\nபனைமரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர் நல்ல குளிர்பானம். தற்போது கிராமங்களில் புதிதாக வீடு கட்டுவோ��் பெரும்பாலானோர் கூரை வீடுகளே கட்டுவது கிடையாது.\nகடந்த அரசால் கல் வீடுகளும், தற்போதைய அரசால் பசுமை வீடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.÷இதனால் வரும் காலத்தில் கூரைவீடுகளே இல்லாமல் போகும் சூழ்நிலைகளும் உருவாகலாம்.தற்போது கூரைவீட்டுக்கு தேவையான பனைமரத்தின் பயன்பாடு இல்லாமல் போய்விட்டது.\nபதநீர் இறக்கும் தொழிலும் சொல்லும்படி இல்லை. சிலர் பதநீர் என்ற பெயரில், பானைகளில் சுண்ணாம்பு தடவாமல் இறக்கிக் கள்ளாக பயன்படுத்தும் சம்பவங்கள் சில இடங்களில் நடைபெறும்.இதனால் போலீஸôரின் கெடுபிடி அதிகமானதால் பதநீர் இறக்குபவர்களும் கூட அத் தொழிலை விட்டு வேறு வேலைக்கு சென்றுவிட்டனர்.தற்போது பனங்காய், நுங்கு போன்றவற்றுக்கு மட்டுமே பனைமரங்கள் பயன்பட்டு வருகின்றன.இதனால் தற்போது பனைமரத்தை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணமோ, அதை வைத்து வளர்க்க வேண்டும் என்ற சிந்தனையோ அறுகிவிட்டது.\nகுறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீட்டுமனைகள், தொழிற்சாலைகள் போன்றவை அமைக்கும்போது ஆயிரக்கணக்கில் பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுவிட்டன.\nஆனால் புதிதாக யாரும் பனைமரங்களை வளர்ப்பதில்லை. வயல்வெளிகளில் தானாக வளர்ந்தாலும் அதை விவசாயிகள் பாதுகாக்காமல் அப்புறப்படுத்தி விடுகின்றனர்.\nஇது குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டபோது “பனைமரங்களில் இருந்து பனங்கற்கண்டுகள் தயாரிக்கலாம்.பனைவெல்லம் உடலுக்கு நல்லது. பனைமரத்தில் இருந்து தயாரிக்கப்படும் பதநீர் நல்ல குளிர்பானம். இதனுடன் சில பொருள்களை கலந்து கெடாமல் பாட்டிலில் அடைத்து வைத்து குளிர்பானம்போல் விற்பனை செய்ய முடியும்.ஆனால் இவை குறித்து விவசாயிகளுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். பனையின் பயன்பாடு அதிகரிக்கும்போது அதை தானாகவே விவசாயிகள் பாதுகாக்கத் தொடங்குவர்’ என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nகாய்கறி பயிர்களுக்கு இயற்கை உரம் →\n← தென்னையில் ஊடுபயிராக வெண்டைக்காய்\nOne thought on “அழிவின் விளம்பில் பனை\nPingback: பனை மரத்தின் சிறப்புகள் – பசுமை தமிழகம்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்ய��ும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D-2/", "date_download": "2019-05-21T04:27:49Z", "digest": "sha1:6TD6OYBM6UGFFB2F7I2EZJ324QNCCIPU", "length": 12156, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்குக் கிடையாது - பசில் ராஜபக்சவின் திட்டவட்ட அறிவிப்பு – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்குக் கிடையாது – பசில் ராஜபக்சவின் திட்டவட்ட அறிவிப்பு\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்குக் கிடையாது – பசில் ராஜபக்சவின் திட்டவட்ட அறிவிப்பு\nஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எண்ணம் தனக்குக் கிடையாது என்று இலங்கை பொதுஜன முன்னணியின் நிறுவுநரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்கள் வாரஇதழ் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளராக நியமிக்கப்பட்டாலும் கூட அதனைத் தான் நிராகரிப்பேன். அதிகளவு பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுகள் இருப்பதால், அதிபர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் கிடையாது.\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது குறித்து Basil Rajapaksaசரியான நேரத்தில் முடிவு செய்வார். நான் கட்சியின் உறுப்பினர் மட்டுமே. கட்சியின் எந்தப் பதவியிலும் நான் இல்லை. ஆனால், எனக்கு மக்களின் ஆதரவு இல்லை என்பதையோ, அங்கீகாரம் இல்லை என்பதையோ நான் நிராகரிக்கிறேன்.\nநான் வடக்கில் இருந்து போட்டியிட்டால், எமது பக்கத்தில் வேறெந்த வேட்பாளரையும் விட அதிக வாக்குகளைப் பெற முடியும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கோத்தாப ராஜபக்ச விரும்புகிறார். இது சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்தாலும், மகிந்த ராஜபக்சவே இறுதியான முடிவை எடுப்பார்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nநாட்டிலுள்ள பயங்கரவாத அச்சுறுத்தல் முற்றாக அகற்றப்படும்- ஜனாதிபதி தெரிவிப்பு\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nறிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 22பேர் ஆதரவு\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉங்களது கைகளின் வடிவத்தை கொண்டு நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறியலாம்..\nநமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF-h-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-05-21T05:22:04Z", "digest": "sha1:UZ4N33QI3SXNF2Y4QSVV2ZZKSDN2K6O3", "length": 9373, "nlines": 91, "source_domain": "universaltamil.com", "title": "ரஜினி H.ராஜாவை கலாய்க்கும் சீமான் : Seeman makes fun", "raw_content": "\nமுகப்பு Video ரஜினி H.ராஜாவை கலாய்க்கும் சீமான் : Seeman makes fun of Rajinikanth\nரஜினி H.ராஜாவை கலாய்க்கும் சீமான் : Seeman makes fun of Rajinikanth\nரஜினி H.ராஜாவை கலாய்க்கும் சீமான் : Seeman makes fun of Rajinikanth\nதர்பார் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம் – புகைப்படங்களின் தொகுப்பு இதோ\nரஜினியின் அடுத்த படத்தின் பெயர் என்ன தெரியுமா வெளியான ஃபஸ்ட் லுக் இதோ…\nசூப்பர் ஸ்டார் ரஜினியுடன் முக்கிய சந்திப்பொன்றில் கலந்துக்கொண்ட பிரபல நடிகை Urvashi Rautela- புகைப்படங்கள் உள்ளே\nதனுசு ராசி அன்பர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள்- குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும்..\nமேஷம் மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள்...\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17153/", "date_download": "2019-05-21T05:33:24Z", "digest": "sha1:NPTBNAL2K2PHQOJGEQTEGK6JPEIE3Z75", "length": 32218, "nlines": 109, "source_domain": "www.savukkuonline.com", "title": "திமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு வாக்காளனின் மடல். – Savukku", "raw_content": "\nதிமுக தலைவர் ஸ்டாலினுக்கு ஒரு வாக்காளனின் மடல்.\nமுதன்முதலாக ஒரு பெரிய பொதுத் தேர்தலை, உங்கள் தந்தை என்ற மாபெரும் ஆளுமை இல்லாமல் சந்திக்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியை பெற்றே ஆக வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. 2011 சட்டப்பேரவை தேர்தல், 2014 பாராளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டப்பேரவை தேர்தலில் தொடர்ந்து தோல்விகளை திமுக சந்தித்துள்ள நிலையில், இது திமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல்.\n2016 தேர்தலில் நீங்கள் நூலிழையில் வெற்றியை தவற விட்டீர்கள். திமுகவுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வேறுபாடு வெறும் ஒரு சதவிகிதமே. பத்துக்கும் மேற்பட்ட தொகுதிகளில் ஐயாயிரத்துக்கும் குறைவான வாக்குகளிலேயே திமுக தோல்வியைத் தழுவியது. ஆனால், அந்தத் தோல்விக்கான முழுப்பொறுப்பும் உங்களுடையதுதான். இந்தத் தேர்தலில், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இடதுசாரிகள் போன்ற கட்சிகளுடன் நீங்கள் காட்டும் இணக்கத்தை 2016க்கு முன்பாக நீங்கள் காட்டியிருந்தால் இன்று நீங்கள்தான் முதலமைச்சர்.\nகலைஞரின் சிறப்பம்சம் என்னவென்றால், அவருக்கு, திமுகவின் பலம் நன்றாக தெரியும். அதிமுகவின் வாக்கு வங்கி, திமுகவை விட அதிகம் என்பது நன்றாகத் தெரியும். அதற்காகத்தான், சிறு சிறு கட்சிகளாக இருந்தாலும், அவர்களை புறக்கணிக்காமல் அரவணைத்துக் செல்வார். திமுகவின் முதல் பிரச்சார கூட்டத்தில், அனைத்துக் கட்சிகளின் தலைவர்களையும் மேடையேற்றி, ஒரு மாபெரும் கூட்டணி போன்ற பிம்பத்தை ஏற்படுத்துவார். ஆனால், நீங்கள், கூட்டணியை விட திமுகவின் பலத்தை கூடுதலாக மதிப்பிட்டதன் காரணமாகவே 2016ல் தோல்வியைத் தழுவினீர்கள்.\nகடந்த காலத் தவறுகளில் இருந்து படிப்பினையை நீங்கள் கற்றுக் கொண்டு, இம்முறை, ஒரு வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளதற்கு முதலில் வாழ்த்துக்கள். காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இடதுசாரிகள், கொங்கு மக்கள் தேசிய கட்சி என்ற உங்கள் கூட்டணி பலமான கூட்டணியாகவே உள்ளது. ஆனால், இந்தக் கூட்டணி அமைவதற்கு முன்னதாக, நீங்கள், பாட்டாளி மக்கள் கட்சியையும், தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுக்க எடுத்த முயற்சிகள், தேவையற்றதாக மட்டும் இல்லாமல் ஆபாசமாகவும் இருந்தது. ஒரு பெரிய தேர்தலை சந்திக்கையில், பாமக, தேமுதிக போன்ற கட்சிகளை சேர்ப்பது பலம்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அதை எப்படி செய்ய வேண்டும் \nகலைஞர் கூட்டணியை எப்படி உருவாக்குவார் என்பதை ஒரு பார்வையாளராக நாங்கள் கவனித்திருக்கிறோம். தேர்தலுக்கு ஆறு மாதத்துக்கு முன்னதாகவே, ஆற்காடு வீராசாமியையோ, அல்லது வேறு மூத்த தலைவர்களையோ ராமதாஸை சந்திக்க அனுப்புவார். தேர்தலுக்கு நீண்ட நாட்கள் இருப்பதால், ராமதாஸ் வந்த தலைவரிடம் “என்ன விஷயம்” என்று கேட்டால், “இல்லை தலைவர் சும்மா உங்களை பாத்துட்டு வரச் சொன்னார்” என்று பதில் கூறுவார்கள். இது போல நான்கைந்து முறை சந்திப்புகள் நடக்கும். இதற்குள், ராமதாசுக்கு திமுக மீது இருக்கும் கோபம் சற்று குறையும். ஆங்கிலத்தில் இதை Breaking the ice என்று சொல்லுவார்கள். இதன் நடுவே ஏதாவது ஒரு பொது நிகழ்ச்சி நடந்தால், குறிப்பாக இருவரும் அழைக்கப்பட்ட திருமணம் போன்ற நிகழ்ச்சி நடந்தால், அதில் கலைஞர் ராமதாஸை சந்திப்பது போன்ற சூழலை ஏற்படுத்துவார். அது பெரிய அளவில் செய்தியாகும்படி பார்த்துக் கொள்வார். இத்தகைய நகர்வுகள், இரு கட்சி தொண்டர்களிடையே இணக்கத்தை ஏற்படுத்தும். இதற்கு பின் அமையும் கூட்டணி முரண்பாடுகள் இல்லாமல் தேர்தலை சந்திக்கும்.\nஆனால் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு கூட்டணி பேச்சு வார்த்தைத் தொடங்கப்படுகிறது. கூட்டணி என்னவோ வெற்றிகரமாகத் தான் அமையும். ஆனால் இரு கட்சி தொண்டர்களுக்கிடையே திடீரென்று இணக்கம் எங்கிருந்து வரும் எந்தக் காரணத்துக்காக கூட்டணி அமைக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தையே இந்தத் திடீர் கூட்டணி அமைவு சிதைத்துவிடும். அதிமுக தற்போது பாமக மற்றும் தேமுதிகவோடு அமைத்துள்ள கூட்டணி இதற்கு ஒரு சிறந்த உதாரணம்.\nநீங்களும், இதுபோன்ற ஒரு கூட்டணியை அமைக்கத்தான் விரும்பினீர்கள். திரைமறைவில், பாமகவோடு கூட்டணி அமைக்க நீங்கள் எடுத்த முயற்சிகளும், தேமுதிக கூட்டணிக்காக நீங்கள் விஜயகாந்த்தை போய் சந்தித்ததும், உங்கள் பலவீனத்தை வெளிப்படுத்துவதாகவே இருந்தது. உங்கள் கட்சியில் உள்ள சில சாதிவெறி பிடித்தத் தலைவர்களின் பேச்சினால், பாமக கூட்டணிக்கு வந்தால், விடுதலை சிறுத்தைகளை இழக்கக் கூடத் தயாரா��� இருந்தீர்கள் என்பதைக் கேள்விப்பட்ட போது மிக வருத்தமாக இருந்தது. திமுக ஒரு சமூக நீதிக்கான கட்சி. அந்த கட்சியே தலித்துகளை எப்படி புறக்கணிக்க இயலும் விடுதலை சிறுத்தைகளுக்கு முறையான வாய்ப்பளித்து அவர்களை அதிகார மையத்துக்குள் அழைத்து வருவது தானே சமூக நீதிக் கட்சியான உங்களது நோக்கமாக இருக்க முடியும் விடுதலை சிறுத்தைகளுக்கு முறையான வாய்ப்பளித்து அவர்களை அதிகார மையத்துக்குள் அழைத்து வருவது தானே சமூக நீதிக் கட்சியான உங்களது நோக்கமாக இருக்க முடியும் விடுதலை சிறுத்தைகளை வெளியேற்றி விட்டு, பாமகவோடு தேர்தலை சந்தித்திருந்தால் உங்கள் மீது தலித் விரோதி என்ற தீராத பழி விழுந்திருக்கும். பாட்டாளி மக்கள் கட்சி, அதிமுக அணியோடு செல்ல முடிவெடுத்ததால், உங்களுக்கு உருவாக இருந்த நெருக்கடி தவிர்க்கப்பட்டது.\nமிகுந்த உற்சாகமாக பிரச்சாரத்தை தொடங்கியுள்ளீர்கள். உங்கள் தொண்டர்களும், திமுக கட்சியினரும் உங்களுக்குத்தான் வாக்களிக்கப் போகிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், நடுநிலை வாக்களர்களும், இளம் வாக்காளர்களும் உங்கள் பக்கம் திரும்ப நீங்கள் இது வரை என்ன செய்திருக்கிறீர்கள் இளம் வாக்காளர்கள் உங்களை நம்பி வாக்களிக்க தயாராக உள்ளனரா என்றால் இல்லை என்பதே விடை.\nஇன்றைய இளம் வாக்காளர்களுக்கு, திராவிட இயக்க வரலாறோ, மொழிப்போரோ, இட ஒதுக்கீட்டுக்கான போராட்டம் குறித்தோ, திமுக அதன் கடந்த கால ஆட்சி காலத்தில் தமிழகத்தைமுன்னேற்ற எடுத்த முயற்சிகளோ தெரியாது. அவர்களுக்கு, செய்தித்தாளோ, புத்தகம் வாசிக்கும் வழக்கமோ கிடையாது. அவர்களை பொறுத்தவரை செய்தி, வாட்ஸப், பேஸ்புக் மற்றும் ட்விட்டர் மட்டுமே. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும், அதை ஆழ்ந்து படித்து கற்றுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பெரும்பாலானோருக்கு இல்லை. இது வருத்தத்திற்குரிய விஷயமாக இருந்தாலும் இதுதான் யதார்த்தம். திமுகவின் தொடக்க காலத்தைப் போல, ஏன் எண்பதுகள் வரை, திமுகவின் மாநாடுகளில் தலைவர்களின் உரைகளை கேட்க, பணம் கட்டி, வரிசையில் நின்று பங்கெடுத்தத் தொண்டர்களை இன்றைக்கு நீங்கள் காண முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.\nஇப்படிப்பட்ட ஒரு கடினமான காலகட்டத்தில் தான் நீங்கள் அரசியல் செய்கிறீர்கள் என்பதை உணர்ந்திருப்ப���ர்கள். மாறுபட்ட அரசியலை முன்னெடுத்து, இளம் வாக்காளர்களை கவர வேண்டிய நீங்கள், அவர்களை உங்களிடமிருந்து அந்நியப்படுத்தும் காரியத்தைத்தான் செய்து கொண்டிருக்கிறீர்கள்.\nநேற்று கட்சி தொடங்கிய நண்டு சிண்டெல்லாம் உங்களை விமர்சனம் செய்யும் வகையில், உங்கள் குடும்ப உறுப்பினர்களை முன்னிறுத்துகிறீர்கள். லட்சக்கணக்கான தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இந்தக் கட்சியை, ஸ்டாலின் பிரைவேட் லிமிடெட் போல நடத்தி வருகிறீர்கள். இந்த பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் அனைவரும் உங்கள் குடும்ப உறுப்பினர்களே. டெல்லிக்கு ராகுலை சந்திக்கச் சென்றால் உங்கள் மருமகனை அழைத்துச் செல்கிறீர்கள். ராகுலோடு பேச்சுவார்த்தை நடத்த, உங்கள் தங்கை ஒருபுறம். மருமகன் ஒரு புறம்.\nடெல்லியில் இப்படியென்றால், தமிழகத்தில் உங்கள் மகன். உங்கள் மகன் மிகப் பெரிய சினிமா நட்சத்திரம் அல்ல. மொழிப் போர் தியாகியும் அல்ல. உங்கள் கட்சி 2006ல் ஆட்சியில் இருக்காவிட்டால், உங்கள் மகனை நடிக்க வைக்க ஒரே ஒரு தயாரிப்பாளராவது முன் வந்திருப்பாரா என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். ரெட் ஜெயண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி பல படங்களைத் தயாரிக்கும் அளவுக்கு, உதயநிதி, பெரும் பணக்காரரா \nதிரைப்படம் போணியாகவில்லை என்றதும், உங்கள் மகனை கலைஞரின் உழைப்பில் உருவான முரசொலியின் நிர்வாக இயக்குநர் ஆக்கினீர்கள். முரசொலியின் நிர்வாக இயக்குநராவதற்கு திமுகவையே தன் உயிர் மூச்சாக நினைத்து வாழ்ந்து வரும் ஒரே ஒருவர் கூட தகுதியானவர் இல்லையா என்ன \nஉங்கள் மகனின் படம், இன்று திமுகவின் அனைத்து மாவட்ட அலுவலகங்களிலும் இடம் பெற்றுள்ளது, அல்லது இடம் பெற வைக்கப்பட்டுள்ளது. உங்கள் மகனை, மூன்றாம் கலைஞர் என்று வர்ணித்து சுவரொட்டி ஒட்டுகிறார்கள்.\nதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவரையும் அழைத்து, நீங்களும் உங்கள் மனைவியும் “தம்பியை வைத்து கூட்டம் நடத்துங்கள்” என்று வற்புறுத்தினீர்கள் அவ்வாறே பல்வேறு கூட்டங்கள் நடத்தப்பட்டன. மாவட்டந்தோறும் பல பேச்சாளர்களை உருவாக்கி திராவிடக் கட்சியை பாமரனுக்கும் அறிமுகம் செய்து கட்சியின் கொள்கைகளைப் பரப்பி பேச்சையே உணவாகவும், மூச்சாகவும் கொண்ட தொண்டர்களைக் கொண்ட கட்சி திமுக. இன்று 2019 தேர்தலில், பிரசாரத்துக்காக, உதயநிதியே முன்னணி பிரசார பீரங்கியாக முன்னிறுத்தப்படுகிறார். உதயநிதிக்கு, எழுத்தாற்றலும் இல்லை, பேச்சாற்றலும் இல்லை என்பது, அவர் சமீபகாலமாக கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் காண முடிகிறது.\nதென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளரான தமிழச்சி தங்கபாண்டியனை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில், தமிழச்சி போன்ற அழகான வேட்பாளரை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று அவர் பேசியது, அறிவின்மையின் உச்சம். தமிழச்சி நாடாளுமன்றத்துக்கு போட்டியிடுகிறாரா\nகிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். “கட்டிக் கொடுத்த சோறும், சொல்லிக் கொடுத்த வாக்கும் ரொம்ப நாளைக்கு வராது” என்று. உதயநிதியை ஒரு தலைவராக்கும் உங்களின் முயற்சி இது போன்றதுதான்.\nநீங்கள் கலைஞரின் மகன். ஆனால் கலைஞரின் மகன் என்பதற்காக அல்லாமல், திமுகவின்தலைமையை அடைய நீங்கள் பல தியாகங்களைச் செய்திருக்கிறீர்கள். நெருக்கடி நிலை காலத்தில் சிறை சென்றிருக்கிறீர்கள். கட்சிக்காக உழைத்திருக்கிறீர்கள். அந்தக் காரணத்தினால்தான் உங்களை திமுக தொண்டர்கள் ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் உதயநிதிக்கு இதுபோன்ற எந்தத் தகுதியும் இல்லை. செல்வச்செழிப்போடு பிறந்து வளர்ந்து, வறுமை, ஏழ்மை, உழைப்பு, பசி இது போன்ற எதையுமே அறியாமல் வளர்ந்த செல்வச் சீமான் அவர். அவரை திமுக தொண்டர்கள் மீது நீங்களோ உங்கள் குடும்பத்தினரோ திணித்தால், காலம் உங்களுக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுக்கும்.\nதிமுக என்பது பல தியாகங்களால் உருவான இயக்கம். அது உங்கள் காலத்தில் அழிந்தது என்ற அவப்பெயர் உங்களுக்கு வேண்டாம்.\n1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முந்தைய அதிமுக ஆட்சியில் செய்த ஊழல்கள் தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டு , ஜெயலலிதா உட்பட அதிமுக அமைச்சர்கள் எப்படி சிறை சென்றார்களோ அதே போல தற்போது உள்ள அமைச்சர்களும் முதல்வர் மற்றும் துணை முதல்வரும் அவர்கள் செய்கிற ஊழல்களுக்காக சிறை செல்ல வேண்டும். இதனைத் தட்டிக் கேட்க வேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது. அதிகாரத்தின் வழியாக இதை நீங்கள் செய்ய வேண்டும் என்பது தான் தமிழ்நாடு சீரழிவதைப் பார்த்து வேதனைப்படும் ஒரு வாக்காளனின் விருப்பம்.\nஅதற்காகவேனும் மீண்டும் மீண்டும் தவறிழைக்காமல், சரியான திச���யில் கட்சியை வழிநடத்திச்செல்வீர்கள் என்று நம்புகிறேன்.\n2019 தேர்தலில் வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.\nTags: உதயநிதி ஸ்டாலின்சபரீசன்சவுக்குதிமுகவாரிசு அரசியல்ஸ்டாலின்\nNext story இந்த பிரச்சார நாடகத்தின் பெயர் ‘சௌகிதார்’\nPrevious story ‘மேக் இன் இந்தியா’ திட்டம் தோற்றது ஏன்\nதேசியப் பாதுகாப்பு: பாஜகவின் இரட்டை வேடம்\nதொடங்கிய இடத்திலேயே தேங்கி நிற்கும் பொருளாதாரம்\nபோர் உங்களுக்கு கீரீடமாகாது மோடி\nதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்ற அடிப்படையில் உதயநிதி தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாதா\nதிமுக வாக்காளன் என்று போடாமல் — பாமர வாக்காளன் என்று போட்டதே தப்பு — இதே சவுக்கை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் அது எந்த மாதிரியான குடும்ப கட்சி என்பது — அதனால பொத்தாம் பொதுவா வாக்காளரின் மடல் என்று போட்டதை மாற்றுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00462.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hottamilstoriespdf.blogspot.com/2012/02/problem-with-mediafire-links.html", "date_download": "2019-05-21T04:34:41Z", "digest": "sha1:IDQMGNLH5EQW6W6YEWSNDQXVKNE26QWX", "length": 3560, "nlines": 126, "source_domain": "hottamilstoriespdf.blogspot.com", "title": "Tamil Sex Stories: Problem with mediafire links?", "raw_content": "\nmediafire links சரியாக வேலை செய்யவில்லையா\nமீண்டும் ஒரு கதையை உங்களுக்கு கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதையில் வரும் இரண்டு குடும்பங்களின் முக்கிய கதாபாத்திரங்களை உங்களு...\nமீண்டும் ஒரு கதையை உங்களுக்கு கொடுப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்த கதையில் வரும் இரண்டு குடும்பங்களின் முக்கிய கதாபாத்திரங்களை உங்களு...\n\"கரும்புக்காடு இரும்பு ராடு\" ஒரு அம்மா மகன் கதை..... Links Mediafire Fileflash Rapidshare\n\"ஆர்மி அங்கிள்\" அக்காவையும் தங்கையையும் இணையதள நண்பருக்கும் வாட்ச்மானுக்கும் கூட்டி கொடுத்து தானும் அனுபவித்த தம்பி L...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/12/blog-post_04.html", "date_download": "2019-05-21T05:03:07Z", "digest": "sha1:C6HX3EYC7PI2RON5OKAXYH52NNIALXJG", "length": 9460, "nlines": 251, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: உணர்ச்சி.. (கவிதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசிவா என்கிற சிவராம்குமார் said...\nவருத்தம் மட்டுமே பட முடிகிறது.\nமுதிர்கன்னியின் வேதனையை நச்சென்று நாலு வரிகளில்......அருமை.\nதங்களை அறிமுகபடுத்திய தமிழ்மணத்திற்கு நன்றி..\nகேபிள�� சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்\nகேபிள் சங்கரின் போஸ்டர் திரை விமர்சனம்\nவருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி\nலண்டன் வாழ் தமிழர்களே..பிடியுங்கள் பாராட்டை\nசினிமா நடிகரிடம்\"அப்பாயிண்ட்மெண்ட்\" கேட்ட முதல்வர்...\nகுறள் இன்பம் - 4\nஉலகின் சிறந்த படங்கள்: ஐஎம்டிபி பட்டியலில் ரஜினியி...\nவிக்கிலீக்ஸும்..ராகுல் காந்தியும்..மற்றும் காவி தீ...\nதிரைப்பட இயக்குனர்கள் -10 -ஏ.பி.நாகராஜன்\nநாஞ்சில் நாடனும்..சாகித்ய அகாதமி விருதும்..\nமுதல்வருடன் ஒரு கற்பனை பேட்டி\n2010ல் வந்த எனக்குப் பிடித்த படங்கள்..\nஇன்று எம்.ஜி.ஆர்., நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:28:36Z", "digest": "sha1:JPE5HH33FIZMSA3AHZAQF63A5GMBZS52", "length": 14018, "nlines": 223, "source_domain": "www.athirady.com", "title": "ஆன்மிக செய்திகள் – Athirady News ;", "raw_content": "\nATHIRADY In ENGLISH அதிரடி அப்பையா அண்ணை அதிரடிக்கான வாழ்த்து அந்தரங்கம் (+18) அறிக்கைகள் அறிவித்தல் இது எப்படி இருக்கு\nயாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) தேர்த்திருவிழா\nயாழ். நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) சப்பரத் திருவிழா\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) வேட்டைத்திருவிழா\nவவுனியா குருமன்காடு ஸ்ரீ காளியம்மன் ஆலய தேர் திருவிழா\nமானிப்பாய் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தின் ரதோற்சவம்\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 6ம் திருவிழா\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 5ம் திருவிழா\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 4ம் திருவிழா\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 3ம் திருவிழா\nநல்லூர் சிவன் கோவில் (அம்மன்) 2ம் திருவிழா\nகொட்டகலை ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் கும்பாபிஷேக பெருவிழா\nயாழ் சின்மயா மிஷன் வழங்கும் ஞானவேள்வி ( யக்ஞம்)\nதிருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாம சுந்தரி அம்மன் ஆலய தேர் திருவிழா \nயாழ்ப்பாணம் – நீர்வேலி கந்தசுவாமி கோவில் சப்பரத் திருவிழா\nயாழ் தீவகம் மண்கும்பான் வெள்ளைப்புற்றடி ஸ்ரீவீரகத்தி விநாயகர் தேர்த்திருவிழா\nயாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா\nதுர்க்காதேவி ஆலயத்தில் பொங்கல் வழிபாடு\nவற்றாபளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் பங்குனித்திங்கள் திருவிழா\nஇந்து சமயத்துக்கு புதிய சங்கரர்கள் தேவை\nஅரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்மன் ��லய வருடாந்திர மகோற்சவம்\nநாயன்மார்கட்டு அரசகேசரிப் பிள்ளையார் ஆலய தேர்த் திருவிழா-2019 (படங்கள்)\nபன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 3ம் பங்குனித் திங்கள் பொங்கல்\nபுங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கொடியேற்றம்.. (வீடியோவில்)\nமட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலய 2ம் பங்குனித் திங்கள் பொங்கல்\nஇரணைமடு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் திரு ஊர்வல விஞ்ஞாபனம்.\nநல்லூரில் இடம்பெற்ற சிவத்தமிழ் வித்தகர் சிவ. மகாலிங்கம் நினைவு நிகழ்வு\nயாழ். வண்ணை வைத்தீஸ்வரர் ஆலய தேர்த்திருவிழா\nவவுனியா கோவில்குளம் அகிலாண்டேசுவரர் திருக்கோவில் இரத்தோற்சவம்\nசிறப்பாக இடம்பெற்ற கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா\nயாழில் சிவயோக சுவாமிகளின் 55 ஆவது குருபூசை நாளில் ஆன்மீக பேரெழுச்சி\nமட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் பங்குனித் திங்கள் பொங்கல்\nவண்ணார்பண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வசந்தவிழா\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1247994.html", "date_download": "2019-05-21T04:29:06Z", "digest": "sha1:EJ5HHW766HTXMQS7IO2NC5DCJBYHUBM6", "length": 12754, "nlines": 199, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்\nவவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி தீர்த்தம்\nஇலங்கை தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருத நில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னிதிருநாட்டின் வவுனியா நகரின் கண்ணேஇறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள் புடை சூழ்ந்து காவல் செய்ய நவரத்தின பீடத்தில் தேவாதி தேவர்கள் புடைசூழ்ந்து ஐந்து தலை நாகத்தின் கீழ் ஸ்ரீ சக்கரத்துடன் கூடிய ஸ்ரீ சக்கர நாயகியாய் வேண்டுவோர்க்கு வேண்டும் வரங்களை மனமுவந்து அள்ளி அருளமுதாய் கொடுத்து அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் அன்னை ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாளின் பதினோராவது மகோற்சவ பெருவிழாவில் 19.02.2019 செவ்வாய்க்கிழமை காலை தீர்த்த திருவிழா இடம்பெற்றது.\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர்கல்லூரியின் இந்துமாமன்ற ஆசிரியர்களின் உபயத்தில் தீர்த்த உற்சவம் காலை எழுமணியளவில் ஆரம்பமானது. மேற்படி உற்சவத்தில் கல்லூரியின் ஆசிர்யர்கள் பெருமளவில் பங்குபற்றியிருந்தனர்.\nசுண்ணம் இடித்து கிரியைகள் இடம்பெற்று காலை பத்து மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று காலை பதினோரு மணியளவில் ஆலயத்தின் தீர்த்த கிணற்றடியில் கருமாரி நாகபூசணி சாமுண்டேஸ்வரி ஆகிய தெய்வங்கள் ஆலயத்தின் இரண்டாம் வெளிவீதி ஊடாக வந்தடைந்தனர். அங்கு தீர்தோற்சவம் இடம்பெற்று பெற்று அர்ச்சனைகள் இடம்பெற்று பின்னர் மதியம் ஒரு மணியளவில் யாகம் கலைக்கப்பட்டது.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nகுருநகர் மீனவர்கள் இருவரைக் காணவில்லை\nசவுதி இளவரசருக்கு தங்க துப்பாக்கி வழங்கிய பாகிஸ்தான் எம்.பி.க்கள்..\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்..\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்; ஆசுமாரசிங்க\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei தெரிவித்தது என்ன\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்: முடிவு\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத மருத்துவர்: இது அவர்…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=913765", "date_download": "2019-05-21T05:56:19Z", "digest": "sha1:FPGUZDSY2OB47GRQ2LJY6EQ6XSPBICC2", "length": 26526, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ்: ஆம்பூரில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு | வேலூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > வேலூர்\nஅதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியிட்டவர் ராமதாஸ்: ஆம்பூரில் ஸ்டாலின் பரபரப்பு பேச்சு\nஆம்பூர், பிப். 20: அதிமுகவின் ஊழல்களை பட்டியல் போட்டு புத்தகமாக வெளியி��்டவர் ராமதாஸ். இன்று பாமக - அதிமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளது என ஆம்பூரில் நடந்த கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். வேலூர் மாவட்டத்தில் நேற்று ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அகரம்சேரி ஊராட்சி, சோளிங்கர் சட்டமன்ற தொகுதி கரடிகுப்பம் ஊராட்சி என இரண்டு இடங்களில் நடந்த ஊராட்சி சபை கூட்டங்கள் மற்றும் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக்கூட்டங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதி அகரம்சேரியில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ேபசியதாவது: இன்று தமிழகத்தில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா முதல்வராக வேண்டும் என்றுதான் நீங்கள் வாக்களித்தீர்கள். அவர் இறந்தபிறகு முதலில் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக வந்தார். அவர் வந்ததை சசிகலாவால் தாங்கி கொள்ளமுடியவில்லை. இதனால் தன்னைதானே முதல்வர் என்று அறிவித்தார்.\nஅதற்குள் ஊழல் வழக்கில் பெங்களூரு சிறைக்கு சென்றுவிட்டார். இதனால் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வந்தார். ஓபிஎஸ், ெஜயலலிதா காலில் விழுந்து முதல்வர் ஆனார். பழனிச்சாமி, சசிகலா காலில் மண்புழு போல் விழுந்து, வளைந்து, நெளிந்து முதல்வர் ஆனார். இவர்கள் எல்லாவற்றிலும் கலெக்ஷன், கரப்ஷன், கமிஷன் என்று ஊழலில் திளைத்துள்ளனர். ரூபாய் நோட்டுகளில் மட்டும் அல்ல, அமெரிக்க டாலர்களிலும் ஊழல் நடத்தியுள்ளனர். அமெரிக்கா கோர்ட்டில் தமிழகத்தின் மானம் சந்தி சிரிக்கிறது. தற்போது எல்இடி பல்புகளில் நடந்த கொள்ளை குறித்து பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது. தேர்தல் வந்தால் ஜெயிக்க மாட்ேடாம் என தெரிந்து, இருக்கும் வரை கொள்ளையடித்து கொள்ளலாம் என செயல்படுகின்றனர்.\nஅதனால் உங்களுக்கு என்ன அடிப்படை பிரச்னைகள் என்பதை தெரிவிக்கலாம். இந்த ஆட்சியில் எதுவும் நடக்கவில்லை. இப்பிரச்னைகளுக்கு எல்லாம் திமுக ஆட்சியில் தீர்வு கிடைத்துள்ளது. ஆகவே பிரச்னைகள் குறித்து நீங்கள் பேச வேண்டும். குறிப்பாக பெண்கள் மட்டுமே பேச வேண்டும். உங்களது மனுக்களை நானே வாங்கி கொள்கின்றேன். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட பெண்கள், கழிவுநீர் கால்வாய் வசதி, குடிநீர் வசதி, மருத்துவமனை, பள்ளி, கல்லூரி வசதி, முதியோர் உதவி தொகை, மகளிர் சுயஉதவி குழு கடன், இலவச வ���ட்டுமனை பட்டா, தொகுப்பு வீடு, வேலை வாய்ப்பு வசதி, மின்சார வசதி என பல்வேறு குறைகளை மு.க.ஸ்டாலினிடம் தெரிவித்தனர்.\nதொடர்ந்து அவர் பேசுகையில், ‘இந்த ஊராட்சி சபை கூட்டம் எதற்காக என்று சொன்ேனன். அதன் அடிப்படையில் 25க்கும் மேற்பட்ட பெண்கள் குறைகளை கூறினீர்கள். அனைத்தையும் குறிப்பெடுத்துக் கொண்டேன். இங்கு தெரிவித்த பிரச்னைகள் பெரும்பாலானவை உள்ளாட்சி அமைப்புகள் தீர்க்க வேண்டியது. அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் இருந்தால் ஊராட்சி சபை நடத்த வேண்டிய நிலை வந்திருக்காது. திமுக ஆட்சி வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்படும். கட்சி பாகுபாடின்றி முதியவர்கள் அனைவருக்கும் முதியோர் உதவி தொகை வழங்கப்படும். 2006ம் ஆண்டு ₹7 ஆயிரம் கோடி விவசாய கடனை ஒரே கையெழுத்தில் ரத்து செய்து உத்தரவிட்டவர் கலைஞர். இன்று 200க்கும் ேமற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். டெல்லிக்கு சென்று விவசாயிகள் போராடினர்.\nபிச்சை, அரை நிர்வாணம், முழு நிர்வாண போராட்டங்கள் நடத்தியும், பிரதமர் மோடியோ முதல்வரோ வரவில்லை. ஆனால் இப்போது மோடி, விவசாயிகளுக்கு ₹6 ஆயிரம் வழங்கப்படும் என்கிறார். எடப்பாடி பழனிச்சாமி ₹2 ஆயிரம் வழங்கப்படும் என கூறுகிறார். எல்லாம் ஒரு நாடகம். மோடி என்ன சொன்னார், வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார். அதில் ₹15 ஆயிரமாவது வழங்கினாரா, வெளிநாட்டில் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை மீட்டு அனைவரது வங்கி கணக்கிலும் ₹15 லட்சம் வழங்குவதாக தெரிவித்தார். அதில் ₹15 ஆயிரமாவது வழங்கினாரா அப்பட்டமாக பொய்சொல்லி ஆட்சிக்கு வந்தார். திமுக ஆட்சியில் மகளிர் குழுக்களுக்கு சுழல்நிதி, மானிய கடன், வங்கி கடன் வழங்கப்பட்டது என்று கூறினீர்கள். இதில் எனக்கு பெருமை. நான் துணை முதல்வராக, உள்ளாட்சி அமைச்சராக இருந்தபோது எல்லா மாவட்டங்களுக்கும் சென்று 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி கொடுத்தேன்.\nநாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதத்தில் முடிந்துவிடும். அந்த தேர்தலுடன் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் வரும். இங்கு எம்எல்ஏ இருந்தால் உங்களது பிரச்னைகள் குறித்து சட்டசபையில�� பேசியிருப்பார். இவை உட்பட 18 சட்டமன்ற தொகுதிகள், இப்போது கலைஞர் இறந்ததால் திருவாரூர், அதிமுக எம்எல்ஏ இறந்ததால் திருப்பரங்குன்றம், இப்போது ஓசூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 21 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது. எம்பி தேர்தலுடன் இடைத்தேர்தல் மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் வந்தால் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nஇப்போது நான் கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வதை கூட, இப்போதுதான் கிராமங்கள் தெரிந்ததா என்று எடப்பாடி கேட்கிறார். அதோடு புதிதாக முதல்வர் கனவில் அரசியலுக்கு வந்துள்ள ஒருவர், அவரை பார்த்து காப்பிஅடிப்பதாக சொல்கிறார். கிராமசபை கூட்டம் என்பது சோழர்கள் ஆட்சிக்கு பிறகு கலைஞர் ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வரும் என்பதில் என்னை விட, உங்களுக்கு அதிக நம்பிக்கை உள்ளது. திமுக ஆட்சி வந்தவுடன் உங்களது அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும் என உறுதி அளிக்கிறேன். நீங்கள் கொடுத்த மனுக்களை அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க கூறுகிறேன்' என்றார்.\nதொடர்ந்து அகரம்சேரியில் முன்னாள் எம்பி சண்முகம் வீட்டுக்கு சென்று மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். பின்னர் திமுக கொடியை ஏற்றி வைத்தார். இதையடுத்து ஆம்பூர் அடுத்த சோலூரில் ஆம்பூர் சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் முத்தமிழ்செல்வி தலைமை தாங்கினார். தலைமை செயற்குழு உறுப்பினர் ஆனந்தன், ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், வில்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆம்பூர் நகர செயலாளர் எம்.ஆர்.ஆறுமுகம் வரவேற்றார்.\nகூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் கிராமங்களில் தற்போது திமுக கிராம சபை நடத்துவது பற்றி பேசுகிறார். எனது கட்சி பணி கிராமங்களில் இருந்துதான் துவங்கியது. தமிழகத்தில் எனது கால் தடம் பெரும்பான்மையான கிராமங்களில் பதிந்துள்ளது. திமுகவின் கிராம சபை என்பது புதிதல்ல. கலைஞர் ஆட்சியில் தான் சுதந்திரதினம், குடியரசு தினங்களில் கிராம சபை நடத்தபட்டு, அதில் உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அந்தந்த பகுதி எம்எல்ஏ, எம்பி ஆகியோர் கலந்து ���ொண்டு கிராம மக்கள் துயர் துடைக்க திட்டங்கள் வகுத்தார்.\n என்று கேட்கும் பழனிசாமியிடம் ஒரு பந்தயம் தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் தன்னந்தனியாக சென்று அப்பகுதியினர் முன் நான் நிற்கிறேன். உடனே என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால், பழனிசாமி அவரது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றால் அடையாளம் கண்டு கொள்வார்களா தமிழகத்தில் ஏதோ ஒரு கிராமத்தில் தன்னந்தனியாக சென்று அப்பகுதியினர் முன் நான் நிற்கிறேன். உடனே என்னை அடையாளம் கண்டு கொள்வார்கள். ஆனால், பழனிசாமி அவரது சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்றால் அடையாளம் கண்டு கொள்வார்களா அதிமுகவின் தம்பித்துரை பாஜகவுடன் கூட்டணி தற்கொலைக்கு சமம் என்று பேசிய நிலையில் இன்று அச்சுறுத்தலுக்கு பயந்து பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. ஊழல் செய்து முதலமைச்சர்கள் சிக்கி சிறைக்கு சென்ற நிலை மாறி கொலை செய்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் உள்ளார் பழனிசாமி. ஆட்சிக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக ஆம்பூர் உட்பட 18 எம்எல்ஏக்கள் பதவி பறிக்கப்பட்டது.\nஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்கள் எதிர்ப்பு ஓட்டுகள் போட்டு தற்போது பதவியில் உள்ள விவகாரம் குறித்து திமுகவின் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கில் மார்ச் முதல் வாரம் தீர்ப்பு வர உள்ளது. அந்த தீர்ப்பால், இந்த ஆட்சி நிலைக்குமா என்பது சந்தேகமே. தற்போது பாமக, அதிமுக மற்றும் பாஜ கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதிமுகவின் கதை என பாமக தலைவர் ராமதாஸ் ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார். அதில் மறைந்த ஜெயலலிதா முதல் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் வரை அனைவரது ஊழல்களையும் பட்டியலிட்டு விட்டு இந்த கூட்டணியில் இணைந்துள்ளார். இவர்களுக்கு மக்களை பற்றி, நாட்டை பற்றி கவலை இல்லை. தற்போது காலியாக அறிவிக்கப்பட்ட ஓசூர் உட்பட 21 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராக உள்ளது. ஆம்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களில் சிறப்பாக பணியாற்றும் பொறுப்பு ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவருக்கும் உள்ளது.\nஆம்பூர் தொகுதியில் உள்ள 242 பூத்களிலும் உள்ள வாக்குச்சாவடி முகவர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்காக உழைக்க வேண்டும். கட்சியின் தலைமை மற்றும் இதர பொறுப்பாளர்கள் யார் ஆணையிட்டாலும் இந்த பணியை சிறப்பாக முடிக்கும் பணி உங்களுடையது. இவ்வாறு அவர் பேசினார். இந்த கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர்கள் ஆர்.காந்தி எம்எல்ஏ, ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, எம்எல்ஏக்கள் நல்லதம்பி, கார்த்திகேயன், மாவட்ட பொருளாளர் அண்ணா அருணகிரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nதிருப்பத்தூர், சோளிங்கர் அருகே பரபரப்பு குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் கோயிலில் உண்ணாவிரதம் பிடிஓ சமரசம்\nதமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச லேப்டாப்கள் பயன்பாடு கணக்கெடுப்பு நடத்தி விவரம் சேகரிப்பு வேலூரில் களம் இறங்கிய அதிகாரிகள்\nவாணியம்பாடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் லஞ்சம் வாட்ஸ்அப் வைரல் வீடியோவால் பரபரப்பு\n2வது திருமணத்தை தட்டிக்கேட்டு எதிர்ப்பதால் வனச்சரகர் கொலை மிரட்டல் விடுப்பதாக மனைவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லையென கதறல்\nதமிழகத்தில் 10 மாவட்டங்களில் நக்சல் தடுப்பு பிரிவுக்கு நவீன ‘நைட்விஷன்’ பைனாகுலர் காவல்துறை உயரதிகாரிகள் தகவல்\nபிறந்தநாள் கொண்டாட பணம் கொடுக்காததால் ஆத்திரம் தாய், தந்தை, பெட்ரோல் ஊற்றி கொளுத்திய பாசக்கார மகன் பாட்டியும் படுகாயம்\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/spirtuality/devotional-stories/page/3/", "date_download": "2019-05-21T04:57:24Z", "digest": "sha1:TGAFU27ZH7TMLE5QY5CYMXIH7KZ26RSK", "length": 8426, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் கதைகள் | Tamil stories | Tamil kathaigal | Bedtime stories in tamil - Page 3 of 5", "raw_content": "\nHome ஆன்மிகம் தமிழ் கதைகள் Page 3\nஅர்ஜுனனின் அம்புகள் மட்டும் அபூர்வ சக்தி பெற்றதன் க���ரணம் தெரியுமா \nதந்தையை மிஞ்சிய தெனாலிராமனின் மகன் – குட்டி கதை\nமனைவியை காளியாக பார்த்த மகானை பற்றி தெரியுமா\nநரசிம்மர் அவதாரம் வீடியோ – வெறும் 5 நிமிடத்தில் முழு கதை\nராபர்ட் கிளைவ் வாழ்வில் பெருமாள் நிகழ்த்திய அதிசயம்- உண்மை சம்பவம்\nதன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்\nசரஸ்வதி தேவிக்கே சாபம் விட்ட முனிவர் – புராணகால சுவாரஸ்ய சம்பவம்\nகனவில் சொன்னபடி நிஜத்தில் வீட்டிற்கு வந்த பாபா – உண்மை சம்பவம்\nயுகங்கள் கடந்து ராமபிரானின் வாக்கை காப்பாற்றிய ஏழுமலையான்\nகாசியில் பிச்சை எடுத்த இறைவன் பார்த்து சிரித்த பக்தன் – அப்படி என்ன...\nபாவத்தின் உண்மையான தந்தை யார் \nஅர்ஜுனன் மட்டும் எப்படி சிறந்த வில்லாளன் ஆனான் – மகா பாரத சம்பவம்\nஇவருக்கு தட்சணையாக பணம் கொடுத்தால் பத்து மடங்கு திரும்ப கிடைக்குமாம்\nசிவனையே ஆட்டம் காணவைத்த பக்தன் – சிறு கதை\nதாயின் செயலுக்கு சிறுமி உணர்த்திய பாடம் – குட்டி கதை\nதண்ணீரை எண்ணையாக மாற்றி விளக்கேற்றிய சாய் பாபா – உண்மை சம்பவம்\nசிவனையே வசமாக மடக்கிய பக்தன் – உண்மை சம்பவம்\nஅரசனாக இருந்த விசுவாமித்திரர் முனிவராக மாறிய கதை தெரியுமா \nஐந்து சுவாரஸ்ய கதைகள் ஒரே பதிவில்\nசிவனையே ஆட்டம் காணவைத்த சனியின் கதை தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/protests/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T05:29:10Z", "digest": "sha1:AVJFNXJEFQU4AER3UFRXAFVUNKZDFDV2", "length": 12106, "nlines": 125, "source_domain": "may17iyakkam.com", "title": "கல்வி – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஉலகின் தலைசிறந்த தமிழக மருத்துவ கட்டமைப்பை சீரழிக்க துடிக்கும், அனிதாவை கொன்ற மோடி அரசின் NEET\nதமிழக மாணவர்களை கொன்ற மோடி அரசு\nபள்ளி மாணவர்களிடம் வழங்கப்படும் வாக்கு உறுதிமொழி பத்திரம் – தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் சட்டவிரோத செயல் நிறுத்தப்பட வேண்டும்\nNew Indian Express-ன் EDEX சிறப்பிதழில் வெளிவந்துள்ள திருமுருகன் காந்தியின் பேட்டி.\n 5 மற்றும் 8-ம் வகுப்பு குழந்தைகளுக்கு பொதுத்தேர்வை திணிக்காதே\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குழுமத்தின் சார்பில் நடைபெற்ற THINK EDU கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பங்கேற்பு\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\n1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nமேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சேலம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T04:57:52Z", "digest": "sha1:OZMA2YFDNJIQIROO6OXADLHMV56HOTBS", "length": 17724, "nlines": 456, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆந்திர நாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாபாரத இதிகாச கால நாடுகள்\nஆந்திர நாடு (Andhra in Indian epic literature), (தெலுங்கு: ఆంధ్ర), மகாபாரதம் கூறும் பண்டைய பரத கண்டத்தின் தெற்கில் அமைந்த நாடுகளில் ஒன்று. தற்போது இந்நாடு ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ளது.\nகோதாவரி ஆற்றாங்கரையில் வாழ்ந்த ஆந்திரர்கள் குறித்து வாயு புராணம் மற்றும் மச்ச புராணங்களில் குறித்துள்ளது.\n1 தருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்\n2 குருச்சேத்திரப் போரில் ஆந்திரர்கள்\nதருமரின் இராச்சூய வேள்வியில் ஆந்திரர்கள்[தொகு]\nஇந்திரப்பிரஸ்த நகரத்தில், தருமராசா நடத்திய பெரும் இராசசூய வேள்வியில், பரத கண்டத்தின் மன்னர்கள் பெரும்பாலன மன்னர்கள் கலந்து கொண்டனர். ஆந்திர நாட்டு மன்னரும், வேள்வியில் கலந்து கொண்டு, பெரும் பரிசுகளை தருமருக்கு வழங்கினார் என மகாபாரதம் கூறுகிறது.[1] (மகாபாரதம் 2: 33)\nகுருச்சேத்திரப் போரில், ஆந்திர நாட்டுப் படைவீரர்கள், பாண்டவர் அணியிலும், (மகாபாரதம் 5: 140 & 8:12) சிலர் கௌரவர் அணியிலும் இணைந்து போரிட்டனர்.[2](மகாபாரதம் 5: 161, 5: 162, 8:73).\n↑ வேள்விக்கு வந்த மன்னர்கள் - சபாபர்வம் பகுதி 33\n - உத்யோக பர்வம் பகுதி 162\nபரத கண்�� நாடுகளும் இன மக்களும்\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 10:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/essays/2000/bharathi-030800.html", "date_download": "2019-05-21T04:30:01Z", "digest": "sha1:OS7N6VYB5RUHQ6YZJOTRNLX5UE6QIMAQ", "length": 13416, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாரதி பக்கம் | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n3 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\n7 min ago ராகுல் அமேதியில் வெல்வது கஷ்டமாம்... இந்த முறை வயநாடு எம்பியாகவே வாய்ப்பு\n9 min ago அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\n14 min ago அதிமுக இருக்கும் வரை இஸ்லாமியர்களுக்கு எந்த தீங்கும் ஏற்படாது... அமைச்சர் விஜயபாஸ்கர் பேச்சு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஆத லாலிந்தச் சூதினை வேண்டேன்\nஐய, செல்வம் பெருமை இவற்றின்\nகாத லாலர சாற்றுவ னல்லேன்\nகாழ்த்த நல்லற மோங்கவும் ஆங்கே\nஒத லானும் உணர்த்துத லானும்\nஉண்மை சான்ற கலைத் தொகை யாவும்\nசாத லின்றி வளர்ந்திடு மாறும்,\nசகுனி, யாரைச் சாளுதல், கண்டாய்\nஎன்னை வஞ்சித்தென் செல் வத்தைக் கொள்வோர்\nஎன்ற னக் கிடர் செய்பவ ரல்லர்,\nமுன்னை நின்றதொர் நான்மறை கொல்வார்\nமூது ணர்விற் கலைத்தொகை மாய்ப்பார்\nபின்னை என்னுயிர்ப் பாரத நாட்டில���\nபீடை செய்யுங் கலியை அழைப்பார்\nநின்னை மிக்க <�பணிவொடு கேட்பேன்\nநெஞ்சிற் கொள்கையை நீக்குதி என்றான். (174)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாதத்தின் மீது தீ வைப்பதைத் தவிர வேறு வழியில்லை.. வைரமுத்து புகழாரம்\nமழையே மழையே குளங்களை நிரப்பு.. என் மக்களின் கண்களை குளமாக்காதே.. தமிழிசையின் உருக்கம்\n இனிதாய்-நாம் பேசும் மொழியும் பெண்பாலே\n... யாரைக் குறிப்பிடுகிறார் கனிமொழி\nமரணமே திருட்டுத்தனமாக பதுங்கி வராதே.... நேரடியாக பரிட்சித்து பார்.. வாஜ்பாயின் மரண கவிதை\nஎனக்கு தமிழ் என்றால் கொள்ளை பிரியம்... சொன்னது யார் தெரியுமா\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nவாழும் உன் புகழ் என்றும் இமையாக நீ காத்த எம் தமிழ் மொழிபோல்\nஅவரில்லையே என்று அழுகிறேன்.. அவர் திசை நோக்கி தொழுகிறேன்.. வைரமுத்து வேதனை\nபனி மலை கரைந்தாலும் இமயம் இமயம்தான்... பதவியற்று போனாலும் கலைஞர் கலைஞர்தான்\nபூமி பந்து வெறும் மனிதர்க்கு மட்டுமல்ல..\n\"ஜெ ஜெயலலிதா என்னும் நான்\"- இந்த ஒத்தை குரல் மீண்டும் ஒலிக்காது என்ற தைரியமா... நமது அம்மா கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nமாம்பழமாம் மாம்பழம்.. Tredyfoods மாம்பழம்.. கலக்கும் Tredyfoods.com.. உடனே ஆர்டர் பண்ணுங்க\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2163152&Print=1", "date_download": "2019-05-21T05:58:10Z", "digest": "sha1:CONJLH5FHDYQNE5DRD5LRU7A2YR5AYWL", "length": 4372, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "திமுக வேஷம்: பொன்.ராதா கேள்வி| Dinamalar\nதிமுக வேஷம்: பொன்.ராதா கேள்வி\nசென்னை: மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: மேகதாது அணை விவகாரத்தில் திமுக காங்கிரஸ் வேஷம் போடுவது ஏன் திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்களை கர்நாடகாவிற்கு அனுப்பியிருக்க வேண்டும். மத்திய அரசு எதையும் செய்யாததை போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆய்வு குழு அறிக்கைப்படி புயல் நிதி வழங்கப்படும். தற்போது முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags திமுக காங். பொன்.ராதா மேகதாது\nஅமைச்சர் முன் அதிமுகவினர் மோதல்(2)\n : புயலை கிளப்பும் மைக்கேலின் டைரி(53)\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/2969", "date_download": "2019-05-21T04:29:56Z", "digest": "sha1:FZ4YLDAYUVQXPWVJRIHTNO32QV6BUQUP", "length": 10757, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "சில வரிகள்", "raw_content": "\n« நாஞ்சில் நாடனுக்கு கண்ணதாசன் விருது\nசொல்வனம் என்ற இணைய இதழைப்பற்றி வாசித்தேன். ஏதோ ஈழத்தவர்தான் ‘சொல்வினும்’ என்ற பேரில்\nஇதழ் ஆரம்பித்திருக்கிறார்கள், வழக்கம்போல நீங்கள் அச்சுப்பிழையாகக் கொடுத்துவிட்டீர்கள் என்று நினைத்துவிட்டேன். பரவாயில்லை தமிழ் இஷ்டத்துக்கு வளைகிறது\nஅது கூட நல்ல தலைப்புதான் ஈழத்தவர் அதைப்பற்றிச் சிந்திக்கலாம். ‘இஞ்சேருங்கோ’ என்றுகூட வைக்கலாம். பெண்ணியப்பெயராக இருக்கும். ஏன் ‘விசர்’ பின் நவீனத்துவ இதழுக்கு வைக்கலாம். ‘பஞ்சி’ என்று ஓய்வுநேர கேளிக்கைகள் சம்பந்தமான இதழுக்கு வைக்கலாம். ‘ஓம்’ என்று வைத்தால் ஆன்மீகமாகவும் இருக்கும் ஆமோதிப்பாகவும் இருக்கும். கடல் போல சாத்தியங்கள்\nதிரு மணிவண்ணன் எழுதியிருப்பதைப் பார்த்தால் ஜெயமோகன் இன் ஐ ஒரு அரசியல்கட்சியாக ஆக்கிவிடலாம் போல இருக்கிறதே\nஅதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்.[ தொலைபேசியில் பதில் சொல்லும் கருவிக்குப் பெயரா அது\nஷாஜி அனுப்பிய குறிய செய்தி\nஅவர்கள் இந்தியர்களாக இருந்திருந்தால் பாம்பைப்பிடித்து சாமியாக உட்கார வைத்து ஆப்பிளை அதன்முன் படைத்து விஷயத்தை இன்னும் சுமுகமாக முடிவுக்குக் கொண்டுவந்திருப்பார்கள்\nநகைச்சுவை : இன்னும் சில கடிதங்கள்\nTags: நகைச்சுவை, வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 91\nதேவதச்சன் விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள்- 1\nசு.வெங்கடேசனுக்கு சாகித்ய அக்காதமி விருது\n'வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 82\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 42\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளும�� ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/498040/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2019-05-21T05:32:51Z", "digest": "sha1:W5I4FUYGZZQIFUEHBEPB3ZBHO45IGNN6", "length": 13938, "nlines": 82, "source_domain": "www.minmurasu.com", "title": "சாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 24 பேர் காயம்: தஞ்சை அருகே பரிதாபம் – மின்முரசு", "raw_content": "\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nALLOW NOTIFICATIONS oi-Velmurugan P | Updated: Tuesday, May 21, 2019, 10:59 [IST] ஸ்ரீநகர்: ஜெனிவாவை தலைமையிடமாக கொண்ட மனித உரிமை ஆணைகள் ஜம்மு -காஷ்மீரில் மனித உரிமை...\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nசத்தியமங்கலம் : சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ���மிழகத்தில் உள்ள நான்கு புலிகள் காப்பகங்களில் அதிக பரப்பளவு கொண்டதாகும். புலிகள் காப்பக வனப்பகுதியில் யானைகள் அதிகமாக வசிக்கின்றன. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் மேற்குப்பகுதி முதுமலை புலிகள்...\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nஈரோடு : ஈரோடு நகரமன்ற தலைவராக தந்தை பெரியார் 1917ம் ஆண்டு முதல் 1919ம் ஆண்டு வரை பதவி வகித்தார். அப்போது ஈரோட்டை சுற்றி உள்ள சிறுசிறு கிராமங்களை ஒருங்கிணைத்து நகராட்சி பகுதியாக மாற்றப்பட்டு...\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nபிரான்ஸ் நாட்டில் உள்ள உலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் தற்காலிகமாக மூடப்பட்டது. இதற்கான காரணம் என்ன என்பதை பார்ப்போம். பாரிஸ்:பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஈஃபில் டவர் உலக புகழ்ப்பெற்றது. இந்த டவரை வடிவமைத்த...\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி : கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கண்மாயில் அரசு அனுமதியை மீறி கரிசல் மண் எடுப்பதற்கு பதிலாக வெடி வெடித்து அதிக ஆழத்தில் சரள் மண் எடுப்பதை கண்டித்து ஜேசிபி இயந்திரம் மற்றும் பார...\nசாலையோர பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி; 24 பேர் காயம்: தஞ்சை அருகே பரிதாபம்\nதஞ்சை: தஞ்சை அருகே சாலையோர பள்ளத்தில் தனியார் பஸ் தலைகுப்புற கவிழ்ந்ததில் ஒருவர் பலியானார். 2 பெண் குழந்தைகள் உள்பட 22 பேர் காயமடைந்தனர். தஞ்சை புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்று தனியார் பஸ் கும்பகோணம் புறப்பட்டது. தஞ்சை அருகே வயலூர் என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் இருந்த பள்ளத்தில் திடீரென பஸ் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சில் பயணம் செய்த தஞ்சை அருகே மானாங்கோரை சேர்ந்த சண்முகசுந்தரம் (44) சம்பவ இடத்திலேயே இறந்தார். 2 பெண் குழந்தைகள் உட்பட 24 பேர் காயமடைந்தனர். பஸ் உள்ளே இடிபாடுகளில் சிக்கியவர்களை அங்கிருந்த பொதுமக்கள் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தும் முன்புற படிக்கட்டுகள் வழியாகவும் மீட்டனர். பின்னர் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.\nடூவீலர் மீ���ு பார வண்டி (லாரி) மோதி 3 பேர் பலி: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி சாலை தாகியார் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் இலக்கிய நவீன்(19), ஈஸ்வரன்(18), மகேஸ்குமார்(15). இவர்கள் 3 பேரும் அதே பகுதியில் உள்ள ஒரு கல்லெண்ணெய் (பெட்ரோல்) பங்கில் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை 3 பேரும், திருப்புவனம் அருகே ஒரு விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு ஒரே டூவீலரில் திரும்பி கொண்டிருந்தனர். நல்லாகுளம் அருகே எதிரே வந்த பார வண்டி (லாரி), டூவீலர் மீது திடீரென மோதியது. இதில் பலத்த காயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இது குறித்து பூவந்தி காவல் துறையினர், விசாரிக்கின்றனர்.\nPublished in செய்திகள் and தமிழகம்\nMore from செய்திகள்More posts in செய்திகள் »\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nநாகை அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nஉலக புகழ்ப்பெற்ற ஈஃபில் டவர் மூடல் – காரணம் இதுதான்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2018/03/blog-post_8.html", "date_download": "2019-05-21T04:32:59Z", "digest": "sha1:E4HLBNDCV4N5OJ4ACTWG3VUETDLHHHKG", "length": 9150, "nlines": 87, "source_domain": "www.nationlankanews.com", "title": "இலங்கை முழுவதும் நாளை ஹர்தால் அனுஷ்டிப்பு- அஹிம்சை வழியில் எதிர்பை வெளிப்படுத்துவோம் - Nation Lanka News", "raw_content": "\nஇலங்கை முழுவதும் நாளை ஹர்தால் அனுஷ்டிப்பு- அஹிம்சை வழியில் எதிர்பை வெளிப்படுத்துவோம்\nஇலங்கையின் அனைத்து பிரதேசங்களிலும் இடம் பெறும் ஹர்தாலில் தங்களது ஊர்களையும் இணைத்துக்கொள்வது முஸ்லிம் உம்மத்தின் தற்கால கடமையாகும்,\nநாளை வெள்ளிக்கிழமை உலக நாடுகள் பலவற்றில் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்கு ஏற்பட்ட கேள்விக்குறியை கண்டித்து ஆட்பாட்டங்களும் கண்டனப்பேரணிகளும் இடம்பெற ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில்...\nகிழக்கில் பெரும்பாண்மையாக வாழும் முஸ்லிம்கள் தமது உறவுகளின் கண்ணீரை காவியமாக நாளைய தினத்தில் உலகுக்குச் சொல்லுதல் வேண்டும்,\nஎமது உணர்வுகளை உன்மை தன்மையுடன் வெளிப்படுத்துவோம்,\nநாளைய தினத்தை இனவாத காடையர்களால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட \"கண்டி\" மக்களின் கண்ணீருடன் கலந்திடுவோம்,\nபாடசாலைகள், வர்த்தக நிலையங்கள் அனைத்தையும் மூடி தமது ஆதரவை வெளிப்படுத்துவோம்,\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சே��ாநாயக்க தெரிவி...\nறிசாட் பதியுதீன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்ச...\nமுஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nமாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்...\nமேலும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வ...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையி...\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\nமினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொ...\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுத...\nரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்\nஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/16.html", "date_download": "2019-05-21T05:38:45Z", "digest": "sha1:CZ6VFKCHCSY656VDXEVWSNXZI7RIWVPP", "length": 9208, "nlines": 192, "source_domain": "www.padasalai.net", "title": "அக்.16-இல் பள்ளி மாணவர்களை ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு...! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அக்.16-இல் பள்ளி மாணவர்களை ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு...\nஅக்.16-இல் பள்ளி மாணவர்களை ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு...\nஏழை எளிய மாணவ, மாணவிகள் அந்தந்த பகுதிகளில்\nஉள்ள சுற்றுலாத் தலங்களை அறிந்து கொள்ளும் நோக்கத்தில் அக்டோபர் 16-ஆம் தேதி ஒரு நாள் விழிப்புணர்வுச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக மாநில அளவில் ரூ.64 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுற்றுலா வட்டாரங்களில் தெரிவித்தனர்.\n.சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆண்டுதோறும் ஏழை எளிய மாணவ, மாணவிகளை ஒரு நாள் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.\nஅந்த வகையில் நிகழாண்டிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் வகையில் ஒருநாள் விழிப்புணர்வுச் சுற்றுலாவுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து அழைத்துச் செல்லவுள்ளனர்.\nஇதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா ரூ.2 லட்சம் வீதம் மாநில அளவில் மொத்தம் ரூ.64 லட்சம் நிதி சுற்றுலாத்துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 பள்ளிகளில் இருந்து தலா 15 மாணவ, மாணவிகள் வீதம் மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துச் செல்ல இருக்கின்றனர்.\nஅந்த வகையில், பிர்லா கோளரங்கம், கிண்டி சிறுவர் பூங்கா, பாம்புப் பண்ணை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.\nஇதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகப் பை, தொப்பி, 3 வேளை சிற்றுண்டியும் வழங்கப்படவுள்ளது.\nஇந்த சுற்றுலாப் பேருந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து அக்டோபர் 16-ஆம் தேதி காலை 7 மணிக்கு புறப்படும்.\nஅதனால், அன்றைய நாளில் ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் தயாராக வர வேண்டும் என சுற்றுலாத் துறை வட்டாரங்களில் தெரிவித்தனர்\n2 Responses to \"அக்.16-இல் பள்ளி மாணவர்களை ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்ல ஏற்பாடு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/12075909/1025163/theater-food-allow-case-HighCourt.vpf", "date_download": "2019-05-21T04:25:19Z", "digest": "sha1:L6ERVGQYU4YHBBMRYCCA6T5IOA33N2C4", "length": 9147, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "திரையரங்குகளுக்கு உணவு பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிரையரங்குகளுக்கு உணவு பொருட்கள் எடுத்து செல்ல அனுமதி கோரிய வழக்கு தள்ளுபடி\nதிரையரங்களுக்கு உணவு மற்றும் குடிநீரை வெளியில் இருந்து எடுத்து செல்ல அனுமதி கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nசென்னையை சேர்ந்த வழக்கறிஞர் தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணிய பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது திரையரங்கங்கள் என்பது தனியார் நிறுவனம் என்பதால் அங்கு வெளியில் இருந்து உணவு பொருட்களை எடுத்து செல்வதற்கு அனுமதி கேட்க எந்த சட்டத்திலும் உரிமை வழங்காத நிலையில் இந்த வழக்கில் உத்தரவில் பிறப்பிக்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/opensource/", "date_download": "2019-05-21T04:47:35Z", "digest": "sha1:P6PYBNXHXF456WI7HYJ7WFJSWV3RK6MQ", "length": 3115, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "OpenSource – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n60000 கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை பொது பயன்பாட்டிற்காக வெளியிட்டது மைக்ரோசாப்ட்\nகார்த்திக்\t Dec 15, 2018\nஅமெரிக்க மென்பொருள் நிறுவனங்கள் புதிதாக தாங்கள் கண்டுபிடிக்கும் ஒவ்வொரு சிறப்பம்சத்திற்கும் பேடண்ட் (Patent) எனப்படும் காப்புரிமையை பதிவு செய்வார்கள். இவற்றை பிற நிறுவனங்கள் பயன்படுத்தினா��் அதற்காக குறிப்பிட்ட வெகுமதி தொகையை கண்டுபிடித்த…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/2013/06/blog-post.html", "date_download": "2019-05-21T05:02:20Z", "digest": "sha1:ELWDPTT5U5QIEB7GPDZHXJ3ST2Q2FPJ5", "length": 10294, "nlines": 104, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: சாதகம் (ஜாதகம்)", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nஉலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கையற்ற உயிர்கள் தோன்றி மறைந்துள்ளது. ஆனால் மனிதன் மட்டுமே இயற்கையின் சூழலை அறிந்து தனக்கு அதை சாதகமாக மாற்றிக்கொண்டு சிறப்புடன் வாழ்கிறான்.\nஇயற்கையை புரிந்துக் கொண்டதன் அடையாளமே சாதகம். இதில் சூரியனை மையமாக வைத்து சுற்றும் கோள்கள், மற்றும் துணைக் கோள்களைக் கொண்டு காலத்தையும், அதன் மாற்றத்தையும் மட்டுமில்லாது அது மனிதனின் மனதை எப்படி பாதிக்கிறது என்பதையும் ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.\nசூரியனை பூமி மற்றும் ஏனைய கிரகங்கள் சுற்றுவதை அறிந்து வருடத்தையும், சந்திரனின் சுழற்ச்சியை அறிந்து நாட்களையும் கணக்கிட்டு வந்துள்ளார்கள். சந்திரனின் முழுமையான சுற்றே மாதமாக கணக்கிட்டு வழக்கத்தில் இருந்தது. கரு முழுமையடைய பத்து மாதம் என்றது இந்த சந்திர மாதத்தையே சாரும். எனவேதான் 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.\nசூரியனை மையமாக கொண்ட சூரிய குடும்பமே ஒட்டு மொத்தமாக நகர்வதை அறிந்து அது நகரும்பொழுது எற்படும் வழி தடத்தை கணக்கில் கொண்டு அடையாளப்படுத்த பரவெளியில் உள்ள நட்சத்திரங்களை கைக்கொண்டார்கள். அப்படி அடையாளத்திற்கு எடுத்துக்கொண்டது 27. அவை. 1, அசுபதி, 2, பரணி, 3, கார்த்திகை, 4, ரோகினி, 5, மிருகசிரிடம், 6, திருவாதிரை, 7, புணர்புசம், 8, புசம், 9, ஆயில்யம், 10, மகம், 11, புரம், 12, உத்திரம், 13, அஸ்தம், 14, சித்திரை, 15, சுவாதி, 16, விசாகம், 17, அனுசம், 18, கேட்டை, 19, மூலம், 20, பூராடம், 21, உத்திராடம், 22, திருவோணம், 23, அவிட்டம், 24, சதயம், 25, புரட்டாதி, 26, உத்திரட்டாதி, 27, ரேவதி. இவைகளைக் கடந்து இருக்கும் நட்சத்திரம் ‘அபசித்’ என்று அழைக்கப் படுகிறது.\nநட்சத்திரங்கள் 27 உடன் கோள்களை உள்ளடக்கி அனைத்தையும் பன்னிரென்டு இராசிக��� கட்டத்தில் அழகாக வரையறுத்துள்ளார்கள். ஓன்பது கிரகங்களை நான்கு இராசிக்குள் அடக்கி முன்றுமுறை நான்கு இராசிகள் வரும்படி அமைத்துள்ளார்கள். ஒவ்வொரு கிரகத்திற்கும் முன்று நட்சத்திரம் வீதம் ஒன்பது கிரகத்திற்கு 27 நட்சத்திரத்தை வரையறுத்துள்ளார்கள்.\nமனித மனதை புறச்சூழல்கள் மாற்றமுறச் செய்கிறது.\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00463.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/muthuramalingam-movie-trailer/", "date_download": "2019-05-21T05:01:25Z", "digest": "sha1:JBT7HXIBUNVEHIBF3VAT65DIJPQD7HK2", "length": 6993, "nlines": 96, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – ‘முத்துராமலிங்கம்’ படத்தின் டிரெயிலர்", "raw_content": "\nactor gowtham karthick actor nepolian actress priya anand actress viji chandrasekar muthuramalingam movie Muthuramalingam Trailer நடிகர் கவுதம் கார்த்திக் நடிகர் நெப்போலியன் நடிகை பிரியா ஆனந்த் நடிகை விஜி சந்திரசேகர் முத்துராமலிங்கம் திரைப்படம்\nPrevious Post1980-களில் நடக்கும் கதையில் உருவாகும் ‘காதல் முன்னேற்ற கழகம்’ திரைப்படம் Next Postதென் மாவட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் ‘அரச குலம்’ திரைப்படம்\nதேவராட்டம் – சினிமா விமர்சனம்\n“தேவராட்டம்’ சாதி பற்றியப் படம் அல்ல…” – இயக்குநர் முத்தையாவின் அறிவிப்பு..\n”இன்னொரு செருப்பும் விரைவில�� கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது.\n‘100’ படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2019-05-21T05:48:40Z", "digest": "sha1:HIW7FJT5YPYEHJFYHP2AEGDRYPNCXWLX", "length": 3762, "nlines": 39, "source_domain": "thowheed.org", "title": "உங்கள் கேள்வி - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nஅரசியல் அல்லாஹ்வை நம்புதல் ஆடை அணிகலன்கள் இணை கற்பித்தல் இதர நம்பிக்கைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) ஏகத்துவம் இதழ் கணவ��் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் குடும்பவியல் சுன்னத்தான தொழுகைகள் ஜமாஅத் தொழுகை தமிழாக்கம் தர்கா வழிபாடு திருக்குர்ஆன் திருக்குர்ஆன் விளக்கம் திருமணச் சட்டங்கள் துஆ - பிரார்த்தனை தொழுகை சட்டங்கள் தொழுகை செயல்முறை தொழுகையில் ஓதுதல் தொழுகையை பாதிக்காதவை நபிமார்களை நம்புதல் நற்பண்புகள் தீயபண்புகள் நவீன பிரச்சனைகள் நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் நூல்கள் நோன்பின் சட்டங்கள் பள்ளிவாசல் சட்டங்கள் பாங்கு பித்அத்கள் பெண்களுக்கான சட்டங்கள் பொய்யான ஹதீஸ்கள் பொருளாதாரம் மரணத்திற்குப்பின் மறுமையை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது மூட நம்பிக்கைகள் வட்டி விதண்டாவாதங்கள் விளக்கங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் ஹதீஸ்கள் ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\nஅல்லது ஏற்கனவே உள்ள உள்ளடக்கத்தை இணை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/lifestyle/miscellaneous/10054-pothu-pirantha-natchathirangalin-pothu-palangal-05-aayilyam-magam", "date_download": "2019-05-21T04:53:32Z", "digest": "sha1:KV3XCWYLTVR5L2GMZL5GH5SZK6O477BF", "length": 14113, "nlines": 283, "source_domain": "www.chillzee.in", "title": "பொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 05. - ஆயில்யம் & மகம் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nபொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 05. - ஆயில்யம் & மகம்\nபொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 05. - ஆயில்யம் & மகம்\nபொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 05. - ஆயில்யம் & மகம் - 5.0 out of 5 based on 1 vote\nபொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 05. - ஆயில்யம் & மகம்\nபொதுவாக இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகலகலா வல்லவர்களாக இருப்பார்கள்.\nஆனால் மனதில் எதையாவது நினைத்து சஞ்சலப் பட்டுக் கொண்டே இருப்பார்கள்.\nயாருக்கும் பயப்படாமல் துணிந்து நிற்பவர்கள்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பொதுவாக, மற்றவர்களுக்கு கட்டுப்படாமல் இருக்கும் ஆளுமை தன்மை கொண்டவர்கள்.\nநிறைய இடங்களுக்கு பிரயாணம் செய்வார்கள்.\nபார்க்க வசீகரம் நிறைந்தவராக இருப்பார்கள்.\nபிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 04. - புனர்பூசம் & பூசம்\nபிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 03. - மிருக சீரிஷம் & திருவாதிரை\nபிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 02. - கிருத்திகை & ரோகிணி\nபிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 01. - அசுவினி & பரணி\nஉங்களின் ராசியும் அதன் நற்பண்புகளும்...\nபிறந்த நட்சத்திரத்திற்கான ராசி, கிரகம், தெய்வம்\nபொது - திருநங்கைகள் - ஜான்சி\nபொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 04. - புனர்பூசம் & பூசம்\nஅழகு குறிப்புகள் # 19 - ஈசி டிப்ஸ் - சசிரேகா\nஅழகு குறிப்புகள் # 18 - பனிக்காலதிற்கான டிப்ஸ் - சசிரேகா\n# RE: பொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 05. - ஆயில்யம் & மகம் — madhumathi9 2017-10-15 05:23\nTamil Jokes 2019 - நவீன பிச்சைக்காரன் - அனுஷா\nஆன்மீகக் கட்டுரை - தனிநபர் சுதந்திரம் - ரவை\nஇந்தியா என்கிற பாரதம் சுதந்திரம் பெற்று எழுபது ஆண்டுகளுக்குமேல் ஆகிவிட்டன.\nஅதாவது, அரசியல் ரீதியாக, பிரிட்டீஷாரிடமிருந்து விடுதலை பெற்று, மக்களாட்சிமுறையில் வாழ்கிறோம்.\nTamil Jokes 2019 - செகன்ட் ஹீரோ - அனுஷா\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/crore-to-be-spend-for-2o-graphics/", "date_download": "2019-05-21T05:02:10Z", "digest": "sha1:FEMSFGECPW6POSEESQOCNTCCWTXJAD4Q", "length": 7074, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "'2.0' கிராஃபிக்ஸ் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடி ? - Cinemapettai", "raw_content": "\n‘2.0’ கிராஃபிக்ஸ் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடி \n‘2.0’ கிராஃபிக்ஸ் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடி \nஷங்கர் தன் கனவுப்படமான 2.0வை பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமின்றி பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரும் நடிக்கின்றார்.இப்படத்தின் மொத்த பட்ஜெட் ரூ 350 கோடி என தயாரிப்பாளர் தரப்பிருந்து கூறப்பட்டது.\nஇதில் கிராபிக்ஸ் பணிகளுக்கு மட்டும் ரூ 100 கோடியை ஷங்கர் ஒதுக்கியுள்ளாராம்.ஏனெனில், ஹாலிவுட் தரத்திற்கு இருக்க வேண்டும் என்பதால் இந்த முறை கவனம் எல்லாம் கிராபிக்ஸ் காட்சிகள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் தானாம்.\nRelated Topics:எந்திரன் 2, ரஜினி\nதனது ஆண் நபருடன் மிக மோசமான கவர்ச்சி ஆட்டம் போட்ட வருத்தபடாத வாலிபர்சங்கம் பட நடிகை.\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nஇரவில் நாய் ஊளையிட்டால் அறிவியல் பூர்வமான காரணம் இதுதான். உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/megha-akash-latest-photo-stills/", "date_download": "2019-05-21T05:09:12Z", "digest": "sha1:YNLQWAGGTOI6P3C4LXY4RTA5L7TKSQT7", "length": 7442, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்பு,தனுஷ் பட நடிகை லேட்டஸ்ட் கண் இமைக்க புகைப்படங்கள் - மேகா ஆகாஷ்.. - Cinemapettai", "raw_content": "\nசிம்பு,தனுஷ் பட நடிகை லேட்டஸ்ட் கண் இமைக்க புகைப்படங்கள் – மேகா ஆகாஷ்..\nசிம்பு,தனுஷ் பட நடிகை லேட்டஸ்ட் கண் இமைக்க புகைப்படங்கள் – மேகா ஆகாஷ்..\nமேகா ஆகாஷ் தற்போது வெளிவந்து வந்தா ராஜாவா தான் வருவான் படத்தின் சிம்புவின் இன்னொரு நடிகை. இவருக்கு அடுத்து அடுத்து முன்னனி ஹீரோகுளுடன் படம் வெளிவர தயாராக உள்ளது.\nஆத்ரவா நடிப்பில் வெளிவர இருக்கும் ‘பூமராங்’ படத்தில் மற்றும் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கும் ‘என்னை நோக்கி பாயும் தொட்ட’ படத்தில் நடிதுள்ளார். தற்போது இவர் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமுக வலைதளங்கில் வைரலாகி வருகிறது.\nRelated Topics:பூமராங், மேகா ஆகாஷ்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/32422", "date_download": "2019-05-21T05:48:51Z", "digest": "sha1:PR5WTUMXBWWAX2W2T4FZEGLL4PUGEV6Y", "length": 11460, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஒழிமுறி கோவாவில்", "raw_content": "\nவிஷ்ணுபுரம் விருது 2012 »\n[மதுபால், லால், மல்லிகா., கோவா திரைவிழாவுக்குப்பின் நிகழ்ந்த சிறப்பு இதழாளர் சந்திப்பில்]\nஇந்த நாட்களில் மிகுந்த மனநிறைவடையச்செய்த விஷயம் கோவா திரைவிழாவிலிருந்து வந்த���கொண்டே இருந்த அழைப்புகள். ஒழிமுறி கோவா திரைவிழாவின் முதல்நாள் திரையிடப்பட்டது. அதன்பின் மீண்டும் 28 ஆம்தேதி திரையிடப்பட்டது. ஒவ்வொருமுறையும் நிறைந்த அரங்கில். பெரும்கரவொலியுடன் படம் வரவேற்கப்பட்டது. விழாபற்றிய குறிப்புகள் கோவா திரைவிழாவில் இவ்வருடத்தைய முக்கியமான படமாக ஒழிமுறியைக் குறிப்பிட்டன.\nஒழிமுறியின் அடிப்படைச் சிறப்பே அதன் எளிமைதான் என ஓர் இதழாளர் சொன்னார். அந்த எளிமைக்குக் காரணங்களில் ஒன்று மிகக் குறைவான பணம். அது கதைமாந்தரின் உணர்ச்சிகளை மட்டுமே நம்பி படத்தை எடுக்க இயக்குநரைக் கட்டாயப்படுத்தியது. அது ஒரு நல்ல விஷயம் என நானும் நினைக்கிறேன்.\nஒழிமுறி வெளிவந்து மூன்றுமாதங்களாகின்றன. வாரந்தோறும் ஐந்தாறு படங்கள் வெளிவரும் மலையாளச்சூழலில் எத்தனையோ படங்கள் வந்துசென்றுவிட்டன. ஆனால் ஒழிமுறி இன்றும் டிவிட்டரிலும் பிற சமூக வலைத்தளங்களிலும் பேசப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பாராட்டுக்கள், வாழ்த்துக்களுடன்.\nகேரளத்தின் முன்னணி இதழ்கள் எல்லாமே நீண்ட ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டுவிட்டன. இந்த வாரம்கூடக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன. ஆரம்பத்தில் வந்தவை சினிமா விமர்சனங்கள். இப்போது சினிமா ஆய்வுகள் வருகின்றன. சினிமா பற்றி எப்படி எழுதப்படவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமாக அமையும் கட்டுரைகள்\nலால் கோவாவில் இருந்து கூப்பிட்டு மீண்டும் ஒருமுறை நன்றி சொன்னார், அந்தக் கதாபாத்திரத்துக்காக. அவருக்கு நான் தான் நன்றி சொல்லவேண்டும்\nஒழிமுறி – இன்னொரு விருது\nஒழிமுறி ,மேலும் விருதுகள், எனக்கும்…\nTags: ஒழிமுறி, கோவா பட விழா\nகைக்குட்டைகள்- அரவிந்த்குமார் சச்சிதானந்தம் [மறுவடிவம்]\nஅவதார் - ஒரு வாக்குமூலம்\nபுதுவை வெண்முரசு கூடுகை 22\nசேலம் பகடால நரசிம்மலு நாயுடு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\nஎரிக் ஹாப்ஸ்பாம்- வரலாற்றின் மீது எஞ்சும் நம்பிக்கை\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.minmurasu.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/511997/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T04:48:05Z", "digest": "sha1:ZJICTSBG2IUJ7AMPCXYNT5STEEBK5XWU", "length": 17838, "nlines": 95, "source_domain": "www.minmurasu.com", "title": "அலபாமாவில் கருக்கலைப்பு தடை சட்டம் மீது விமர்சனம்: ‘பெண்கள் உடல் மீது முடிவெடுக்கும் ஆண்கள்’ – மின்முரசு", "raw_content": "\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூர் : திருப்பூரில் வரும் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படும் நேரத்தில் 1.5 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் - பல்லடம் சாலையில் அரசு மகளிர் கல்லூரியில் வாக்குகள் எண்ணப்படுவதால் மார்க்கெட்...\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nALLOW NOTIFICATIONS oi-Bahanya | Published: Tuesday, May 21, 2019, 10:01 [IST] போபால்: சர்ச்சைக்குரிய வகையில் பேசி, சிக்கல்களில் சிக்கிய போபால் லோக்சபா தொகுதி, பாஜக வேட்பாளரும், பெண்...\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nALLOW NOTIFICATIONS oi-Shyamsundar I | Published: Monday, May 20, 2019, 21:47 [IST] போபால்: மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார்...\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nதிருச்சி அருகே கடுமையான உடற்பயிற்சியை செய்யாததால் தென்னை மட்டையால் அடித்து சித்ரவதை செய்து சிறுமியை கொன்ற பெற்றோரை காவல் துறையினர் கைது செய்தனர். திருச்சி:திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் நேதாஜி நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன். (வயது...\nகாணொளி:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் – ரகசியத்தை உடைத்தார் டோனி\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, தனது ஓய்வுக்கு பின்னர் ஓவியராக விரும்புவதாக ரகசியத்தை உடைத்து காணொளி வெளியிட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி, ஓய்வுக்கு பின்னர் தான்...\nஅலபாமாவில் கருக்கலைப்பு தடை சட்டம் மீது விமர்சனம்: ‘பெண்கள் உடல் மீது முடிவெடுக்கும் ஆண்கள்’\nஎல்லா விதமான கருக்கலைப்புகளையும் சட்டப்பூர்வமாக தடை செய்துள்ள அமெரிக்க மாகாணங்களின் பட்டியலில் அலபாமா இணைந்துள்ளது.\nஇந்தப் புதிய சட்டத்தின்படி பாலியல் வல்லுறவில் மூலம் உண்டான கரு, முறையற்ற குடும்ப உறவுகள் போன்றவற்றால் உண்டான கரு ஆகியவற்றையும்கூட கருக்கலைப்பு செய்ய முடியாது.\nஇந்தச் சட்டம் கீழமை நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டாலும், அமெரிக்க உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டில் அந்தத் தடை நீக்கப்படும் என்று இந்த சட்டத்துக்கு ஆதவானவர்கள் கருதுகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்பால் சமீபத்தில் பரிந்துரைக்கப்பட்டு நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரெட் கவானா மற்றும் நீல் கோர்சக் ஆகியோரால், ஒன்பது நீதிபதிகள் கொண்ட அமர்வில் பழமைவாத நீதிபதிகள் பெரும்பான்மையாக உள்ளனர்.\nகருக்கலைப்பை சட்டப்பூர்வமாக்கும் வகையில் 1973ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றவேண்டும் என்று கருக்கலைப்பு ஆதவாளர்கள் விரும்புகின்றனர்.\nஇரண்டு தந்தையர், ஒரு தாய், இரட்டை குழந்தைகள்: எப்படி சாத்தியமானது\nஅலபாமா மாகாண செனட் சபையில் நான்கு பெண்கள் உள்பட 35 உறுப்பினர்கள் உள்ளனர். கருக்கலைப்பை சட்டவிரோதமாக்கும் புதிய சட்டத்துக்கு பெண் உறுப்பினர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை.\nஇந்த சட்டத்துக்கு குடியரசு கட்சியைச் சேர்ந்த ஆளுநர் கே ஐவி ஒப்புதல் அளித்துள்ளார்.\nஅமெரிக்காவின் வேறு 16 மாகாணங்களும் கருக்கலைப்பு மீது கட்டுப்பாடுகளை விதிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.\nலூசியானா மாகாணத்தில் கருக்கலைப்பு செய்ய கட்டுப்பாடுகள் விதித்த விதிமுறைகளை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் தடுத்தது. எனினும், அந்த வழக்கு இந்த ஆண்டின் இறுதியில் மீண்டும் மறு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nபுதிய கருக்கலைப்பு சட்டத்தின் விவரங்கள்\nஅலபாமா மாகாணத்தில் புதிதாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தின்படி கருக்கலைப்பு செய்ய முயலும் மருத்துவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், கருக்கலைப்பு செய்து முடித்தபின் கண்டறியப்பட்டால் 99 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.\n25க்கு ஆறு எனும் விகிதத்தில் இந்த சட்டம் நிறைவேறியது. சட்டத்தை ஆதரித்த அனைவரும் ஆண் உறுப்பினர்கள்.\nமூன்று மாதங்களுக்கு முன் மூளைச் சாவடைந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தை\nபெண்கள் உடல் மீதான உரிமைகள் குறித்து ஆண்களே முடிவெடுக்கின்றனர் என்று அவையில் பேசிய பெண் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.\nஆண்கள் கருத்தடை செய்துகொள்வதை தடை செய்யும் சட்ட முன்மொழிவு ஒன்றை அப்போது ஒரு பெண் உறுப்பினர் தாக்கல் செய்தபோது அவையில் சிரிப்பொலி எழுந்தது. அந்த முன்மொழிவு அவையில் தோல்வியடைந்தது.\nஆண்கள் பெண்கள் உடல் மீது ஆதிக்கம் செலுத்துவது போல நாங்கள் ஆண்கள் உடல் மீது அதிகாரம் செலுத்துவதில்லை என்று அந்தப் பெண் உறுப்பினர் வாக்கெடுப்புக்குப் பிறகு தெரிவித்தார்.\nஜார்ஜியா, கென்டகி, மிஸ்ஸிசிப்பி மற்றும் ஒஹாயோ ஆகிய அமெரிக்க மாகாணங்களில் கருவின் இதயத்துடிப்பு கண்டறியப்பட்ட பின்னர் கருக்கலைப்பு செய்யத் தடை விதித்து இந்த ஆண்டின் தொடக்கத்தில் சட்டம் இயற்றப்பட்டது.\nஒரு பெண் தாம் கருவுற்றுள்ளதை அறியும் முன்னரே, கருவின் ஆறாவது வாரத்திலேயே இதயத்துடிப்பை கண்டறிய முடியும் என்பதால் கருக்கலைப்பு என்பதே சாத்தியமற்றது என இந்த சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர்.\nகருவில் உள்ள சிசுவை மாசுபாட்டில் இருந்து காப்பது எப்படி\nஇது அமெர��க்க அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் கருக்கலைப்புக்கு எதிரான வேட்பாளர்கள் எதிர்வரும் தேர்தல்களில் அரசியல் லாபமீட்ட மேற்கொள்ளப்பட்டுள்ள முயற்சி என தேசிய பெண்கள் அமைப்பு கூறியுள்ளது.\nஅலபாமாவில் 1990களில் 20ஆக இருந்த கருக்கலைப்பு மையங்களின் எண்ணிக்கை தற்போது மூன்றாகக் குறைந்துள்ளது.\nபிற மாகாணங்களிலும் இந்த எண்ணிக்கை சரிந்துள்ளது. 2017ஆம் ஆண்டின் தரவுகளின்படி ஆறு அமெரிக்க மாகாணங்களில் ஒரே ஒரு கருக்கலைப்பு மையம் மட்டுமே இருந்தது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஇதுதான் மூன்றாம் பாலினத்தவருக்கான உலகின் முதல் பள்ளி\nஇதுதான் மூன்றாம் பாலினத்தவருக்கான உலகின் முதல் பள்ளி\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nஉயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் – அமெரிக்கா எச்சரிக்கை\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் – அமெரிக்கா எச்சரிக்கை\nவின்சென்ட் லேம்பெர்ட்: குடும்பத்தினரின் மாறுபட்ட கருத்துக்களால் கருணை கொலை தாமதம் மற்றும் பிற செய்திகள்\nவின்சென்ட் லேம்பெர்ட்: குடும்பத்தினரின் மாறுபட்ட கருத்துக்களால் கருணை கொலை தாமதம் மற்றும் பிற செய்திகள்\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nதிருப்பூரில் வாக்கு எண்ணிக்கையின்போது போக்குவரத்து தடை\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nவாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nநாங்கள் ஆயத்தம்.. நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு தயார்.. பாஜகவிற்கு ம.பி முதல்வர் கமல்நாத் சவால்\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nசிறுமியை சரமாரியாக தாக்கி வெயிலில் நிற்க வைத்து கொலை: பெற்றோர் கைது\nகாணொளி:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் – ரகசியத்தை உடைத்தார் டோனி\nகாணொளி:ஓய்வுக்கு பின் ஓவியராக விருப்பம் – ரகசியத்தை உடைத்தார் டோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aalaala-kanda-song-lyrics/", "date_download": "2019-05-21T04:39:18Z", "digest": "sha1:PWNJF7UYE7SX7SHC674ZQVA7CID6AAKT", "length": 6354, "nlines": 205, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aalaala Kanda Song Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஹரிஹரன், எம்.எஸ். விஸ்வநாதன்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nஆண் : ஆலாலகண்டா ஆஆஆ…\nவணக்கமுங்க குழு : வணக்கமுங்க\nவணக்கமுங்க குழு : வணக்கமுங்க\nவணக்கமுங்க குழு : வணக்கமுங்க\nவணக்கமுங்க குழு : வணக்கமுங்க\nஆண் : { என் காலுக்கு\nஎன் கால் நடமாடும் அய்யா\nஆண் : நீ உண்டு உண்டு\nஎன்ற போதும் நீ இல்லை\nநீ உண்டு உண்டு என்ற\nஆண் : வணக்கம் வணக்கமுங்க\nஆண் : { என் காலுக்கு\nஎன் கால் நடமாடும் அய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/07134822/1024586/Employees-can-apply-for-vacancy-work--Teacher-Selection.vpf", "date_download": "2019-05-21T05:30:37Z", "digest": "sha1:NYKI3TTAIP3NF6K2XWU3VBSGRWCDTYGE", "length": 10520, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "காலி பணியிடம் - ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகாலி பணியிடம் - ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் : ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.\nஆசிரியர் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தகுதி வாய்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர்கள் 116 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 12 பேர், முதுகலை ஆசிரியர்கள் 3 பேர், சிறப்பு ஆசிரியர்கள் 17 பேர் மற்றும் உதவி பேராசிரியர்கள் 4 பேர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவில் ஊழியர்கள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு\nஜன.23-ல் அறநிலைய துறை ஆணையர் ஆஜராக உத்தரவு\nபணி நேரத்தில் ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த தடை...\nபணியின் போது ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் செல்போன் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடையை திரும்பபெற வேண்டும் என்று சேலம் ஓமலூரில் செயல்பட்டுவரும் பெரியார் பல்கலைக்கழக ஊழியர்கள் கோரியு​ள்ளனர்.\nநியாயவிலை கடை ஊழியர்கள் ஊதியம், போனஸ் நிலுவையை வழங்க ��ோரிக்கை\nபுதுச்சேரியில், நியாய விலை கடை ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதுப்புரவு பணிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு...\nதுப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தொழிலாளர்கள் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.\nரேசன் அரிசி கடத்தல் : விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/books/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:09:11Z", "digest": "sha1:RPXY4TDXEDBI3XZRTMDGNRWE72CJKMNX", "length": 4942, "nlines": 78, "source_domain": "www.thejaffna.com", "title": "வியாக்கிரபாத புராணம்", "raw_content": "\nயாழ்ப்பாணம் > நூல்கள் > இந்து சமயம் > வியாக்கிரபாத புராணம்\nவட்டுக்கோட்டைப் பிட்டியம்பதிப் பத்திரகாளியம்மை ஊஞ்சல்.\nஉசாத்துணை : ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சி\nவியாக்கிரபாத புராணம் என்ற நூல் வடமொழியிலுள்ள வியாக்கிர மான்மியம் என்ற நூலின் மொழிபெயர்ப்பென்பர். இதனைத்தமிழில் விருத்தப்பாவாற் செய்தவர் அளவெட்டி வைத்தியநாத தம்பிரான் என்று வழங்கப்படும். அவரை வைத்தியநாத முனிவர் என்றும் அழைப்பர். வியாக்கிரபாத புராணம் ஆரியச்சக்கரவர்த்திகள் கால நூலென்று கூறுவர். அது அச்சிற் பதிப்பிக்கப்பட்ட நூலாகத்தெரியவில்லை. ஆதனால் இப்பொழுது கிடைத்தற்கரியதாயிற்று. எனவே அதன் காலத்தைப்பற்றியோ பொருள் பற்றியோ எதுவும் சொல்வதற்கியலாதுள்ளது.\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00464.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2920", "date_download": "2019-05-21T05:30:26Z", "digest": "sha1:P7RJ5WE75Q4PG3HHRKIHGHBKGEKVMUO3", "length": 15126, "nlines": 28, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - நூல் அறிமுகம் - கடல்புரத்தில் - ஓர் அறிமுக விமர்சனம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nகடல்புரத்தில் - ஓர் அறிமுக விமர்சனம்\n- மனுபாரதி | மார்ச் 2003 |\n“அப்பா.. தாத்தா என்ன வேலை பாத்தாருப்பா..\n- நாமெல்லாரும் ஏதாவது ஒரு காலத்தில் நமது பாட்டனார்கள் செய்து வந்த தொழில்கள் என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டியிருக் கிறோம். நாம் ஒவ்வொருவரும் ஒரு குலத்தொழில் செய்யும் பரம்பரையிலிருந்தும் வந்திருக்கலாம். விவசாயம், மரவேலை, வியாபாரம், வைதீகம் என்று எத்தனையோ. கடந்த நூற்றாண்டில் பெருகி வரும் நகரங்களினால் வக்கீல் தொழிலும், மருத்துவமும், பொறியியலும் கூட குலத்தொழிலாக மாறியிருக் கின்றன. இன்னும் வரும் தலைமுறையில் கணிப்பொறியியலும் (Computer Science) சேர்ந்துகொள்ளும். காலப்போக்கில் அந்தத் தொழிலே நமக்கு ஓர் அடையாளமாகிவிடுகிறது.\nமற்ற தொழில்கள் வம்சாவழியாகத் தொடர்ந்து செய்யப்படுகிறதோ இல்லையோ, இன்னமும் மீன்பிடித்தல் குலத்தொழிலாகத்தான் இருக்கிறது. கடல்புரத்தில் வாழ்பவர்களுக்கு அதுதான் வாழ்க்கைக்கான மையம், பிடிமானம் எல்லாம். இந்த மக்களின் வாழ்க்கைக்கு மிக அருகில் நம்மை அழைத்துச் செல்கிறது இந்த “கடல்புரத்தில்..” நாவல். தமிழில் பரதவர்கள் (மீனவர்கள் இனம்) பற்றி எழுதப்பட்டு ‘இலக்கிய’மாகிவிட்ட புதினம் இது. இதில் வரும் அவர்களின் எளிமையான வாழ் முறைகளும், மீனும், கருவாடும், கடலின் உப்பு நீரும், அலைகளும், வல்லங்களும், வலைகளும், மாதா கோவில் மணியோசையும், கடற்சேரி பாஷையும் நம் பாட்டனார் தொழிலில் நாம் காட்டும் ஆர்வத்தை இந்தக் குலத்தொழில் செய்வோர் மீதும் காட்ட நம்மைத் தூண்டுகின்றன.\nநாகரீகத்தின் உயர்குடிகளான நகரவாசி களிலிருந்து வித்தியாசப்படும் மனிதர்கள் இவர்கள். கடலே வாழ்க்கையாய், தெய்வமாய், “மரியன்னை யாய்” கொண்டவர்கள். பிறந்த குழந்தையின் வாயில் முதன்முதலில் தாய்ப்பாலை பீய்ச்சாமல் கடலின் உப்பு நீரை விடும் அளவிற்கு பக்திகொண்டவர்கள். வல்லம்(அல்லது கட்டுமரம்) ஓட்டி மீன் பிடிப்பது ஆணின் வேலை. அவனுக்குத் தூக்குசட்டியில் கருவாடும், சோறும் ஆக்கி��்போட்டு அனுப்பி, அவன் காலையில் கொண்டு வரும் மீன்களைக் கரையில் காத்திருந்து கூடையில் எடுத்து வருவதும், மீன்களைக் உப்புக்கண்டமிட்டுக் காயவிடுவதும், இதற்கு நடுவில் பிள்ளைகள் பெற்றுக்கொள்வதும் பெண்ணின் கடமைகள். பிறக்கும் ஆண்பிள்ளைகள் பருவ வயதிலேயே கட்டுமரம் தள்ள வந்து விடுகிறார்கள். பிறக்கும் பெண்பிள்ளைகள் முதலில் கடற்கரையோரம் சிப்பி பொறுக்கி விளையாடிவிட்டு, (வசதியிருந்தால் பள்ளிக்கூடம் சென்று), வயது வந்தவுடன் இன்னுமொரு பரதவனை மாதா கோவிலில் ஓலை படித்து, பாதிரிமார்கள் வேதம் படிக்கக் கல்யாணம் செய்துகொள்கிறார்கள்.\nதிருச்செந்தூர் அருகில் மணப்பாடு என்ற கடற்கிராமம் தான் கதையின் களம். கதாநாயகன், நாயகி எல்லாம் இதில் வரும் மீனவக் குடும்பங்கள் தான். பிரதானமாக வருவது குரூஸ்மிக்கேல் என்னும் பரதவனின் குடும்பம். அவன் மனைவி மரியம்மை, மகன் செபஸ்தி, மகள்கள் அம்லோற்பவமும், பிலோமியும் மற்றும் அவர்களின் பிரியத்தையும் ஸ்னேகத்தையும் தனித்தனியே பெற்ற வாத்தி(யார்)யும், ரஞ்சியும், சாமிதாஸ¤ம் நம் முன் நிஜ மனிதர்களாய் வந்து போகிறார்கள். இந்த எளிமையான ஸ்னேகமும் அன்பும்தான் புதினம் முழுதும் மண்ணுக்கடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நதியாய் எல்லா மக்களின் மனதிலும் ஓடிப் பரவுகிறது. வெளித் தோற்றத்திற்குக் கோபம் தெறிக்கும் பேச்சுகளும், ஏசும் வார்த்தைகளும் இருந்தாலும் உள்ளூரப் பிரியமாக இருக்கவும் எல்லாருக்கும் தெரிந் திருக்கிறது. அதனால் நாகரீக சமுதாயங்களைப் போல அல்லாமல் கற்பு, காதல், கல்யாணம், ஆண்-பெண் உறவு என எல்லாவற்றிலும் உள்ள எல்லைக்கோடுகள் அங்கங்கே தாண்டப் படுகின்றன.\nவல்லத்தை விற்று, மீன்பிடித்தொழிலை விட்டுவிட மனசில்லாத குரூஸ் மிக்கேலின் வைராக்கியம் அவனது முரட்டுப் பிடிவாதத்தைக் காட்டினாலும், மனைவி மரியம்மையின் இறப்பில் இளகும் அந்த வைராக்கியம், அவனது பாசமான மனதையும் திறந்து காட்டத்தான் செய்கிறது. ரஞ்சி-செபஸ்தி, பிலோமி-சாமிதாஸ் - இவர்கள் மனதில் இருக்கும் பரஸ்பர பிரியத்தை எதைக்கொண்டும் மூடி மறைக்க இயலாமல் தொடர்ந்து சுரக்கும் அன்புடன் இவர்கள் போராடுவது யதார்த்தமாய்ச் சித்தரிக்கப் பட்டிருக்கிறது. வாத்தியார் மற்றும் பிலோமிக்கு இடையில் பிறக்கும் ஸ்னேகம் கூட இயல்பாய் பி���ியத்தின் வழியில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஇந்த மீனவக் குடும்பங்களின் வாழ்வில் கிறிஸ்துவ மதம் பின்னிப் பிணைந்து இருக்கிறது. டிசம்பரில் பனியுடன் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையும், அதற்கு தேவ கீதத்தைக் கூட்டமாகப் பாடத் தயாராகும் குழந்தைகளும், வீடுதோறும் கட்டப்பெறும் ஸ்டார் லைட்களும் (மின் நட்சத்திரங்கள்), முதல் நாள் நள்ளிரவு பிரத்யேக சர்வீஸ¤ம் (பிரார்த்தனை), சொந்தம் சுற்றம் சூழ புதுத் துணி உடுத்தி, பலகாரங்கள் செய்து உண்ணும் கொண்டாட்டமும், ஒலை படித்து நிச்சயம் செய்வதும், வேதம் படித்துத் திருமணம் செய்வதும், அறுப்புத்திருநாளும், சப்பரம் வீதி ஊர்வலமும் இவர்கள் வாழ்வின் மகிழ்ச்சியான தருணங்கள், அங்கங்கள்.\nகணையாழியில் 70-களில் தொடர்கதையாய் வெளிவந்த படைப்பு இது. இதை எழுதிய திரு.வண்ணநிலவன் ஒரு மௌனமான பார்வை யாளனாய்த்தான் கதை முழுதும் சித்தரிக்கிறார். எந்த ஜோடனையும் இல்லை. அந்த மக்கள் நம் முன் அதனால் மிக இயல்பாய் தங்கள் மரபு பிசகாமல் (authentic) வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். நடுவில் ஆசிரியர் குறுக்கிட்டு எதையும் வாசகனுக்குத் தனியாகச் சொல்வதில்லை. கதை மனிதர்களும், அவர்களின் பேச்சும், செயல்களும், எண்ணங்களுமே நமக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடுகின்றன. இது ‘இலக்கிய’மாகிவிட்டதை நியாயப்படுத்திவிட இன்னும் காரணங்கள் தேவையில்லை என்று தோன்றுகிறது.\nதகழியின் மலையாள படைப்பு செம்மீன் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடும். திரைப்படமாக எடுக்கப் பட்டுப் பிரசித்திப் பெற்ற படைப்பு அது. தமிழில் அதைப்போல ஒரு படைப்பு தான் “கடல்புரத்தில்”.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=456816", "date_download": "2019-05-21T05:54:08Z", "digest": "sha1:RVRHAFHZNH654ALD2SZY2DUETLBXI4FR", "length": 9137, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "அமைச்சர் தங்கமணி உறுதி புயல் பாதித்த அனைத்து பகுதியிலும் ஒரு வாரத்தில் மின்சப்ளை | Minister thangamani confirmed the power supply in a week in all areas affected by the storm - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅமைச்சர் தங்கமணி உறுதி புயல் பாதித்த அனைத்து பகுதியிலும் ஒரு வாரத்தில் மின்சப்ளை\nநாமக்கல்: நாமக்கல்லில் தமிழக மின��சாரத்துறை அமைச்சர் தங்கமணி நேற்று அளித்த பேட்டி: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களிலும் நகராட்சி பகுதியில் 100 சதவீதம் மின்சப்ளையும், கிராமப்பகுதியில் 50 சதவீதம் மின்சப்ளையும் அளிக்கப்பட்டுள்ளது. மின் பணியாளர்கள் வேகமாக பணியாற்றி வருகிறார்கள். இன்னும் ஒருவாரத்தில் 4 மாவட்டங்களிலும் 100% மின்சப்ளை கொடுக்கப்பட்டு விடும். திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, முத்துபாண்டி ஆகிய ஊர்களில் வயல்வெளியில் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ளதால் மின்கம்பங்கள் நடுவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.\nஅங்கு அதிக பணியாளர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விளை நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. ஒருவாரத்துக்குள் இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்படும். தமிழகம் தற்போது மின்மிகை மாநிலமாக இருக்கிறது. மேலும் 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய மின்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மின்பாதைகள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nரகசிய ஆடியோ இருந்தால் வெளியிடட்டும்\nடிடிவி தரப்பினர், உங்களை பற்றி ரகசிய ஆடியோ வெளியிடப்போவதாக கூறி வருகிறார்களே என நிருபர்கள் கேட்டதற்கு, அமைச்சர் தங்கமணி அளித்த பதில், “மடியில் கனம் இருந்தால்தான் வழியில் பயம் வரும். எனக்கு எந்த பயமும் இல்லை. ஆடியோ இருந்தால் வெளியிடட்டும். அமைச்சர் ஜெயக்குமார் பற்றி இப்படித்தான் கூறினார்கள். அமைச்சர் பதில் கூறிய பிறகு, பதில் வரவில்லை. அவருக்கு எதிராக பேசுபவர்களை இப்படி ஆடியோ எனக்கூறி பிளாக்மெயில் செய்து வருகிறார்கள். இதை பற்றி எல்லாம் கவலைப்படவில்லை” என்றார்.\nஅமைச்சர் தங்கமணி புயல் பாதித் பகுதி ஒரு வாரத்தில் மின்சப்ளை\nகடும் வறட்சியால் தண்ணீர் தேடி பவானி ஆற்றுக்கு படையெடுக்கும் யானை கூட்டம்\nதந்தை பெரியார் கட்டிய குடிநீர் தொட்டிக்கு நூற்றாண்டு விழா\nநெல்லையில் தொடரும் வறட்சி கடும் வெயிலால் கருகும் பூ செடிகள்\nகோவில்பட்டி அருகே அனுமதியை மீறி கண்மாயில் சரள் மண் எடுப்பதை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்\nதுப்பாக்கியால் சுட்டுக்கொல்வதாக மலைவாழ் மக்களுக்கு மிரட்டல்: வனத்த���றையினர் மீது பரபரப்பு புகார்\nசித்தூர் அருகே வெயிலுக்கு சென்னை எஸ்ஐ பலி\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/102395", "date_download": "2019-05-21T05:05:05Z", "digest": "sha1:N6R3Q24BPTQNVUP7X7HA4ZJORCVYLAF2", "length": 5333, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakka Povathu Yaaru Champions Promo - 15-09-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\nமனைவி என்றாலும்.... நாகரீகம் வேண்டாமா.... பிரியங்கா கணவரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\n.. உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பா இருக்குமாம்\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nஷாப்பிங் வந்த இடத்தில் கைவரிசையைக் காட்டிய பெண்... சிக்கிய பின்பு பட்ட அசிங்கத்தை நீங்களே பாருங்க\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nட்ரெண்ட் ஆகும் ஐஸ்வர்யா ராய் மகளின் நடன வீடியோ\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..\nவிக்ரம் பட்ட கஷ்டத்தை படமாக எடுக்கலாம்: பிரபல நடிகர்\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nஉங்கள் உடலிலேயே மிகவும் அழுக்கான இடம் எது தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.leatherdyke.porn/category/clips/male-domination/", "date_download": "2019-05-21T05:22:09Z", "digest": "sha1:D4FJSLXVUFPSC3VGRTUVPF6Y4QFWU5RU", "length": 12874, "nlines": 53, "source_domain": "ta.leatherdyke.porn", "title": "ஆண் டாமினேஷன் வீடியோ கிளிப்கள் மற்றும் இலவசமாக திரைப்படங்கள் பதிவிறக்கம் எக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு", "raw_content": "\nரெட்ஹெட் டெய்லி வலிமையாக்கும் துணிகளை வாங்கியது ...\nப்ரூக் ஜான்சன் உடன் அவரது மார்க் பகுதி 1 | எச்டி ...\nமிராண்டா மில்லர் உடன் மிராண்டா உரிமைகள் | HD ...\nலண்டன் ஆற்றுடன் பொதுமயமாக்கல் | HD ...\nஅஜிக்குடன் ரெட்ஹெட் ஸ்லீஜகேசன் வாங்கியது ...\nலூனா லவ்லி உடன் முடிந்தது | HD 720 | மீண்டும் ...\nவாங்கியது ரெட்ஹெட்: DS மைண்ட் நிர்வாகத்துடன் ...\nஆண்டா டி'அனுடன் பாண்டேஜ் டி'அமோர் ...\nஅபிகாவுடன் பயிற்சி பெற்ற ரெட்ஹெட் ...\nXXX நட்சத்திர ஹோட்டல் பொது மோகத்தில் பகுதி X-XX - X ...\nஅனஸ்தேசியா ரோஸ் உடன் திரும்பவும் HD 720 ...\nலெக்ஸ்சி லோர்: ஹோலி டெம்ப்டேஷன் | HD 720 | ...\nஅலெக்ஸ் இன்னும் அதிக எக்ஸ்ட்ரீம் பாகம் XX. | HD ...\nகயிறுகள் கய்யடிக்கும் தகவல் கய்யடிப்பது கருத்தடைஉறை கருப்பான கருப்பு\nகோமா மோத் உடன் ஃப்ளெக்ஸ் | HD 720 | வெளியீடு ...\n இந்த பிரிவானது நம் இணையத்தளத்தில் உள்ள எல்லா ஆபாசமான ஆபாச வீடியோக்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. நீங்கள் புத்திசாலி மற்றும் மனிதகுலத்தின் வரலாற்றைப் பற்றிப் பேசலாம், அது ஆண் ஆதிக்கம் பற்றி எப்படி இருக்கும். வெற்றியாளர்கள் வரலாற்றை எழுதுகிறார்கள் என்று அடிக்கடி கூறப்படுகிறது. இது சாத்தியமான ஆண்கள் வெற்றி பெற பிறந்தார் என்று அர்த்தம். அனைத்து மிகவும் பிரபலமான விஞ்ஞானிகள் எடுத்துக்காட்டாக, ஆண்கள். விளையாட்டு, பொழுதுபோக்கு, எதையும் உலகில் உள்ள அனைத்து வெப்பமான பொருட்களும் ஆண்கள். வயதான விஷயம் முழுவதும் இந்த ஆண் ஆதிக்கத்தின் மீது நீங்கள் புல்ஷைட்டை அழைக்க விரும்பினால், ஒரு பிரபல பெண் விஞ்ஞானி என்று பெயரிடுவீர்களா மேரி ஸ்கலோடோவ்ஸ்கா கியூரி அது மிகவும் அதிகமாக உள்ளது. அவள் ஒரு நரி பெண்மணி.\nஎனவே, எவ்வாறாயினும், பெண்கள் மேலாதிக்கம் செய்யும் நபர்களைக் காண நீங்கள் இங்கு வந்தீர்கள், யாரோ ஒருவரோடு வரலாற்றைக் குறித்து விவாதிக்கவில்லை. அது நம் மூளையில் பிரமாதமான ஒன்று திறக்க தெரிகிறது ஏனெனில் பெண்கள் ஆதிக்க ஆண்கள் பார்த்து அனுபவிக்கிறோம். அது கச்சா மற்றும் அது உண்மை தான், அது எப்படி இருக்க வேண்டும். எப்போதும், எங்கள் சார்பற்ற கருத்து உங்களுக்கு தேவைப்பட்டால். பெண்கள் அழகாகவும், கீழ்ப்படிந்தவர்களாகவும், கர்ப்பமாகவும், சமையலறையில் தங்கவும் இருந்தனர். ஒருவேளை நாம் இந்த முழு விஷயத்தில் ஒரு சிறிய சுற்று போகிறது, ஆனால் அது மிகவும் உண்மை. நீங்கள் தவறான வீடியோக்களை அனுபவிக்கிறீர்கள், அது பெண்களுக்கு வரும் போது நீங்கள் நரகத்தில் எப்பொழுதும் சிவப்பு நிறமாக இருக்க வேண்டும்.\nஇந்த பிரிவை நாங்கள் கொண்டிருக்கும் அனைத்து மிக மோசமான வீடியோ வீடியோக்களையும் அணுக அனுமதிக்கிறது. இது ஒரு பெரிய விஷயம். நீங்கள் தங்கள் மாஸ்டர் தயவு செய்து முயற்சி போது பெண்கள் கிட்டத்தட்ட gagging சில இரக்கமற்ற தொண்டை- fucking வீடியோக்கள் அனுபவிப்பீர்கள். நீங்கள் whipping, flogging, leashing மற்றும் அனைத்து அந்த கிரகமாக பொருட்களை சில எளிய BDSM பொருட்களை கிடைக்கும். நீங்கள் போடப்பட்ட வீடியோக்களைப் பெறுவீர்கள், இணைத்து, தவறாகப் பயன்படுத்தப்படுவார்கள். ஆமாம், பெண் அடிமைத்தனம் நம் பிடித்தமானது. இது பெண்களின் விருப்பம், அவர்கள் உண்மையில் இந்த உத்வேகத்தை அனுபவிக்கிறார்கள். கிங்கி எப்படியும், கயிறு அடிமைத்தனம் ஆபாச ஆபாச எங்கள் பைத்தியம் சேகரிப்பு கவனிக்காமல் அது நியாயமற்றதாக இருக்கும். நீங்கள் பார்க்கிறீர்கள், கயிறு அடிமை மிகவும் பிரபலமாக இருக்கிறது, ஏனென்றால் அது சூடானதாக தோன்றுகிறது, சில நேரங்களில் அது மிகவும் வேதனையாக / மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் வேண்டும் என பயன்படுத்தப்படும் கொம்பு sluts சில பொது அவமானம் வீடியோக்கள் கிடைக்கும்: பொம்மைகளை போன்ற. எனவே, நீங்கள் எந்த வகையான ஆபாசமான ஆபாசப் படங்களைப் பின்தொடர்கிறீர்கள் என்பது உண்மையல்ல. நாம் இங்கே இருக்கிறோம், அது நிறைய இருக்கி���து, அது எங்கள் அர்ப்பணிப்பு, கவர்ச்சியான, ஆல்பா ஆண் பயனர்பேசிக்கு நன்றி எப்படியும், கயிறு அடிமைத்தனம் ஆபாச ஆபாச எங்கள் பைத்தியம் சேகரிப்பு கவனிக்காமல் அது நியாயமற்றதாக இருக்கும். நீங்கள் பார்க்கிறீர்கள், கயிறு அடிமை மிகவும் பிரபலமாக இருக்கிறது, ஏனென்றால் அது சூடானதாக தோன்றுகிறது, சில நேரங்களில் அது மிகவும் வேதனையாக / மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் வேண்டும் என பயன்படுத்தப்படும் கொம்பு sluts சில பொது அவமானம் வீடியோக்கள் கிடைக்கும்: பொம்மைகளை போன்ற. எனவே, நீங்கள் எந்த வகையான ஆபாசமான ஆபாசப் படங்களைப் பின்தொடர்கிறீர்கள் என்பது உண்மையல்ல. நாம் இங்கே இருக்கிறோம், அது நிறைய இருக்கிறது, அது எங்கள் அர்ப்பணிப்பு, கவர்ச்சியான, ஆல்பா ஆண் பயனர்பேசிக்கு நன்றி இந்த உலகில் மிகப்பெரிய ஆணுறை ஆதிக்கம் கொண்ட வீடியோக்களை நீங்கள் கவர்ந்து மக்கள்.\nஇந்த நீங்கள் இலவசமாக ஆபாச செக்ஸ் அனுபவிக்க அனுமதிக்க மக்கள். அது மட்டுமல்ல, எங்களது பயனர்கள் ஒவ்வொரு நாளும் வீடியோக்களை பதிவேற்றுகின்றனர், பல முறை ஒரு நாள், முழு ஆண்டு சுற்று. எந்த ஆடம்பரமான பணம் செலுத்தும் வலைத்தளமும் அதை அடிக்க முடியுமா என்று பார்க்கலாம். ஸ்பாய்லர் விழிப்புணர்வு: அவர்கள் உண்மையில் முடியாது, ஏனென்றால் மக்கள் உண்மையிலேயே ஒன்றாக சேர்ந்து உண்மையில் ஏதோ உணர்ச்சிவசப்படுகிறார்கள், மாயம் நடக்கிறது. நீங்கள் பேஸைட்டுகளிலிருந்து இந்த வகையான உணர்வைப் பெறமாட்டீர்கள், உங்கள் பணப்பையை வடிகட்டுவதைப் பற்றி அவர்கள் கவலைப்படுகிறார்கள். நீங்கள் இங்கே போன்ற எண்ணம் மக்கள் டன் காணலாம், சில அற்புதமான, சில பரிதாபம், ஆனால் குறைந்தபட்சம் நீங்கள் எப்போதும் ஆபாச ஆபாச உங்கள் பரஸ்பர காதல் மீண்டும் விழும் முடியும், சரியான உங்கள் தங்கத்தை அனுபவிக்கவும், ஒரு மன்றத்தின் இந்த சிறிய ரத்தினத்தை பற்றி உங்கள் நண்பர்களிடம் சொல்ல மறந்துவிடாதீர்கள்.\nஎக்ஸ்ட்ரீம் ஃபெடிஷ் வலைப்பதிவு > வலைப்பதிவு > கிளிப்கள் > ஆண் டாமினேஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-4695", "date_download": "2019-05-21T05:40:37Z", "digest": "sha1:JHQG2MOSBDVQY3TRPPDB4HX6XKBY5BQY", "length": 8460, "nlines": 64, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள் | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nமரண தண்டனைக் கைதியின் இறு��ி நாள்\nமரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்\nDescriptionமரண தண்டனைக் கைதியின் இறுதி நாள் : விக்தோர் ஹ்யூகோதன் தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்ட்த்துடன் இணைத்துப் பார்க்கலாம்... இந்தக் குற...\nமரண தண்டனைக் கைதியின் இறுதி நாள் :\nவிக்தோர் ஹ்யூகோதன் தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்ட்த்துடன் இணைத்துப் பார்க்கலாம்... இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்ட்த்தின் ஒரு அங்கம் தான்... வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு சமத்துவம், பெண் உரிமை, கலைஞனின் படைப்புரிமை என்று பல முற்போக்குச் சிந்தனைகளைக் கொண்ட விக்தோர் ஹ்யுகோ அவற்றை எழுத்து வடிவமாகவும் பிறகு அரசியல் போராட்டங்களாகவும் முன் நிறுத்தினார்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/music-app/", "date_download": "2019-05-21T04:49:34Z", "digest": "sha1:CYZ7DLP7WPDQBTYZQSELBDSAZCDSOKHE", "length": 2950, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "music app – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமீனாட்சி தமயந்தி\t Nov 20, 2015\nஇசை என்ற ஒரு கலையை ஆரம்ப காலத்தில் குருகுலத்தில் சென்று கற்றனர்.அதன் பின் இசைப் பள்ளியையோ அல்லது நிருவனத்தையோ தேடி பயின்று வந்தனர் . ஆனால் தற்போது எந்த இசைப் பள்ளிக்கும் செல்ல வேண்டியதில்லை . இசையின் மீது ஆர்வம் இருந்தால் மட்டுமே…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/oracle-salary/", "date_download": "2019-05-21T05:09:52Z", "digest": "sha1:JGEESBG4JEOY65XZWIZGCIZW4J5J6L5A", "length": 3118, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "Oracle Salary – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nபெண்கள், கருப்பர்கள், ஆசிய இன ஊழியர்களுக்கு இனப் பாகுபாடு காட்டி $400 மில்லியன் டாலர் குறைவாக…\nகார்த்திக்\t Jan 23, 2019\nஅமெரிக்காவில் உள்ள ஆரக்கிள் Oracle நிறுவனத்தின் ஊழியர்களுக்கு மத்தியில் அவர்களின் இன அடிப்படையில் சம்பளத்தில் வித்தியாச���் காட்டி குறைவாக வழங்கப்படுகிறது என அமெரிக்க தொழிலாளர் நலத்துறையில் வழக்கு பதிவுசெய்யப்படுகிறது .குறிப்பாக…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00465.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2921", "date_download": "2019-05-21T04:44:41Z", "digest": "sha1:6YQN6T26JH53ZMGRRELYAZUFLZVQNOV6", "length": 6336, "nlines": 44, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - குறுக்கெழுத்துப்புதிர் - மார்ச் 2003 : குறுக்கெழுத்துப்புதிர்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nமார்ச் 2003 : குறுக்கெழுத்துப்புதிர்\n- வாஞ்சிநாதன் | மார்ச் 2003 |\nகுறுக்கெழுத்தில் இரண்டு வகை. ஒன்று நேரடியாக விடையை விளக்குவது, ஆங்கிலத்தில் இதற்கு Quick Clues என்று கூறுவார்கள். மற்றது, ஆளைக் குழப்பி திசை திருப்பி வெவ்வேறு கோணங்களில் தேட வைக்கும் வகை, ஆங்கிலத்தில் Cryptic Clues என்று கூறுகிறார்கள்.\nஆங்கிலத்தில் சுமார் எண்பது வருடங்களாக நன்கு வளர்ச்சியடைந்த பாணி இங்கு கையாளப்பட்டுள்ளது. ஒரு வார்த்தையை அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து அக்குக்கு ஒரு அர்த்தம் ஆணிக்கு ஒரு அர்த்தம் ஆனால் மொத்தத்திற்கும் வேறு அர்த்தம் என்ற முறையில் அமைப்பது இதன் சிறப்பு.(அது சரி, `அக்கு' என்றால் என்ன என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன் என்று யாருக்காவது தெரிந்தால் எனக்குச் சொல்லுங்களேன்\n3. நிறம் தரும் பொருளில் தலையில்லா விமானி நுழைவது எளிது (5)\n6. மண்டலத்தின் பகுதி ஒரு மாநகர் (4)\n7. கோபத்தில் தேன் துளி அடையாளம் (4)\n8. கையற்ற பெண் விசிறி பித்த மை கலக்க புத்தி பேதலிப்பு (6)\n13. மாசி மாதம் இறுதியில் கிராமத்து மக்கள் வர உயர்வான நாற்காலி (6)\n14. மாரியம்மனை வரவேற்கும் தோரணம் (4)\n15. வாகனத் தடையில் உருவம் பெரிதானதை விவரிக்கும் (4)\n16. கட்டிடம் தொடங்க நடப்படுவது தாக்க வேல் முனை (5)\n1. அதிகாரப் பூர்வமான முத்திரை கிடையாது, உடலுறுப்பு (5)\n2. தாண்டிச் சென்றவை பாலைத் தவிர்த்து மாற்றிப் பாட கந்தலை வை (5)\n4. பெருமை அடை (4)\n5. அரேபிய நாட்டில் காட்டுக்கு முன்னே யமன் தலை வைத்தான்(4)\n9. செய்யுளற்ற இதிகாசத் தேர் (3)\n10. இடி உள்ளே மது ஒழிப்பால் சமமானது தரமற்றது (5)\n11. வாய் பேசாதிருப்பதன் பொருள் (5)\n12. பிழைக்க டில்லியில் ஆரம்பித்து எட்டு ...(4)\n13. அசையாமல் ஆட ஒழிந்த கடலை ஆசியா மாற்றும் (4)\nகுறுக்காக: 3.சாமானியம், 6.லண்டன் 7.சின்னம் 8.சித்தபிரமை 13.சிம்மாசனம் 14.வேப்பிலை 15.கனத்த 16.அடிக்கல்\nநெடுக்காக:1.இலச்சினை 2.கடந்தவை 4.மாட்சிமை 5.யவனம் 9.ரதம் 10.மோசமானது 11.சம்மதம் 12.தப்படி 13.சிலையாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aangilam.org/2010/01/passive-voice.html", "date_download": "2019-05-21T04:29:42Z", "digest": "sha1:SOV5ZNOX4YD53UGCJF7QVZXJHSPVZ2P5", "length": 46076, "nlines": 552, "source_domain": "www.aangilam.org", "title": "ஆங்கிலம் - Learn English grammar through Tamil: ஆங்கிலம் செயப்பாட்டுவினை (Passive Voice)", "raw_content": "\nஆங்கிலம் செயப்பாட்டுவினை (Passive Voice)\nஉலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் 2010 புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இன்று நாம் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கிய அமைப்புக்களின் பயன்பாட்டைப் பார்ப்போம்.\nசாதாரண செயல்வினை வாக்கியங்களில், எழுவாய் (Subject) எப்பொழுதும் வாக்கியத்தின் ஆரம்பத்திலேயே வரும். ஆனால் செயப்பாட்டுவினை வாக்கியங்களில் அவ்வாறு அல்லாமல் செயப்படுபொருளே (Object) வாக்கியத்தின் ஆரம்பத்தில் தோன்றும். அதேவேளை வாக்கியத்தின் பிரதான வினைசொல் Past Participle சொற்களாகவே இருக்கும்.\nசர்மிலன் செய்துக்கொண்டிருக்கின்றான் ஒரு வேலை.\n இந்த செயப்பாட்டுவினை வாக்கியங்களை எளிதாக கற்பதற்கு; அவற்றையும் ஒரு கிரமர் பெட்டன் (Grammar Patterns) ஆக வடிவமைத்து பயிற்சி செய்வோம்.\nஉச்சரிப்பு பயிற்சி பெறவிரும்புவோர் ஒலி கோப்பினை சொடுக்கி பயிற்சி பெறலாம்.\nஇதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்படுகிறது.\nஇதை (சில காலமாக/ சற்று முன்பிலிருந்து) செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றது.\nஇதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டது.\nஇதை (அக்காலத்திலிருந்து/ அன்றுமுதல்) செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.\nஇதை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்படும்.\n��தை (ஒரு குறிப்பிட்ட காலம் வரை) செய்யப்பட்டுக்கொண்டிருக்கும்.\nஇதை (நிச்சயமாக) செய்யப்பட வேண்டும்.\nஇதை (நிச்சயமாக) செய்யப்பட கூடாது.\nஇதை எப்படியும் செய்யப்படவே வேண்டும்.\nஇதை செய்யப்பட வேண்டி ஏற்படாது/இருக்காது\nஇதை நிச்சயமாக செய்யப்பட்டிருக்க வேண்டும்.\nஇதை செய்திருக்க இருந்தது. (ஆனால் செய்யவில்லை)\nஇதை செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)\nஇதை செய்யாமலிருக்கவே இருந்தது. (அநியாயம் செய்தது)\nஇதை எப்படியும் செய்திருக்கவே இருந்தது. (ஆனால் செய்யவில்லை)\n1. ஆங்கில பத்திரிகைகளை இலகுவாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.\n2. ஆங்கில அரச பதிவேடுகளை, கடிதங்களை எளிதாக வாசித்து விளங்கிகொள்வதற்கு.\n3. வானொலி, தொலைக்காட்சி செய்திகளை புரிந்துக்கொள்வதற்கு.\n4. ஆங்கில மொழியில் (உயர்கல்வி) பாடங்களை இலகுவாக விளங்கிக்கற்பதற்கு (கணிதம், கணினி, தொழில்நுட்பம் போன்றவை...)\n5. ஆங்கில செயப்பாட்டுவினை வாக்கியங்களூடாக யாரும் உங்களுடன் உரையாடினால், அவற்றை எளிதாக விளங்கிக்கொள்வதற்கும் மறுமொழிவதற்கும்.\nசெய்திகளில் செயப்பாட்டுவினை (Passive Voice) வாக்கியங்கள்\nஹொங்கொங் தீவை கைப்பற்றப்பட்டது பிரித்தானியப் படைகளால் 1841 இல்.\n(ஹொங்கொங் தீவை பிரித்தானியப் படைகளால் 1841 இல் கைப்பற்றப்பட்டது.)\nஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை கைதுசெய்யப்பட்டது பொலிஸாரால் சந்தேகத்தில்.\n(ஒரு இளம் தமிழ் பெண் பத்திரிக்கையாளரை சந்தேகத்தின் பேரில் கைதுச்செய்யப்பட்டுள்ளது.)\nஇரண்டு சிதைவுற்ற தமிழர்களின் உடலங்களை கண்டுபிடிக்கப்பட்டது வெள்ளிக்கிழமை.\nதமிழர்களை கடத்திச்செல்லப்பட்டது அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால்.\n(அடையாளம் காணப்படாத ஆயுததாரிகளால் தமிழர்களை கடத்திச்செல்லப்பட்டுள்ளது.)\nஒரு பல்கலைக் கழக தமிழ் பெண்ணை கடத்தப்பட்டது டிசம்பர் 31 காலையில்.\n(பல்கலைக்கழக தமிழ் பெண் ஒருவரை டிசம்பர் 31 ம் நாள் காலையில் கடத்தப்பட்டுள்ளது.)\nநவநீதம் பிள்ளையை நியமிக்கப்பட்டது புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக.\n(நவநீதம் பிள்ளை அவர்களை புதிய ஐக்கிய நாடுகளின் மனிதவுரிமை உயர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளது.)\nபாரக் ஹுசேன் ஒபாமாவை தேர்ந்தெடுக்கப்பட்டது ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக 5 நவம்பர் 2008 இல்.\n(2008 நவம்பர் 5 ஆம் நாளன்று ஐக்கிய அமெரிக்காவின் சனாதிபதியாக பாரக் ஹுசேன் ஒபாமா அவர்களை தேர்ந்தெடுக்கப்பட்டது.)\nஅண்ணாதுறையை கருதப்படுகின்றது ஒரு புத்திமானாகவும் ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும்.\n(அண்ணாத்துறை அவர்களை ஒரு பிரகாசமான தமிழ் கல்விமானாகவும் புத்திமானாகவும் கருத்தப்படுகின்றது.)\nஇவற்றை போன்று அநேகமான செய்திகளில் \"செயப்பாட்டுவினை\" வாக்கியங்களே காணப்படுகின்றன. இச்செயப்பாட்டு வினை வாக்கியங்களை நன்கு பயிற்சி செய்துக்கொள்வதன் ஊடாக, எளிதாக அவற்றை புரிந்துக்கொள்ளலாம்.\nஇங்கே உங்கள் பயிற்சிக்காக 10 சிறிய வாக்கியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நாம் மேலே பயிற்சி செய்த 47 செயப்பாட்டுவினை வாக்கியங்களைப் போன்று; ஒவ்வொரு வாக்கியங்களையும் 47 வாக்கியங்களாக அமைத்து எழுதி பயிற்சி செய்யுங்கள். எழுதும் பொழுது வாசித்து வாசித்து எழுதுங்கள். அதுவே உங்கள் பேச்சாற்றலை எளிதாக வளர்த்துக்கொள்வதற்கான இரகசியமாகும். பின் எழுதியவற்றை உங்கள் சக நண்பரிடமோ, உறவினரிடமோ பேசி பயிற்சி செய்யுங்கள்.\nகாவல் துறையினாரால் ரவியை விசாரிப்படுகிறது.\nஅவளை நிர்வாக இயக்குனராக நியமிக்கப்படுகிறது\nஇந்த கடிதத்தை அனுப்பப்படுகின்றது தபாலில்.\nஅந்த மனிதனை கொல்லப்படுகின்றது இராணுவத்தால்.\nஇதை செய்யப்படுகிறது இலங்கையின் அரசால்.\nசெயப்பாட்டுவினை வாக்கியங்கள் ஆங்கிலத்தில் இரண்டு விதமாக பயன்படுத்தப்படுகின்றன. ஒன்று நேரடியாக செயப்படுபொருளை விவரிப்பவை. இதனை Direct Object என்பர். மற்றது மறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை. இதனை Indirect Object என்பர்.\nஅதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை எவ்வித மறைவும் இன்றி நேரடியாகவே செயலை விவரிப்பவை.\nகாவல் துறையினாரால் ரவியை விசாரிக்கப்பட்டது.\nஅம்மனிதர்களை இராணுவத்தால் கொல்லப்பட்டது. (கொல்லப்பாட்டார்கள்)\nமறைமுகமாக செயப்படுப்பொருளை விவரிப்பவை அல்லது செயப்படுபொருளை மறைத்து அல்லது தவிர்த்து விவரிப்பவை (Indirect Object) ஆகும். அதாவது ஒரு செயலை யாரால் எதனால் செய்யப்படுகிறது என்பதை தவிர்த்து அல்லது வேண்டுமென்றே மறைத்து, வினையை மட்டும் விவரிப்பவை. இவ்வாறு ஏன் பேசப்படுகின்றது என்பதற்கு மூன்று காரணங்களை குறிப்பிடலாம்.\n1. ஒரு செயலை யாரால் செய்யப்பட்டது என்பது தெரியாதப்பொழுது செயலை மட்டும் விவரித்து பேசுதல்.\n2. செயலுக்கான காரணி அல்லது காரணமானவர் யார் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாமல் பேசுதல்.\n3. யாரால் எதனால் செய்யப்பட்டது என்பதை வேண்டுமென்றே மறைத்து பேசுதல். (அநேகமான தலைப்புச்செய்திகள் இவ்வாறே காணப்படும்.)\nரவியை விசாரிப்பட்டது. (யாரால் விசாரிக்கப்பட்டது என்பதை கூறாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.)\nஇயந்திரன் தயாரிக்கப்பட்டது. (யாரால், எந்த நாட்டால், எந்த நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை.)\nசீதையை கடத்தப்பட்டது. (யாரால் கடத்தப்பட்டது என்பதை கூறப்படவில்லை)\nகடிதத்தை அனுப்பப்பட்டது. (எப்படி எதனூடாக அனுப்பப்பட்டது என்பது விவரிக்கப்படவில்லை)\nஅம்மனிதர்கள் கொல்லப்பட்டார்கள். (யாரால் கொல்லப்பட்டது என்பது மறைக்கப்பட்டுள்ளது.)\nசாரளத்தை உடைக்கப்பட்டது. (யாரால் உடைக்கப்பட்டது என்பதை கூறப்படவில்லை அல்லது உடைத்தவர் யார் என்பது தெரியாது.)\n1. செயப்பாட்டுவினை (Passive Voice) இன் பயன்பாடுகளை எளிதாகக் கற்பதற்கு, முதலில் அங்கில் சாதாரண பேச்சு பயன்பாடுகளை அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இத்தளத்திற்கு புதிதாக வருகைத் தந்தவர் என்றால் முதலில் எமது Grammar Patterns 01 இல் இருந்து பயிற்சி செய்யுங்கள்.\n2. செயப்பாட்டுவினை வாக்கியங்களின் பிரதான வினை (Main Verb) எப்பொழுதும் \"Past Participle\" சொற்களாகவே பயன்படும் என்பதை மறவாதீர்கள். அவற்றை Irregular verbs அட்டவணையில் பார்க்கலாம்.\n3. செயப்பாட்டுவினை - செயல்வினை வேறுப்பாடுகள் அடுத்தப்பாடத்தில் வழங்கப்படும். (செயல்பாட்டுவினை பேச்சு வழக்கிக்கிற்கு பொருந்தாத அல்லது அதிகம் பயன்படுத்தப்படாத வாக்கிய அமைப்புகள் பற்றியும் பார்ப்போம்.)\n2010 ஆம் ஆண்டின் முதல் பாடப்பயிற்சி இதுவாகும். இப்பாடம் நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். இப்பாடப் பயிற்சியை சரியாக பற்றிக்கொண்டீர்களானால், இது மிகவும் இலகுவான ஓர் பயிற்சி முறை என்பதை நீங்கள் நிச்சயம் உணர்வீர்கள்.\nஎமது பாடங்களை தயவுசெய்து அப்படியே வெட்டி ஒட்டுவதை தவிர்க்கவும். நன்னோக்கின் அடிப்படையில் மீள்பதிவிட விரும்பினால், ஒரு சிறு பகுதியை மட்டும் இட்டு, எமது தளத்தின் குறிப்பிட்ட பாடத்திற்கான இணைப்பை (URL) கட்டாயம் வழங்கப்படவேண்டும் என அறியத்தருகின்றோம்.\nஇப்பாடம் தொடர்பான ஏதேனும் சந்தேகங்கள் விளக்கங்கள் தேவைப்படின் பின்னூட்டம் இட்டோ அல்லது முகப்பில் காணப்படும் எனது மின்னஞ்சல் ஊடாகவோ தொடர்புக்கொள்ளலாம்.\nஆங்கில இலக்கணம். ஆங்கிலம் பேசு, பேசுவது எப்படி, பேசப் பழகுங்கள், எளிதாக ஆங்கில இலக்கணம் Download As PDF\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்\nஅன்புடன் அருண் | HK Arun\nஆங்கிலம் கத்துக்குடுங்க, நல்ல விஷயம்தான். ஆனா, தப்பு தப்பா கத்துக்குடுக்காதீங்க அருண்\n\"சர்மிலனால் வேலை செய்யப்படுகிறது.\" என்பது தமிழ் பேச்சு வழக்கிற்கு ஏற்ப பொருத்தமானது தான். தற்போது அவ்வாக்கியத்தையும் இணைத்துள்ளேன். நன்றி\nநீங்கள் குறிப்பிட்டுள்ள இவ்விளக்கம் பொருத்தமற்றது மட்டுமல்ல முற்றிலும் பிழையானது.\nமுடிந்தால் தப்பு தப்பில்லாமல் கூறுங்கள் பார்க்கலாம்.\nமுடியாவிட்டால் விளக்கம் அடுத்தப் பதிவில் தருகின்றேன்.\nஅது சரி \"தப்பு\" என்றால் என்ன\nஆங்கிலம் கற்று கொள்ள அருமையான தளம் இது.\nஉங்கள் பணி தொடர வாழ்த்துகள்.\nநல்ல பதிவு. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துகள்.\nஉங்கள் கருத்துரைகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றி.\nஎமது பாடங்களில் Homework எனும் பகுதி வழங்கப்படுகின்றது. அவைகளை ஆங்கிலத்தில் எழுதில் அவற்றுக்கான தமிழ் விளக்கத்தையும் எழுதி பயில்வாராயின் எளிதாக எமது பாடங்களை தொடரலாம்.\nஉங்கள் கருத்துப் பகிர்விற்கு நன்றி\nநான் தமிழ் யுனிகோட் எழுத்துருவையே பயன்படுத்துகின்றேன். இவற்றை இங்கே பதிவிறக்கிக்கொள்ளலாம்.\n(அழகி, ஈ-கலப்பை மென்பொருற்கள் சிறந்தது.)\nவிரைவில் சரிபடுத்தப்படும். தற்போதைக்கு இத்தளத்தின் ஊடாகப் பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.\nபாடங்களை மின்னஞ்சல் ஊடாகப் பெறுங்கள்.\nஆங்கில பாடப் பயிற்சி 01\nஆங்கில பாடப் பயிற்சி 02\nஆங்கில பாடப் பயிற்சி 03\nஆங்கில பாடப் பயிற்சி 04\nஆங்கில பாடப் பயிற்சி 05\nஆங்கில பாடப் பயிற்சி 06\nஆங்கில பாடப் பயிற்சி 07\nஆங்கில பாடப் பயிற்சி 08\nஆங்கில பாடப் பயிற்சி 09\nஆங்கில பாடப் பயிற்சி 10\nஆங்கில பாடப் பயிற்சி 11\nஆங்கில பாடப் பயிற்சி 12\nஆங்கில பாடப் பயிற்சி 13\nஆங்கில பாடப் பயிற்சி 14\nஆங்கில பாடப் பயிற்சி 15\nஆங்கில பாடப் பயிற்சி 16\nஆங்கில பாடப் பயிற்சி 17\nஆங்கில பாடப் பயிற்சி 18\nஆங்கில பாடப் பயிற்சி 19\nஆங்கில பாடப் பயிற்சி 20\nஆங்கில பாடப் பயிற்சி 21\nஆங்கில பாடப் பயிற்சி 22\nஆங்கில பாடப் பயிற்சி 23\nஆங்கில பாடப் பயிற்சி 24\nஆங்கில பாடப் பயிற��சி 25\nஆங்கில பாடப் பயிற்சி 26\nஆங்கில பாடப் பயிற்சி 27\nஆங்கில பாடப் பயிற்சி 28\nஆங்கில பாடப் பயிற்சி 29\nஆங்கில பாடப் பயிற்சி 30\nஆங்கில பாடப் பயிற்சி 31\nஆங்கில பாடப் பயிற்சி 32\nஆங்கில பாடப் பயிற்சி 33\nஉடல் உறுப்புகள் Body parts\nஇத்தளத்திற்கு இணைப்பு வழங்குவதன் மூலம், ஆங்கிலம் கற்க விரும்பும் ஆர்வலர்களுக்கு நீங்களும் உதவலாம். கீழே உள்ள நிரல் துண்டை வெட்டி உங்கள் வார்ப்புருவில் (Cut > Paste) ஒட்டிவிடுங்கள். நன்றி\nஇந்த ஆங்கிலம் (AANGILAM) வலைத்தளத்தின், ஆங்கில பாடப் பயிற்சிகள் பலருக்கும் பயன்படவேண்டும் எனும் நன்நோக்கிலேயே பதிவிடப்படுகின்றன. இத்தளத்திற்கு நீங்கள் இணைப்பு வழங்குதல் மிகவும் வரவேற்கத்தக்கது. அது, ஆங்கிலம் அத்தியாவசியமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில் மேலும் பலருக்கு ஆங்கிலம் கற்றிட நீங்களும் உதவியதாக இருக்கும். அதேவேளை இத்தளத்தின் பாடப் பயிற்சிகளை பத்திரிக்கைகள், சஞ்சிகைகள், இணையத்தளங்கள், வலைப்பதிவுகள், மன்றங்கள், கருத்துக்களங்கள் போன்றவற்றில் நீங்கள் அறிமுகப் படுத்த விரும்புவதாயின், பாடத்தின் ஒரு பகுதியை மட்டும் இட்டு, குறிப்பிட்ட பாடத்திற்கான (URL) இணைப்பு வழங்குதல் நியாயமான செயற்பாடாகக் கருதப்படும். இணைய வழி அல்லாத செய்தித்தாள்கள், சஞ்சிகைகள் என்றால் கட்டாயம் எமது வலைத்தளத்தின் பெயரை www.aangilam.org குறிப்பிடல் வேண்டும். அத்துடன் (aangilam AT gmail.com) எனும் எமது மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அல்லது குறிப்பிட்ட பாடத்தில் பின்னூட்டம் ஊடாகவோ அறியத்தருதல் வரவேற்கப்படுகின்றது. அவ்வாறின்றி, பாடங்களை முழுதுமாக வெட்டி ஒட்டி, உள்ளடக்கங்களை மாற்றி பதிவிடல்/மீள்பதிவிடல்; நூல், மின்னூல், செயலி வடிவில் வெளியிடல் போன்றவை உள்ளடக்கத் திருட்டாகும். எனவே அவ்வாறு செய்யாதீர்கள். மேற்கூறியவை மட்டுமன்றி, எமது எழுத்துமூல அனுமதியின்றி, எவரும் எவ்விதமான வணிகப் பயன்படுத்துதலும் கூடாது. மேலும் இப்பாடங்கள் மேலும் மேம்படுத்தப்பட்ட நிலையில் (விடுப்பட்ட பாடங்களுடன்) நூல் வடிவில் விரைவில் வெளிவரும் என்பதனை அறியத் தருகின்றோம். அப்போது, அந்நூல் தொடர்பான அறிவித்தலை இத்தளத்தின் முகப்பில் காணலாம். நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474989", "date_download": "2019-05-21T05:50:50Z", "digest": "sha1:JEB2L4CUQCVWG3AGORTDNLCLLVPOSH2O", "length": 7795, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "லாரெஸ் விருது விழா 2019: இந்தியாவை சேர்ந்த யுவா விளையாட்டு அமைப்பிற்கு நல்லெண்ண விருது | Laurence Award Festival 2019: Goodwill Award for India's Uva Games - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nலாரெஸ் விருது விழா 2019: இந்தியாவை சேர்ந்த யுவா விளையாட்டு அமைப்பிற்கு நல்லெண்ண விருது\nமொனாக்கோ: இந்தியாவை சேர்ந்த யுவா என்று அமைப்பிற்கு லாரெஸ் உலக விளையாட்டு அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு முதல் ஜார்கண்டில் கால்பந்து வீராங்கணைகளை அடையாளம் கண்டு பயிற்சி அளிக்கும் யுவா அமைப்பிற்கு விளையாட்டிற்கான நல்லெண்ண விருது வழங்கப்பட்டது. அந்த அமைப்பால் அடையாளம் காட்டப்பட்ட ஹேமா, நீத்தா, ராதா, கோனிகா ஆகியோர் விருதை பெற்றுக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகள், அணிகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு உயரிய விருதான லாரெஸ் விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கான விருது வழங்கும் விழா மொனாக்கோவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.\nஇதில் சிறந்த வீரருக்கான விருதை டென்னிஸ் நட்சத்திர வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தட்டிச் சென்றார். சிறந்த வீராங்கனை விருது அமெரிக்காவை சேர்ந்த 21 வயதான ஜிம்னாஸ்டிக் வீராங்கனை சிமோன் பில்ஸுக்கு வழங்கப்பட்டது. அதேபோன்று சரிவில் இருந்து மீண்டு வந்த வீரருக்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த கோல்ப் வீரர் டைகர்வுட்ஸ் பெற்றுள்ளார். உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் கால்பந்து அணி சிறந்த அணிக்கான விருதினை தட்டிச் சென்றது. அதேபோன்று, திருப்பு முனையை ஏற்படுத்தியவருக்கான விருது, ஜப்பான் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகாவுக்கு வழங்கப்பட்டது.\nலாரெஸ் விருது விழா யுவா விளையாட்டு அமைப்பு நல்லெண்ண விருது\nபாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து ஆதிக்கம்: 4-0 என தொடரை வென்றது\nதேசிய ஜூனியர் பேட்மின்டன் சென்னையில் இன்று தொடக்கம்\nகேரம் வீரர் ‘சீனியர்’ ராதாகிருஷ்ணன் மரணம்\nஉலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணியில் ஆமிர், ரியாஸ் தேர்வு\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இரு���்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/astrology/page/2/", "date_download": "2019-05-21T05:37:41Z", "digest": "sha1:QANKANLOQAAHMDRIYRKTP5VDODJ7JG53", "length": 7277, "nlines": 132, "source_domain": "dheivegam.com", "title": "Jothidam | ஜாதகம் | Jathagam | ஜோதிடம் - Page 2 of 60", "raw_content": "\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரக சேர்க்கை இருந்தால் அதிக தங்கம் சேரும் தெரியுமா\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – மே 06 முதல் 12...\nஜோதிடம் : உங்கள் ஜாதகத்தில் இது மட்டும் இருந்தால் சிறப்பான பலன் நிச்சயம்\nஜோதிடம் : மே மாத ராசி பலன் – 2019\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – ஏப்ரல் 29 முதல் மே...\nஉங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாஸ்து படி இவற்றை செய்தாலே போதும்\nஜோதிடம் : 12 லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் சந்திரன் தரும் பலன்கள் என்ன தெரியமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%AF-2", "date_download": "2019-05-21T04:49:47Z", "digest": "sha1:I42ZVYCX6KGPVWZOSEO2VHKBVIKUVC4R", "length": 5957, "nlines": 131, "source_domain": "gttaagri.relier.in", "title": "கறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nகறவை மாடுகள் வளர்ப்பு பயிற்சி\nமழை காலங்களில் கறவை மாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, நோய்தடுப்பு குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது. இது குறித்து, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் வெளியிட்ட அறிக்கை:\nநாமக்கல், கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு கறவைமாடு வளர்ப்பு மற்றும் பர��மரிப்பு, நோய் தடுப்பு குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2014 அக்டோபர் 14ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது.\nவிருப்பமுள்ளவர்கள், வரும், 13ம் தேதிக்குள், 04286266345 என்ற எண்ணில் அல்லது நேரில் தொடர்பு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in கால்நடை, பயிற்சி\nநாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் →\n← வேம்பிலிருந்து பூச்சி விரட்டிகள் தயாரிப்பு\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/counterfeit-vote-why-do-not-the-main-parties-voice-to-change-the-election-date/", "date_download": "2019-05-21T05:13:47Z", "digest": "sha1:42JGWJDN2MFIECJSQ3LBYADXJTADNLGC", "length": 22889, "nlines": 201, "source_domain": "patrikai.com", "title": "கள்ள ஓட்டுப்போடத் திட்டம்? தேர்தல் தேதியை மாற்ற முக்கிய கட்சிகள் குரல் கொடுக்காதது ஏன்? | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»India Election 2019»கள்ள ஓட்டுப்போடத் திட்டம் தேர்தல் தேதியை மாற்ற முக்கிய கட்சிகள் குரல் கொடுக்காதது ஏன்\n தேர்தல் தேதியை மாற்ற முக்கிய கட்சிகள் குரல் கொடுக்காதது ஏன்\nஏப்ரல் 18ந்தேதி புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கானோர் மதுரையில் திரள்வது அனைவரும் அறிந்ததே.\nஆனால், அன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது… இதில் பல்வேறு உள்குத்துக்கள் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கிசுகிசுக்கின்றனர்…\nநாடாளுமன்ற தேர்தல் குறித்த தேர்தல் ஆணையம், பல முறை மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசு, மாவட்ட ஆட்சித்தலைவர்கள், அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், ஏப்ரல் 18ந்���ேதி தேர்தல் வாக்குப்பதிவு என்று தேதியை அறிவித்துள்ளது.\nதமிழக அரசு அல்லது தமிழக அரசியல் கட்சியாகளாகட்டும், ஏப்ரல் 18ந்தேதி அன்று சித்திரை திருவிழா உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோவில் திருவிழாக்கள் நடைபெறும் என்பதும், அன்றைய தினம் கிறிஸ்தவர்களின் பெரிய வியாழன் பண்டிகை என்பதும் தெரியாதா\nஏன் மதுரையில் சித்திரை திருவிழா நடைபெறும் என்பது மதுரை ஆட்சியருக்கும் தெரியாதா\nமதுரை சித்திரைத் திருவிழா கடந்த 400 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த திருவிழாவில் கலந்துகொள்ள தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மதுரையில் குவிவது வழக்கம்.\nஅன்றைய தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சந்தேகங்களை போக்க வேண்டுமானால் தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட வேண்டியது அவசியம்…\nமதுரை சித்திரை திருவிழா எவ்வளவு ஆரவாரமாக மகிழ்ச்சியுடன் கோலாகலமாக நடைபெறும் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும்.. இதை பாரம்பரிய திருவிழாவை நேரில் பார்த்திருக்காதவர்களும், தொலைக்காட்சி நேரலை மூலம் பார்த்திருப்பார்கள்…\nமதுரை சித்திரைத் திருவிழா வரும் ஏப்ரல் 17-ம் தேதி தொடங்குகிறது. 3 நாட்கள் நடைபெறும் நாளில், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.\nஒரு நிமிடம் யோசியுங்கள் அதிகாரிகளே…. ஆர்ப்பாட்டமாக அன்று நடைபெறும் சித்திரை திருவிழாவில் பங்குபெறும் மக்கள், திரும்ப வந்து தங்களது வாக்குகளை செலுத்து வார்களா அல்லது வாக்குகளை செலுத்திவிட்டு திருவிழாவில் கலந்துகொள்ள மதுரை பயணமாவார்களா\nதமிழக மக்களுக்கு தேர்தலை விட பக்தியே அதிகம் என்பது பல்வேறு நிகழ்வுகள் மூலம் நாம் கண்டிருக்கிறோம், ஆனால், தேர்தல் ஆணையம் அன்றைய தினம் வாக்குப்பதிவுக்கு மேலும் 2 மணி நேரம் கூடுதலாக நேரம் ஒதுக்கலாம் என்று சல்ஜாப்பு சொல்கிறது… இது யாரை ஏமாற்ற….\nதேர்தலை தள்ளிவைக்கக் கோரி, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். ஆனால் இதற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் மறுப்பு தெரிவித்து வருகிறார்.. .\nஏன் தேர்தலை தள்ளி வைக்க தேர்தல் ஆணையம் மறுக்கிறது… ஓரிரு நாள் தள்ளி வைப்பதால் ஏதும் ஆகப்போவதில்லை… ஆனால் தேர்தல் ஆணையம் முரண்டு பிடிக்கிறது… கா��ணம் என்ன\nஏற்கனவே மோடியின் கண்ணசைவுக்கு ஏற்க தேர்தல் தேதியை அறிவித்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், மோடியின், எடப்பாடி அரசின் கண்ணசைவுக்கு ஏற்ப தமிழகத்திலும் நடனம் ஆடி வருவதாக கூறப்படுகிறது….\nஏப்ரல் 18ந்தேதி அன்று பாராளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல் 18 சட்டமன்ற தொகுதி களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் தென்மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் கண்டிப்பாக தேர்தலை புறக்கணித்து விட்டு, சித்திரைத் திருவிழாவுக்கே முன்னுரிமை கொடுப்பார்கள்…\nவாக்குப் பதிவின் அவசியம் குறித்தும், முழுமையான வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தும் தேர்தல் ஆணையம், முக்கிய திருவிழா நடைபெறும் நாளன்று தேர்தல் தேதியை அறிவித்து இருப்பது.. ஏன்\nஇரண்டும் ஒரே நாளில் வருவதால் வாக்குப் பதிவு சதவீதத்தில் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும் என்று தெரிந்தும்.. தேர்தல் தேதியை மாற்ற மறுக்கிறது…\nஆனால் இதுகுறித்து தமிழக அரசு மட்டுமின்றி திமுக, அதிமுக போன்ற முக்கிய அரசியல் கட்சிகள் தங்களது கருத்துக்களை தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகிறது.\nஆனால், மதுரை உயர்நீதி மன்றமோ, தேர்தல் ஆணையத்தை கடுமையாக சாடி உள்ளது.…\nஇருந்தும் தேர்தல் கமிஷன் தனது பிடிவாதத்தை தளர்த்த மறுக்கிறது.\nஇந்த நிலையில், மக்களின் எதிர்ப்பை மீறி, ஏப்ரல் 18ந்தேதி அன்று வாக்குப்பதிவு நடை பெற்றால்… அது, நமது அரசியல் கட்சியினருக்கு அல்வா சாப்பிடுவது போல….இதை… இதைத்தான் அவர்கள் எதிர்பார்த்து காத்திதுக்கொண்டிருக்கிறார்கள்…\n திராவிட கட்சிகளின் கள்ளஓட்டு சமாச்சாரம்தான்…. திமுக, அதிமுக இரு கட்சிகளும் கள்ள ஓட்டு போடுவதில் பிரசித்தம் பெற்றது என்பது தமிழக வாக்காளர்களுக்கு தெரியும்… இருந்தாலும் அன்றைய தினம் தேர்தலை தள்ளி வைக்க மறுத்து தேர்தல் ஆணையம் அரசியல் கட்சியினருக்கு ஆதரவாகவே நிலைப்பாட்டை கொண்டுள்ளது…\nஅன்றைய தினம்-… பொதுமக்கள் மீனாட்சி அம்மனையும், கள்ளழகரையும் தரிசிக்க தென் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மதுரையை நோக்கி பயணமாவார்கள்… அவரகள் தாங்கள் ஓட்டு போடுவதை விட மீனாட்சியை தரிசிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்….\nஇதன் காரணமாக அவர்களின் வாக்குகள் பதிவது தடைபடும்… இந்த ஓட்டுக்களை கள்ள ஓட்டுக்களாக மாற்ற அரசிய��் கட்சிகள் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. பொதுமக்களின் ஓட்டுக்கள் அனைத்தும் அதிகாரிகள் துணையுடன் கள்ள ஓட்டுக்களாக மாற்றப்பட்டு விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை…\nஇதை மனதில் கொண்டே, தமிழகத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும், ஏப்ரல் 18ந்தேதி அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை தள்ளி வைப்பதில் ஆர்வம் காட்டாமல்…. மவுனம் காத்து வருகிறது….\nவரலாற்று சிறப்பு மிக்க ஒரு திருவிழா நடைபெறுவது தெரிந்தே தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பது, தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம்…\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதேர்தலை நடத்த கூடுதலாக 3,700 காவல்துறையினர் தேவை: மதுரை ஆட்சியர்\nநாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மோடி2 கட்ட பிரசாரம்\nபாஜக திரிணாமுல் மோதல் எதிரொலி: மேற்கு வங்கத்தில் நாளை இரவு முதல் பிரசாரம் செய்ய தடை..\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/29/cbi.html", "date_download": "2019-05-21T05:21:16Z", "digest": "sha1:7FSFJ333KABEPBCMSE272V44SF3QX44E", "length": 17832, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் 11 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை | CBI raids 11 places in TamilNadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n2 min ago பா.ஜ.க அமைச்சரவையில் அ.தி.மு.க... ஓ.பி.எஸ் பதில் இது தான்\n5 min ago சண்டை போடனுமா உங்களுக்கு டைம் நெருங்கிடுச்சு.. அதிபர் ட்ரம்ப் ஈரானுக்கு பகிரங்க எச்சரிக்கை\n13 min ago டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\n21 min ago என்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா.. இதோ புதிய கருத்து கணிப்பு\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nMovies இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nதமிழகத்தில் 11 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை\nதமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு அரசு அதிகாரிகளின் வீடுகள், அலுவலகங்களில் இன்று காலை முதல்சிபிஐ அதிரடி சோதனை நடத்தி வருகிறது.\nநாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் இச் சோதனைகள் நடந்து வருகின்றன. இதில் தமிழகம்,கர்நாடகம், ஆந்திரம், கேரளத்தில் 30 இடங்களில் சோதனைகள் நடக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 11 இடங்களில்சிபிஐ அதிகாரிகள் ரெய்ட் நடத்தி வருகின்றனர்.\nஊழல், லஞ்சம், கமிஷனில் திளைக்கும் வங்கி, அரசுத்துறை, பொதுத்துறை, தனியார்துறை அதிகாரிகள்,தொழிலதிபர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு இந்தச் சோதனைகள் நடந்து வருவதாக சிபிஐ வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.\nசென்னை எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியின் முதல்வர் பச்சைமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சிபிஐஅதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையின் மிகப் பிரபலமானதனியார் சுய நிதிப் பொறியியல் கல்லூரிகளில் எஸ்.ஆர்.எம்மும் என்பது குறிப்பிடத்தக்கது.\nவருமான வரி அதிகாரி வீட்டில்..\nஇது தவிர கோயம்பேட்டில் உள்ள தமிழக வருமான வரித்துறை துணை ஆணையர் சுபாகாந்த் சாஹுவின்வீட்டிலும் சோதனை நடக்கிறது. வரி ஏய்ப்பு செய்த பச்சைமுத்துவுக்கு சாஹூ உதவியாக இருந்ததாகக்கூறப்படுகிறது.\nஅதே போல சென்னை துறைமுக தலைமை எந்திர பொறியாளர் ஆறுமுகத்தின் வீடு, சேலம் இந்தியன் வங்கிமேலாளரின் வீடு, அலுவலகத்திலும் சோதனைகள் நடந்து வருகின்றன.\nசென்னை தரமணியில் உள்ள டைடல் பார்க் அலுவலக மூத்த அதிகாரியின் வீட்டிலும், மணலி எண்ணெய்சுத்திகரிப்பு ஆலையின் மூத்த அதிகாரி குமார் வீட்டிலும் சோதனை நடக்கிறது.\nஅதே போல சென்னை அனுப் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவன அதிகாரி வீட்டிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனைநடத்தினர்.\nதிருச்சியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரியின் வீட்டிலும், குன்னூரில் உள்ள வாக்சீன் தயாரிப்பு நிறுவனகொள்முதல் அதிகாரி சந்திரசேகர் என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.\nகோவையிலும் இரு வங்கி அதிகாரிகளின் வீடுகளிலும்சிபிஐ ரெய்ட் நடந்து வருகிறது.\nஹைதராபாத்தில் பாஸ்போர்ட் அலுவலகத்தில் நடந்தப்பட்ட ரெய்டின் போது லஞ்சம் வாங்கிய ஒரு ஊழியர் கைதுசெய்யப்பட்டார்.\nஅதே போல தேசிய நெடுஞ்சாலைத்துறையின் பிகார் மாநில திட்ட இயக்குனர் மீதும், அவருடன் சேர்ந்துநெடுஞ்சாலைத்துறைக்கு ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் நடத்தி வரும் முன்னாள் ராணுவ அதிகாரி மீதும்சிபிஐ இன்று வழக்குப் பதிவு செய்தது.\nஇந்த இருவரும் பல முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக பிகாரைச் சேர்ந்த தேசிய நெடுஞ்சாலைத்துறையின்பொறியாளரான சத்யேந்திர துபே குற்றம் சாட்டியிருந்தார். மேலும் சில அரசியல்வாதிகள் மீதும் குற்றம் சாட்டிஅப்போதைய பிரதமர் வாஜ்பாயிக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில் துபே மர்மமான முறையில் ரோட்டில்இறந்து கிடந்தார்.\nஇந் நிலையில் இன்று திட்ட இயக்குனரின் அலுவலகத்தில் சோதனை நடத்திய சிபிஐ, அவர் மீதும் முன்னாள்ராணுவ அதிகாரி மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளது. இவர்களைத் தவிர இன்று மட்டும் மேலும் 20 அதிகாரிகள்மீதும் சிபிஐ ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளது.\nடெல்லி நகராட்சி கூடுதல் ஆணையர் அலுவலகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் சோதனைகள்தொடர்ந்து கொண்டுள்ள நிலையில் மேலும் பலரும் சிபிஐயிடம் சிக்கலாம் என்று தெரிகிறது.\nஇந்த ஆண்டில் சிபிஐ நடத்தியுள்ள மூன்றாவது தேசம் தழுவிய அதிரடி ரெய்ட் இது. கடந்த இரு முறையில்நடத்தப்பட்ட சோதனைகளில் கணக்கில் காட்டப்படாத பல கோடி ரூபாய் சிக்கியது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கிடையே போலி முத்திரைத் தாள் மோசடி மன்னன் அப்துல்கரீம் தெல்கி மீது பாஸ்போர்ட் மோசடி வழக்குப்பதிவு செய்துள��ள சிபிஐ அதிகாரிகள் இன்று பெங்களூர், மும்பையில் பாஸ்போர்ட் அலுவலகங்களில் சோதனைநடத்தினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/2966-anbil-thodangi-anbil-mudikkiren", "date_download": "2019-05-21T05:35:35Z", "digest": "sha1:QJIA6Z3YPENXURW7YPGZFYJZWXY77475", "length": 38508, "nlines": 507, "source_domain": "www.chillzee.in", "title": "அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nஅன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்\nஅன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்\nஅன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் - 4.5 out of 5 based on 10 votes\nஅன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் – புவனேஸ்வரி கலைசெல்வி\nமணி 12 ஆகப்போது... கண்ணீர் வகிடோடு கடிகாரத்தை பார்த்தப்படி ஆயாசமாக அமர்ந்திருந்தாள் மித்ரா... யாரும் எதிர்பார்க்காத நிலை அது ...\nஅவ கனவுல கூட நினைச்சு பார்க்க முடியாத சூழ்நிலை..போன வருஷம் இதே நாள் அவள் அவன் பக்கத்துல இருந்து பிறந்தநாள் வாழ்த்து சொன்னாள்... வாழ்த்து மட்டுமா அந்த நாள் முழுக்க அவன் அவளோடு தானே இருந்தான் அந்த நாள் முழுக்க அவன் அவளோடு தானே இருந்தான் ஆனா இந்த வருஷம் எல்லாம் மாறிடுச்சு ஆனா இந்த வருஷம் எல்லாம் மாறிடுச்சு யாரு இதற்கு காரணம் வழக்கம் போல தன்னை தானே நொந்து கொண்டாள்... கடிகார ஓசை அவள் சிந்தனையை தயக்கத்துடன் போன் பண்ணினாள்...\n\" அர்ஜுன், நான் மது இல்ல மித்ரா பேசறேன் \"\n\" ஹேய் மித்ரா சாரி நான் மதூ நு நெனச்சு போனை பார்க்கம........... ஐ எம் சாரி ....\"\n\" இல்ல பரவால.... பிறந்தநாள் வாழ்த்துக்கள் அர்ஜுன் \"\n\" ஹேய் தேங்க்ஸ்..... \"\n\" யாரு முதல்ல விஷ் பண்ணாங்க\n\" ம்ம்ம்ம் நீதான் மித்ரா .... மதூ கூப்டுவானு நெனச்சேன்... தூங்கிட்டா போல ....\"\n\" சொல்லு மித்ரா \"\n\" இல்ல ஒண்ணுமில்ல .....:\"\n\" மித்ரா நீ பழசை மறக்கலே நு தெரியுது .... பட் அது உனக்கு நல்லது இல்ல ,.....நான் சந்தோஷமா இருக்குற மாதிரி நீயும் சந்தோஷமா இரு ...இலேன்ன எனக்கு அது குற்ற உணர்ச்சியா இருக்கும்...என் பிறந்தநாளுக்கு நீ இததான் பரிசா தரனும் ..சரியா \n( எப்படி அர்ஜுன் இதை உன்னாலே சொல்ல முடியுது என் உயிருக்கும் மேலானவன் நீ ..என் உலகமே நீதான் ... என்னைக்கு மதுவர்ஷினி உன் லைப் ல வந்தாளோ அன்னைக்கே எல்லாம் மாறிடுச்சு ..அதற்காக என் உயிருக்கும் மேலானவன் நீ ..என் உலகமே நீதான் ... என்னைக்கு மதுவர்ஷினி உன் லைப் ல வந்தாளோ அன்னைக்கே எல்லாம் மாறிடுச்சு ..அதற்காக நானும் எப்படி என் மனசை மாத்திக்க முடியும் நானும் எப்படி என் மனசை மாத்திக்க முடியும் \n\" ஹலோ ....ஹலோ ...மித்ரா ,.. இருக்கியா என்ன சைலென்ட் ஆகிட்டே \n\" அர்ஜுன் ..இருக்கேன் ...உன் சந்தோசம் தான் என் சந்தோஷமும்....நான் பழைய நினைவுகளை விட்டுட்டு போறதுதான் உனக்கு சந்தோஷம்னா அது கண்டிப்பா நடக்கும்.... எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் வேணும் ...\"\n\" நாளைக்கு நீ பிசியா இருப்பேன்னு தெரியும் ..நாளை மறுநாள் நான் உன் வீடுக்கு வந்து என் பரிசு தந்துட்டு போய்டுறேன் ..கொஞ்சம் டைம் ஸ்பென்ட் பண்றியா \n கண்டிப்பா நான் வீட்டுல உனக்காக வெயிட் பண்றேன் \"\n\" தேங்க்ஸ் அர்ஜுன்... வச்சிடுறேன் \"\nஎன்று அவன் பதிலுக்கு எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தாள் மித்ரா .... அணைப்போட்ட கண்ணீர் துளிகள் அவளையும் மீறிவிட்டன... கைகளால் முகத்தை அறைந்துகொண்டு கதறி அழுதாள்...\n எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது அம்மா அப்பாவை தான் நீ உன் கூடி வெச்சுகிட்டே...என் அர்ஜுன் தான் இனி என் வாழ்க்கை நு நெனச்சேனே இப்போ அவனும் இல்லையே .... அவன் இல்லாம நான் எப்படி இருக்க முடியும் அம்மா அப்பாவை தான் நீ உன் கூடி வெச்சுகிட்டே...என் அர்ஜுன் தான் இனி என் வாழ்க்கை நு நெனச்சேனே இப்போ அவனும் இல்லையே .... அவன் இல்லாம நான் எப்படி இருக்க முடியும் எனக்குன்னு யாரு இருக்கா யாருக்காக நான் வாழ போறேன் ... என்னாலே மூச்சு கூட விட முடிலையே.... நான் இருந்த என் அர்ஜுன் மனசுல இப்போ இன்னொரு பொண்ணா எனக்கு ஏன் இந்த நிலைமை எனக்கு ஏன் இந்த நிலைமை நான் யாருக்கு துரோகம் பண்ணேன் \" என்று கதறி அழுதவள் சிறிது நேரத்தில் ஓய்ந்து போனாள்...\nஅவனுக்காக அவள் வைத்திருந்த பரிசை எடுத்தாள்... மனதில் தோன்றிய வார்த்தைகளை எழுதினாள்..தூரத்தில் இருந்து அவளுக்காகவே ஒரு பாடல் ஒலித்தது...\nஎதோ கணம் கணம் ஆனதே\nதினம் தினம் ஞாபகம் வந்து\nஅலைகனில் ஓசையில் கிளிஞ்சலாய் வாழ்கிறேன்\nநாமா இனியும் சேர்வோமா ..\nமிக மிக கூர்மையாய் என்னை\nவசித்தது உன் வார்த்தை தான்\nகாங்கலாய் காணவே இமைகளை மறுப்பதா\nகாற்று வந்து மூங்கில் என்னை\nமனதை தொட்ட ராகங்கள் - 01 - உனக்கென்ன மேலே நின்றாய்...\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 09 - புவனேஸ்வரி கலைச்செல்வி\nகவிதை - நீயும் நானும் - புவனேஸ்வரி கலைசெல்வி\nகவிதை - நான் வரைந்த ஓவியங்கள் - புவனேஸ்வரி கலைசெல்வி\nநாம் படித்தவை - 10 - நித்தமும் உன் நினைவில் - மனோரம்யா [ புவனேஸ்வரி க]\nதொடர்கதை - வெள்ளை பூக்கள் இதயம் எங்கும் மலர்கவே – 08 - புவனேஸ்வரி கலைச்செல்வி\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Divya Nirmala 2016-08-21 20:42\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Amutha 2015-07-24 14:06\nஇந்த ஸ்டோரி படிக்கும் போது கண்ணீர் வருது அவ்வளவு உண்மை இந்த ஸ்டோரி.நிறைய பேருக்கு காதல் எது நட்பு எதுன்னு புரியறதே இல்ல.ரியல் லைப்ல மித்ராக்கு வேற நல்ல லைப் அமையனும்.அவங்க மனச மாத்திகிட்டு அவங்களுக்காக வாழ்ந்தா நல்லா இருக்கும்.கடவுள் தான் அவங்களுக்கு துணை இருக்கனும்\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — SanaS 2015-01-09 11:02\n+1 # RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Aayu 2014-08-03 22:12\n+2 # RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Bindu Vinod 2014-07-28 22:17\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-29 05:27\n+1 # RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Nanthini 2014-07-28 17:24\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-29 05:29\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — vathsu 2014-07-28 11:28\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-29 05:30\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Nithya nathan 2014-07-28 10:41\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-29 05:30\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — jaz 2014-07-27 20:54\n+1 # RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-29 05:31\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Kamini Selvarajan 2014-07-27 13:35\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-29 05:32\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Bala 2014-07-26 22:13\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-27 10:18\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Bala 2014-07-30 22:46\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Nivitha ilango 2014-07-26 21:01\n# RE: அன்ப���ல் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-27 10:18\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Alamelu 2014-07-26 16:57\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-27 10:18\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Bhuvi Mahalingam 2014-07-26 13:18\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-27 10:19\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — rathi 2014-07-26 10:42\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-27 10:19\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Meena andrews 2014-07-26 09:47\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-27 10:20\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Priya 2014-07-25 22:26\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-26 05:45\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Keerthana Selvadurai 2014-07-25 21:19\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-26 05:42\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Keerthana Selvadurai 2014-07-26 07:24\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-27 10:13\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Madhu_honey 2014-07-25 21:16\n-1 # RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — v sahitya 2014-07-25 21:19\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-26 05:40\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — v sahitya 2014-07-25 21:08\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-26 05:38\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — v sahitya 2014-07-26 10:55\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Thenmozhi 2014-07-25 19:40\n# RE: அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் — Buvaneswari 2014-07-26 05:36\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு ��ாதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2019/05/14150634/Pakistan-puts-300-battle-tanks-still-on-standby-along.vpf", "date_download": "2019-05-21T05:14:28Z", "digest": "sha1:G2QTYAAE22PIIXC7WOSBWKPQE4E7CQNS", "length": 10942, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Pakistan puts 300 battle tanks still on standby along IB Report || பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் டாங்கிகளை குவித்த பாகிஸ்தான் ராணுவம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் டாங்கிகளை குவித்த பாகிஸ்தான் ராணுவம் + \"||\" + Pakistan puts 300 battle tanks still on standby along IB Report\nபாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் டாங்கிகளை குவித்த பாகிஸ்தான் ராணுவம்\nபாலகோட் விமானப்படை தாக்குதலை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nபுல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை விமானங்கள் பிப்ரவரி இறுதியில் பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு பெரும் இழப்பு நேரிட்டதாக கூறப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் எங்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் கிடையாது என கூறிவருகிறது. இதற்கிடையே இந்திய விமானப்படை தாக்குதலை அடுத்து எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் டாங்கிகளை குவித்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\nபாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் எல்லையில் அந்நாட்டு ராணுவம் 300 டாங்கிகளை குவித்து வைத்துள்ளது. ராணுவ தளவாடங்களையும், ராணுவ வீரர்களையும் நிலை நிறுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.\n1. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு எண்ணெய் இறக்குமதி பற்றி முடிவு: ஈரானிடம் கூறிய இந்தியா\nஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது தொடர்பாக, தேர்தலுக்கு பின்னர் முடிவு செய்யப்படும் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சரிடம் இந்தியா கூறியதாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.\n2. பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி\nபாகிஸ்தானுக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது.\n3. மேலும் 5 ஆண்டுகளுக்கு விடுதலைப்புலிகள் இயக்கம் மீது தடை நீட்டிப்பு - மத்திய அரசு நடவடிக்கை\nவிடுதலைப்புலிகள் இயக்கம் மீது மேலும் 5 ஆண்டுகளுக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n4. பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு: 4 பேர் பலி, 11 பேர் காயம்\nபாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் போலீசாரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.\n5. பொக்ரான் II: அமெரிக்காவை ஏமாற்றி இந்தியா சோதனையை வெற்றிகரமாக முடித்தது எப்படி\nஅமெரிக்காவின் உளவுத்துறையின் கண்களில் மண்ணை தூவி இச்சோதனையை இந்தியா மேற்கொண்டது.\n1. மனைவியின் கருப்பையில் பைக்கின் உதிரிபாகம்: கணவர் கைது\n2. கொல்கத்தா வன்முறையை அடுத்து டுவிட்டரில் புகைப்படங்களை மாற்றிய திரிணாமுல் தலைவர்கள்\n3. பாலகோட் விமானப்படை தாக்குதலுக்கு பின்னர் எல்லையில் டாங்கிகளை குவித்த பாகிஸ்தான் ராணுவம்\n4. மம்தா பானர்ஜி மார்பிங் போட்டோவை பகிர்ந்ததற்கு மன்னிப்பு கேட்கமாட்டேன் - பா.ஜனதா பிரமுகர்\n5. கொல்கத்தாவில் அமித்ஷாவின் பேரணியின் போது வன்முறை வெடிப்பு, போலீஸ் தடியடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/senthil-balaji-and-jyothimani-protest-in-election-commission-office/", "date_download": "2019-05-21T04:48:29Z", "digest": "sha1:RYRV4N5FQMF2AQIXUDIBG3C67XS2LGU4", "length": 11335, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "உள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி - காரணம் என்ன? - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu உள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி – காரணம் என்ன\nஉள்ளிருப்பு போராட்டம் நடத்திய செந்தில்பாலாஜி – காரணம் என்ன\nமக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கான இறுதி கட்ட பிரச்சாரம் நடந்து வரும் நிலையில் தங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை என்று கூறி செந்தில் பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்.\nலோக்சபா தேர்தலுக்கான பிரசாரம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதனையடுத்து, கட்சிகள் இறுதிகட்ட பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளன.\nஇந்நிலையில் கரூரில் இறுதி கட்ட பிரசாரத்திற்கு தாங்கள் அனுமதி கேட்ட பகுதியில் அதிமுகவுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக கூறி திமுகவின் செந்தில்பாலாஜி, காங்கிரசின் ஜோதிமணி ஆகியோர் தேர்தல் அலுவலர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெர��க்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/09025928/1008016/People-Demanded-rebuilt-oldest-bridge-Edampadi-Pallampatti.vpf", "date_download": "2019-05-21T05:31:19Z", "digest": "sha1:Q2CSXPM2AO76YVXT3ZQG3URQNMQPIVMF", "length": 10306, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மிகவும் பழமைவாய்ந்த பாலம் - சீரமைத்து தர மக்கள் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமிகவும் பழமைவாய்ந்த பாலம் - சீரமைத்து தர மக்கள் கோரிக்கை\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 02:59 AM\nஎடப்பாடி பூலாம்பட்டி அருகே மிகவும் பழமைவாய்ந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nஎடப்பாடி பூலாம்பட்டி அருகே மிகவும் பழமைவாய்ந்த பாலத்தை சீரமைத்து தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பூலாம்பட்டியிலிருந்து பல கிராமங்களுக்கு அப்பகுதியிலுள்ள மிகவும் பழமை வாய்ந்த பாலம் வழியாகவே செல்ல வேண்டியுள்ளது. இந்த பாலம் கடந்த 1955ஆண்டு அப்போதைய போக்குவரத்திற்கேற்ப மாட்டுவண்டி, மிதிவண்டி செல்வதற்கு தகுந்தாற்போல அமைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது விவசாயிகளும் வாகனங்களும் அதிகளவில் சென்று வருவதால் பாலம் பழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமட��யச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/145071-molecular-laboratory-to-detect-cervical-cancer-opened-in-chennai.html", "date_download": "2019-05-21T04:32:10Z", "digest": "sha1:J7L3H4ZXRKNROHYK7QMWWKZYXZ3FZUXD", "length": 19654, "nlines": 417, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவிலேயே முதல்முறை! - சென்னையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய மூலக்கூறு ஆய்வகம் | Molecular Laboratory to Detect Cervical Cancer opened in chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:45 (19/12/2018)\n - சென்னையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய மூலக்கூறு ஆய்வகம்\nஇந்தியாவிலேயே முதல்முறையாகக் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய, மூலக்கூறு ஆய்வகத்தைச் சென்னை புற்றுநோய் சிகிச்சை மையம் (டபிள்யூ ஐ ஏ) அறிமுகம் செய்துள்ளது.\nஇந்தியாவில் அதிநவீன நோய்க் கண்டறியும் சோதனைகளை `ரோஷ் டயக்னாஸ்டிக்ஸ் இந்தியா நிறுவனம்’ (Roche Diagonostics India) வழங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது சென்னை, அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தில் `ஹ்யூமன் பாபிலோமா வைரஸ் டிஎன்ஏ’ (Human Papiloma Virus - HPV) பரிசோதனை மையத்தைத் தொடங்கியுள்ளது. இதன்மூலம், இது இந்தியாவிலேயே கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்குத் தொடங்கப்பட்டுள்ள முதல் மூலக்கூறு பரிசோதனை மையம் (MolecularTestCentre) என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.\nஇதுகுறித்து அடையாறு புற்றுநோய் சிகிச்சை மையத்தின் தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறும்போது, ``கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயை எளிதில் தடுக்க முடியும். விரிவான அணுகுமுறைகள், தடுப்பூசிகள், திறம்பட்ட சோதனை நடைமுறைகள், தொடக்க நிலையிலேயே நோய்க் கண்டறிதல் மற்றும் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் புற்றுநோயால் ஏற்படக்கூடிய மரணங்களைக் குறைக்க முடியும்.\nஇந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைக் கண்டறிய திறம்பட்ட பரிசோதனை நடைமுறைகள் குறைவாக உள்ள காரணத்தால், அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. தமிழ்நாட்டில் மாநில அளவிலான பதிவேட்டு நடைமுறையை அமல்படுத்தியுள்ளோம். தமிழக அரசும் மாநில அளவிலான நோய் பரிசோதனைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது’’ என்றார். தற்போது, இந்தக் கர்ப்பப்பை வாய்ப் புற்று��ோயைக் கண்டறிய செல்லியல் (cytology) அடிப்படையிலான `பாப் ஸ்மியர்’ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இது நோயைக் கண்டறிந்து மரணத்தைத் தவிர்க்கப் பயன்படும். எனினும் மற்றொரு முறையான `ஹெச்.பி.வி டி.என்.ஏ’ (HBV DNA) பரிசோதனை நடைமுறை அதிநவீன முறையாகும்.\nசைட்டாலஜிக்கல் அடிப்படையிலான பரிசோதனையைவிட `ஹெச்.பி.வி டி.என்.ஏ’ பரிசோதனை நடைமுறையில் மிகத் துல்லியமாக நோயைக் கண்டறியலாம். இதன்மூலம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தாக்கத்தைத் தடுத்து, மரணங்களைத் தவிர்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை அப்போலோவில் இட்லி என்ன விலை ஜெயலலிதா உணவு பில் பின்னணி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2018-dec-04/", "date_download": "2019-05-21T04:31:01Z", "digest": "sha1:QYZL4ZDUFL7F7ZR3L4XIUZ7ZAL3UIXRX", "length": 14624, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - சக்தி விகடன் - Issue date - 04 December 2018", "raw_content": "\nசக்தி விகடன் - 04 Dec, 2018\nஆலயம் தேடுவோம்: நாகராணி வழிபடும் நாதனின் ஆலயம்\nஅளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை\nமகா பெரியவா - 16\nரங்க ராஜ்ஜியம் - 17\nகேள்வி பதில்: கர்மவினைகள் நீங்க பரிகாரம் என்ன\n - 16 - மண்ணெண்ணெய் நெய்யான அதிசயம்\nதீப ஜோதியே நமோ நம\nதீபத் திருநாளில்... திருவண்ணாமலையில்... கோடி புண்ணியம் அருளும்... ருத்ராட்ச லிங்க தரிசனம்\nஹர ஹர சிவமே அருணாசலமே\nஹர ஹர சிவமே அருணாசலமே\nஉங்கள் சந்தா காலத்திற்கு 2006-ம் ஆண்டு முதல் வெளிவந்த அனைத்து இதழ்களையும் படிக்கலாம்\nஆலயம் தேடுவோம்: நாகராணி வழிபடும் நாதனின் ஆலயம்\nஅளவில்லா நன்மைகள் அருளும் ஆதிரை\nமகா பெரியவா - 16\nதீப ஜோதியே நமோ நம\nதீபத் திருநாளில்... திருவண்ணாமலையில்... கோடி புண்ணியம் அருளும்... ருத்ராட்ச லிங்க தரிசனம்\nஹர ஹர சிவமே அருணாசலமே\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00466.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11750/", "date_download": "2019-05-21T05:26:57Z", "digest": "sha1:ZX5T2V3R7NTI2ZJXMT6JS6S7GMKVFNGP", "length": 13688, "nlines": 130, "source_domain": "amtv.asia", "title": "வட்டகரா – AM TV", "raw_content": "\nஅந்தமானில் பல குறும்படங்கள் எடுத்து விருதுகள் வாங்கியுள்ள இயக்குநர் K. பாரதி கண்ணன் அவர்கள் முதன் முறையாக தமிழ் திரைப்படத் துறையில் புதிதாக எதார்த்தில் நடந்த சில நிகழ்வுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒருவருட காலமாக இதற்கான கதைக் களத்தை அமைத்து இக்கதைக்கு தேவையான திறமையான நடிகர், நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு கடந்த ஆறுமாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டு… குறுகிய காலத்தில் இப்படத்தினை இயக்கி வெளியிட முயற்சி செய்யப்பட்டுள்ளது…\nமற்ற கதைகளைவிட இக்கதை வேறுபட்டு இருப்பதற்காக இப்படத்தின் கதை மட்டுமல்லாமல் இப்படத்தின் தலைப்பும் தனித்துவம் உடையாதாக இருக்க வேண்டும் என்று,, முக்கியமாக மக்கள் தனது அன்றாட வாழ்வில் தினமும் பயன்படுத்தக்கூடிய ஒன்று… இவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் பயன்படுத்திய வழக்கு மொழிகளில் ஒன்றாக இருந்து வந்துள்ளது என்பதை பல முறை பரீசிலனை செய்த பிறகே இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது…\nமேலும் மக்கள் நமது பழங்கால வழக்கு தமிழ் மொழியை தெரிந்துக்கொள்ளவும், ஆச்சர்��ப்பட செய்யும்,, இப்படத்தில் புதுமுக நடிகர்கள் ஹீரோவாக சதீஸ் மற்றும் சரனேஷ் குமார், கண்ணன் மாதவன், ஹுமாய்,,,முக்கிய கதாப்பாத்திரத்திலும் மேலும் இவர்களுடன் பவர் ஸ்டார், சம்பத் ராம், கெகராஜ், தெய்வமே சிவாஜி, போராளி புகழ் திலிப்பன், பெஞ்சமின் ஆகியோர்களும் நடிக்கின்றனர்…\nதிரைப்படத்தினை தரமானதாக கொடுப்பதற்கு முகிய தொழில்நுட்ப கலைங்கர்களாக புதுமையாக யோசிப்பர்களாகவும் அனுபவம் உடையவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தாஜ்நூர் இசையமைப்பாளராகவும், ஜேசன் வில்லியம் ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பு அமர்நாத்,பாடல் வரிகள் சினேகன், இளைய கம்பன், நிமேஷ் எழுதியுள்ளனர், சண்டை பயிற்சி S.R.முருகன், உடை விமல்சாரா, தயாரிப்பு நிர்வாகம் கணேஷ், மக்கள் தொடர்பு MP.ஆனந்த்,\nவடிவமைப்பு PK.விருமாண்டி இவர்கள் எல்லம் பயணித்து வருகின்றனர்..\nஇப்படத்தை IMF CREATION கார்த்திக்ராஜ் மற்றும் சதீஸ் இணைந்து தயாரிக்கின்றனர்…\nஇத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் பிரசாத் லேபில் நடைபெற்றது.\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nவெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி\n32 கண்மாய்களில் சர்வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் க���்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/020218-inraiyaracipalan02022018", "date_download": "2019-05-21T05:15:57Z", "digest": "sha1:L2YFQNWJLZXE63JGHRHAFEQS2WFPPIBE", "length": 10005, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "02.02.18- இன்றைய ராசி பலன்..(02.02.2018) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:குடும்ப வருமா னத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள் வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர் களால் ஆதாயம் உண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.\nரிஷபம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அமைதி ���ிலவும். உழைப்பால் உயரும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். நினைத்ததை முடிக்கும் நாள்.\nகடகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக் குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.\nசிம்மம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனதில் இனம் புரியாத பயம் வந்து போகும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.\nகன்னி:எளிதில் முடித்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். எதிர்மறை எண்ணங்கள் வந்துச் செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவு கள் வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nதுலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணா மல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந் தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.\nவிருச்சிகம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர் கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோ கத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார் கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nதனுசு:கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். புதிய நட்பால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nமகரம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்குள்ளாவீர்கள். குடும்பத்தினருடன் வளைந்து கொடுத்து போவது நல்லது. நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தமடைவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி யிருக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.\nகும்பம்:கடினமான வேலை களையும் மாறுபட்ட அணுகு முறையால் முடித்துக் காட்டுவீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக அமையும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள் வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nமீனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வழக்கு சாதகமாகும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/200419-inraiyaracipalan20042019", "date_download": "2019-05-21T04:33:19Z", "digest": "sha1:CQBYYFMZ4X6EHCX5WTRAFRNBSOXSHSCE", "length": 9786, "nlines": 27, "source_domain": "www.karaitivunews.com", "title": "20.04.19- இன்றைய ராசி பலன்..(20.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nரிஷபம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கு சாதகமாகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத்தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை நம்பி புது பொறுப்பை ஒப்படைப்பார். புதுமை படைக்கும் நாள்.\nகடகம்:திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். பழைய பிரச்னைகளை தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்யோகத் தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.\nசிம்மம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர் கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக்கொள்வார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.\nகன்னி: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். சோர்வு நீங்கி துடிப்புடன் செயல் படத் தொடங்குவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீண் பழி விலகும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nதுலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சாதாரணமாகப் பேசப்போய் சண்டையில் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகள் சுட்டிக் காட்டினால் அமைதியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை எடுக்கும் முன் எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.\nதனுசு: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். பணப்பலம் உயரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு வரும். சிறப்��ான நாள்.\nமகரம்:சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப் பார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகும்பம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nமீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சிக்கலான, சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக் காதீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்கள் பார்க்க வேண்டி வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/travel-guide/travelling-from-chennai-to-kumbakonam-a-spiritual-weeke-002480.html", "date_download": "2019-05-21T05:14:42Z", "digest": "sha1:HXZSGWTQ7EIX33SOUFKCLXBGJYWC6CMK", "length": 21842, "nlines": 194, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா? இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா? - Tamil Nativeplanet", "raw_content": "\n» நகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா\nநகர / நரக வாழ்க்கையிலிருந்து ஒரு ப்ரேக் வேணுமா இந்த வீக் எண்ட் ஓரு ஆன்மிக சுற்றுலா கும்பகோணம் போலமா\n சசிகலாவுக்கு சொந்தமான இடங்களில் இவ்வளவு இருக்கா\n20 hrs ago சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n22 hrs ago மோடி இந்த குகைக்குள்ள தியானம் பண்ண ஒரு பக்கா காரணம் இருக்காம் \n2 days ago சராஹன் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n2 days ago சங்கம் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வங்கிய நடிகர்...\nNews டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\nFinance ஆள்���ுறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nMovies இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nசென்னை மக்கள் எந்த ஒரு விஷயத்தையும் வித்தியாசமாக கையாள்வதில் அவர்கள் பாணியே தனி. கோடை வெப்பத்தில் வேர்த்து வெறுத்து போய், இந்த ட்ராபிக்கில் சிக்கி சின்னபின்னமாகி நாட்களின் பெரும்பகுதி வீணாய் போகும் போது, இந்த சிட்டியை விட்டு எங்காவது ஓடி போய் ரெண்டு நாள் அமைதியா இருந்துட்டு வரணும் என்று தோன்றும் போது கவலை வேண்டாம் ஓரு வழி இருக்கு.\nதஞ்சை மண்ணின் அமைதி கொஞ்சும் பகுதியில், நம் கலாச்சார பராம்பரியத்தை சங்க காலத்திலிருந்து இன்றுவரை கட்டிகாக்கும் ஒரு ஊர் கும்பகோணம், தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என்றால் அது மிகையாகது. இங்கு நீங்கள் செல்லும் ஆன்மிக சுற்றுலா, உங்களுக்கு தெய்வீக உணர்வையும், ஆத்மதிருப்தியும் அளிக்கும் என்பது நிச்சயம்.\nஅதுவும் கிழக்கு கடற்கரை சாலையில் வழியாக கும்பகோணத்துக்கு பயணிக்கும் போது தங்களுக்கு கிடைக்கும் மனஅமைதியே அலாதி.\nகும்பகோணம் செல்ல சிறந்த நேரம்\nகும்பகோணத்தில் பொதுவாக வறண்ட வானிலையே இருக்கும். குளிர் காலங்களில் பயணிப்பது அருமையாக இருக்கும். ஆனால் கோடையில் போய் வெயிலில் மாட்டிகொண்டீர்கள் என்றால் அவ்வளவு தான். ஆனால் சென்னையை விட கும்பகோணம் பரவாயில்லை. மழைக்காலமும் ஒகே தான் சமயத்தில் மழை வெளுத்து வாங்கும். அதுவும் நன்றாக தான் இருக்கும். எது எப்படியோ கும்பகோணம் தங்களுக்கு வீக் எண்ட் சுற்றுலா செல்ல ஒரு சிறந்தஇடம்.\nசென்னையிலிருந்து தாங்கள் குடும்பத்துடன் செல்கிறீர்கள் என்றால் உங்களுக்கு பிடித்தமான காரில் செல்லுங்கள். தனியாக அல்லது நண்பர்களுடன் ஜாலி டிரிப் என்றால் பைக் தான் இருககவே இருக்கே. சென்னையிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம் அடையலாம். கிழக்கு கடற்கரை சாலை கடற்கரையை ஒட்டியே செல்லும் சாலை என்பதால் ��ருபுறம் கடலின் அழகும், மறுபுறம் இயற்கையின் ஜாலமும் கண்ணை கவரும். வழியில் தங்கி செல்ல திட்டம் போட்டீர்களானால், அதற்கு தகுந்தாற்போல் ஆடைகளை எடுத்துச்செல்ல மறக்காதீர்கள்.\nசென்னையிலிருந்து கும்பகோணம் சுமார் 280 கிமீ முதல் 300 கிமீ க்குள் இருக்கும். வழிதடம் 1 - சென்னை-விழுப்புரம்-பண்ருட்டி-நெய்வேலி-கும்பகோணம். இது 300 கிமீ தூரம் சுமார் 6 மணி நேரம் ஆகலாம். வழிதடம்2 - கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை-புதுச்சேரி-கடலூர் - சிதம்பரம்-மயிலாடுதுறை-கும்பகோணம் இது 284 கிமீ தூரம். இந்த வழியில் செல்லும் போது இயற்கையை ரம்யமாக ரசித்து கொண்டே போகலாம். மாசுபடாத சுத்தமான காற்றை சுவாசிப்பதின் சுகமே தனி.\nகிழக்கு கடற்கரை சாலையில் பயணிப்பதே கண்களுக்கு விருந்து அளிக்கும் ஒரு சுவையான அனுபவம் தான். இருபுறமும் வயல்வெளிகள், மலைகள், வழியில் இருக்கும் சிற்றூர்கள், கடலில் கலக்கும் ஆறுகள், எதிர்படும் கடல்நீர் ஓடைகள் இவை அனைத்தும் கண்கொள்ளகாட்சிகள்.\nதென்னகத்தின் கிராமப்புறங்களின் அழகே அழகு. பைக் பயணமும் நல்ல ஒரு இனிமையான அனுபவத்தை தரும்.\nசென்னையிலிருந்து 60 கிமீ தொலைவில் உள்ள வண்ணமிகு செங்கல்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள பாடாலாத்திரி நரசிம்மர் கோயில் தொன்மையான பிரசித்தி பெற்ற திருக்கோயில். வழியில் உங்களுக்கு விருப்பமான உணவு வகைகளை வழங்க பல உணவகங்கள் உள்ளன.\nஅடுத்ததாக வருவது முதலியார்குப்பம் மற்றும் உடையுர் ஏரி. இங்கு நீர் சருக்கு, நீர் சருக்கு ஸ்கூட்டர் விளையாட்டு வசதிகளும் உள்ளது. மேலும் இங்கே உள்ள பறவைகள் சரணாயத்தில் பலவித வெளி நாட்டு பறவைகளிய கண்டு ரசிக்கலாம்.\nஅடுத்த நிறுத்தம் கும்பகோணத்தில் தான். காவிரியும் , அரசலாறும் இருபுறமும் அழகு செய்ய நம் பராம்பரியத்தை பறைசாற்றும் இடம். சோழர் காலத்தில் கல்விக்கு முதன்மை இடமாக இருந்து மட்டுமில்லாமல் ஆங்கிலேயர் காலத்திலும் ஐரோப்பிய மற்றும் நமது இந்து முறைகல்விக்கான சிறந்த இடமாக விளங்கியது.\nஇங்கு பெருமளவு நெல் விவசாயம் தான். நெல் வயலின் பச்சை கம்பள விரித்த அழகும், வீசும் மெல்லிய தென்றலும், உயர்தோங்கிய தென்னை மரங்களும் டெல்டா பகுதியின் பிரத்தேயக மரங்களும் உண்மையில் உங்கள் உயிரோடு ஒட்டி உறவாடும். இங்கு எண்ணற்ற பிரசித்தி பெற்ற கோவில்கள் அருகருகே அமைந்துள்ள��.\nமுதலில் ஐரவதிஸ்வரர் ஆலயத்தை பற்றி பார்ப்போம். இந்த கோயில் யூனெஸ்கோ-ஆல் உலக தொன்மையான பராம்பரிய சின்னமாக அறிவிப்பட்டுள்ளது. சோழர்கால கட்டியமைப்பு பாணியில் கட்டப்பட்டுள்ள அமைந்துள்ள வேத, புராண கால தெய்வங்களின் சிற்பங்கள் விஜயநகர மற்றும் சோழற்கால பேரரசுகளின் புகழை பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளது.\nஆதி கும்பேஸ்வரர் ஆலய சோழர்கால கட்டியமைப்புக்கு சான்றாக, பல கோபுரங்களை கொண்டு விளங்குகிறது. இந்த ஆலயம் மாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது. அருகிலுள்ள சாரங்கபாணி ஆலயத்தில் சாரங்கபாணி பெருமாள் மற்ற்ம் லக்ஷ்மி தாயார் சன்னதிகள் அமைந்துள்ளன.\nஇதை தவிர உப்பிலியப்பன் கோவில், பட்டீஸ்வரம் கோவில், சுவாமிமலை, நாகேஸ்வரம் கோவில்களை தவறவிடாமல் போய் பாருங்கள்.\nஉலக புகழ் பெற்ற மகாமக குளம் தமிழகத்திலேயே பெரியகுளமாகும். இந்த குளத்திற்குள் 21 ஊற்றுகளும், 8 கிணறுகளும் உள்ளன. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் தான் மகாமகம் சிறப்பாக கொண்டாட படுகிறது.\nஇங்கு விஷ்ணு கோவிலில், பெருமாள் எட்டு கரங்கள் கொண்ட சக்கரத்தாழ்வராக அருள்புரிகிறார். கோவிலின் கம்பீரமும், வடிவமைப்பும் உங்களை ஆன்மிக அனுபவத்தில் திளைக்க செய்யும்.\nமற்றபடி கும்பகோணத்தை சுற்றிலும் பலவகையான சிற்றுண்டி கடைகளும் பெரிய ஓட்டல்களும், தென்னிந்தியா உணவு வகைகளை அள்ளி தருகின்றன. குறிப்பாக கும்பகோணத்து கடப்பா, இதன் சுவையே அலாதி. இட்லிக்கும் தோசைக்கும் செம்ம காம்பினேஷன்.\nகும்பகோணம், விஜயநகர சாம்ராஜ்யம் மற்றும் சோழ பேரரசுகளின் கட்டிடகலை நிபுணத்துவத்தை தாங்கி நின்று, இன்றும் நம்மை அவற்றின் சிறப்பை உணரவைக்கிறது. இந்த இனிய சுற்றுலா தங்களுக்கு மனஅமைதி தருவதுடன், உங்கள் உள்ளுணர்வுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅப்போ அடுத்த வீக் எண்ட் கும்பகோணம் போக ரெடியா\nகண்ணோட்டம் எப்படி அடைவது ஈர்க்கும் இடங்கள் வீக்எண்ட் பிக்னிக் வானிலை ஹோட்டல்கள் படங்கள் பயண வழிகாட்டி\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன் Subscribe to Tamil Nativeplanet\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2017/11/93.html", "date_download": "2019-05-21T04:47:31Z", "digest": "sha1:AAL7QF6KO2JGVVYFBED5QWGZFJKSXDPB", "length": 17885, "nlines": 266, "source_domain": "www.nationlankanews.com", "title": "உள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படும் 93 சபைகள் மாகாணங்கள் ரிதீயான வகைப்படுத்தல் - Nation Lanka News", "raw_content": "\nஉள்ளூராட்சி சபை தேர்தல் நடத்தப்படும் 93 சபைகள் மாகாணங்கள் ரிதீயான வகைப்படுத்தல்\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (12)\n1. அக்கரைப்பற்று மாநகர சபை\n2. அக்கரைப்பற்று பி. சபை\n3. ஆலையடிவேம்பு பி. சபை\n4. அட்டாளைச்சேனை பி. சபை\n5. இறக்காமம் பி. சபை\n6. சம்மாந்துறை பி. சபை\n7. காரைதீவு பி. சபை\n8. தெஹியத்தகண்டி பி. சபை\n9. நாமல் ஓயா நகர சபை\n10. பதியதலாவ பி. சபை\n11. நாவிதன்வெளி பி. சபை\n12. லாகுகல பி. சபை\nதேர்தல் இடம்பெறாத இடங்கள் (08)\n1. கல்முனை மாநகர சபை\n2. அம்பாறை நகர சபை\n3. பொத்துவில் பி. சபை\n4. நிந்தவூர் பி. சபை\n5. திருக்கோவில் பி. சபை\n6. தமண பி. சபை\n7. உகண பி. சபை\n8. மகா ஓயா பி. சபை\n1. சாவகச்சேரி நகர சபை (மாத்திரம்)\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (07)\n1. வெருகல் பி. சபை\n2. சேருவில பி. சபை\n3. கோமரங்கடவல பி. சபை\n4. பதவி சிறிபுர பி. சபை\n5. பட்டணமும் சூழலும் பி. சபை\n6. தம்பலகாமம் பி. சபை\n7. கிண்ணியா பி. சபை\nதேர்தல் இடம்பெறாத இடங்கள் (06)\n1. திருமலை நகர சபை\n2. கிண்ணியா நகர சபை\n3. மூதூர் பி. சபை\n4. குச்சவெளி பி. சபை\n5. கந்தளாய் பி. சபை\n6. மொரவெவ பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)\n1. ஏறாவூர் நகர சபை\n2. ஏறாவூர் பற்று பிரதேச சபை\n3. கோரளைப்பற்று பி. சபை\n4. மண்முனைபற்று பி. சபை\nதேர்தல் இடம்பெறாத இடங்கள் (08)\n1. மட்டு மாநகர சபை\n2. காத்தான்குடி நகர சபை\n4. கோரளைப்பற்று தெற்கு பி. சபை\n5. ஏறாவூர் பற்று பி. சபை\n6. மண்முனை தெற்கு, எருவில்பற்று பி. சபை\n7. மண்முனை தென் மேற்கு பி. சபை\n8. மண்முனை மேற்கு பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (06)\n1. வத்தளை மாபோல நகர சபை\n3. ஜாஎல நகர சபை\n5. வத்தளை பிரதேச சபை\n6. பியகம பிரதேச சபை\nதேர்தல் இடம்பெறாத இடங்கள் (12)\n1. நீர்கொழும்பு மாநகர சபை\n2. கம்பஹா மாநகர சபை\n3. அத்தனகலை பிரதேச சபை\n4. மஹர பிரதேச சபை\n5. மினுவாங்கொட பிரதேச சபை\n6. கட்டான பிரதேச சபை\n7. திவுலபிட்டிய பிரதேச சபை\n8. களனி பிரதேச சபை\n9. கடவத்த பிரதேச சபை\n10. ஜாஎல பிரதேச சபை\n11. சீதுவ பிரதேச சபை\n12. கட்டுநாயக்க பிரதேச சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (05)\n2. பேருவளை நகர சபை\n3. ஹொரண நகர சபை\n4. பண்டாரகம பிரதேச சபை\n5. அகலவத்த பிரதேச சபை\nதேர்தல் இடம்பெறா�� இடங்கள் (07)\n1. பேருவளை பிரதேச சபை\n2. களுத்துறை நகர சபை\n3. களுத்துறை பிரதேச சபை\n4. பாணந்துறை பிரதேச சபை\n5. மதுகம நகர சபை\n6. ஹொரண பிரதேச சபை\n7. புளத்சிங்கள பிரதேச சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (03)\n1. தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை\n3. பொரலஸ்கமுவ நகர சபை\n1. கொபைகனே பி. சபை (மாத்திரம்)\n1. வனாத்தவில்லு பி. சபை (மாத்திரம்)\n1. கல்நேவ பி. சபை (மாத்திரம்)\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (02)\n1. நாவலபிட்டிய நகர சபை\n2. பஸ்பாகே கோரளை பி. சபை\n1. மாத்தளை மாநகர சபை (மாத்திரம்)\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (02)\n1. நுவரெலியா மாநகர சபை\n2. ஹட்டன் - திக்ஓயா நகர சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)\n1. மொணராகலை பிரதேச சபை\n2. சியம்பலாண்டுவ பிரதேச சபை\n3. பிபிலை பிரதேச சபை\n4. கதிர்காமம் பிரதேச சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (11)\n1. பதுளை மாநகர சபை\n2. பதுளை பிரதேச சபை\n3. பண்டாரவளை நகர சபை\n4. பண்டாரவளை பி. சபை\n5. எல்லை பி. சபை\n6. ஹபுத்தளை நகர சபை\n7. ஹல்துமுல்ல பி. சபை\n9. லுணுகலை பி. சபை\n10. மீகஹகிவுல பி. சபை\n11. கந்தகெட்டிய பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)\n1. ஹிங்குரக்கொட பி. சபை\n2. மெதிரிகிரிய பி. சபை\n3. லங்காபுர பி. சபை\n4. திம்புலாகலை பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (05)\n1. அக்மீமணை பி. சபை\n2. ஹிக்கடுவை பி. சபை\n3. அம்பலங்கொட நகர சபை\n4. நெலுவ பி. சபை\n5. பலபிட்டிய பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)\n1. வெலிகம நகர சபை\n2. மாலிபட பி. சபை\n3. ஹக்மண பி. சபை\n4. பஸ்கொட பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (04)\n1. அகுணுகொலபெலஸ்ஸ பி. சபை\n2. வீரகெட்டிய பி. சபை\n3. அம்பாந்தோட்டை பி. சபை\n4. சூரியவெவ பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (07)\n1. கலிகமுவ பி. சபை\n2. யட்டியந்தோட்டை பி. சபை\n3. புளத்கொஹுபிட்டிய பி. சபை\n4. அரநாயக்க பி. சபை\n5. வரகாபொல பி. சபை\n6. கேகாலை பி. சபை\n7. தெரணியாகலை பி. சபை\nதேர்தல் இடம்பெறவுள்ள இடங்கள் (08)\n1. அயகம பிரதேச சபை\n2. கலவாண பிரதேச சபை\n3. வெலிகபொல பிரதேச சபை\n4. நிவித்திகலை பிரதேச சபை\n5. பலாங்கொடை நகர சபை\n6. எஹலியகொட பிரதேச சபை\n7. இரத்தினபுரி மாநகர சபை\n8. இரத்தினபுரி பிரதேச சபை\nஆகிய நான்கு மாவட்டங்களில் எந்தவொரு உள்ளூராட்சி சபைக்கும் தேர்தல் நடத்தப்படமாட்டாது.\nகுறிப்பு: இலங்கையிலுள்ள உள்ளூராட்சி சபைகள் - 335\nமாநகர சபைகள் - 23\nநகர சபைகள் - 41\nபிரதேச சபைகள் - 271\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவி...\nறிசாட் பதியுதீன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்ச...\nமுஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nமாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்...\nமேலும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வ...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையி...\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\nமினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொ...\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுத...\nரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை ��டுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்\nஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnetonline.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:12:02Z", "digest": "sha1:JB7ELOFCWQTUNOFP37SNSP3DPVPUSM5B", "length": 5494, "nlines": 99, "source_domain": "www.tamilnetonline.com", "title": "சினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை... நடிகை ரம்பா ஜீவனாம்சம் கேட்டு வழக்கு -TAMILNETONLINE.COM", "raw_content": "\nசினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை… நடிகை ரம்பா ஜீவனாம்சம் கேட்டு வழக்கு\nதனது கணவர் இந்திரகுமார் தமக்கு மாதந்தோறும் ‌இரண்டரை லட்சம் ரூபாய் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிடக் கேட்டு சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.\nகனடாவில் உள்ள தனது கணவர் இந்திரகுமார் தன்னுடன் சேர்ந்து வாழ்க்கை நடத்த உத்தரவிடக் கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் பராமரிப்பு செலவுக்கு மாதந்தோறும் இரண்டரை லட்சம் ரூபாய் வழங்குமாறு தனது கணவருக்கு உத்தரவிடக் கேட்டு மேலும் ஒரு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.\nதற்போது, தான் சினிமாவில் நடிக்காததால் வருமானம் இல்லை என்றும், எனவே, தனக்கு தேவையான செலவுகளுக்கும், இரு மகள்களின் பராமரிப்பு மற்றும் மருத்துச் செலவுகளுக்காக இடைக்கால பாரமரிப்பு செலவிற்கு ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று நடிகை ரம்பா கேட்டுள்ளார். இந்த மனு, பிரதான வழக்குடன் சேர்த்து டிசம்பர் 3-ம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.\nதனுஷ் ரசிகர்கள் – போலீசார் இடையே தள்ளுமுள்ளு\nயூ சான்றிதழுடன் பறக்க வருகிறது தனுஷின் கொடி \nரத்னமஹா தேவி ராணியான நயன்தாரா…\nவிஜய்யின் ‘பைரவா’ டீசர் வெளியீடு\nஆஸ்கர் விருது போட்டியில் வெற்றி மாறனின் ‘விசாரணை’\nகே.வி.ஆனந்த்- விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி வரும் படம் டிசம்பரில் வெளியீடு\n… மிக கடினம்… கொடி தனுஷின் ஆதங்கம்\nநிக்கியின் கால்களை பதம் பார்த்த லாரன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00467.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/kulanthai-vayiru-poochikku-maruthuva-kurippugal/", "date_download": "2019-05-21T04:34:51Z", "digest": "sha1:I6XUO5JRAGUG62AHNAZCA5OAXACV7XCA", "length": 8443, "nlines": 166, "source_domain": "pattivaithiyam.net", "title": "குழந்தையின் வயிற்றில் பூச்சியா,kulanthai vayiru poochikku Maruthuva Kurippugal |", "raw_content": "\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித்தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில் தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில்பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.\nசிறு குழந்தைகள் இனிப்பு வகைகள் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதால் பூச்சிகள் உண்டாகும். இதற்கு ஒருஎளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக் கொடுத்து மறுதினம் பாலில் சிறிதுவிளக்கெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள் வெளியேறும்.\nகொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்து வரவும் தினமும் சில இலைகளை மென்று வந்தாலே புழுக்கள் வெளியேறும்.\nகொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும் வயிற்றில் சிறிது பாலில்அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல் பூச்சிகள் மொத்தமும் அன்றே வெளிவரும். கடும் பத்தியம் கிடையாது குழந்தைகளின் வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.\nவேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து மையாக அரைத்து சுண்டைக்காய் அளவு உருண்டைகளாக்கிஇரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில் சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில்வந்துவிடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/thalai-sutral-neenga-maruthuvam/", "date_download": "2019-05-21T05:16:48Z", "digest": "sha1:52AC6NMQB7K5OZCVJYKNANRZOGSMKLY4", "length": 12144, "nlines": 171, "source_domain": "pattivaithiyam.net", "title": "தலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க,thalai sutral neenga maruthuvam |", "raw_content": "\nதலைச்சுற்றல், மயக்கம் நீங்க சீரகம் சாப்பிடுங்க,thalai sutral neenga maruthuvam\nசீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.திராட்சை ஜூஸுடன் சீரகம் கலந்து பருகி வர இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.அகத்திக்கீரையுடன் சீரகம், சின்ன வெங்காயம் சேர்த்து கஷாயம் சாப்பிட்டு வந்தால் மனநோய் குணமாகும்.இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும்.\nமந்தத்தைப் போக்கும்;நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக் கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டு மோர் குடித்து வந்தால் மார்பு வலி நீங்கும்.\nமோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.\nசுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச்செய்யும்.\nஉடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் போய்விடும்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.சமையலுக்கு சுவையும், மணமும் தருவதில் சீரகம் பல வழிகளில் உதவுகிறது. பலவித மசாலாப் பொடி தயாரிப்பில் இது ஓர் முக்கிய பங்கு பங்கு வகிக்கிறது. செரிக்காமை, வாயுத் தொல்லை இவைகளுக்கு மாமருந்து.\nதிராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும்.சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து, எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.\nஅகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநிலை மனநோய் குணமாகும்.\nசீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.\nஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.சீரகத்தைத்தூள் செய்து இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2923", "date_download": "2019-05-21T05:18:40Z", "digest": "sha1:4LK3II5N3PNMYKKNUOCMCV6RDKF3EBFG", "length": 4274, "nlines": 30, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - இளந்தென்றல் - முயலும் ஆமையும்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\nஒருமுறை முயலுக்கும்-ஆமைக்கும் இருவரில் ''யார் வேகமாக ஓடுவார்கள்'' என்பதில் வாக்குவாதம் வந்தது. ''உன்னை விட நான்தான் வேகமாக ஓடுவேன்' என்றது முயல்.\nஇரண்டுபேரும் பந்தயம் கட்டி ஓடத் தொடங்கினார்கள். முயல் மிக வேகமாக ஓடியது. சிறிது தூரம் சென்றதும் முயல் பின்னால் திரும்பிப் பார்த்தது. ஆமை கண்ணுக்கெட்டாத தூரத்தில் அசைந்து அசைந்து வந்து கொண்டிருந்தது.\nஆமை பக்கத்தில் வருவதற்குள், ஒரு குட்டித் தூக்கம் போடலா மென்று அந்த இடத்தில் படுத்த முயல் நன்றாக தூங்கிப் போனது.\nசிறிது நேரம் கழித்து முயல் கண்விழித்து ஆமையைத் தேடியது. ஆமையோ பந்தயத்தின் எல்லைக் கோட்டை நெருங்கி விட்டது. தூக்கம் கலைந்த முயல் ஓடி வருவதற்குள், ஆமை எல்லையைத் தாண்டி பந்தயத்தில் ஜெயித்து விட்டது.\nநிறுத்தி-நிதானமாக எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி பெறலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-dec-16-23/", "date_download": "2019-05-21T04:58:53Z", "digest": "sha1:TI74XGU6S5JJP5LPWNARUAZLNQN3E7YU", "length": 22809, "nlines": 121, "source_domain": "dheivegam.com", "title": "இந்த வார ராசிபலன் - டிசம்பர் 16 முதல் 23 வரை - Dheivegam", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசிபலன் – டிசம்பர் 16 முதல் 23 வரை\nஇந்த வார ராசிபலன் – டிசம்பர் 16 முதல் 23 வரை\nகூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல ��டத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பொருளாதார வரவு உண்டாகும். உறவினர்களின் வீடு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். வீட்டு பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் யோகமும் ஏற்படும்.\nகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. கணவன் மனைவிகிடைக்கே கருத்து வேறுபாடுகள் எழலாம். குழந்தைகள் வழியில் ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் மட்டுமே இருக்கும். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெற முடியும். மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nஅதிகமான வருமானம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் சிலருக்கு உரசல்கள் ஏற்படலாம். தொலைதூர புனிதத் தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழில், வியாபாரங்களை பெருக்க வங்கி கடனும் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், நற்பெயரும் ஏற்படும்.மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.\nகுடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். உறவினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ்ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான சுப செல்வுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nபணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருவமத்திற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு சிலருக்கு உண்டாகும். காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியயர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\nஉங்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். குடும்பத்தில் உள்ள சிலருக்கு மருத்துவ செலவுகள் செய்ய வேண்டி வரும். பிறரிடம் பேசும் போது விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுக்கும் உங்களுக்கும் சொத்துக்கள் தொடர்பாக பிரச்சனைகள் எழலாம். எதிர்பார்த்த பதவி உயர்வுகள் தாமதமாகும். மறைமுக எதிரிகளும் உருவாக கூடும். உத்தியோகஸ்தர்களும், தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களும் அதிக உழைப்பை கொடுத்தால் சிறப்பான பொருள் வரவை எதிர்பார்க்கலாம். கொடுக்கல் வாங்கலில் எந்த ஒரு பிரச்சனைகளும் இருக்காது. ஒரு சிலருக்கு வெளியூர் மற்றும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்.\nஉடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வீணான பொருள்விரயம் ஏற்பட்டு வந்த சூழல் மாறும்.குடும்பத்தில் மகழ்ச்சி நிறைந்திருக்கும். ததிருமண வயதில் இருக்கும் ஆண் மற்றும் பெண்களுக்கு திருமணம் நடக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்கள் மேற்கொள்வீர்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்கும் யோகம் சிலருக்கு உண்டாகும். தொழில், வியாபாரங்களில் வருமானத்திற்கு எந்த ஒரு பங்கமும் இருக்காது. பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு சோதனையான காலகட்டமாக இது இருக்கும். மாணவர்கள் கல்வியில் கடின முயற்சிகள் செய்தால் மட்டுமே வெற்றிகளை பெற முடியும். பெண்களுக்கு உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும்.\nஉங்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்கள் ���த்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், புது வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் காலம் இது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.புதிய தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஓதி வைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளும், புகழும் ஏற்படுத்தும் வகையில் வாய்ப்புகள் அமையும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும்.\nகுடும்ப பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள் தொலைதூர பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். பணியிடங்களில் சக பணியாளர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.வியாபாரம், தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபங்களை தரும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களினால் சிறந்த ஆதாயம் அடைவீர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தினர் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீட்டில் மங்கல நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.வேலைபளு அதிகரிக்கும். பணியிடங்களில் எல்லோரிடமும் இணக்கமான பழக்கம் வைத்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு மனதில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்டும்.\nஉங்களின் நீண்ட நாள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவ���்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.\nமிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாரமாக இந்த வரம் இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். விவசாய தொழில் மேற்கொள்பவர்கள் நல்ல லாபங்களை அடைந்து கடன்களை அடைத்து முடிப்பார்கள்.\nஇந்த வார ராசி பலன் – மே 20 முதல் 26 வரை\nஇந்த வார ராசி பலன் – மே 13 முதல் 19 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – மே 06 முதல் 12 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:49:42Z", "digest": "sha1:74USGREO4MFLZ2CYBLOBOAKLX2EQSPHY", "length": 16316, "nlines": 143, "source_domain": "gttaagri.relier.in", "title": "நதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா…? – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nநதிநீர் இணைப்பு திட்டம் வறட்சிக்கு உண்மையான தீர்வா…\nவழக்கமான அரசியல் சதுரங்க ஆட்டத்தில் மீண்டும் சூழலியல் சிக்கித் தவிக்கிறது. எங்கு பிரச்னையோ, அதை அங்கேயே தீர்க்க எளிமையான வழிகளைத் தேடாமல், பிரச்னைகளை மேலும் அதிகப்படுத்தும், தொலைநோக்கில் எந்த நன்மையையும் கொண்டு வரப்போகாத, அதிக செலவுப்பிடிக்கும் திட்டத்தை முன்வைக்கிறார்கள் அரசியல்வாதிகள்.\n‘பண்டல்கண்ட் பிரதேசத்தின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க, கென் மற்றும் பெட்வா நதிகளை இணைக்க வேண்டும். அதற்கான முயற்சிகளை உடனே துரிதப்படுத்த வேண்டும். இல்லைய���ன்றால், நான் உண்ணாவிரதத்தில் அமருவேன்’ என்கிறார் மத்திய அமைச்சர் உமாபாரதி. ஆனால், செயற்பாட்டாளர்களும், சூழலியலாளர்களும், ‘ வரப்போக்கும் உத்தரபிரதேச மாநில தேர்தலை கணக்கில் கொண்டு உமாபாரதி இவ்வாறு பேசி உள்ளார். உண்மையில் இந்த நதிகளை இணைப்பதால், சிக்கல் அதிகம் ஆகுமே தவிர, எந்த பிரச்னையும் தீராது’ என்கிறார்கள்.\nகென் – பெட்வா நதி இணைப்பு:\nகடந்த பல ஆண்டுகளாக பண்டல்கண்ட் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. அப்பகுதியில் மட்டும், நாளொன்றுக்கு வறட்சியின் காரணமாக சராசரியாக மூன்று விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். இந்தப் பகுதியின் வறட்சியை போக்க ஆட்சியாளர்கள் கென் – பெட்வா நதிகளை இணைப்பை முன்வைக்கிறார்கள். அவர்கள் வைக்கும் வாதம், “கென் – பெட்வா நதிகளை இணைப்பதன் மூலம் 1,16, 140 ஏக்கர் நிலங்களில் பாசனம் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல் உத்தரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானவர்களுக்கு குடிநீர் வழங்க முடியும். உண்மையில் இந்த திட்டம் ஒரு வரம்” என்று வழக்கம்போல் தேன் தடவிய வார்த்தைகளில் பேசுகிறார்கள் அரசியல்வாதிகள்.\nமேலோட்டமாக பார்க்கையில் இந்தத் திட்டம் மிகவும் சரியானது என்று தோன்றினாலும், தொலைநோக்கில் பார்க்கையில் இது எந்த நன்மையையும் பயக்கப்போவதில்லை.\nஇத்திட்டத்தை செயல்படுத்த ஒரு பெரிய அணையைக் கட்ட வேண்டும். அந்த அணையை கட்டுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடமும், பன்னா புலிகள் காப்பகத்தில் வருகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தும் பட்சத்தில், பன்னா புலிகள் காப்பகத்தின் 10,233 ஏக்கர் நிலம் தண்ணீரில் மூழ்கும். இங்கு தான், புலிகள் தங்கி இனப்பெருக்கம் செய்வதற்கான தட்பவெப்ப சூழல் நிலவுகிறது. ஒரு வேளை, இந்தத் திட்டம் செயல்பாட்டிற்கு வரும் பட்சத்தில், பன்னா புலிகள் காப்பக்கத்தின் சூழலியலே கெடும். அது மட்டுமல்லாமல் கென் நதி, அருகி வரும் பல உயிரினங்களுக்கு தாய்மடியாக திகழ்கிறது. இந்தத் திட்டம், அந்த ஆற்றங்கரை சுற்றுச் சூழலையும் கெடுத்துவிடும் என்கிறார்கள் சூழலியலாளர்கள்.\nஉங்களுக்கு மனித உயிர்களைவிட, புலிகளும் மற்ற சிறு உயிரினங்களும் முக்கியமாக போய்விட்டதா… என்பது உங்கள் கேள்வியாக இருக்குமாயின், ராபின் பறவையின் மரணத்திற்கும், எல்ம் ���ரத்தின் அழிவிற்கும் உள்ள தொடர்பை கொஞ்சம் நினைவு கூறுங்கள். இங்கு எதுவும் தனித் தனியானது அல்ல. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டது. அனைத்தையும் அழித்துவிட்டு மனிதன் மட்டும் தனியாக வாழ முடியாது.\nஅதுமட்டுமல்லாமல், பண்டல்கண்டின் நிலப்பரப்பு மிக வித்தியாசமானது, அங்கு தொடர்ச்சியாக ஒரே மண் வகை கிடையாது. சிறிது தூர இடைவெளியில் மண்ணின் தன்மை வேறுபடும். அதற்கு நதி நீர் பாசனம் உகந்தது அல்ல என்கிறார் உத்தரபிரதேசம் பண்டா பகுதியை சேர்ந்த செயற்பாட்டாளர் புஷ்பேந்திரா. அதற்குப் பதிலாக, அந்தப் பகுதியில் விழும் மழையை அந்தப் பகுதியிலேயே தக்கவைக்கும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும். அதுதான் நிரந்திர தீர்வாக இருக்கும் என்கிறார் அவர். இதை வலியுறுத்தி ‘குளத்தை சொந்தமாக்குங்கள்’ என்ற இயக்கத்தையும் நடத்தி வருகிறார்.\n“கென் – பெட்வா நதிகளை இணைக்க பத்தாயிரம் கோடி ரூபாய் செலவு ஆகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. பணிகளை முழுவதுமாக முடிக்க 9 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். இந்த பணத்தை, பண்டல்கண்ட் பகுதியில் உள்ள குளங்களை, ஏரிகளை மேம்படுத்துவதற்கு செலவு செய்தால், அந்தப் பகுதியின் நீர் பிரச்னையை முழுவதுமாக தீர்த்து, சில ஆண்டுகளில் சோலையாக்கிவிடலாம்.” என்கிறார் செயற்பாட்டாளர் அமர் நாத்\nமேலும், “இது எதையும் வார்த்தை வர்ணனைகளுக்காக சொல்லவில்லை. நாங்கள் நதிகளின் போக்கை தடுக்காமல், தடுப்பணைகள் கட்டியதன் மூலம் வியத்தகு மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறோம்” என்கிறார் அவர் .\nஅது மட்டுமல்ல, “கென் – பெட்வா நதிகள் குறித்து அரசு சொல்லும் தகவல்களும் உண்மையானதாக இருக்க வாய்ப்பில்லை. கென் -பெட்வா நதிகளின் உபரி நீர் குறித்து நாங்கள் வழங்கிய அனைத்து தரவுகளும், பழைய கணக்குகளை அடிப்படையாகக் கொண்டது. அது எதுவும் முழுமையானது அல்ல” என்கிறார் உத்தர பிரதேச பாசனத் துறையைச் சேர்ந்த ஒரு அதிகாரி.\nஅதாவது, உண்மையாக பண்டல்கண்ட் பகுதியின் வறட்சியை தீர்க்க நடவடிக்கை எடுக்காமல், கவர்ச்சியான திட்டத்தை முன்வைத்து, மக்களை திசை திருப்பவே அரசியல் கட்சிகள் முயற்சிப்பதாகவே தெரிகிறது.\nஆறுகள் இணைப்பு போன்ற மிக பெரிய திட்டங்களால் பயன் பெறுவது அரசியல் வாதிகளும் அவர்களிடம் இருந்து கன்டராக்ட் பெருபவர்களும் மட்டுமே. இதே வறட்சி இடத்தி��� பெய்யும் குறைந்த மழையை சேர்த்து விவசாயம் செய்து வளமாக வாழும் விவசாயிகளும் உள்ளனர்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதூய்மையான மாநிலங்கள் – சிக்கிம் முதலிடம்; பின்தங்கிய நிலையில் தமிழகம் →\n← பெரும் பயனளிக்கும் இயற்கை பூச்சிவிரட்டி..\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:13:25Z", "digest": "sha1:KKWW3KJFTARSJWCIX2ORA5L7XPSZPNDA", "length": 5898, "nlines": 133, "source_domain": "gttaagri.relier.in", "title": "பேசிலோமைசிஸ் – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nஇது ஒரு நூற்புழுவை (நெமெட்டோட்ஸ் – Nemetodes ) கட்டுப்படுத்தும் பூசாணமாகும்.\nஎல்லாவிதமான மலைத்தோட்டப்பயிர்களும் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிபிளவர், சவ்சவ்) பல வகையான நூற்புழுக்களின் தாக்குதலினால் மகசூல் பாதிக்கப்பட்டு செடிகள் மடிகின்றன.\nஇந்த பேசிலோமைசிஸ் பூஞ்சாணம் அந்த நூற்புழுக்களை முட்டையிலிருந்து கடைசி பருவம் வரை தாக்கி அழிக்கிறது.\nஇந்த வகையான நூற்புழுக்கள் பயிரின் வேரை அழிப்பதனால் அழுகல் நோய் உண்டாகக் கூடிய பூஞ்சாணங்கள் மிகவும் எளிதாக பயிர்களை தாக்க ஏதுவாகிறது.\nபேசிலோமைசிஸ்ஸை நிலத்தில் இடுவதன் மூலம் நூற்புழு மற்றும் வேர் அழுகல் நோய்களை இயற்கை முறையில் கட்டுப்படுத்தலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\nவெள்ளாடு வளர்ப்பு இலவச பயிற்சி →\n← எல்லா வயதினருக்கும் ஏற்ற பாரம்பரிய நெல் வாலான்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2017-05-18", "date_download": "2019-05-21T04:42:19Z", "digest": "sha1:3VUIUDPBMC5XGH6WFLBEDQXSN2O67CBY", "length": 17761, "nlines": 247, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தா���ியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரசு ஆதரவு கிராமங்களில் வேட்டையாடிய ஐ.எஸ்: 50 பேர் பலி\nமத்திய கிழக்கு நாடுகள் May 18, 2017\nநியூயார்க்கில் பாதசாரிகள் மீது பாய்ந்த கார்: தீவிரவாத தாக்குதலா\nஅமெரிக்கா May 18, 2017\nஅரசியல் விடயத்தில் ரஜினி தயங்குவது ஏன்\n இத ஒரு கப் குடிங்க\nஆரோக்கியம் May 18, 2017\nபுகலிடம் பெறுவதற்காக கடுமையாக போராடிய அகதி: இறுதியில் கிடைத்த வெற்றி\nபாலம் உடைந்து விபத்து: 30க்கும் மேற்பட்டோர் மாயம்\n101 வயதில் ஸ்கைடைவ் அடித்து உலகசாதனை படைத்த பிரித்தானியர்\nபிரித்தானியா May 18, 2017\nவீடு - தோட்டம் May 18, 2017\nஆசைக்கு இணங்காத நடிகைகள் படத்திலிருந்து நீக்கப்படுகிறார்கள்: நடிகை லட்சுமிராய்\nதமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரைக் கண்டால் பெருமையாக உள்ளது: ஸ்மித் புகழாரம்\nகிரிக்கெட் May 18, 2017\nகுழந்தைகள் May 18, 2017\n20 ஆண்டுகளாக விமானியாக இருந்து கொண்டே ஆட்சி நடத்தும் மன்னர்: சுவாரஸ்ய சம்பவம்\nஏனைய நாடுகள் May 18, 2017\nயாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளின் கவனத்திற்கு\nவேலைவாய்ப்பு May 18, 2017\nபுதிய சாதனை படைத்த கூகுள் போட்டோஸில் அட்டகாசமான வசதிகள் அறிமுகம்\nஇன்ரர்நெட் May 18, 2017\nமின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்: அச்சத்தில் சுவிஸ் குடிமக்கள்\nசுவிற்சர்லாந்து May 18, 2017\nYouTube TV இல் புதிய சேனல்கள் உள்ளடக்கம்\nஏனைய தொழிநுட்பம் May 18, 2017\nபிரித்தானியாவில் மனித இறைச்சியை சமைத்த உணவகம்: காட்டுத் தீ போல் பரவிய தகவலால் பரபரப்பு\nபிரித்தானியா May 18, 2017\nஉயிரிழந்த குழந்தையை வைத்து நாடகமாடிய பெற்றோர்: 22 ஆண்டுகள் சிறை\nபிரித்தானியா May 18, 2017\nகொடிய விஷம் கொண்ட பாம்பிற்கு முத்தம்: நடந்த விபரீத சம்பவம்\nஅமெரிக்கா May 18, 2017\nமுகத்திரை அணிய இஸ்லாமிய பெண்களுக்கு தடை: புதிய சட்டம் அமுலாகியது\nஏனைய நாடுகள் May 18, 2017\nவரலாற்றில் யாரும் இப்படி நடத்தப்பட்டது இல்லை.. அமெரிக்க ஊடகங்கள் செய்த செயல்: புலம்பித் தள்ளும் டிரம்ப்\nஅமெரிக்கா May 18, 2017\nநடிகர் கலாபவன் மணி மரண வழக்கில் முக்கிய திருப்பம்\nமரண தண்டனையை நிறுத்தி வைக்குமாறு பாகிஸ்தானுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு\nமனிதாபிமானத்தால் மக்கள் மனதை வென்ற வீராட் கோஹ்லி\nஏனைய விளையாட்டுக்கள் May 18, 2017\nஅன்ரோயிட் ஊடாக புதிய மைல்கல்லை எட்டியது கூகுள்\n100 வருடங்களுக்கு முந்தைய திருமண கேக் எப்படி இருக்கும்\nவாழ்க்கை முறை May 18, 2017\nஉலகின் சக்தி வாய்ந்த டாப் 5 மனிதர்கள் யார் தெரியுமா\nஏனைய நாடுகள் May 18, 2017\nமுப்பரிமாண பிரிண்டிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கப்பட்ட கருப்பை\nஏனைய தொழிநுட்பம் May 18, 2017\nஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு பதவி: பிரான்ஸ் ஜனாதிபதிக்கு குவியும் பாராட்டுக்கள்\nகணவர் குறித்து வாட்ஸ் அப்பில் பேசிய சமந்தா: நன்றி தெரிவித்த நாகர்ஜுனா\nபொழுதுபோக்கு May 18, 2017\nஆண்கள் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ளலாம்\nகுப்பை தொட்டியில் இருந்து கிடைத்த 25 கிலோ தங்கம்\nசுவிற்சர்லாந்து May 18, 2017\nரஜினிகாந்த் தலையில் ஒன்றுமில்லை: விளாசிய மார்க்கண்டேய கட்ஜூ\nஒரு கண்ணுடன் பிறந்த ஆட்டை வழிபடும் மக்கள்: வைரலாகும் வீடியோ\nஇந்த நம்பரின் அழைப்பை ஏற்றால் போன் வெடித்து விடும்: வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்\nஏனைய தொழிநுட்பம் May 18, 2017\nகால்களை அச்சுறுத்தும் கால் ஆணி பற்றி தெரியுமா\nமருத்துவம் May 18, 2017\nசாதிப்பதற்கு முதல் ஆளாக சென்ற இலங்கை அணி.. ஆனால் ஒரு வீரர் மட்டும் போகவில்லை\nகிரிக்கெட் May 18, 2017\n வித்தியாசமான விமான நிலையங்கள் பற்றி தெரியுமா\nஇலங்கையில் மீண்டும் முத்து சிப்பி வளர்ப்பு\nவர்த்தகம் May 18, 2017\nபிரித்தானிய இளவரசர் ஹரி திருமணம்: வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nபிரித்தானியா May 18, 2017\nபூமியை போன்று மாறிய செவ்வாய் கிரகம்: விஞ்ஞானிகள் வெளியிட்ட ஆச்சரிய தகவல்கள்\nவிஞ்ஞானம் May 18, 2017\nஅமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பா\nஅமெரிக்கா May 18, 2017\nஒரு வாரம் உருளைக்கிழங்கு சாற்றினை தலையில் தேயுங்கள்\n பெண்களுக்கு எதிராக இப்படி மோசமான சட்டங்கள் இருப்பது தெரியுமா\nஏனைய நாடுகள் May 18, 2017\nகனேடிய தேசிய கிரிக்கெட் அணியில் இலங்கையர்களுக்கும் வாய்ப்பு\nகிரிக்கெட் May 18, 2017\nஅடிபட்டு கிடந்த தனது எஜமானை தொடவிடாமல் கட்டிப் பிடித்த நாய்: பாசப்போராட்டம்\nஏனைய நாடுகள் May 18, 2017\nமகன் பிரிவால்தான் தற்கொலை செய்தாரா பெண் மருத்துவர் மரணத்தில் திடீர் திருப்பம்\nசாம்பியன்ஸ் கிண்ணத்தை எந்த அணி வெல்லும் சமிந்தா வாஸ் கணிப்பு இதுதான்\nகிரிக்கெட் May 18, 2017\nநெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த இன்ஸ்டாகிராமின் புதிய எமோஜி\nஏனைய தொழிநுட்பம் May 18, 2017\nநேர்முகப் பரீட்சையின்போது மாணவர்களுக்கு அநீதியா\nஆஸ்துமாவுக்கு இப்படி ஒரு சிகிச்சையா\nமருத்துவம் May 18, 2017\nசாம்பியன் டிராபியில் இடமில்லை: இந்தியாவை நாடிய மேற்கிந்திய தீவுகள்\nகிரிக்கெட் May 18, 2017\nகாதலனுடன் பேசிய பெண்: தந்தை மற்றும் சகோதரர் செய்த கொடுமையான செயல்\nடெல்லியில் மத்திய அமைச்சர் காலமானார்\nவிக்கிலீக்ஸ்-க்கு ரகசிய ஆவணங்களை வழங்கியவர் விடுதலை\nஅமெரிக்கா May 18, 2017\nகூந்தலை வைத்தே உங்கள் குணங்களை சொல்லலாம்\nபிரபல நடிகை மாரடைப்பால் மரணம்\nஓபிஎஸ் கூட்டத்தில் காலியான நாற்காலிகள்\nரஷ்யாவிடம் டிரம்ப் என்ன ரகசியத்தை கூறினார்\nஏனைய நாடுகள் May 18, 2017\nஇது டோனியின் ஐபிஎல் சாதனை பயணம்\nகிரிக்கெட் May 18, 2017\nஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி மனைவி கொலை: கணவன் வெறிச்செயல்\nபோலி அடையாளங்களுடன் புலம் பெயர வரும் மக்கள்: அதிர்ச்சியில் அரசு\nஇளம்பெண்ணை வெட்டி சூட்கேஸில் வைத்து எரித்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/yahoo-tamil/", "date_download": "2019-05-21T05:20:15Z", "digest": "sha1:LZAGGQFBLXUVREGMRBUVJUTRLUHI3ECY", "length": 2920, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "yahoo tamil – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nYoutube போல் Yahooவின் புதிய வீடியோ தளம்\nகார்த்திக்\t Jan 7, 2012\nGoogle வழங்கும் ஒரு சேவை Youtube தளத்தில் வீடியோக்களை பகிர மற்றும் கண்டுகளிப்பதாகும். குறிப்பாக இந்தியாவில் சுமார் 30 மில்லியன் வீடியோக்கள் ஒரு மாதத்திற்கு பார்க்கப்படுகிறதாம். Google தளங்களில் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருப்பது…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/09130009/1024853/Hosur-Bull-Function-Jallikattu.vpf", "date_download": "2019-05-21T04:25:30Z", "digest": "sha1:BZUFJ66IQFVGEM2AKOALERHZ5PYR7KJC", "length": 9501, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "ஒசூர் எருதாட்ட விழா - மக்கள் கூட்டத்தில் புகுந்து மிரட்டிய காளைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஒசூர் எருதாட்ட விழா - மக்கள் கூட்டத்தில் புகுந்து மிரட்டிய காளைகள்\nஒசூர் அருகே உள்ள நல்லராலப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்ட விழா, களைகட்டியது.\nஒசூர் அருகே உள்ள நல்லராலப்பள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருதாட்ட விழா, களைகட்டியது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை, சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதனிடையே, அவிழ்த்து விடப்பட்ட காளைகள் சில, மக்கள் கூட்டத்திற்குள் புகுந்ததால் சிலர் காயமடைந்தனர்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்\nஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00468.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/52_120435/20160713205244.html", "date_download": "2019-05-21T05:15:28Z", "digest": "sha1:6AI53RNVV2IIL42FTJO3LER7JDLJNKMB", "length": 16265, "nlines": 104, "source_domain": "kumarionline.com", "title": "காசோலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் : மறக்காம படிங்க‌", "raw_content": "காசோலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் : மறக்காம படிங்க‌\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » சிறப்பு பார்வை\nகாசோலை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் : மறக்காம படிங்க‌\nகாசோலை என்பது, வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத்திற்கோ ரொக்கப் பணத்தைச் செலுத்துவதற்கு, கணக்கு வைத்திருப்பவர் மூலம் வழங்கப்படும் ஒரு கட்டண கருவியாகும். தவிர, காசோலை மூலம் ஒரு வங்கியில் இருந்து மற்றொரு வங்க்கிக்கு பணத்தைப் பரிமாற்றம் செய்யலாம். நம் அன்றாட செலவுகளைப் பணத்திற்குப் பதிலாக காசோலை மூலம் செய்து கொள்ளலாம். காசோலை என்பது ஒரு முக்கியமான செலாவணி. காசோலையின் மூலம், அதிகளவு தொகையை எளிமையாகக் கையாளலாம்.\nஒரு காசோலையில் இடம்பெற வேண்டிய முக்கியமான தகவல்கள்:\n1. ஒரு காசோலை குறிப்பிட்ட வங்கி மீது மட்டுமே வரையப்பட வேண்டும். (Drawee)\n2. காசோலையில் கொடுப்பவர் அதாவது விநியோ���ிப்பவரின் கையெழுத்து நிச்சயமாக இடம்பெற வேண்டும். (Drawer)\n3. காசோலையில் பணம் பெறுபவரின் பெயர் இடம்பெற வேண்டும். (Payee)\n4. காசோலையில் எவ்வளவு பணம் என்பதை வார்த்தைகளில் கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்\n5. காசோலையில் கண்டிப்பாக தேதி குறிப்பிடப் பட்டிருக்க வேண்டும்.\nபணம் செலுத்த மிகவும் பாதுகாப்பான முறைகளில் ஒன்றுதான், காசோலை. காரணம், ஒவ்வொரு காசோலை பரிமாற்றமும் வங்கிகளில் பதிவு செய்யப்படுகிறது. நமக்குத் தேவைப்பட்டால் காசோலை விவரங்களை எப்போது வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம்.\nஇடத்தை மையப்படுத்தி காசோலைகள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன.\nபணம் பெறுபவர் வசிக்கும் அதே ஊரிலுள்ள வங்கியில் காசோலை வழங்கப்பட்டால், அது உள்ளூர் காசோலை எனப்படும்.\nஒரு குறிப்பிட்ட நகரின் உள்ளூர் காசோலை, பிற இடங்களில் வழங்கப்படுகிறது என்றால் அது வெளியூர் காசோலை எனப்படும். இந்த காசோலைகளைப் பயன்படுத்துவது மூலம், வங்கிகள் நம்மிடம் இருந்து நிலையான கட்டணங்களை வசூலிக்கலாம்.\nஇது நாடு முழுவதும் ஒரு வங்கியின் அனைத்து கிளைகளிலும் இணையாக ஏற்கப்படுகின்ற ஒரு காசோலை. உள்ளூர் காசோலை போல கூடுதல் வங்கிக் கட்டணங்களை ஈர்க்காமல் நாடு முழுவதும் இந்த காசோலை ஏற்றுக் கொள்ளப்படுகிறது.\nமதிப்பின் அடிப்படையில் காசோலைகளின் வகைப்பாடு.\n1. சாதாரண மதிப்புடைய காசோலைகள் (Normal Value Cheque):\nரூ. 1 லட்சத்திற்கும் கீழ் மதிப்புடைய காசோலைகள் சாதாரண மதிப்புடைய காசோலை எனப்படும்.\n2. உயர் மதிப்புடைய காசோலைகள் (High value cheque):\nரூ. 1 லட்சத்தை விட அதிகளவு மதிப்புடைய காசோலைகள் உயர் மதிப்பு காசோலைகள் எனப்படும்.\n3. பரிசு காசோலைகள் (Gift Cheque):\nஅன்பிற்குரியவர்களுக்கு பரிசாகக் கொடுக்கும் காசோலைகள் பரிசு காசோலைகள் எனப்படும்.\nகாசோலைகள் பொதுவாக நான்கு வகைப்படும்.\nவங்க்கியில் கவுண்டரிலேயே ஒரு காசோலையைக் கொடுத்து பணத்தைப் பெற முடிந்தால், அது கீறாக்காசோலை எனப்படும். ஒருவர் தனது சொந்தக் கணக்கில் இருந்து தானே பணத்தைப் பெறலாம். இல்லையெனில், வேறு யாரிடமாவது கையெழுத்திட்டு கொடுத்து பணத்தைப் பெற சொல்லலாம்.\n2. கொணர்பவர் காசோலை (Bearer cheque):\nகொணர்பவர் காசோலை மூலம் ஒரு வங்கியில் காசோலை கொடுப்பவர் யாராயினும் பணத்தைப் பெற முடியும். இந்த காசோலையை ஒப்புதல் இல்லாமல் யார் வேண்டுமானாலும��� வேறொருவருக்குக் கொடுக்கலாம்.\nஇது ஒரு குறிப்பிட்ட நபருக்கு அளிக்கப்படும் காசோலையாகும். இத்தகைய காசோலையில் \"bearer” என்ற வார்த்தை அடிக்கப்பட்டு \"order” என எழுதப்படலாம். பணம் பெறுபவர் (Payee), காசோலைக்குப் பின்புறத்தில் கையெழுத்திட்டு வேறொருவருக்கு அதே காசோலையை மாற்றிவிடலாம்.\nகோடிட்ட காசோலையை கவுண்டரில் கொடுத்து பணத்தை பெற முடியாது. இத்தகைய காசோலை மூலம் வங்கி, பணம் பெறுபவர் கணக்கில் மட்டுமே பணத்தை வரவாக வைக்கும். ஒரு காசோலையின் மேல் இடப்பக்கத்தில் 2 கோடுகள் வரையப்பட்டாலோ, \"account payee” என எழுதப் பட்டாலோ அது கோடிட்ட காசோலையாகக் கருதப்படும்.\nஇதுதவிர, பண உத்திரவாதம் அளிக்கும் பல காசோலைகளை வங்கிகள் வழங்க்குகின்றன.\nசுய காசோலை என்பது, வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் தனக்குத் தானே வரைந்து கொள்ளும் காசோலையாகும். இவர் கணக்கு வைத்திருக்கும் கிளையில் தானே சென்று பணத்தைப் பெற்றுக் கொள்வார். இதற்கு மாற்றாக ஏடிஎம் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபின் தேதியிட்ட காசோலை (Post dated cheque):\nஇந்த காசோலை, எதிர்காலத்தில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக, பின் தேதியிட்டு அளிக்கப்படும். காசோலையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் இருந்து 3 மாதங்கள் வரை இது செல்லுபடியாகும்.\nவங்கியாளரின் காசோலை (Banker’s cheque):\nவங்கியாளரின் காசோலை மூலம் கணக்கை வைத்திருப்பவரிடம் இருந்து பணததைப் பெறாமல், தனது சொந்த நிதியில் இருந்து வங்கி பனத்தை எடுத்துக் கொள்ளும். சாதாரன காசோலையைப் போல வங்கியாளரின் காசோலையை நிராகரித்து விட முடியாது.\nஒரு பயணி, வெளிநாட்டுப் பயணாத்தின்போது பணத்திற்குப் பதிலாகக் கொண்டு செல்லக் கூடிய காசோலை. பயணியின் காசோலை ஒரு திறந்த வகை காசோலை. ,வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகக் கூடியது. பயணியின் காசோலை உணவகங்களிலும், அனைத்து இடங்க்களிலும் பரவலாக ஏற்றுக் கொள்ளப்படும். ஒரு பயணத்தின் போது, பயன்படுத்தாத காசோலைகளை மறு பயணத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nஅனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வா��ம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபீதியை கிளப்பும் விபத்து விழிப்புணர்வு தேவையா நாகர்கோவில் பகுதி பொதுமக்கள் எரிச்சல்\nஎழுதப்படிக்க தெரியாத மாணவர்கள் இருப்பது சமூக பிரச்னை : முதன்மை கல்வி அதிகாரி வேதனை\nமாணவர்கள் மார்க் வாங்கும் இயந்திரங்களாக மாறி வருகின்றனர் : நீதிபதி வெங்கட்ராமன் வேதனை\nமஸ்கட்டில் 700 தமிழ்க் குழந்தைகள் படிக்க வைக்கும் தமிழ்ச் சங்கம்\nபாலிடிக்ஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும் : கட்சியில் சேர ரெடி - நடிகை நமீதா பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T05:16:23Z", "digest": "sha1:ZISHQLY67LUXMJIQC2TG5T2M346MLZET", "length": 9893, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | குடியரசு தினம்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\n - அன்னையர் தின வாழ்த்துகள்\nஅன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்\nநினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்\nவெள்ளை அணுக்களுக்கு பிடித்த சிரிப்பு : இன��று உலக சிரிப்பு தினம் \nதொடரும் பத்திரிகையாளர் கொலைகள்.. பதற வைக்கும் பன்னாட்டு ரிப்போர்ட்\nபத்திரிகை சுதந்திரத்துக்கான குரல்: 'உலக பத்திரிகை சுதந்திர தினம்' இன்று\nஉலக பாஸ்வேர்டு தினம் இன்று - அட\nபுத்தகங்களுடன் செல்ஃபி எடுத்த இளம் தலைமுறையினர்..\n‘உலக பூமி தினம்’: சிறப்பு டூடுளை வெளியிட்ட கூகுள்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nகுடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nதேர்தல் ஆதாயத்துக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதா முன்னாள் வீரர்கள் அவசர கடிதம்\n\"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்\" - இன்று உலக சுகாதார தினம்\n“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை\nதேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் தவறாகி இருக்கின்றன: வெங்கையா நாயுடு\n - அன்னையர் தின வாழ்த்துகள்\nஅன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்\nநினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்\nவெள்ளை அணுக்களுக்கு பிடித்த சிரிப்பு : இன்று உலக சிரிப்பு தினம் \nதொடரும் பத்திரிகையாளர் கொலைகள்.. பதற வைக்கும் பன்னாட்டு ரிப்போர்ட்\nபத்திரிகை சுதந்திரத்துக்கான குரல்: 'உலக பத்திரிகை சுதந்திர தினம்' இன்று\nஉலக பாஸ்வேர்டு தினம் இன்று - அட\nபுத்தகங்களுடன் செல்ஃபி எடுத்த இளம் தலைமுறையினர்..\n‘உலக பூமி தினம்’: சிறப்பு டூடுளை வெளியிட்ட கூகுள்\n''நினைவில் கொள்ளுங்கள் மனிதர்களே; இந்த பூமி நமக்கானது மட்டுமல்ல\nகுடியரசுத் தலைவர், பிரதமர் ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nதேர்தல் ஆதாயத்துக்கு ராணுவத்தைப் பயன்படுத்துவதா முன்னாள் வீரர்கள் அவசர கடிதம்\n\"சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்\" - இன்று உலக சுகாதார தினம்\n“அதிமுகவில் டிடிவி விரைவில் இணைவார்” - மதுரை ஆதினம் மீண்டும் சர்ச்சை\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/robo-leaks/17791-robo-leaks-18-06-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-21T04:25:07Z", "digest": "sha1:C2QI7V7HOKRF7EZKEECHOBV34X47EZCX", "length": 5130, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் - 18/06/2017 | Robo Leaks - 18/06/2017", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nரோபோ லீக்ஸ் - 18/06/2017\nரோபோ லீக்ஸ் - 18/06/2017\nரோபோ லீக்ஸ் - 18/05/2019\nரோபோ லீக்ஸ் - 27/04/2019\nரோபோ லீக்ஸ் - 26/01/2019\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/bhavani-amman-mantra-tamil/", "date_download": "2019-05-21T04:58:30Z", "digest": "sha1:ISMKMPVOVPIX2L4ZFFKEUPBOY33MCVMJ", "length": 9541, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "பவானி அம்மன் மந்திரம் | Bhavani amman mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களின் குடும்பத்தில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் தீர இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்���ளின் குடும்பத்தில் ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் தீர இம்மந்திரம் துதியுங்கள்\nமனிதன் என்றுமே தனியாக வாழ படைக்கப்பட்டன் கிடையாது. தனிமை எனும் சாபத்தை போக்கும் ஒரு அற்புதமான அமைப்பு தான் குடும்பம். நம் அனைவருக்குமே நமது தொடக்கம் முதல் முடிவு வரை துணையாக வருவது நமது குடும்பம் ஆகும். இப்படி குடும்பம் என்கிற ஒன்று இருக்கும் போது பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்காது. இத்தகைய பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு சக்தி வாய்ந்த “பவானி அம்மன் மந்திரம்” இதோ.\nபவ வல்ல பாம்பவார்தி பஞ்ஜநகரீம்\nஜகத்தாத்ரீம் ஜகத்ஸம் ஹாரகாரிணீம் முனிபி\nஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்\nபவானியாகிய சக்தி தேவியை போற்றும் மந்திரம் இது. இந்தத் துதியை தினமும் துதிப்பது நன்மையை தரும். வாரத்தில் வரும் வெள்ளிக் கிழமைகளில் அம்பாள் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி இந்த மந்திரத்தை துதித்து வர உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு ஏற்படும் எத்தகைய பிரச்சனைகளும் நீங்கும். குடும்பத்தினரிடையே இருக்கும் மன வேற்றுமைகள் தீர்ந்து குடும்ப ஒற்றுமை உண்டாகும்.\nமகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன் என்பதே இந்த மந்திரத்தின் பொதுவான பொருளாகும்.\nதுஷ்ட சக்திகள் பாதிப்பு நீங்க இதை துதியுங்கள்\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் வீடு, சொத்துகள் பாதுகாப்பாக இருக்க இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களை விபத்துகள், ஆபத்துகளிலிருந்து காக்கும் மந்திரம் இதோ\nஉங்களுக்கு சகல சம்பத்துகளும் உண்டாக இந்த சுலோகம் துதியுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://enkural.techt3.com/podcast/atbc-en-kural-episode-27/", "date_download": "2019-05-21T04:57:42Z", "digest": "sha1:VU6E4DECXXFH2EHVSZE23TW6GF7YYTFS", "length": 2376, "nlines": 46, "source_domain": "enkural.techt3.com", "title": "ATBC En Kural – Episode 27 – En Kural – என் குரல்", "raw_content": "\nEn Kural – என் குரல்\nஇந்த வார என்குரல் நிகழ்ச்சியில் சற்று வித்தியாசமாக இந்தியாவைச் சேர்ந்த சித்த வைத்தியர் கு. சிவராமன் பங்குபற்றிய பெண்கள் மற்றும் குழந்தைகள் உடல் நலன் பற்றிய உரையாடல் நிகழ்ச்சியில் இருந்து ஒரு பகுதியை கேட்கலாம்.\nதொழில்நுட்பத் தயாரிப்பு: நிமல் ஸ்கந்தகுமார்\nநிகழ்ச்சித் தயாரிப்பு: காந்திமதி தினகரன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன\nஅடுத்து அடுத்தப் பதிவு ATBC En Kural – Episode 28\nபெருமையுடன் WordPress மூலம் இயக்கப்படுகிறது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/is-sathyaraj-spoiled-vichitra-s-career-059589.html", "date_download": "2019-05-21T04:54:16Z", "digest": "sha1:H23S7RNSGURHAAN57UYJSTLSXAK7NZYP", "length": 13624, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சத்யராஜால் என் சினிமா வாழ்க்கை சீரழிந்ததா? உண்மையைப் போட்டுடைத்த நடிகை விசித்ரா! | Is Sathyaraj spoiled Vichitra's career? - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n3 min ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n21 min ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n58 min ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n1 hr ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nSports நான் ரெடி.. ஒரு கை பாக்கலாம்னு இருக்கேன்.. உலக கோப்பை தொடருக்காக காத்திருக்கும் தமிழக வீரர்\nNews தேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nFinance யாருமே வரலயாம்.. அதான் விமான சேவையை நிறுத்த போறாங்களாம்.. ஏர் இந்தியா அறிவிப்பு\nTechnology 29 மில்லியன் கோடி பழமை வாய்ந்த லிபியான் கண்ணாடி பற்றிய 100 வருட மர்மம் அவிழ்க்கப்பட்டது.\nLifestyle கை நடுக்கம் இருந்தால் உங்களுக்கு இந்த நோய்களில் ஏதாவது ஒன்று உள்ளது என்று அர்த்தம்...\nAutomobiles மிரட்டலான ஸ்டைல், அதிக பவர்: புது அவதாரத்தில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 150 பைக்... அறிமுக விபரம்\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nசத்யராஜால் என் சினிமா வாழ்க்கை சீரழிந்ததா உண்மையைப் போட்டுடைத்த நடிகை விசித்ரா\nசென்னை: தன்னுடைய சினிமா வாழ்க்கை சீரழிய நடிகர் சத்யராஜ் தான் காரணமா என்பது குறித்து விளக்கமளித்துள்ளார் நடிகை விசித்ரா.\n90களில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிப் படங்களிலும் கவர்ச்சி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தவர் நடிகை விசித்ரா. கடந்த 2002ம் ஆண்டு இரவு பாடகன் படத்தில் கடைசியாக நடித்தார். திருமணத்திற்குப் பின் நடிப்பிற்கு ஓய்வு கொடுத்தவர், கணவரின் ஹோட்டல் தொழிலைக் கவனித்து வருகிறார்.\nஇந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர், அதாவது 17 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையுடன் பட வாய்ப்புகளைத் தேடும் பணியை அவர் தொடங்கியுள்ளார். இதற்காக தனியே ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை முன்னணி தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் பார்வைக்கு கொண்டுசென்றுள்ளார்.\nகுடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கினாரா ஜீவா பட நடிகை\nநடிகை விசித்ரா தற்போது டிவிட்டரில் இணைந்து, தனது புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். அரவது டிவிட்டர் பக்கத்தில் ரசிகர் ஒருவர், \"தமிழில் முன்னணி கதாநாயகியாக வந்திருக்க வேண்டியது. சத்யராஜ் மாம்ஸால போய்டுச்சு\" என கமெண்ட் செய்தார்.\nஇதற்கு பதிலளித்த விசித்ரா, \"எனது திறமை மீது சத்யராஜ் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இயக்கிய முதல் படமான வில்லாதி வில்லனில் எனக்கு நல்ல கதாபாத்திரத்தை அளித்தார். அந்த காலகட்டத்தில் ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் எனக்கு வந்ததால், என்னால் நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க முடியாமல் போய்விட்டது\", என தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\n“சுயமரியாதைதான் முக்கியம்”.. காஞ்சனா பட இந்தி ரீமேக்கில் இருந்து அதிரடியாக விலகிய ராகவா லாரன்ஸ்\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nNatpunna Ennanu Theriuma Review: நட்புன்னா என்னானு தெரியுமா.. இது கேள்வி இல்ல.. கலாட்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/08/04/jaya.html", "date_download": "2019-05-21T05:42:28Z", "digest": "sha1:34MLS47L4QCLBGYGEDXWNCGPL4HHLK55", "length": 16317, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "விவசாய கடன் வட்டி: ஜெ. அடுத்த சலுகை | Jayas after election sops continue unabated - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n1 min ago நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தால் சந்திக்க தயார்.. மபி முதல்வர் கமல்நாத் அசால்ட் பேச்சு\n10 min ago அருண் ஜேட்லியா அமித்ஷாவா சு.சுவாமி குறிப்பிடும் சகுனி யார்\n13 min ago ஜம்மு காஷ்மீரில் மனித உரிமை மீறலென அறிக்கை.. ஐநா குழுவுடனான தொடர்பை துண்டித்தது இந்தியா\n15 min ago எல்லோரும் பாஜகவுடன் கை கோர்க்கணும்.. முஸ்லீம்களுக்கு கர்நாடக காங். தலைவர் அழைப்பு\nLifestyle மரண வலியை உருவாக்கும் மர்ம நோய் - என்ன அறிகுறி உண்டாகும்\nTechnology இந்தியா: 48எம்பி கேமராவுடன் ரெட்மி 7எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nMovies தல 60 : இந்தக் கதை பிடிச்சிருக்கு.. மீண்டும் ‘அதே’ இயக்குநருக்கு ஓகே சொன்ன அஜித்..\nAutomobiles சொந்த பயன்பாட்டிற்காக ரூ. 1,300 கோடி மதிப்புள்ள போயிங் விமானத்தை வாங்கிய நடிகர்...\nFinance ஆள்குறைப்பு அஸ்திரத்தை கையில் எடுத்த ஃபோர்டு..தமிழகத்திலும் ஆலை உண்டு..எச்சரிக்கை\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nவிவசாய கடன் வட்டி: ஜெ. அடுத்த சலுகை\nகூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடனுக்கான வட்டியை 9 சதவீதமாகக்குறைக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nகடந்த ஆண்டு பயிர்க் கடன்களுக்கான வட்டி 14 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகக் குறைக்கப்பட்டது. நடப்புஆண்டில் இது 9 சதவீதமாகக் குறைக்கப்படுகிறது. விவசாயிகளுக்கான கடன் ரூ.688 கோடியிலிருந்து ரூ.1,037கோடியாக அதிகரிக்கப்படுகிறது.\n1999ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்க்கு முன்பு தங்களது குறுகிய காலப் பயிர்க் கடன்களை மத்திய காலக் கடன்களாகமாற்றிக் கொண்ட விவசாயிகள், மத்திய காலக் கடன்களின் தவணைகளைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர்.இவர்களுக்காக ஒரு புதிய திட்டம் அமல்படுத்தப்படும்.\nஅதன்படி விவசாயிகளுக்கு இந்தத் தொகைக்கு முழு வட்டித் தள்ளுபடி அளிக்கப்படும். மேலும் 2 ஆண்டுகளுக்குஅசல் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டியதில்லை. அதன் பின்னர் சம அளவிலான 5 ஆண்டுத்தவணைகளில் இதைத் திருப்பிச் செலுத்தினால் போதும். இதற்குத் தேவையான ரூ.68.95 கோடியை தமிழ்நாடுமாநிலக் கூட்டுறவு வங்கிக்கு தமிழக அரசு கடனாக அளிக்கும்.\nகூட்டுறவு நூற்பு ஆலைகள் இயங்காத நிலையில் அவற்றுக்குக் கடன் வழங்கிய மாவட்ட கூட்டுறவு வங்கிகள்பாதிப்படைந்துள்ளன. இந்தக் கடன் சுமையை தமிழக அரசு ஏற்க முடிவு செய்துள்ளது. கடன்களைத் திருப்பிச்செலுத்த வசதியாக கூட்டுறவு நூற்பாலைகளுக்கு ரூ.76.57 கோடி கடன் வழங்கப்படும்.\nகடந்த ஆண்டு வறட்சி காரணமாக விவசாயிகள் செலுத்த வேண்டிய வட்டி மற்றும் அபராதத் தொகை தள்ளுபடிசெய்யப்பட்டது. இதனால் கூட்டுறவு வங்கிகளுக்குத் தரப்பட வேண்டிய தொகையில் மீதமுள்ள ரூ.40 கோடியைரொக்கமாக தமிழக அரசு வழங்கும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\n... ஓ.பி.எஸ் பதில் இது தான்\nடெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\nஎன்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா.. இதோ புதிய கருத்து கணிப்பு\nபிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\nபச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\nநீங்க எதிர்பார்த்த மாதிரியே.. தேர்தல் முடிந்ததும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏற்றம்\nExit poll 2019: கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விசிக.. ஆனால் லோக்சபாவில் சிக்கலை சந்திக்குமே\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திம��க தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.60secondsnow.com/ta/technology/", "date_download": "2019-05-21T05:25:13Z", "digest": "sha1:XBFUMUDEFRB7JGI2JXJSOHXSSGB77GAN", "length": 6603, "nlines": 50, "source_domain": "www.60secondsnow.com", "title": "Tamil Technology News in Short, Mobile and Gadget Tamil Short News - 60secondsnow", "raw_content": "\nஇஸ்ரேலிடம் பல்பு வாங்கி இஸ்ரோவிடம் தஞ்சம் புகுந்த நாசா\nதொழில்நுட்பம் - 40 min ago\n சொந்த நாட்டை குறை சொல்லவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கம் வராது; வேறொரு நாட்டுடன் சொந்த நாட்டை ஒப்பீடு செய்து மட்டம் தட்டவில்லை என்றால் அவர்களுக்கு சோறு தொண்டைக்குள் இறங்காது. அம்மாதிரியான ஆட்களுக்கு சொந்த நாட்டின் மக்கள் தொகை பற்றியோ, நாட்டின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பிற்காக ஒதுக்கப்படும் நிதி, அவ்வளவு ஏன் நிதி என்றால் என்னவென்று கூட தெரியாது.\nமேலும் படிக்க : Tamil Gizbot\nஇந்தியாவில் அறிமுகமாகும் அசத்தலான ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்கள்.\nதொழில்நுட்பம் - 1 hr, 49 min ago\nஒப்போ நிறுவனம் இருவித அளவுகளில் ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை சீனாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்ததது, இந்நிலையில் இந்த ரெனோ ஸ்மார்ட்போன் மாடல்களை வரும் மே 28-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது ஒப்போ நிறுவனம். இப்போது ஒப்போ ரெனோ ஸ்மார்ட்போன்களின் விலை மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.\nமேலும் படிக்க : Tamil Gizbot\n2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nதொழில்நுட்பம் - 3 hr, 49 min ago\nசியோமி நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது, அதேசமயம் அதிகளவு விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. மேலும் பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும��.\nமேலும் படிக்க : Tamil Gizbot\nவிண்டோஸ் லேப்டாப் யூஸ் பண்ணா மட்டும் போதுமா.\nமுதலில் நாம் பார்ப்பது பிளக்ஸ் (f.lux) என்ற ஒரு அப்பிளிகேஷன், நீங்கள் இரவு நேரங்களில் லேப்டாப், கணினி போன்ற சாதனங்களை பயன்படுத்தினால் இந்த அப்பிளிகேஷன் கண்டிப்பாக உதவும். அதவாது லேப்டாப், கணினி போன்ற சாதனங்களை இரவு நேரம் பயன்படுத்தும்போது உங்கள் அரைக்கு தகுந்த screen brightness-ஐ மாற்றியமைக்கும் தன்மை கொண்டவையாக உள்ளது, அதன்பின்பு காலை நேரம் சாதாரண screen-நிலைக்கு கொண்டுவரும்.\nமேலும் படிக்க : Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happydiwali.org.in/2018/10/happy-diwali-quotes-gif-wishes-greetings-in-tamil-2018.html", "date_download": "2019-05-21T04:47:11Z", "digest": "sha1:XZOF73D6DFSKOJZIRUK3Q5UEJ3BMMIGX", "length": 5129, "nlines": 95, "source_domain": "www.happydiwali.org.in", "title": "Happy Diwali Quotes, GIF, Wishes, Greetings in Tamil 2018 ~ Happy Diwali 2019 Images, Wishes, Messages, Quotes, Status, Shayari", "raw_content": "\nஅசூர மன்னன் நரகாசூரன் வதைக்கபட்டதை கொண்டாடுவதே தீபாவளி பண்டிகை,\nஇதன் மூலம் தீமையை நன்மை வெற்றி கொள்வதை அறிவூட்டபடுகிறது,\nநம்மிடையே இருக்கும் தீமைகள் ஒழிந்து நன்மைகள் குடியேரட்டும்,\nஎங்கும் நிறைந்திருக்கும் ஒளியை போல் உன் வாழ்வில் ஒளி பரவட்டும்,\nஉனது நாட்கள் எல்லாம் இனிதாக அமையட்டும்,\nபல வண்ணங்கள் கூடிய விளக்குகள் அங்கும் எரிகின்றது,\nவான வேடிக்கைகள் விண்ணை பிளக்கிறது,\nஎங்கும் மகிழ்ச்சி நிறைந்து வழிகிறது,\nநாம் அனைவரும் கூடி இந்த இனிய தீபாவளியை கொண்டாடுவோம்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00469.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/nenju-erichal-neenga-iyarkkai-maruthuvam/", "date_download": "2019-05-21T05:21:53Z", "digest": "sha1:KQXQCLHI7SDJ56LJ4ZDQFJHRGKQMTOUF", "length": 21050, "nlines": 241, "source_domain": "pattivaithiyam.net", "title": "நெஞ்சு எரிச்சலை தவிர்க்க,Nenju erichal neenga iyarkkai maruthuvam |", "raw_content": "\nஉணவுக் குழாய் வயிற்றுடன் சேரும் இடத்திலுள்ள வட்ட வடிவ தசைகள் வயிற்றிலிருந்து ஆசிட் மேலே வர விடாமல் இறுகி தடுக்க வேண்டும். இந்த பிடிப்பு சரியில்லை எனில் ஆசிட் எளிதில் மேலே வந்து விடுகின்றது. இதனையே நெஞ்செரிச்சல் அல்லது `அசிடிடி’ என்கிறோம்.\n`அசிடிடி’ எனப்படும் இந்த வார்த்தை அடிக்கடி அநேகரால் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதை முறையாய் கட்டுப்படுத்தாவிடில் மிகப்பெரிய பிரச்சனைக் கூட உருவாக்கிவிடும். நெஞ்செரிச்சலில் காணப்படும் சில பொதுவான அறிகுறிகளைப் பார்ப்போம்…\nவயிற்றில் எரிச்சல்: உணவுக் குழாய், வயிறு கபகபவென எரிவது போல் இ���ுக்கும்.\nநெஞ்சு வலி: நெஞ்சு வலி ஏற்படுவதன் காரணம் வயிற்றிலிருந்து `ஆசிட்’ உணவுக்குழாய் மேல் நோக்கி அள்ளி வீசுகின்றது. இதன் வலி அதிகமாகவும், அதிக நேரமும் இருக்கின்றது. பலர் இந்த வலியினை நெஞ்சு வலியாக எடுத்துக் கொள்வர். இருப்பினும், நெஞ்சு வலி எதனால் என்பதனை மருத்துவ பரிசோதனை மூலம் அறிய வேண்டும்.\nஓய்வின் போது அதிக வலி: வயிற்றில் உள்ள `ஆசிட்’ வயிற்றின் மேலாக ஒருவர் படுத்திருக்கும் பொழுதும், முன் பக்கமாக குனியும் பொழுதும் மேலெழுந்து வரும். நேராக அமர்ந்திருந்தால் இது நிகழாது. அதனால்தான் `ஆசிட்’ தொல்லை இருக்கும் பொழுது நேராக அமர்ந்தோ அல்லது தலையை உயர்த்திய வாக்கில் சாய்ந்தோ இருக்கவேண்டும்.\nஉணவுக்குப் பிறகு வலி: விருந்து போன்ற கனமான உணவுக்குப் பிறகு ஏற்படும் வலியின் பொருள் வயிற்றினால் அந்த கனத்தினை தாங்க முடியவில்லை என்பதே. அதேபோல் உணவு உண்ட உடனே படுப்பதும், சாய்ந்து அமர்வதும் கூடாது.\nகசப்பு ருசி: வயிற்றிலிருந்து வெளிவரும் `ஆசிட்’ தொண்டை வழி வாய்க்கு வரும்பொழுது வாயில் ஒருவித கசப்பு உணர்வு ஏற்படும். ஒருசில நேரங்களில் இது தொண்டை அடைப்பினை ஏற்படுத்தலாம். இவ்வாறு ஏற்பட்டால் அதுவும் குறிப்பாக இரவில் ஏற்பட்டால் உடனடி மருத்துவரை அணுகவும்.\nகுரல் கரகரப்பு: திடீரென குரல் தடித்து மாறுகின்றதா ஆசிட் தொண்டை வரை வந்து குரல் வளையை பாதித்து உங்கள் குரல் ஓசையை கடினமானதாக மாற்றலாம்.\nதொண்டை பாதிப்பு: தொண்டை வலி குறிப்பாக சாப்பிட்ட பிறகு ஏற்படலாம்.\nஇருமல், இழுப்பு: சாப்பிட்ட பிறகு ஏற்படும் இருமல், மூச்சிழுப்பு போன்றவை இருந்தால் `அசிடிடி’ இருக்கின்றதா என பரிசோதனை செய்துக் கொள்ளவும்.\nஅஜீரணம் மற்றும் மலச்சிக்கல், ஆஸ்த்துமா: நெஞ்செரிச்சல் இருமல், இழுப்பு என ஆஸ்த்துமா வரை கொண்டு செல்லலாம். வயிற்றில் உள்ள ஆசிட், நெஞ்சில் உள்ள நரம்புகளைத் தூண்டுவதால் மூச்சு குழாய்கள் ஆசிட் உள்ளே நுழையாதிருப்பதற்காக சுருங்குகின்றன. இதனால் ஆஸ்த்துமா ஏற்படுகின்றது.\nவயிற்றுப் பிரட்டல்: வயிற்றுப் பிரட்டல் வாந்தி வருவது போன்ற ஒரு தவிப்பு இவற்றிற்கு பல காரணங்கள் கூற முடியும். என்றாலும், உணவுக்குப் பிறகு இவ்வாறு ஏற்படுவது `அசிடிடி’ காரணமாக இருக்கக் கூடும்.\nஅதிக எச்சில்: வயிற்றில் உருவாகும் ஆசிட்டை வெளியேற்ற வ���யில் அதிக எச்சில் சுரக்கும். சில நேரங்களில் `அசிடிடி’ காரணமாக விழுங்குவது சிரமமாகத் தெரியும்.\n* புகைபிடித்தல் வயிற்றில் உள்ள வால்வினை பலமிழக்கச் செய்வதன் மூலம் அசிடிடி ஏற்படலாம்.\n* வலிக்கான மாத்திரைகளை அடிக்கடி எடுத்துக் கொள்வது `அசிடிடி’ உருவாகக் காரணமாகலாம்.\n* மன உளைச்சல் உடையோருக்கு அசிடிடி அதிகம் இருக்கும்.\n* பெப்பர்மென்ட் போன்ற உணவு அசிடிடியை உருவாக்கலாம்.\n* அதிக எடை அசிடிடி உருவாக்கும்.\n* அசிடிடிக்கு மரபணு ஒரு காரணம். தவிர்க்கும் முறைகள்:\n* இரவில் அதிக நேரம் கழித்து உணவு உண்பதனை தவிர்த்து விட வேண்டும்.\n* எப்பொழுதும் கைவசம் இதற்காக எளிதில் மருந்துக் கடைகளில் கிடைக்கும் மருந்தினை வைத்திருங்கள்.\n* சர்க்கரை இல்லாத `சூயிங்கம்மினை’ 30 நிமிடங்கள் மெல்ல அசிடிடி நீங்கும் என ஆய்வு கூறுகின்றது.\n* `பேக்கிங் சோடா’ அதனை அரை டீஸ்பூன் ஒரு கிளாஸ் நீரில் கலந்து உட்கொள்ள அசிடிடி குறையும். ஆனால், இதனை அடிக்கடி செய்யக்கூடாது. இதில் உப்பு அதிகம் என்பதால் வீக்கமும், வயிற்றுப் பிரட்டலும் ஏற்படக்கூடும்.\n* சோற்றுக்கற்றாழை ஜுஸ் மிகச்சிறந்த நிவாரணி.\n* அதிக கொழுப்புச்சத்து, எண்ணெய், மசாலா உணவைத் தவிர்த்து ஓட்ஸ், வாழைப்பழம் என உணவுப் பழக்கத்தினை மாற்றுங்கள்.\n* தினமும் 4 கிராம் இஞ்சி (அ) 2 டீஸ்பூன் இஞ்சி சாற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n* தக்காளியினை தவிர்த்து விடுங்கள். எலுமிச்சை ஜுஸ், ஆரஞ்சு இவற்றினை தவிர்த்து விடுங்கள்.\n* சிறு சிறு உணவாக அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள்.\n* ஆல்கஹாலை அடியோடு தவிருங்கள்.\n* மசாலா, கார உணவு, வெண்ணெய், பச்சை வெங்காயம் இவை கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.\n* மிகவும் இறுக்கமான ஆடைகளை அணியாதீர்கள்.\n* தலையை சற்று உயர்த்தி படுங்கள். செய்யக்கூடியதும், செய்யக் கூடாததும் செய்யக் கூடாதவை:-\n* அதிக காரம், மிளகாய் கூடாது.\n* அதிக கொழுப்பு மிக்க பால், சீஸ் அல்லது ஐஸ்க்ரீம் கூடாது.\n* பட்டாணி, பீன்ஸ், கோஸ் கூடாது.\n* பச்சை காய்கறிகளை அப்படியே உண்ணுவது கூடாது.\n* சிறிதளவு இனிப்பு, உணவுக்கு முன்னால் எடுத்துக் கொள்ளலாம்.\n* பேரீச்சை, அத்தி, நாவல்பழம், தேங்காய், மாம்பழம், பப்பாளி, மாதுளை எடுத்துக் கொள்ளலாம்.\n* காரட் இலை, செல்லெரி இலை, கறிவேப்பிலை மிகவும் உகந்தது.\n* சர்க்கரைவள்ளி கிழங்கு, காரட், பீட்ரூட் ���சிடிடிக்குச் சிறந்தது.\n* சீரகம், தனியா, ஏலக்காய் சிறந்தது.\n* பார்லி, கம்பு, கோதுமை நல்லது.\n* அதிக கொழுப்பற்ற வெனிலா ஐஸ்க்ரீம் அல்லது குளிர்ந்த பால் நல்லது.\n* பாதாம் மிக மிகச் சிறந்தது.\n* புதினா இலைகளை கொதிக்க வைத்து அந்த நீரை குடிப்பது சிறந்தது.\n* துளசி இலை சிலவற்றினை மெல்வது நல்லது.\n* இளநீர் 4-5 முறை சிறிது சிறிதாகக் குடிக்கலாம்.\n* தர்பூசணி, வெள்ளரி அசிடிடிக்கு மிகவும் சிறந்தது.\n* இஞ்சி சாறு 2 டீஸ்பூன் தினமும் உணவில் சேர்ப்பது நல்லது.\n* துளசி, சோம்பு, கிராம்பு, சீரகம் போன்றவை அசிடிடியினை தவிர்க்கும்.\n* காலையில் 1-2 க்ளாஸ் தண்ணீர் வெறும் வயிற்றில் குடிப்பது அடிசிசிடிக்கு நல்லது.\n* சிறு துண்டு வெல்லத்தை 2 மணிக்கொரு முறை வாயில் வைத்து அந்நீரை விழுங்க அசிடிடி கட்டுப்படும்.\n* காலையில் வெதுவெதுப்பான நீரில் சிட்டிகை மஞ்சள் தூளை போட்டு பருக அசிடிடி குறையும்.\n* வெள்ளரிக்காய் ஜுஸ் அல்லது வெள்ளரி உண்பது அசிடிடியை குறைக்கும்.\n* அரிசிப்பொறி சாப்பிட அது அசிடிடியை உறிஞ்சி விடும்.\n* அதிக பழம், காய்கறிகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\n* இதுபோன்ற உணவு செரிக்க உடலுக்கு குறைந்த சக்தியே தேவைப்படுகின்றது. இந்த உணவினால்…\n* சுத்தமான ஆரோக்கிய சருமம்\n* அதிக நோய் தாக்குதல் இன்மை\n* எடை குறைதல் போன்ற பல நன்மைகள் கிடைக்கின்றது.\nஆசிட் வகை உணவுகளான காப்பி, ஆல்க ஹால், சர்க்கரை, உப்பு, சிகப்பு மாமிசம் இவற்றினை தவிர்த்து விடுங்கள். இதுபோன்ற அசிடிக் உணவினால் * எடை கூடுதல்\n* உடல் உஷ்ண குறைவு ஏற்படும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377544.html", "date_download": "2019-05-21T04:36:52Z", "digest": "sha1:76GVWYH4OGIHATL6VHKQBOWHLLB4FKMJ", "length": 7146, "nlines": 138, "source_domain": "eluthu.com", "title": "தேன் கலந்த நஞ்சு - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nதேர்தல் என்ற ஒரு தேன் கலந்த நஞ்சு ஒன்றை\nதெளிவாய் ஆக்கி வைத்து திடத்தன்மை கொடுத்தது\nஅரசியல் சாசனம் எனும் அட்சயப் பாத்திரமே\nஒருவரைத் தேர்ந்தெடுக்க ஊரே கூட வேண்டும்\nஉன்னுடைய வாக்கையே மறைவாய் இட வேண்டும்\nஇறையாண்மை மிக்கவராய் தேர்ந்தவர் நடக்கணும்\nதேர்ந்தவர் தவறாக எச்செயல் செய்யிணும்\nதேர்ந்தெடுத்த நீ அவரின் செய்கையை கேட்கலாமோ\nகட்டி வைத்த சட்டமதில் கருத்துகள் ஏதுமில்லை\nகோடிபேர் தேர்ந்தெடுத்த சிலநூறு பேர் மன்றம்சென்று\nகேடான செய்கைகளை கோடி பேருக்கு எதிராக\nகால்கோல் செய்ய துணிகையில் தேர்தெடுத்தோர் நிலை\nதேர்வு செய்ய சாவி இங்கு பல கோடி மக்களிடம்\nதேர்வு பெற்றோரை காப்பதுக்கு சில பத்து பேரா\nதேடித் தேடி பார்த்தேன் தீர்வு எனக்குத் தெரியவில்லை.\n- - - நன்னாடன்.\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : நன்னாடன் (14-May-19, 9:31 am)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/khushi-wears-janhvi-s-costly-shoes-059217.html", "date_download": "2019-05-21T04:41:45Z", "digest": "sha1:JVONKMYCPQ3HXRZE7BBUX6CPRFFEVUGD", "length": 11851, "nlines": 179, "source_domain": "tamil.filmibeat.com", "title": "படம் பார்க்க ரூ. 1.37 லட்சம் மதிப்புள்ள ஷூ அணிந்து சென்ற ஸ்ரீதேவி மகள் | Khushi wears Janhvi's costly shoes - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இ��்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n5 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n17 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nபடம் பார்க்க ரூ. 1.37 லட்சம் மதிப்புள்ள ஷூ அணிந்து சென்ற ஸ்ரீதேவி மகள்\n22 ஆண்டுகள் கழித்து காதலியுடன் வேலை செய்த சஞ்சய் தத்- வீடியோ\nமும்பை: ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி அக்கா ஜான்வியின் விலை உயர்ந்த காலணிகளை அணிந்துள்ளார்.\nஅபிஷேக் வர்மன் இயக்கத்தில் மாதுரி தீக்ஷித், சஞ்சய் தத், வருண் தவான், ஆலியா பட், சித்தார்த் ராய் கபூர், சோனாக்ஷி சின்ஹா உள்ளிட்டோர் நடித்த கலன்க் படம் கடந்த 17ம் தேதி வெளியானது.\nமுன்னதாக பாலிவுட் பிரபலங்களுக்காக அந்த படம் பிரத்யேகமாக போட்டுக் காட்டப்பட்டது. படத்தை பார்க்க ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் வந்திருந்தார். அவர் அணிந்திருந்த ஷூ அக்கா ஜான்வி உடையது. அந்த ஷூவை ஜான்வி பலமுறை அணிந்திருக்கிறார்.\n'டிக் டாக்'கிற்கு தடை: சந்தோஷப்பட்ட நடிகையை விளாசிய பிக் பாஸ் பிரபலம்\nஅந்த ஷூவின் மதிப்பு ரூ. 1.37 லட்சம் ஆகும். அடேங்கப்பா இவ்வளவு விலை உயர்ந்த ஷூவா என்று நினைக்கலாம். குஷியிடம் ரூ. 1.5 லட்சம் மதிப்புள்ள நைக்கி ஷூ உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகுஷியின் உடைகளை ஜான்வி அணிவார். ஜான்வியின் உடைகளை குஷி அணிவார். ஆனால் அனுமதி இல்லாமல் அடுத்தவரின் உடையை எடுத்தால் வீடே இரண்டாகிவிடுமாம்.\nஒரு முறை ஜான்வி குஷிக்கு தெரியாமல் அவர் உடையை அணிந்து வெளியே செல்ல அன்று பெரிய சண்டை நடந்ததாம்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nபிரபாஸை பற்றி ஒத்த வார்த்தை சொல்லி பெரிய பிரச்சனையில் சிக்கிய நித்யா மேனன்\nபாவம்ய்யா விஜய் சேதுபதி.. ‘ஆர் யூ ஓகே பேபி’யை எப்டி யூஸ் பண்ணியிருக்காங்க பாருங்க\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/producer-abinesh-marries-raj-tv-director-ravindran-s-daughter-049438.html", "date_download": "2019-05-21T04:33:28Z", "digest": "sha1:T762UGGSSHPTDK3K24T7RPCZ3P2QOZIE", "length": 11268, "nlines": 175, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ராஜ் டிவி இயக்குனர் மகளை மணந்த தயாரிப்பாளர் அபினேஷ்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து | Producer Abinesh marries RAJ TV director Ravindran's daughter - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n16 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n17 hrs ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nராஜ் டிவி இயக்குனர் மகளை மணந்த தயாரிப்பாளர் அபினேஷ்: ஸ்டாலின் நேரில் வாழ்த்து\nசென்னை: சினிமா தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன், ராஜ் டிவியின் இயக்குனர் ரவீந்திரனின் மகள் நந்தினி திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது.\nஅபி அன்ட் அபி பிக்சர்ஸ் தயாரிப்பு குழுமத்தின் நிர்வாக இயக்குனராகவும், துணை தலைவராகவும் உள்ளவர் அபினேஷ் இளங்கோவன். இறைவி, காதலும் கடந்து போகும், பாம்புச் சட்டை உள்ளிட்ட படங்களை அபி அன்ட் அபி பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.\nஅபினேஷுக்கும், ராஜ் டிவியின் இயக்குனர் ரவீந்திரனின் மகள் நந்தினிக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமசந்திரா திருமண மண்டபத்தில் அவர்களின் திருமணம் இன்று சிறப்பாக நடைபெற்றது.\nதிருமண விழாவில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால், திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், நடிகை ராதிகா, சமக தலைவர் சரத்குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nNatpunna Ennanu Theriuma Review: நட்புன்னா என்னானு தெரியுமா.. இது கேள்வி இல்ல.. கலாட்டா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:50:19Z", "digest": "sha1:NHN5LTN72JVGO47KRYPLRQZEBHT5O2AM", "length": 62962, "nlines": 290, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேர்தல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரை கூகுள் மொழிபெயர்ப்புக் கருவி மூலம் உருவாக்கப்பட்டது. இதனை உரை திருத்த உதவுங்கள். இக்கருவி மூலம் கட்டுரை உருவாக்கும் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுவிட்டது. இதனைப் பயன்படுத்தி ���னி உருவாக்கப்படும் புதுக்கட்டுரைகளும் உள்ளடக்கங்களும் உடனடியாக நீக்கப்படும்\nதேர்தல் (election) என்பது, ஒரு நாட்டின் மக்கள் பொது வாழ்வில் பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனி நபரைத் தேர்ந்தெடுக்க முடிவெடுக்கும் செயல்முறை என்னும் ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட முறைமையாகும்.[1] தேர்தல்கள் என்பவை 17வது நூற்றாண்டு தொடங்கி நவீன பிரதிநிதித்துவக் குடியாட்சியில் வழக்கமான ஒரு செயல்பாடாகத்தான் இருந்து வந்துள்ளன. [2] தேர்தல்களின் மூலம், பகுதி சார்ந்த மற்றும் உள்ளுர் அரசுஅமைப்புகளில், சட்டசபை, சில சமயங்களில் நிர்வாக அமைப்பு, நீதித் துறை ஆகியவற்றில் உள்ள பதவிகள் நிரப்பப்படுகின்றன. இந்த முறையானது பல தனியார் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள் தொடங்கி, தன்னார்வலர் கூட்டமைப்பு மற்றும் கூட்டுரிமைக் குழு வரையில் பலவற்றிலும் பயன்படுகிறது.\nநவீன குடியரசில், பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்கு உலகம் தழுவிய ஒரு முறையாக தேர்தல் கடைப்பிடிக்கப்படுகிறது. இது பண்டைய ஏதென்ஸ் நகரின் பொது ஆர்ச்டைப் என்னும் பிரதான மாதிரி குடியாட்சி நடைமுறைக்கு மாறானது. தேர்தல்கள் என்பவை ஒலிகார்க் எனப்பட்ட ஒரு சிறு குழு அரசோச்சும் நிறுவனத்திற்கானது என்றும் பெரும்பாலான அரசியல் பதவிககளை அவர்கள் தமக்குள் பிரித்துக் கொள்ளும் ஒரு பங்கீடு என்பதாகவுமே இருந்து வந்தன. இதன் மூலம், பதவிக்கு வருபவர்கள் ஒரு குழுவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nமுறையான தேர்தல் அமைப்புக்கள் இல்லாத இடத்தில் அவற்றை அறிமுகப்படுத்துவது அல்லது அவை இருக்கும் இடத்தில் அவற்றின் நியாய முறை அல்லது பயனை மேம்படுத்துவது ஆகியவற்றை தேர்தல் சீர்திருத்தம் விவரிக்கிறது. தேர்தல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் இதர புள்ளி விபரங்கள் (குறிப்பாக எதிர்கால முடிவுகளை கணிக்கும் ஒரு முறையாக) பற்றிய ஒரு ஆய்வு செஃபாலஜி எனப்படுகிறது.\nவாக்களித்துத் தேர்ந்தெடுப்பது என்பது \"தேர்ந்தெடுப்பது அல்லது ஒரு முடிவெடுப்பது\"[3] என்று பொருள்படும். சில சமயங்களில் வாக்குச் சீட்டின் பிற வடிவங்களான, குறிப்பாக அமெரிக்க ஐக்கிய நாடுகளில், பொதுமக்கள் நேரடியாக கருத்து தெரிவிக்கும் கருத்துக் கணிப்புகளும் (Referendum) தேர்தல் என்றே அழைக்கப்படுகின்றன.\n4.3 தேர்தல் அமைப்பு முறைகள்\n4.6 தேர்தல் முறையில் உ��்ள சிரமங்கள்\n'சட்டங்களின் ஆன்மா' என்னும் தமது நூலின், இரண்டாம் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயத்தில், மாண்டெஸ்க்யூ இவ்வாறு கூறுகிறார்: குடியரசு அல்லது குடியாட்சி ஆகியவற்றில் தேர்தல்கள் நடைபெறும்போது, வாக்காளர்கள் தாம் நாட்டின் ஆட்சியாளர்களாக இருப்பதா அல்லது அரசாங்கத்தின் குடிமக்களாக இருப்பதா என்ற இரண்டில் ஓன்றை முடிவு செய்கிறார்கள். வாக்களிப்பதன் மூலம் மக்கள் ஒரு இறையாண்மை (அல்லது அரசாண்மை) திறனில் இயங்கி தங்களது அரசு \"வருவதற்கு\" தாங்களே \"எஜமானர்களாக\" இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.\nதேர்தல்கள் சரித்திரத்தில் மிகவும் முற்பட்ட பண்டைய கிரேக்கம் மற்றும் பண்டைய ரோமானியர்கள் காலத்திலேயே அமலுக்கு வந்து விட்டிருந்தன. மத்தியக் கால கட்டத்தில் புனித ரோமானியப் பேரரசர் மற்றும் போப்பாண்டவர் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கும் வழக்கம் இருந்தது.[2] அரசாங்கப் பதவிகளுக்காக பொதுத் தேர்தல்கள் நடத்தப்படும் நவீன \"தேர்தல்\" முறை, 17ஆம் நூற்றாண்டு வரை உருவாகவில்லை. அந்தக் கால கட்டத்தில்தான், பிரதிநிதித்துவ அரசாங்கம் என்ற கருத்தாக்கம் வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் எழுந்தது.[2]\nவாக்குரிமை பற்றிய கேள்விகள், குறிப்பாக சிறுபான்மைக் குழுக்களுக்கான வாக்குரிமை மீதானவை, தேர்தல்களின் சரித்திரத்தில் பிரதானமாக இருந்து வந்துள்ளன. வட அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கலாசாரக் குழுக்களை ஆக்கிரமித்திருந்த ஆண்களே, வாக்காளர் தொகுதியையும் ஆக்கிரமித்தனர். இப்போதும் பல நாடுகளில் அந்த நிலைதான் தொடர்கிறது.[2] ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு போன்றவற்றில் ஆரம்ப காலத் தேர்தல்களை நிலக்கிழார்கள் அல்லது ஆளும் வர்க்க ஆண்கள் போன்றோரே ஆக்கிரமித்திருந்தனர்.[2] இருப்பினும், 1920ஆம் ஆண்டு அளவில் மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க குடியாட்சிகள் அனைத்தும் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கிவிட்டன. பல நாடுகள் பெண்களுக்கு வாக்குரிமை வழங்குவதைப் பற்றியும் யோசிக்கத் துவங்கின. [2] ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்த போதிலும், சில சமயங்களில் தேர்தல்களுக்கான நியாயமான அணுகலைத் தடுக்க அரசியல் ரீதியான தடுப்புச் சுவர்கள் எழும்பலாயின. (மனித உரிமை இயக்கம் என்பதைப் பார்க்கவும்) [2]\nஇங்கிலாந்தின் ஆக்ஸ்ஃபோர்ட் வெஸ்ட் மற்றும் அபிங்டன் தொகுதியில் தேர்தலுக்கு முந்தைய நடவடிக்கைகள்.\nஎந்த அரசுப் பதவிகளுக்காகத் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன என்பது இடத்தைப் பொறுத்து மாறுபடுகின்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் போன்ற ஒரு பிரதிநிதித்துவ குடியாட்சியில், சில பதவிகள், குறிப்பாக, ஓரளவு தகுதி அல்லது விசேடத் திறமை தேவையாக இருப்பவை, தேர்தல் மூலம் நிரப்பப்படுவதில்லை. உதாரணமாக நீதிபதிகள் அவர்களது பாரபட்சமின்மையைப் பாதுகாப்பதற்காக, தேர்ந்தெடுக்கப்படாது நியமிக்கப்படுகின்றனர். இருப்பினும், இந்த வழக்கத்திற்குச் சில விதிவிலக்குகள் உள்ளன: அமெரிக்க ஐக்கிய நாட்டில் சில நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பண்டைய ஏதென்ஸ் நகரில் இராணுவ அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nசில நிலைமைகளில், உதாரணமாக சோவியத் ஒன்றியம், கொண்டிருந்ததைப் போல, குடிமக்களுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கும் இடையில் எலெக்டார் என்னும் ஒரு அடுக்கு இருக்கக் கூடும். இருப்பினும், பெரும்பாலான பிரதிநிதித்துவ குடியாட்சிகளில், இவ்வாறான மறைமுகம் பாராம்பரிய முறைமை என்பதற்கு மேலானதாக இல்லை. உதாரணமாக, ஐக்கிய அமெரிக்க நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல் கல்லூரி என்பனவற்றால் தேர்வாகிறார். வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பு முறையில், (உண்மையில் சட்டசபையால் அல்லது அவரது கட்சியால்), பிரதம மந்திரி நாட்டின் தலைவர் என்று முறையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார் .\nபெரும்பான்மையான குடியாட்சி அரசியல் அமைப்புகளில், பொது நிர்வாகம் அல்லது புவியியல் ரீதியான அதிகார எல்லை ஆகியவற்றைப் பொறுத்து, பல்வேறு வகைப்பட்ட தேர்தல்கள் நடைபெறுகின்றன.\nசில பொதுவான தேர்தல் வகைகள்:\nரெஃபரேண்டம் (பன்மைச் சொல் ரெஃபரெண்டம்ஸ் அல்லது ரெஃபரெண்டா ) என்னும் கருத்துக்கணிப்பும் குடியாட்சிக்கான ஒரு கருவிதான். இதில் வாக்காளர்கள் தங்கள் முன் வைக்கப்படும் ஒரு கருத்து அல்லது சட்டம் அல்லது கொள்கைக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ வாக்களிக்கிறார்கள். பொதுவான கொள்கைகள் அல்லது குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்காக அல்ல. கருத்துக் கணிப்புகளை வாக்குப் பெட்டியுடன் இணைக்கலாம் அல்லது தனியாக நடத்தலாம் மற்றும் அவை, அரசியல் சட்ட அமைப்பைப் பொறுத்து, கட்டுப்படுத்தும் தன்மை உடையனவாகவோ அல்லது ஆலோசனை அளிக்கும் இயல்புடையதாகவோ இருக்கலாம். கருத்துக் கணிப்புகள் பொதுவாக சட்டசபை மூலமாக அரசாங்கத்தால் நிகழ்த்தப்படுகின்றன. இருப்பினும், குடியாட்சியில், குடிமக்களே நேரடியாக கருத்துக் கணிப்பு கோரி மனுத் தாக்கல் செய்யலாம். இது தொடங்குரிமை என்றழைக்கப்படுகிறது.\nசுவிட்சர்லாந்து போன்ற நேரடிக் குடியாட்சிகளில் கருத்துக்கணிப்புகள், பரவலானதாகவும், முக்கியமானதாகவும் உள்ளன. ஆயினும், அடிப்படையான சுவிஸ் அமைப்பு இன்னமும் பிரதிநிதிகளைக் கொண்டுதான் செயல்படுகிறது. குடியாட்சியின் நேரடி முறைகள் பலவற்றில் யார் வேண்டுமானாலும், எதற்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்.\nஇது கருத்துக் கணிப்புகள் என்பதற்கு மிகவும் நெருக்கமாகத் தொடர்புற்றிருக்கிறது மற்றும் ஒருமித்த முறையில் முடிவெடுத்தல் என்னும் வடிவெடுக்கிறது. பண்டைய கிரேக்க அமைப்பை நினைவுறுத்தும் வகையில், ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி யார் வேண்டுமானாலும், அதில் ஒருமித்த கருத்து உண்டாகும்வரை, வாதிக்கலாம். ஒருமித்த கருத்து என்னும் தேவையானது, வாதங்கள் எத்தனை காலத்திற்கு வேண்டுமானாலும் நீளலாம் என்பதைக் குறிக்கிறது. இதன் விளைவாக, உண்மையிலேயே அக்கறை உள்ளவர்கள்தாம் வாதத்தில் கலந்து கொண்டு, வாக்களிப்பார்கள். இந்த அமைப்பில் வயது வரம்புக்கு அவசியமில்லை. காரணம் குழந்தைகளுக்கு இது விரைவில் சலித்து விடும். ஆனால், இந்த அமைப்பு ஒரு சிறிய அளவில் மட்டுமே செயல்படக்கூடியது.\nதேர்தல்களில் மையமான ஒரு விஷயம் யார் வாக்களிக்கலாம் என்பதே. வாக்காளர்கள் என்போர் பொதுவாக அனைத்து மக்கள் தொகையையும் உள்ளடக்கியிருப்பதில்லை. உதாரணமாக, பல நாடுகளில் மன நிலை தகுதியின்மை கொண்டதாக தீர்மானிக்கப்பட்டவர்களுக்கு வாக்குரிமை தடை செய்யப்பட்டுள்ளது. அனைத்து சட்ட எல்லைகளும் வாக்களிப்பதற்கு ஒரு குறைந்தபட்ச வயதைத் தேவையாகக் கொண்டுள்ளன.\nவரலாற்று ரீதியாகப் பார்த்தால், வேறு பல குழுமத்து மக்களும் வாக்களிப்பதிலிருந்து விலக்கியிருக்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, பண்டைய ஏதன்சு குடியாட்சி பெண்களுக்கும், வெளி நாட்டவருக்கும் அல்லது அடிமைகளுக்கும் வாக்குரிமை அளிக்கவில்லை. தொடக்கத்தில், அமெரிக்க அக்கிய நாடு அரசியல் சட்டம் வாக்குரிமை பற்றிய முடிவை ��ாநிலங்களின் தீர்மானத்திற்கு விட்டுவிட்டது. பொதுவாகப் பணக்கார ஆண் வெள்ளையர்களே வாக்குரிமை பெற்றிருந்தனர். இவ்வாறு விலக்கப்பட்ட மக்களுக்கும் வாக்குரிமை வழங்குவதற்கான முயற்சிகளை தேர்தல் சரித்திரத்தின் பெரும்பகுதி விளக்குகிறது. பெண்களுக்கான வாக்குரிமை இயக்கம் பல நாடுகளில் அவர்களுக்கு வாக்குரிமை பெற்றுத் தந்தது. சுதந்திரமாக வாக்குரிமை அளிக்கும் உரிமை பெறுவது என்பது அமெரிக்க மனித உரிமை இயக்கத்தின் ஒரு பெரும் இலக்காக இருந்தது. சில இடங்களைப் பொறுத்தவரை விலக்கப்பட்ட மற்ற குழுக்களுக்கும் (கொடிய குற்றங்களுக்காக தண்டனை அளிக்கப்பட்டவர்கள் சில சிறுபான்மைக் குழுக்களின் உறுப்பினர்கள், பொருளாதார ரீதியாக பாதகமான நிலையில் உள்ளவர்கள் போன்றவர்கள்) வாக்குரிமையைப் பரவலாக்குவது என்பது வாக்குரிமை கோரி வாதாடுபவர்களின் முக்கியமான இலக்காக தொடர்ந்து இருந்து வருகிறது.\nவாக்குரிமை என்பது ஒரு நாட்டின் குடிமக்களுக்கும் மட்டுமே. இது மேலும் வரையறுக்கப்படலாம். உதாரணமாக குவைத் நாட்டில் 1920ஆம் வருடத்திலிருந்து குடிமக்களாக இருந்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினர் ஆகியோர் மட்டுமே வாக்குரிமை கொண்டுள்ளனர். அந்த நாட்டில் வசிப்போரில் பெரும்பான்மையானோர் இந்த நிபந்தனையைப் பூர்த்தி செய்வதில்லை. இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில், ஒரு நகராட்சியில் வசிப்பவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இருந்தால், அந்த நகராட்சிக் தேர்தல்களில் வாக்களிக்கலாம். அவ்வாறு அங்கு வசிப்பவரின் தாய்நாடு என்ன என அறிவது தேவைப்படுவதில்லை.\n2004வது வருடம் இத்தாலி நாட்டின் மிலன் நகரில் பிராசகர்கள் சுவரொட்டிகளில் வேலை செய்கிறார்கள்\nசில நாடுகளில் வாக்களிப்பது என்பது சட்டத்தினால் கோரப்படுகிறது. வாக்களிக்கத் தகுதியுள்ள ஒரு வாக்காளர், வாக்களிக்கவில்லை என்றால், அவருக்கு சிறு அபராதம் போன்ற தண்டனை விதிக்கப்படலாம்.\nஅரசியல் பதவிக்கு முன்மொழியப்படுவதற்கு பிரதிநிதித்துவக் குடியாட்சி ஒரு நடைமுறையைத் தேவையாக்குகிறது. பல நேரங்களில், முறையான அரசியல் கட்சிகளில், தேர்தலுக்கு முந்தைய ஒரு செயல்முறை வழியாகப் பதவிக்கு முன்மொழிதல் என்பது நடைபெறுகிறது.[4]\nமுன்மொழிதலைப் பொறுத்தவரை, பாகுபாடு கொண்ட அமைப்புக��் அவ்வாறான பாகுபாடு இல்லாத அமைப்புகளிலிருந்து மாறுபடுகின்றன. பாகுபாடற்ற குடியாட்சியின் ஒரு வகையான நேரடி குடியாட்சியில் தகுதியுள்ள எந்த நபரையும் முன்மொழியலாம். சில பாகுபாடற்ற பிரதிநிதித்துவ அமைப்புகளில், முன்மொழிதல்கள் (அல்லது பிரசாரங்கள், தேர்தல் அறிக்கை போன்றவை) நடைபெறுவதே இல்லை. வாக்களிக்க வேண்டிய நேரத்தில், அனைத்து வாக்காளர்களும், அந்த அதிகார எல்லைக்குப் பொருந்துவதாக, சில விதி விலக்குகளைத் தவிர்த்து, குறைந்த பட்ச வயதுத் தகுதி போன்றவை மூலமாக யாரை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம், அவ்வாறானவற்றில், தகுதியுள்ள அனைத்து நபர்களையும் வாக்காளர்கள் அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. காரணம், அது சாத்தியமல்ல. இருப்பினும், புவியியல் ரீதியாக பெரும் அளவு கொண்டவற்றில் இத்தகைய அமைப்புகள் மறைமுகத் தேர்தல்களை ஈடுபடுத்துகின்றன.இதனால், தேர்ந்தெடுக்கப்படும் சாத்தியம் கொண்டவர்களைப் பற்றிய பரிச்சயம் வாக்காளர்களுக்கு (அதாவது, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையில்) இருப்பதானது இந்த நிலைகளில் உறுதிப்படுத்தப்படுகிறது.\nபாகுபாடு கொண்ட அமைப்புகளைப் பொறுத்த வரையில், சில நாடுகளில் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி உறுப்பினர்கள்தான் முன்மொழியப்பட முடியும், அல்லது, தகுதியுள்ள ஒரு நபரை ஒரு மனுவின் மூலம் முன்மொழியலாம். இதன் விளைவாக வாக்குச் சீட்டில் அவர் பெயர் பட்டியலிப்படும்.\nதேர்தல் அமைப்பு முறைகள் என்பவை விரிவான அரசியலமைப்பு ரீதியான ஏற்பாடுகள் மற்றும் வாக்களிப்பு அமைப்பு ஆகியவற்றைக் குறிக்கின்றன. இதன் மூலமாக வாக்கு என்பதானது, எந்த தனிப்பட்ட நபர்கள் அல்லது அரசியல் கட்சிகள் அதிகாரம் கொண்ட பதவிகளை வகிக்க வேண்டும் என்னும் தீர்மானமாக மாற்றப்படுகிறது.\nஇதன் முதல் படி, வாக்குகளை என்ணுவதாகும். இதற்காகப் பலவகையான வாக்கு எண்ணிக்கை முறைமைகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் முடிவுகள் பெறப்படுகின்றன. பெரும்பான்மையான அமைப்புகளை விகிதாசாரம் அல்லது பெரும்பான்மை ஆகிய பிரிவுகளில் இடலாம். இதில் முதலாவதாகச் சொல்லப்பட்ட முறையில் கட்சி-வாரியான விகிதாசார பிரதிநிதித்துவம் மற்றும் கூடுதல் உறுப்பினர் அமைப்பு ஆகியவை அடங்கும். இரண��டாவதாகச் சொல்லப்பட்டதில், முதலில் வெற்றிக் கொடியைத் தொட்டவர் (ஃபர்ஸ்ட் பாஸ்ட் தி போஸ்ட் - எஃப்பிபி) (ஒப்பிடுகையில் பெரும்பான்மை) மற்றும் அறுதிப் பெரும்பான்மை ஆகியவை அடங்கும். பல நாடுகளிலும் தேர்தல் சீர்த்திருத்த இயக்கங்கள் வளர்ந்து வருகின்றன. இவை அங்கீகரிக்கும் வாக்கு, இடமாற்றப்படக் கூடிய தனிவாக்கு மற்றும் இன்ஸ்டண்ட் ரன்-ஆஃப் வோடிங் எனப்படும் விருப்பத்தேர்வின் அடிப்படையிலானது அல்லது கார்ண்டர்செட் மெதட் (ஒரு வேட்பாளர் பல சுற்றுக்களில் மற்ற வேட்பாளர்களை சுழற்சி முறையில் ஒவ்வொருவராகத் தோற்கடிப்பது ஆகியவையாகும். முக்கியமான மற்றும் பெரும் அளவிலான தேர்தல்களில் பாராம்பரிய தேர்தல் முறையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் சில நாடுகளிலும், வாக்காளர்கள் பற்றிய சிறிய அளவிலான தேர்தல்களில் கடைப்பிடிக்கப்படுவது பிரபலமாகி வருகிறது.\nஒரு குடியாட்சி அமைப்பின் அடிக்கற்களாக இருப்பவை அதன் வெளிப்படையான அமைப்பு மற்றும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு ஆகியவை. வாக்குப்பதிவு செய்வதும், அந்த வாக்குச் சீட்டின் உள்ளடக்கமும் இதற்கு விதி விலக்குகள். இரகசிய வாக்கெடுப்பு என்பது ஏறத்தாழ ஒரு நவீன உருவாக்கம்தான். ஆனால், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கு தற்போது, இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. காரணம், அச்சுறுத்துதலுக்கான விளைவை இது குறைப்பதுதான்.\nகுடியாட்சியின் அடிப்படை இயல்பு அதன் வழி தேர்வாகும் அதிகாரிகள் மக்களுக்குப் பதிலளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்பதேயாகும். தமது பதவியில் நீடித்திருக்க, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் வாக்குரிமை மூலமான உரிமை பெறுவதற்கு அவர்கள் மக்களிடம் மீண்டும் செல்ல வேண்டும். இந்தக் காரணத்தினால், பெரும்பான்மையான குடியாட்சி அரசியலமைப்புகள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தேர்தல்களை நடத்துவதாக அமைத்துள்ளன. அமெரிக்க ஐக்கிய நாட்டின் பல மாநிலங்களிலும், ஒவ்வொரு மூன்று மற்றும் ஆறு வருடங்களில் தேர்தல் நடைபெறுகிறது, இதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு பிரதிநிதிகளின் இல்லம் என்பது விதிவிலக்காகும். இதற்கான தேர்தல் ஒவ்வொரு இரண்டு வருடங்களிலும் நடைபெறுகிறது. கால அட்டவணை இடுதல் என்பதில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, குடியரசுத் தலைவருக்கான தேர்தல்: அயர்லாந்தின் குடி���ரசுத் தலைவர் ஏழு வருடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். ஃபின்லாந்தின் குடியரசுத் தலைவர் ஆறு வருடங்களுக்கும், ஃபிரான்ஸின் குடியரசுத் தலைவர் ஐந்து வருடங்களுக்கும், ரஷ்யாவின் குடியரசுத் தலைவர் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் குடியரசுத் தலைவர் ஆகியோர் நான்கு வருடங்களுக்கும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nதேர்தல் தேதிகளை முன்பே தீர்மானித்து உறுதி செய்வது அவற்றின் நியாயத்தன்மை மற்றும் முன்னறிவிக்கப்படக் கூடிய தன்மை ஆகிய சாதகங்களைக் கொண்டுள்ளது. இருப்பினும், இவற்றால் பிரசார காலம் நீண்டு விடலாம். மேலும், (பாராளுமன்ற அமைப்பு) சட்டசபையைக் கலைப்பது, என்பது அவ்வாறான கலைப்பு இயலாத காலகட்டத்தில் (உதாரணமாக ஒரு போர் மூளும் காலத்தில்) நேர்கையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றது. மற்ற அரசுகள் (உதா: ஐக்கிய இராச்சியம்) பதவியில் நீடிப்பதற்கு அதிகபட்சக் காலம் என்பதை மட்டுமே நிர்ணயிக்கிறது. அந்தக் காலகட்டத்திற்குள் எப்போது தேர்தலை நடத்துவது என்பதை நிர்வாகம் தீர்மானிக்கும். நடைமுறையில் அரசாங்கம் ஏறத்தாழ அதன் முழுக் காலத்திற்கும் அதிகாரத்தில் இருக்கும் என்பது இதன் பொருளாகும். இதனால், அது தனக்கு மிகவும் சாதகமான ஒரு கால கட்டத்தில் தேர்தலை நடத்த தெரிவு செய்யலாம் (அதாவது விசேஷமாக, நம்பிக்கையில்லாத் தீர்மானம் இயற்றப்படுதல் போன்றவை ஏதும் நடைபெறாதவரையில்). இந்தக் கணக்கீடு, அதன் செயல்பாடு பற்றிய கருத்துக் கணிப்பு மற்றும் அதன் பெரும்பான்மை அளவு போன்ற பல்வேறு காரணிகளைச் சார்ந்திருக்கிறது.\nபொதுவாக, தேர்தல்கள் ஒரே நாளில் நடத்தப்படுகின்றன. முன்னதாகவே நடைபெறும் தேர்தல், வாக்குச் சாவடிக்கு வராதவர் வாக்கிடுவது போன்றவை மேலும் நெகிழ்வுத் தன்மை உடைய அட்டவணை கொண்டிருக்கும். ஐரோப்பாவில், கணிசமான வாக்குகள் முன்னதாகவே பதிவாகி விடுகின்றன.\nதேர்தல்களை அறிவிக்கையில், அரசியல்வாதிகளும் அவரது ஆதரவாளர்களும், ஒருவருக்கொருவரான போட்டியில், வாக்காளர்களிடம் நேரடியாகச் சென்று அவர்களது ஓட்டுக்களைக் கோருவது பிரசாரம் எனப்படுகிறது. ஒரு பிரசாரத்தில் ஆதரவாளர்கள் முறைமைப்படுத்தப்பட்டு அமைக்கப்படலாம், அல்லது அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பற்று பிரசார விளம்பரம் அடிக்கடி பயன்படுத்தப்படுவதனால் பொதுவ���ன ஒரு ஆதரவைக் கொண்டிருக்கலாம். அரசியல் கணிப்பு வழியாக தேர்தல் முடிவுகளைக் கணிப்பது என்பது அரசியல் அறிவியலாளர்களிடையே பொதுவாக உள்ளது.\nதேர்தல் முறையில் உள்ள சிரமங்கள்[தொகு]\nசட்டத்தின் ஆட்சி மிகவும் பலவீனமாக உள்ள பல நாடுகளில், சர்வதேச தர அளவுகோலின்படி தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் ஏன் நடப்பதில்லை என்பதற்கு அந்தச் சமயத்தில் உள்ள அரசாங்கத்தின் இடையூறே மிகவும் பொதுவான காரணமாகும். சர்வாதிகாரிகள், பரவலான கருத்து அவர்களை அகற்றுவதற்குச் சார்பாக இருப்பினும், தாமே பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக நிர்வாகத்தை (காவல்துறை, ராணுவச் சட்டம், தணிக்கை முறை, தேர்தலில் உடல் வலிமைப் பிரயோகம் போன்றவை) தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும். சட்டசபையில் ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சார்ந்தவர்கள் பெரும்பான்மை அல்லது மிருகப் பெரும்பான்மையான சக்தியைப் பயன்படுத்தி (குற்றவியல் சட்டங்களை இயற்றுவது, தகுதி மற்றும் மாவட்ட எல்லை போன்றவற்றை மறுவரையறுப்பது ஆகியவற்றை உள்ளிட்ட தேர்தல் இயங்குமுறையை வரையறுப்பது), அச்சபையின் அதிகாரம் ஒரு தேர்தலின் மூலமாக மாற்றுக் கட்சியினருக்குச் சென்று விடாதபடி தடுக்கலாம்.\nஅரசாங்கம் சாராத அமைப்புகளும் தேர்தலில் தலையிடலாம். இவை உடல் ரீதியான வலிமை, வாய்மொழி அச்சுறுத்தல் அல்லது மோசடி ஆகியவற்றில் ஈடுபடலாம். இவற்றால் வாக்களிப்பதிலோ வாக்குச் சீட்டுகள் எண்ணப்படுவதிலோ முறைகேடுகள் விளையலாம்.\nசுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் பாராம்பரியத்தைக் கொண்டுள்ள பல நாடுகளில், தேர்தல் மோசடிகளைக் கண்காணிப்பது மற்றும் குறைப்பது என்பது தொடர்ச்சியான ஒரு பெரும் பணியாக உள்ளது.\nஒரு தேர்தல் \"சுதந்திரமான மற்றும் நியாயமான\" முறையில் நடப்பதற்குப் பல கட்டங்களில் பிரச்சினைகள் உருவாகின்றன.\nஅரசியல் ரீதியான வாதங்களோ அல்லது தகவலறிந்த வாக்காளர்களோ இல்லாமை: வாக்காளர்கள் பல விஷயங்கள் அல்லது வேட்பாளர்களைப் பற்றிய அறிவற்று இருக்கலாம் அல்லது பத்திரிகை சுதந்திரம் இல்லாது இருக்கலாம். அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக, பத்திரிகைகள் சார்பற்ற பார்வை கொள்ளாதிருத்தல் அல்லது செய்தி மற்றும் அரசியல் ஊடகங்களுக்கான அணுகல் இன்மை, சில கருத்துக்கள் அல்லது அரசுப் பிரசாரம் ஆகியவற்றிற்��ு சாதகம் விளைவிக்கும் முறையில் பேச்சு சுதந்திரம் அரசாங்கத்தால் தடை செய்யப்படுதல் ஆகியவை விளையலாம்.\nநியாயமற்ற விதிமுறைகள்: வாக்காளர் பகுதிக்கான எல்லைகளை மாற்றியமைப்பது, பதவியேற்பதற்கான தகுதிகளிலிருந்து எதிர்க்கட்சி வேட்பாளர்களை விலக்குவது,அதிகாரம் செலுத்தி தேர்தலில் வெற்றி பெறுவது ஆகியவை ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் கட்டமைப்பினை மாற்றுவதற்காகக் கையாளும் சில வழிகளாகும்.\nதேர்தல் இயங்குமுறையில் சட்ட விரோதமான தலையீடு செய்தல்: எப்படி வாக்குப்பதிவு செய்வது என்பதைப் பற்றி வாக்காளர்களைக் குழப்புவது அல்லது தவறான தகவல்களை அளிப்பது, இரகசிய வாக்குப்பதிவு முறையை மீறுவது, வாக்குப்பெட்டியில் வாக்குச் சீட்டுக்களைத் திணிப்பது, வாக்கு இயந்திரங்களில் சட்டவிரோதமாகக் குறுக்கிட்டு இடையூறு செய்வது, சட்டபூர்வமாக அளிக்கப்பட்ட வாக்குகளை அழிப்பது, வாக்காளர்களை அடக்குவது, தேர்தல் முடிவுகளை மோசடியால் மாற்றியமைப்பது மற்றும் உடல் ரீதியான வலிமை அல்லது வாய்மொழி அச்சுறுத்தல் ஆகியவற்றை வாக்குச் சாவடிகளில் கையாளுவது.\n↑ \"தேர்தல் (அரசியல் அறிவியல்),\" என்சைக்ளோபிடியா பிரிட்டானிகா ஆன்லைன்\n↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; Brit என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ ருவென் ஹஸன், 'வேட்பாளர் தேர்வு', லாரன்ஸ் டிபக்கில், ரிச்சர்ட் நியமி மற்றும் பிப்பா நோரிள் (ஈடிஎஸ்), குடியாட்சிகளின் ஒப்புமை 2 , சேஜ் பப்ளிகேஷன்ஸ், லண்டன்,2002\nஆரோ, கென்னத் ஜே. 1963. சமூகத் தேர்வும் தனிநபர் மதிப்புகளும். 2வது பதிப்பு.\nநியூ ஹேவன், சிடி: யேல் யூனிவர்சிடி பிரஸ்.\nபெனோயிட், ஜீன்-பியர்ரி மற்றும் லூயி ஏ.கோர்ன்ஹாய்ஸ்டர் 1994. \"பிரதநிதித்துவ குடியாட்சியில் சமூகத்தேர்வு\" அமெரிக்க அரசியல் அறிவியலின் மறு ஆய்வு 88.1: 185-192.\nகொராடோ மரியா, டாக்லான் 2004. யூஎஸ் தேர்தல்களும், பயங்கரவாதத்தின் மீதான போரும் - பேராசிரியர் மசிமோ தியோடோரியுடன் பேட்டி அனலிசி டிஃபேடா 50\nஃபர்க்யுஹர்சன், ராபின். 1969. வாக்களிப்பது பற்றிய ஒரு கோட்பாடு.\nநியூ ஹேவன், சிடி: யேல் யூனிவர்சிடி பிரஸ்.* ம்யூல்லெர், டென்னிஸ் சி. 1996. அரசியல் சட்ட ரீதியான குடியாட்சி ஆக்ஸ்ஃபோர்டு: ஆக்ஸ்ஃபோர்டு யுனிவர்சிட்டி பிரஸ்.\nஒவன், பெர்னார்ட், 2002. \"லெ சிஸ்டெம் எலெக்டோரல் எட் சன் எஃபேட் சுர் லா ரெப்ரெசெண்டேஷன் பார்லெமெண்டையர் டெஸ் பார்டிடிஸ்: லெ கேஸ் யூரோபீன்\", எல்ஜிடிஜே;\nரிக்கர், வில்லியம். 1980. அரசியல் இயக்கத்திற்கு எதிரான பரந்த நோக்குடைய முற்போக்கு: குடியாட்சி மற்றும் சமூகத் தேர்வு ஆகிய கோட்பாடுகளுக்கு இடையிலான ஒரு மோதல். ப்ராஸ்பெக்ட் ஹைட்ஸ், ஐஎல், வேவ்லேண்ட் பிரஸ்\nவேர், ஆலன். 1987. குடிமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் நாடு. ப்ரின்ஸ்டன்: ப்ரின்ஸ்டன் யூனிவர்சிடி பிரஸ்\nதேசிய பாராளுமன்றங்களின் பார்லைன் தரவுத் தளம். 1996வது வருடத்திலிருந்து நிகழ்ந்த அனைத்து பாராளுமன்றத் தேர்தல்களுக்குமான முடிவுகள்\nதேர்தல் வழிகாட்டு நூல்.ஓஆர்ஜி — உலகெங்கும் தேசிய அளவில் நிகழும் தேர்தல்களின் வெளியீடு\nஅரசியல் கட்சிகள்- மற்றும்-தேர்தல்கள்.டெ:1945வது வருடம் தொடங்கி ஐரோப்பாவின் அனைத்து தேர்தல்களுக்குமான தரவுத் தளம்\nஏஸ் எலக்டோரல் நாலெட்ஸ் நெட்வொரிக் — தேர்தல் முகமைகள் மற்றும் நிறுவனங்களின் கூட்டமைப்பிலிருந்து பெற்ற தேர்தல் அறிவுக் களஞ்சியம் மற்றும் அதன் தொடர்பானவை.\nஆங்கள் ரெயிட் குளோபல் மானிடர்: எலக்ஷன் ட்ரேக்கர்\nஉலகெங்கும் நிலவும் தேர்தல் அமைப்புகளின் ஐடிஈஏயின் அட்டவணை.\nயூரோபியன் எலக்ஷன் லா அசோஷியேஷன் (யுரேலா)\nமேற்கோள் வழுவுள்ள பக்கங்கள்-கூகுள் தமிழாக்கம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2018, 01:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/7-raped-and-killed-women-childs-shock-confession/", "date_download": "2019-05-21T04:28:15Z", "digest": "sha1:UCLS3OBKG2A56JISVJTF5F32P2H7EQM2", "length": 9902, "nlines": 98, "source_domain": "www.cinemapettai.com", "title": "7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன்: சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம் - Cinemapettai", "raw_content": "\n7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன்: சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\n7 பெண்களை பலாத்காரம் செய்து கொன்றேன்: சிறுவனின் அதிர்ச்சி வாக்குமூலம்\nகன்னியாகுமாரில் 17 வயது சிறுவன் 7 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்துள்ள அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகன்னியாகுமரி வாரியூர் பகுதியை சேர்ந்த வீரலெட்சுமி (63) என்பவர் கடந்த ஏப்ரல��� 25 ஆம் திகதி மர்மான முறையில் மாயமானார்.\nஇதுகுறித்து பொலிசில் புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அவர்கள் நடத்திய விசாரணையில் கடந்த 6 ஆம் திகதி, கண்ணுபொத்தை மலைப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த வீரலெட்சுமியின் உடலை பொலிசார் கைப்பற்றினர்.\nஇதில், 7 பேர் கொண்ட கும்பல் வீரலெட்சுமியை பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த குற்றவாளிகளில் ஒருவரான 17 வயது சிறுவனை பொலிசார் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது.\nவீரலெட்சுமி மட்டுமின்றி இதற்கு முன் 6 பெண்களை இதே பாணியில் இந்த காட்டு பகுதிக்கு கொண்டு வந்து பலாத்காரம் செய்ததாக பகீர் தகவல்களை சிறுவன் தெரிவித்துள்ளான்.\nஇதையடுத்து தனிப்படை பொலிசார் மலைப்பகுதியில் முகாமிட்டு பெண்களின் உடல்களை தேடி வருகின்றனர்.\nஇதில், இளம்பெண்களின் ஆடைகள், சில எலும்பு துண்டுகளும் சிக்கின. தடயவியல் சோதனைக்கு பிறகே இது மனித எலும்புதானா என்பது தெரியவரும். கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்கள் வன விலங்குகளுக்கு இரையாகி இருக்குமா என்ற சந்தேகமும் எழுந்து இருக்கிறது என்று பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள.\nதற்போது இந்த வழக்கில் கைதாகி உள்ள 17 வயது சிறுவனை, நாங்குநேரி சிறார் காப்பகத்தில் பொலிசார் அடைத்துள்ளனர்.\nமேலும் இந்த வழக்கில் மேலும் 3 பேர் பொலிஸ் பிடியில் இருப்பதாகவும், இன்னும் 3 பேரை கண்டுபிடிக்க வேண்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.\nRelated Topics:இந்தியா, சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் ��ிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.commonfolks.in/books/vikadan-publishers", "date_download": "2019-05-21T04:23:47Z", "digest": "sha1:WBIIR2YEOJRQ5UINMU5SDBBYUXGNZTAP", "length": 8553, "nlines": 354, "source_domain": "www.commonfolks.in", "title": "Vikatan Publishers Books | விகடன் பிரசுரம் நூல்கள் | Shop Books at Best Prices | Buy Tamil & English Books Online in India | CommonFolks", "raw_content": "\nVikatan Publishers விகடன் பிரசுரம்\nஏற்றுமதியில் தொழில்முனைவோர் ஆவது எப்படி\nகண்ணீரால் காப்போம் (விகடன் பிரசுரம்)\nகொஞ்சம் சரித்திரம் கொஞ்சம் தரிசனம்\nநலம் தரும் நாட்டு மருத்துவம்\nநலம் தரும் மருத்துவக் குறிப்புகள்\nமண்ணில் புதைந்த மறவர் சீமை மர்மங்கள்\nவிகடன் இயர் புக் 2019\n101 ஒரு நிமிடக் கதைகள்\n108 ஒரு நிமிடக் கதைகள்\nசிறப்புச் சிறுகதைகள் 1 to 15\nடீன் ஏஜ் கேள்விகள் நிபுணர்களின் பதில்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.nationlankanews.com/2018/04/blog-post_0.html", "date_download": "2019-05-21T04:23:45Z", "digest": "sha1:MKOYXV3QDRJW2XK2T6JPRFOGPG2CGR63", "length": 8910, "nlines": 85, "source_domain": "www.nationlankanews.com", "title": "பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதி - Nation Lanka News", "raw_content": "\nபாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான பெண் வைத்தியசாலையில் அனுமதி\nசித்திரை புத்தாண்டு விடுமுறையை கழித்துவிட்டு பணிக்காக திரும்பிய பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய கொடூர சம்பவம் மாத்தறையில் இடம்பெற்றுள்ளது.\nதாதியாக பயணியாற்றி வரும் 29 வயது கர்ப்பிணி பெண் அக்குரசவிலிருந்து மாத்தரை வீதியினூடாக பணித்த பஸ்லில் சென்றபோது நபரொருவர் அருகில் அமர்ந்து பெண்ணைதொட்டு சில்மிஷன் செய்துள்ளார்.\nஇதற்கு மறுத்த பெண்ணை தனது கைவிரல்களால் அவளின் மார்பை தொட்டு கடுமையா காயப்படுத்தியதாகவும் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் சிகிச்சைக்கா மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.\nஇதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசிங்கள பயங்கரவாதத்திற்கு இடமளிக்கக் கூடாது, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ரோசி சேனாநாயக்க\nமுஸ்லிம் பயங்கரவாதத்திற்கு மட்டுமல்ல சிங்கள பயங்கரவாதத்திற்கும் நாட்டில் இடமளிக்கக் கூடாது என கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவி...\nறிசாட் பதியுதீன் விடுத்துள்ள அதிரடி செய்தி..\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு தாம் பாதுகாப்பு தரப்பினருக்கு அச்ச...\nமுஸ்லிம் பகுதியில், பெற்றோல் குண்டுத்தாக்குதல்\nமாத்தறை மாவட்ட தெலிஜ்ஜவில ஹொரகொட முஸ்லிம் பிரிவிற்குற்பட்ட பகுதியில் (2019.05.14) நேற்றிரவு பத்து மணியளவில் கடையொன்றை இலக்காகக் கொண்டு பெற்...\nமேலும் ஒரு வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு\nமுகத்தை முழுமையாக மறைக்கும் ஆடை அல்லது வேறு பொருட்களைப் பயன்படுத்தல் மற்றும் அணிதல் என்பனவற்றைத் தடை செய்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வ...\nமுஸ்லிம் ஆசிரியைகளை, மிகமோசமாக திட்டியவர்கள் கைது - அதிரடி காட்டிய மைத்ரி குணரத்ன\nகண்டியில் மிகப் பிரபலமான பெண்கள் கல்லூரி அது. சிங்கள மாணவிகளுக்கு சமமாக முஸ்லிம் மாணவிகளும் அங்கே கல்வி கற்கிறார்கள். குறித்த பாடசாலையி...\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல், கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள்\nவன்முறையாளர்களினால் தாக்கப்பட்ட மினுவாங்கொட பள்ளிவாசல் கேட்டில் பௌத்த கொடிகளை கட்டிய முஸ்லிம்கள். 19.05.2019\nமினுவாங்கொட தாக்குததல், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் (நேரடி ரிப்போர்ட்)\nமினுவாங்கொடை நகரில் முஸ்லிம் வர்த்தகர்கள் உயர்வான நிலையில் காணப்படுவதை பொறுக்கமுடியாத ஒரு சக்தியின் செயற்பாடாகவே கடந்த 12ஆம் திகதி மேற்கொ...\nஅரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு\nசட்டம் ஒழுங்கு தொடர்பில் பொதுமக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள...\nநோன்பு துறந்துவிட்டு சஹீத்தாக்கப்பட்ட 4 குழந்தைகளின் தந்தை, அதிர்ச்சியிலிருந்து மீளாத குடும்பம் - நடந்தது என்ன...\nஇலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் வன்முறைச்சம்பவங்களின் தொடர்ச்சியாக நேற்று முன்தினமிரவு நாத்தாண்டியா பகுத...\nரமழான் காலப் பகுதியில் கென்செர் நோயியை தடுக்கின்றது- ஜப்பான் விஞ்ஞானி ஆய்வுகளினுடாக நிறுபித்தார்\nஜப்பான் நோபல் பரிசு பெற்ற ஜோஷினோரி ஓஸ்மிமி ரமதானின் போது உடலில் இருந்து தேவையற்ற செல்களை எவ்வாறு சுத்திகரிக்கிறார் என்பதை ஜப்பானிய விஞ்ஞா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/skype-offers/", "date_download": "2019-05-21T04:24:05Z", "digest": "sha1:PRIQPOBCHWKWCOVE64CUDHK7SBF2STC6", "length": 3153, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "skype offers – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கருதி தமிழகமெங்கும் சர்வதேச அழைப்புகளை ஸ்கைப்…\nமீனாட்சி தமயந்தி\t Dec 4, 2015\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்யும் விதமாக கூகுள் மற்றும் முகநூலுக்கு அடுத்தபடியாக ஸ்கைப்பும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது .ஸ்கைப் முதற்கட்டமாக வருகின்ற அடுத்த சில நாட்களுக்கு இலவசமாக, கைபேசி மற்றும் தரைவழி…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00470.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:28:59Z", "digest": "sha1:AYOP3BRNPLEFAPQK3JOLMF7AEGWL5EFF", "length": 12173, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர்", "raw_content": "\nமுகப்பு Cinema தமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nதமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த இயக்குநர் மகேந்திரன் காலமானார்\nதமிழ்த் திரையுலகுக்குப் பெருமை சேர்த்த முக்கியமான இயக்குநர் மகேந்திரன். அவர் கடந்த சில தினங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மகேந்திரன் சிகிச்சை பலனின்றி இன்று (ஏப்ரல் 2,2019) காலை காலமானார். அவருக்கு வயது 79.\nஎதார்த்தமான படங்களைக் கொடுத்து சிறந்த இயக்குநர் எனப் பெயர் பெற்ற இயக்குநர் மகேந்திரன் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த முள்ளும் மலரும் படம் மூலம் அறிமுகம் ஆனவர்.\nதொடர்ந்து உதிரிப் பூக்கள், ஜானி, கை கொடுக்கும் கை உள்ளிட்ட தமிழ்த்திரையுலகில் முக்கியத்துவம் வாய்ந்த படங்களை இயக்கியவர்.\nவிஜய் நடித்த ���ெறி உட்பட சில படங்களில் நடித்தும் பெரிய பாராட்டுகளைப் பெற்றார்.\nதமிழ் திரைப்படத் துறைக்கு பெருமை சேர்த்த இயக்குநர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான மகேந்திரன், கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரகப் பிரச்னையால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதற்காக அவ்வப்போது டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டார். சிகிச்சை பலனின்றி இன்று காலமானார்.\nஇந்தத் தகவலை அவருடைய மகனும் திரைப்பட இயக்குநருமான ஜான்மகேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇணையத்தில் வைரலாகும் தெறி 2 மோசன் வீடியோ\nஒரு பேய் இல்ல ரெண்டு பேய் – மீண்டும் மிரட்ட வருகிறது தேவி-2\nதளபதி-63 இல் இணைந்த இளம் நடிகைக்காக கேக் வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉங்களது கைகளின் வடிவத்தை கொண்டு நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறியலாம்..\nநமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை ��ார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-siru-kathaigal/2833-kannile-enna-undu", "date_download": "2019-05-21T04:28:03Z", "digest": "sha1:2SMMUUE7BZM4SU3S6IDO7LNLQRWURGKM", "length": 42008, "nlines": 474, "source_domain": "www.chillzee.in", "title": "கண்ணிலே என்ன உண்டு? - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nஅப்பார்ட்மென்ட் வாயிலில் ஆட்டோவில் இருந்து இறங்கிய சௌபர்ணிகா, ஆட்டோவிற்கான பணத்தைக் கொடுத்து விட்டு, பெட்டியுடன் உள்ளே வந்தாள்.\nவாசல் கிரில் தட்டப் படும் ஓசைக் கேட்டு எட்டி பார்த்த கோமதி, சௌபர்ணிகாவை பார்த்து முகம் மலர்ந்தாள்.\n“வா சௌபி, உன்னை இன்னமும் காணுமேன்னு நினைச்சிட்டே இருந்தேன்...”\n“வழியில ஒரே டிராபிக் சித்தி...”\n“ஆமாம் சென்னையில எது இருக்கோ இல்லையோ ட்ராப்பிக்கிற்கு ஒரு குறைச்சலும் இல்லை... அம்மா, அப்பா எல்லாம் நல்லா இருக்காங்களா\n“நல்லா இருக்காங்க... இந்தாங்க இதெல்லாம் உங்களுக்கும் சித்தப்பாவிற்கும் ஸ்பெஷலா அம்மா தந்தது... இது அபிக்கு...”\n உங்க அம்மாக்கு இன்னும் இதெல்லாம் நினைவிருக்கு பாரு...”\n“அவங்க செய்வதை விரும்பி சாப்பிடும் யாரையும் அம்மா மறக்க மாட்டாங்க சித்தி...” கண்சிமிட்டலுடன் சொல்லி சிரித்தவள்,\n“ஆமாம் சித்தப்பா ஆபிசுக்கு போயாச்சா\n“ஆமாம்... நீ வந்த உடனே போன் செய்ய சொன்னார்... நான் அவருக்கு இன்பார்ம் செய்திடுறேன்... அபி வர நாலரை மணி ஆகும்...”\n“நீ நாளைக்கு தானே போகனும் இன்னைக்கு ரெஸ்ட் எடு... போர் அடித்தால் படுத்து தூங்கு...”\n“போர் எல்லாம் இல்லை சித்தி... கொஞ்சம் ப்ரிபேர் செய்யனும்... ரொம்ப ஆர்வத்தோடு வந்திருக்கேன்.. மூணு மாசம் இன்டர்ன்ஷிப் தான், ஆனாலும் நல்லா செய்யனும்...”\n“உனக்கென்ன சௌபி நீ நல்லா தான் செய்வ...” என்ற கோமதி, ஒரு சில வினாடிகள் இடைவெளி விட்டு,\n“ஆமாம் நீ அந்த கஸ்தூரியோடவா மூணு மாசம் வேலை செய்ய போற\n“ஆமாம் சித்தி உங்களுக்கு அவங்களை தெரியுமா அவங்களோட கூட வேலை செய்ய இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்னு நான் எதிர்ப்பார்க்கவே இல்லை...”\nசௌபர்ணிகாவிற்கு சிறு வயது முதலே பத்திரிக்கை துறையில் ஆர்வம் அதிகம். அதிலும் கஸ்தூரியின் கட்டுரைகள் அவளுக்கு மிகவும் பிடிக்கும்... பெண்கள் பற்றி கஸ்தூரி எழுதும் கட்டுரைகள் படித்து தான் அவளுக்கு அந்த துறையில் ஆர்வம் வந்தது என்று சொன்னாலும் கூட மிகையில்லை...\nஅவளின் ஆர்வத்தை அவளின் பெற்றோரும் தடுக்கவில்லை... பள்ளி படிப்பு முடித்து பி.எஸ்.ஸி விஷுவல் கம்யுனிகேஷன் தேர்வு செய்து படித்தாள். கல்லூரி இறுதி ஆண்டில் நடைபெற்ற மாநில அளவிலான மாணவ பத்திரிக்கையாளர் போட்டியில் ஆர்வத்துடன் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றாள்.\nஅதற்கு பரிசாக நாடு முழுவதும் பிரசித்தி பெற்ற சென்னையை தலைமையகமாக கொண்ட அந்த பத்திரிக்கை குழுமத்தில் மூன்று மாதம் பயிற்சி பெறும் வாய்ப்பு அவளுக்கு கிடைத்திருந்தது. அந்த பத்திரிக்கை குழுமம் பல வகையான இதழ்களை வெளியிட்டுக் கொண்டிருந்தது... சௌபர்ணிகா, மனதில் தன்னுடைய முன் மாதிரியாக நினைத்திருந்த கஸ்தூரி பொறுப்பேற்றிருந்த பெண்சக்தி வார இதழில் பயிற்சி பெற விரும்பினாள்... அதுவே அவளுக்கு கிடைக்கவும் செய்திருந்தது...\nசௌபர்ணிகாவின் முகத்தில் மின்னிய மகிழ்ச்சியை கவனித்த கோமதி,\nகோமதி சொன்ன தோரணையில் திடுக்கிட்டு பார்த்தாள் சௌபர்ணிகா.\n நீ சொல்லும் அந்த பெண்சக்தி நடத்துற கஸ்தூரி இதே அபார்ட்மென்ட்டில் தான் இருக்கா... பொம்பளையா அவ சரியான தலை கணம் பிடிச்சவ... எங்களை எல்லாம் பார்த்தால் பேச கூட மாட்டாள்... இவள் எல்லாம் பெண்கள் எப்படி இருக்கனும்னு சொல்ற பத்திரிக்கை நடத்துறா... எல்லாம் நேரம் தான்...”\n“என்ன சித்தி இப்படி சொல்றீங்க அவங்க ஒரு பெரிய ஜர்ணலிஸ்ட்...”\n“என்ன மண்ணாங்கட்டியோ போ... அவளுடைய புருஷன் ஊர் ஊரா அலையுற வேலை செய்றான்... பெரிய பணக்காரன்... இவள் அவனையும் குழந்தைகளையும் கவனிப்பதை விட்டுட்டு இதை செய்றேன் அதை செய்றேன்னு சுத்திட்டு இருக்கா... அவளும் அவளுடைய உடையும் நடையும்...”\nசௌபர்ணிகா பதில் சொல்லவில்லை... பதில் சொல்ல விரும்பவில்லை... அதற்கு மேல் கஸ்தூரி பற்றி கோமதியுடன் பேசாமல் குளிக்க போவதாக சொல்லி சென்றாள்.\nகாலையிலேயே நேரத்திற்கு கிளம்பி ராயபேட்டையில் இருந்த பெண்சக்தி அலுவலகத்தை அடைந்த சௌபர்ணிகாவின் மனம் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கொண்டிருந்தது. அவளின் பல வருட கனவு நனவாக போகிறது...\nஅவளின் விபரங்களை சரி பார்த்த உதவி ஆசிரியராக பணியாற்றிய ஆஷா, அவளை ஆர்வத்துடன் பார்த்தாள்.\n“கஸ்தூரி மேடம் கூட வேலை செய்ய இத்தனை ஆர்வமா பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கி இருக்க, இங்கிலீஷ் பேப்பர் செலக்ட் செய்திருந்தா நல்லா ஷைன் ஆகி இருந்திருக்கலாமே...”\n“ஜர்னலிஸ்ட் ஆகணும் எனும் என்னுடைய கனவில் நான் எடுத்து வைக்கும் முதல் அடி இது... என்னுடைய ரோல் மாடல் கஸ்தூரி மேடம் தான்... அவங்களிடம் ட்ரெயினிங் எடுத்து என் கரியர் ஆரம்பிப்பது ட்ரீம் கம் ட்ரூ போல...”\n கேட்க சந்தோஷமா இருக்கு, ஆனால் இது ஈசியா இருக்காதுப்பா...”\n“கஸ்தூரி மேடம் ரொம்ப டிமான்டிங் டைப்...”\nஅதுவரை அமைதியாக அருகில் இருந்த மற்றொரு பெண்மணி,\n பிழிஞ்சு எடுத்திருவாங்க... மூணு மாசம் தானே உன்னுடைய ட்ரெயினிங் தூக்கம், ப்ரீ டைம் எல்லாத்தையும் மறந்திடு...”\n“அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை மேடம்... தூங்காமல் வேலை செய்ய கூட நான் ரெடி தான்...”\n“பார்க்க தானே போறோம் நாங்களும்... சரி வா உனக்கு அவங்க ரூம் காட்டுறேன்... அதற்கு பக்கத்திலேயே உனக்கு சின்ன கேபின் இருக்கு...”\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 04 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 03 - பிந்து வினோத்\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 02 - பிந்து வினோத்\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\nஆமாம், கோபத்தில் எடுக்கும் முடிவுகள் அந்த கோபத்தை போலவே கண்மூடித்தனமானதாக தான் இருக்கும்... என்ன செய்வது இதெல்லாம் தெரிந்தாலும் நம்மால் அப்படி ஏமாற்றம் / ஆதங்கம் / கோபம் / எதிர்பார்ப்பு போன்ற உணர்ச்சிகளை எல்லாம் கட்டுக்குள் வைக்க முடிவதில்லை தானே\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nஆம், எந்த சூழ்நிலையும் generalize செய்யாமல், உணர்ச்சி வசப்பட்டு முடிவெடுக்காமல் யோசித்து முடிவெடுத்தால் அது சிறப்பானதாக தான் இருக்கும்.\nமிக்க நன்றி ஜான்சி :)\nஉங்களின் வாழ்த்திற்கும் மிக்க நன்றி\nமிக்க நன்றி மகி :)\nஎன் மனநிலைக்கு ஏற்ப என் கதையின் நடையும் மாறுது என்ன செய்வது சொல்லுங்க\nஒரு விதத்தில் இப்படி unpredictable style வைத்திருப்பதும் கூட நல்லது தான் :)\n+2 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nநீங்கள் சொல்வதும் சரி தான் நித்யா\nகதையில் அதனால் தான் கஸ்தூரி \"பெனிபிட் ஆப் டவுட்\" வைத்து மேலும் ஒரு வாய்ப்பு கொடுப்பதாக எழுதினேன்.\nஉங்களின் ஆவலை பூர்த்தி செய்ய முயற்சிக்கிறேன் :)\nகருத்திற்கு மிக்க நன்றி நித்யா\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n:) அபிஷியலாக பதினெட்டு கதைகள்.அன்-அபிஷியலாக இருபது கதைகள் சரியா\nஇரண்டு கதைகள் உங்களுக்கு தெரியும் ஆனால் வேறு பெயரில் வெளி வந்திருக்கிறது\nஅங்கே forumல் சொல்லி இருப்பது போலவே அழ வைப்பது ரொம்ப கஷ்டம்... அப்படியே நான் உங்களை எல்லாம் அழ வைக்க நினைத்து எழுதினாலும் உங்களுக்கு சிரிப்பா தான் வரும், பரவாயில்லையா\n+3 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nஅப்படியாவது நாம எல்லாம் 'சரித்திரம்' படிச்சா சரி தான்\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\nஅனாமிகா அக்கா, எத்தனை நாள் சதி இதெல்லாம்\nஎல்லா விதமான கதைகளையும் தானே எழுதிக் கொண்டிருக்கிறேன்... நீங்களே படித்து பாருங்கள் புயலுக்கு பின், கம்பன் ஏமாந்தான், மனம் விரும்புதே உன்னை, விளக்கேற்றி வைக்கிறேன், நீ தானா, காதல் நதியென வந்தாய்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம் தான்...\nஎல்லா கதையிலும் முடிந்த அளவில் நல்ல விஷயம் ஏதேனும் சொல்ல தான் செய்கிறேன் :) அதிலும் பெண்களை மையமாக வைத்து தான் எழுதுகிறேன் :)\nஉங்களுக்கு பிடித்தது போல் இது போன்ற கதைகளையும் அடிக்கடி எழுத முயற்சிக்கிறேன்\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\nஎத்தனை அழகா கதை சுருக்கத்தை சொல்லிட்டீங்க\nகருத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி :)\n+2 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nநிஜம் மனதில் ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகளுடன் உள்ள வரும் பெண்கள் எத்தனையோ பேர்... அவர்களை மேலோட்டமாக பார்த்து நாம் தவறாக நினைக்க கூடாது... கருத்திற்கு நன��றி :)\n+2 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nவிட்டுக் கொடுப்பதில் தான் குடும்பம் சிறப்படைகிறது... ஆனால் எதில் எதில் விட்டுக் கொடுக்கலாம் என்பதில் தான் குழப்பம்... குமரன் நல்ல கணவராக இருந்திருக்கிறார் எனும் போது, இன்னுமொரு வாய்ப்பு கொடுக்கலாம் என்று தோன்றியது :) உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி மீனா :)\n+2 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nகதையை படித்து கருத்தும் தெரிவித்ததற்கு மிக்க நன்றி சாஹித்யா :)\n+2 # RE: கண்ணிலே என்ன உண்டு\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nமுடிவை நீங்கள் ஏற்றுக் கொண்டதற்கும் நன்றி :)\n+2 # RE: கண்ணிலே என்ன உண்டு\nஅருமையான கதை வினோதா அவர்களே\nகஸ்தூரி போன்ற பெண்களை எண்ணும் போது பெருமையாகவும் வாழ்கையில் தோற்கிரார்களே என்று வருத்தமாகவும் இருக்கிறது...\nகோமதி, கவிதா போன்ற புறம் பேசும் பெண்களை காணும் பொழுது பற்றிக்கொண்டு வருகிறது... என்ன செய்ய இறைவனின் படைப்பில் வித்தியாசம் இல்லாத போதிலும் ,மனிதரின் வளர்ப்பில் ஆயிரம் ஆயிரம் வித்தியாசங்கள் .. மொத்தத்தில் உங்கள் கதை என்னிடம் பத்துக்கு பத்து பெற்றுவிட்டது... நீங்கள் மேன்மேலும் உயர என் வாழ்த்துக்கள் ....\n# RE: கண்ணிலே என்ன உண்டு\nநீங்கள் சொல்லி இருப்பது மிக சரி. மனிதர்களில் தான் எத்தனை எத்தனை வித்தியாச குணங்கள்\n+1 # RE: கண்ணிலே என்ன உண்டு\nகதையின் சுவாரசியம் குறைய வேண்டாம் என்று நினைப்பவர்கள், முதலில் கதையை படித்து விட்டு அப்புறம் இந்த கமெண்ட்டை படியுங்கள்...\nபெண்கள் தினத்திற்காக எழுத தொடங்கிய இந்த கதை, முடிவை பற்றிய என் குழப்பத்தினால் நீண்டு கொண்டே போனது...\nஇந்த கதையை இரண்டு விதமாக முடித்திருக்கலாம்... கஸ்தூரி குமரனை மன்னிக்கவில்லை என்ற ரீதியிலான முடிவு ஒன்று, மற்றொன்று, இங்கே நான் எழுதி இருப்பது\nமுதலில் மனதில் நினைத்திருந்தது மன்னிக்கவில்லை எனும் முடிவை தான்... ஆனாலும் ஏனோ அது போல் முடிக்க மனம் வரவில்லை or பிடிக்கவில்லை...\nஒரு முப்பது நாற்பது தடவை முடிவை எழுதி எழுதி டெலிட் செய்து இறுதியில் இதை தான் என் மனம் ஏற்றுக் கொண்டது...\nகொஞ்சம் controversial என தோன்றுகிறது உங்களின் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டு மனதில் இருப்பதை சொல்லுங்கள் நன்றி\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது ப��லருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/oru-koottu-kiliyaaga-song-lyrics/", "date_download": "2019-05-21T05:28:54Z", "digest": "sha1:YVI6FPQYRB5367VBSUJ5S535TN6QNH3U", "length": 7711, "nlines": 273, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Oru Koottu Kiliyaaga Song Lyrics", "raw_content": "\nபாடகர் : மலேசியா வாசுதேவன்\nஆண் : ஒரு கூட்டு கிளியாக\nஆண் : இரை தேட பறந்தாலும்\nஆண் : ஒரு கூட்டு கிளியாக\nஆண் : இரை தேட பறந்தாலும்\nஆண் : { செல்லும் வழி\nஆண் : நேர்மை அது\nஆண் : சத்தியத்தை நீ\nதாய் தந்த அன்புக்கும் நான்\nதந்த பண்புக்கும் பூ மாலை\nஆண் : ஒரு கூட்டு கிளியாக\nஆண் : இரை தேட பறந்தாலும்\nஆண் : { நெல்லின் விதை\nஆண் : பேருக்கு வாழ்வது\nஆண் : ஆனந்த கண்ணீரில்\nஆண் : ஒரு கூட்டு கிளியாக\nஆண் : இரை தேட பறந்தாலும்\nஆண் : ஒரு கூட்டு கிளியாக\nஆண் : இரை தேட பறந்தாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/02122738/1007372/ADMK-Report-for-Voters-list-correction-2019.vpf", "date_download": "2019-05-21T04:57:09Z", "digest": "sha1:7ZTDUR2OYZ4DPJMIWKYCVRFYMSLLN4CZ", "length": 9217, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "வாக்காளர் பட்டியல் சுருக்க முறை குறித்து அதிமுக அறிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவாக்காளர் பட்டியல் சுருக்க முறை குறித்து அதிமுக அறிக்கை\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 12:27 PM\n2019-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது போலி வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் பதிவு செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது.\n2019-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின்போது போலி வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் பதிவு செய்யாமல் தடுத்து நிறுத்த வேண்டும் என தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி உள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்தம் நடைபெறும்போது, எதிர்க்கட்சிகளின் அத்துமீறல் இருந்தால், தேர்தல் அதிகாரியிடம் புகார் தர வேண்டும் என்றும் அறிக்கை ஒன்றில் கட்சி தலைமை கேட்டுக் கொண்டுள்ளது.\nதி.மு.க.விற்கு அளிக்கும் வாக்குகள் செல்லாத வாக்குகள் மாதிரி - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்\nஸ்ரீபெரும்புதூர் தொகுதி பா.ம.க. வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து ராமதாஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nபணம் பறிமுதல் என வெளியான தகவல் தவறானது - துரைமுருகன்\nவேலூரில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையில் சில திமுக பிரமுகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார் - கோகுல இந்திரா, முன்னாள் அமைச்சர்\nதோல்வி பயத்தில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசி வருவதாக முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா தெரிவித்துள்ளார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nசூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்\nசூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோட்சேவுக்கு புகழாரம் : மீண்டும் மன்னிப்பு கேட்டார் ��ிரக்யா சிங்...\nகோட்சேவை தேச பக்தர் என்று கூறியதற்காக போபால் தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா சிங் தாக்குர் மீண்டும் மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇன்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டம்...\nபாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/tamil-nadu/article/aiadmk-announces-candidates-for-the-four-bye-elections-which-will-be-conducted-on-may-19/250661", "date_download": "2019-05-21T05:36:21Z", "digest": "sha1:PB7G3NLZK4D747SDL5PIL47TW6FIFHBJ", "length": 8522, "nlines": 110, "source_domain": "www.timesnowtamil.com", "title": " சூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nதமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nசென்னை: சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர்களை அக்கட்சியின் தலைமை இன்று அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் மொத்தம் காலியாக உள்ள 22 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்��ிருந்தது.\nஇத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கிவிட்டது. திமுக, அமமுக வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளை தொடங்கிவிட்ட நிலையில், இந்த நான்கு தொகுதிகளிலும் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று அறிவித்துள்ளனர்.\nசட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் - 2019\nகழக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு. pic.twitter.com/3sQ28dyw92\nசூலூர் - வி.பி. கந்தசாமி\nஅரவக்குறிச்சி - வி.வி. செந்தில்நாதன்\nஒட்டப்பிடாரம் (தனி) - பெ.மோகன்\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nகமலை இழிவுபடுத்திய நமது அம்மா நாளிதழ்\nஅரவக்குறிச்சியில் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு\nதமிழகத்தில் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு - டைம்ஸ் நவ்\nநிரூபிக்க தயாரா என முக ஸ்டாலின் சவால்\nசிங்கப்பூர்விமானத்தில் கோளாறு:அவசரமாக சென்னையில் தரையிறக்கம்\nசூலூர் உள்ளிட்ட 4 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு Description: தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/145698-behind-the-story-of-the-pregnant-woman-who-got-hiv-positive-after-blood-transfusion-in-govt-hospital.html", "date_download": "2019-05-21T05:34:22Z", "digest": "sha1:WMO6STPZ2VCSXV23TLOXNBZV7VDISJ7Z", "length": 40317, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "சாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டதா - பின்னணி என்ன? | Behind the story of the pregnant woman who got HIV positive after blood transfusion in Govt hospital", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:22 (27/12/2018)\nசாத்தூர் கர்ப்பிணிக்கு செலுத்திய ரத்தம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டதா - பின்னணி என்ன\nமருத்துவத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nசாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ரத்தச் சிவப���பு அணுக்கள் குறைபாட்டைப் போக்குவதற்காக ஏற்றப்பட்ட ரத்த தானத்தால், ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்ட நிகழ்வு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.\nஉயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் ஏற்படக் காரணமான ஹெச்.ஐ.வி. கிருமிகள் கலந்த ரத்தம் ஏற்றப்பட்டதால், அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. ஒரு பக்கம் தேவையான உதவிகள், மருத்துவ வசதிகள், உரிய நிவாரணம் வழங்குகிறோம் எனப் பாதிக்கப்பட்டவரை சரிக்கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியம் பற்றியும் மருத்துவ வசதிகள் பற்றியும் பொதுவெளியில் பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.\n``கர்ப்பிணிப் பெண் பாதிக்கப்பட்டதற்கு சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்களும், சாத்தூர் மருத்துவமனை ஊழியர்களின் அலட்சியப் போக்கும்தான் காரணம். அரசுத் துறையில் இருப்பவர்கள் தனியார் மருத்துவமனையை விட அதிகச் சம்பளம் பெறுகிறார்கள். ஆனால், பல பணிகளில் நிரந்தர பணியாளர்களை பணியமர்த்துவதில்லை. ஒப்பந்த ஊழியர்கள் பணியில் இருப்பதால், இவர்களுக்கு ரத்தப் பரிசோதனை, நோய்த் தொற்று தொடர்பான எந்த முறையான பயிற்சியும் அளிக்கப்படவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது. இதற்கு அரசின் செயல்படாத தன்மையும், `அரசு மருத்துவமனை தானே' என்ற ஊழியர்களிடம் இருக்கும் மெத்தனப் போக்கும்தான் முழுமுதற்காரணம்.\nஅதற்காக, மருத்துவப் பணியாளர்கள்மீது எடுக்கப்பட்டுள்ள `தற்காலிக பணியிடை நீக்கம் நடவடிக்கை என்பது ஒரு கண் துடைப்புதான். பிரச்னையை நீர்த்துப்போகச் செய்வதற்கான வழிமுறை. அவர்களே ஒப்பந்தத் தொழிலாளர்களாக இருக்கும்போது அவர்களை நிரந்தரமாகப் பணியிடை நீக்கம் செய்தால் கூட வேறு வேலைக்குச் சென்று விடுவார்கள். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் குடும்பத்தின் நிலை என்னவாகும். பொறுப்புஉணர்வோடு பணியாற்ற வேண்டிய மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருப்பது, அரசின் மீது பயமின்மையைக் காட்டுகிறது. அரசு என்ன செய்துவிடும் என்று நினைக்கிறார்களா கடுமையான நடவடிக்கை எடுக்கத் திராணியற்ற அரசா என்று சந்தேகமும் ஒரு சேர வருகிறது.\" என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் மருத்துவச் செயற்பாட்டாளரும் மருத்து��ருமான ஜீவானந்தம்.\nபரிசோதனைகள் முறையாகச் செய்து இருந்தால், அந்த ரத்தத்தில் எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதைக் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் ரத்தத்தை முறைப்படி பரிசோதிக்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. ரத்த தானத்தின்போது என்னவிதமான பரிசோதனைகள், நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என்பது குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ரத்தவியல் வங்கித் தலைவர் சுபாஷிடம் பேசினோம்.\n``ரத்தம் கொடுப்பதற்கு முன்னர், தானம் செய்பவரின் வயது, உடல் எடை உள்ளிட்ட உடல் தகுதி, ரத்தப் பிரிவு, நாடித்துடிப்பு, ரத்த அழுத்தத்தின் அளவு மற்றும் ஹீமோகுளோபின் போன்றவை பரிசோதிக்கப்படும். மது அருந்தியவர்கள், காய்ச்சலில் இருப்பவர்கள், 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், 45-க்கும் கீழ் எடை உள்ளவர்கள், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்களிடம் ரத்த தானம் பெறப்படாது. அதேபோல, ஒருவரிடமிருந்து ரத்தம் தானமாகப் பெறப்பட்டதும் எச்.ஐ.வி., பால்வினை நோய்கள், மலேரியா, ஹெப்படைட்டிஸ் பி மற்றும் சி போன்ற 5 விதமான சோதனை செய்யப்படும். அந்தப் பரிசோதனைகளில் நெகட்டிவ் ரிசல்ட் இருந்தால் மட்டுமே ரத்தம் தேவைப்படுவோருக்கு வழங்கப்படும்.\nஒரு மருத்துவமனையிலிருந்தோ ரத்த வங்கிகளிடமிருந்தோ பெறப்பட்ட ரத்தம், மற்றொரு மருத்துவமனையில் அனுப்பி வைக்கும்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அப்படிக் குறிப்பிடாமல் அனுப்பப்பட்டிருந்தால் தானமாகப் பெறப்பட்ட மருத்துவமனையில் அந்தப் பரிசோதனை செய்யப்படும். அதன் பிறகே ஒருவருக்கு ரத்தம் ஏற்றப்படுகிறது. இதுவே ரத்த தானத்தில் பின்பற்றும் நடைமுறை. இதில் எச்.ஐ.வி பாதிப்பைக் கண்டறிவதில் மட்டும் சில சிக்கல்கள் இருக்கிறது. எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டவுடன் கிருமிகள் பெருகுவதற்கான விண்டோ பீரியடு (Window Period) ஒரு சில நாள்கள் முதல் ஆறு மாதங்கள் வரைகூட ஆகலாம். அதன் பிறகே ரத்தப்பரிசோதனையில் ஹெச்.ஐ.வி தொற்று பாதிப்பு இருப்பது தெரிய வரும். எனவே, இதுபோன்ற சமயங்களில் ஹெச்.ஐ.வி தொற்று பாதிப்புகளை கண்டறிய முடியாமல் போகலாம்\" என்கிறார் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ரத்தவியல் வங்கித் தலைவர் சுபாஷ்.\n`விண்டோ பீரியடு' என்றால் என்ன, அந்தக் காலத்தில் பரிசோதனையில் எச்.ஐ.வியைக் கண்���றியமுடியாமல் போவதற்கு வாய்ப்பிருக்கிறதா - ரத்த தானம் அளிப்பதன் சரியான பின்னணி என்ன என்பது குறித்து ரத்தவியல் நிபுணர் ஒருவரிடம் கேட்டோம். ``பொதுவாக ரத்த தானம் அளிப்பவர்கள், தானம் பெறப்பட்ட பின் ஆன்டிபாடிக்கான பரிசோதனைகள் செய்யப்படும். ஆன்டிபாடி என்பது, உடலில் ஏதாவது நோய் கிருமி இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள செய்யப்படுவது. நோய் எதிர்ப்புச் சக்தியின் வெளிப்பாட்டைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். நோய் கிருமிகளிலுள்ள புரதம், ஆன்டிஜென் எனப்படும்.\n90 சதவிகத்துக்கும் மேலான ரத்த வங்கிகளில், தானமளிப்பவரின் ரத்தத்துக்கு ரேபிட் கார்ட் டெஸ்ட் (Rapid Card Test) என்ற பரிசோதனை முறைதான் செய்யப்படுகின்றது. இது, ரத்தத்திலுள்ள ஆன்டிபாடியை அதிவேகமாகப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு முறை. ஏதேனும் நோய் ஏற்பட்டிருப்பவர்களின் உடலில் மட்டும்தான், ஆன்டிபாடி (நோய் எதிர்ப்புத் திறனுக்காக) உருவாகியிருக்கும். ஆக, ஆன்டிபாடி என்பது, உடலின் நோய் எதிர்ப்புத் திறன்.\nஒவ்வொரு கிருமிக்கும், ஒவ்வொரு ஆன்டிபாடி உருவாகும். அவை ஒவ்வொன்றும், உருவாவதற்கான கால அவகாசமும் வேறுபடும். பெரும்பாலும், பாதிப்பு ஏற்பட்டு நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகலாம். இந்த இடைப்பட்ட காலம், விண்டோ பீரியடு எனச் சொல்லப்படுகிறது. இதில், ஆன்டிஜென் (நோய் கிருமியின் புரதம்) ஆண்டிபாடியாக மாறி நோய் எதிர்ப்புச் சக்தியை வெளிப்படுத்தத் தொடங்கியிருக்கலாம். அல்லது பிரச்னை சரியாகிவிடவும் செய்யலாம். சம்பந்தப்பட்டவரின் உடலைப் பொறுத்தது இந்த மாற்றம்.\nரேபிட் கார்ட் டெஸ்ட் என்னும் எலைசா பரிசோதனையின் முடிவில் உடலில் ஆன்டிபாடி இருப்பது தெரியவந்தால், அது குறிப்பிட்ட எந்தப் பாதிப்புக்கு எதிராக உருவானது எனக் கண்டறியப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.\nஒருவேளை உடலில் ஆன்டிபாடி எதுவும் இல்லாவிட்டால், சம்பந்தப்பட்டவருக்குப் பாதிப்பில்லை என்று முடிவு சொல்லப்பட்டுவிடும். இதில் பிரச்னை என்னவென்றால், உடலில் ஆன்டிபாடி வெளிப்படுவதற்கே நான்கு முதல் ஆறு வாரங்கள் ஆகும். விண்டோ பீரியடிற்கு சம்பந்தப்பட்ட நோயாளி, பரிசோதனைக்கு உட்பட்டிருந்தால் உடலில் ஆன்டிபாடியே இல்லையென்றுதான் முடிவு வரும். அதைமட்டுமே அடிப்படையாக வைத்து, பரிசோதனை நி���ையம் சார்பிலும் `பிரச்னை இல்லை' எனத்தெரிவிக்கப்பட்டுவிடும். அந்த முடிவை நம்பி, ரத்த தானம் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிடும். அதுவே ஒருகட்டத்தில் இன்னொருவரின் உடலுக்குள்ளும் செலுத்தப்பட்டுவிடும். அதற்குள் ரத்தத்தில் பாதிப்பு தீவிரமாகி, ரத்தத்தைப் பெற்றவருக்குத் தொற்றிக்கொள்ளும். எனவே ஆன்டிப்பாடிக்கான ரேபிட் கார்ட் டெஸ்ட் பரிசோதனை துல்லியமானதல்ல.\n கோர் ஆன்டிஜன் (Core Antigen) என்ற பரிசோதனை. ஆன்டிஜென் என்பது நோய் கிருமியிலுள்ள ஒருவகை புரதம். நோய் கிருமியின் புரதம் கண்டறியப்படும்போது, அந்தப் பாதிப்பு என்னவென உறுதிசெய்யப்படும். பாதிப்பு இருப்பவர்கள் அனைவருக்குமே, கிருமி இருக்கும். கிருமியின் புரதம்தான் பி.சி.ஆர் (Polymerase chain reaction PCR) என்னும் கோர் ஆன்டிஜன் பரிசோதனையில் கண்டறியப்படும். எனவே, இதுதான் துல்லியமான பரிசோதனை முறை. இவ்வளவு தெரிந்தும், ஏன் ரத்த வங்கிகளில் கோர் ஆன்டிஜன் பரிசோதனைக்குப் பதிலாக ரேபிட் கார்ட் டெஸ்ட் பரிசோதனையை அதிகமாகச் செய்கிறார்கள் என நீங்கள் கேட்கலாம். ஒரே காரணம், பொருளாதாரம்தான். ரேபிட் கார்ட் டெஸ்ட் செய்ய, அதிகபட்சம் 400 ரூபாய் வரைதான் செலவாகும். ஆனால் கோர் ஆன்டிஜன் பரிசோதனையைச் செய்ய, 9000 ரூபாய்க்கு மேல் செலவாகும். செலவை மட்டுமே பார்த்துக்கொண்டு, துல்லியமான ஒரு பரிசோதனையைத் தவறவிடுவது, இந்தச் சம்பவத்தைப்போல ஆபத்துகளை வரவழைக்கும்\" என்றார்.\nமருத்துவப் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்னென்ன, பாதிக்கப்பட்டவருக்கு என்ன மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இது குறித்து மாநிலச் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணிடம் கேட்டோம்.\n``மருத்துவப் பணியார்களின் அலட்சியத்தை எந்தவகையிலும் நாங்கள் ஆதரிக்கவில்லை. மருத்துவத் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர் வளர்மதி உள்ளிட்டோர் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஒப்பந்த ஊழியர்கள் என்றாலும், ஒப்பந்தம் முடிந்த பின்னரும் அவர்களுக்கே திரும்பவும் பணி வழங்கப்பட்டுதான் வருகிறது. இது கடுமையான நடவடிக்கைதான். மேலும், ரத்த வங்கியின் ஆலோசகர், ஆய்வகத் தொழில்நுட்ப உதவியாளர், சான்றிதழ் அளிக்கும் மருத்துவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தி வரப்படுகிறது. மேலும், தமிழகம் முழுவதும் உள்ள 89 ரத்த வங்கிகள் மற்றும் 357 ரத்த இருப்பு மையங்களிலும் மறு பரிசோதனையை நடத்த அதிகாரிகள் திட்டமிடப்பட்டுள்ளனர். முதல் கட்டமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகளில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரத்த மாதிரிகள் முழு ஆய்வு செய்யப்பட்ட பின்னரே நோயாளிகளுக்குச் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், அதுவரை ரத்த வங்கிகளிலிருந்து ரத்தத்தை மருத்துவமனைகளுக்கு அனுப்பக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே அந்த கர்ப்பிணி பெண்ணைக் காப்பாற்ற தனி மருத்துவக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் மருத்துவக் குழுவினரின் கண்காணிப்பில் இருக்கிறார். அவரின் குழந்தைக்கு ஹெச்.ஐ.வி தொற்று பரவாமல் இருப்பதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன. அவருக்கும் அவருடைய கணவருக்கும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசுப் பணி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\" என்றார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன்.\n``எனக்கு அந்தத் தாயோட வலி புரியும். ஏன்னா நானும்...'' - ஹெச்.ஐ.வி பாதித்த பெண்ணுக்காக ஆதங்கப்படும் கெளசல்யா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\nதோல்வியில் முடிந்த `ஜனாதிபதி சந்திப்பு’ பிளான் - மம்தா, சந்திரபாபு நாயுடு சந்திப்பில் நடந்தது என்ன\n`நமக்கு இருப்பது ஒரு உலகம்தான்... பாதுகாக்க வாருங்கள்' - சுவீடனிலிருந்து ஓர் அபயக் குரல்\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்��ரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00471.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/02/blog-post_17.html", "date_download": "2019-05-21T05:01:22Z", "digest": "sha1:YOWKRHSOOXQLBTITCBVWWFAM7QV543G4", "length": 18663, "nlines": 352, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: முதலும், கடைசியும்", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nபுதன், பிப்ரவரி 01, 2017\nவிகடகவி தாத்தா TICKET செலவு இல்லாம AMERICA போயி லில்லி பாப்பாவுக்கு லாலா கடை மிட்டாய் கொடுத்து, திருப்பதியில குரங்குக்கு திதி கொடுத்த கதையும், சிவகாசி மாமா தலையில காக்கா TOILET போன கதையும் சொன்ன மொழி MALAYALAM\nஇப்படியும் நான் பதிவு எழுதிக் கொல்’’வேனே... – கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெங்கட் நாகராஜ் 2/01/2017 1:06 முற்பகல்\nஸ்ரீராம். 2/01/2017 5:41 முற்பகல்\nஜனவரி 2017இல் விக்கிபீடியா போட்டியில் கலந்துகொண்டதால் தங்களின் சில பதிவுகளைக் காண்பதில் தாமதமேற்பட்டுவிட்டது...ஓகோ..இப்படியும் எழுதலமோ\nகரந்தை ஜெயக்குமார் 2/01/2017 7:15 முற்பகல்\nபடம் வேதனையைத் தருகிறது நண்பரே\nதான் கெட்டது போதாது என்று குரங்கிற்கு சிகரெட்டும்\nடாஸ்மார்க் சரக்கையும் கொடுக்கும் மனிதர்களை என்னென்று சொல்வது\nஇந்தக்குரங்கு போதையில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தவறு அதன் மீது இல்லையே....\nநண்டு @நொரண்டு -ஈரோடு 2/01/2017 7:26 முற்பகல்\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் 2/01/2017 7:50 முற்பகல்\nதுரை செல்வராஜூ 2/01/2017 8:13 முற்பகல்\nஅந்த வானரம் செய்த பிழைதான் என்ன\nவாங்க ஜி ஆறறிவு மனிதன் கையில் சிக்கியதே காரணம்\nபரிவை சே.குமார் 2/01/2017 10:14 முற்பகல்\nகும்மாச்சி 2/01/2017 12:54 பிற்பகல்\nபுதிய முயற்சி, ஹூம் தொடரட்டும்.\nதிண்டுக்கல் தனபாலன் 2/01/2017 2:16 பிற்பகல்\nநிறையவே சிந்திக்கிறீர்கள் பதிவு எழுத\nகுரங்கு கையில் பூமாலை என்பார்கள் ,இப்போ சரக்குமா :)\nஹா... ஹா... ஹா... அப்படித்தான் ஜி\nபெயரில்லா 2/01/2017 4:43 பிற்பகல்\nதங்கள் நூல் பற்றிய பதிவு இன்று வாசித்தேன் - சகோதரர் யெயகுமார்.\nவருக சகோ வருகைக்கு மிக்க நன்றி\nவே.நடனசபாபதி 2/01/2017 5:11 பிற்பகல்\nஇருவழி ஒக்குஞ்சொல் (Palindrom) லில் பதிவிட்டமைக்கு பாராட்டுகள். ஆனால் திருப்பதி குரங்கு சிவகாசி போன்ற சொற்கள் இந்த வகையில் வராது.\nவருக நண்பரே தங்களது விளக்கத்திற்கு நன்றி நான் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் ஒன்றாக வருவது போலே அமைத்தேன் அதில் வந்ததுதான் MALAYALAM\nபுலவர் இராமாநுசம் 2/02/2017 10:29 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... மனிதனின் கற்பனை வாழ்க்கை அழகாகவே இருக்கிறது ஆனால் நடைமுறையில்தான் அலங்கோலமாகவே காட...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற���று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅண்ணே வணக்கம்ணே.. வாடா... தம்பி நல்லாயிருக்கியா ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே... ஆமாடா உனக்கு என்ன தெரி...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nأنا قـلــبـي أبــيـض சிலபேர், பேசும்போது கேட்டிருப்பீர்கள், '' எனக்கு வெள்ளை மனசு '' என்று சொல்வார்கள், மனசு என்ற...\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/ourcity/45/History.html", "date_download": "2019-05-21T05:10:51Z", "digest": "sha1:QHKHJL2CO2L46GVRSHCVIM33KNRDFOKK", "length": 3406, "nlines": 42, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி", "raw_content": "இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி\nசெவ்வாய் 21, மே 2019\nகன்னியாகுமரியின் வரலாறு (1 of 2)\nகன்னியாகுமரி மாவட்டம், தமிழ் நாட்டின் 31 மாவட்டங்களில் ஒன்று ஆகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இது தமிழகத்தின் மூன்றாவது வளர்ச்சியடைந்த மாவட்டமாகும். மக்கள் தொகை நெருக்கத்தில் தமிழகத்தில் இரண்டாம் இடம்(ச.கிமீக்கு 1111-பேர்)(2011 கணெக்கெடுப்பின் படி) வகிக்கிறது. நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை ஆகிய 4 நகராட்சி்கள் உள்ளன.\nதமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் ( முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும் முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு ��து ஒரு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கு எல்லையாக கேரள மாநிலமும் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளாக தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டமும் இருக்கின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/04/25/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/34062/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-25042019", "date_download": "2019-05-21T04:54:40Z", "digest": "sha1:WSSVZVELHWBXG2I65RXPFYOCQZXBXOFD", "length": 11870, "nlines": 240, "source_domain": "thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.04.2019 | தினகரன்", "raw_content": "\nHome இன்றைய நாணய மாற்று விகிதம் - 25.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 25.04.2019\nஇன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 176.8656 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇது நேற்றைய தினம் (24) ரூபா 176.5647 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (25.04.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 120.1672 125.4385\nஜப்பான் யென் 1.5344 1.5927\nசிங்கப்பூர் டொலர் 126.3284 130.7795\nஸ்ரேலிங் பவுண் 222.1605 229.6097\nசுவிஸ் பிராங்க் 168.4121 174.5907\nஅமெரிக்க டொலர் 172.9190 176.8656\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 46.5970\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 47.5738\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 05.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 04.04.2019\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.04.2019\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசெபமாலை தியானமும் மாதாவின் அற்புதமும்\nஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும் ...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி\n3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட...\nதொலைதூர விண் பொருளில் நீர்\nநெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர்...\nஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி\nதஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று...\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு:11 பேர் பலி\nபிரேசில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர்...\nஇஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப���பாவி மக்களை இலக்கு...\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்ந்தியாவின் பலம் வாய்ந்த...\nரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nவட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான...\nமூலம் பி.இ. 3.31 வரை பின் பூராடம்\nதிரிதீயை பி.இ. 1.40 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=2927", "date_download": "2019-05-21T05:05:40Z", "digest": "sha1:EUBJLXTZP2L6X5O3F6XUHGETTM3CAM5O", "length": 20970, "nlines": 46, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - மனம் மாறியது", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சிறப்புப் பார்வை | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தகவல்.காம் | நூல் அறிமுகம் | புழக்கடைப்பக்கம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சமயம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | தமிழக அரசியல்\n- அலர்மேல் ரிஷி | மார்ச் 2003 |\nடிரிங் டிரிங்... ரிஷீவரைக் கையில் எடுத்து \"ஹலோ\" என்றான் ராகவன். அடுத்து 'அப்பா நீங்களா இங்கே வரேளா அப்பா நம்பகூட வந்து இருக்க முடிவு பண்ணிட்டாராம்.\" சொல்லியபடி ரிஷீவரை மனைவியிடம் தந்தான். \"அப்பா எப்படியிருக்கேள் இப்பவாவது மனசு மாறித்தே; ரொம்ப சந்தோஷமாயிருக்கு. சீக்கிரமா புறப்பட்டு வாங்கோ\" பேச்சைமுடித்துவிட்டு ஒரு துள்ளலுடன் ராகவனிடம், \"இப்பத்தான் எனக்கு நிம்மதியாயிருக்கு. என்ன இருந்தாலும் அம்மா போனப்பறம், உங்கப்பா இந்தியாவிலே தனியா இருக்கிறது நன்னாவா இருக்கு\" என்று கேட்டபடியே உள்ளேசென்று ஆகவேண்டிய காரியங்களைக் கவனிக்கலானாள்.\nராகவனின் அப்பா சுந்தரமையர் சுயமாகத் தன்னை வளர்த்துக் கொண்டவர். எளிய குடும்பத்தில் பிறந்த அவர் உள்ளூர்ப் பள்ளியில் படிப்பை முடித்த பின் இராமகிருஷ்ண மடத்தார் ஆதரவால் சென்னையில் பட்டப்படிப்பை முடித்து சட்டக்கல்லூரியில் சேர்ந்து வழக்கறிஞர் பட்டம் பெற்று தங்கப்பதக்கத்தையும் வென்றார். பிரபல வழக்கறிஞர் ராகவாச்சாரியிடம் ஜூனியராய் சேர்ந்து நான்கு ஆண்டுகள் பயிற்சிபெற்று, பின்பு அரசாங்க வக்கீலானார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று, பப்ளிக் பிராஷிகியூடர் ஆனார்.\nஇரண்டு பிள்ளைகளுக்குத் தந்தையாகி அவர்கள் வளர்ந்து இஞ்ஜினீயர்களாகி அமெரிக்காவில் வாழத் தொடங்கி விட்ட பிறகும், தானும் தன் மனைவி என்றான பிறகும் ஆபீஸ் அறை, சட்டபுத்தகங்கள், கோர்ட்டு, வழக்கு, வாய்தா, தீர்ப்பு என்று உழைப்பு என்ற வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்துவிட்டார். குடும்பப் பிரச்சினைகள், பொறுப்புகள் என்று எதுவும் அவரை இதுவரை பாதித்ததே இல்லை. மனைவி மங்களத்துக்கு உதவி என்றால் ஓடிவர மூன்று தமையன்மார்கள் இருந்ததுதான் காரணம்.\n நேற்றோடு அரசுப் பணியில் ஓய்வு பெற்று வீடு வந்து சேர்ந்து விட்டார் சுந்தரமையர். காலை எழுந்தவுடன் காபியுங் கையுமாக ஹிந்து பேப்பருடன் போர்டிகோவில் வந்தமர்ந்தார். செய்திகளைப் படித்து முடித்தவுடன்தான் கோர்ட்டுக்குப் போகும் வேலை இனியில்லை என்பது நினைவுக்கு வந்தது. அடுத்தபடி என்ன செய்வது ஒன்றும் புரியவில்லை. மங்களத்தைத் தேடி சமையலறைக்குச் சென்றார்.\n\"மங்களம், வேலைக்க��ப் போகிறவர்களுக்கெல்லாம் ஆண் பெண் யாராக இருந்தாலும் 'ரிடையர்மென்ட்' என்று ஒன்று இருக்கிறதே, உன்னைப்போன்ற சமையலறையோடு வாழ்கின்ற பெண்களுக்கெல்லாம் மட்டும் ஓய்வுபெறும் நாளே கிடையாதா\n வயிறு லீவு கொடுத்தா நாமும் சமையலுக்கு லீவு கொடுக்கலாம். இல்லே அமெரிக்கா மாதிரி வாரத்துக்கு ஒரு நாள் சமச்சு பிரிட்ஜிலே வச்சுட்டு ஹாய்யா இருக்கலாம். இங்கே நம்ம ஊர்லே முடியுமா கரண்ட் எப்போ போகும்னு சொல்ல முடியாதே.\n\"உன் மாட்டுப்பெண் மாலதி அமெரிக்காவுக்கு தன்னோட பிரசவத்துக்கு உன்னை வரச் சொன்னப்பகூட எங்க ஆத்துக்காரரை விட்டுட்டு வரமுடியாதுன்னுட்டே, ஆனா அங்கே இருந்து குடித்தனம் பண்ணினவா பேசறாமாதிரி அழகா பேசறியே\"\n\"நான் ஏன் வரமாட்டேன்னு சொன்னேன்னு உங்களுக்கே தெரியும். சமைச்சு வச்சதை எடுத்துப் போட்டுண்டு சாப்பிடக் கூடத் தெரியாத நீங்க என்னைப் பொருத்தவரை கைக்குழந்தை மாதிரிதான். அதனால் என்ன. மாலதியின் பெரிம்மாவின் பொண்ணு கலியாணி டல்லஸிலிருந்து போய் மாலதி பிரஷவத்தின் போது ஒரு மாசம் இருந்து செஞ்சாளே அவ இந்தியா வந்து சொன்னப்போதான் அமெரிக்காவிலே எல்லா மனுஷாளும் எப்படி காரியங்களைச் சமாளிக்கறான்னு தெரிஞ்சது.\"\n\"ஏன் மங்களம், இப்பத்தான் நான் ரிடயராயிட் டேனே, பிள்ளைகிட்டே போகலாமா\n\"போகலாம். அங்கே வந்து நீங்கள் என்ன பண்ணுவேள் நானாவது அடுப்படி காரியங்களை இழுத்துப் போட்டுண்டு பிஷி ஆயிடுவேன். உழைச்சிண்டே இருந்த உங்களாலே வீட்டிலேயே அடஞ்சு கிடக்க முடியுமா நானாவது அடுப்படி காரியங்களை இழுத்துப் போட்டுண்டு பிஷி ஆயிடுவேன். உழைச்சிண்டே இருந்த உங்களாலே வீட்டிலேயே அடஞ்சு கிடக்க முடியுமா\n\"உனக்கு அமெரிக்கா போற ஆசைகூட இல்லியா\nஇதப்பாருங்கோ, ஆயிரந்தான் அமெரிக்காவப் பத்தி யார் என்ன சொன்னாலும் எனக்கு உங்க நிழல்லே இருக்கிறதுதான் சொர்க்கம். கடைசி மூச்சு இருக்கிற வரை உங்களோடயே ஒட்டிண்டு இருந்திடறேன். பிள்ளைகளுக்கு என்ன குறைச்சல்\nசிறுசுகள், உடம்பிலே பலம் இருக்கு, கை நிறைய டாலர் டாலரா சம்பளம், கொஞ்ச காலம் அவாளுந்தான் ஜாலியா இருந்துட்டுப் போகட்டுமே நாம எதுக்கு நடுவுலே உங்களுக்கு ஆசையாயிருக்குன்னா சொல்லுங்கோ, சின்னவன் மாதவன் உதவிக்கு வாங்கோன்னு கூப்பிட்டா ஒரு ரெண்டு மாசம் போய் இருந்துட்டு வரலாம். இப்போ திருப்திதானா நாம எதுக்கு நடுவுலே உங்களுக்கு ஆசையாயிருக்குன்னா சொல்லுங்கோ, சின்னவன் மாதவன் உதவிக்கு வாங்கோன்னு கூப்பிட்டா ஒரு ரெண்டு மாசம் போய் இருந்துட்டு வரலாம். இப்போ திருப்திதானா\nசுந்தரமையருக்குக் கண்கள் குளமாயின. இப்படியும் ஒரு பெண்ணா ஒரு நாளைக்கு பத்து பதினைந்து என்று தொட்டதுக்கெல்லாம் விவாகரத்து கேட்கும் பெண்களுக்கு நடுவே நம்முடைய கலாச்சாரத்தில் ஊற்¢ப்போன மங்களத்தின் பண்பாட்டைக்கண்டு வாயடைத்துப் போனார்.\nராகவனுக்கும் அப்பாவின் ஓயாத உழைப்பும், குழந்தையைக் கவனிப்பதுபோல் அப்பாவைக் கவனிக்கும் அம்மாவின் குணமும் நன்றாகத் தெரியும். இதனால்தான் அவனும் அவன் மனைவியும் அவர்களை எதிர் பார்க்கவேயில்லை. தங்கள் வேலை நேரத்தை அட்ஜஸ்ட் பண்ணிக் கொண்டு இரண்டு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார்கள். குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள பிரச்சினைகளை அவர்கள் ஒருபோதும் அப்பா அம்மாவிடம் காட்டிக்கொண்டதில்லை.\nசுந்தரமையர் ரிடயர் ஆன அடுத்த நாளே ஒரு முடிவுக்கு வந்தார். இனி, மனைவியின் நிழலோடு தன்னை ஐக்யப்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்து விட்டார்.\n\"மங்களம், இனிமே சமையலில் உனக்கு ஒத்தாசயா இருக்கப் போறேன்.\" என்றவர், அன்று முதல் காய்கறி நறுக்குவது, தேங்காய் திருவுவது, மிக்ஸியில் அரைத்து தருவது என்று சின்னச் சின்ன உதவிகளைச் செய்ய ஆரம்பித்தார். சேர்ந்து சாப்பிடுவது (இதுவரை அவர் அறியாத ஒன்று), சேர்ந்து உட்கார்ந்து டி.வி. பார்ப்பது, மாலையில் ரெண்டு பேரும் காலார நடந்துவிட்டு வருவது என்று வழக்கப் படுத்திக் கொண்டார். ஏதோ இதுவரைஇழந்துவிட்ட ஒன்றை இப்போது பெற்றதுபோல் உள்ளூர ஓர் ஆனந்தம்.\nதிடீரென்று பெருகும் நதிப் பிரவாகம் போல, சில திருப்பங்கள் வாழ்க்கைத் திசையையே திருப்பிவிடும் என்பதுதான் எவ்வளவு நிஜம். இரண்டு நாட்களாகத் தலைவலி என்று படுத்த மங்களம் திரும்ப எழுந்திருக்கவேயில்லை. டாக்டருக்கே புரிபடாத மரணம். துக்கம் கேட்க வந்தவர்கள் எல்லாம்,\"மங்களத்துக்கென்ன, ஆசை நிறஞ்ச ஆத்துக்காரர், மணி மணியா இரண்டு இஞ்ஜினீயர் பிள்ளைகள், கல்யாணம், காட்சி, பேரக் குழந்தை எல்லாம் பார்த்து அனுபவித்துவிட்டாள். பூவும் பொட்டுமா போக ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்\" என்று மெச்சிவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால் சுந்தரமையருக்கு. இரண்டு நாட்களாகத் தலைவலி என்று படுத்த மங்களம் திரும்ப எழுந்திருக்கவேயில்லை. டாக்டருக்கே புரிபடாத மரணம். துக்கம் கேட்க வந்தவர்கள் எல்லாம்,\"மங்களத்துக்கென்ன, ஆசை நிறஞ்ச ஆத்துக்காரர், மணி மணியா இரண்டு இஞ்ஜினீயர் பிள்ளைகள், கல்யாணம், காட்சி, பேரக் குழந்தை எல்லாம் பார்த்து அனுபவித்துவிட்டாள். பூவும் பொட்டுமா போக ரொம்பவும் கொடுத்து வச்சிருக்கணும்\" என்று மெச்சிவிட்டுப் போய் விட்டார்கள். ஆனால் சுந்தரமையருக்கு \"விதி இவ்வளவு கொடுமையானதா மங்களத்தின் பெருமையை இவ்வளவு காலத்திற்குப் பிறகு புரிந்து கொண்டவர் அவளோடு இணைந்து சந்தோஷம் அனுபவிக்க நினைத்த நேரத்தில்தானா இப்படி ஒரு துர்பாக்கியம் நிகழவேண்டும் கொடுப்பனை இல்லாததை நினைத்து நெஞ்சு வலித்தது.\nபிள்ளைகள் இருவரும் குடும்பத்தோடு வந்து 15 நாட்கள் இருந்து காரியங்களை முடித்துவிட்டுத் திரும்பினார்கள். போகும்போது இருவருமே அப்பாவை அழைத்துப் போகத் தயாராக இருந்தார்கள். ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் \"கொஞ்சம் அவகாசம் வேண்டும் யோசிச்சு முடிவெடுக்க\" என்று சொல்லி அவர்களை அனுப்பி விட்டார் சுந்தரமையர். இப்போது ஒரே மாதத்திற்குள் அவர் மனம் மாறியது எப்படி\nபோனவாரம் காலார நடந்துவிட்டு வரலாம் என்று பீச்சுக்குப் போனார் சுந்தரமையர். அங்கே நண்பர் சேஷாத்ரி எதேச்சையாகக் கண்ணில்பட்டார். இருவரும் கொஞ்ச நேரம் ஏதேதோ பேசிக் கொண்டிருந்து பின் பேச்சு அமெரிக்காவைப் பற்றி திசை திரும்பியது.\n அமெரிக்காவிலே எல்லாரும் கை நிறைய சம்பாதிக்கிறான்னு பெருமைப் பட்டுக்கிறோமே, அங்கே குழந்தையை 12 வயது வரையிலும் வீட்டிலே தனியாவிடக்கூடாதாம். விட்டா போலீஸ் நடவடிக்கை எடுக்குமாம். யாராவது இருந்து பார்த்துக்கணும். இல்லே டேகேர் சென்டரிலே கொண்டுபோய் விடணுமாம். இதனாலே நியூயார்க்கிலே இருக்கிற என் மச்சினன் பிள்ளை தன் குழந்தையைப் பாத்துக்க யாராவது அங்கு வரணும்னு கேட்டிருக்கான்.\"\nடக்கென்று சுந்தரமையருக்குப் பொறி தட்டினாற்போல ஒரு உணர்வு. \"நம்முடைய ராகவனுக்கும் மாலதிக்கும் கூட இதே பிரச்சினைதானே இருக்கும். மங்களத்துக்குத்தான் உதவியாக இருக்கக் கொடுத்து வைக்கவில்லை. மாலதியாவது ராகவனுடன் சந்தோஷமாக இருக்க நாம் போய் அந்தக் குழந்தைகளைப் பார்த்துக்கொள��ளலாமே\". இந்த எண்ணம் நெஞ்சில் பளிச்சிட்டதன் பலன்தான் அவரது அமெரிக்கப் பயணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/the-un-the-success-of-the-u-s-india-and-sri-lanka-in-support-of-the-position/", "date_download": "2019-05-21T05:46:44Z", "digest": "sha1:26H2UWA6U2U3PVEYWBSHNMJT4Y3NNWAE", "length": 12877, "nlines": 158, "source_domain": "tamilpapernews.com", "title": "ஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை\nஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை\nஐ.நா.,வில் அமெரிக்க தீர்மானம் வெற்றி; இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிலை\nஜெனீவா: ஜெனீவாவில் ஐ.நா., மனித உரிமை ஆணைய கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது. தீர்மானத்திற்கு ஆதரவாக 23 நாடுகள் ஓட்டுப் போட்டன; 12 நாடுகள் எதிர்த்து ஓட்டுப் போட்டன; இந்தியா உட்பட 12 நாடுகள் ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை.\nமுன்னதாக அமெரிக்க தீர்மானத்தை இலங்கை அரசு எதிர்த்து தனது பதில் உரையை தாக்கல் செய்தது. இது சர்வதேச விதி முறைக்கு எதிரானது என்றும், ஏனைய உறுப்பு நாடுகளும் தீர்மானத்திற்கு எதிராக ஓட்டளிக்க வேண்டும் என்றும் இலங்கையின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டு பிரதிநிதி கோரினார். இந்தியா தரப்பில் இலங்கைக்கு ஆதரவாகவும் தீர்மானத்திற்கு எதிராகவும் தனது நிலையை வெளிப்படுத்தி ஒட்டெடுப்பை புறக்கணித்தது. இந்த தீர்மானத்தை எதிர்ப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\nஅமெரிக்க தீர்மானத்தை ஆதர���க்க வேண்டும், இலங்கையை சர்வதேச கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் எழுந்துள்ள குரலுக்கு இந்திய அரசு செவி சாய்க்கவில்லை. அண்டை நாட்டு உறவை பாதிக்கும் என்பதால் நாங்கள் இந்த தீர்மானத்தை எதிர்க்கிறோம். இங்கு வடக்கு மாகாண தேர்தல் நடத்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. இந்நேரத்தில் இந்த தீர்மானம் இலங்கை நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கு ஆதரவாகவே செயல்பட்டுள்ளது. இது தேர்தல் நேரத்தில் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு மேலும் கடும் எதிர்ப்பை தமிழக மக்களிடம் சம்பாதித்து கொண்டுள்ளது.\nகாங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை\nபுத்தர் படத்தைக் கையில் பச்சை குத்திய‌ பிரிட்டிஷ் பெண்ணை வெளியேற்றியது இலங்கை\nஓட்டளிப்பதில் ஆண்களை விட பெண்களே அதிக ஆர்வம்\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக… ராகுல் பொளேர் பதிலடி\nவறண்ட ஏரிகள்.. குடிநீரின் பஞ்சத்தின் கோரப் பிடியில் சென்னை.. தண்ணீர் குடங்களுடன் வீதியில் மக்கள்\nபுதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் - தினமணி\nஏழை மாணவர்கள் கல்வி கடன் தொழில் அதிபர் அதிரடி அறிவிப்பு - தினமலர்\nதனக்கு ஓவியம் வரைய தெரியும்: வைரலாகும் டோனியின் வீடியோ - தின பூமி\nதல 60 படத்தையும் வினோத் இயக்குவது எப்படி வெளிவந்த ரகசியம்\nஉலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் - தினத் தந்தி\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nபண்டைய தமிழர்களின் மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/50336-social-media-s-said-viswasam-fisrt-look-will-release-tomorrow.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T05:06:54Z", "digest": "sha1:ZHGFIWBM4DCLFCX26PN5LSZOE4P5A5N6", "length": 10520, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "விஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் : இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம் | Social Media's said Viswasam Fisrt Look will release Tomorrow", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nவிஸ்வாசம் ஃபர்ஸ்ட்லுக் : இந்திய ட்ரெண்டிங்கில் முதலிடம்\nவிஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நாளை வெளியாகும் என சமூக வளைத்தலங்களில் ட்ரெண்டாகி வருகிறது.\nஅஜித் நடித்து வரும் ஆக்‌ஷன் த்ரிலர் திரைப்படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தின் மூலம் அஜித்துடன் 4வது முறையாக இயக்குநர் சிவா கூட்டு சேர்ந்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை வெளியாகும் என அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதுதொடர்பாக ஏராளமான ட்விட்களை அஜித் ரசிகர்கள் பகிர்ந்து வருவதால், ட்விட்டரின் இந்திய அளவு ட்ரெண்டிங்கில் “விஸ்வாசம்ஃபர்ஸ்ட்லுக்” ட்ரெண்டாகியுள்ளது. அத்துடன் அஜித் ரசிகர்கள் பலர் தாங்கள் சித்தரித்த புகைப்படங்களை ஃபர்ஸ்ட்லுக் போன்று வெளியிட்டு வருகின்றனர்.\nஇந்தப் படத்தில் அஜித் இருவேறு தோற்றங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. முதலில் வயதான அஜித் தோற்றத்தை படம்பிடித்த படக்குழுவினர் தற்சமயம் அவரது ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வரும் வயதான தோற்றத்தை எடுத்து வருவதாக தெரிகிறது. இப்படத்தில் நயன்தாரா, கோவை சரளா, விவேக், யோகி பாப���, தம்பிராமய்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இப்படத்தில் மூலம் முதன்முறையாக அஜித் படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பினை இமான் பெற்றுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் இதனை தயாரித்து வருகிறது.\nமு.க. அழகிரியால் இட்லி கடைதான் போடமுடியும் - சுப்ரமணிய சுவாமி\nஉதவிக்கரம் நீட்டிய நேயர்களுக்கு புதிய தலைமுறை நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகும் ‘காக்ரோச் சேலஞ்ச்’\n''என்றுமே விலகாத கூட்டம்: நாளுக்கு நாள் அதிகரிக்கும் ரசிகர் பட்டாளம்'' - இது அஜித் க்ரேஸ்\nரசிகர் மன்றத்தை கலைக்க அஜித் முடிவெடுத்தது ஏன் \nமுதல் ஆளாக வந்த அஜித் ; மக்களோடு மக்களாக வரிசையில் நின்ற விஜய்\n''நடிப்பில் மிரட்டும் அஜித் இந்திக்கு வர வேண்டும்\" - விருப்பம் தெரிவித்த போனி கபூர்\nஅஜித்தின் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு\n“எல்லோரும் சொல்வதை விடவும் சிறந்தவர் அஜித்” - ஜிப்ரான்\nவைரலாகும் அஜித்தின் கிளீன் ஷேவ் போட்டோ\nமுக்கிய படங்களின் ரிலீஸ் தேதி அறிவிப்பு: களைகட்டிய சமூக வலைதளங்கள்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமு.க. அழகிரியால் இட்லி கடைதான் போடமுடியும் - சுப்ரமணிய சுவாமி\nஉதவிக்கரம் நீட்டிய நேயர்களுக்கு புதிய தலைமுறை நன்றி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Budget%20Movie", "date_download": "2019-05-21T04:27:25Z", "digest": "sha1:W5VIZ62VUSHTFJMQW45HE2OK6FXO4CI5", "length": 9503, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Budget Movie", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\nஅதிரடி அரசியல் வசனங்களுடன் வெளியான ‘ஜிப்ஸி’ ட்ரைலர்\nகமலின் திரைப்படங்கள் சந்தித்த சர்ச்சைகள்\n“அயோக்யா தள்ளிவைக்கப்பட்டது அயோக்கியத்தனம்” - பார்த்திபன் ஆவேசம்\nஇன்று ரிலீஸ் ஆக இருந்த ‘அயோக்யா’ படம் திடீர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்\nமே 24 -ல் ரிலீஸ் ஆகிறது, ’பிஎம் நரேந்திர மோடி’ திரைப்படம்\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\n“வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம்ம” - சாந்தனுவிற்கு விஜய் வாழ்த்து\n‘மாஸ்..பக்கா மாஸ்’ - காஞ்சனா-3 எப்படி இருக்கு\n‘பிரதமர் மோடி’ திரைப்படம் வெளியாகுமா - இன்று முடிவை கூறும் தேர்தல் ஆணையம்\n“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்\nசூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" \nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் - ட்விட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஏ.ஆர்.ரகுமான்\nஎன்.டி.ஆர்., சந்திரசேகர ராவ் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கும் தடை: தேர்தல் ஆணையம்\n''சூர்யாவை கேளுங்கள்'' - ரசிகர்களுக்கு வாய்ப்பளித்த என்ஜிகே படக்குழு\nஅதிரடி அரசியல் வசனங்களுடன் வெளியான ‘ஜிப்ஸி’ ட்ரைலர்\nகமலின் திரைப்படங்கள் சந்தித்த சர்ச்சைகள்\n“அயோக்யா தள்ளிவைக்கப்பட்டது அயோக்கியத்தனம்” - பார்த்திபன் ஆவேசம்\nஇன்று ரிலீஸ் ஆக இருந்த ‘அயோக்யா’ படம் திடீர் ரத்து - ரசிகர்கள் ஏமாற்றம்\nமே 24 -ல் ரிலீஸ் ஆகிறது, ’ப���எம் நரேந்திர மோடி’ திரைப்படம்\n‘தேவராட்டம்’ – திரைப் பார்வை\n“வாழ்த்துக்கள் நண்பா, தலைப்பு செம்ம” - சாந்தனுவிற்கு விஜய் வாழ்த்து\n‘மாஸ்..பக்கா மாஸ்’ - காஞ்சனா-3 எப்படி இருக்கு\n‘பிரதமர் மோடி’ திரைப்படம் வெளியாகுமா - இன்று முடிவை கூறும் தேர்தல் ஆணையம்\n“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்\nசூர்யாவின் ''சூரரைப் போற்று'' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nமே 31-ல் வெளியாகிறதா விக்ரமின் \"கடாரம் கொண்டான்\" \nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் - ட்விட்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ஏ.ஆர்.ரகுமான்\nஎன்.டி.ஆர்., சந்திரசேகர ராவ் வாழ்க்கை வரலாற்று படங்களுக்கும் தடை: தேர்தல் ஆணையம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/High+yield+with+Australian+technology/2", "date_download": "2019-05-21T05:27:33Z", "digest": "sha1:BLH4ZJWOGDSNF7ZJUEOA7Y6ANCMBPAJK", "length": 9976, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | High yield with Australian technology", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nநினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்\nகிரண்பேட�� தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநடிகர் விஷால் தரப்பு கோரிக்கை: உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\nநிலச்சரிவால் மறைந்த தேசிய நெடுஞ்சாலை : பயணிகள் அவதி\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\n'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க விவகாரம்: ராதாரவி, சரத்குமாரை கைது செய்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயில் பணியாளர்கள் போராட்டம் வாபஸ் \nகட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் விதிகளை மதிப்பதில்லை : காவல்துறை பதில் மனு\nபணிமாற்றத்திற்கு எதிராக ஆட்சியர் நடராஜன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது” - புதுவை முதல்வர்\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி\nகாதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்\nநினைவிருக்கிறதா போக்ரான் அணு குண்டு சோதனை- இன்று தேசிய தொழில்நுட்ப தினம்\nகிரண்பேடி தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nநடிகர் விஷால் தரப்பு கோரிக்கை: உயர்நீதிமன்றம் மறுப்பு\nகாணொளி காட்சி மூலம் பதிலளிக்க சசிகலாவுக்கு அனுமதி\nநிலச்சரிவால் மறைந்த தேசிய நெடுஞ்சாலை : பயணிகள் அவதி\nஉலகக் கோப்பையில் விளையாட போகும் இளம் வீரர் யார்\nதிமுக தலைவர் ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு\n'தலப்பாக்கட்டி' பெயரை பயன்படுத்த 7 ஹோட்டல்களுக்கு தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு\nநடிகர் சங்க விவகாரம்: ராதாரவி, சரத்குமாரை கைது செய்து விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமெட்ரோ ரயில் பணியாளர்கள் போராட்டம் வாபஸ் \nகட்சிக்கொடியுடன் செல்லும் வாகனங்கள் விதிகளை மதிப்பதில்லை : காவல்துறை பதில் மனு\nபணிமாற்றத்திற்கு எதிராக ஆட்சியர் நடராஜன் உயர்நீதிமன்றத்தில் முறையீடு\n“வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியுள்ளது” - புதுவை முதல்வர்\nதுணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு வழங்கிய அதிகாரம் ரத்து : உயர்நீதிமன்றம் அதிரடி\nகாதலிக்கும்படி பெண்ணை வற்புறுத்தும் உரிமை ஆணுக்கு இல்லை - உயர்நீதிமன்றம்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5/", "date_download": "2019-05-21T04:56:17Z", "digest": "sha1:YO47GOSTZ7GIMJABFT6NWMPBGBNW75SR", "length": 11584, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "நான் 'த்ரிஷா'வை காதலிக்கவில்லை - சிம்பு", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip நான் ‘த்ரிஷா’வை காதலிக்கவில்லை – சிம்பு\nநான் ‘த்ரிஷா’வை காதலிக்கவில்லை – சிம்பு\nநான் ‘த்ரிஷா’வை காதலிக்கவில்லை – சிம்பு\nகெளதம் மேனன் இயக்கத்தில் ‘விண்ணை தாண்டி வருவாயா’ படத்தில் சிம்பு கதாநாயகனாகவும், திரிஷா அவருக்கு ஜோடியாகவும் நடித்தார். விண்ணை தாண்டி வருவாயா படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.\n‘விண்ணைத்தாண்டி வருவாயா-2’ படம் தயாராக இருக்கிறது. இதில் சிம்புக்கு பதில் மாதவன் நடிக்கவிருக்கிறார் என செய்தி வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் திரிஷா பற்றி மனம் திறந்தார் எஸ்.டி.ஆர்.\n“திரிஷாவை சிறுவயதில் இருந்தே எனக்குத் தெரியும். அவர் நடிக்க வருவார் என்று தெரியாது. ஒரு நாள் திடீர் என்று ஹீரோயின் ஆகிவிட்டார். ஆனால் அவரிடம் பந்தா எதுவும் கிடையாது. எதுபற்றி வேண்டுமானாலும் திரிஷாவிடம் பேசலாம். அதுபோல் அவரும் என்னுடன் தாராளமாக பேசலாம்.\nஎங்களிடம் இருப்பது நட்பு அல்ல. காதலும் அல்ல. அது ஒருவகையான அன்பு. ஆதரவு” என்று பெருமையாக தெரிவித்துள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள் என்பதை தான் எஸ்.டி.ஆர் இப்படி கூறி இருக்கிறார் என்று அவருடைய ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.\nசிம்பு படத்தில் பிக்பாஸ் வைஷ்ணவி நடித்துள்ளாரா\nஸ்லிம்மாக மாறியதும் சம்பளத்தை அதிகரித்த சிம்பு – அட்வான்ஸ் மட்டும் எத்தனை கோடி தெரியுமா\nஇளசுகளின் மனங்களை வென்ற நடிகை த்ரிஷாவிற்கு இன்று பிறந்தநாள்- சிறப்பு ஆல்பம் உள்ளே\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்���்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉங்களது கைகளின் வடிவத்தை கொண்டு நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறியலாம்..\nநமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-05-21T04:31:46Z", "digest": "sha1:4QOTB47XMJ5DUGR3IKJMPI27UFH3QCYI", "length": 10649, "nlines": 98, "source_domain": "universaltamil.com", "title": "ரயில்வே அதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில்", "raw_content": "\nமுகப்பு News Local News ரயில்வே அதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்\nரயில்வே அதிகாரிகள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்\nரயில்வே கண்காணிப்பு நடவடிக்கைப் பிரிவு அதிகாரிகள் குழு மற்றும் ���யில்வே கண்காணிப்பு முகாமைத்துவ குழுவினர் இன்று (9) நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.\nதமிழ் சிங்கள புதுவருடப்பிறப்பை முன்னிட்டு நேற்று முதல் விசேட போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், ரயில்வே ஊழியர்கள் இவ்வாறு அறிவித்துள்ளனர்.\nஇதேவேளை, தமது பிரச்சினை தொடர்பில் இன்று இடம்பெறும் பேச்சுவார்த்தையின் பின்னர் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்பில் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.\nபுத்தாண்டில் இடம்பெற்ற விபத்துகளினால் 413 பேர் வைத்தியசாலையில்\nதமிழ் சிங்கள புத்தாண்டு சுப நேரத்தில் ஜனாதிபதியால் மரக்கன்று நாட்டப்பட்டுள்ளது\nஇன்று முதல் நாளை வரை சகல மதுபானசாலைக்கும் பூட்டு\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉங்களது கைகளின் வடிவத்தை கொண்டு நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறியலாம்..\nநமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர��த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/12509-thodarkathai-en-vazhve-unnodu-thaan-sasirekha-06?start=6", "date_download": "2019-05-21T05:33:01Z", "digest": "sha1:5HIESQBHKMTPVX2O5W3YEZ3H6FZ5LZ2F", "length": 21161, "nlines": 287, "source_domain": "www.chillzee.in", "title": "En vazhve unnodu thaan - 06 - Sasirekha - Tamil online story - Family | Romance - Page 07 - Page 7", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா\nதொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா - 5.0 out of 5 based on 2 votes\nஆதியும் 15 நிமிடத்தில் வீட்டிற்கு வந்தவன் நேராக பாட்டியின் அறைக்கு செல்ல அவனை பார்த்த பாட்டியும்\n”என்னடா இது இப்படி வந்திருக்க” என அவர் சொல்லவும் அவனும் தன்னைப் பார்த்தான்\nவேர்த்து விறுவிறுத்து அரிசி மூட்டைகளை தூக்கியதால் உடம்பெங்கும் தூசு தும்புடன் அழுக்காக இருந்தான்.\n”போ போய் குளிச்சிட்டு வேற ட்ரெஸ் போட்டுகிட்டு வா இன்னிக்கு பௌர்ணமி சீக்கிரம் சாப்பிடுவ வா” என சொல்லவும் பாட்டியை விநோதமாக பார்த்தவன் தன் மனதில்\n”பௌர்ணமிதானே அதுக்கு நான் ஏன் குளிச்சி ரெடியாகி சாப்பிடனும் ஒருவேளை சாமி கும்பிடறாங்களா என்ன” என மனதுக்குள் நினைத்தவன் உடனே குளிக்க கொல்லைக்குச் சென்றான்.\nசுமித்ராவோ யாமினி சொன்னது போலவே சிம்பிளாக அவளது அறையை அலங்கரித்தார். பூதோரணங்கள் ஏதும் இல்லாமல் மெத்தையில் சிறிது மல்லிபூ தூவிவிட்டு கட்டிலுக்கு பக்கத்தில் ஒரு டேபிளில் பழங்கள், ஸ்வீட்ஸ், ஊதுவத்தி, பால் சொம்பு என வைத்துவிட்டு யாமினியைப் பார்த்தார்.\nயாமினியோ பாட்டி தந்த பட்டுப்புடவை நகைகளுடன் அழகாக ரெடியாகி தேவதைப்போல் சுமித்��ா முன் நிற்கவும் சுமித்ரா அவளுக்கு தன் கைகளாலேயே திருஷ்டி கழித்தார்\n”இன்னிக்கு நீ ரொம்ப அழகாயிருக்கம்மா நான் தேடினாகூட ஆதிக்கு இப்படியொரு பேரழகியை கட்டி வைச்சிருக்க முடியாது. ஆதி கொடுத்து வைச்சவன்”\n”இல்லை அத்தை நான்தான் கொடுத்துவைச்சவள் இல்லன்னா கொடைக்கானல்லயே என் மானம் போயிருக்கும். அப்பவே நான் செத்திருப்பேன் ஆதியாலதான் என் மானம் என் உயிரு இப்ப பத்திரமா இருக்கு இது ரெண்டுமே ஆதிக்குதான் சொந்தம்” என சொல்லவும்\n”சரிம்மா அவன் வந்துட்டான் நான் இப்ப கிளம்பறேன் நீ கதவை சாத்திக்க அவன் வந்ததும் கதவை திற அவசரப்பட்டு கதவை திறந்திடாத யாராவது உன்னை இப்படிப் பார்த்தா பெரிய வம்பாயிடும்” என அவர் அச்சத்துடன் சொல்ல\n”அத்தை நான் எல்லாம் பார்த்துக்கிறேன் நீங்க பயப்படாதீங்க நான் இந்த வீட்டு மருமகள் இந்த வீட்டோட மானம் மரியாதையை நான் காத்துல பறக்க விடமாட்டேன் நீங்க கிளம்புங்க போய் உங்க பையனை அனுப்புங்க” என சொல்லவும் அவரும் சந்தோஷமாக அறையை விட்டு வெளியே வந்தார்.\nஹாலில் ஏற்கனவே பந்தி ஆரம்பித்து பாதி சாப்பிட்டுக் கொண்டிருக்க தாத்தா சுமித்ராவிடம்\n”யாமினி எங்க அவள் சாப்பிடலையா” என கேட்க\n”மாமா அவள் அப்பவே பசிக்குதுன்னு சாப்பிட்டு தூங்கிட்டா இப்பதான் போய் பார்த்துட்டு வரேன் நல்லா தூங்கறாள்”\n”அப்படியா சரி ஏன் ஊதுவத்தி வாசம் அடிக்குது”\n”இன்னிக்கு பௌர்ணமி அத்தை பூஜையறையில விளக்கேத்தி ஊதுவத்தி வைச்சிருக்காங்க”\n”அப்படியா சரி சரி” என சொல்லிவிட்டு சாப்பிட ஆரம்பித்தார்.\nயாருக்கும் சந்தேகம் வராமல் போகவே சுமித்ராவும் நிம்மதி பெருமூச்சுடன் கிச்சனுக்குள் வர அங்கு பாட்டி ஆதிக்கு சாப்பாடு பரிமாற அவனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.\n”டேய் குளிச்சியா” என கேட்க அவனும் ஆம் என தலையாட்டினான்\n”சரி சீக்கிரமா சாப்பிட்டு பூஜையறையில விளக்கேத்தியிருக்கேன் சாமி கும்பிட்டு விபூதி வெச்சிக்க”\n”அப்புறம் யாமினியை போய் பாரு” என அவர் சொல்லவும் அவரை குழப்பத்துடன் எதுக்கு என்பது போல் பார்க்க அவரோ உடனே சமாளித்தார்\n”என்ன அப்படி பார்க்கற நீ ஏதோ படம் வரைஞ்சியாமே அதை பத்தி உன்கிட்ட கேட்கனுமாம் போ” என சொல்லவும் அவனும் குழப்பம் நீங்கி மறுபடியும் வேகமாக சாப்பிட ஆரம்பித்தான்.\nசுமித்ராவிற்கு சட்டென ஏதோ தோண அவர் உடனே ஆதியிடம்\n”டேய் ஆதி உனக்கு யாமினியை பிடிச்சிருக்குல்ல” என தயங்கியபடியே கேட்க அவன் அவரை சந்தேகத்துடன் பார்த்தான்\n”என்னடா சொல்லு உனக்கு யாமினியை பிடிக்கும்ல” என கேட்க அவனும் ம் என நிதானமாகவே தலையாட்டிவிட்டு அவரிடம் என்ன எதுக்கு என சைகையால் கேட்க\n”இல்லை நீ பாட்டுக்கு அவளை காப்பாத்தறேன்னு திடீர்ன்னு அவளுக்கு தாலி கட்டிட்ட அவளும் நீதான் வேணும்னு இங்க வந்துட்டா நாளைக்கு நீ நல்லவன்னு தெரிஞ்ச பின்னாடி அவளை நீ விட்டுட மாட்டல்ல” என அவர் சந்தேகமாகக் கேட்கவும் ஆதி சுமித்ராவைப் பார்த்து முறைக்கவும் பாட்டி உள்ளே புகுந்தார்\n”என்ன நீ இப்படி பேசற என்னாச்சி உனக்கு, ஆதிக்கு யாமினியை பிடிக்காமதான் இத்தனை நாளும் அமைதியா இருக்கானாமா எல்லாம் பிடிச்சதாலதான் தாலி கட்டியிருக்கான் நீ சும்மாயிரு” என அவரை அதட்டி அமைதியாக்கிவிட்டு ஆதியிடம்\nதொடர்கதை - செந்தமிழ் தேன்மொழியாள் - 08 - மது\nதொடர்கதை - உயிரே ஏன் பிரிந்தாய்\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 01 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 08 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 18 - சசிரேகா\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா — AdharvJo 2018-12-10 14:45\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா — mahinagaraj 2018-12-10 14:44\nசூப்பரா இருக்கு மேம்.... 😋\n# RE: தொடர்கதை - என் வாழ்வே உன்னோடுதான் - 06 - சசிரேகா — saaru 2018-12-10 06:34\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. ��� 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2019/02/06182711/1024462/Perambalur-District-Collector-open-in-wall-of-happiness.vpf", "date_download": "2019-05-21T05:32:24Z", "digest": "sha1:NDT4CJQ77RUWTOZILNITCQV2MMJNMVRX", "length": 9913, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "இல்லாதவருக்கு உதவும் \"மகிழ்ச்சியின் சுவர்\" : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇல்லாதவருக்கு உதவும் \"மகிழ்ச்சியின் சுவர்\" : மாவட்ட ஆட்சியர் திறந்து வைப்பு\nபெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், \"மகிழ்ச்சியின் சுவரை\", மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்.\nபெரம்பலூரில் ஏழை-எளிய மக்கள் பயன்பெறும் வகையில், \"மகிழ்ச்சியின் சுவரை\", மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இங்கு குழந்தைகள் முதல் பெரியவர் வரை பயன்படுத்திய பழைய உடைகள், புத்தகங்கள், ஸ்கூல் பேக், காலணி உள்ளிட்ட பொருட்கள் இடம்பெறுகின்றன. இவற்றை பொதுமக்கள் தாமாக முன்வந்து வழக்குவதன் மூலம், இல்லாதவர்கள் இந்த பொருட்களை கொண்டு பயன்பெற வாய்ப்பு அமைகிறது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n18 தொகுதி தேர்தல் : இறுதி வேட்பாளர் பட்டியல்\n18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nஆஸி. ஓபன் டென்னிஸ் : 2- வது சுற்றில் வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை..\nகடலூர் மாவட்டத்தில் நாட்டுக்கோழிகளுக்கு பெயர் பெற்ற சந்தை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஆடிப்பெருக்கு விழாவிற்காக ஒகேனக்கலில் மாவட்ட ஆட்சியர் பரிசலில் ஆய்வு\nஒகேனக்கலில் ஆடிபெருக்கு விழாவிற்காக சுற்றுலா பயணிகள் பரிசல் சவாரி செய்யவும், நீர்வீழ்ச்சியில் நீராடவும் விதித்த தடைய��� நீக்க மாவட்ட ஆட்சியர் ஒகேனக்கலில் ஆய்வு செய்தார்.\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00472.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://killergee.blogspot.com/2017/01/blog-post_26.html", "date_download": "2019-05-21T04:59:10Z", "digest": "sha1:HWZE2UNUDQSP7PFHZ4DDDCM2HUR6DWVG", "length": 26728, "nlines": 428, "source_domain": "killergee.blogspot.com", "title": "Killergee: ஞாயிறு ஒலிளிழி மழையில்....", "raw_content": "\nபூவைப் பறிக்கக் கோடரி எதற்கு...\nவியாழன், ஜனவரி 26, 2017\nய்யேன்... ஒன்னைத்தூக்கி வச்சுக்கிட்டு நிக்கவா \nஇல்லே.. காய்கறி வாங்கிட்டு வாங்களேன்....\nவாங்கியாந்ததும், அப்பொறம் அது சொத்தை இது சொத்தைனு சொல்லுவே...\nநல்லதை வாங்கியாந்தா... நான் ய்யேன் கொறை சொல்லுறேன்...\nயெனக்குத்தான் தெரியாதுனு சொல்லுறேன்ல... பின்னே யெதுக்கு தொந்தரவு பண்ணுறே... \nஏழு கழுதெ.. வயசாச்சு ஒரு காய்கறி வாங்கியாறத் தெரியலே... யெப்பிடித்தான் ஒங்களையும் வச்சு ஆபீசுல மேக்கிறாங்கெளோ... \nந்நான் ஒன்னை மேக்கிற மாதிரித்தான்..\nஹூம் காலத்துக்கும் எல்லா வேலயும் நாந்தேன் செய்ய வேண்டியிருக்கு..\nஆபீஸுல ய்யேன் வேலைய நீயா \nஅதுக்காக, வீட்டுல இருந்தா, பொழுதன்னைக்கும் இப்பிடி டிவியப்பார்த்தா \nஇன்னைக்கு நாயித்துக்கெழமை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க விடுறியா \nஆபீசுல போயி வெட்டிக் கிழிச்சுட்டிக... ரெஸ்ட் எடுக்கிறாகளாம், ரெஸ்டு.\nபேசாம, எந்திரிச்சு ஆபீஸுக்கே போயிருக்கலாம்... செக்குரிட்டி உள்ளே விடமாட்டான்.\n போறது மாதிரி போயிட்டு செக்குரிட்டி திருப்பி விட்டானு அப்படியே... காய்கறி வாங்கிட்டு வரலாம்ல...\nயோசனை மஞ்சிவாடு வண்டிதான் சகடை சப்பையாம்....\nஇப்பிடி பழமொழிக்கு பேசுறதுக்கு, ஒண்ணும் கொறைச்சல் இல்லே...\nசரி பையை எடுத்தா... போயிட்டு வர்றேன் ஒங்கிட்டே வாயக் கொடுக்குறதுக்கு காய்கறிக்கடைகாரிகளே... தேவலே..\nஇந்தாங்க... பணம் போயிட்டு சீக்கிரம் வாங்க... காய்கறிக்கடையில, வாயப்பாத்துக்கிட்டு நிக்காமே, புள்ளே வந்துருவான் பசி தாங்க மாட்டான்.\nஆமாமா... சாம்பாரு வச்சு கஞ்சி ஊத்துறதுக்கு வாய் ரொம்பத்தான் நீளுது.. இதுல அயிரமீனு வேணுமாக்கும் அயிரமீனு...\nசாமி பேரைச்சொல்லி பூசாரி திங்கவா போயி சாம்பாருக்கு வெண்டிக்கா வாங்கிட்டு வாங்க, மூளையாவது வளரட்டும்...\nஇனிமே மூளை வளந்து என்னத்தே \nநான் சொன்னது எனக்கில்லே, ஒங்களுக்குத்தான்...\nஇன்னைக்கு, நேத்தா நீ ய்யேன் காலைப்புடிக்கிறே....\nஇல்லே காலை வாறுறேனு சொன்னேன்.\nமனைவி மங்காத்தாள் காணாதபோது தலையில் அடித்துக் கொண்டு காய்கறி வாங்கப் போனான் கணவன் கண்ணப்பன்.\nஇனிய குடியரசு தினவாழ்த்துகள் - கில்லர்ஜி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஹாஹாஹா, வீட்டுக்கு வீடு வாசப்படி\nவாங்க வீட்டுக்கு வீடு கதவும் இருக்குமே...\nஸ்ரீராம். 1/26/2017 6:18 முற்பகல்\nதிண்டுக்கல் தனபாலன் 1/26/2017 6:42 முற்பகல்\nதுரை செல்வராஜூ 1/26/2017 8:02 முற்பகல்\n>>> சாமி பேரைச் சொல்லி பூசாரி திங்கவா\nகுடியரசு நாளில் அற்புதமான வரி\nஅன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்\nஆமாம் ஜி நேரடியாக மனைவியிடம் கேட்க பயமோ...\nகுடியரசு தின வாழ்த்துகள் ஜி\n'நெல்லைத் தமிழன் 1/26/2017 8:18 முற்பகல்\nரொம்பநல்லாஎழுதியிருக்கீங்க... பேச்சுத்தமிழை அப்படியே கொண்டுவந்திருக்கீங்க. படமும் (தொலைக்காட்சி பார்க்கறமாதிரி) நல்லாருக்கு.\nவருக நண்பரே விடயத்தை கவனித்து எழுதியமைக்கு நன்றி\nஇதுக்குத்தான் நாங்க இரண்டு பேருமே காய்கறிக கடைக்கு போறது. பேச்சு வராது பாருங்க. 10 நாளைக்கு ஸ்டாக் வச்சிடுவோம்.\nஹாஹாஹா ஐயா இதிலிருந்து விலகிட்டீங்க....\nஅருமை . குடியரசு தின வாழ்த்துக்கள்\nவருக நண்பரே குடியரசு தின வாழ்த்துகள்\nதி.தமிழ் இளங்கோ 1/26/2017 11:49 முற்பகல்\nபதிவில் உள்ள நகைச்சுவையை ரசித்தேன். எனது இனிய குடியரசுதின வாழ்த்துகள்.\nதங்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள் நண்பரே\nவெங்கட் நாகராஜ் 1/26/2017 12:05 பிற்பகல்\nகுடியரசு தின வாழ்த்துகள் ஜி\nநண்டு @நொரண்டு -ஈரோடு 1/26/2017 1:00 பிற்பகல்\nகும்மாச்சி 1/26/2017 1:37 பிற்பகல்\nஹா ஹா........இதெல்லாம் சகஜம்தானே..........வாழ்க்கைன்னா இப்படித்தான்...\nவருக நண்பரே இருந்தாலும் கழுதை'னு சொல்றது நல்லாயில்லாயே....\nஎன் வீட்டில் எல்லாமே என் மனைவிதான் எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைப்பவள்\nஹாஹாஹா உண்மையை சொல்லி விட்டீர்கள்...\nவே.நடனசபாபதி 1/26/2017 5:31 பிற்பகல்\n‘அங்கங்கே அகப்பை ஆறு காசுதான்’ என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது. பதிவை இரசித்தேன்\nஇனிய குடியரசுத் திருநாள் வாழ்த்துகள்\nஹா..ஹா..ஹா.. பழமொழி நன்றாக இருக்கிறதே...\nரசித்தேன் சகோ. தங்களுக்கு குடியரசு தின வாழ்த்துக்கள் \nவருக சகோ தங்களுக்கும் வாழ்த்துகள்\nவலிப்போக்கன் 1/26/2017 8:12 பிற்பகல்\nஇது உங்களுக்கு சாத்தியமில்லை நண்பரே\nகோமதி அரசு 1/26/2017 8:48 பிற்பகல்\nகாய்கறி வாங்கி வந்தால் நன்றாக இருந்தால் பாராட்டுவதும், நன்றாக இல்லையென்றால் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்று சொல்லுவதுதான்.\nசரிதான் அதற்காக புருசனை கழுதை என்று சொல்லலாமா \n'பசி'பரமசிவம் 1/26/2017 9:22 பிற்பகல்\nஇனிய இந்தியக் குடியரசு நாள் வாழ்த்துகள்.\nபூச்சி விழுந்த காலி பிளவரையும் ,அழுகின தக்காளியையும் வாங்கிட்டு போங்க ,அப்புறம் எதுக்கு காய்கறி வாங்கிட்டு வரச் சொல்லப் போறாங்கஎன்ன நாலு வார்த்தை அதிகம் வந்து விழும் ,இதுக்கெல்லாம் ரோசப்பட்டா பொழப்பை ஓட்ட முடியுமா :)\nவாங்க ஜி ரோசப்பட்டால் பூவாவுக்கு \nவீட்டுக்கு வீடு உதை வாங்குறதுக்குனே ஆண்டவன் கணவன் என்ற ஒரு படைப்பை படைத்திருக்கிறான்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஎம்மையும் காண வந்த 14 லட்சம் விழிகளுக்கு நன்றி सुक्रिया ஒல்லது Thanks இஸ்தூத்தி നന്നി தன்னிவாதம் شـــكرا சலாமத் - கில்லர்ஜி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nநான் 300 ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து, வாழ்ந்து மறைந்திருக்க வேண்டும் விருப்பமே இல்லை இந்த சமூக மானிடனைக் காண... அந்தக் கோபத்தால், என்னுள் எழுந்தவை நான் மண்ணுள் புதையும்முன், இந்த விண்ணில் விதைக்க முயற்சிக்கின்றேன்.....\nவதன நூலில் என்னை தொட்டுக்கிட்டு வரலாம்...\nமுட்டை மார்க் வாங்கி, முன்னாலே வந்தவை...\nஅ லுவலகத்தின் லஞ்ச் டைம் சாப்பிட்டுக் கொண்டே..... பாலன் ஸார் இந்த ஆஃபீஸுல எத்தனை வருசமா வேலை செய்றீங்க பதினெட்டு வ ருசம் ...\nவீட்டை கட்டிப்பார் தீயை வைத்துப்பார் எவ்வளவு உதைத்தாலும் வாங்குவோம். கலிகாலம் இப்படியும் முளைக்கும் ஆறே வாரங்களில் நிரூ...\nசுதந்திரம் பெற்று 67 ஆண்டுகள் ஆகிவிட்டது என்னத்த கண்டோம் ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆளும்போது அதாவது 191 7 லிலே இந்திய ரூபா...\nநெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... மனிதனின் கற்பனை வாழ்க்கை அழகாகவே இருக்கிறது ஆனால் நடைமுறையில்தான் அலங்கோலமாகவே காட...\nசு ட் ட ப ழ ம். இவரின் உபதேசம் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க. தான் நிரூபித்ததை உலகுக்கு பறைசாற்றுகிறார். இதம்பாடல் மலையட...\nசரிகமபதநிச மியூசிக்கல்ஸ் திறப்பு விழா\nச ரியான நேரத்தில் ரி ப்பன் வெட்டி க டையைத் திறந்தார் ம ந்திரி மாதவன் ப ளீரென்று விளக்குகள் த க தகவென ஜொலிக்க நி ன்று கொண்...\nசிலர் வீடுகளில், கடைகளில் பார்த்திருப்பீர்கள் வாயில்களில் புகைப்படம் தொங்கும் அதில் எழுதியிருக்கும் '' என்னைப்பார் யோகம் வரும...\nஅண்ணே வணக்கம்ணே.. வாடா... தம்பி நல்லாயிருக்கியா ஏண்ணே எல்லாத்துக்கும் வெளக்கம் சொல்லுவியலாமே... ஆமாடா உனக்கு என்ன தெரி...\nஆரணியில் ஊரணியில் குளித்துக் கொண்டு இருந்தான் பரணி அப்பொழுது ஒரு பெரியவர் அவனிடம் கேட்டார். ஏப்பா ஆரு நீ \nأنا قـلــبـي أبــيـض சிலபேர், பேசும்போது கேட்டிருப்பீர்கள், '' எனக்கு வெள்ளை மனசு '' என்று சொல்வார்கள், மனசு என்ற...\nசிக்கன் குனியா, மட்டன் சனியா, பீப் கனியா\n22.10.2013 முதல் என்னையும், NOKIAவர்கள்...\nமீண்டும் விருது வழங்கிய சகோதரிகள் தேவகோட்டை திருமதி. ஆர். உமையாள் காயத்ரி, பெங்களூரு திருமதி. கமலா ஹரிஹரன். அவர்களுக்கு நன்றி. 25.09.2014\nமுதல் விரு(ந்)து வழங்கிய இனியவர்கள். திரு. கரந்தை ஜெயக்குமார், நத்தம் திரு. ’தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி. 14.09.2014", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/11961-2018-12-02-21-09-12", "date_download": "2019-05-21T05:19:16Z", "digest": "sha1:EET7IQF4AVICHVNSH2P4SRIHXHC4TIHQ", "length": 5849, "nlines": 84, "source_domain": "newtamiltimes.com", "title": "உலககோப்பை ஹாக்கி போட்டி : இந்தியா - பெல்ஜியம் போட்டி 'ட்ரா'", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஉலககோப்பை ஹாக்கி போட்டி : இந்தியா - பெல்ஜியம் போட்டி 'ட்ரா'\nஉலககோப்பை ஹாக்கி போட்டி : இந்தியா - பெல்ஜியம் போட்டி 'ட்ரா'\tFeatured\n14-வது உலக கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.\nஇதில் சி பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின.\nஆட்டத்தின் தொடக்கத்தில் 8-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடியும் வரை இரு அணிகளும் கோல் போடாததால் பெல்ஜியம் 1-0 என முன்னிலை பெற்றது.\nஆட்டத்தின் இரண்டாவது பாதியில் இந்தியாவின் ஹர்மன்பிரித் சிங் 39வது நிமிடத்திலும், சிம்ரன் ஜித் சிங் 47வது நிமிடத்திலும் ஒரு கோல் அடித்தனர். இதனால் இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது.\nஆனால், 58-வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் குக்னார்ட் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமனானது.\nஇறுதியில், இந்தியா மற்றும் பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2 - 2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.\nஉலககோப்பை ஹாக்கி போட்டி, இந்தியா பெல்ஜியம் ,போட்டி 'ட்ரா',\nMore in this category: « விரைவில் வருகிறது ' 100 பந்து' கிரிக்கெட்\tஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்பூரில் நடைபெறுகிறது »\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் - அ��ெரிக்கா எச்சரிக்கை\nபூமி லாபம் தரும் கேதார யோகம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 131 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6241", "date_download": "2019-05-21T05:40:49Z", "digest": "sha1:FMMMUCATMMZRT2X2VBT6HO5EKEDDEH4N", "length": 5152, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "சுரைக்காய் அடை | suraikai adai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nவரகு - 400 கிராம்,\nபொடியாக நறுக்கிய சுரைக்காய் - 1 டம்ளர்,\nதுவரம்பருப்பு - 100 கிராம்,\nகடலைப்பருப்பு - 50 கிராம், மிளகாய்த்தூள்,\nசோம்பு - 1/2 டீஸ்பூன்,\nகடலை எண்ணெய் - 100 கிராம்.\nவரகை தண்ணீரில் ஊறவைக்கவும். துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும். வரகு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, சுரைக்காய், மிளகாய்த்தூள் அனைத்தையும் ஒன்றாக அரைத்து உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும். சிறிது புளித்த பின் சூடான தவாவில் அடைகளாக வார்த்து எண்ணெய் விட்டு இருபுறமும் வெந்ததும் எடுக்கவும்.\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/narayanasamy-reply-for-bjp-alliance", "date_download": "2019-05-21T04:35:10Z", "digest": "sha1:43XEFTTJUNU4DYJSYHGPIHPXSFQCJRFY", "length": 7315, "nlines": 79, "source_domain": "www.malaimurasu.in", "title": "பாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் -புதுவை முதல்வர் நாராயணசாமி | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome தமிழ்நாடு பாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் -புதுவை முதல்வர் நாராயணசாமி\nபாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் -புதுவை முதல்வர் நாராயணசாமி\nபாஜகவுடன் திமுக கூட்டணி பேசி வருவதாக வெளியான தகவல் வடிகட்டிய பொய் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் எல்லா கட்சிகளும் அறிக்கை முன்வைத்து பிரச்சாரம் செய்கின்றனர் ஆனால் பாஜகவினர் மட்டும் மதத்தை முன் வைத்தும் புல்வமா தாக்குதலை முன்வைத்தும் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார்.\nPrevious articleகலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள்\nNext articleஜெயலலிதாவுக்கு உலகதரமான சிகிச்சை கொடுக்கப்பட்டது – அப்போலோ தலைவர் பிரதாப் சி.ரெட்டி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indru-ivar/21784-indru-ivar-doctor-muthulakshmi-reddi-01-08-2018.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-05-21T04:26:49Z", "digest": "sha1:CZOLUG74IQPBC3JTYLUMIUTRVY6BBX2M", "length": 5531, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 01/08/2018 | Indru Ivar - Doctor Muthulakshmi Reddi - 01/08/2018", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nஇன்று இவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 01/08/2018\nஇன்று இவர் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி - 01/08/2018\nஇன்று இவர் -வீராட் கோலி - 27/01/2019\nஇன்று - பிரியங்கா காந்தி -26/01/2019\nஎன்றென்றும் தோணி - 19/01/2019\nஇன்று - கும்பமேளா - 13/01/2019\nஇன்று - எம். ஜி. ராமச்சந்திரன் - 23/12/2018\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/manthra-to-get-resolve-from-purva-jenma-paavam/", "date_download": "2019-05-21T04:57:55Z", "digest": "sha1:3LREAPKZIUUZ4TGTNY2LEV54DYWAUW7I", "length": 7394, "nlines": 111, "source_domain": "dheivegam.com", "title": "காயத்ரி மந்திரம் | Gayatri mantra in Tamil | Gayathiri manthiram Tamil", "raw_content": "\nHome மந்திரம் காயத்ரி மந்திரம் பூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்\nபூர்வ ஜென்ம பாவங்கள் போக்கும் காயத்ரி மந்திரம்\nபலரது ஜாதகத்தில் பலவிதமான தோஷங்கள் இருப்பதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பது அவர்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவமே. இந்த பாவங்களை போக்க ஜோதிடர்கள் பல பரிகாரங்கள் சொல்வது வழக்கம். ஆனால் நீங்கள் வீட்டில் இருந்தபடியே இந்த தோஷங்களை போக்க உதவும் ஒரு அற்புதமான காயத்திரி மந்திரம் இதோ.\nஇந்த ஆந்திரத்தை நம்மில் பலரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இதன் பலன் தெரியாததால் இதை ஜெபிக்காமல் விட்டிருப்போம். இந்த மந்திரத்தை தினசரி ஜெபிப்பதன் மூலமாக, நாம் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்கள் அனைத்தும் நம்மை விட்டு அகலும். அனைத்து மந்திரங்களுக்கும் தாய் போன்றது காயத்திரி மந்திரம். ஆகையால் இந்த காயத்திரி மந்திரத்தை ஜெபித்து பலனை அடையுங்கள்.\nதுன்பங்களை நீங்கச்செய்யும் 9 நவகிரகத்திற்குரிய தமிழ் மந்திரங்கள் தெரியுமா\nநன்மைகள் பல தரும் சனி பகவான் காயத்திரி மந்திரம்\nவினைகள் தீர்க்கும் வீரபத்திரர் மந்திரம்\nமரண பயம் நீக்கும் எமதர்மன் மந்திரம் பற்றி தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-05-21T05:02:44Z", "digest": "sha1:NRV7QDPANBF5HSHI7RU77Q4CY3MRYVJE", "length": 17414, "nlines": 162, "source_domain": "gttaagri.relier.in", "title": "தர்ப்பூசணி சாகுபடி – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nவெப்பமண்டலம் மற்றும் மிதவெப்ப மண்டலப் பகுதிகளில் தர்ப்பூசணி பயிரிடப்படுகிறது. இப்பயிரில் உள்ள பல ரகங்கள் பல்வேறு தட்பவெப்ப நிலைகளிலும், மண் வகைகளிலும் குறைந்த செலவில் சாகுபடி செய்து அதிக லாபத்தை தரக்கூடியதாகும்.\nவிவசாயிகள் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்து அதிக வருவாயைப் பெறலாம்.\nஇது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல தோட்டக்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் கே.மணிவண்ணன் தெரிவித்தது:\nதர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.\nஅர்கா மானிக், அர்கா ஜோதி, டி.கே.எம். 1, சுகர்பேபி, அசாகியமாடோ, சார்லஸ்டன் கிரே, அம்ரூத், பூசா பேடானா மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.\n3 முதல் 4 கிலோ வரை நல்ல தரமான விதைகளாக தேர்வு செய்து பயன்படுத்த வேண்டும். விதைகளையும், இளம் செடிகளையும் நோய் மற்றும் பூச்சிகள் தாக்கமலிருக்க ஒரு ஹெக்டேருக்கு விதையுடன் 4 கிராம் டிரைகோடர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் புளோரசன்ஸ் என்ற பூஞ்சாணக் கொல்லி அல்லது 2 கிராம் கார்பண்டாசிம் அல்லது திரம் என்ற பூஞ்சாண மருந்தில் ஏதேனும் ஒன்றை கலந்து விதை நேர்த்தி செய்யலாம்.\nநெல் தரிசு நிலத்தில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய உழவில்லா குழி நடவு முறையைப் பின்பற்றலாம். இம்முறையில் நெல் தரிசு நிலத்தில் உள்ள நெல் பயிர் அடித்தாழ் மற்றும் உளுந்துப் பயிரின் அடிச்சக்கையை நன்று சேர்த்து சுத்தம் செய்ய வேண்டும்.\nஇவைகளை தர்ப்பூசணிக்கு மண் போர்வையாக அல்லது மண்புழு உரம் அல்லது மட்கு தயார் செய்ய பயன்படுத்தலாம். இவ்வாறு சுத்தம் செய்யப்பட்ட நிலத்தில் 15ஷ்15 மீட்டர் இடைவெளியில் 50ஷ்50ஷ்50 செ.மீ. குழிகளை அமைக்க வேண்டும்.\nஇக்குழியில் உள்ள மண்ணை நன்கு கடப்பாரை மற்றும் மண்வெட்டி போன்ற கருவிகளால் கொத்தி, விதை நடவுக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும்.\nஇங்ஙனம் தயார் செய்யப்பட்ட குழிகளில் அடிஉரம் இட்டு குழிக்கு 5 விதைகள் வீதம் நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு குழிக்கும் நட்டவுடனும், நட்ட மூன்று நாள் இடைவெளியில் மூன்று நீர்ப்பாசனம் முழுமையாக தர வேண்டும்.\nஹெக்டேருக்கு 25 டன் தொழு உரத்துடன் 30:65:85 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை இட வேண்டும்.\nஇதில் பாதியளவு தழை, முழு அளவு மணி மற்றும் சாம்பல் சத்துகளை உழவில்லா சாகுபடி முறையில் குழியமைக்கும் போதும், மீதமுள்ள தழைச்சத்தை இரண்டு பகுதியாக நட்ட 30 மற்றும் 60 நாள்களில் இட வேண்டும்.\nதொழு உரத்துக்கு பதிலாக 25 டன் மக்கிய அல்லது சாண எரிவாயுக்கு பயன்படுத்திய கரும்பு ஆலைக்கழிவு அல்லது 2.5 டன் மண்புழு உரம் அல்லது 12.5 டின் செரிவூட்டப்பட்ட தாவரமட்கு அல்லது 2.5 டன் செரிவூட்டப்பட்ட தென்னை நார்க்கழிவு மட்குகளை பயன்படுத்தலாம்.\nஇத்துடன் ஹெக்டேருக்கு 2 கி���ோ அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியாவை கலந்து பயன்படுத்த வேண்டும்.\nதர்ப்பூசணி சாகுபடிக்கு தகுந்த நீர்ப்பாசன முறையை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். ஏனெனில் அப்பருவத்தில் பாசன நீரின் அளவு மிகக்குறைவு. ஆழ்துளை கிணற்றுப் பாசன வசதியுள்ளவர்கள் நல்ல முறையில் தர்ப்பூசணி சாகுபடி செய்ய முடியும்.\nஇவர்கள் பாத்தி பாசனம் அல்லது சொட்டு நீர்ப் பாசனம் அல்லது தெளிநீர்ப் பாசனம் என வசதிக்கேற்ப பயன்படுத்தலாம். கிணற்றுப் பாசன வசதியில்லாதவர்கள் அருகிலிருந்து வடிகால் வாய்க்காலில் இருக்கும் தண்ணீரை குடிநீர் பாசன முறையில் பயன்படுத்தலாம்.\nஎத்தரல் என்னும் பயிர் வளர்ச்சி ஊக்கியை 250 பி.பி.எம். (2.5 மி.லி எத்தரல் மற்றும் 10 லிட்டர் தண்ணீர்) கரைசலாக தயார் செய்து, விதை முளைத்து செடியில் 2 இலை மற்றும் நான்கு இலை உற்பத்தியாகும் சமயத்திலும், அடுத்து 15 நாள் இடைவெளியில் 2 முறை தெளிப்பதால் பெண் பூக்களின் உற்பத்தியை அதிகரித்து மகசூலை அதிகரிக்கலாம்.\nபுகைமூட்டம் போடுதல்: எத்தரல் கரைசல் தெளிக்க இயலாதவர்கள், நட்ட 15 நாள்களிலிருந்து, 15 நாள்களுக்கு ஒருமுறை வயலில் ஒரு ஓரமாக காற்றடிக்கும் திசையில் புகைமூட்டம் போட்டால், அதிக பெண் பூக்கள் உற்பத்தியாவது அறியப்பட்டுள்ளது.\nஇது ரசாயன முறை சாகுபடியில் தெளிக்கும் எத்திலீன் என்ற வினையூக்கி தெளிப்பதற்கு சமமானது.\nசெடி வளர்ந்து படரும் இடங்களில் உள்ள களைச் செடிகளை அவ்வப்போது நீக்கிவிட வேண்டும்.\nஇலை வண்டு மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 50 இசி 1 மிலி அல்லது மிதைல் டெமடான் 25 இசி 1 மிலி தெளிக்கவும், சாம்பல் நோயை கட்டுப்படுத்த 1 மிலி டினோகாப் அல்லது கார்பண்டாசிம் 0.5 கிராம் லிட்டர் என்ற அளவில் நட்ட 10 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.\nபூ மகரந்த சேர்க்கையடைந்ததிலிருந்து 40 நாள்களில் பழங்களை அறுவடை செய்யலாம். நன்குப் பழுத்த பழங்களை மட்டுமே அறுவை செய்ய வேண்டும்.\nபழக்காம்பு காய்தல், பழத்தைத் தட்டினால் ஏற்படும் சப்தம் மற்றும் பழம் மண்ணில் படும் இடங்கள் பச்சை நிறத்திலிருந்து வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்றவற்றை கணித்து பழமுதிர்ச்சியை அறிந்து அறுவடை செய்யலாம்.\nதமிழக விவசாயிகள் நெல் பயிரிடாத காலங்களில் நெல் தரிசு நிலத்தில் தர்ப்பூ��ணி சாகுபடி செய்து ஹெக்டேருக்கு 50 முதல் 60 டன்கள் வரை மகசூல் பெற்று அதிக லாபம் பெறலாம் என்கிறார் பேராசிரியர் கே.மணிவண்ணன்.\nதர்ப்பூசணி டிசம்பர் முதல் செப்டம்பர் மாதம் வரை உள்ள நெல் தரிசு நிலத்தில் விவசாயிகள் சாகுபடி செய்யலாம். அர்கா மானிக், அர்கா ஜோதி, டி.கே.எம். 1, சுகர்பேபி, அசாகியமாடோ, சார்லஸ்டன் கிரே, அம்ரூத், பூசா பேடானா மற்றும் விதை உற்பத்தி நிறுவனங்களால் வெளியிடப்படும் ரகங்கள் மற்றும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்யலாம்.\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nதரிசு நிலத்தில் லாபம் தரும் சோற்றுக்கற்றாழை →\n← தென்னையை தாக்கும் \"பென்சில் பாயிண்ட்' நோய்\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maattru.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T04:23:33Z", "digest": "sha1:5LCXZH4FSGFG2QRPCRAGZ6TEQZYBYACT", "length": 25385, "nlines": 173, "source_domain": "maattru.com", "title": "அந்த மாணவி எங்கே சென்றாள்..? - மாற்று", "raw_content": "\nமூலதனம் – வாசகர் வட்டம்\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஇந்தியாவின் வரலாற்றில் தனியிடம் பிடித்த இணையற்ற தலைவர் அம்பேத்கர் . . . . . . . . \nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nமீண்டும் ஏன் கூடாது பாஜக அரசு\nஅந்த மாணவி எங்கே சென்றாள்..\nதான் அறியாதவற்றின் மீதான வியப்பும் ஈர்ப்பும் எப்பொழுதும் மனிதர்களுக்கு குறைவதேயில்லை. நிஜத்தை விட கற்பனைக்கே ஆற்றல் அதிகம். கற்பனை எல்லையற்றது. தாங்கள் உருவாக்கிய கற்பனையின் தோற்றம் கலைகிறபோது மனிதர்கள் கலங்கிப் போகிறார்கள். தங்களுக்குள் சமாதானமாகாமல் புதிய புதிய தர்க்கங்களையும் வியாக்கியானங்களையும் உருவாக்குகிறார்கள். கொதித்துக் கிடக்கும் தன்னுடைய மனதைச் சமாதானம் செய்திடும் எளிய முயற்சிதான் இது.\nநம்முடைய கல்வி முறையின் உச்சபட்ச அதிகார மையங்களாக தேர்வுகளே இருந்து வருகின்றன. தேர்வு ஒன்ற��� கற்றலை அளந்திடும் ஒற்றைக் கருவியாக இன்றளவிலும் நீடித்திருக்கிறது. ஒற்றைத் தன்மை எப்பொழுதும் தன்னகத்தே அதிகாரம் குவித்துக் கொள்ளும். அப்படித்தான் ஒட்டு மொத்தக் கல்வி அமைப்பும் தேர்வு என்கிற ஒற்றை நிறுவனத்திற்கு கட்டுப்பட்டுக் கிடக்கிறது. கல்வி முறையின் இறுதி லட்சியம் மாணவர்கள் தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்று வெற்றி பெறுவது மட்டுமே என்கிற ஒற்றைப் புள்ளியில் சுருங்கிப் போய் விட்டது.\nமதிப்பெண்களைத் துரத்திடும் மாய ஓட்டத்தில் ஆசிரியர், மாணவர், கல்வித்துறை வல்லுநர்கள் என யாவரும் சுற்றிச் சுழல்கிறார்கள். நம்முடைய ஆசிரிய சமூகத்திடம் ஒரு புள்ளி விவரம் சேகரிக்க வேண்டி யுள்ளது.\nஅன்றாடப் பணிகளில் அவர்களை எரிச்சல் அடையச் செய்யும் பணி எதுவென கேட்டுப் பார்த்தால், சரிபாதிக்கும் மேலானவர்கள் சொல்கிற பதிலாக இருக்கப் போவது தேர்வு மேற்பார்வை, விடைத்தாள் திருத்தும் பணி என்பதாகத்தான் இருக்கும். தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி என்பது மாணவர்கள் ஆசிரியர்களுக்கு திருப்பித் தருகிற இம்போசிசன் என்பதான அயற்சி எல்லோருக்கும் ஏற்பட்டு விடுகிறது. தேர்வுக்கூட மேற்பார்வையில் குற்றவாளிகளைத் தேடியலைகிற ஒருவிதமான சிக்கலான உளவியலை ஆசிரியர்கள் அடைந்து விடுகிறார்கள்.\nதேர்வுக்கூட அறையொன்றில் நிகழ்ந்திட்ட விரும்பத்தகாத சம்பவமே இந்தக் கட்டுரைக்கு காரணமாகியிருக்கிறது. அரசுத் தேர்விற்கு முந்தைய திருப்புதல் தேர்வு அது.\nமாடல் தேர்வாக நடத்தப்பட வேண்டும் என கல்வித்துறை மட்டுமல்ல அரசின் பிற துறைகளும் களமிறக்கப்பட்டன. கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தேர்வு அறைகளுக்குள் நுழைவில் இருந்து ஒவ்வொரு நொடியும் ராணுவ ஒழுங்குடன் வடிவமைக்கப்பட்டதால் அனைவருக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. மாணவ-மாணவியரின் இயல்பான நடவடிக்கைகள் குழம்பிப் போயின. கண்காணிப்பாளர் உள்ளே நுழைந்தவுடன் எல்லோருக்குமான கடும் எச்சரிக்கைகளை பிரயோகிக்கிறார். மாணவ-மாணவியர் ஏதோ ஒரு யுத்தகளத்திற்குள் தடுமாறுகின்றனர். தேர்வு அதன் இயல்பில் நடந்து கொண்டேயிருக்கிறது. அப்போது தான் பிட் பேப்பர்களை வெளியே எடுத்து எழுதிட முயற்சித்த ஒரு மாணவி திருதிருவென விழித்துக் கொண்டிருந்தாள்.\nகையும் களவுமாக பிடிபட்டதாக எண்ணிய ஆசிரி���ர் தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்துச் சென்றிட முயற்சித்தார். அடுத்த நொடியில் அந்த மாணவி விறுவிறுவென ஸ்கூல் பேக்கை எடுத்துக் கொண்டு கிளம்பிப் போய் விட்டாள். தடுமாறிப் போய் விட்டார் அந்த ஆசிரியர். அதன்பிறகு நடந்த குழப்பமும் முடிவும் ஒரு பாப்புலர் சினிமாவின் கடைசிக்கட்ட காட்சியைப் போல அமைந்து விட்டது. ஊரே திரண்டு பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டது. அவரவர்கள் அவரவர் மன நிலையில் விதவிதமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nபதட்டத்தில் வார்த்தைகள் தடுமாறின.. தடித்தன. பரீட்சை இன்னைக்கு வரும்.. நாளைக்குப் போகும், பிள்ளை இல்லைன்னு ஆயிருச்சுன்னா யாரு தருவா.. எப்பா இந்த வாத்தியாங்களே இப்படித்தானப்பா, அவிங்க புள்ள மாதிரி பார்க்கணும்ல.. நாலு புத்திமதிய சொல்லிட்டு எழுத விட்டுருக்கலாம்ல… கூட்டத்தில் வார்த்தைகள் வெப்பமாக உருகி வழிந்து கொண்டிருந்தன. ஆசிரியரை இந்தக் கூட்டத்தின் மத்தியில் இருந்து காப்பாற்றுவதே முதல் வேலையாயிற்று. தலைமையாசிரியர் அறையை நெருங்கிய கூட்டம், முதல்ல அந்த வாத்தியாரக் காட்டுங்க.. சில விபரம் கேட்கணும்.. பிள்ளைக்கு மட்டும் ஏதாவது நடந்திச்சு, அப்புறம் நாங்கள்லாம் மனுஷனா இருக்கமாட்டோம்… எனக் கூச்சலிட்டனர்.\nஇப்படியான சந்தர்ப்பங்களில் ஆசிரியர்கள் கொலைக் குற்றவாளியைப்போல தலைமறைவாகி விடுவதும் ஏண்டா இந்த உத்தியோகத்திற்கு வந்தோம் என பதட்டமாகி வெட்கித் தலைகுனிவதுமான மனநிலையும் தனித்து விவாதிக்க வேண்டியதாகும். நேரம் கூடக்கூட பதட்டம் அதிகமாகியது. ஊரின் கிணறுகளையெல்லாம் தேடிச் சென்றது ஒரு கூட்டம். தற்கொலை மனநிலைக்கு கல்விச் சூழலும் தேர்வு முறைகளும் சில மாணவர்களைத் துரத்திவிடுவது நாம் அறியாதது அல்ல. தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியரின் புகைப்படங்களையும் தேர்ச்சி சதவீதத்தையும் மதிப்பெண்களையும் வரும் கல்வி ஆண்டிற்கான வருவாயைப் பெற்றுத் தரப்போகிற விளம்பர உத்தியாக்கிவிடுகின்றன தனியார் பள்ளிகள். விளம்பரவெளிச்சத்தின் விளிம்பில், தோல்வி தந்த ஏமாற்றத்தை காணச் சகிக்காத மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரச் சம்பவங்களும் நடந்துவிடு கின்றன.\nகல்வித்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரையிலும் இது ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினையாகி விட��்கூடாது, அவ்வளவுதான். கூடியிருந்த கூட்டத்திடம் சம்பந்தப்பட்ட டீச்சரை சஸ்பெண்ட் பண்ணியாச்சு… என்ன ஏதுன்னு விசாரிப்போம். போலீஸ் டிபார்ட்மெண்டிட்டயும் சொல்லியிருக்கு.. தேர்வுக்கூட அறையில் ஏற்கப்பட்ட ஒழுங்குகளை நடை முறைப்படுத்திய ஆசிரியர் குற்றவாளியைப்போல தலை கவிழ்ந்து அமர்ந் திருந்தார். லோக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு சார விசாரணைக்கு கூட்டிட்டுப் போவோம்.. என்று தன் பங்கிற்கு திரியைக் கிள்ளிப் போட்டார் இன்ஸ்பெக்டர்.\nஒரு விதமான அச்சமும் பதட்டமும் கூடிக்கிடந்த பள்ளி நிலத்திற்குள் மின்னலென மாலை 4 மணிக்கு அந்த மாணவி நுழைந்தாள். நுழைந்தவள் கதறி அழத்துவங்கினாள். இப்படி இனிமேல் செய்ய மாட்டேன் என்று ஓங்கி கதறி அழத் துவங்கினாள். பெற்றோர்கள் தேக்கி வைத்திருந்த கண்ணீரைக் கொட்டித் தீர்த் தனர். இவள் இந்நேரம் வரை எங்கே சென்றாள். என்பதைக் குறித்து எவரும் பேசவில்லை. ஒருவிதமான நீண்ட அமைதியைக் கலைத்தனர் ஆசிரியர்கள்.\nஇனிமேலு இந்தப் பொண்ண எப்படி நாங்க ஸ்கூல்ல வச்சிருக்க முடியும் இப்ப திரும்பி வந்தவ நாளைக்கு வேறு ஏதாவது செஞ்சிட்டா என்ன செய்யிறது. இந்த மாணவிய வேற ஸ்கூலுக்கு மாத்திருங்க – என்றனர். கல்வித்துறை அதிகாரிகளும் காவல்துறையும் பெற்றோரும் ஊர்க் கூட்டமும் நெருக்கியதால் நிலைகுலைந்திருந்த அந்த ஆசிரியர் இப் போதுதான் பேசினார். அப்படியெல்லாம் அவசரப்பட்டு எதுவும் செஞ்சிர வேண்டாம். பார்த்துக்கிரலாம். அந்த பொண்ணு நல்லா படிச்சு நல்ல ஆளா வருவா. அவளுக்கான சந்தர்ப்பத்தைக் கட்டாயம் கொடுப்போம் என்ற அவருடைய கைகளைப் பெற்றோர்கள் பற்றிக் கொண்டனர்.\nஅழுது கொண்டிருந்த மாணவியும் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருந்தாள். வார்த்தைகள் அற்று நின்று கொண்டிருந்த மௌனமான நேரத்தைய மனநிலையைக் கண்டறிந்தால் நிச்சயம் யாருக்குள்ளும் வழக்கமான தேர்வுமுறைகளின் பலவீனங்களும் குழப்பங்களும் ஓடிக் கொண்டிருப்பதை உணர முடியும். என்ன செய்து இப்பெருங்குறையைப் களைவது என்பதை ஒட்டுமொத்த சமூகமும் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.\nவியாபம் ஊழல்: அம்பலமாகிறது ஆர்.எஸ்.எஸ் தொடர்பு …\nசோட்டா மோடியும், படா மோடி யும் …\n2019 நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி அணி, இந்தியா முழுவதிலும் . . . . . . . . .\nஒவ்வொரு பதிவுகளையும் தனி தனியாக பதியபட்டவுடன் உங்கள் மின்னஞலில் பெற உங்கள் மின்னஞல் முகவரியை உள்ளிடவும்\nஅரசியல் பேசும் அயல் சினிமா\nஇந்திய கூட்டாட்சி மீது நிதித் தாக்குதல் – சுசீந்திரா\nஎது நமக்கான சினிமா – ம.பா.நந்தன்\nஎந்தவொரு கலை வடிவத்திற்கும் வயதும், பாலினமும் தேவையில்லை : நரன்\nபாஜகவின் சதித்திட்டங்களை நடத்திக் காட்டும் களமாக ஊடகம்\nதேநீரில் தீராத பேச்சு – மாதங்கி\nஅய்லான் குர்தி – உள்ளத்தை உலுக்கும் ஒரு புகைப்படத்தை முன்வைத்து…..\nபுதிய ஆசிரியன்: சந்தா அனுப்ப வேண்டிய முறை\nதன் விரலே தனக்குதவி – 7 (அக்குபஞ்சர் தொடர்)\nஉணர்ச்சி இல்லா ஊத்தப்பங்கள் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00473.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/05/16/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2019-05-21T05:09:14Z", "digest": "sha1:EZ6J565BI2AHPLXBMEPO3M7PLUE3JR4M", "length": 8654, "nlines": 106, "source_domain": "lankasee.com", "title": "கொட்டும் மழையில் காத்திருக்கும் மக்கள்: எதற்காக தெரியுமா? | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nகொட்டும் மழையில் காத்திருக்கும் மக்கள்: எதற்காக தெரியுமா\nகொட்டும் மழையில் மணிக்கணக்காக மக்கள் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டுள்ளார்.\nWellingboroughவிலுள்ள ஒரு மருத்துவமனை ஒன்றின் முன் சுமார் 20 நோயாளிகள், கொட்டும் மழையில் காத்திருக்கும் புகைப்படம் ஒன்றை அந்த மருத்துவமனைக்கு அருகில் வசிக்கும் Joanne Buckland என்பவர் வெளியிட்டுள்ளார்.\nQueensway Medical Centre என்னும் அந்த மருத்துவமனையின் மருத்துவரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதற்காகத்தான் மக்கள் அப்படி நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.\nஅவர்கள் சுமார் 75 நிமிடங்கள் வரை நின்று கொண்டிருந்ததை தான் பார்த்ததாக Joanne தெரிவிக்கிறார்.\nகால��� ஆறு மணிக்கு வரும் நோயாளிகள் தங்கள் உடன் நிலைக்கிடையிலும், மோசமான சீதோஷ்ண நிலையிலும் காலை 6.45 முதல் 8 மணி வரையிலும் நிற்பதாக தெரிவிக்கிறார் அவர்.\nஅந்த மருத்துவமனையை பொருத்தவரையில், தொலைபேசியில் அப்பாயிண்ட்மெண்ட் பெறுவதும் கடினம் என்று கூறுகிறார் Joanne.\nஇது குறித்து கேட்டபோது மருத்துவமனை கருத்து கூற மறுத்துவிட்டது.\nமிகவும் வன்முறை நிறைந்த நகரமாக மாறிய பிரபல சுற்றுலாதலம்\nஇந்துக்களை பற்றி கமல் பேசிக்கொண்டிருந்தால், கடைசியில் இந்த கதிதான்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2019-05-21T05:57:21Z", "digest": "sha1:6CAIKO2FIGSDWU5TU5N5ZXGJO24JZBZD", "length": 21960, "nlines": 191, "source_domain": "tncpim.org", "title": "தமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்��மன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nதமிழகத்தில் மின்வெட்டுக்கு அரசின் நிர்வாக சீர்கேடுகளே காரணம்\nமின்வெட்டைப் போக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்தல்\nதமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மின்வெட்டு நிலவி வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பே இல்லை என்று மின்துறை அமைச்சர் ஊடகங்களில் அறிக்கை வெளியிட்டு வருகிறார். இது உண்மைக்கு மாறானது. பல இடங்களில் மின்வெட்டை கண்டித்து போராட்டங்களும் நடைபெற்று இருக்கின்றன. அனல் மின்நிலையங்களில் போதுமான அளவிற்கு நிலக்கரி இல்லை என்றும், இதற்காக மத்திய அமைச்சரை ���ான் சந்தித்து உடனடியாக தமிழகத்திற்கு நிலக்கரி அனுப்ப வேண்டுமென கேட்டுக் கொண்டதாகவும் மின்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கூற்றே தமிழகத்தில் மின்வெட்டு நிலவுகிறது இன்னும் மோசமான நிலையை அடையக்கூடும் என்பதற்கான ஒப்புதலாகும்.\nதமிழ்நாட்டில் மொத்த மின்தேவை சுமார் 15 ஆயிரம் மெகாவாட். மத்திய அரசு தமிழக மின்வாரியம் ஆகியவற்றில் மொத்த நிறுவுத்திறன் 12 ஆயிரத்து 700 மெகா வாட் மட்டுமே. நிறுவு திறன் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுவதில்லை. உதாரணமாக தற்போது சுமார் 8200 மெகாவாட் தான் உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, எப்போதும் சுமார் 4 ஆயிரம் மெகாவாட் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்கி தான் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது. இவ்வாறு தனியாரிடம் மின்சாரம் வாங்குவதில் தான் தொடர்ந்து பலமுறைகேடுகள் நடந்து வருகின்றன.\nமேலும், மாநிலத்தினுடைய மின்தேவையைப் பூர்த்தி செய்வதற்கான மின்திட்டங்களில் அரசு போதிய கவனம் செலுத்தவில்லை. அவ்வாறு திட்டமிடப்பட்ட மின் திட்டங்களிலும் கட்டுமானப் பணிகள் முழு வேகத்தில் நடத்தி முடிக்கப்படுவதில்லை. உதாரணமாக எண்ணூர் அனல்மின்நிலைய விரிவாக்க பணிகள் பல மாதங்களாக முடங்கி கிடக்கின்றன. தொடர்ந்து தனியாரிடம் மின்சாரம் வாங்குவதற்காகவே இத்திட்டங்கள் ஆமை வேகத்தில் நடத்தப்படுகிறதோ என்ற வலுவான கேள்விகள் எழுந்துள்ளன.\nபற்றாக்குறையை ஈடுகட்ட காற்றாலை மின்சாரத்தை நம்பியுள்ள நிலையில் காற்றாலை மின்சாரம் வழக்கமாக ஆகஸ்ட் 30-ந் தேதியோடு முடிந்து விடும் என்பதும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் கூடுதல் மின் உற்பத்திக்கான முன்முயற்சிகளை மின்வாரியம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், இருக்கும் மின் உற்பத்தியை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை கூட மின்வாரியம் மேற்கொள்ளவில்லை என்பது நிர்வாக சீர்கேட்டின் உச்சமாகும். போதிய நிலக்கரி இல்லாமல் சில அனல் மின்நிலையங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. குறைந்தபட்சம் 20 நாட்களுக்கு தேவையான நிலக்கரி இருப்பு வைக்க வேண்டும் என்ற விதி கூட பின்பற்றப்படாமல், தமிழக அரசும், மின்வாரியமும் மெத்தனப்போக்காக இருந்ததே இன்றைய மின்வெட்டுக்கு அடிப்படை காரணமாகும்.\nதமிழக மின்வாரியம் உரிய முறையில் நிர்வகிக்கப்படாததன் காரணமாக தமிழக மின்வாரியத்திற்கு மின்சாரம் அளித்த பல நிறுவனங்களுக்கு பல நூறு கோடி ரூபாய் பணம் பல மாதங்களாக கொடுக்கப்படாத நிலை உள்ளது. இதேபோன்று நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செயல்படும் நிறுவனங்கள் தனியார் நிறுவனங்களிடமிருந்து தாங்களே மின்சாரத்தை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மின்பற்றாக்குறை காலங்களில் முக்கியமான தேவைகளுக்கு மின்சாரம் வழங்குவதற்குப் பதிலாக அதிக விலை கொடுப்போருக்கு மின்சாரம் வழங்கும் நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதோடு, தமிழக மின்சார வாரியத்தை மீள முடியாத கடன் வலையில் சிக்க வைக்கும்.\nஎனவே, தமிழக அரசும், மின்வாரியமும் மின்வெட்டை தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, எதிர்காலத்தில் மின்தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க கூடுதல் மின் உற்பத்தி திட்டங்களை நிறைவேற்ற வேண்டும். தற்போது முடங்கி கிடக்கும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார வாரியத்தை கடன் சுமையிலிருந்து மீட்க மத்திய அரசு போதுமான நிதி உதவி அளிப்பதோடு, உடனடியாக தமிழக மின்துறை அமைச்சர் கோரியுள்ள அளவு நிலக்கரியை வழங்கியும் உதவிட வேண்டுமென மத்திய அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nஉழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்\nமதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஉழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்\nதமிழகத்தை பாலைவனமாக்க காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி சிபிஐ(எம்) கண்டனம்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதி���ன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9F/", "date_download": "2019-05-21T05:57:11Z", "digest": "sha1:TSCYXEBIDESGLN4G3WOEHHYWKVNK7K6G", "length": 23504, "nlines": 188, "source_domain": "tncpim.org", "title": "தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெ��்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் ரத்து – தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள சிபிஐ(எம்) வலியுறுத்தல்\nஅரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளுக்கான தேர்தல் அறிவிப்பை, தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. ஏற்கனவே தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்ட பிறகு, இடைப்பட்ட காலத்திலும் பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. அரவக்குறிச்சியில் மட்டும், அதிமுக வேட்பாளர் ரூ.59.4 கோடியும், திமுக வேட்பாளர் ரூ.39.6 கோடியும் விநியோகித்திருப்பதாக சிறப்பு பார்வையாளர்களுக்குப் புகார்கள் போயுள்ளன என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 22ம் தேதியே, அன்புநாதன் வீட்டிலிருந்து ரூ.4.77 கோடியும், திமுக வேட்பாளர் கே.சி.பழனிசாமி வீட்டிலிருந்து ரூ.1.98 கோடியும் வருமான வரி துறையால் கைப்பற்றப்பட்டது. அதிமுக திமுக இரண்டு கட்சிகளுமே பணத்தை வாரி இறைத்து ஜனநாயகத்தைப் பணநாயகமாக மாற்றியிருக்கின்றன என்ற மக்கள் நல கூட்டணியின் விமர்சனம் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் கவலை வெறும் சம்பவமல்ல, பெரும் அசம்பாவிதத்தைக் குறிக்கும் விஷயமாகும். 2 தொகுதிகளில் நிலைமை வெளி வந்துள்ளது. 232ன் நிலைமையும் அதுவாகத் தானே இருக்க முடியும் குற்றவாளிக் கூண்டில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளையுமே நிறுத்த வேண்டும்.\n2016 சட்டமன்றத் தேர்தலில் பண விநியோகம் நிறுவனமயமாக்கப்பட்டுவிட்டது. வாக்குகளுக்குப் பணம், எதிர்க்கட்சி ஊழியர்களை விலைக்கு வாங்க அல்லது முடக்க பணம், செய்திகள் இடம்பெறுவதற்காக சில நாளிதழ்களுக்குப் பணம், ஆரத்தி எடுப்பவர்கள், ஓட்டு கேட்டு வருபவர்கள், வேட்பாளருடன் உடன் செல்பவர்கள், இறுதி நாள் வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்குக் கொண்டு வருபவர்களுக்குப் பணம் என்று சகல விதத்திலும் திமுக அதிமுகவினரால் பணம் அள்ளி வீசப்பட்டிருக்கிறது. பணம் பத்தும் செய்யும், பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழிகளை இவர்கள் உண்மையாக்கி, தேர்தல் என்ற ஜனநாயக நிகழ்முறையை சீரழிவின் உச்சத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றால், காண்ட்ராக்டுகள் மூலம் வருமானம், கட்ட பஞ்சாயத்துகள் மூலம் வருமானம், ஆளும் கட்சியாக இருந்தால் கூட்டுறவு அமைப்புகளைக் கைப்பற்றி அவற்றின் மூலம் கொள்ளை, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அப்பதவிகள் மூலம் கொள்ளை என்று, தேர்தல் என்பது மேலிருந்து கீழ் வரை பணப்பலனை அளிக்கிற நடவடிக்கையாக மாறி விட்டது. ஜனநாயகம் என்பது பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சம அந்தஸ்தை அளிக்கும் நடைமுறை என்ற நிலை பின்னுக்குப் போய் விட்டது. தேர்தல் முடிவை தீர்மானித்தது பணப்பட்டுவாடா மட்டுமே என்று சொல்ல முடியாது. ஆனால் பணப்பட்டுவாடா மிக முக்கியமான பங்கை வகித்தது என்பதை யாரும் மறுக்க முடியாது.\nகொள்கையை சொல்லி, அரசியலை சொல்லி வாக்கு சேகரிக்கும் வெளி குறைந்து கொண்டே வருவது ஆரோக்கியமான அரசியலுக்கு உதவாது. இதைத் தடுக்கும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. பண விநியோகம் செய்யும் வேட்பாளர்களைத் தகுதி நீக்கம் செய்வது, அடுத்து சில காலத்துக்குப் போட்டியிட தடை விதிப்பது, கிரிமினல் நடவடிக்கை எடுப்பது, அரசியல் கட்சிகளின் மாநில / தேசிய அந்தஸ்து பாதிக்கப்படும் என்ற நிலையை உருவாக்குவது போன்ற ஆலோசனைகளைத் தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து முன்வைக்கும், ஆதரிக்கும் தேர்தல் சீர்திருத்தங்களை நடைமுறையாக்குவது குறித்தும் நாடு தழுவிய விவாதத்தை உருவாக்கி, மக்களின் ஆலோசனைகளையும் பெற்று உரிய நடவடிக்கைகளை அரசும், தேர்தல் ஆணையமும் மேற்கொள்ள வேண்டும். பகுதி பட்டியலுடன் கூடிய விகிதாச்சார பிரதிநிதித்துவம், தேர்தல் செலவினங்களை ஆணையமே ஏற்பது போன்றவற்றை நாடாளுமன்றம் சட்டமாக்க வேண்டும். மேலும் மக்கள��� பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123, ஊழல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் குற்றங்களை வரையறுத்துள்ளது. இது நடைமுறைக்கு வர வேண்டும்.\nமேலும் தேர்தல் ஆணையம், வாக்காளர் பட்டியலைத் தொடர்ச்சியாகவும், வெளிப்படை தன்மையுடனும் திருத்துவது, தேர்தல் பார்வையாளர்களின் தேர்வு மற்றும் நியமனம் குறித்த வெளிப்படைத் தன்மையை உத்தரவாதம் செய்வது போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை முறையாக வரையறுத்து, அரசியல் பாகுபாடு மற்றும் உள்நோக்கம் இல்லாத செயல்பாட்டை உறுதி செய்வது, தேர்தல் ஆணையர், பதவிக் காலம் முடிந்த பிறகு அரசு பணி, ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர் போன்ற பொறுப்புகளுக்கு வருவதைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் சட்டமாக வேண்டும்.\nமொத்தத்தில் அனைத்து கட்சிகளும் சம தளத்தில் நின்று மக்களின் வாக்குகளைக் கோரும் நிலையையும், தேர்தல் ஆணையத்தின் பாகுபாடற்ற செயல்பாட்டையும் உருவாக்க மக்களுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குரல் கொடுக்கும்.\nஉழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்\nமதவெறி, சாதிவெறி சக்திகளை முறியடித்து உழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மே தின வாழ்த்து ...\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஉழைக்கும் மக்களின் உரிமை போராட்டங்களை முன்னெடுப்போம்\nதமிழகத்தை பாலைவனமாக்க காவிரிப்படுகை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி சிபிஐ(எம்) கண்டனம்\nசிபிஐ(எம்) இன் 17வது நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை\nஇயக்குநர் மகேந்திரன் மறைவு சிபிஐ(எம்) இரங்கல்\nமதுரை நாடாளுமன்ற தொகுதி சிபிஐ(எம்) வேட்பாளர் சு.வெங்கடேசன் தொகுதி தேர்தல் அறிக்கை\nபொள்ளாச்சி இளம்பெண்கள் பாலியல் வல்லுறவு உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிசிஐடி விசாரணை வேண்டும்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilcinetalk.com/keni-movie-review/", "date_download": "2019-05-21T05:24:36Z", "digest": "sha1:ACCX4H56ZF5BFF2BPESOAZCHDT24KUJN", "length": 41409, "nlines": 147, "source_domain": "www.tamilcinetalk.com", "title": "Tamil Cine Talk – கேணி – சினிமா விமர்சனம்", "raw_content": "\nகேணி – சினிமா விமர்சனம்\nஃப்ராகிரண்ட் நேச்சர் ஃப்லிம் கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளர்கள் சஜீவ் பீ.கே, ஆன் சஜீவ் இருவரும் இந்தப் படத்தை ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாரித்துள்ளனர்.\nபெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகைகள் ஜெயப்பிரதா, ரேவதி, ரேகா, அனு ஹாசன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் பார்த்திபன் மற்றும் நாசர் நடிக்க, இவர்களுடன் ஜாய் மேத்யூ, பார்வதி நம்பியார், எம்.எஸ்.பாஸ்கர், தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஒளிப்பதிவு – நெளஷாத் ஷெரிப், இசை – எம்.ஜெயச்சந்திரன், பின்னணி இசை – சாம் சி.எஸ்., படத் தொகுப்பு – ராஜா முகம்மது, வசனம் – தாஸ் ராம்பாலா, பாடல்கள் – பழனிபாரதி, நடனம் – தினேஷ், கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஏ.நிஷாத், தயாரிப்பு – சஜீவ் பீ.கே., ஆன் சஜீவ்.\nமுழுக்க முழுக்க கேரளா – தமிழ்நாடு எல்லையில் நடக்கும் சம்பவங்களைக் கொண்டு, தற்போது இந்த தேசத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கக் கூடிய தண்ணீர்த் தட்டுப்பாடு குறித்து பேசுகிற படம் இது.\nமூன்று தனியார் டிவி சேனல்களில் மக்களுக்காக உழைத்த ஒரு தனி மனித ஆளுமையைத் தேடியலைகிறார்கள். அப்படியொரு கதையை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மூன்று பேர் தேடுகிறார்கள். அவர்களிடத்தில் அந்தக் கதையின் நாயகி யார் என்பது மூன்று நபர்களால் ஒருவருக்கொருவர் யாரென்று தெரியாமலேயே சொல்லப்படுகிறது.\nஇந்த மூன்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் அந்தக் குறிப்பிட்ட நபரைப் பார்த்து அவரைப் பற்றிய செய்திகளை அறிந்து அதனை செய்தியாக்குவதற்காக சென்னையில் இருந்து கிளம்பி வருகிறார்கள். இவர்கள் மூவருக்குமே அவர்கள் தேடி வருவது ஒரே ஆளைத்தான் என்பது தெரியாது என்பதுதான் இதில் விசேஷமே..\nஇவர்கள் தேடி வரும் அந்த ஆளுமை இந்திரா. சாதாரண குடும்பப் பெண்மணி. அவருக்கு ஒரு சோகமான பின்னணி கதை உண்டு.\nஇந்திரா என்னும் ஜெயப்பிரதாவின் கணவர் ஜான் மேத்யூ கேரளாவில் கனிம வளத் துறையில் உயரதிகாரியாக இருக்கிறார். அங்கே அரசியல்வாதிகள் கேட்டதை போல ஒரு முறைகேட்டை செய்ய மறுத்ததினால் அவருடைய அலுவலக பெண் ஊழியராலேயே பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி ஜெயிலுக்குப் போகிறார்.\nஜாமீனில் வெளிவந்த அவருக்கு மேலும் சோதனைகள் தொடர்கின்றன. அவரைச் சந்திக்க வந்த அவருடைய குடும்ப நண்பர் தேடப்படும் மாவோயிஸ்ட் என்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்தமைக்காக திரும்பவும் கைது செய்யப்பட்டு அவசரக் காலச் சட்டத்தின் கீழ் சிறையில் வைக்கப்படுகிறார்.\nஇந்த வழக்கில் ஜாமீன் கிடைப்பது கஷ்டம் என்பதால் தனது மனைவி ஜெயப்பிரதாவை தமிழக எல்லையில் இருக்கும் புளியன் மலை என்ற தனது சொந்தக் கிராமத்திற்கு போகச் சொல்கிறார் ஜான் மேத்யூ. ஆனால் போக மறுக்கிறார் ஜெயப்பிரதா.\nஇதே நேரம் மாவோயிஸ்ட் என்கிற பெயரில் ஒரு இளைஞனும் கைது செய்யப்படுகிறான். அவனது மனைவியான பார்வதி நம்பியாரின் அழகில் மயங்கிய அந்த ஊர் இன்ஸ்பெக்டர் வீட்டுக்கு வந்து ஜொள்ளுவிடுகிறார். பேரனின் மனைவியைக் காப்பாற நினைக்கிறார் அந்த இளைஞனின் தாத்தா.\nஇந்த இரண்டு வழக்குகளுக்கும் ஒரே வக்கீல்தான் என்பதால் ஜெயப்பிரதாவும், பார்வதி நம்பியாரும் சந்திக்கிறார்கள். ஜெயப்பிரதா தனது கணவரை சிறையில் சந்தித்தபோது அவர் திடீரென்று மாரடைப்பால் காலமாகிறார். இனிமேலும் இந்த ஊரில் இருப்பது தேவையில்லாதது என்பதால் தன் கணவர் விருப்பப்படியே அவரது சொந்த ஊரான புளியன் மலைக்குச் செல்ல நினைக்கிறார் ஜெயப்பிரதா.\nஅந்த நேரத்தில் தனது பேத்தியையும் உடன் அழைத்துச் செல்லும்படி தாத்தா கேட்டுக் கொள்ள பார்வதியையும் அழைத்துக் கொண்டு புளியன் மலைக்கு வருகிறார் ஜெயப்பிரதா.\nஅங்கே அவரது வீடு இருக்கும் பகுதி தமிழகத்திலும், அவருக்குச் சொந்தமான வற்றாத தண்ணீரைக் கொண்டிருக்கும் கேணி கேரளப் பகுதியிலும் இருக்கிறது.\nஅந்த ஊரில் கடுமையான தண்ணீர்ப் பஞ்சம். தண்ணீர் அதிகமாக குடிக்காததால் அந்த ஊரில் இருக்கும் சின்னப் பிள்ளைகளுக்கு உடம்பெல்லாம் எரியும் ஒருவிதமான நோய் ஏற்பட்டிருக்கிறது. அதே ஊரிலேயே வசிக்கும் அனுஹாசனின் பையனுக்கும் அந்த நோய் பீடிக்கிறது. இதனால் அவஸ்தைப்படும் அனுஹாசன் அந்த தண்ணீர்ப் பிரச்சினையோடு தனது மகனின் நோய்ப் பிரச்சினையையும் தீர்க்க படாதபாடுபடுகிறார்.\nவற்றாத தண்ணீர் ஜெயப்பிரதாவின் கிணற்றில் இருப்பதால் அங்கே தண்ணீர் எடுக்க முயலும் கிராமத்து மக்களை கேரளத்து அரசியல்வாதிகள் தடுக்கிறார்கள். ஜெயப்பிரதாவுக்கே தண்ணீர் இல்லை என்கிறார்கள். ஊர்ப் பெரியவரான சக்திவேல் என்னும் பார்த்திபனின் உதவியோடு அப்போதைக்கு அந்தப் பிரச்சினையை சமாளிக்கிறார் ஜெயப்பிரதா.\nஇதற்கிடையில் குமரி மாவட்ட கலெக்டரான ரேவதியை சந்தித்து தனது நிலையை எடுத்துச் சொல்கிறார் ஜெயப்பிரதா. ஆனால் ரேவதியோ அந்தக் கிணறு இருக்கும் பகுதி கேரளாவுக்கு போய்விட்டதால் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்கிறார். கேரளப் பகுதி கலெக்டரோ, “ஒரு சொட்டுத் தண்ணீரைகூட தமிழகத்துப் பகுதி மக்களுக்குத் தர முடியாது…” என்கிறார்.\nஇதனால் வேறு வழியில்லாமல் நீதிமன்றத்திற்குச் செல்கிறார் ஜெயப்பிரதா. கேரளத்து நீதிமன்றமோ “ஜெயப்பிரதா தண்ணீரை எடுக்கலாம். ஆனால் அதனை கேரளப் பகுதியில்தான் பயன்படுத்த வேண்டு்ம்…” என்று வினோதமான தீர்ப்பை வழங்குகிறது. இதனால் கிணற்றின் அருகேயே குடிசை போட்டு அதில் தண்ணீரை புழங்கி வருகிறார் ஜெயப்பிரதா.\nஇன்னொரு பக்கம் புளியன் மலை கிராமத்து மக்களை அங்கேயிருந்து விரட்டியடித்து அந்த இடத்தில் பேக்டரி கட்ட தமிழகத்து அமைச்சர் திட்டமிடுகிறார். இதற்காக சட்டமன்ற உறுப்பினருடன் சேர்ந்து திட்டம் தீட்டுகிறார். ஆனால் ஊர்ப் பஞ்சாயத்து தலைவரான பார்த்திபன் இதை எதிர்க்கிறார்.\nஇன்னொரு பக்கம் கேரளத்து அரசியல்வாதிகளும் அந்தக் கிணற்றை மூடிவிட்டு அந்த இடத்தை ஜெயப்பிரதாவிடமிருந்து கைப்பற்ற இன்னொரு பக்கம் திட்டம் தீட்டுகிறார்கள்.\nபுளியன் மலை கிராமத்து மக்களோட அரசு அதிகாரம், அதிகாரத் தரகர்கள், ஊழல் அரசியல்வாதிகள், அதிகாரிகள் ஆகியோரத சதித்திட்டம் தெரியாமல் தண்ணீரைத் தேடி நாயாய், பேயாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.\nஜெயப்பிரதாவோ எப்படியாவது தனது கிணற்றில் இருந்து ஊர் மக்களுக்கு தண்ணீரைக் கொடுத்துவிட வேண்டும் என்று போராடி வருகிறார்.\nமுடிவு என்ன ஆகிறது என்பதுதான் இந்தக் கேணி படத்தின் திரைக்கதை.\n1952-ம் ஆண்டு மொழி வாரி மாகாணங்கள் பிரிப்பின் அடிப்படையில் சென்னை ராஜதாணியின் கீழ் இருந்த ஆந்திரா, கர்நாடகா, கேரளா பகுதிகள் தனித்தனி மாநிலங்களாக உருவெடுத்தன.\nஇருந்தாலும் இவற்றின் எல்லை பிரச்சினைகள் தீர்க்க முடியாதபடியிருந்தன. தமிழக கேரள எல்லையில் குமுளி அருகேயிருந்த வண்டி பெரியாறு, தேவிகுளம், பீர்மேட��� பகுதிகளை தமிழகம் கேட்டது. இந்தப் பகுதியில்தான் இடுக்கி மாவட்டமும், முல்லை பெரியாறு அணையும் இருந்தது. முல்லை பெரியாறு அணைதான் தென் தமிழகத்தை வாழ வைத்துக் கொண்டிருந்த அணைக்கட்டு. முல்லை பெரியாறு அணையின் தண்ணீரால் அதிகமாக செழித்துக் கொண்டிருந்தது தமிழகம்தான். இந்த உரிமையோடு இந்தப் பகுதிகள் கேட்கப்பட்டன.\nஆனால் அப்போதைய மத்திய அரசின் ஓர வஞ்சனையால் தேவிகுளம், பீர்மேடு பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் தேக்கடிகூட தமிழகத்தின் கையைவிட்டுப் போய்விட்டது. இந்த இணைப்பை அப்போதைய தமிழகத்து தலைவர்கள் புரிந்து கொண்டு செயல்படுத்தியிருந்தால், இந்நேரம் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை இருக்கவே இருக்காது..\nஇதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழகம் கைப்பற்றினாலும் இதன் கூடவே இருந்த நெய்யாற்றின்கரை பகுதிகள் கேரளாவுடன் இணைக்கப்பட்டன. கோவை அருகில் இருக்கும் ஊட்டி, கூடலூரை கூட மலையாளிகள் கேட்டார்கள். ஆனால் அந்தப் பகுதி மக்களின் கடும் எதிர்ப்பால் மட்டுமே அது தமிழகத்துடன் இணைக்கப்பட்டது.\nஇதேபோல் ஆந்திராவுடனான எல்லை பிரச்சினையில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானத்தின் கடுமையான போராட்டத்தின் விளைவாகத்தான் சித்தூர் மாவட்டம் நம் கையைவிட்டுப் போனாலும் திருத்தணி தமிழகத்தோடு சேர்க்கப்பட்டது.\nஇப்படி மாகாணப் பிரிப்பிலேயே தமிழகம் வஞ்சிக்கப்பட்டது என்பது உண்மை. அந்த உண்மைக் கதையில் கொஞ்சம் கற்பனையைக் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குநர்.\nஇந்தியாவின் பேரழகியான ஜெயப்பிரதா இந்திரா என்னும் மையக் கதாபாத்திரத்தைத் தாங்கி நடித்திருக்கிறார். என்றாலும், படத்தில் நாயகி போல் நடித்திருப்பது அனுஹாசன்தான்.\nஅவர்களது குடும்பத்திற்கே உரித்தான நடிப்பும், அந்தக் குரலும் அவருக்கு மிகப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது. தாமதமாக ஓட்டி வரும் தண்ணீர் லாரிக்காரனை பார்த்து சவுண்டுவிடும் அந்த உதார் ராணி ஸ்டைலில் கலக்குகிறார் அனுஹாசன்.\nதனது மகனுக்காக தண்ணீரைத் தேடியலையும் காட்சியில் அவர் காட்டியிருக்கும் நடிப்பில் சிறிதும் குறைவில்லை. ஒரு மத்திய தர வயதுடைய தாய் எப்படியிருப்பாரோ அதை அப்படியே கண் முன்னே காட்டியிருக்கிறார் அனுஹாசன். இன்னமும் சிறப்பான முறையில் இயக்கம் செய்திருந்��ால் அனுஹாசனின் நடிப்பு மேலும் வெளிப்பட்டிருக்கும்.\nஜெயப்பிரதாவுக்கு அமைதியான வேடம். ஒரேயொரு காட்சியில் மட்டுமே அமைச்சரிடம் கோபாவேசமாக பேசுகிறார். மற்றபடி அவருடைய பேச்சும், நடத்தையும், ஆக்சன்களும் சாந்த சொரூபியாகவே இருக்கின்றன. வயது ஒரு அழகியை எப்படி ஈவிரக்கமில்லாமல் அழித்திருக்கிறது என்பதற்கு ஜெயப்பிரதாவின் இந்த அழகே சாட்சி..\nநக்கல் மன்னன் பார்த்திபன் அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவராக வருகிறார். சில சில பன்ச் டயலாக்குகளையும், பாண்டி என்று தமிழகத்து மக்களை கிண்டல் செய்யும் கேரளத்தவர்களை வார்த்தைகளால் துவம்சம் செய்திருக்கிறார். டீக்கடை நாயரை ஊரைவிட்டு காலி செய்யச் சொல்லுமிடத்தில் நாயர்களின் வரலாற்றையே சொல்லி கம்பீரமான இந்தியனாகிறார் பார்த்திபன்.\nபார்வதி நம்பியாருக்கு சின்ன வேடம்தான். சில வசனங்கள்தான் என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல ஒன்றுமில்லை. கலெக்டர் ரேவதி, அமைச்சர் தலைவாசல் விஜய்யுடன் பேசும்போது மட்டும் மிளிர்கிறார். நீதிபதியான ரேகா மிக இயல்பாக நடிக்க வைக்கப்பட்டிருக்கிறார். ரேகா பேசும் சில வசனங்களால் கோர்ட் நடைமுறைகள் மிக எளிய முறையில் விளக்கப்பட்டிருக்கின்றன.\nஜெயப்பிரதாவின் கணவராக நடித்திருக்கும் ஜான் மேத்யூ, டீக்கடை நாயர், அவரது கடையில் அலப்பறை செய்து கொண்டிருக்கும் சாம்ஸ்.. இந்த அக்கப்போரில் அவ்வப்போது கலந்து கொள்ளும் ‘பிளாக்’ பாண்டி என்று பலரும் படத்திற்கு பெரிதும் உதவியிருக்கிறார்கள். டீக்கடை காட்சிகளை கொஞ்சம் நறுக்கியிருந்தால் தேவலை.\nநீதிமன்றக் காட்சிகளில் நாசர் பேசும் பல வசனங்களும், எதிர் வழக்கறிஞரின் வாதங்களும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவை. ‘தண்ணீர், தாகம் இது இரண்டுமே மனிதர்களின் இயற்கையான பிரச்சினை. இதனை தேசம், மாநிலமாய் பார்க்காமல் தீர்த்து வைக்க வேண்டியது மனிதப் பண்பு’ என்று நாசர் சொல்லுமிடத்தில் வசனகர்த்தாவுக்கு ஒரு சபாஷ் போடலாம்..\nபட்டப் பகலிலேயே இளநீரில் கட்டிங்கை கலந்து குடித்துவிட்டு அலப்பறை செய்யும் எம்.எஸ்.பாஸ்கர், கேரளாவில் இருந்து வரும்போது கள்ளு ஒரு பாட்டிலை கொண்டு வரும்படி கேட்பதெல்லாம் டூ மச்சாக இல்லையா.. தமிழகத்து டிவிக்காரங்களையே அமோகமாக வாரிவிட்டிருக்கிறார் இயக்குநர்..\nகேணியின் பாதுகாப்புக்காக வந்��ிருக்கும் இடத்தில் தமிழகத்து போலீஸ்காரரின் பாட்டில் பார்ட்டிக்கு கேரளத்து போலீஸ்காரர் காட்டும் ரியாக்ஷனும் நடிப்பும் சற்றே காமெடியை வரவழைத்திருக்கிறது. இதற்கு மட்டும் கேரள போலீஸ்காரர் தண்ணீர் எடுக்க சம்மதிப்பதுபோல காட்சியமைத்திருப்பது இயக்குநரின் தைரியத்தைக் காட்டுகிறது.\nமுழுக்க, முழுக்க கேரளாவிலேயே ஷூட் செய்திருப்பதால் காட்சிகள் திரையில் தோன்றும் அழகுக்கு குறைவில்லாமல்தான் இருக்கிறது. ஒளிப்பதிவாளர் நெளஷத்தின் கழுகுப் பார்வையில் வறண்ட பாலைவனப் பகுதியையும் இன்னொரு பக்கம் செழுமையாக இருக்கும் பகுதியையும் ஒரு சேர காட்டியிருக்கிறார்கள்.\n50-களை கடந்த நடிகர், நடிகையரே அதிகம் பேர் படத்தில் நடித்திருப்பதால் அவர்களின் அழகுக்குப் பங்கம் வராதவகையில் குளோஸப் காட்சிகளை அமைத்து அவர்களையும் காப்பாற்றி நம்மையும் காப்பாற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். இதற்காக அவருக்கு ஒரு ஸ்பெஷல் நன்றிகள்..\n‘தளபதி’ படத்திற்கு பிறகு ‘கானக் குரலோன்’ கே.ஜே.ஜேசுதாஸும், ‘பாடும் நிலா’ எஸ்.பி.பியும் “அய்யா சாமி நாமளொண்ணே சாமி” என்ற பாடலை படத்தின் விளம்பரத்திற்காக பாடிக் கொடுத்திருக்கிறார்கள். பாடலும், பாடல் காட்சியும் அருமை. நடனம் அதைவிட அழகு..\n‘கலையும் மேகமே’, ‘வெந்திடும் பூமி’ என்று மேலும் இரண்டு பாடல்களையும் அழகாக மெட்டமைத்து இசைத்திருக்கிறார் ஜெயச்சந்திரன். பாடல்கள் தரும் சோகத்தைவிடவும் காட்சிகள் தரும் சோகம்தான் அதிகமாக இருந்திருக்க வேண்டும். அது இங்கே மிஸ்ஸிங்..\nமூன்று தொலைக்காட்சியினரும் தேடி வரும் அளவுக்கு இந்திரா என்னும் அந்தக் கேரக்டர் மிகப் பெரிய சேவையைச் செய்திருக்க வேண்டும். ஆனால் படத்தில் காட்டப்பட்டது அந்த அளவுக்கு இல்லை என்பதுதான் சோகமான விஷயம்.\nபடம் முழுவதும் மெதுவாக, அமைதியாக, சாந்த சொரூபியாகவே அலைந்து திரியும் இந்திராவுக்கு உதவி செய்ய அந்த ஊர் ஆண்கள்கூட போகவில்லை. அவராகவே பத்திரப் பதிவு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், கோர்ட் என்று அனைத்திற்கும் நாயாய் அலைகிறார். ஆனால் அவருடைய இந்த நடிப்பு எதுவும் படம் பார்க்கும் ரசிகனிடத்தில் ஒரு பரிதாப உணர்வையோ, போராட்ட காட்சியையோ உருவாக்கவில்லை என்பது மட்டும் திண்ணம்.\nமந்திரியின் காரை வழிமறித்து தங்களது ஊருக்கு தண்ணீர் க��ட்கிறார்கள் மக்கள். அந்த நேரத்தில் மட்டுமே பொங்கி எழுந்த கண்ணாம்பாவாக பேசுகிறார் இந்திரா. இந்த ஒரு காட்சியே இவருக்கான பெருமைக்கு போதுமானதா என்பதை இயக்குநர் யோசித்திருக்க வேண்டும்..\nஇந்திராவின் கேரக்டர் ஸ்கெட்ச்சை இன்னமும் வலுவானதாக மாற்றியிருந்தால் படம் இன்னமும் ஈர்ப்பாக இருந்திருக்கும்.. அவரது முன் கதைச் சுருக்கம்கூட தேவையில்லாதது. கணவர், ஜெயில் என்கிற விஷயமே இல்லாமல் முழுக்க, முழுக்க கேணியைச் சுற்றியே கதை பின்னப்பட்டிருந்தால் படம் இதைவிட சிறப்பானதாக இருந்திருக்கும்..\nசாதாரணமாக இப்போதும் கேரளத்து நாயர்கள் தமிழகத்துக்குள் வந்து டீக்கடை வைத்தும், வேலை பார்த்தும், தமிழகத்து பெண்களும், ஆண்களும் கேரளத்து தோட்டங்களில் கூலி வேலைக்குப் போய்விட்டு இரவில் தமிழகத்தில் இருக்கும் தங்களது வீட்டுக்குள் வருவதுமாக இருக்கும்போது “தண்ணீர் மட்டும் அள்ளக் கூடாது…” என்று சொல்ல முடியுமா.. இந்த மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறலை இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.. இந்த மிகப் பெரிய லாஜிக் எல்லை மீறலை இயக்குநர் ஏன் கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.. அதிலும் நீதிமன்றத்தில் அப்படியொரு கேணத்தனமான தீர்ப்பு வரும் என்று யாருமே நம்பிவிட மாட்டார்கள்.\nஆனால் இயக்குநர் இப்போது தமிழகம், மற்றும் கேரளாவில் நடைபெற்றுவரும் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையை மறைமுகமாக வைத்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார் என்றால் இது நிச்சயமாக பாராட்டத்தக்கதுதான்.\nஇ்ப்போது முல்லை பெரியாறு அணை கேரளாவின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அது முன்பு சென்னை ராஜதானியாக இருந்தபோது தமிழகத்துக்குள் இருந்த பகுதிதான். இப்போது பிரிந்தாலும் அதில் தண்ணீர் கேட்க தமிழகத்து முழு உரிமையுண்டு என்று இயக்குநர் சொல்கிறார் என்றால் நிச்சயமாக நாம் இதனை இரு கரம் கூப்பி வரவேற்போம்..\nactor parthiban actress anuhasan actress jayapradha actress revathy cinema review director m.a.nishad keni movie keni movie review slider கேணி சினிமா விமர்சனம் கேணி திரைப்படம் சினிமா வி்மர்சனம் நடிகர் நாசர் நடிகர் பார்த்திபன் நடிகை அனுஹாசன் நடிகை ஜெயப்பிரதா நடிகை ரேவதி\nPrevious Postநடிகை ஸ்ரீதேவி துபாயில் திடீர் மரணம் - இந்தியத் திரையுலகம் அதிர்ச்சி.. Next Post'கரு' படத்தின் மிகப் பெ���ிய பலமே சாய் பல்லவிதான்..\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படத்திற்கு விருது.\n‘100’ படத்திற்கு திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகரிப்பு\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n”இன்னொரு செருப்பும் விரைவில் கிடைக்கும்” – நடிகர் கமலின் நம்பிக்கை..\nமான்ஸ்டர் – சினிமா விமர்சனம்\nநட்புனா என்னானு தெரியுமா – சினிமா விமர்சனம்\n’களவாணி-2’-வில் அரசியல் வில்லனாக நடித்திருக்கும் நடிகர் துரை சுதாகர்..\nலஷ்மி ராமகிருஷ்ணனின் ‘ஹவுஸ் ஓனர்’ படத்தை ‘ஏ.ஜி.எஸ். சினிமாஸ்’ வெளியிடுகிறது..\nபடத் தொகுப்பாளர் கோபி கிருஷ்ணா தயாரிக்கும் ‘நாயே பேயே’ திரைப்படம்..\n“நடிகர் சங்கத் தேர்தலில் விஷாலுக்கு ஆதரவு இல்லை…” – நடிகர் ஆர்.கே.சுரேஷ் அறிவிப்பு..\nஉண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியிருக்கும் ‘கொச்சின் ஷாதி அட் சென்னை 03’ திரைப்படம்\n‘நட்புனா என்னானு தெரியுமா’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் ஸ்டில்ஸ்\n‘ஹவுஸ் ஓனர்’ படத்தின் நாயகி லவ்லின் சந்திரசேகர் ஸ்டில்ஸ்\n‘லிஸா 3டி’ – படத்தின் டிரெயிலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%82%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-05-21T05:09:49Z", "digest": "sha1:TIP7GQCEW3TEV4NHU3GXYHCF3CTVENMJ", "length": 8999, "nlines": 83, "source_domain": "www.trttamilolli.com", "title": "இனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஇனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\nஹே கூகுள் ’tell me a story’ எனக் கேட்டால் அது உடனே கதை சொல்ல ஆரம்பிக்கும்.\nஉங்கள் குழந்தையைத் தூங்க வைக்க தினமும் கதை சொல்லி மீள முடியவில்லையா கவலையே வேண்டாம் இனி அந்த வேலையை கூகுள் அசிஸ்டண்ட் செய்துவிடும்.\nஆம், கூகுளிடம் இனி ஹே கூகுள் ’tell me a story’ எனக் கேட்டால் அது உடனே கதை சொல்ல ஆரம்பிக்கும். உண்மை என்றும் சாகாது, பேராசை பெரும் நஷ்டம் என நீதிக் கதைகளை சொல்லும்.\nஇந்த கதை சொல்லும் அம்சத்தை இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் வெளியிட்டிருக்கிறது. இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே இந்த அம்சம் இருக்கிறது.\nஇதற்கு நீங்கள் லேட்டஸ்ட் வெர்ஷனான கூகுள் பிளே புக் வைத்திருக்க வேண்டும். அது எந்த ஆண்ட்ராய்டு , ஐஃபோனாக இருந்தாலும் சரி.\nஅப்போதுதான் அது நீங்கள் கேட்கும் கதையை சொல்லும் என்கிறார் எரிக் லியு. இவர் கூகுள் அசிஸ்டட்ண்டின் தயாரிப்பு மேலாளராக இருக்கிறார்.\nதொழில் நுட்பம் Comments Off on இனி கூகுள் உங்கள் குழந்தைக்கு கதை சொல்லி தூங்க வைக்கும்..\n20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி\nமேலும் படிக்க இலங்கையின் சுற்றுலாத்துறை வழமைக்கு கொண்டு வரப்படும்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை Huawei தொலைபேசி நிறுவனம் பெற முடியாதபடி கூகுள் அதனை முடக்கியுள்ளது. இதுமேலும் படிக்க…\nவிற்பனைக்கு வந்துள்ள 1 TB மெமரி கார்டு..\nஉலகின் முதன்முறையாக 1 TB மைக்ரோ எஸ்.டி கார்டை அறிமுகம் செய்துள்ளது. இன்றைய டெக் உலகில் ஒரு நாளின் அன்றாடமேலும் படிக்க…\nFacebook பதிவுகளை அலசி ஆராய்பவர்கள் யார்\nநான்கு மாதங்களில் இத்தனை கோடிகளா\nஉலகில் அதிகம் விற்பனையான பத்து ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங்கின் மடித்து பயன்படுத்தும் திறன்பேசி – வெளியீடு ஒத்தி வைப்பு\nஇன்ஸ்டாகிராம் கடவுச்சொற்கள் வெளியானது உண்மை தான் – ஃபேஸ்புக்\nப்ளேஸ்டோரில் இருந்து டிக்-டாக் செயலியை நீக்கியது கூகுள்\nஉலகிலேயே மிகவும் பெறுமதியான காரை பிரான்சின் Bugatti நிறுவனம் வெளியிட்டது\nபொது தேர்தலையொட்டி த��னமும் பத்து லட்சம் அக்கவுண்ட்களை நீக்கும் ஃபேஸ்புக்\nபோலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம்\nமூன்று பிரைமரி கேமரா கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்\nதொலைபேசி பாவனையால் ஏற்படும் ரேடியேசனை குறைக்கலாம்\nமடிக்கக்கூடிய கைபேசிகளை அறிமுகம் செய்யவுள்ள Xiaomi நிறுவனம்\nஅன்ரோயிட் பீட்டாவுக்கான வாட்ஸ் ஆப்பில் Finger Print பாதுகாப்பு வசதி\nஉலகிலேயே முதல் முறையாக 5ஜி சேவையை பெறும் நகரம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/category/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/146/", "date_download": "2019-05-21T04:31:55Z", "digest": "sha1:G37TQIOLKCFIJJ4ZEE5T5625LKJVVQMF", "length": 9416, "nlines": 177, "source_domain": "patrikai.com", "title": "சிறப்பு செய்திகள் | Tamil News patrikai | Tamil news online | latest tamil news - Part 146", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nசண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ்ஸியல்\nஇளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்: சாமானியனின் சாதனை\nஊர் சுற்றலாம்: நீங்கள் விசாவின்றி பயணம் செய்யக்கூடிய 30 நாடுகள் எவை \nஸ்பெஷல் கார்டூன்: அரஸ் சியல்\nசண்டே ஸ்பெஷல் கார்டூன்: அரஸ் சியல்\nசண்டே ஸ்பெஷல்: அரஸ் சியல்\nநடு ராத்திரி… பேய் அமுக்குது…. உண்மையா\nசண்டே ஸ்பெஷல்: அரஸ் சியல்\nசண்டே ஸ்பெஷல்: அரஸ் சியல்\nஅஸ்திவாரம் ஆழமாய் இருக்க வேண்டுமா\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/sivakarthikeyan-production-no2/", "date_download": "2019-05-21T05:41:09Z", "digest": "sha1:WCXOHOQGLOGBFJ74JDKDNRD6GNJFNTN3", "length": 8862, "nlines": 123, "source_domain": "tamilscreen.com", "title": "சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ரியோ – Tamilscreen", "raw_content": "\nமுதல் படமான கனா படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது ‘தயாரிப்பு எண் 2’ படத்தை மிக வேகமாக முடித்து வருகிறது.\nரியோ, ஷிரின், ராதாராவி, நாஞ்சில் சம்பத் மற்றும் ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் இப்படம் இறுதிகட்ட படப்பிடிப்பை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கியுள்ளன.\nபடத்தின் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்…\n“இது வழக்கமான விஷயமாக தோன்றலாம், ஆனால் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய சிவகார்த்திகேயன் சாருக்கு நன்றி தெரிவிப்பதை தவிர வேறு எதையும் என்னால் சிந்திக்க முடியவில்லை. வாய்ப்பு அளித்ததையும் தாண்டி, எங்களை ஊக்கப்படுத்தியதும், எங்கள் படைப்பு சுதந்திரத்தில் எந்த கட்டுப்பாடும் விதிக்காமல் முழு சுதந்திரம் கொடுத்ததும் எங்களை படத்தை மிகச் சிறப்பாக கொண்டு செல்ல உற்சாகம் அளித்தது. இப்போது படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தில் இருக்கிறோம், அதே சமயத்தில் டப்பிங் பணிகளையும் துவக்கியிருக்கிறோம்” என்றார்.\nபடத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரை பற்றி …\n“நடிகர்களை பற்றி நான் என்ன சொல்ல முடியும், அவர்கள் ஏற்கனவே தங்கள் திறமையால் மிகவும் புகழ் பெற்றவர்கள். ரியோ ஏற்கனவே ஒவ்வொரு வீட்டிலும் மிகவும் விரும்பப்படும் நபராக மாறிவிட்டார். நான் அவருடன் பணிபுரிந்த வரை, அவரின் அர்ப்பணிப்பும், சிறப்பானதை வழங்குவதில் அவரின் உறுதியையும் உணர்ந்தேன். அதே போலவே ஷிரினும் சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிற��ர். ராதாரவி சார் எங்கள் படத்தில் நடிக்க வந்தது எங்கள் அதிர்ஷ்டம். நாஞ்சில் சம்பத் சார் எங்கள் படத்துக்கு ஒரு வைரக்கல். நான் சில நேரங்களில் நாஞ்சில் சம்பத் சாரின் எளிமையான மற்றும் நேர்மையான வாழ்க்கையை பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். நிச்சயமாக, ஆர்.ஜே. விக்னேஷ்காந்தும் அவர் பங்குக்கு நகைச்சுவை விஷயங்களை அளித்திருக்கிறார்” என்றார்.\nஇன்னும் பெயரிடப்படாத இந்த ‘தயாரிப்பு எண் 2’ ஒரு நகைச்சுவை படம் ஆகும். ஷபிர் (இசை), U.K. செந்தில்குமார் (ஒளிப்பதிவு), ஃபென்னி ஆலிவர் (படத்தொகுப்பு), பிரதீப்குமார் (சண்டைப்பயிற்சி), கமலநாதன் (கலை) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிகிறார்கள்.\nஇந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீஸர் பற்றிய அறிவிப்புகள் எந்த நேரத்திலும் தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nகுழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்\nபுறா பந்தயத்தை முழுமையாகப் பேசும் ‘பைரி’\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் ‘கைலா’\n – இயக்குனர் நடத்திய சென்சார் போராட்டமும்..\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/forum/chillzee/656-chillzee-important-updates?start=510", "date_download": "2019-05-21T05:09:10Z", "digest": "sha1:36TXRDAOTT4ORZ2V2XEIEGTAHSOG7NWK", "length": 15086, "nlines": 380, "source_domain": "www.chillzee.in", "title": "Chillzee Important Updates! - Page 86 - Chillzee Forums - www.Chillzee.in", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nநீங்க யாரும் இப்படி சொல்ல மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை தான் பிரென்ட்ஸ் 😉😉\nஎங்களுடைய அயராத உழைப்பு ( 😊) & sincerity (😊😊) பற்றி நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. ஆனால், இந்த வாரத்தில் சில தவிர்க்க இயலாத காரணங்களால் ஒரு சில பகுதிகளை எப்போதும் போல update செய்ய இயலாது 😒😒\nஇந்த மாற்றம் ஒரு சில நாட்களுக்கு மட்டுமே. அதன் பின் எல்லா பகுதிகளும் எப்போதும் போல பளிச்சென்று ஒளிரும் 💥💥💥\nவர இருக்கும் அந்த ஒளி நிறைந்த நாட்களை எண்ணி இந்த சில நாட்களை கண்டுக் கொள்ளாமல் விட்டு விடுங்கள் பிரென்ட்ஸ் 😃😃😃\nசில்சி டீம் உங்களோட அயராத உழைப்புக்கு என்னோட சல்யூட் ஒரு விசயம் ஷேர் பண்ணிக்க ஆசைப்படறேன் என்னைப் பொருத்தவரைக்கும் இந்த சில்சி ஒரு பள்ளிக்கூடம் போல எனக்கு தோணுது என்னைப் போல கதை எழுதறவங்க இங்க மாணவ மாணவிகளா இருக்காங்க நாங்க எழுதற கதையை படிச்சி தப்போ சரியோ அழகா கமெண்ட் போட்டு எங்களை ஊக்கப்படுத்தற வாசகர்கள்தான் ஆசிரியர்கள்,\nசில்சி பள்ளிக்கூடத்தில மாணவியா நான் திறம்பட கதையை எழுதிக்கிட்டு வரேன். இன்னும் என்னைப் போல மாணவிகளை உங்க பள்ளிக்கூடத்தில சேர்த்துக்கனும்னும் கேட்டுக்கறேன். என்னை நல்ல எழுத்தாளரா வெளி உலகத்துல காட்டின தங்களுக்கு என் நன்றிகள்\nChillzeeயில் எழுதுபவர்களை ஊக்குவிக்க \"எழுதுபவர்களை ஊக்குவிப்போம் வாங்க பிரென்ட்ஸ்\" என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தோம்.\nஅதன் ஆகஸ்ட் மாத விபரங்கள் இதோ.\nபடித்து வாழ்த்த & பாராட்ட தவறாதீர்கள்.\nவிநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் - Chillzee எழுத்தாளர் சித்ராவுடன் கலந்துரையாடல்\nஎப்படி வேண்டுமென்றாலும் எழுதலாம் என்று இல்லாமல் தனக்கென ஒரு தனி பாணி உருவாக்கி குடும்பம், காதல், நகைச்சுவை, விவசாயம், சமூக அக்கறை கருத்துக்கள் என வித்தியாசமான கலவையாக கதைகள் பகிர்ந்து Chillzee.in வாசகர்கள் மனதில் தனி இடம் பிடித்திருப்பவர் சித்ரா.\n2015 ஜூன் மாதம் சொட்ட சொட்ட நனைய வைத்தாய் எனும் சிறுகதையின் மூலம் chillzeeயில் எழுத்தாளராக அறிமுகமாகி, மூன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து அருமையான கதைகள் பல எழுதிக் கொண்டு இருப்பவர்.\nஇன்றைய விநாயகர் சதுர்த்தி திருநாளில், chillzee டீமுடன் சித்ரா நடத்திய சுவாரசியமான கலந்துரையாடல் இதோ உங்களுக்காக\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/today-rasipalan-11102018.html", "date_download": "2019-05-21T04:45:50Z", "digest": "sha1:I6YWJI2KY3XUKCV2EARJYODXEJVEK2LG", "length": 15036, "nlines": 184, "source_domain": "www.padasalai.net", "title": "Today Rasipalan 11.10.2018 - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nகல்வி தொடர்பான செலவு கூடும். கல்வியில் முன்னேற வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு பாடங்களை படிப்பீர்கள். எதிர்ப்புகள் அகலும். காரிய அனுகூலம் உண்டாகும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். துணிச்சலுடன் செயல் பட்டு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nரிஷபம் இன்று பணவரத்து இருக்கும். இடமாற்றம்,வெளியூர் பயணங்கள், அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்கிறவர்களுக்கு வேலை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nமிதுனம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். யாரிடமும் எதிர்த்து பேசி விரோதத்தை வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நன்மை தரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரிவு நீங்கி ஒன்று சேர்வார்கள். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை அதி��்ஷ்ட எண்கள்: 5, 7\nகடகம் இன்று எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத திடீர் செலவுகள் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் கஷ்டமான பாடங்களையும் மனம் துவளாமல் படிப்பீர்கள். குடும்ப பிரச்சனை தீரும். காரிய தடை விலகும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nசிம்மம் இன்று சோர்வில்லாமல் உற்சாகமாக காணப்படுவீர்கள். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க நேரலாம். எப்படிப்பட்ட பிரச்சனை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nகன்னி இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3\nதுலாம் இன்று குடும்பத்தில் கணவன், மனைவிக் கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத் துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பயணங்கள் செல்ல நேரிடும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 6\nவிருச்சிகம் இன்று மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். மனகுழப்பம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 9\nதனுசு இன்று பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். வயிறு தொடர்பான நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எதிர்பார்த்தபடி பழைய பாக்கிகள் வசூலாகும். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nமகரம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9\nகும்பம் இன்று காரிய தடையால் மனகுழப்பம், டென்ஷன் உண்டாகலாம். பணவரத்து இருக்கும். மாணவர்கள் யாரிடமும் வாக்குவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது. மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது வெற்றிக்கு உதவும். தடை தாமதம், வீண் அலைச்சல் இருக்கும். கவனமாக செயல்படுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமீனம் இன்று மனஅமைதி உண்டாகும். எல்லோரும் உங்களிடம் அன்புடன் நடந்து கொள்வார்கள். திடபுத்தியும், பலவழிகளில் உழைத்து சம்பாதிக்கும் திறமை மேலோங்கும். பணவரத்து எதிர்பார்த்ததை விட கூடுதலாக வரும். பேச்சின் இனிமை சாதூர்யத்தால் எடுத்த காரியத்தை திறம்பட செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/ipad/", "date_download": "2019-05-21T04:23:39Z", "digest": "sha1:V6JNZ5FMURV7NUDFR5TOZAZGHPS2MGPE", "length": 2937, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "iPad – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nமைக்ரோசாப்ட் சர்பேஸ் ப்ரோ 3 (மடிக்கணினி ஒழிப்பான்) அறிமுகம்.\nகார்த்திக்\t May 20, 2014\nசத்யா நாதெல்ல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பேற்றவுடன் \"Mobile First, Cloud First\" எனும் சித்தாந்தத்துடன் நிறுவனத்தின் இனி அனைத்து செயல்பாடுகளும் அமையும் என அறிவித்திருந்தார். அதன் முதல் படியாக., MS Office மென்பொருள் ஆப்பில்…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/03162353/1002643/New-plan-to-provide-the-PAN-number-with-Aadhaar-number.vpf", "date_download": "2019-05-21T05:36:53Z", "digest": "sha1:2K67OJDFPOYTVUGUU6MMDDFUZN3WXHYY", "length": 9695, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "புதிய பான் எண் வாங்க, புதிய நடைமுறை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபுதிய பான் எண் வாங்க, புதிய நடைமுறை\nஆதார் எண்ணை வைத்து, பான் எண் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது.\nஆதார் எண்ணை வைத்து, பான் எண் வழங்கும் புதிய திட்டத்தை வருமான வரித்துறை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் முதன்முறை பான் எண் வாங்க உள்ளவர்கள், தங்களது ஆதார் எண்ணை கொண்டு, இந்த E PAN எண்ணை பெற்று கொள்ளலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில காலத்திற்கு மட்டுமே இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் 2வது முறை சிகிச்சை பெற ஆதார் கட்டாயம்\nதேசிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இரண்டாவது முறை சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் என்று தேசிய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.\n1.97 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்\nதமிழகத்தில் 1 கோடியே 97 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு ஸ்மாட்ர் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.\nஆதார்,குடும்ப அட்டை பெற்ற இலங்கை பெண் கைது, இந்திய பிரஜை என அங்கீகாரம் பெறாததால் சென்னை உயர் நீதிமன்றம் விடுவிக்க மறுப்பு...\nஆதார் அட்டை, குடும்ப அட்டை பெற்ற இலங்கை பெண்ணை இந்திய பிரஜையாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது\nஆதாருடன் பான் எண் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு - அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை அவகாசம்\nபான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க கால அவகாசத்தை மத்திய அரசு, அடுத்தாண்டு மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போ��வே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/news/article/rahul-gandhi-regrets-comments-on-rafale-verdict/250607", "date_download": "2019-05-21T05:08:25Z", "digest": "sha1:3UMVZHKMIJILBLVBDZWXGRPNHSPQUST6", "length": 10182, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " பிரதமரை விமர்சித்த விவகாரம்.. வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nபிரதமரை விமர்சித்த விவகாரம்.. வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் சொன்னதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலே தாம�� பேசியதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.\nராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவ | Photo Credit: Twitter\nடெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடியை திருடன் என தான் கூறியதை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக பிரசாரத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த டிசம்பரில் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இருப்பினும், பத்திரிகைகளில் வெளியான ஆதாரங்களின் அடிப்படையில் மறு ஆய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது. இது தங்களுக்கு கிடைத்த வெற்றி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.\nமேலும், நாட்டின் காவலாளி எனக் கூறிக் கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியை உச்சநீதிமன்றமே திருடன் என்று கூறிவிட்டது என ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்தில் பேசியிருந்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உச்சநீதிமன்றம் பிரதமர் மோடியின் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை, ஆனால், ராகுல் காந்தி பிரதமர் பெயரை பயன்படுத்தியது நீதிமன்ற அவமதிப்பு என குறிப்பிட்டிருந்தது. இதற்கு விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.\nஇந்நிலையில், ராகுல் காந்தி சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் சொன்னதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலே தாம் பேசியதாகவும், அதில் எந்த உள்நோக்கமும் இல்லை எனவும் இதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின\nமக்களவைத் த��ர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\n15 மணிநேர தியானத்துக்குப் பின் மோடி பேசியது இதுதான்\nபறிமுதல் செய்த தங்கம்,மதுபானத்தின் மதிப்பு ரூ.3500 கோடி\nஜனநாயக கடமையாற்றிய தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்\nபிரதமரை விமர்சித்த விவகாரம்.. வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி Description: ரஃபேல் விவகாரத்தில் பிரதமரை திருடன் என உச்சநீதிமன்றம் சொன்னதாக பிரசாரத்தை தீவிரப்படுத்தும் வகையிலே தாம் பேசியதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/144487-nasa-release-first-selfie-of-insight-lander-from-mars.html", "date_download": "2019-05-21T04:31:11Z", "digest": "sha1:JCFAGUJEJOZ33HEBSJFGVYI3L6AW4QXR", "length": 17976, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "`செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு செல்ஃபி'.. நாசா வெளியிட்ட இன்சைட் விண்கலத்தின் புகைப்படம் | NASA release First Selfie of InSight lander from mars", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:48 (13/12/2018)\n`செவ்வாய் கிரகத்தில் இருந்து ஒரு செல்ஃபி'.. நாசா வெளியிட்ட இன்சைட் விண்கலத்தின் புகைப்படம்\nநாசா அனுப்பிய இன்சைட் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கிக் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. திட்டமிட்டது போலவே சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது இன்சைட். செவ்வாயில் இன்சைட் விண்கலம் நடத்தும் ஆய்வு பற்றிய விவரங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது நாசா. கடந்த சில நாள்களுக்கு முன்னால் கூட செவ்வாயில் காற்று வீசும்போது எழும் சத்தம் எப்படி இருக்கும் என்பதை நாசா வெளியிட்டது. இந்த மாதம் ஒன்றாம் தேதி சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகளை இன்சைட் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருந்த நில அதிர்வை அளவிடக் கூடிய கருவியும், காற்றழுத்தத்தை அளவிடும் கருவியும் பதிவு செய்திருந்தன. மிகக் குறைவான அதிர்வெண்களில் பதிவு செய்யப்பட்ட இந்த ஒலியானது சற்று மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டிருந்தது.\nதற்பொழுது செவ்வாயில் இன்சைட் எடுத்த செல்ஃபி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது நாசா. விண்கலத்தில் இணைக்கப்பட்டுள்ள ரோபோட்டிக் ஆர்ம் மூலமாக இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி அங்கே ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டுள்ள காலத்தில் ஆய்வு செய்யப்போகும் இடத்தையும் இன்சைட் விண்கலம் படம் பி���ித்து அனுப்பியுள்ளது. இந்த இடம் 14*7 அடி பரப்பளவு கொண்டதாக இருக்கிறது, இதற்காக தனித்தனியாக எடுக்கப்பட்ட 52 புகைப்படங்கள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன.\n`உஷாரா இல்லைன்னா UPI-யும் ஆபத்துதான்'... அடுத்தடுத்து நடந்த பணமோசடிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00474.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/63/Sports_5.html", "date_download": "2019-05-21T05:34:57Z", "digest": "sha1:ZOEHPTO7Q72PTOC3LB6ZCPGVWZNE2GVU", "length": 9153, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "விளையாட்டு", "raw_content": "\nசெவ்வாய் 21, மே 2019\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nஐ.பி.எல். கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது: சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் பேட்டி\n‘ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை மீண்டும் வெல்வது கடினமானது’ என்று சென்னை சூப்பர் கிங்ஸ் .........\nஐபிஎல் 2019 போட்டியின் முழு அட்டவணை வெளியீடு\nஐபிஎல் 2019 போட்டியின் முழு ஆட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ளது.\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி முதல்முறையாக ‘சாம்பியன்’\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் பெங்களூரு அணி 1-0 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி முதல்முறையாக....\n சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண 12,000 பேர் குவிந்தனர் ரசிகருடன் ஓடிபிடித்து விளையாடிய தோனி\nசேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காண 12ஆயிரத்துக்கும்...\nதோனியை சேர்த்தாலும் இந்திய அணி வலுவாகாது: கம்பீர்\nஇந்திய அணியில் தோனியை சேர்த்தாலும் அதில் பெரிதாக எந்த மாற்றமும் நடக்காது என முன்னாள் வீரர் கம்பீர் ...\nஇந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தோல்வி அடைந்த இந்திய அணி தொடரையும் ...\nஇந்திய வீரர்கள் ராணுவத் தொப்பி அணிந்து விளையாட தடையில்லை – ஐசிசி அனுமதி\nஇந்திய வீரர்கள் தங்கள் நாட்டின் ராணுவ தொப்பி அணிந்து விளையாட தடையில்லை என ஐசிசி அனுமதி\nகவாஜா மீண்டும் சதம்; இந்தியாவுக்கு 273 ரன்கள் இலக்கு\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் ஆஸி அணி இந்தியாவுக்கு ரன்கள் இலக்கை நிர்ணயித்துள்ளது.\nபீல்டிங்கில் சொதப்பியதால் 358 ரன்களை குவித்தும் தோல்வி : கோலி சாடல்\nமொஹாலியில் நேற்று நடைபெற்ற 4வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்களை எடுத்திருந்தும் அதனை விரட்டி...\nபாகிஸ்தானுக்கு எதிரான ஓ.டி.ஐ. தொடர்: ஆஸி. அணியில் சுமித், வார்னருக்கு இடமில்லை\nபாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் தடை காலம் முடிந்து இடம்....\nதோனிக்கு ஓய்வு: கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு\nஇந்தியாவுக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் ஆட்டங்களில் தோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக....\nவிராட் கோலியின் சதம் வீண்: ஆஸியிடம் போராடி வீழ்ந்தது இந்தியா\nராஞ்சியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 32 வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.\nபிசிசிஐயின் ஒப்பந்தப் பட்டியலில் ஏ கிரேடுக்கு உயர்ந்த ரிஷப் பந்த���\nபிசிசிஐயின் 2018-19 சீசனுக்காக பட்டியலில் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் நேரடியாக ஏ கிரேடுக்கு ,....\nஇந்தியாவின் 61வது கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றார் தமிழகத்தை சேர்ந்த இனியன்\nதமிழகத்தை சேர்ந்த இளம் செஸ் வீரர் இனியன் இந்தியாவின் 61வது கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார்.\nவிராத் கோலி, விஜய் சங்கர் அசத்தல்: கடைசி ஓவரில் இந்தியா திரில் வெற்றி\nஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போடடியில் கடைசி ஓவரில் விஜய் ஷங்கர் 2 விக்கெட் வீழ்த்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/sokkarvalavu.html", "date_download": "2019-05-21T04:52:44Z", "digest": "sha1:GWTLMLURUFBOUKVJ4DTCWYVVY2EJO4OS", "length": 8264, "nlines": 34, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\nகுப்பிழான் சொக்கர் வளவு சோதி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் தொடர்பான சிறப்பு கட்டுரை.updated 29-01-2012\nஈழ மணித்திரு நாட்டின் வடபால் அமைந்துள்ள யாழ் மாவட்டத்தில் வலிகாமம் தெற்கில் தெய்வ மணம் கமழும் புண்ணிய இடமாக விளங்குவது குப்பிழான் பதியாகும். சஞ்சீவிகளில் ஒன்றான குப்பிளாய் என்னும் ஒரு வகைப்பூண்டு இவ்விடத்தில் அடர்த்தியாய் வளர்ந்தமை குப்பிழான் என்னும் நாமம் வரக்காரணமாயிற்று. இவ்வழகிய கிராமத்தின் மத்தியில் இருதயம் போல் விளங்குகிறது சொக்கவளவு. இங்கு வையத்தில் வாழ்வாங்கு வாழ்பவர்களின் விக்கினங்களைத் தீர்க்கும் விநாயகப் பெருமான் கோயில் கொண்டருளி அருள் பாலிக்கும் தலம் குப்பிழான் சொக்கவளவு சோதிவிநாயகர் ஆலயமாகும்.இந்த ஆலயத்தின் நவகுண்ட பட்ச மகா கும்பாபிசேகம் 2000 ஆண்டு நடைபெற்றது.\nஇந்த ஆலயத்திற்கு பல்வேறு திருப்பணி வேலைகள் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் நிமிர்த்தம் திருப்பணி வேலைகள் 2011ம் ஆண்டு தைப்பூசத்திலன்று தொடக்கப்பட்டு கடந்த 22ம் திகதி வரை வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த ஆலயத்தின் மொத்த திருப்பணிச் செலவு 50 லட்சங்கள் ஆகும். இதில் 44 லட்சங்கள் அடியார்களிடமிருந்தும் மிகுதி 6 லட்சங்கள் உயர்ந்த வட்டிக்குக்கு கடனாகவும் பெறப்பட்டு இந்த வேலைகள் இனிதே முடிவுற்றது. மகா மண்டபம், மணிக்கூட்டு கோபுரம், வைரவர் கோவில் போன்றன புனரமைக்கப்பட்டது. மகாலட்சுமி கோவில், தெட்சணா மூர்த்தி, நாக தம்பிரான் மடைகள் பதிதாக அமைக்கப்பட்டது. முருகன், சண்டேஸ்வரர் மடைகள��ன் மேல் தூபிகள் புதிதாக அமைக்கப்பட்டது. உள் மண்டபத்திற்கு முற்று முழுவதுமாக மாபிள் பதிக்கப்பட்டது.\nவெளியில் உள்ள செந்திநாதர் ஜயர் அவர்களின் சிலைக்கு வர்ணம் பூசப்பட்டது. கடந்த 23-01-2012 திங்கட்கிழமை ஆலய கும்பாபிசேகம் ஆரம்பமானது. இந்த ஆலய கும்பாபிசேக நிகழ்வில் பெருமளவு குருக்கள், சிவாச்சாரியார்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். குறிப்பாக கற்கரை ஆலய முன்னாள் பிரதம குரு குமார் ஜயா அவர்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றார். 28-01-2012 சனிக்கிழமை எண்ணெய் காப்பு நிகழ்வு இடம் பெற்றது. இந்த நிகழ்வில் நல்லை ஆதீனம் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார். 29-01-2012 ஞாயிற்றுக்கிழமை முதல் காலை 9.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை எதிர்வரும் 48 நாட்களுக்கு மண்டல அபிசேகம் நடைபெறும்.\nஉலகமே போற்றப்படும் காசிவாசி செந்திநாதையர் அவர்கள் பிறந்த மண்ணாம் குப்பிழானில் அவருக்கென்று 1983 ஆம் ஆண்டு சிலை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனாலும் நீண்ட காலமாக இந்த சிலையானது காக்கைளின் கழிப்பிடமாக இருந்து வந்தது. எமது மண்ணில் பிறந்து எமது கிராமத்துக்கு பெருமை தேடித் தந்த ஒரு அறிஞனுக்கு நாம் கொடுக்கும் கவரவம் இதா. செந்திநாதையர் பேரவை என்று வெளிநாடுகளில் இருந்தும் இந்த சிலை கவனிப்பார் அற்றே கடந்த காலங்களில் இருந்து வந்தது. தற்போது வர்ணம் பூசப்பட்டாலும் அதனை காக்கைகளில் இருந்து பாது காப்பதற்கு அரை மட்ட சுவர் கட்டி கம்பி அடிக்கப்படவேண்டும். இதற்கு 50,000 ரூபா தேவைப்படுகிறது.\nஆலயத்தின் கடனை அடைப்பதற்கு 6 லட்சம் தேவைப்படுகிறது. ஆகவே சமூக ஆர்வலர்கள், அடியார்கள் போன்றோர் தம்மோடு தொடர்பு கொண்டு நிதி உதவிகளை வழங்குமாறு வேண்டுகிறார்கள் ஆலய நிர்வாக சபையினர்.\nஆனந்தன் (பொருளாளர்) - 0094214903225", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/03/24/%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-05-21T04:58:39Z", "digest": "sha1:DSSKPJGCXJHJ76AKQ4IWYQIPOONOLF7O", "length": 8912, "nlines": 117, "source_domain": "lankasee.com", "title": "கை, கால் மற்றும் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க…. | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடும��றைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nகை, கால் மற்றும் முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க….\nபெண்கள் சிலருக்கு தேவையில்லாமல் கால்கள், கைகள் மற்றும் உதட்டின் மேற்பகுதிகளில் பூனை முடிகள் போன்று சில ரோமங்கள் இருக்கக்கூடும். அந்த முடியை நீக்கி பளிச்சென உடலமைப்பை இயற்கையான வழியில் பெற பின்வரும் முறைகளை பின்பற்றவும்.\nவெள்ளை மிளகு – 25 கிராம்,\nகடுக்காய்த்தோல் – 100 கிராம்,\nமஞ்சள் – 100 கிராம்,\nதுத்தி – 100 கிராம்,\nகுப்பைமேனி – 100 கிராம்,\nசெம்பருத்தி – 100 கிராம்,\nவெட்டிவேர் – 100 கிராம்,\nநெல்லி வற்றல் – 100 கிராம்,\nமகிழம்பூ – 100 கிராம்,\nசிச்சலிக் கிழங்கு – 100 கிராம்,\nகடலைப்பருப்பு – 100 கிராம்,\nசந்தனசீவல் – 100 கிராம்,\nஉலர்ந்த வெற்றிலை – 100 கிராம்.\nமுதலில் வெள்ளை மிளகு, கடுக்காய்த்தோல், மஞ்சள், துத்தி, குப்பைமேனி, செம்பருத்தி, வெட்டிவேர், நெல்லி வற்றல், மகிழம்பூ, சிச்சலிக் கிழங்கு, கடலைப்பருப்பு, சந்தனசீவல், உலர்ந்த வெற்றிலை ஆகியவற்றை சேர்த்து ஒன்றாக அரைத்து பொடி செய்துக்கொள்ளவும்.\nபின்னர், காலை குளியலின்போது, சூடான பசும்பாலில் தேவையான அளவு தயாரித்த பொடியை கலந்து, உடலில் உள்ள தேவையற்ற முடிகள் உள்ள பகுதியில் தேய்த்து அன்றாடம் குளித்து வர தேவையற்ற முடிகள் நீங்கி, உடலும், முகமும் பொளிவு பெறும்.\n“அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும்” அதிரடியாக தெரிவித்த ராமதாஸ்\nபடுத்த படுக்கையாக இருப்பவர்களுக்காக அசத்தலான கண்டுபிடிப்பு\nஇனி முடி அகற்ற இந்த பொடி போதும்\nசமையல் செய்யும் பொருட்களை வைத்தே அழகு பெற\nகேரளத்து பைங்கிளிகள் என்றும் அழகுடன் இருக்க இந்த பொருட்கள் தான்…\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40356", "date_download": "2019-05-21T05:10:36Z", "digest": "sha1:SWK7X4LFVUEF37BVFYEYCJJZKO6DHBCN", "length": 4416, "nlines": 106, "source_domain": "eluthu.com", "title": "மே 23 | பழனி குமார் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nபதிவு : பழனி குமார்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:42:37Z", "digest": "sha1:HFGRHBH2V54VGIFEUKDWDZBKQORSAZKH", "length": 11681, "nlines": 56, "source_domain": "thowheed.org", "title": "விதண்டாவாதங்கள் Archives - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nமூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா\nமூஸா நபியின் சமுதாயத்தார் கொல்லப்பட்டார்களா காளைச் சிற்பத்தை மூஸா நபி சமுதாயம் வணங்கிய போது உங்களை நீங்களே கொன்று விடுங்கள் என்று மூஸா நபி கூறினார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதன் விளக்கம் என்ன என்பதை பீஜே அவர்கள் தனது தமிழாக்கத்தில் …\nரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா\nரிசானா விவகாரம் : கலைஞரின் வாதம் சரியா இலங்கைப் பெண் ரிசானாவிற்கு சவூதி அரசு மரண தண்டனை அளித்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு இஸ்லாத்தை விமர்சிக்க இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தின் மீது புழுதி வாரி வீசும் இந்நேரத்தில் …\nமனத்துணிவு பெற என்ன செய்வது\nமனத்துணிவு பெற என்ன செய்வது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா அல்லது என் தவறா முஹம்மத் இஸ்ஹாக் பதில்: நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு …\nஅன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன்\nஅன்பளிப்புகளை தவ்ஹீத் ஜமாஅத் பெற மறுப்பது ஏன் ந��யூஸ் செவன் சேனலில் தந்த அன்பளிப்பை பீஜே பெற்றுக் கொண்டது சரியா நியூஸ் செவன் சேனலில் தந்த அன்பளிப்பை பீஜே பெற்றுக் கொண்டது சரியா மற்றவர்கள் அன்பளிப்பு பெறக்கூடாது என்று கூறிவிட்டு பீஜேக்கு மட்டும் தனி நியாயமா மற்றவர்கள் அன்பளிப்பு பெறக்கூடாது என்று கூறிவிட்டு பீஜேக்கு மட்டும் தனி நியாயமா இப்படி ஒரு கேள்வி முகநூலில் பரப்பப்படுகிறது. நிகழ்ச்சி …\nசூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா\nசூனியத்தை நம்புபவன் சொர்க்கம் செல்ல மாட்டான் என்ற ஹதீஸ் சரியானதா வழிகேடர்களுக்குப் பதில் சூனியத்தை உண்மையென்று நம்புபவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சூனிய நம்பிக்கை பித்தலாட்டம் என்பதற்கான ஆதாரங்களில் ஒன்றாக நாம் …\nமக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன\nமக்களிடம் நிதி திரட்டாமல் தப்லீக் ஜமாஅத்தைப் போல் செயல்பட்டால் என்ன தப்லீக் இயக்கம் மக்களை வீடு வீடாகச் சென்று சந்தித்து உலகம் முழுவதும் பரவி விட்டனர். தப்லீகைப் போன்று பொருட்செலவில்லாமல் யாரிடமும் கேட்காமல் மக்கள் தாமாக முன்வந்து தருவதை வைத்து தவ்ஹீத் …\nநபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா\nநபிகள் பற்றி சினிமா எடுக்கலாமா நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பற்றி திரைப்படம் எடுத்தால் என்ன இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே இசை இல்லாமல் முகம் காட்டாமல் எடுக்கலாமே இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே இதனால் அனைத்து சமுதாய மக்களுக்கும் எளிதில் புரியுமே நிஸாருத்தீன் திரைப்படங்கள் எடுத்து தங்கள் மதத்தைக் கொண்டு செல்ல …\nகப்ரு வேதனையில் பாகுபாடு ஏன்\nகப்ரு வேதனையில் பாகுபாடு ஏன் கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே கேள்வி: ஒருவர் ஆதம் (அலை) அவர்கள் காலத்தில் இறந்து விடுகின்றார். இன்னொருவர் கியாமத் நாள் சமீபத்தில் இறக்கின்றார். இவர்கள் இருவருக்கும் கப்ருடைய வேதனை அளிக்கப்படும் நாட்களில் பாகுபாடு உள்ளதே ��ே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை பதில்: …\nஇறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன்\nஇறைவன் வாக்களித்ததை இறைவனிடம் கேட்பது ஏன் கேள்வி: கீழ்க்காணும் துஆவில் நபிகள் நாயகத்துக்கு அல்லாஹ் வாக்களித்ததை நபிகள் நாயகத்துக்கு வழங்குமாறு துஆ செய்கிறோம். அல்லாஹும்ம ரப்ப ஹாதிஹித் தஃவ(த்)தித் தாம்ம(த்)தி வஸ்ஸலா(த்)தில் காயிம(த்)தி ஆ(த்)தி முஹம்மதன் அல்வஸீல(த்)த வல் ஃபளீல(த்)த வப்அஸ்ஹு …\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா\nஇஸ்லாம் வாளால் பரப்பப்பட்ட மார்க்கமா கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா கேள்வி: நாத்திகர் ஒருவருடன் நமது சகோதரர்கள் தஃவா செய்த போது, இஸ்லாம் வாளால் பரப்பபட்ட மார்க்கம் என்பதற்கு கீழ்க்கண்ட புகாரியிலுள்ள இரு ஹதீஸ்களையும் அவர் ஆதாரமாகக் காட்டியுள்ளார். இதற்குச் சரியான விளக்கம் என்னவென்று தர இயலுமா\nஅரசியல் அல்லாஹ்வை நம்புதல் ஆடை அணிகலன்கள் இணை கற்பித்தல் இதர நம்பிக்கைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) ஏகத்துவம் இதழ் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் குடும்பவியல் சுன்னத்தான தொழுகைகள் ஜமாஅத் தொழுகை தமிழாக்கம் தர்கா வழிபாடு திருக்குர்ஆன் திருக்குர்ஆன் விளக்கம் திருமணச் சட்டங்கள் துஆ - பிரார்த்தனை தொழுகை சட்டங்கள் தொழுகை செயல்முறை தொழுகையில் ஓதுதல் தொழுகையை பாதிக்காதவை நபிமார்களை நம்புதல் நற்பண்புகள் தீயபண்புகள் நவீன பிரச்சனைகள் நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் நூல்கள் நோன்பின் சட்டங்கள் பள்ளிவாசல் சட்டங்கள் பாங்கு பித்அத்கள் பெண்களுக்கான சட்டங்கள் பொய்யான ஹதீஸ்கள் பொருளாதாரம் மரணத்திற்குப்பின் மறுமையை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது மூட நம்பிக்கைகள் வட்டி விதண்டாவாதங்கள் விளக்கங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் ஹதீஸ்கள் ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் துஆ – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண��டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2162661&dtnew=12/7/2018", "date_download": "2019-05-21T05:57:27Z", "digest": "sha1:AU3SNBYHNVENWPXLFIX4OIKT2NRWDVZU", "length": 18069, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "| பஞ்சு வியாபாரியிடம் ரூ. 3 கோடி மோசடி: குடோன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் கோயம்புத்தூர் மாவட்டம் சம்பவம் செய்தி\nபஞ்சு வியாபாரியிடம் ரூ. 3 கோடி மோசடி: குடோன் உரிமையாளரிடம் போலீசார் விசாரணை\nஇந்திய குடும்பங்களிடம், 25,000 டன் தங்கம்\nபா.ஜ., ஆட்சியை தடுக்க எதிர் கட்சிகள் ஆலோசனை மே 21,2019\nமெக்கா நோக்கி பாய்ந்த ஏவுகணைகள் மே 21,2019\nசிட்பண்ட் மோசடி வழக்கு : போலீஸ் அதிகாரி மனு தாக்கல் மே 21,2019\nஎதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் பிளவு சோனியாவை சந்திக்க மாயாவதி மறுப்பு மே 21,2019\nகோவை:பஞ்சு வியாபாரியிடம், 3 கோடி ரூபாய் மோசடி செய்த குடோன் உரிமையாளரை போலீசார், 'கஸ்டடி' எடுத்து விசாரிக்கின்றனர்; அவரிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன், 48; பஞ்சு வியாபாரி. இவர் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து பஞ்சு வாங்கி தமிழகத்தில் உள்ள மில்களுக்கு சப்ளை செய்து வருகிறார்.\nஇவரிடம் கோவை, சின்னியம்பாளையத்தில் பஞ்சு குடோன் வைத்துள்ள ஷேக் அப்துல்காதர், 37, என்பவர், ஒரு கோடியே, 90 லட்சம் ரூபாய்க்கு பஞ்சு வாங்கியுள்ளார்.உடுமலையில் ஒரு மில் வாங்க உள்ளதாகவும், அதற்கு, 2 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் மில்லை வாங்கிவிடுவேன் என்றும் ஸ்ரீனிவாசனிடம் குடோன் உரிமையாளர் தெரிவித்தார். இதையடுத்து அவரிடம், 1.17 கோடி ரூபாயை ஸ்ரீனிவாசன் கொடுத்தார்.பணம் கொடுத்து சில மாதங்கள் கழித்து, தனக்கு கொடுக்க வேண்டிய, 3.10 கோடி ரூபாய் பணத்தை கேட்டபோது, குடோன் உரிமையாளர் கொலை மிரட்டல் விடுத்தார். கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துஷேக் அப்துல் காதரை கைது செய்தனர். அவரிடம் இருந்து பி.எம்.டபிள்யூ., கார் பறிமுதல் செய்யப்பட்டது.\nசிறையில் அடைக்கப்பட்ட குடோன் உரிமையாளரை கஸ்டடி எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி, நான்கு நாள் கஸ்டடி வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் குடோன் உரிமையாளரிடம் விசாரித்து வருகின்றனர்.இவர் மீது ஏற்கனவே உடுமலையில் ஒரு கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. இரிடியம் மோசடி சம்பவங்களிலும் இவருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\n» கோயம்புத்தூர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை ந���ங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/album/jaffna-temples", "date_download": "2019-05-21T04:51:13Z", "digest": "sha1:U3H5EOS3ZNTI7YULPEDLWVIHJ4E7ITCZ", "length": 4288, "nlines": 81, "source_domain": "www.thejaffna.com", "title": "ஆலயங்கள் Archives - யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் > Galleries > ஆலயங்கள்\nநயினை நாகபூசணி அம்மன் ஆலயம்\nகாரைநகர் சிவன் கோயில் (ஈழத்துச் சிதம்பரம்)\nபொன்னாலை வரதராஜப் பெருமாள் கோயில்\nஅளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் கோயில்\nகோப்பாய் பலானை கண்ணகை அம்மன் கோயில்\nவட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் கோயில்\nநீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் கோயில்\nபறாளை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\nஉரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயில்\nபிரான்பற்று ஆலம்பதி முத்துமாரி அம்மன்\nமாதகல் நுணைசை முருகன் கோயில்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/146358-mgr-is-the-god-for-us-an-ardent-mgr-fan-from-madurai.html", "date_download": "2019-05-21T05:28:27Z", "digest": "sha1:6QQ6N7Z3XMXJKUAOBMUNDHM72T6AXRD4", "length": 25193, "nlines": 426, "source_domain": "www.vikatan.com", "title": "\"எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக்கொடுக்காததால் திருமணமே செய்துகொள்ளவில்லை!\" - மனம்திறக்கும் மதுரை எம்.ஜி.ஆர் ரசிகர்! | \"MGR is the God for us!\" - An ardent MGR fan from Madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:54 (04/01/2019)\n\"எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக்கொடுக்காததால் திருமணமே செய்துகொள்ளவில்லை\" - மனம்திறக்கும் மதுரை எம்.ஜி.ஆர் ரசிகர்\n\"எம்.ஜி.ஆர். இல்லாமல் அ.தி.மு.க இத்தனை பெரிய கட்சியாக வளர்ந்திருக்க முடியாது. எனவே, அவரை முன்னிலைப்படுத்தவேண்டும். அவர் நினைவாக அவரைப் பற்றிய புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து நூலகம் வ��க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம்.\"\n``எம்.ஜி.ஆர். தாலி எடுத்துக்கொடுத்தால்தான், திருமணம் செய்துகொள்வேன்\" என்றவருக்கு, அந்த ஆசை நிறைவேறாததால், இன்றுவரை திருமணமே செய்துகொள்ளாமலே வாழ்ந்துவருகிறார், மதுரையைச் சேர்ந்த எம்.ஜி.ஆர். ரசிகர் ஒருவர்.\nமதுரையைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். 57 வயதான இவர், நண்பர்களோடு இணைந்து எம்.ஜி.ஆர். பெயரில் நற்பணிகளைச் செய்துவருகிறார். அவரைச் சந்தித்துப் பேசினோம். ``சின்ன வயசிலிருந்தே நான் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர், என்றால் எனக்கு உயிர். அவர் நடித்த எல்லாத் திரைப்படங்களையும் பார்த்துவிடுவேன். வீட்டில் கொடுக்கும் காசைவைத்து தலைவரின் படத்தைப் பார்ப்பேன். அவர் படம் என்றால், 10 கிலோ மீட்டர் என்றாலும் நடந்துசென்று பார்த்துவிட்டு வருவேன். 1977 தேர்தலின்போது மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் மதுரைக்கு வந்திருந்தார், எம்.ஜி.ஆர். அவரைப் பார்ப்பதற்காக நானும் என் தாத்தாவுடன் சென்றிருந்தேன். அந்தச் சமயத்தில், எதிர்பாராதவிதமாக வந்த கார் ஒன்று என் தாத்தவை இடித்துவிட்டது. அதில் பாதிக்கப்பட்ட என் தாத்தாவை உடனடியாக மதுரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றோம்.\nஇந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர்., என் தாத்தவை மருத்துவமனைக்குப் பார்க்கவந்தார். அப்போது, அவரிடம் என்னையும் என் தாத்தா அறிமுகப்படுத்திவைத்தார். என் சட்டைப்பையில் இருந்த அவரது புகைப்படத்தைப் பார்த்து என் கைகளைப் பிடித்துக்கொண்டார். அது, எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. பிற்கு, `நல்லா படிக்கவேண்டும், எல்லாருக்கும் எப்போதும் நல்லது செய்யவேண்டும்' என்றார். அவரைப் பார்த்த சந்தோஷத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை. அவருடைய அன்பு, என்னை இன்னும் தீவிர ரசிகனாக மாற்றியது. பின்னர், படித்து முடித்துவிட்டு மதுரையிலேயே வேலை பார்த்தேன். அப்போது, எனக்கு வயது 23. அந்தச் சமயத்தில் என் குடும்பத்தினர் எனக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். அதைப் பார்த்த நான், `எம்.ஜி.ஆர் தாலி எடுத்துக்கொடுத்தால்தான் திருமணம் செய்துகொள்வேன். இல்லையென்றால், எனக்குத் திருமணமே வேண்டாம்' என்றேன். அதைக் கேட்டும் வீட்டிலுள்ளவர்கள் அதற்கான முயற்சியை மேற்கொண்டனர். ஆனால், எந்தப் பயனும் இல்லை. இந்த நிலையில் அவருடைய மறைவ��ம் ஏற்பட... நான், திருமணமே செய்துகொள்ளக் கூடாது என்று முடிவுசெய்து இன்றுவரை திருமணமே செய்துகொள்ளாமலேயே வாழ்ந்துவருகிறேன். அதே நேரத்தில் அவரது பெயரில் நண்பர்களுடன் இணைந்து நற்பணிகளைச் செய்துவருகிறேன். எம்.ஜி.ஆருக்காக, நான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று என்னைப் பலபேர் கேலி செய்வார்கள். அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை\" என்று ஆச்சர்யப்படுத்தினார்.\nஎம்.ஜி.ஆரைக் கடவுளாக நினைத்து வாழ்பவரும், சண்முகசுந்தரத்தின் நண்பருமான தமிழ்நேசன், ``சண்முகசுந்தரம், நான் உள்ளிட்ட நண்பர்கள் இணைந்து நற்பணிகள் செய்துவருகிறோம். எங்களால் முடிந்த அளவுக்குப் படிக்கும் குழந்தைகள், உழைப்பாளிகளுக்கு உதவி வருகிறோம். நான், எம்.ஜி.ஆர் தொடர்பான எல்லாப் புத்தகங்கள், பட போஸ்டர்கள், பட டிக்கெட்கள் என எல்லாவற்றையும் சேகரித்துவைத்துள்ளேன். பென்சில், பேனா, சுவிட்ச் போர்டு என எல்லாவற்றிலும் அவருடைய படங்களை ஒட்டியுள்ளேன். எம்.ஜி.ஆர்தான் எனக்கு கடவுள். என் நண்பர்களும் அவரைத்தான் கடவுளாக நினைக்கின்றனர். ஆனால், தற்போது உள்ள அரசியல்வாதிகள் அவர் படத்தை தங்களது போஸ்டர்களில் உப்பைப் போல சிறிதாகப் பயன்படுத்துகின்றனர். அவர் இல்லாமல் அ.தி.மு.க இத்தனை பெரிய கட்சியாக வளர்ந்திருக்க முடியாது. எனவே, அவரை முன்னிலைப்படுத்தவேண்டும். அவர் நினைவாக அவரைப் பற்றிய புத்தகங்கள், படங்கள் உள்ளிட்டவற்றை இணைத்து நூலகம் வைக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம்\" என்றார், நிதானமாக.\n`விவசாயிகளை தற்கொலைக்குத் தூண்டும் மோடிக்கு வாக்களிக்கமாட்டோம்’ - பி.ஆர்.பாண்டியன் ஆதங்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் பட��்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00475.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amtv.asia/11669/", "date_download": "2019-05-21T05:15:32Z", "digest": "sha1:6JBVD6KIGHPRZ36ILYSWG6XKDADDKTBV", "length": 12288, "nlines": 132, "source_domain": "amtv.asia", "title": "ROYAL CHICKEN” LAUNCHED IN CHENNAI – AM TV", "raw_content": "\nஉங்கள் மின் அஞ்சல் முகவரியை பதியவும்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇந்தியன் டெரைன் - ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nவெஸ்டர்ன் காட்ஸ் பள்ளியில் ஓவியப்போட்டி\n32 கண்மாய்களில் சர���வே கற்கள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ்\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\nசென்னையைச் சேர்ந்த அப்பல்லோ ப்ரோட்டான் கேன்சர் சென்டர், இந்தியாவிலேயே முதல் முறையாக முழுமையான மஜ்ஜை கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு புதிய சாதனை\nஎச்சிஎல் மற்றும் இந்திய ஸ்குவாஷ் ராக்கெட்ஸ் கூட்டமைப்பு இணைந்து இந்தியாவின் ஸ்குவாஷ் சூழல் அமைப்பை மாற்றுகிறது.\nஇந்தியன் டெரைன் – ன் பிராண்டு தூதராக பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஒப்பந்தம்\nசிங்கம்பட்டி சமஸ்தான மகாராஜா டி.என்.எஸ் முருகதாஸ் தீர்த்தாபதி மகாராஜா அவர்களுக்கு முப்பெரும் விழா\nஇலங்கையில் வன்முறைக்கு எதிராக சென்னையில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்\nஎஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விநிறுவனம், மற்றும் புனே டேர் பாலிசி மையம் (இலாப நோக்கமற்ற சுற்றுச்சூழல் அமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:24:58Z", "digest": "sha1:TC44JEUB3FQLA3F3F4XW5JFFJAHMFICS", "length": 42577, "nlines": 286, "source_domain": "ilakkiyainfo.com", "title": "புலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா?? : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56) | ilakkiyainfo", "raw_content": "\nபுலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் யார் தெரியுமா : (அல்பிரட் துரையப்பா முதல் காமினிவரை -56)\nபுளொட் தலைவர் உமாமகேஸ்வரனுக்கும் தனித் தமிழ் இயக்கத்தைச் சேர்ந்த பெரும்சித்தனாருக்கும் இடையே நல்ல நெருக்கம். இந்தியாவில் தனித தமிழ்நாடு உருவாக வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் பெரும் சித்தனார்.\nபெரும் சித்தனாருக்கு தமிழ் மீது மட்டற்ற காதல். தமிழ் மொழியில் பிற மொழிச் சொற்கள் பலவாமை வேண்டும் என்று கூறி வந்தவர். கூறியதோடு நிற்காமல், தனிப்பட்ட ரீதியில் உரையாடும் போதும் தூய தமிழில்தான் பேசுவார்.\nவீட்டுச் சென்றால் விருந்து போடுவார். உணவு தயாரானதும் நண்பர்களிடம் “உண்ண ஏகலாமா” என்றுதான் கேட்பார். பெரும் சித்தனார் வெளியிட்ட பிரசுரமொன்றில் “கமுக்கக் காவலர்கள் துமுக்கியால் சுட்டனர்” என்று குறிப்பிட்டிருந்தது.\nபழந் தமிழ் அகராதியின் உதவியோடு அந்தத் தழிழை மொழி பெயர்த்துப் பார்த்துத்தான் பலரும் அர்த்தத்தை புரிந்து கொண்டனர்.\nதூய தமிழும் – உளன்றி வதையும்\nகமுக்கம்= இரகசியம், துமுக்கம் = துப்பாக்கி. “இரகசியப் பொலிசார் துப்பாக்கியால் சுட்டனர்” என்பதுதான் பொருள்.\nபெரும்சித்தனாரின் நட்பு உமாமகேஸ்வரனுக்கு பிடித்தமாகிவிட்டது. அவரது கொள்கைகளிலும் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினார்.\nபுளொட் அமைப்பினர் வெளியிட்ட பிரசுரங்களிலும் தூயதமிழ் சொற்கள் தலைகாட்டத் தொடங்கியிருந்தன.\nபுளொட் அமைப்பினர் சென்னையில் ஆரம்பித்த அச்சகமும் பெரும் சித்தனாரின் மேற்பார்வையில்தான் இயங்கிவந்தது.\nதூயதமிழ் சொற்களை பிரசுரங்களில் மட்டுமல்ல, இயக்கக் தண்டனைக் கூட்டத்திலும் உமாமகேஸ்வரன் அறிமுகம் செய்து வைத்தார்.\nஇதில் ஒன்றுதான் உழன்றி. உழன்றி என்றால் கப்பி. கிணற்றில் தண்ணீர் அள்ள பயன்படுத்தப்படும் கப்பி.\nஆளை உயரத்தில் கட்டித் தொங்கவிட்டு கப்பியின் உதவியால் உயர்த்தியும், இறக்கியும் வேடிக்கை காட்டலாம். கீழே நெருப்பு எரியும்.\nஅல்லது ஆளை பதியச் செய்து உருட்டுக் கட்டைகளால் அடித்துவிட்டு மீண்டும் உயரத்தில் தொங்கச் செய்யலாம்.\nமிகப் பழமையான சித்திரவதை முறை அது. அதனால் தூய தமிழில் பெயர் சூட்டிவிட்டார் உமாமகேஸ்வரன்.\nஉமாமகேஸ்வரனின் கட்டளைப்படி புளொட் இயக்க பயிற்சி முகாமகளில் சித்திரவதைகளை முன்னின்று நடத்தியவர்களில்\nமுக்கியமானவர்கள் பரந்தன் ராஜன், வாமதேவன், சங்��ிலி எனறழைக்கப்படும் கந்தசாமி ஆகியோராவார்.\nஒவ்வொரு இயக்கத்திலும் தமது தலைவர்களை பெயர் சொல்லி அழைக்கும் முறை வெவ்வேறாக இருக்கும்.\nபுலிகள் அமைப்பினர் பிரபாகரனை தம்பி என்று குறிப்பிடுவார்கள். தற்போது தலைவர் என்று குறிப்பிடுகிறார்கள். அண்ணை என்றும் சொல்லிக் கொள்வதுண்டு.\nபுளொட் அமைப்பில் உமாமகேஸ்வரன் பெரியவர் என்று அழைக்கப்பட்டார்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பில் பத்மநாபாவை ‘தோழர் எஸ்.ஜி.’ என்றுதான் குறிப்பிடுவார்கள். ‘எஸ்.ஜி’ என்பது செயலாளர் நாயகத்தின் சுருக்கம்.\nஈரோசில் யார் தலைவர் என்பதே முதலில் குழப்பமாக இருந்தது. பொதுவாக தோழர் என்று தலைமையில் உள்ளவர்களும் அழைக்கப்பட்டார்கள்.\nரெலோவில் சிறிசபாரத்தினம் சிறி அண்ணா என்று அழைக்கப்பட்டார். தலைமையைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘மெயின்;’ என்றும் ரெலோ உறுப்பினர்கள் சொல்லிக் கொள்வார்கள்.\nஈழப் போராளி அமைப்புக்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டில் தங்களுக்கென்று ஒவ்வொரு போஷகர்களைக் கொண்டிருந்தன.\nபுலிகள் அமைப்புக்கு ஆரம்பகாலப் போஷகர் நெடுமாறன். இவர் முதலில் இந்திய காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். காமராஜரும் இந்திராகாந்தியும் பிரச்சனைப்பட்டுக் கொண்டு காங்கிரஸ் இரண்டாக உடைந்தபோது காமராஜரோடு இருந்தவர்.\nகாமராஜர் மறைவுக்குப் பின்னர் இரண்டு காங்கிரசும் இணைந்துவிட்டன. நெடுமாறன் அதிலிருந்து விலகி காமராஜர் காங்கிரஸ் என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தவர். சொல்லிக் கொள்ளக்கூடிய அரசியல் செல்வாக்கு எதுவும் அவருக்குக் கிடையாது.\nஇலங்கைப் பிரச்சனையால் அடிக்கடி சிறை சென்று பிரபலம் பெற்றுக் கொள்ள முடிகிறது.\nரெலோவுக்கு கலைஞர் கருணாநிதிதான் ஆரம்பகால போஷகர். (தற்போதல்ல)\nஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்புக்கு கும்பகோணம் ஸ்டாலின்தான் போஷகர். இவா தந்தை பெரியாரின் தீவிரமான தொண்டர்.\nதிராவிக் கழக மாணவரணியில் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பெரியார் மறைவுக்குப் பின்னர் திராவிடர் கழகத் தலைவரானார் கி.வீரமணி.\n“இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுக்க வேண்டும். போராட்டம் நடத்த வேண்டும்” என்று வீரமணியிடம் சொன்னார் ஸ்டாலின். அதற்கு வீரமணி சொன்னார், “அது அந்த நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனையாச்சே. நாம் தலையிடவேண்டாம்.”\nதிராவிடர் கழகத்திற்கு ஒரு கும்பிடு போட்டுவிட��டு வந்துவிட்டார் ஸ்டாலின்.\nஅதே வீரமணி பின்னர் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார். திராவிடர் கழகம் மூலமாக புலிகளுக்கு நிதி திரட்டல் நடந்தது. திரட்டிய நிதியில் திராவிடர் கழகத்துக்காக ஒர குறிப்பிட்ட வீதம் எடுக்கப்படும் என்று முன்நிபந்தனையோடுதான் நிதி திரட்டப்பட்டது.\nதிராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் கோடி கோடியாக நிதி வைத்திருக்கும் கட்சிகள்.\nஎம்.ஜி.ஆர். தனது சொந்த நிதியிலிருந்தும் புலிகளுக்கு உதவியிருக்கிறார். எம்.ஜி.ஆர். புலிகளுக்கு உதவி செய்தது பற்றிய ஒரு சம்பவம் பரவலாக பேசப்பட்டது.\nஎம்.ஜி.ஆருடன் இருந்த நெருக்கத்தை வைத்தே பல கோடிகள் சம்பாதித்தவர் ஒரு தொழிலதிபர். ஒரு தடவை தனக்கு வியாபாரம் ஒன்றில் கிடைத்த லாபத்தை எம்.ஜி.ஆரிடம் குறைத்துச் சொல்லிவிட்டார்.\nஎம்.ஜி.ஆர். எப்படியோ மணந்து பிடித்து விட்டார். அந்தத் தொழிலதிபரிடம் ஒரு குறிப்பிட்ட தொகைப் பணத்தை கொண்டுவருமாறு கூறினார் எம்.ஜி.ஆர்.\nஎம்.ஜி.ஆரின் கட்டளையை மீற முடியுமா பெட்டியில் வந்தது பல லட்சங்கள். பெட்டியை வாங்கிக் கொண்டது பிரபாகரனின் ஆள்.\nகும்பகோணம் ஸ்டாலின் தனது சொத்துக்களை விற்று ஈ.பி.ஆர்.எல்.எஃப். இயக்கத்திற்காக உதவியவர். விளம்பரம் விரும்பாத மனிதர்.\nகும்பகோணத்தில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். கால்வைக்க முன்னர் ஒரு அம்பாசிடர் கார், இரண்டு பெரிய பேக்கரிகள், சொந்த வீடு எல்லாம் இருந்தது.\nஇப்போது கால் நடையாகத்தான் திரிகிறார் ஸ்டாலின்.\nபுளொட் அமைப்புக்கு போஷகராக இருந்தவர் எஸ்.டி. சோமசுந்தரம்.\nஎம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பவர்ஃபுல்லாக இருந்தபோது புளொட்டுக்கு நல்ல பயன் கிடைத்தது. ஜெயலலிதாவுக்கு முக்கியத்துவம் தரப்பட்டதால் எம்.ஜி.ஆரோடு பிரச்சனைப்பட்டுக் கொண்டு வெளியேறினார்.\n‘நமது கழகம்’ என்று தனிக்கட்சி ஆரம்பித்தார். இடைத்தேர்தலில் படுதோல்வி. மீண்டும் அ.தி.மு.கவுக்குத் திரும்பினார். இப்போது எஸ்.டி. சோமசுந்தரத்திற்கு ஜெயலலிதா ஆதிபராசக்தியாக தெரிகிறார்.\nஇலங்கைத் தமிழர் பிரச்சனை தொடர்பாக தற்போது எஸ்.டி. சோமசுந்தரம் வாயே திறப்பதில்லை.\n1985 காலப்பகுதியில் இலங்கையின் புலிகள் அமைப்பினர் நடத்திய தாக்குதல்கள் தமிழகப் பத்திரிகைகளில் பரபரப்பாக வெளியாகிக் கொண்டிருந்தன.\nசகல ஈழப் போராளி அமைப்புக்களையும் பொதுவாக விடுதலைப் ���ுலிகள் என்றே தமிழக மக்கள் அழைத்து வந்தனர்.\nரெலோ நடத்திய தாக்குதலாக இருந்தாலும் புலிகள் தாக்கிவிட்டார்களாம் என்றே தமிழக மக்கள் பேசிக் கொண்டனர்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப்., ரெலோ, ஈரோஸ், புளொட் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருப்பதைவிட புலிகள் என்று பொதுவாகக் குறிப்பிடுவதே அவர்களுக்கு வசதியாக இருந்தது.\nஈழப் போராளி இயக்கத் தலைவர்கள் மத்தியிலும் பிரபாகரனும், உமாமகேஸ்வரனுமே தமிழக மக்களிடம் அறியப்பட்ட பெயர்களாக இருந்தன. உமாமகேஸ்வரனை முகுந்தன் என்று சொன்னால்தான் தெரியும்.\nபாண்டிபஜாரில் புளொட்டுக்கும், புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பிரபாகரனையும், முகுந்தனையும் பிரபலம் செய்திருந்தது.\nசாதாரண மக்கள் மட்டுமல்ல தமிழக அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் மத்தியில் கூட ஈழப் போராளி அமைப்புக்களின் பிரிவுகள் குறித்து தெளிவு இருக்கவில்லை.\nஅதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். மதுரையில் ஒரு புகைப்பட கண்காட்சி நடத்தியது ஈ.பி.ஆர்.எல்.எஃப். கண்காட்சியை முன்னிட்டு ஒரு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்ள மதுரை மேயர் பழனிவேல்ராஜன் (பெயர் சரியாக நினைவில்லை) அழைக்கப்பட்டிருந்தார்.\nஈ.பி.ஆர்.எல்.எஃப். அமைப்பின் சார்பாக டேவிற்சன் அவரை வரவேற்றார். மதுரை மேயர் கேட்ட முதல் கேள்வி: “உங்க தலைவர் பிரபாகரன் செயக்கியங்களா\nஅவருக்கு நீண்ட நேரமாக எல்லா விளக்கம் கொடுத்தார் டேவிற்சன். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு, கூட்டத்திலும் உரையாற்றி முடித்துவிட்டு, விடைபெறும் போது டேவிற்சனிடம் சொன்னார் மதுரை மேயர்: “பிரபாகரனிடம் நான் ரொம்பக் கேட்டதாகச் சொல்லுங்கள்.” டேவிற்சன் முகத்தில் ஈயாடவில்லை.\nஈழப் போராளி அமைப்புக்கள் தமது பிரிவுகள் வேறுபாடுகள் பற்றிச் சொன்ன விளக்கங்கள் தமிழக மக்களுக்கு புரியவில்லை.\nபொதுவாக இரண்டே இரண்டு கேள்விகள் கேட்பார்கள்.\n“நீங்கள் அனைவரும் ஏன் ஒன்றுபடக்கூடாது\nநான்கு இயக்க கூட்டமைப்பு உருவான பின்னர் புளொட் அமைப்புதான் வெளியே நின்றது. எனவே, மேற்கண்ட இரு கேள்விகளுக்கும் புளொட்தான் கூடுதலாகப் பதில் சொல்ல வேண்டியிருந்தது.\n1985 மே மாதம் 16ம் திகதி பெங்க@ரில் ஒரு பத்திரிகையாளர் மாநாடு நடத்தினார் உமாமகேஸ்வரன்.\nஏன் பரவலான தாக்குதல்களை ���ுளொட் அமைப்பு நடத்தவில்லை என்பதற்கு உமா சொன்ன விளக்கம் இது:\n“பொதுவாக கொரில்லா போர் முறை எல்லா நாடுகளிலும் வெற்றி பெற்றுவிடாது. இலங்கையைப் பொறுத்தவரை பூகோள அமைப்பு முறையை வைத்து கணித்தால் இங்கு கொரில்லா போர் வெற்றி பெற வழியில்லை. ஆகவேதான் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்களைத் திரட்டி மக்கள் யுத்தம் நடத்த வேண்டும் என்கிறோம்.\nயாழ்ப்பாணத்திற்குள் தாக்குதல் நடத்துவது கூடாது. ஒரு சிறிய வெற்றிக்காக பெரிய இழப்புக்களை ஏற்படுத்திக் கொள்வது சரி இல்லை. இதில் தான் புலிகளோடு நாங்கள் வேறுபடுகிறோம்.” என்றார் உமாமகேஸ்வரன்.\nபுளொட் அமைப்புத்தான் பெரியது என்று சொல்லவும் அவர் மறக்கவில்லை.\n“தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் 6 ஆயிரம் பேர் கொண்ட படை வைத்திருக்கிறது. ஏனைய இயக்கங்கள் அனைத்தும் 4ஆயிரம் பேர் இருக்கிறார்கள். மொத்தம் 10 ஆயிரம் பேர் கொண்ட படை இருக்கிறது” என்று சொல்லியிருந்தார் உமாமகேஸ்வரன்.\nஅதாவது எனைய இயக்கங்கள் அனைத்தும் சேர்ந்தால்கூட புளொட் அமைப்பில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கு கிட்டவும் வரமுடியாது என்று மறை முகமாகச் சொல்லிவிட்டார்.\nஉண்மையில் அப்போது ஏனைய இயக்கங்களைவிட (தனித்தனியாக) புளொட் அமைப்பில்தான் உறுப்பினர்கள் தொகை அதிகம்.\nஆனால் அது உமா சொன்ன கணக்கல்ல. புளொட் மட்டுமல்ல சகல அமைப்புக்களுமே போட்டி காரணமாக தமது ஆட் பலத்தை மிகைப்படுத்தியே கூறி வந்தன.\nதுறைமுகத்துக்குள் புகுந்த கரும் புலிகள்\n17-10-1995 அதிகாலை மூன்றுமணிக்கு திருமலை துறைமுகத்துக்குள் ஊடுருவி கடற்கரும் புலிகளால் இலங்கை கடற்படைக்கு சொந்தமான 3கடற்படகுகள் தாக்கப்பட்டன.\nஒரு தறையிறங்கு கப்பல், ஒரு அதிவே படை வீரர் கப்பல், ஒரு டோறா அதிவே பீரங்கிப் படகு என்பனவே தகர்க்கப்பட்ட படகுகளாகும். இத்தாக்குதலை சுலோஜன் நேரடி நீச்சல் பிரிவின் கரும்புலிகளும், அங்கயற்கண்ணி நேரடி நீச்சல் பிரிவின் கரும்புலியும் மேற்கொண்டு பலியாகினர்.\nமூன்றாம் கட்ட ஈழுப்போரில் திருமலை துறைமுகத்தில் கடற்கரும்புலிகள் நடத்திய இரண்டாவது தாக்குதல் இது.\nமுன்னைய தொடர்களை பார்வையிட இங்கே அழுத்தவும் (அல்பிரட் துரையப்பா காமினிவரை)\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்- அதிர்ச்சி காட்சிகள் 0\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர���களை இழந்த 200 குழந்தைகள் 0\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை 0\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nகொழும்பு ஹோட்டல் தற்கொலைதாரிகளின் புகைப்படம் வெளியானது அதிரவைக்கும் பின்னணி\nதற்கொலைகுண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் நல்லடக்க ஆராதனை : சோகத்தில் மூழ்கியது கட்டுவாப்பிட்டிய ஆலயம் \nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ��ாஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/category/news/sri-lanka-news/jaffna-news/page/397/", "date_download": "2019-05-21T04:33:02Z", "digest": "sha1:5YP6YC6V7YWQ45XPSFZ3PQDLHJDB5V5O", "length": 7964, "nlines": 100, "source_domain": "lankasee.com", "title": "யாழ்ப்பாணம் | LankaSee | Page 397", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nசுற்றுச் சூழலை மதிப்பது என்பது எமது சுயநலத்தில் இருந்து விடுபட்டு மற்றவர்களையும் மதிக்கும் ஒரு மனப்பாங்கு – வடமாகாண முதல்வர்\nசுற்றுச் சூழலை மதிப்பது என்பது எமது சுயநலத்தில் இருந்து விடுபட்டு எம்மைச் சுற்றி உள்ளவர்களையும் உள்ளவற்றையும் நாம் மதிக்கும் ஒரு மனோநிலையாகும் என வட மாகாணம முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெர...\tமேலும் வாசிக்க\nயாழ். கற்கோவளம் புனிதநகர் பகுதியில் வியாழக்கிழமை (29) இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் த...\tமேலும் வாசிக்க\nவடக்கில் படை முகாம்கள் மீது கற்களை வீசத் தூண்டிய இராணுவ அதிகாரிகள் மீது விசாரணை\nவடக்கில் சில இராணுவ முகாம்களின் மீது கற்களை வீசுமாறு ஒரு குழுவினரைத் தூண்டி விட்ட, இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து...\tமேலும் வாசிக்க\nவிரைவில் சொந்த இடங்களிற்கு திரும்புவீர்கள்\nநீங்கள் அனைவரும் சொந்த மண்ணில் பிறந்து வளரவில்லை. என்பதை உங்கள் முகங்களில் பார்கிறேன் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் ஹ்யூகோ ஸ்வைர் தெரிவித்தார். வலி.வடக்கு மக்கள் இடம்பெயர்ந்து தங்கியுள்ள ச...\tமேலும் வாசிக்க\nபிரித்தானிய வெளிவிவகார இணை அமைச்சர் வடக்கு முதல்வரைச் சந்தித்தார்\nமூன்று நாள் பயணமாக நேற்று கொழும்பு வந்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இணை அமைச்சர் ஹியூகோ சுவைர், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் இன்று வட மாகாண...\tமேலும் வாசிக்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0/", "date_download": "2019-05-21T04:59:47Z", "digest": "sha1:LXJQHWRPFBCVAPEFV7JNQZYUW4GAVR44", "length": 9999, "nlines": 186, "source_domain": "pattivaithiyam.net", "title": "நண்டு முருங்கைக்காய் குருமா |", "raw_content": "\nநண்டு – 1/2 கிலோ\nஅரைத்த தேங்காய் ‍- ஒரு பிடியளவு\nஇஞ்சி பூண்டு – 3 ஸ்பூன்\nமிளகாய்த் தூள் ‍- 4 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்\nமிளகு ஜீரகத்தூள் – 3 ஸ்பூன்\nகறி மசாலாத்தூள் – 2 ஸ்பூன்\nமல்லித்தூள் ‍ – 6 ஸ்பூன்\nமுருங்கைக்காய் பெரியது – 1\nவெங்காயம் பெரியது – 1\nகறிவேப்பிலை – 1 கொத்து\nசுத்தம் செய்த நண்டுகளுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டும் சிறிது உப்பும் சேர்த்து நன்கு பிரட்டி, அத்துடன் 2 ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகு ஜீரகத்தூள், கறி மசாலாத்தூள், மல்லித்தூள் அனைத்தையும் சேர்த்து வைத்துக் கொள்ள‌வேண்டும்.\nபாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கீறிய ப. மிளகாயை தாளித்து, கால் பகுதி வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்துப் போட்டு தாளிக்கவும்.\nவெங்காயம் முறுக ஆரம்பித்தவுடன் இஞ்சி பூண்டு விழுது, கறிவேப்பிலைப் போட்டு தாளிக்கவும்.\nபிறகு மீதியு���்ள 2 ஸ்பூன் மிளகாய்த் தூள் சேர்த்து, அரிந்த தக்காளியையும் மீதியுள்ள வெங்காயத்தையும் போட்டு நன்கு வதக்கவும்.\nதக்காளி, வெங்காயம் குழைந்து வரும்போது பிரட்டி வைத்துள்ள நண்டு மசாலாவைக் கொட்டி வதக்கி, 3/4 டம்ளர் அளவு தண்ணீர் மற்றும் தேவைக்கு உப்பும் சேர்த்து அடுப்பை மெதுவாக வைத்து 5 நிமிடங்கள் மூடிவைக்கவும்.\nபிறகு நறுக்கிய முருங்கைக்காயை நீளவாக்கில் கீறிவிட்டு அத்துடன் சேர்த்து பிரட்டி, 2 நிமிடம் மட்டும் மீண்டும் மூடிபோட்டு வைக்கவும். (அதிக நேரம் வைத்தால் முருங்கைக்காய் பழுத்துவிடும்)\nஇப்போது முருங்கைக்காய் வெந்துவிட்டதை உறுத்தி செய்துக் கொண்டு அரைத்த தேங்காய் சேர்த்து பிரட்டிவிட்டு, சுமார் 3 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்க‌வும்.\nசுவையான, சத்து நிறைந்த‌ நண்டு முருங்கைக்காய் குருமா தயார் சூடாக(வோ ஆறியோ கூட) பரிமாற சுவையாக இருக்கும்.\nடிப்ஸ்: நண்டு சமைக்கும்போது அதன் கால்களை வெயிட்டான கரண்டி போன்ற பொருளால் மேல் தோடு உடையுமளவு தட்டிவிட்டு அல்லது Nut Cutter கொண்டு மெதுவாக உடைத்துவிட்டு சமைத்தால், அதன் உள்ளே மசாலாவின் சுவை நன்கு ஏறும். சாப்பிடும்போதும் சுலபமாக இருக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/omam-maruthuva-kurippugal-in-tamil/", "date_download": "2019-05-21T04:36:01Z", "digest": "sha1:GSPTHHSB6GSR436ZAM34EUSBRAOTMNMW", "length": 15567, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "வயிற்று கோளாறுகளை குணமாக்கும் ஓமம்,omam Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nவயிற்று கோளாறுகளை குணமாக்கும் ஓமம்,omam Maruthuva Kurippugal in Tamil\nஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.\nஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும்.\nபொதுவாக மந்தமானது சிறு குழந்தைகளுக்குத தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும்.\nபசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவத சுவாசகாசம், இருமல் நீங்க காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி விட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.\nஓமம் – 252 கிராம்\nஆடாதோடைச் சாறு – 136 கிராம்\nஇஞ்சி ரசம் – 136 கிராம்\nபழரசம் – 136 கிராம்\nபுதினாசாறு – 136 கிராம்\nஇந்துப்பு – 34 கிராம்\nசேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடிய தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும்.\nமேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிற குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம்.\nஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும். சோர்வு நீங்க ஓமத்தண்ணீர் தினசரி உணவில் ஓமத்தைச் சேர்த்துக் கொள்வது வழக்கம். ஓமத்தில் சூப் வைத்துக் குடித்தால் உடல் சோர்வு, நீங்கி சுறுசுறுப்பாகி விடுவோம். ஓம ரசம் செய்து, சூடான சாதத்தில் ஊற்றி, ஒரு சொட்டு நெய், ஊற்றி, உப்பில் ஊற வைத்த நார்த்தங்காயைத் தொட்டுக் கொண்டு சாப்பிடுவது ஆண்டாண்டு பின்பற்றப்பட்டு வரும் பழக்கம். காய்ச்ச்ல் கண்டவர்களுக்கு இது தான் சாப்பாடு. வயிற்றுக் கோளாறுக்கு ஓமம் தான் சிறந்த மருந்து. தினமும் ஓமத் தண்ணீர் குடித்தால் ஆஸ்துமா நோய் வரவே வராது.\nஅரை டீஸ்பூன் ஓமத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்துக்குடித்தால் ஆஸ்துமா அண்டாது. வயிற்றில் செரிமானம் சீராகும். வயிற்று வலி ஏற்பட்டால், ஐந்து கிராம் ஓமத்துடன் சிறிது உப்பு, பெருங்காயம் சேர்த்துப் பொடித்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சிறிது நேரத்தில் வயிறு லேசாகி விடும்.\nநாட்டு மருந்து கடைகளில் ஓம எண்ணெய் கிடைக்கும். மூட்டு வலிக்கு இதைத் தடவினால் நாளடைவில் மூட்டி வலிக்கு குணமாகும். மார்ச்சளி இருந்தால், ஓம எண்ணெயை மார்பின் மீது தடவுவதை கிராமங்களில் இன்றும் காணலாம் பல்வலி இருந்தால், இந்த எண்ணெயைப் பஞ்சில்தோய்த்து பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால் பல் வலி மறையும்.\nவயிறு “கடமுடா” வென சத்தம் போட்டால், ஓம எண்ணெயை வயிற்றின் மீது தடவலாம். ஓமப் பொடி சிறிது, உப்பு சிறிது ஆகியவற்றை மோரில் கலந்து குடித்தால், நெஞ்சில் பிடித்துள்ள சளி வெளியேறும். சுறுசுறுப்பின்றி சோம்பலாய் உட்கார்ந்திருப்பவர்கள் சிறிது ஓமத் தண்ணீர் குடித்தால், சோர்வு பயந்து ஓடி விடும்\nதொப்பையை குறைக்க தினமும் இரவில் தூங்க போகும் போது அன்னாச்சிப்பழம் நான்கு துண்டுகள் மற்றும் ஓமம் பொடி இரண்டு ஸ்பூன் இவை இரண்டையும் தண்ணீரில் விட்டு கொதிக்க விட வேண்டும் அவை நன்கு வெந்தவுடன் அதை அப்படியே மூடிவைத்துவிட வேண்டும். காலை 5 மணிக்கு எழுந்து அதனை நன்கா��� கரைத்து குடிக்க வேண்டும். இவ்வாறு 15 நாட்கள் செய்து வந்தால் உங்களுக்குள் உள்ள தொப்பை காணாமல் போய்விடும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponniyinselvan-katturai.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2019-05-21T04:52:41Z", "digest": "sha1:R3B3HPQJKPB6JPQQBVJNZRVBFZ64BNJL", "length": 22683, "nlines": 140, "source_domain": "ponniyinselvan-katturai.blogspot.com", "title": "பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் !!: கல்வியும் கேள்வியும்", "raw_content": "\nபொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n- பொன்னியின் செல்வன் at 02 March, 2010\nதற்போது, இந்தியா முழுமைக்கும், பொறியியல் கல்லூரிகளில் சேர, ஒரே நுழைவுத் தேர்வுமுறை வரலாம் என்று ஆலோசிக்கப்படுகிறது. அதாவது சீர்மை uniformity படுத்துவதற்காக; மற்றும், மாணவர்கள் அதிகமான நுழைவுத்தேர்வுகள் பங்கேற்கும் சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக.\nஅதாவது, மாணவர் அதிகாலையிலேயே எழுந்து, குளிரும் பனியில், ஐ.ஐ.டி கோச்சிங் கிளாஸ் சென்றுவிட்டு வந்து; சிற்றுண்டி என்ற பெயரால் சிறிது பிரெட்டை பிட்டுச் சாப்பிட்டுவிட்டு; பின், பள்ளிக்கு சென்று பாடங்களையும் கவனித்துவிட்டு; மாலை வந்து ஸ்டேட் என்ட்ரென்ஸ் எஃஸாம் கோச்சிங் சென்றுவிட்டு; பின், பள்ளியில் பயிலும் பாடத்திற்கான டியூஷன் சென்றுவிட்டு வந்து; அதற்கும் பின், பள்ளியில் கொடுத்த வீட்டுப்பாடம், கோச்சிங் கிளாசில் கொடுத்த வீட்டுப்���ாடம், டியூஷனில் கொடுத்த வீட்டுப்பாடம் என அனைத்தையும் முடித்துவிட்டு மணியைப் பார்த்தால் இரவு பணிரெண்டு.\nஅதிலும் மாணவர்களுக்கு இருக்கும் கஷ்டம் கொஞ்சநஞ்சமல்ல. பள்ளியில் பாடம் நடத்தும்போது, என்னதான் டியூஷனில் அந்தப் பாடத்தை ஏற்கனவே கற்றிருந்தாலும், டியூஷனில் அந்தப் பாடத்தை கற்காதது போலும், தான் டியூஷனே போகவில்லை, பள்ளி ஆசிரியராகிய உங்கள் பாடத்தைத்தான் முழு கவனத்தோடும் கவனிக்கிறேன் என்பதுபோல் கவனிக்க வேண்டிய கட்டாயம். இல்லாட்டி, இன்டேர்னல் மார்க் யார் சார் போடுறது பள்ளி ஆசிரியரல்லவா இன்டேர்னல் மார்க் போடுவது.\n+2 முடிந்து நுழைவுத்தேர்வு இருந்த காலங்களில், நுழைவுத்தேர்வு எழுதப் போகும்போது மறக்காமல் தாயக்கட்டை எடுத்துப்போகும் வழக்கம் எல்லாம் உண்டு. பின்னே, பதில் எப்படி எழுதுவதாம் அதிலும் சிலர், நல்ல கிரியேட்டிவிடி உடையவர்கள் அழிக்கும் ரப்பரிலேயே ஒவ்வொரு பக்கத்திலும் 1-2-3-4 என்று எழுதி; உருட்டி விளையாடி பதில் எழுதுவார்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், துளியும் பயமின்றி தைரியமாக பரீட்சையெழுதலாம். என்னதான் முட்டி மோதினாலும், அந்தர் பல்டியடித்தாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரியப்போவதில்லை பிறகு ஏன் வீண் டென்ஷன் அதிலும் சிலர், நல்ல கிரியேட்டிவிடி உடையவர்கள் அழிக்கும் ரப்பரிலேயே ஒவ்வொரு பக்கத்திலும் 1-2-3-4 என்று எழுதி; உருட்டி விளையாடி பதில் எழுதுவார்கள். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால், துளியும் பயமின்றி தைரியமாக பரீட்சையெழுதலாம். என்னதான் முட்டி மோதினாலும், அந்தர் பல்டியடித்தாலும் சில கேள்விகளுக்கு பதில் தெரியப்போவதில்லை பிறகு ஏன் வீண் டென்ஷன் அப்படி இருக்கையில்தான், ஆகா தாயமே நம் சகாயம், என்று எண்ணத் தோன்றும்.\nஅப்புறம் இந்த கணக்குப் பாடம் இருக்கே, கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், அப்போதுதான் முடிந்த +2 பொதுத்தேர்வில், 10 மதிப்பெண் கேள்வியாக வந்த அதே கேள்வி; அதுவும், மூன்று பக்கம் வரை நீள்கிற பெரிய பதில்; நுழைவுத்தேர்விலோ வெறும் கால் மதிப்பெண் அல்லது அரை மதிப்பெண்ணுக்கு கேள்வியாக கேட்கப்பட்டு இருக்கும். அப்போது மட்டும் தாயத்தை சற்றே வேகமாக உருட்டுவது ஷேமம். நேரம் பொன் போன்றது இல்லையா\nநுழைவுத்தேர்வில் கேள்வி வரிசைகள் விதவிதமாக இருக்கும். அதாவது, கேள்விகள் ஒன்றுதான்; ஆனாலும், கேள்வி வரிசைகள் வித்தியாசமாக இருக்கும். தேர்வு அறையில், வரிசையில் உட்கார்ந்திருக்கும் மாணவருக்கு, கேள்வி வரிசை வெவ்வேறாக இருக்கும். ஆனாலும் கடமை என்ற ஒன்று இருக்கிறதல்லவா வழக்கம்போல், முன்னால் அமர்ந்திருக்கும் மாணவர் எழுதிய அதே பதிலை, பின்னால் இருக்கும் மாணவரும் எழுதினால்தான், தேர்வு எழுதிய திருப்தி இருக்கும்.\nமுன்னால் இருக்கும் மாணவருக்கு கேள்வி, நிலவைப் பற்றி இருக்கும்;\nபின்னால் இருக்கும் மாணவருக்கோ கேள்வி, தாஜ்மகாலைப் பற்றி இருக்கும். ஆனாலும் விடை தேர்வு செய்வதோ முன்னால் இருக்கும் மாணவரைப் பார்த்து. இப்படியாக, அமாவாசைக்கும் அப்துல்காதருக்கும் முடிச்சுபோடும் விதமாக மதநல்லிணக்கமும் இருக்கும் நுழைவுத்தேர்வில்.\nபெரும்பாலும், நுழைவுத்தேர்வுகள் அருகில் உள்ள கல்லூரிகளில் நடக்கும். நுழைவுத்தேர்வு நடக்கும்போது, சில கல்லூரிகளில் ஐஸ்சர்பத் மோர் எல்லாம் கொடுப்பார்கள். நுழைவுத்தேர்வு முடிந்தவுடன் திரும்பிவரும் மாணவரிடம், 'என்ன பரீட்சை சூப்பரா' என்று வினவினால், மாணவனோ 'ம்.... மோர் ரொம்ப சூப்பர்' என்று சொல்வதையும் கேட்க நேரிடும். பின்னே, எது சிறப்பாக செய்தாரோ அதைத்தானே மாணவர் சொல்லமுடியும்.\nஅதிலும் சில மாணவர், ஏதோ சட்டசபைக்கு வரும் அரசியல்வாதிபோல், நுழைவுத்தேர்வு அறைக்குள் நுழைந்து, அடுத்த ஐந்து நிமிடத்தில் பேப்பரை கொடுத்துவிட்டு சென்றுவிடுவர்.\nஇவ்வாறாக, நுழைவுத்தேர்வு பல சுவையான நிகழ்வுகளை உள்ளடக்கியது. தமிழகத்தில் சில வருடம் முன்னர்தான் நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது.\nமேலும், நுழைவுத்தேர்வை ரத்துசெய்ததன் மூலம் கிராமப்புற மாணாக்கர் பலரும் இப்போது நல்ல விதமாக பொறியியல் கல்லூரிகளில் சேர, அவர்கள் எடுத்த நல்ல பொதுத்தேர்வு மதிப்பெண்ணே போதும் என்ற நிலை இருக்கிறது. கிராமப்புற மாணாக்கர் தற்போதுதான் நகர்ப்புற மாணவர்களின் போட்டியை சமாளிக்க முடிகிறது. நகர்ப்புற மாணவர்களால் நுழைவுத்தேர்வு சிறப்பாக செய்வதற்கு தகுந்த வசதிகள் இருக்கின்றன. ஆனால், கிராமப்புற மாணாக்கருக்கு அந்த வசதியும் இல்லை, வசதி இருப்பினும் செலவு செய்யும் சூழ்நிலையும் இருப்பதில்லை. அப்படி இருக்கையில், கல்வியில் இரண்டு சம சூழ்நிலைகள் உள்ளோருக்கு இடையில்தானே போட்டி இருக்கவ��ண்டும். அதுதானே முறையாக இருக்கும் அந்தவகையில் நுழைவுத்தேர்வை தமிழகத்தில் ரத்துசெய்தது சிறப்பான செயலாகும்.\nமாநிலத்திற்குள்ளேயே இந்த கல்வி சூழ்நிலையில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது என்றால், இந்தியா முழுதும் ஒரே நுழைவு தேர்வு வந்தால், பின், மாநிலத்தின் மாநகரங்களில் உள்ள மாணாக்கருக்கும் நாட்டின் தலைநகரில் உள்ள மாணாக்கருக்கும் கூட அது கல்விச்சூழலில் ஏற்றத்தாழ்வு உண்டாகும் அபாயம் இருக்கிறதா என்றுத் தெளிவாகத் தெரியவில்லை. அப்படி நகர்களுக்கிடையிலேயே ஏற்றத்தாழ்வு உண்டாக்குமேயானால்; அது, கிராமப்புற மாணாக்கரை எவ்வளவு பாதிக்கும் மிக அதிகமாக அல்லவா பாதிக்கக்கூடும்.\nஇந்தியாவில் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் சட்டம் வரும் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வருகிறதாம்.\nஇந்திய அரசியலமைப்பு சட்டத்தில் 2002 ஆம் ஆண்டில், 86வது சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது; அதாவது, கல்வி அடிப்படை உரிமை (Right to Education). அதில் குறிப்பிடப்படுவது என்னவெனில், ஆறு முதல் பதினான்கு வயதுவரை உள்ள அணைத்து மாணவர்களுக்கும் கட்டாய மற்றும் இலவசக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதுதான் கல்வி அடிப்படை உரிமையின் நோக்கம். இது இன்னும் ஏட்டளவிலே இருக்கிறது. இதை நடைமுறைப் படுத்த செயல்வடிவம் இன்னும் வரவேண்டி உள்ளது.\nகல்வி அடிப்படை உரிமையினால் குறைந்தபட்சம் சில தலைமுறையையாவது மேல்நிலைப்பள்ளி அடைய வைக்க முயற்சி செய்துவிட்டு, பிறகு தானே இந்த மேல்நிலைக் கல்விச்சீர்மை பற்றி சிந்திப்பது சிறப்பாக இருக்கும்.\nஎடுத்துக்காட்டிற்கு, உயர்கல்வி எனும் சீர்மையான கனியை அடைய வேண்டும் என்கிறார்கள்; அப்படியெனில் முதலில் அடிப்படைப் பள்ளிக்கல்வி எனும் மரம் சிறப்பாக அமைய வேண்டும் அல்லவா மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் இடஒதுக்கீடு வெவ்வேறாக இருக்கிறதே.\n\"இந்தியாவில் பள்ளிப் படிப்பை முடிக்கும் 88 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்வதில்லை. இந்தநிலையை போக்க உயர்கல்வியில் மாற்றத்தைக் கொண்டுவர மத்திய அரசு விரும்புகிறது.\" என்கிறார் மத்தியக் கல்வி அமைச்சர் அவர்கள்.\nஅப்படி இருக்கையில், கல்வி அடிப்படை உரிமையை நடைமுறை படுத்துவதும், நுழைவுத்தேர்வு என்ற சுமையை அகற்றுவதும், கல்விக் கடன்கொடுக்கும் நடைமுறையை மேலும் எளிமை படுத்துவதும் தானே நிறைய மாணாக்கர் உயர்கல்விக்கு பல்கலைக்கழகங்களை அடைய ஏதுவாக இருக்கும்.\n- பொன்னியின் செல்வன் -\nஇந்தியா முழுக்க ஒரே கல்வி என்பது தமிழ் நாட்டைப் பொறுத்தவரை ஆப்புதான். ஸ்டேட் போர்டுக்கும், CBSCக்கும் காத தூரம்.\nஎன் நடை பாதையில்(ராம்) 3 March 2010 at 07:03\nமன்னிக்கவும்..... எனக்கு உங்கள் பதிவில் உடன்பாடு இல்லை. நுழைவுத்தேர்வு இல்லாததால் தற்போது தமிழகத்தில் மேற்ப்படிப்பு நாசமாகிவிட்டது. பல தனியார் பள்ளிகள் நல்ல இலாபம் பார்க்கத் துவங்கி விட்டன. இதற்க்கு நான் வேண்டுமானால் ஒரு பதிவெழுதுகிறேன்...\nநல்ல கிரியேட்டிவிடி உடையவர்கள் அழிக்கும் ரப்பரிலேயே ஒவ்வொரு பக்கத்திலும் 1-2-3-4 என்று எழுதி; உருட்டி விளையாடி பதில் எழுதுவார்கள்.\nபொன்னியின் செல்வன் 15 March 2010 at 01:30\n\\_ ஜோதி அவர்களே, பின்னூட்டத்திற்கு நன்றி. ஆமாம், ஸ்டேட் போர்டில் +2வில் படிப்பதை CBSE-வில் X-லேயே படித்துவிட முடியும்.\n\\_ ராம் அவர்களே, பின்னூட்டத்திற்கு நன்றி. கண்டிப்பாக பதிவு போடுங்கள் ராம். பதிவிட்டபிறகு உங்கள் கருத்தை தெரிந்துகொள்ள உதவும். மற்றபடி'ஹி ஹி' ரசிக்கும்படி இருந்தது\n- நயம்பட நகைச்சுவையாய் எழுதுவது\n- எளிதினும் எளிதாய் எழுதுவது\nபெரியார் கொள்கை பற்றாளன் | தமிழன் | திராவிடன் | பகுத்தறிவாளன் | நாத்திகன் | பூர்வீகம் : திருவாரூரில், கமுகக்குடி எனும் அழகிய ஆற்றோர கிராமம்.\nCopyright 2009 - பொன்னியின் செல்வன் - கட்டுரைகள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/50627-national-sports-day-remembering-the-hockey-wizard-major-dhyan-chand.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T04:28:08Z", "digest": "sha1:X45OSTQE2FXIQFFRZH4KZO53O434J7TA", "length": 21210, "nlines": 96, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா ? | National Sports Day: Remembering the hockey wizard Major Dhyan Chand", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இட��்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nஹாக்கி உலகின் மாயாவி தயான் சந்த்தை தெரியுமா \nஇந்தியா பல்வேறு துறைகளில் பலதரப்பட்ட சாதனையாளர்களை ஆண்டான்டு காலமாக உருவாக்கி வருகிறது. ஆனால், காலத்தால் மறக்க முடியாத ஒரு வீரர் உண்டு என்றால் அது தயான் சந்த் மட்டுமே. இந்தியர்களுக்கே தயான் சந்த் என்பவர் யார் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், நம் அனைவருக்கும் தேசிய விளையாட்டு ஹாக்கி என்பது தெரியும். ஆனால் ஹாக்கியை விட நமக்கு கிரிக்கெட் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விளையாட்டாக பார்க்கிறோம். அதனால்தான் என்னவோ தயான் சந்தை பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லாமல் போனது. அந்த ஹாக்கி விளையாட்டுக்கு பிதாமகன் ஒருவர் இருந்தார் மறைந்தார் அவர்தான் மேஜர் தயான் சந்த். அப்படிப்பட்ட ஒரு வீரரை \"மேஜிக் மேன்\" என உலகம் இன்னமும் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.\nஹாக்கி என்றால் தயான் சந்த், தயான் சந்த் என்றால் ஹாக்கி தான். அவர் விளையாடிய காலம் இந்திய ஹாக்கியின் பொற்காலமாகவே கருதப்படுகிறது. இந்திய ஹாக்கிக்கு மட்டுமல்ல, இந்திய ராணுவத்துக்கும் மகத்தான பங்களிப்பு செய்தவர். கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு களத்தில் பந்தை கடத்துவதில் அசாத்திய திறமை பெற்றவர். அவருடைய ஆட்டம் மற்றவர்களுக்கு ஒரு மாயாஜால காட்சியை போலவே தோன்றும்.\nஉத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் 1905 ஆகஸ்ட் 29- ஆம் தேதி ராணுவ குடும்பத்தில் பிறந்தார் தயான் சந்த். அப்போதைய பிரிட்டிஷ் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தயான் சந்தின் தந்தை சமேஷ்வர் தத் சிங்கும் ஒரு ஹாக்கி வீரர்தான். ஹாக்கி வீரரின் மகனாக பிறந்தாலும் இளம் வயதில் மல்யுத்த விளையாட்டின் மீதுதான் காதல் கொண்டிருந்தார் தயான் சந்த். 16 வயதில் ராணுவத்தில் இணைந்தார் தயான் சந்த். அப்போதுதான் ஹாக்கி விளையாட்டின் மீது தயான் சந்துக்கு ஆர்வம் ஏற்பட்டது. காலையில் ராணுவம் பணி இரவில் விளக்குகள் இல்லாத மைதானத்தில் நிலவின் ஒளியில் பயிற்சி என தயான் சந்த் தனது ஹாக்கி விளையாட்டில் ஈடுபட்டார்.\n1922 முதல் 1926 வரை ராணுவ மற்றும் ரெஜிமென்ட் ஹாக்கிப் போட்டிகளில் விளையாடி வந்த தயான் சந்த், பின்னர் நியூஸிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ராணுவ அணியில் இடம்பிடித்தார். அதுதான் அவருடைய சர்வதேச ஹாக்கி வாழ்க்கையின் தொடக்க போட்டி. அதில் 18 ஆட்டங்களில் விளையாடிய இந்திய அணி 15 இல் வெற்றி, 2 டிரா, ஒரு தோல்வியைப் பதிவு செய்தது. இரு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் வெற்றி கண்ட இந்தியா, அடுத்த போட்டியில் மயிரிழையில் தோல்வியைத் தழுவியது. நியூஸிலாந்தில் பெற்ற வெற்றியின் மூலம் ராணுவத்தில் லான்ஸ் நாயிக்காக பதவி உயர்வுப் பெற்றார் தயான் சந்த்.\nஒலிம்பிக்கில் ஹாக்கிப் போட்டி மீண்டும் அறிமுகப்பட்டதைத் தொடர்ந்து, அதில் பங்கேற்கும் இந்திய அணியைத் தேர்வு செய்வதற்காக 1925-ம் ஆண்டு மாகாண அளவிலான ஹாக்கிப் போட்டி நடத்தப்பட்டது. 5 மாகாண அணிகள் பங்கேற்ற அந்தப் போட்டியில் ஒருங்கிணைந்த மாகாண அணிக்காக களத்தில் குதித்தார் தயான் சந்த். முதல் போட்டியில் மத்திய முன்கள வீரராக களமிறங்கிய தயான் சந்த், பந்தை மிக அற்புதமாக கடத்திய விதம் போட்டியைப் பார்த்தவர்களுக்கு ஆச்சர்யமாகவும், எதிரணிகளுக்கு அதிர்ச்சியாகவும் அமைந்தது. 1928- இல் ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியா, தயான் சந்தின் அபார ஆட்டத்தால் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், டென்மார்க் அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. குரூப் சுற்றில் இரு முறை தலா 3 கோல்களை அடித்த தயான் சந்த், அரையிறுதியில் 4 கோல்களை அடிக்க, இந்தியா 6-0 என்ற கணக்கில் ஸ்விட்சர்லாந்தை தோற்கடித்தது.\nஇதனையடுத்து நெதர்லாந்துக்கு எதிரான ஒலிம்பிக் இறுதி ஆட்டத்தில் தயான் சந்தால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் இந்தியா வெற்றிப்பெற்று முதல் முறையாக தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. அந்த ஒலிம்பிக்கில் தயான் சந்த் அடித்தது மொத்தம் 14 கோல்கள். இதனையடுத்து 1932- இல் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா 24-1 என்ற கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்து 2-வது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியது. இந்த ஒலிம்பிக்கில் இந்தியா அடித்த 35 ���ோலில் 25 கோல் தயான் சந்த் மற்றும் அவருடைய சகோதரர் ரூப் சிங்கால் அடிக்கப்பட்டதாகும்.\n1934-ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார் தயான் சந்த். 1936-ல் ஜெர்மனியின் பெர்லின் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தயான் சந்த் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி ஆகஸ்ட் 15-ம் தேதி நடைபெற்ற இறுதியாட்டத்தில் ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்தியா 8-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தயான் சந்த் 3 கோல்களை அடித்தார். ஹாக்கியில் 22 ஆண்டுகள் கொடிகட்டிப் பறந்த தயான் சந்த், 1956- ஆம் ஆண்டு தனது 51-வது வயதில் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். அப்போது அவர் மேஜராக பதவி வகித்தார். அதே ஆண்டில் இந்தியாவின் 3-வது உயரிய விருதான பத்ம பூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்டது.\nஹாக்கி விளையாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தயான் சந்தின் கடைசி காலம் மோசமானதாக அமைந்தது. சாதனைகள் பல படைத்தபோதும் அவருக்கு பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அஹமதாபாதில் நடைபெற்ற ஒரு போட்டிக்கு அவர் சென்றபோது, யார் என்று தெரியாது எனக்கூறி திருப்பியனுப்பப்பட்ட அவமானமும் நிகழ்ந்தது. இந்தியாவுக்காக 3 ஒலிம்பிக்கில் தங்கம் வென்று தந்த தங்க மகனான தயான் சந்த் இறுதிக் காலம் கொடுமையாகவே இருந்தது.வாழ்நாளின் கடைசி வரை வறுமையோடே வாழ்ந்த அவர், கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டபோதுகூட, சிறப்பு சிகிச்சை கிடைக்கவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையில் பொதுப்பிரிவில் சிகிச்சை பெற்ற அவர், 1979 டிசம்பர் 3-ம் தேதி மரணமடைந்தார்.\nஹாக்கியின் பிதாமகனான தயான் சந்தின் பிறந்த தினமான ஆகஸ்ட் 29 ஆம் தேதி தேசிய விளையாட்டு தினமாக அறிவிக்கப்பட்டு, விளையாட்டில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதுகளும், சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரோணாச்சார்யா விருதும் வழங்கப்படுகின்றன. தயான் சந்தின் பெயரிலேயே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.\nஉடலை உறுதியாக்குங்கள் - மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகுஜராத்தில் கோட்சே பிறந்த நாள் கொண்டாடிய 6 பேர் கைது\nகமலின் முன் ஜாமீன் மனு மீது திங்கள் கிழமை தீர்ப்பு\nமக்களவைக���கான இறுதிக்கட்ட தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது \n‌உளவு விவகாரத்தால் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப் \nசர்வதேச கிரிக்கெட் போட்டியின் முதல் பெண் ரெஃப்ரியாக ஜி.எஸ்.லட்சுமி தேர்வு\nபழம்பெரும் ஹாலிவுட் நடிகை டோரிஸ் டே காலமானார்\n - அன்னையர் தின வாழ்த்துகள்\nகோடை விடுமுறை வகுப்புகளில் அல்ல, பெற்றோர்களின் மனங்களில் இருக்கிறது \nஅன்னையர் தின பதிவுகளால் அன்பால் நிறைந்திருக்கும் சமூக வலைதளங்கள்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடலை உறுதியாக்குங்கள் - மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்\nரூ.100 கோடி டெண்டர்கள் மீது நடவடிக்கைக்கு தடை- உயர்நீதிமன்றம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-05-21T05:31:06Z", "digest": "sha1:QYNTFO2QQZ2IH6AZP4TZ3YUCZRDPHGB4", "length": 9864, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ரிஷப் பண்ட்", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உய��்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\n“அம்பத்தி ராயுடு, ரிஷப், யுவராஜ்....” - கேதர் ஜாதவுக்கு பதில் யாருக்கு வாய்ப்பு\nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \nரிஷ்ப் பண்ட்க்கு ‘அ..ஆ..இ..ஈ’ சொல்லி கொடுக்கும் தோனி மகள் - வீடியோ\n“ரிஷப்க்கு ஷூ லேஸ் கட்டிய ரெய்னா” - ஜென்டில்மேன் கேம் என ரசிகர்கள் பாராட்டு\nசிஎஸ்கே சுழலில் கட்டுப்பட்ட டெல்லி - இறுதிப் போட்டிக்குள் நுழையுமா சென்னை\nஸ்ரேயாஸின் பக்குவத்திற்கு பாராட்டு - ரிஷப் பண்ட் மீது விமர்சனம்\n“ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது” - உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்\nதிணறவைத்த ராஜஸ்தான் பந்துவீச்சு - ரிஷப் அரைசதத்தால் டெல்லி வெற்றி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு திக்கித் திணறிய சிபிஐ\n“கண்டிப்பாக ரிஷாப் பண்ட் வருத்தப்பட்டிருப்பார்” - தினேஷ் கார்த்திக்\nஉலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு பட்டியல் வீரர்கள் யார்\nரிஷாப் பண்ட் கழட்டிவிடப்பட்டது ஏன் \n156 ரன்கள் இலக்கு - வெற்றி பெறுமா ஹைதராபாத் அணி\nதோனியின் மாஸ்டர் ப்ளான் - தப்பிக்குமா டெல்லி \nதோனியின் சிம்பிள் ப்ளான் - தப்பிக்குமா டெல்லி \n“அம்பத்தி ராயுடு, ரிஷப், யுவராஜ்....” - கேதர் ஜாதவுக்கு பதில் யாருக்கு வாய்ப்பு\nபண்ட்க்கு பதில் தினேஷ் கார்த்திக் தேர்வானது ஏன் \nரிஷ்ப் பண்ட்க்கு ‘அ..ஆ..இ..ஈ’ சொல்லி கொடுக்கும் தோனி மகள் - வீடியோ\n“ரிஷப்க்கு ஷூ லேஸ் கட்டிய ரெய்னா” - ஜென்டில்மேன் கேம் என ரசிகர்கள் பாராட்டு\nசிஎஸ்கே சுழலில் கட்டுப்பட்ட டெல்லி - இறுதிப் போட்டிக்குள் நுழையுமா சென்னை\nஸ்ரேயாஸின் பக்குவத்திற்கு பாராட்டு - ரிஷப் பண்ட் மீது விமர்சனம்\n“ஒரே இரவில் எல்லாம் மாறிவிடாது” - உலகக் கோப்பை குறித்து மனம் திறந்த ரிஷப் பண்ட்\nதிணறவைத்த ராஜஸ்தான் பந்துவீச்சு - ரிஷப் அரைசதத்தால் டெல்லி வெற்றி\nசாரதா சிட்பண்ட் வழக்கில் நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு திக்கித் திணறிய சிபிஐ\n“கண்டிப்பாக ரிஷாப் பண்ட் வருத்தப்பட்டிருப்பார்” - தினேஷ் கார்த்திக்\nஉலகக் கோப்பை இந்திய அணியின் காத்திருப்பு பட்டியல் வீரர்கள் யார��\nரிஷாப் பண்ட் கழட்டிவிடப்பட்டது ஏன் \n156 ரன்கள் இலக்கு - வெற்றி பெறுமா ஹைதராபாத் அணி\nதோனியின் மாஸ்டர் ப்ளான் - தப்பிக்குமா டெல்லி \nதோனியின் சிம்பிள் ப்ளான் - தப்பிக்குமா டெல்லி \nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/Husband+kills+his+wife/5", "date_download": "2019-05-21T04:49:30Z", "digest": "sha1:T3FKQCD3AVJ27V6CML4BQ6W3DMD7WG4W", "length": 9661, "nlines": 133, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Husband kills his wife", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\n4 பந்தில் 4 விக்கெட்: ரஷித்கான் மிரட்டல் சாதனை\n10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் இந்திய வீரத்தை மெச்சும் \"கேசரி\" டிரைலர்\nகூகுள் டூடுளில் கவுரவப்படுத்தப்பட்ட முதலை நண்பன் ஸ்டீவ் இர்வின்\nஅப்போது எதிரி இப்போது நண்பன் திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\nஉலகக் கோப்பைக்கு ரிஷப் ஏன் தேவை - காரணங்களை அடுக்குகிறார் நெஹ்ரா\nபோர் விமானவிபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் கடிதம்\n“எட்டு முறை சந்தியாவுக்கு மொட்டையடித்தார்”- கணவர் மீது உறவினர் குற்றச்சாட்டு\nகணவரின் சடலத்தை பார்த்து சிரித்த மனைவி; கொலையில் துப்புதுலக்கிய போலீஸ்\n மலிங்கா மனைவி மீது புகார்\nதகாத உறவு வைத்தவருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி\nஆன்லைன் வியாபாரம் மூலம் மாதம் 8 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி\n வீரத்துக்கு ஊற்றான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nகணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி \nகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது\n4 பந்தில் 4 விக்கெட்: ரஷித்கான் மிரட்டல் சாதனை\n10 ஆயிரம் பேருடன் போரிட்ட 21 சீக்கியர்கள் இந்திய வீரத்தை மெச்சும் \"கேசரி\" டிரைலர்\nகூகுள் டூடுளில் கவுரவப்படுத்தப்பட்ட முதலை நண்பன் ஸ்டீவ் இர்வின்\nஅப்போது எதிரி இப்போது நண்பன் திமுக - காங்கிரஸ் கூட்டணி வரலாறு\n“மனைவியை சுட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்” - அமெரிக்க சம்பவம்\nஉலகக் கோப்பைக்கு ரிஷப் ஏன் தேவை - காரணங்களை அடுக்குகிறார் நெஹ்ரா\nபோர் விமானவிபத்தில் உயிரிழந்த பைலட் மனைவியின் நெஞ்சை உருக்கும் கடிதம்\n“எட்டு முறை சந்தியாவுக்கு மொட்டையடித்தார்”- கணவர் மீது உறவினர் குற்றச்சாட்டு\nகணவரின் சடலத்தை பார்த்து சிரித்த மனைவி; கொலையில் துப்புதுலக்கிய போலீஸ்\n மலிங்கா மனைவி மீது புகார்\nதகாத உறவு வைத்தவருடன் சேர்ந்து கணவரைக் கொன்ற மனைவி\nஆன்லைன் வியாபாரம் மூலம் மாதம் 8 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி\n வீரத்துக்கு ஊற்றான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்\nகணவனை திட்டமிட்டு கொலை செய்த மனைவி \nகாதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி கைது\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E/", "date_download": "2019-05-21T05:24:56Z", "digest": "sha1:6AI5RYUN7IY6WOYTJ5LXCHYRIJNSZWHI", "length": 14855, "nlines": 77, "source_domain": "www.trttamilolli.com", "title": "குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன? – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nகுழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன\nஉண்மையில் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் பல்வேறு நம்பிக்கைகளையும், கனவுகளையும் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயங்களை பெற்றோர் கவனத்தில் கொண்டால், நீங்களும் ஒரு மிகச்சிறந்த பெற்றோர்தான்\nபொதுவாக எல்லா பெற்றோர்களும் தத்தம் குழந்தைகளுக்கு வளமான வாழ்க்கை அமைய வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர். அவர்களில் ஒரு தரப்பினர், தங்களால் விதவிதமான விளையாட்டுப் பொருட்கள், பொம்மைகள் வாங்கித் தர முடியும் என்பதால் அதை வாடிக்கையாகவும் கொண்டு உள்ளனர்.\nமேலும், இவர்கள் தங்களுடைய குழந்தைகள், அவரவர் விருப்பமானவற்றைத் தேர்ந்து எடுத்துக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் உருவாக்கி தந்து, முக்கியமான தருணங்களில், அவர்களாகவே, தங்களுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுத் தருகிறார்கள்.\nமற்றொரு தரப்பு பெற்றோரோ, தங்களுடைய மகள்/மகன் ஒழுக்க நெறியில் சிறந்தவராகவும், வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு இருக்க வேண்டுமென கருதுகின்றனர்.\nஇதற்காக, இவ்வகை பெற்றோர் தங்களுடைய வாரிசுகளிடம், கண்டிப்பு மிக்கவராக நடந்து கொள்கின்றனர். இரண்டு தரப்பு பெற்றோரும்/குடும்பத்தினரும் தத்தம் குழந்தைகளை வளர்த்தெடுப்பதன் பின்னணியில், தனித்தனி பாணிகளைக் கையாண்டாலும் ஒருவிதத்தில் இணைந்துப் போகத்தான் செய்கின்றனர்.\nஅவர்களை அறியாமல் செய்திடும் ‘தவறுகள்’ தான் அந்த இணைப்புத் தளம். அந்த தவறுகள் என்னென்ன என்பதையும், அவற்றால், எந்தெந்த மாதிரியான வேண்டாத விளைவுகள் ஏற்படும் என்பதையும் சற்று காண்போம்நேரம் செலவிடுவதை விரும்பாத மனப்பான்மைஎந்தவொரு பெற்றோரும் குழந்தைகளுடன் விளையாடியும், கதைகள் சொல்லியும் பொழுதைப் போக்கவே விரும்புகின்றனர். ஆனால், துரதிஷ்டவசமாக, பெற்றோர் இருவருக்கும் வீட்டில் குறைவான ஓய்வு நேரமே கிடைக்கிறது.\nஇத்தகைய சூழலில், குழந்தை விளையாடுகிற நேரங்களில் பெற்றோர் தங்களது பணிகளைச் செய்து கொள்வது வாடிக்கை ஆகிவிட்டால் ஏற்கனவே, வளரத் தொடங்கிய குழந்தை தனது வாழ்க்கையைத் தானே தீர்மானிக்க ஆரம்பிக்கிறது. கடந்துபோன மணித்துளிகளை மீட்டெடுக்க எந்தவொரு வழியும் கிடையாது.\nஎனவே, மென்மையான அரவணைப்பு, தலையை வருடிக் கொடுத்தல் என உடலளவி���் குழந்தையோடு நெருக்கமாக இருக்க முயற்சி செய்யாமல், மனதளவிலும் நெருங்கி இருங்கள். அப்போதுதான் நீங்கள் சேர்ந்து இருக்கும் பொழுதுகளை ரசித்து அனுபவிக்க முடியும்.\nமழலை போன்ற நெருக்கமான உறவுகளைக் கட்டித்தழுவி கொஞ்சுதல் நல்ல அனுபவம் என்றாலும், ஒருசில பெற்றோர் சில நேரங்களில் இதைச் செய்ய விரும்புவது இல்லை. இதற்குப் பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், பழமைவாதம் அல்லது வழக்கத்தில் இருந்து மறைந்தவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன.\nநீங்கள் மகள்-மகன் இருவருடன் படைப்பாற்றலை உருவாக்கும் கேம்ஸ்களை விளையாடுவதால், ‘அவர்கள் தலைசிறந்த கலைஞனாகவோ, இசை மேதையாகவோ வருவார்கள்’ என நாங்கள் சொல்லவில்லை. அதே வேளையில், அவ்வதிசயம் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதற்கு பெற்றோராக, தாங்கள் ஓடுதல், கால்பந்தாட்டம், சிலம்பம், நீச்சல், ஆடல்-பாடல் என பல்வேறு செயல்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்; இவ்வாறு செய்வதால், அவர்களுக்கு எதில் ஆர்வம் உள்ளது எந்தெந்த விளையாட்டுக்களில் அவர்கள் தன்னிகரற்று உள்ளார்கள் என்பதை நீங்கள் கண்டறிய முடியும். மேலும், எதிர்காலங்களில் குழந்தைகளுடைய ஆற்றலை வளர்த்தெடுக்கும் விதமாகவும் உங்களால் செயல்பட முடியும்.\nஇரண்டாவதாக, எந்தவொரு தனித்திறனைத் தூண்டும் விளையாட்டாக இருந்தாலும், உதாரணத்துக்கு, அவர்களுடன் சேர்ந்து உரக்கப் படித்தல், பொம்மைகள் வைத்து விளையாடுதல் போன்ற எதுவாக இருந்தாலும், குழந்தைகளுடைய அறிவாற்றல், கற்பனைத்திறன் மற்றும் மொழியறிவை வளரச் செய்யும். இறுதியாக, குழந்தைகளின் ஆற்றலுடன் நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள முடியும். மேலும், நீங்கள் இருவரும் சேர்ந்து சிலவற்றை செய்ய இது போதுமானதாக இருக்கும்.\nகுழந்தை வளர்ப்பில் அனுபவம் உள்ள பெற்றோர், தத்தம் வாரிசுகளின் திறமைகளை கவனிக்காமல் இருந்ததற்கு வருத்தம் கொள்வார்கள். இருப்பினும், ஒரு சில திறமைகள் மிகச்சிறு வயதிலேயே கண்காணிக்கப்படும்போது, குழந்தைகள் புதுப்புது விளையாட்டுக்களில் ஈடுபடுவதை முயற்சி செய்வார்கள்; மேலும், குறுகிய காலத்துக்குள் வாசிக்கவும் செய்வார்கள்.\nஉளவியல் Comments Off on குழந்தைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது என்ன\nகருப்பை புற்றுநோய்: அறிகுறிகளை தெரிந்துகொள்ளுங்கள் முந்தைய செய்திகள்\nமேலும�� படிக்க உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு முக்கிய உதவிகளை வழங்கிய மென்பொறியியலாளர்- வெளியாகிய தகவல்கள்\nகுழந்தைகளின் தவறுக்கு தண்டனை தேவையில்லை\nபெற்றோர் குழந்தைகள் தவறைத் திருத்திக் கொள்ள மட்டும் தண்டிக்க வேண்டும். பெற்றோர் தம் கோபத்தை தீர்க்கும் விதமாகத் தண்டனை அமையக்மேலும் படிக்க…\nபெண்களை பலவீனப்படுத்தும் பயமும்.. கவலையும்..\nபலவிதமாக புலம்பும் பெண்களின் எண்ணிக்கை சமீபகாலங்களில் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. பயமும், கவலையும் இன்றைய பெண்களை ஆட்டிப்படைக்க என்ன காரணம்\nவாழ்க்கை ஓடம் கற்றுத் தரும் பாடம்\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-05-21T04:24:38Z", "digest": "sha1:3RJRJBV5J2HPLFSABI36HSFQJKVEISQX", "length": 10681, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "வவுனியாவில் பாம்புதீண்டியமையால் முதியவர் ஒருவர் பலி", "raw_content": "\nமுகப்பு News Local News வவுனியாவில் பாம்புதீண்டியமையால் முதியவர் ஒருவர் பலி\nவவுனியாவில் பாம்புதீண்டியமையால் முதியவர் ஒருவர் பலி\nஇன்று அதிகாலை வவுனியா பூவரசங்குளம், பிராமானாளங்குளம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nகுறித்த நபர் தனிமையில் வசித்துவந்துள்ளதுடன் இன்று அதிகாலை அவரிற்கு பாம்புதீண்டியதாக கூறப்படுகின்றது. அயலவர்களின் உதவியுடன் பூவரசங்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளிற்காக வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். எனினும் அவர் வரும் வழியிலேயே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.\nசம்பவத்தில் பிராமனாளங்குளம் பகுதியை சேர்ந்த பசுபதி வயது 65 என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.\nமுள்­ளி­வாய்க்­கா­லில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு ஆத்ம சாந்­திப் பிராத்­தனை வழி­பா­டு­கள்\nதற்கொலைக் குண்டுத்தாக்குதல் தொடர்பாக முக��ூலில் காணொளியை பதிவேற்றிய மௌளவி அதிரடி கைது\nபிறந்து சில மணி நேரமேயான சிசுவை வீதியில் எறிந்த தாய்- நாய்கள் கடித்து குதறிய கொடூரம்\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉங்களது கைகளின் வடிவத்தை கொண்டு நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறியலாம்..\nநமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/agusta-westland-charge-sheet-leak-dehli-court-issues/", "date_download": "2019-05-21T04:44:47Z", "digest": "sha1:TNEPEMM2QUWYTSV7J2YALG5DAD4ZFYTD", "length": 15658, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை கசிந்தது எப்படி ? - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை கசிந்தது எப்படி \nஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை கசிந்தது எப்படி \nஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் புகார் தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த பேரத்தில் இடைத்தரகராக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்படும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த தொழிலதிபர் கிறிஸ்டியன் ஜேம்ஸ் மைக்கேல், துபாயில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நாடு கடத்தப்பட்டு, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார்.\nபின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தற்போது அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nவிசாரணைக்குப் பிறகு கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக அமலாக்கத்துறை, நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில், கிறிஸ்டியன் மைக்கேல் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடனான 12 ஒப்பந்தங்களில் தலையிட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nஆனால் இந்த குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வ��ற்கு முன்பே, ஊடகங்களுக்கு அதன் நகல் கசிந்துவிட்டதாக கூறி கிறிஸ்டியன் மைக்கேல் சார்பில், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், அமலாக்கத்துறை விசாரணையின்போது யாருடைய பெயரையும் தான் குறிப்பிடவில்லை என கிறிஸ்டியன் மைக்கேல் குறிப்பிட்டிருந்தார்.\nஇதேபோல் அமலாக்கத்துறை சார்பிலும் தனியாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், குற்றப்பத்திரிகை நகல் கசிந்தது பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றப்பத்திரிகை நகல் முன்கூட்டியே கிடைத்தது எப்படி என்பது குறித்து விளக்கம் கேட்டு செய்தி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் கூறியிருந்தது.\nஇந்த வழக்கை இன்று விசாரித்த சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார், கிறிஸ்டியன் மைக்கேல் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 11-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.\nமைக்கேலின் தொழில் பங்குதாரரும் மற்றொரு இடைத்தரகருமான டேவிட் நைஜல் ஜான் சிம் பெயர் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது. அவரை வரும் மே 9-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது.\nஇதற்கிடையே ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இடைத்தரகர் சூசன மோகன் குப்தாவின் விசாரணைக் காவலை, மே 9-ம் தேதி வரை நீதிமன்றம் நீட்டித்துள்ளது.\nடெல்லி உயர் நீதி மன்றம்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/chinna-poo-chinna-poo-song-lyrics/", "date_download": "2019-05-21T05:12:19Z", "digest": "sha1:G2H3DLA574HYBYZ6BRE3HF4GZK36H4YL", "length": 9330, "nlines": 312, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Chinna Poo Chinna Poo Song Lyrics", "raw_content": "\nபாடகி : எஸ். ஜானகி\nபெண் : சின்னப்பூ சின்னப்பூ\nபெண் : இளவேனில் காலம் இளமாலை நேரம்\nபெண் : சின்னப்பூ சின்னப்பூ\nபேச நான் என்ன சொல்ல ஓ…..\nஎந்தன் நெஞ்சத்தைக் கிள்ள ஓ……\nபெண் : ஏதோ ஏதேதோ எண்ணம் கூட\nஉள்ளம் என் உள்ளம் ஊஞ்சல் ஆட\nகோடை நாட்களில் காமன் பண்டிகை\nகாதல் பாட்டுப் பாடும் வசந்த விழா\nபெண் : சின்னப்பூ சின்னப்பூ\nபெண் : மேகங்கள் புத்தன் கோயில்கள்\nதேடி ஊர்கோலம் செல்ல ஓ…..\nபாடி வாழ்த்துக்கள் சொல்ல ஓ……\nபெண் : இன்பம் கொண்டாடும் மக்கள் இங்கே\nமண்ணில் உண்டான சொர்க்கம் இங்கே\nநூறு நாடுகள் வாழும் மாந்தர்கள்\nகூடும் நாளிலே நேசம் பாசம்\nபெண் : சின்னப்பூ சின்னப்பூ\nபெண் : நூலாடைத் தொட்டுப் போராடும்\nகாற்றே நீ கொஞ்சம் இங்கே நில்….\nநான் கூட வண்ண பூ மாலை\nநாள் எந்த நாளோ சொல்….\nபெண் : சின்னப்பெண் தேடும் மன்னன் யாரோ\nகன்னிப்பூ சூடும் கண்ணன் யாரோ\nபெண் : சின்னப்பூ சின்னப்பூ\nபெண் : இளவேனில் காலம் இளமாலை நேரம்\nபெண் : சின்னப்பூ சின்னப்பூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.tamiltech.win/2019/02/blog-post_28.html", "date_download": "2019-05-21T04:46:59Z", "digest": "sha1:BPCJSCNNSVGIRV54INNXD2R6ZYQZA2YT", "length": 5571, "nlines": 77, "source_domain": "www.tamiltech.win", "title": "பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு!! - Tamil Tech Guide | Tamil Tech News | தமிழில் தகவல் தொழில்நுட்பம்", "raw_content": "\nHome Google News பயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nபயனாளர்களின் கணக்குகளை பாதுகாக்க தவறிய கூகுள் பிளஸ் : மூடப்படுவதாக அறிவிப்பு\nபிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான ‘கூகுள் பிளஸ்’, பயனாளர்களின் கணக்கு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படவில்லை என்று எழுந்த புகாரைத் தொடர்ந்து, அதனை மூடப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.\nஅமெரிக்காவில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், டிரம்புக்கு ஆதரவாக கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனம், பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட விவரங்களை திருடியதாக குற்றச்சாட்டு எழுந்தது.\nமேலும், பயனாளர்களின் விவரங்கள் டிரம்புக்கு சாதகமாக தேர்தலில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, பேஸ்புக் பயனார்களின் கணக்குளில் பெரிய அளவில் பாதுகாப்பு குறைபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனால், சுமார் 5 கோடி பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. இந்நிலையில், மற்றொரு சமூக வலைதளமான ’கூகுள் பிளஸ்’-யிலும் பயனாளர்களின் கணக்குகளை பராமரிப்பதில் குறைபாடு இருப்பதாகவும், அதனை சரிசெய்ய அந்நிறுவனம் தவறிவிட்டதாகவும் செய்தி வெளியானது.\nஇந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கூகுள் பிளஸ் நிறுவனம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், போதுமான வாடிக்கையாளர்களை ஈர்க்க தவறி விட்டதாலும், விரிவான சேவையை வழங்க முடியாத சூழல் இருப்பதாலும் ‘கூகுள் பிளஸ்’ சமூக வலைதளத்தை மூடப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகூகிள் பிக்சல் (Google Pixel ), தொலைபேசி அறிமுகம்\nட்ரூ காலருக்கு இணையான மற்றுமொரு செயலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/08/28183310/1006981/Kallanai-Thoorvaarum-Works-going-in-Full-Swing.vpf", "date_download": "2019-05-21T05:09:13Z", "digest": "sha1:W5HLWPTHE5PZHJ2BOSJQE5SC4GEJLRJN", "length": 10177, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "3-வது நாளாக கல்லணை கால்வாய் தூர்வாரும் பணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n3-வது நாளாக கல்லணை கால்வாய் தூர்வாரும் பணி\nகல்லணை கால்வாயில் படிந்துள்ள மணலை அகற்றும் பணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.\nகல்லணை கால்வாயில் படிந்துள்ள மணலை அகற்றும் ���ணி இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. கல்லணையில் இருந்து கடந்த 22 ஆம் தேதியன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் கல்லணை கால்வாயின் நீர் திறப்பு பகுதியில் 200 முதல் 300 மீட்டர் தொலைவுக்கு 20 அடி அகலஙம அளவில் மணல் மூடியுள்ளதால் தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதனையடுத்து, மணலை அகற்றும் பணி, மூன்றாவது நாளாக இன்றும் தொடருகிறது. தஞ்சை ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின்பேரில் மிதவை ஜேசிபி மூலமாக மணல் அகற்றும் பணி நடைபெறுகிறது.\nகாஞ்சிபுரத்திற்கு கனமழை எச்சரிக்கை : மழை பாதிப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு\nகனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, காஞ்சிபுரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.\nஆணையத்தின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு : அப்பல்லோ வழக்கறிஞர் மஹிபுனா பாஷா தகவல்\nஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணைக்கு மருத்துவர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாக அப்போலோ மருத்துவமனை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.\nவெடித்து காட்சியளிக்கும் வயல்கள் - டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை\nஒரு போக சாகுபடிக்கு செய்த நாற்றங்கால் கருகி, வயல்கள் வெடிக்க தொடங்கி உள்ளதால் டெல்டா பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\n10 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்புகிறது வைகை அணை\n10 ஆண்டுகளுக்கு பிறகு வைகை அணை நிரம்பும் நிலையில், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமுழு கொள்ளளவை எட்டிய இடுக்கி அணை - கரையோர மக்கள் பீதி\n26 ஆண்டுகளுக்குப்பின், 2 ஆயிரத்து 403 அடி கொண்ட இடுக்கி அணை, முழுமையாக நிரம்பி உள்ளது.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nராட்டினத்தில் அடிபட்டு சிறுவன் பலி\nசென்னை மெரினா கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்த எட்டு வயது சிறுவன் ராட்டினத்தில் அடிப்பட்டு இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசுற்றுலா தலமாக மாறும் ஆவடி பருத்திப்பட்டு ஏரி பசுமை பூங்கா\nசென்னை ஆவடி பருதிப்பட்டு ஏரி பசுமை பூங்கா இம்மாதம் திறக்கப்படுகிறது.\nஅதானி குழும ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு - கிராம மக்கள் போராட்டம்\nமீஞ்சூர் அருகே அதானி குழுமத்தின் துறைமுகத்தில் சரக்குகளை கையாளுவதற்காக ரயில் வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/tamil-technology-site/", "date_download": "2019-05-21T04:32:34Z", "digest": "sha1:RSAWWF4C6MBEYLTXX3IOMYEHTYQ2GKZK", "length": 2980, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "Tamil Technology site – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\n​புதிய Moto G 3rd Gen கைபேசி காணொளி விமர்சனம்\nகார்த்திக்\t Aug 1, 2015\nபுதிய மோட்டோ ஜி கைபேசி சில தினங்களுக்கு முன்னர் அறிமுகமாகி உள்ளது. பிளிப் கார்ட் இணைய தலத்தில் மட்டுமே வாங்க முடியும். இன்று டெக்தமிழின் Youtube சானலில் இந்த கைபேசி எப்படி உள்ளது எனும் விமர்சனத்தை காணொளியாக இணைத்துள்ளேன். தங்களின் மேலான…\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00476.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chennaipatrika.com/entertainment/post/Mehandi-Circus-Movie-Review", "date_download": "2019-05-21T04:45:01Z", "digest": "sha1:47JQBK3SWAY4HFTFWSQKQ7YN3IHPXQ5F", "length": 12914, "nlines": 275, "source_domain": "chennaipatrika.com", "title": "மெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nகொடைக்கானலில் கேசட் கடை வைத்திருக்கிறார் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ், அந்த ஊர் இளைஞர்களின் காதலுக்கு இளையராஜாவின் பாடல்கள் மூலமாக உதவி வருகிறார். இந்த நிலையில் , ராஜஸ்தானில் இருந்து சர்க்கஸ் குழு ஒன்று அந்த பகுதிக்கு வருகிறது, அதில் நாயகி சுவாதி திரிபாதி கத்தி வீசும் சாகசத்தில் உயிரை பணயம் வைத்து சாகசம் செய்கிறார்.\nஇந்நிலையில், சுவாதியை நாயகன் ரங்கராஜ் காதலித்து திருமணம் செய்துகொள்ள அசைப்படுகிறார், நாயகி சுவாதியும் நாயகன் ரங்கராஜை காதலிக்க துவங்குகிறார், இந்நிலையில் இவர்கள் காதலுக்கு வில்லனாக வருகிறார் நாயகன் ரங்கராஜின் தந்தை மாரிமுத்து, தீவிர ஜாதி வெறியரான மாரிமுத்து இவர்களது காதலுக்கு தடையாக நிற்கிறார். இதே போல் நாயகியின் தந்தையும் மரண விளையாட்டான கத்தி வீச்சில் வெற்றி பெற்றால் தான் தன் மகளை திருமணம் செய்துகொள்ள சம்மதிப்பதாக கதாநாயகனிடம் கூறுகிறார்.\nகடைசியில், காதலர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா நாயகியின் தந்தை வைக்கும் மரண விளையாட்டில் நாயகன் வெற்றிபெற்றாரா நாயகியின் தந்தை வைக்கும் மரண விளையாட்டில் நாயகன் வெற்றிபெற்றாரா அவர்கள் வாழ்க்கை திருமணத்தில் முடிந்ததா அவர்கள் வாழ்க்கை திருமணத்தில் முடிந்ததா\nகதாநாயகனாக நடித்துள்ள மாதம்பட்டி ரங்கராஜ் தான் ஒரு புதுமுக நாயகன் என்று தெரியாத அளவுக்கு தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளார், நாயகி சுவாதி திரிபாதி சிறப்பாக நடித்துள்ளார், படத்தில் வரும் அனைத்து கதாபத்திரங்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பா�� நடித்துள்ளனர்.\nஒரு காதல் படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்தில் புகுத்தியுள்ளார் இயக்குனர் சரவண ராஜேந்திரன், பாராடுக்கள்.. ஷான் ரோல்டனின் இசை படத்திற்கு பலமாக அமைத்துள்ளது.\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nசுந்தர்.சி-ன் அவ்னி மூவிஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா...\n‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’...\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த \"மக்கள்...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\nகூலி தொழிலாளியின் மகளுக்கு தங்கம் வழங்கி கௌரவித்த \"மக்கள்...\n\"சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்\" திரைப்படத்திற்கு...\nநடிகை மற்றும் இயக்குனர் சாயாசிங் பிறந்தநாள் இன்று\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/25/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86/", "date_download": "2019-05-21T04:34:53Z", "digest": "sha1:V3G7FF3FAHM4BJOACGJWQ7RIBNTZANGV", "length": 7619, "nlines": 103, "source_domain": "lankasee.com", "title": "மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nமிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nஒன்ராறியோவில் மிசிசாகுவா நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.\nபேருந்தொன்றை விரட்டிச்சென்று ஏறுவதற்கு முற்பட்ட வேளையில் நேற்று (புதன்கிழமை) இவ்விபத்து சம்பவித்துள்ளது.\nவிபத்தை பலரும் நேரில் கண்டிருந்த போதிலும், குறித்த நபர் வீதியை கடக்கும்போது பச்சை சமிக்ஞை ஒளிர்ந்ததா என்பது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nவிபத்தில் உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்\nகாலநிலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நிறைவு\nஅடையாள அட்டை இல்லை என்றால் கைதுசெய்யப்படுவீர்கள்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-05-17-07-18-45/item/11861-100", "date_download": "2019-05-21T04:53:48Z", "digest": "sha1:5PUHUTGKDEDS2ZJYZFBQ35UGRMUO5LT2", "length": 4430, "nlines": 78, "source_domain": "newtamiltimes.com", "title": "கஜா புயல் எதிரொலி : 100 பி.எஸ்.என்.எல் டவர்கள் சேதம்", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nகஜா புயல் எதிரொலி : 100 பி.எஸ்.என்.எல் டவர்கள் சேதம்\nகஜா புயல் எதிரொலி : 100 பி.எஸ்.என்.எல் டவர்கள் சேதம்\tFeatured\nபுயல் பாதித்த மாவட்டங்களில் 100 டவர்கள் சேதம் அடைந்து உள்ளதாக பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்து மொத்தம் 700 டவர்கள் இயங்கி வந்தன. இதில் தற்போது 100 டவர்கள் வரையில் சேதம் அடைந்துள்ளது. என கூறினார்.\nகஜா புயல் , பிஎஸ்என்எல்,100 டவர்கள் சேதம்,\nMore in this category: « கொடைக்கானலுக்கு வாகனங்கள் செல்ல 2 நாள் தடை\tதிருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை »\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் - அமெரிக்கா எச்சரிக்கை\nபூமி லாபம் தரும் கேதார யோகம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 93 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.junolyrics.com/lang-tamil-page-lyricsdetails-lyricsid-121130140718-lyrics-Nibuna-Nibuna.html", "date_download": "2019-05-21T04:39:22Z", "digest": "sha1:S4PUSV65P2AQQN25GHGAOXLEX4YNE5Y6", "length": 7104, "nlines": 181, "source_domain": "www.junolyrics.com", "title": "Nibuna Nibuna - Kutthu tamil movie Lyrics || tamil Movie Kutthu Song Lyrics by Deva", "raw_content": "\nநிபுணா நிபுணா என் நிபுணா\nமனம் படித்திடும் புது நிபுணா\nஉன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்\nநீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்\nநீ பல முறை தொடர்வதை அறிந்தேன்\nஎன்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்\nநீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்\nநிலவை நீ அழகு என்றாய்\nமுழு தரிசனம் காண பறக்கின்றாய்\nநிபுணா நிபுணா என் நிபுணா\nமனம் படித்திடும் புது நிபுணா\nஎதிர்பாரா நேரத்திலே எதிர்கொண்டு அனைத்தாயே\nஎதிர்பார்க்கும் சமையத்திலே தவிக்க வைத்து ரசித்தாயே\nபுதிர் போடும் கண்களிலே என் மனதை கலைத்தாயே\nஅதிசையங்கள் காட்டிடவே வில்லாய் எனையே வளைத்தாயே\nவாசல் புள்ளி கோலங்களில் பின்னல்கள் போல் நாமே\nஇனிமேல் நாம் இருவருமே பின்னி பிணைந்து கிடப்போமே\nவிரலால் இடை மேல் நடந்தாயே\nஎன் அழகை முழுதாய் அளந்தாயே\nநிபுணா நிபுணா என் நிபுணா\nமனம் படித்திடும் புது நிபுணா\nஉன்னை முதல் முறை முதல் முறை பார்த்தேன்\nநீயும் எனக்கென பிறந்தததை உணர்ந்தேன்\nநீ பல முறை தொடர்வதை அறிந்தேன்\nஎன்னை உனக்கென கொடுத்திட துணிந்தேன்\nநீ எனக்குள் வசிக்க பரிதவித்தேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/marriage-vote", "date_download": "2019-05-21T05:13:10Z", "digest": "sha1:6POKSYYTLSVNLLNAVZT5JNTQOJK6Z2HY", "length": 7769, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோன���ய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome தமிழ்நாடு மணக்கோலத்தில் வாக்களித்த மணமக்கள்..\nதமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணக்கோலத்தில் வந்த மணக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினர்.\nவிருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அப்பைநாயக்கர் பட்டியை சேர்ந்த சுபாஷ் மற்றும் பிரியா இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இதனையடத்து, மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்த அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்து தங்கள் ஜனநாயக கடமை ஆற்றினர். இதேபோன்று, செங்குன்றம் அடுத்த புழல் பகுதியை சேர்ந்த ராமு- தீபா இருவருக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து சூரப்பட்டு 24-வது வார்டு வாக்குச் சாவடிக்கு மணக்கோலத்தில் வந்த அவர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். கர்நாடக மாநிலம் மங்களூருவில் சீமந்தம் முடிந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் சீமந்த உடை அலங்காரத்துடன் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார்.\nPrevious article100 சதவீத வாக்குப்பதிவு வந்தாலே மக்கள் விரும்பும் ஒரு ஜனநாயக ஆட்சி அமையும்..\nNext articleசெய்த தவறை சுட்டிக்காட்டினால் இனக் கலவரத்தை தூண்டும் பிரதமர்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2019-05-21T04:55:37Z", "digest": "sha1:ASLOLIOP6B6J2OEVSD4H54H24LRHL2AV", "length": 7493, "nlines": 71, "source_domain": "www.trttamilolli.com", "title": "அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்! – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nஅடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்\nஃபுளோரிடாவில் உள்ள ஓர் அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர் ஒருவர்.\nஏழரை மாதக் குழந்தையை ஒருவகையில் புதிய பொருள் என்று கூறி, பிள்ளைக்கு எவ்வளவு பணம் தர முடியும் எனக் கேட்டார் பிள்ளையின் தந்தை.\nஅடகுக் கடை உரிமையாளரோ காவல்துறையிடம் உடனடியாகப் புகார் செய்தார். அதிகாரிகள் வந்ததும், வேடிக்கைக்காகவே அவ்வாறு செய்ததாகக் கூறினார் தந்தை.\nகடை உரிமையாளரோ ஆடவரின் நடத்தையைப் பார்க்கும்போது அவ்வாறு தோன்றவில்லை என்றார். பிள்ளையின் நலம் கருதிக் காவல்துறையை அழைத்ததாக அவர் கூறினார்.\nபிள்ளையின் தந்தை சமூக ஊடகத்தில் சம்பவத்தைக் காணொளியாகப் பதிவு செய்ய விரும்பியதாய்க் கூறினார். அதற்காகவே பிள்ளையை அடகு வைக்கப் பார்த்ததாகவும் அவர் சொன்னார்.\nபுகாரை விசாரித்த அதிகாரிகள் குழந்தை பாதுகாப்பாக இருப்பதாய் உறுதிசெய்துள்ளனர். தந்தை மீது குற்றச்சாட்டு எதுவும் பதிவு செய்யப்படவில்லை.\nவினோத உலகம் Comments Off on அடகுக் கடையில் பொருளுக்குப் பதிலாகப் பிள்ளையை அடகு வைக்க முயன்றார் ஆடவர்\nவிந்தை அனுமதியின்றிப் பயன்படுத்தி 49 பிள்ளைகளுக்குத் தந்தையான மருத்துவர்\nமேலும் படிக்க பிளாஸ்டிக் கழிவுகளின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த 180 நாடுகள் இணக்கம்\nமணமகள் இல்லாமல் வாலிபருக்கு திருமணம்\nகுஜராத் மாநிலத்தில் நெடுநாட்களாக திருமணத்துக்கு ஏங்கிய வாலிபருக்கு மேளதாளத்துடன் ஊரை அழைத்து, தடபுடலாக விருந்து வைத்து மணமகள் இல்லாமல் திருமணம்மேலும் படிக்க…\nஇரண்டு தலையுடன் பிறந்த ஆமை\nதாய்லாந்து தலைநகர் பாங்கொக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.மேலும் படிக்க…\nஉடல் முழுவதும் கொக்கிகளை குத்திக்கொண்டு தொங்கும் பெண்\n20 ஆண்டுகள்… 1,500 ஏக்கர் பாலைவனத்தை சோலைவனமாக்கிய காதல் தம்பதி\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://may17iyakkam.com/category/videos/page/2/", "date_download": "2019-05-21T05:29:47Z", "digest": "sha1:CXD7LTOV3T4VKQPHCIEXEEXXOD2GB4TK", "length": 15949, "nlines": 170, "source_domain": "may17iyakkam.com", "title": "காணொளிகள் – Page 2 – மே பதினேழு இயக்கம் – May 17 Movement", "raw_content": "\nமே 17 இயக்கக் குரல்\nமே 17 இயக்கக் குரல்\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி | பகுதி – 3\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி | பகுதி – 2\nஇதற்காகத்தான் கைது செய்யப்பட்டாரா திருமுருகன் காந்தி \nபாஜகவின் ரஃபேல் போர் விமான ஊழலை 19-11-2017 அன்றே அம்பலப்படுத்திய மே 17 இயக்கம்\nதூத்துக்குடி மக்களே கோரல் மில் போராட்டத்தை பின்பற்றுங்கள் – தோழர் அருள்முருகன்\nசுவிட்சர்லாந்து அரசு வழக்கின் பின்னணி அரசியல் குறித்து தோழர் திருமுருகன் காந்தி\nஎழுவர் விடுதலை குறித்த விவாத மேடை நிகழ்ச்சியில் தோழர் அருள்முருகன்\nசர்வதேச நாடுகளிடம் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு படுகொலையினையும், வேதாந்தா நிறுவனத்தின் அத்துமீறல்களையும் அம்பலப்படுத்தும் மே 17 இயக்கம்\nஸ்டெர்லைட் ஆலை முதலாளியின் குரலே ரஜினியின் குரல் -தோழர் பிரவீன்குமார்\nஅரச பயங்கரவாதத்திற்கு எதிரான பெரும் போராட்டத்தினை நடத்துவோம்\nதமிழர் கடலில் கூடுவோம் – தோழர் இளமாறன்\nநினைவேந்தல் – இது நம் குடும்ப நிகழ்வு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.நாகை திருவள்ளுவன் அழைப்பு\nஐரோப்பிய பாராளுமன்ற அரங்கில் திருமுருகன் காந்தி உரை\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் தோழர் திருமுருகன் காந்தி அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. பழ.நெடுமாறன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. வைகோ அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு. தொல். திருமாவளவன் அழைப்பு\nதமிழினப்படுகொலைக்கான நினைவேந்தல் திரு.தெகலான் பாகவி அழைப்பு\nஇனப்படுகொலையின் மறுவடிவமான வெள்ளை வேன்களை பற்றி உங்களுக்கு தெரியுமா\nகாவிரி விவகாரம் குறித்த விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\nநெய்வேலி போராட்டம் கண்டுகொள்ளப்படாதது ஏன்\nகாவிரி உரிமையை முழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம். தாம்பரத்தில் கூடுவோம்\nசன் நியூஸ் தொலைக்காட்சியில் காவிரி தொடர்பான விவாதத்தில் தோழர் திருமுருகன் காந்தி\n | புதிய தலைமுறை விவாதத்தில் திருமுருகன் காந்தி\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய அரசின் சாஸ்திரி பவன் மு���்றுகை\n​மாத இதழ்: மே 17 இயக்கக் குரல்\nமே பதினேழு இயக்கக் குரல் – தமிழின புவிசார் அரசியல் செய்தி மாத இதழ்.\nசிலி நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்\nதொடர்ந்து போராடுவோம்… புழல் சிறையிலிருந்து திருமுருகன் காந்தி\nதமிழீழ அகதிகள் குறித்து மே பதினேழு இயக்கம் ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் உரை\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\n1.15லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை ஓட்டு போடவிடாமல் செய்த பிஜேபி மற்றும் தமிழக அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nதமிழீழ மக்களுக்கான பத்தாம் ஆண்டு வீரவணக்க பொதுக்கூட்டம்\nகடந்த இரண்டு வருடங்களில் மட்டும் கொள்ளைகார முதலாளிகள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் வாங்கிய கடன் 1.60லட்சம் கோடி பணத்தை தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு\nகொலைகார வேதாந்தாவுக்கு தமிழக வளங்களை கொள்ளையடிக்க சூற்றுசூழல் அனுமதி கொடுப்பதா மத்திய மாநில அரசுகளே உடனடியாக வேதாந்தாவிற்கான அனுமதியை இரத்து செய்\nஏழு நிரபராதி தமிழர்களை விடுதலை செய்வது தவறான முன்னுதாரணமாகி விடுமென்று சொல்லும் காங்கிரஸ் தலைவர்களே\nமேல்நிலைப்பள்ளியில் தமிழை புறக்கணிக்கும் சதியை உடனடியாக தமிழக அரசே கைவிட வேண்டும்\nசமூக ஊடகங்களில் மே 17 இயக்கம்\nCategories Select Category 8 வழி சாலை About Articles ENGLISH Press Releases அணுசக்தி அரசு அடக்குமுறை அரியலூர் அறிக்கைகள்​ ஆய்வுக் கட்டுரைகள் ஆர்ப்பாட்டம் ஆவணங்கள் ஆவணப்படங்கள் இந்துத்துவா ஈழ விடுதலை உண்ணாவிரதம் உயர்நீதிமன்றத்தில் தமிழ் உள்ளிருப்பு போராட்டம் ஊடகங்களில் மே 17 ஊழல் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஏழு தமிழர் விடுதலை ஒன்றுகூடல் கஜா புயல் கட்டுரைகள் கண்காட்சி கருத்தரங்கம் கரூர் கல்வி காஞ்சிபுரம் காணொளிகள் காரைக்கால் காவல்துறை அடக்குமுறை கும்பகோணம் கோவை சாதி சாலை மறியல் சீர்காழி சென்னை சே��ம் தஞ்சை தனியார்மயம் திண்டுக்கல் திருச்சி திருப்பூர் திருவாரூர் நினைவேந்தல் நிமிர் நியூட்ரினோ நீட் நீர் ஆதாரம் நெல்லை பதாகை பத்திரிக்கையாளர் சந்திப்பு பரப்புரை பாலியல் வன்முறை புதுக்கோட்டை புதுவை பெங்களூர் பேரணி பொதுக் கட்டுரைகள் பொதுக்கூட்டம் போராட்ட ஆவணங்கள் போராட்டங்கள் மதுரை மனித சங்கிலி மறியல் மாநாடு மாவட்டம் மாவீரர்நாள் உரைகள் மின்சாரம் மீத்தேன் திட்டம் மீனவர் முக்கிய காணொளிகள் முற்றுகை மே 17 மொழிப்போர் மொழியுரிமை வாழ்த்துக்கள் வாழ்வாதாரம் வீரவணக்கம் வேலூர் ஸ்டெர்லைட்\nஈழம் எங்கள் தாயின் மடி பாடல் Download Song MP3 File\nமே பதினேழு இயக்கத்தில் எங்களுடன் இணைந்து செயலாற்ற அழைக்கிறோம்.\nஇந்த அறிவிப்பை மூடவும் & இணையதளத்தை காட்டவும்...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://springfieldwellnesscentre.com/blogs/", "date_download": "2019-05-21T04:48:10Z", "digest": "sha1:JGD77T4NO6RH5TT474V6OJTNPNQAVH5M", "length": 13125, "nlines": 139, "source_domain": "springfieldwellnesscentre.com", "title": "Blogs - Dr Maran - Springfield Wellness Centre | Best Bariatric and Metabolic Surgery Centre in Chennai", "raw_content": "\nBy Dr Maran\tPiles Does piles cause weight loss in Tamil, மூலநோய் உடல் எடையை குறைக்குமா, மூலம் ஏற்பட்டால் உடல் எடை குறையுமா\nமூலம் ஏற்பட்டால் உடல் எடை குறையுமா\nமூலம் பொதுவாகவே மலச்சிக்கலில் அவதிப்படுபவர்களுக்கு தான் பெரும்பாலும் ஏற்படுகிறது. உடல் எடை சற்றே அதிகமாக உள்ளவர்களுக்கும், பருமனாக உள்ளவர்களுக்கும் அதிகமாகவே மலச்சிக்கல் ஏற்படுகிறது என்ற பொதுவான கருத்து உண்டு. ஏனென்றால் அவர்களிடம் உடல் உழைப்பு அதிகம் இல்லாமல் இருப்பதால் செரிமானம் மந்தமாகவே இருக்கும். இந்த மந்த நிலை மலச்சிக்கலில் கொண்டுபோய் விடுவதோடு மட்டுமில்லாமல் அதற்கு அடுத்த நிலையில் மூலத்தையும் ஏற்படுத்தலாம். மூலம் இருந்தால் உடல் எடை குறையுமா\nBy Dr Maran\tUncategorized அகோரப்பசியை கட்டுப்படுத்தும் சில வழிமுறைகள், உணவை அதிகமாக உண்ண தூண்டும் காரணிகள் என்னென்ன, பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசி\nபருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது\nஉடல் எடை சற்று அதிகமாக இருப்பவர்களும், உடல் பருமனாக இருப்பவர்களும் தாங்கள் வாழும் வாழ்கை முறையையும், உணவு முறையையும் மாற்றியமைத்து உடல் பருமனிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழவே பெரும்பாலும் விரும்புகின்றனர். அதேபோல பெரியாட்ரிக் அறுவை சிகிச்சையை ச���ய்துக் கொண்டவர்களும் உணவின் பால் அவர்களுக்கு உள்ள ஈர்ப்பை குறைக்கவே மிகவும் விரும்புகின்றனர். உணவின் மேல் ஏற்படும் இந்த ஈர்ப்பு அகோரப்பசியாக உருவெடுத்து பெரியாட்ரிக் அறுவை சிகிச்சை அளித்த நன்மைகளை புறந்தள்ளும் அபாயம் உள்ளது. அப்படியென்றால் பருமனானவர்களுக்கு ஏற்படும் அகோரப்பசியை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.\nஹெர்னியாவை சரிசெய்யும் அறுவை சிகிச்சைகள் இப்போதெல்லாம் சர்வ சாதாரணமாக நடைபெறுகின்றன. இந்தியாவில் மட்டுமே ஒரு ஆண்டிற்கு பல ஆயிரம் பேருக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன என்று ஒரு கணக்கு கூறுகிறது. நிலைமை இப்படி இருக்க பலர் சில காரணங்களுக்காக அறுவை சிகிச்சையை செய்துக் கொள்ளாமல் இருந்துவிடுகின்றனர். பணப்பற்றாக்குறை, ஹெர்னியா உள்ளதையே சரியாக கவனிக்காமல் போவது, ஆகிய இரண்டு காரணங்கள் தான் இதில் பிரதானம். ஆனால் இப்படி கவனிக்காமல் அறுவை சிகிச்சை செய்யாமல் விட்டுவிட்டால் சிக்கல்கள் எழும். அவ்வாறு எழும் சிக்கல்கள் சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.\nமூலம் ஏற்பட்டால் உடல் எடை குறையுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/rajinkanth-s-inspirinf-speech-at-2-o-audio-launch-049448.html", "date_download": "2019-05-21T04:58:04Z", "digest": "sha1:MJTVB4DQIOHMUV46LKA2PMMAMZDHO22K", "length": 15023, "nlines": 190, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நமஸ்காரம், நமஸ்தே, அஸ்லாமு அலைக்கும்.... உலக மக்களின் இதயம் தொட்ட ரஜினி! | Rajinkanth's inspirinf speech at 2.O audio launch - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n12 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n21 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\nNews பாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு ம��்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nநமஸ்காரம், நமஸ்தே, அஸ்லாமு அலைக்கும்.... உலக மக்களின் இதயம் தொட்ட ரஜினி\nசென்னை: துபாய் இசை நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தனது பேச்சை 'நமஸ்காரம், நமஸ்தே, அஸ்லாமு அலைக்கும்...' எனத் தொடங்கி அத்தனைப் பேரின் இதயங்களையும் வென்றார்.\nதுபாயில் 2.ஓ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று இரவு நடந்தது. இதில் படத்தின் நாயகன் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர், நாயகி எமி ஜாக்ஸன், வில்லன் அக்ஷய் குமார், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nஇந்திய நேரப்படி இரவு 11.30-க்கு இசை விழா நிகழ்ச்சி தொடங்கியது. இயக்குநர் ஷங்கர், ஏஆர் ரஹாமான், அக்ஷய் குமார், எமி ஜாக்ஸன், சுபாஷ்கரன் என ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தினர்\nஇறுதியில் பலத்த கரகோஷங்கள், ஆர்ப்பரிப்புகளுக்கிடையில் ரஜினிகாந்த் மேடைக்குள் நுழைந்தார். இந்தியா என்றல்ல.. உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு ரஜினிக்கு மிகப் பிரமாண்டமாக வரவேற்பும் வாழ்த்தொலிகளும் அமைந்தன. அந்த வாழ்த்தொழிகளும் கரகோஷங்களும் விசில் மழையும் அடங்கவே சில நிமிடங்களானது.\nஇவை அனைத்தையும் ஒரு புன்னகை மற்றும் வணக்கத்துடன் கடந்து செல்ல நினைத்த ரஜினியை, மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தார் தமிழ்ப் பதிப்புக்கு தொகுப்பாளராக இருந்த ஆர்ஜே பாலாஜி.\nரஜினியிடம், இந்த நாற்பது ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத அன்பு, புகழ், இது சென்னை இல்லை, மதுரை, தூத்துக்குடி இல்லை... துபாய்... இங்கு உங்களுக்குக் கிடைத்துள்ள அன்பு... இதுபற்றி\nஅதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், \"நமஸ்காரம், நமஸ்தே, அஸ்லாமு அலைக்கும்... இந்த நாப்பது வருஷ சினிமா வாழ்க்கை எப்படி ஓடுச்சின்னே தெரியல... இப்பதான் நாலஞ்சி வருஷமா இருக்கிற மாதிரி இருக்கு. அது எல்லாமே ஆண்டவனோட அருள், மக்களுடைய அன்புதான் காரணம்.\nபணம் பேர் புகழ் எல்லாமே மத்தவங்க பார்க்குறதுக்குத்தான் நல்லாருக்கும். ஒரு அளவுக்குத்��ான் அவை சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆரம்பத்துல சந்தோஷத்தைக் கொடுக்கும்.\nஆண்டவன் மேல நம்பிக்கை இருக்கிறதால ரஜினிகாந்தாக இருப்பது சந்தோஷத்தைக் கொடுக்குது, இல்லாம இருந்திருந்தா ரொம்ப கஷ்டத்தைக் கொடுத்திருக்கும்.\nஎன் ரசிகர்களுக்கு நான் சொல்வது.. நல்ல படங்களை ஆதரியுங்கள். அப்படி நல்ல படங்களா இல்லாம, சுமாரான படங்களா இருந்தாலும் சோஷியல் மீடியால அந்த படங்களையும் நடிகர்களையும் காயப்படுத்தாதீங்க,\" என்றார்.\nரஜினிகாந்த் மேடையில் தோன்றிய போது வரலாறு காணாத வரவேற்பு அவருக்கு அளிக்கப்பட்டது. அவரது பேச்சுக்கு பார்வையாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பும் கைத்தட்டலும் கிடைத்தன.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் லோக்கல்: சிவகார்த்திகேயனுக்கு அடி மேல் அடியாக உள்ளதே\n2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது\n“இத.. இதைத் தான் எதிர்பார்த்தோம்”.. திட்டிய ரசிகர்களையே பாராட்ட வைத்த விஜய் பட நடிகை\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-tamilnadu-is-fall-rs-22-408-009105.html", "date_download": "2019-05-21T05:00:49Z", "digest": "sha1:QSNJBAKU2NNL4E4CDEXWFTLCANOAUNVJ", "length": 20340, "nlines": 224, "source_domain": "tamil.goodreturns.in", "title": "சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..! | Today Gold rate in Tamilnadu is fall to Rs 22,408 - Tamil Goodreturns", "raw_content": "\n» சென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nசென்னையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 64 ரூபாய் குறைந்தது..\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n30 min ago 9 புற்றுநோய் மருந்துகளின் விலை 87% குறைப்பு - 22.5 லட்சம் பேர் பயனடைவார்கள்\n11 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\n14 hrs ago அதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\n14 hrs ago மனமிருந்தால் மார்க்கம் உண்டு.. 400 மாணவர்களின் $40 மில்லியன் கடனை அடைக்க தொழிலதிபர் திட்டம்\nMovies இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nNews பாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nசென்னையில் இன்று (06/10/2017) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து 2801 ரூபாய்க்கும், சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 22,408 ரூபாய்க்கும் விற்கிறது.\n24 காரட் தங்க விலை நிலவரம்\nஇதுவே ஒரு கிராம் 24 காரட் தங்கம் 2941 ரூபாய்க்கும், ஒரு சவரன் 23,528 ரூபாய்க்கும் விற்பனையாகி வருகிறது.\n24 கார்ட் 10 கிராம் தங்கம் 29,410 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.\n1 கிராம் வெள்ளியின் விலை இன்று 41.90 ரூபாய்க்கும் 1 கிலோ பார் வெள்ளி 41,900 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nடாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு காலை 10:50 மணி நிலவரத்தின் படி 65.42 ரூபாயாக உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்று முட்டை விலை 3.85 ரூபாயாகவும், நாமக்கல்லில் 3.80 ரூபாயாகவும் உள்ளது.\nWTI கச்சா எண்ணெய் பேரலுக்கு 50.79 டாலர்களாகவும் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரலுக்கு 57.00 டாலராகவும் இன்று விலை உயர்ந்துள்ளது.\nசென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நிலவரத்தை தெரிந்துக்கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nதங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.296 அதிகரிப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி\nதங்கம் ஒரு கிராமுக்கு 4,000 ரூபாயாம்.. இனி தங்கத்தை வாங்குன மாதிரி தான்..\nதாறுமாறாக உயரும் தங்கம் ஒரு சவரன் ரூ. 25000த்தை தாண்டியது - விலை குறையுமா\nதங்கம் விலை தொடர்ந்து 3வது நாளாக சரிவு..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங��கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஎல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்கோம்.. வாங்கடா நீங்களா நானா பாத்துக்கலாம்.. பொருமும் சீனா\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nஇந்தியா டீமுக்கு ரூ.28 கோடி பார்சல்.. ராசியப்பன் பாத்திரக்கடையில வெச்சி கப்புல இந்தியா பேர அடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tvrk.blogspot.com/2009/10/", "date_download": "2019-05-21T04:27:47Z", "digest": "sha1:C4PFAJCNXTBRA2L4ZFVUWQZFL6DY3HW7", "length": 220312, "nlines": 1208, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: October 2009", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இருங்க\nபாட்டின் வரிகளை மட்டும் பாருங்கள்..நான் ரசித்த பாடல்.\n1. அமெரிக்காவின் அதிபராக நிக்ஸன் இருந்த நேரம்.அவர் இந்தியா வந்த போது காமராஜரை பார்க்க விரும்பினாராம்.காமராஜர் அப்போது நாகர்கோவில் எம்.பி.,யாய் இருந்ததால் தில்லியிலேயே இருந்தார்.ஆனாலும்..அவர் நிக்ஸனை சந்திக்க விரும்பவில்லை.உதவியாளரோ'ஐயா..உலகே பெருமைப்படும்..அமெரிக்க அதிபர் அவர்...என்றார்..\n'யாராவேணும்னாலும்..இருக்கட்டும்னேன்..நம்ம ஊர் அண்ணாதுரை..அமெரிக்கா போனப்ப...இந்த நிக்ஸனைப் பார்க்க விருப்பப்பட்டாரு.ஆனா நிக்ஸன் அவரைப் பார்க்க மாட்டேன்னுட்டாரு.நம்ம ஊர்க்காரரை பார்க்கமாட்டேன்னு சொன்னவரை நான் ஏன் பார்க்கணும்னேன்' என்றாராம்.\n2.ராமாயணத்தில்..ராமனின் இளவல் லட்சுமணன் என நமக்குத் தெரியும்.ஆனால்..மகாபாரதத்திலேயும்..ஒரு லட்சுமணன் வருவது..நம்மில் பலருக்குத் தெரியாது.துரியோதனின் மகன் பெயர் லட்சுமணன்.பாரதப் போரில் 13ம் நாள்..அர்ச்சுனன் மகன் அபிமன்யுவிடம் போரிட்டு மாண்டான் அவன்.\n பொன்னால் அழகு சேர்க்க முடியும்.ஆனால்..பொடிக்கீரையால் ஆரோக்கியத்தையே அ��ைய முடியும்.அதிலும் பொன்னாங்கனி கீரை மிகவும் நல்லது.\n5.ஆண்களுக்கு முடி கொட்ட..சிகரெட் பிடிப்பதும்..ஒரு காரணமாம்.அமெரிக்க நிபுணர்கள் சொல்கின்றனர்.சிகரெட் பிடிப்பதால், தலையில் முடி வளர காரணமான மூலக்கூறுகளை உருவாக்கும் சுரப்பி\nஇயங்குவதற்கான திறனை குறைக்கிறதாம்.இது 40 வயது வரை தெரியாது.40க்குப் பின் வழுக்கை நிச்சயம்.\n6.விலை மகளிரைப் பற்றி..நா.காமராசனின் ஒரு புதுக்கவிதை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇளம் தம்பதிகள் ..ஓருயிர் ஈருடல் என இருப்பவர்கள்..ஒருவர் இன்றி மற்றவரால் வாழமுடியாது என்னும் நிலையில் உள்ளவர்கள்..\nகணவன் காலை அலுவலகம் செல்கிறான்..மாலை ஆறு மணிக்குள் திரும்பி வருவதாகக் கூறிவிட்டு..\nபுது இடம்..வீட்டில் தன்னந்தனியாக மனைவி..பேச்சுத் துணைக்கும் ஆள் இல்லை..என்ன செய்வாள் பொழுதைக் கழிக்க..\nபுத்தகம் படிப்பாள்..சிநேகிதிகளுடன் அலைபேசியிலோ..தொலை பேசியிலோ உரையாடுவாள்..மாலை ஆறு மணி ஆனதுமே கணவனின் வருகையை எண்ணி வழி மீது விழி வைத்து காத்திருப்பாள்..\nஏழு,எட்டு.ஒன்பது........பத்து மணி ஆயிற்று ..சென்றவன் வரவில்லை..அவனுக்கு என்ன ஆயிற்றோ எனக் கவலை..அதே சமயம்..அலை பேசி இருக்கிறது,தொலைபேசி இருக்கிறது..விவரம் தெரிவிக்கலாம் அல்லவா நான் ஒருத்தி தனியாய் இருக்கிறேன் என்ற கவலையே இல்லையே..வரட்டும்...வேண்டாம்..வேண்டாம்..அவர் வந்தால் என்ன..வராவிட்டால் என்ன..என்னைப் பற்றி கவலைப் படாதவர் பற்றி நான் ஏன் கவலைப் பட வேண்டும்..என அவனிடம் ஊடல் கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறாள்..\nஆனால் இதுவே சங்க காலத்துப் பெண்ணுக்கு நேர்ந்திருந்தால்..அவள் ஆற்றாமையை தெரிவிக்க ..அவளது உதவிக்கு வருவது தோழி மட்டுமே..வருகிறேன் என்று சொல்லிவிட்டு வராத தலைவனைப் பற்றி சொல்கிறாள்..\nவாரார் ஆயினும் வரினும் அவர்நமக்கு\nபீலி ஒன்பொறிக் கருவிகளை யாட்டி\nநுண்முள் ஈங்கைச் செவ்வரும் பூழ்த்த\nவண்ணத் துய்ம்மலர் உதிரத் தண்ணென்று\nஎன் ஆயினாள் கொல் என்னா தோரே\nஎன்னா யினல்கொல் என்னா தோரே...\nமழைக்காலத்திற்குள் திரும்பி வருவேன் என்ற தலைவன் வெகுநாட்களாயும் வராததால் அவனைத் திட்டி தோழியிடம் சொன்னவை இவை..\nஅவர் இனி வராவிட்டாலும், வந்தாலும் அவர் இனி எனக்கு யாரோதான்.நீரில் மலரும் மொட்டுகளை மலர்த்தி, மயில்தோகை போன்ற கருவிளை மலர்களை அச���த்து, நுண்ணிய முட்களையுடைய ஈங்கைமர அரும்புகளை விரித்து,, வண்ண மலர்களை உதிர்த்தபடி சில்லென வீசி துன்பம் தரும் இந்த வாடைக்காற்றில் அவள் என்ன ஆனாளோ என்று வருந்தாதவன் வந்தால் என்ன என்று வருந்தாதவன் வந்தால் என்ன\nபாடலில் மலர்களின் துன்பத்தைக் கூறுவதன் மூலம்..இவளும் குளிரிலும்,மழையிலும்,வருந்துகிறாளாம்.\nகுறுந்தொகையில் வரும் பாடல் இது.\n1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.\n2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.\n3.பிறக்கும் போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமில்லை..ஆனால் இறக்கும் போது ஒருக்காலும் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் - அம்பேத்கர்\n4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.முன்னர் விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்யை பயன்படுத்தினர்..இதனால் திமிங்கிலம் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது..பெட்ரோலியத்தின் ஒரு அங்கமான மண்ணெண்ணெய் கண்டுபிடிக்க திமிங்கிலங்கள் தப்பின.\n5)யாரேனும்..தவறிழைத்தால்..அவரைக் குற்றம் செய்தவராக பார்க்காதீர்கள்..பாதிக்கப்பட்டவராக பாருங்கள்.நாம் அனைவருமே..சிறிதாகவோ, பெரியதாகவோ குற்றங்கள் செய்துக் கொண்டுதான் இருக்கிறோம்.அதை மனதில் நினையுங்கள்.\n6)வடிவேலு ஒரு படத்தில் கிணற்றைக் காணவில்லை என்று புகார் செய்வார்.பெரியநாயக்கன் பாளயத்தில் உண்மையில் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நிகழ்ந்திருக்கிறது.மனுநீதி நாள் முகாமில் பங்குப்பெற்ற விவசாயி ஒருவர் தெருவில் இருந்த ஆறு புளியமரங்களைக் காணவில்லை..அவற்றைக் கண்டுபிடிக்க வேண்டும் என புகார் செய்துள்ளாராம்.\n7)இந்தியாவில் அஜந்தா, எல்லோரா குகைகள் பிரசித்திப் பெற்றவை..மிக நீளமான குகை அமெரிக்காவின் கேடுகி மாநிலத்தில் உள்ள ஃப்ளீட் ரிஜ்கேல் சிஸ்டம் தான்..இதன் நீளம் 116.3 கிலோ மீட்டர்.\nமெகா சீரியல் ஒன்றிற்கு கதை எழுத சான்ஸ் கிடைச்சிருக்காமே..என்ன கதை வைச்சிருக்க\nஆயா வடை வித்த கதை..காக்கா தூக்கிண்டுண்டு போச்சே..அதுதான்..சின்ன சீ ரியலாம்..அதைத்தான் 500 எபிசோடிற்குள் சொல்ல முடியும்.\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nஇந்த தொட���் பதிவு தொடரும் முன் 1970ல் எங்கள் தங்கம் படம் வெளிவந்த பின்..சிறிது சிறிதாக எம்.ஜி.ஆர்., கருணாநிதி உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்தது.கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் இப்படம் எடுத்த பின்னர்..மாறன்..இனி படங்களே எடுக்கப்போவதில்லை என்று சலிப்புடன் கூறினார்.\n1972ல் எம்.ஜி.ஆருக்கு மாற்றாக கலைஞரின் மகன் மு.க. முத்து வை கதாநாயகனாக அறிமுகம் செய்வித்தார் கலைஞர்.எம்.ஜி.ஆர்., பாணியிலேயே ந்டிக்க ஆரம்பித்த முத்து..சொந்தக்குரலில் வேறு பாடினார்.மேகலா பிக்சர்ஸ் 'பிள்ளையோ பிள்ளை' முதுவின் முதல் படம்.லட்சுமி நாயகி.இப்படத்தில்..'உயர்ந்த இடத்தில் நான்..ஓய்வில்லாமல் உழைப்பவன் நான்' என்ற பாடலுடன் முத்து அறிமுகம் ஆவார்.\nஅப்படத்தில் வாலி எழுதிய மற்றொரு பாடல் 'மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ..நீ மூவேந்தர் வழி வந்த மன்னவரோ..' என்ற பாடலும் உண்டு.\nஒருநாள் எம்.ஜி.ஆர்., வாலியுடன் காலைச் சிற்றுண்டி சாப்பிட்டபடியே..வாலி..நீங்கள் இப்படி பாட்டு எழுதியது சரியா மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா மூன்று தமிழ் முத்துவிடம்தான் தோன்றியதா என்று கேட்டு..வருத்தப் பட்டாராம்..ஆனால் வாலி அதற்குக் கூரிய பதில் எதையும் அவர் ஏற்கவில்லையாம்.\nபின்னர்..டி.என்.பாலு வசனத்தில் முத்துவின் பூக்காரி வந்தது.\nகலைஞர் கதை மட்டும் எழுத அணையா விளக்கு வந்தது\nபிறகு வேறு சில படங்கள் வந்தாலும்..முத்து எதிர்ப்பார்த்த அளவிற்கு பின்னால் சோபிக்கவில்லை.\n1978ல் வந்த படம் வண்டிக்காரன் மகன்..மேகலா பிக்சர்ஸிற்கு பதிலாக பூம்புகார் புரடக்ஷன்ஸ் பெயரில் வந்த படம்.திரைக்கதை,வசனம் கலைஞர்.ஜெயஷங்கர்,ஜெயலலிதா நடித்த் இப்படத்திற்கு இசை விஸ்வநாதன்.இயக்கம் அமிர்தம்.\n1979ல் வந்த படம் நெஞ்சுக்கு நீதி..கதை திரைக்கதை வசனம் கலை ஞர்..ஜெயஷங்கர்,சங்கீதா நடிப்பில்..ஷங்கர்-கணேஷ் இசையில் வந்த இப்படத்தின் இயக்கம் கிருஷ்ணன்-பஞ்சு\n1979ல் வந்த மற்றொரு படம் ஆடு பாம்பே..பூம்புகார் புரடக்சன்ஸ்..அமிர்தம் இயக்கம் கதை,திரைக்கதை,வசனம் கலைஞர் அமிர்தம் இயக்கம்\n1981ல் வந்த படம் குலக்கொழுந்து..தயாரிப்பு ஈ.வி.ஆர்.பிக்சர்ஸ்..ஜெயஷங்கர்,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இயக்குநர் ராமண்ணா..இசை விஸ்வநாதன்\n1981ல் வந்த இன்னொரு படம் மாடி வீட்டு ஏழை..சிவாஜி,ஸ்ரீபிரியா நடித்த இப்படத்தின் இசை விஸ்வநா���ன்.இயக்கம் அமிர்தம்.திரைக்கதை வசனம் கலைஞர்.பூம்புகார் தயாரிப்பு.\n1982ல் கலைஞர் கதை திரைக்கதை வசனத்தில் வந்த படம் தூக்குமேடை\nஎன்னோட லட்சியமே ஒரு கோவில் கட்டறதுதான்\nஅதெல்லாமில்லை...கோவில் கட்டினா...மெகா சீரியலுக்கு வாடகைக்கு விடலாம்..அதுதானே இன்னிக்கு முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்\n2.நம்ம ஊர்ல காலரா வராம தடுக்கணும்னா ஈக்களை ஒழிக்கணும்.அதுக்கு கம்ப்யூட்டர்களுக்கு தடை விதிக்கணும்\nஇப்ப எல்லாம்..ஈ மெயில்கள் நிறையவருதாமே..அதை ஒழிக்கணுமே\n3.(வேகமாக ஓடும் காரை நிறுத்திய போக்குவரத்து காவலர்) சார்...நீங்க மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில போறீங்க\n..நான் காரையே 10 நிமிஷம் முன்னாலதான் எடுத்தேன்.\n4.உங்க வீட்டு பெண்கள் எல்லாம்...cat walk பழகறாங்களா ஏதாவது ஃபேஷன் ஷோவில கலந்துக்கிறாங்களா\nஇல்ல...வீட்ல இருக்கிற எலிகளை பிடிக்கத்தான்.\n5.பேச்சுப் போட்டியில அரை மணி நேரம் பேசியும் உனக்கு பரிசு கிடைக்கலையா\nசுருங்கச் சொல்லி விளக்க வைப்பது எப்படின்னு\n6.வக்கீல் சார்...என் கேஸ் ஜெயிக்குமா\nஉண்மையை சொல்லணும்னா..ஜெயிக்கிறது கஷ்டம் தான்\nஉண்மையைச் சொல்றதாயிருந்தா இருந்தா...உங்களை வக்கீலா வைச்சிருக்க மாட்டேனே\nஎனது பதிவுகள் அவ்வப்போது யூத்ஃபுல் விகடனில் வருவது உண்டு..ஆனால் இப்போது எனது 'காதலாவது கத்திரிக்காயாவது..'சிறுகதையும்...வாய் விட்டு சிரியுங்க..பதிவும்..ஒரே சமயம் இரண்டும் யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளன.மேலும் சிறுகதை அதிகம் படிக்கப் படுவ தாயும் உள்ளது.\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\n'கொங்குதேர் வாழ்க்கை' என்றதும் நமக்கு நினைவில் வருபவர்கள் நாகேஷூம், சிவாஜியும் தான்..\nபெண்களின் கூந்தலுக்கு இயற்கை மணம் உண்டா..இல்லையா என்ற சந்தேகம் மன்னனுக்குவர..தன் மனதில் உள்ள சந்தேகத்தை போக்குபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசு என மன்னன் அறிவிக்க..ஏழ்மையில் இருந்த தருமி என்னும் புலவன்..அது தனக்கில்லை என புலம்ப..சிவ பெருமான் வந்து..பாட்டு எழுதித்தர..அதை தருமி கொண்டுவந்து தான் எழுதியது என மன்னனிடம் தர..அதை எழுதியவர் அவர் இல்லை என தருமி எழுதியவரை வரச் சொல்ல..சிவ பெருமான் நேரில் வந்து..'தன் பாட்டில் குற்றம் கண்டு பிடித்தது யார்' என வினவ..நக்கீரன் தான் தான் என்றும்..'நெற்றிக்கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே' என உரைக்க..பின் நட��்ததை நாம் அறிவோம்..\nஅந்த 'கொங்குதேர் வாழ்க்கை' பாடல் குறுந்தொகையில் வருகிறது.அதை எழுதியவர் ,'இறையனார்' என்று போடப்பட்டிருக்கிறது.இனி அப்பாடல்...\nகொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது கண்டது மொழிமோ\nபயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்\nநறியவும் உளவோ நீயறியும் பூவே\nபூக்களை தேர்ந்து ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே சிறையாதலயும் இயல்பாய் கொண்ட வண்டே..நீ சொல்வாயாக...நீ எனது நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுக...மயிலின் மெல்லிய இயல்பும்..செறிவான பற்களும்..எழு பிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ\nதங்களின் மூன்றாவது குழந்தை இறந்தே பிறந்ததால்..9 வயது எஸ்தர் என்னும் ரஷ்யன் பெண்ணை தத்தெடுக்க முடிவெடுக்கின்றனர் அந்த தம்பதிகள்.ஆனால் அப்பெண் வீட்டிற்கு வருவதை மகன் விரும்பவில்லை.ஆனால்..வாய் பேசமுடியாத ,காது கேட்காத இளைய மகள் விரும்புகிறாள்.\nஆனால் எஸ்தர் பள்ளியில் யாருடனும் ஒட்டுவதில்லை.அவளால் உடன் படிக்கும் பெண் விழுந்து கால் காயம் எற்படுகிறது.அவள் போகும் இடமெல்லாம்..ஏதேனும் அசம்பாவிதம் நடப்பதால்..அதைப் பற்றி அந்த ஆதரவற்றோர் இல்லத்தில் கேட்க..அதன் தலைவி அதை ஒப்புக் கொண்டு..மேலும் சில தகவல் தர அவளை எஸ்தர் கொன்று விடுகிறாள்.பின் அவள் பற்றி ரகசியம் தெரியும் மகனை கொல்ல முயற்சிக்கிறாள்..ஒரு நாள் இரவு தந்தை கொல்லப்படுகிறார்.\nபின் தாயும்..இளைய மகளையும் கொல்ல முயலுகிறாள்.\nஇந்த ஹாரர் திரில்லர் படத்தில் இதற்கு மேல் கதையைச் சொன்னால் பார்க்கும் இன்டெரெஸ்ட் போய் விடும்\nபடத்தின் கடைசிக் காட்சிகளில் சீட்டின் நுனிக்கு வந்து..நகைத்தை கடித்துக் கொண்டிருப்போம்..இது இயக்குநரின் வெற்றி.\nபடத்தின் இயக்கம் jaune collet serra\nபடத்தில் எஸ்தராக நடித்த 12 வயது Isabella Fuhrman நடிப்பு சூப்பர்\nபராசக்தி படத்தில்..எஸ்.எஸ்.ஆர்., பர்மாவிலிருந்து இந்தியா வந்து இறங்கியதுமே..கேட்கிற முதல் குரல்..'ஐயா..பசிக்குது..'ங்கற பிச்சைக்கார குரல் என்பார்.\nஎல்லாமே வயத்துக்குத்தான்..வயிறு..இதனால்தான் இனச்சண்டை..ஏற்றத்தாழ்வு, லஞ்சம்,சுரண்டல் எல்லாம்..இரண்டாம் உலகப் போர் முடிந்ததும்..நாட்டில் எங்கும் பஞ்சம்..உண்ண உணவில்லை..ரேஷன் முறை அறிமுகப் படுத்தப்பட்டு..கோதுமை வழங்கப்பட்டதாம்..அதைத்தான் அப்போது ஒரு படத்தின் பாடலில் கூறும் விதமாக...\nஒரு ஜான் வயிறே இல்லாட்டா..இந்த உலகினில் ஏது கலாட்டா..உணவுப் பஞ்சமே வராட்டா..உயிரை வாங்குமா பரோட்டா...என்று பாடியிருக்கிறார்கள்.\nபசி வந்திட பத்தும் போம்..என்பது பழமொழி...கல்யாண வீடுகளில்..பந்திக்கு முந்திக் கொள்..என்பார்கள்..பிந்திக் கொண்டால்..முன்னால் முந்தியவர்கள் மீதம் வைத்திருந்தால் உண்டு.கலைகளில் சிறந்தவன் ராமன் என்பார்கள்..அதுபோல் சாப்பிடுவதில் எக்ஸ்பர்ட் சாப்பாட்டு ராமன் ஆவான்.\nவயிற்றுப் பிரச்னைதான் எல்லா நோயின் மூலகாரணமாயும் அமைகிறது..நல்ல ஜீரண சக்தி வேண்டும்.நம் மார்புக்கும்..வயிற்றுக்கும் இடையே உள்ளது உதரவிதானம்..இது ஒரு தசை..இதன் கீழ் உணவுக்குழாயில் இருந்துதான் வயிறு ஆரம்பிக்கிறது.அதன் கீழ் மறுமுனை சிறுகுடலில் இணைகிறது.வயிற்றுக்குள் உணவு வந்ததுமே..அது இயங்க ஆரம்பித்து விடுகிறது.அதில் சுரக்கும் அமிலம் சத்துக்களை பிரித்தெடுத்து..நம் நம் உடலின் தேவையான உறுப்புகளுக்கு அனுப்புகிறது.\nமுறையான உணவு பழக்க வழக்கங்கள் இல்லாதவர்களுக்கு நெஞ்சு எரிச்சல்,அஜீரணம்,வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் வந்து உணவுப்பாதையை பாதிக்கும்..உடலில் சுறு சுறுப்பு இருக்காது..\nஅளவுக்கு மீறிய உணவு,ஃபாஸ்ட் ஃபுட் போன்றவை,கண்ட நேரத்தில் உணவு உண்ணும் வழக்கம்..ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.\nவயிற்றை மட்டும்தான் திருப்தி படுத்த முடியும் எனக் கூறுவார்கள்.ஒரு வேளைக்கு அதிகமான உணவை அது ஒரே சமயத்தில் எதிர்ப்பார்க்காது..அதனால் தான்..ஔவை ஒரு பாடலில் கூறினார்..\nஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய்\nஇருநாளைக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒருநாளும்\nஎந்நோய் அறியாய் இடும்பைக்கூர் என்வயிறே\nஇன்று நல்ல உணவு கிடைக்கிறது..நாளைக்கு கிடைக்குமோ..கிடைக்காதோ..அதற்கும் சேர்த்து உண்டுவிடலாம் என்றால் முடியாது.சரி இன்று உணவுகிடைக்கவில்லை..பொறுத்துக்கொள் நாளைப் பார்த்துக் கொள்ளலாம் என்றால் பொறுத்துக்கொள்ளாது.எனது நிலை அறியாமல்..எனக்கு துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் என் வயிறே..உன்னுடன் வாழ்வது மிகவும் கடினம்..என்று பொருள் படும் .\nதூக்கம் உன��� கண்களை தழுவட்டுமே...\nவாழ்க்கை இன்பமாய் இருக்க தேவை மூன்று.\nமுதல் தேவைக்கும்...மூன்றாம் தேவைக்கும் சற்று தொடர்பு இருப்பதால்..அதை இப்போது பரிசீலிக்க வேண்டாம்.\nஇரண்டாம் தேவையை...நல்ல தூக்கம்..அதைப் பார்ப்போம்..\nஉணவைப்போல் தூக்கமும் உடலுக்கு ஊட்டம் தரும் விஷயம் ஆகும்.\nதூக்கம் என்பது..சொகுசான விஷயமாகக் கருதப்பட்டு..இப்போது சமூக வாழ்க்கையில் அதன் முக்கியத்துவம் குறைந்துவிட்டது..இரவு முழுதும் வேலை..காலையில் தான் தூக்கம்..அப்படி ஆகிவிட்டது இன்றைய பெரும்பாலான இளைஞர்களுக்கு.\nஒருவனுடைய..சுகம்,துக்கம்,இளைக்கும் தன்மை,பலம், பலவீனம் எல்லாவற்றையும் தூக்கமே தீர்மானிக்கிறது.\nமனதிற்கும்..உணர்வுகளுக்கும்..தொடர்பு இல்லாத போது..நாள் முழுக்க உழைத்து மூளை களைப்புறும்போது..நம் கண்கள் பார்ப்பது..மனதில் பதிவதில்லை.காதுகள் கேட்பது மூளைக்கு செல்வதில்லை.நாள் முழுதும் நாம் சேகரித்த விஷயங்களை செரிக்க மூளைக்கு ஓய்வு வேண்டும்.அது தூக்கத்தால் மட்டுமே முடியும்.\nஇரவில் சீக்கிரம் படுத்து..காலையில் சீக்கிரம் எழுவது நல்லது.சராசரியாக ஏழு மணி முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.கிழக்கு திசையில் தலைவைத்து படுத்தால்..சலனமில்லா ஆழ்ந்த உறக்கம் வரும்.தெற்கு திசை...உடல் களைப்பு நீங்கும்..இவை இரண்டும் ஓகே..\nமேற்கே தலைவைத்தால்..பயங்கர கனவுகள்..வரும்.மனக்குழப்பத்திலேயே இருக்கும்.வடக்கு திசையில் தலை வைத்தால்..பூமியின் காந்த மண்டலம் இருப்பதால்..உடலின் ரத்த ஓட்டம் பதிக்கப்படுமாம்.எவ்வளவு தூங்கினாலும்..தூங்கினாற்போல் இராது.\nதமிழ் இலக்கியங்களில் தலைவிக்கு கொடுக்கப்படும் இடத்திற்கு சற்றும் குறையாத இடத்தை அவள் தோழிக்கும் கொடுப்பர்.இதில் அன்று முதல் இன்று வரை படைப்பாளிகள் யாரும் விதி விலக்கல்ல.\nஅம்பிகாபதி நூறு பாடல்கள் பாடுகிறானா என அமராவதி தவறாக கணக்கெடுத்ததில் அவள் தோழியின் பங்கும் உண்டு.\nதலைவனைப் பிரிந்து பசலை நோயில் வாடும் தலைவி..அதனை தோழியிடம் உரைத்ததுண்டு.\nஅதேபோல்..தமிழ்த்திரையிலும் தோழிகள் நடமாட்டம் உண்டு.கதாநாயகியின் தோழி..ரகசியத்தை சுமந்து சென்று கதாநாயகனின் தோழனிடம் கொண்டு சேர்ப்பதும்..அவன்..நாயகனிடம் கொண்டு சேர்ப்பதும் வாடிக்கை.நாயகர்கள் சந்திக்கும் போது இடையில்..இவர்கள் ஒன்று சேர்ந்து நம்மை மகிழ்விக்க நகைச்சுவை என்ற பெயரில் காமெடி செய்வதுண்டு.\nதிரைக்கவிஞர்களும் தங்கள் கவிதையில் தோழிகளை அழைத்ததுண்டு..\nதுரியோதனன் மனைவி பானுமதி..'என் உயிர்த் தோழி..'என்று மன்னன் பற்றி பாடுவதை கர்ணனில் பார்த்ததுண்டு.\nஅந்த நாட்களில்..'வாராயென் தோழி' பாடல் ஒலிக்காத கல்யாணங்களே இல்லை எனலாம்.\nஅதேபோல்..முதல் இரவன்று..கதாநாயகியை பால் சொம்புடன்..அறைக்குள்ளே தள்ளாத தோழியர் இல்லை..'தோழியர் கதை சொல்லித் தரவில்லையா\" என்றும் பாடல் உண்டு.\nதூது சொல்ல ஒரு தோழியில்லை என வருத்தப்பட்ட தலைவியும்..கவியின் வரியில் உண்டு.\nஅப்படிப்பட்ட தோழி ஒருத்தியிடம் தலைவன் சென்று செங்காந்தள் பூக்களை கொடுத்து..தலைவி மிது தனக்கான குறையைத் தெரிவிக்க..அதை எற்க மறுத்த தோழி..அப்படிப்பட்ட மலர்கள் இங்கே குறிஞ்சி மலையில் உண்டு என்கிறாள்..தலைவன்..தலைவிக்கு இடையே உள்ள ஊடலால் ஒரு சமயம் அப்படி சொல்லியிருக்கலாம் என்று தோன்றுகிறது.இப்போது அந்த பாடல்\nசெங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த\nசெங்கோ லம்பிற் செங்கோட்டி யானைக்\nகுருதிப் பூவின் குலைக்காந் தட்டே\nபோர்க்களம் குருதியால் சிவக்கும்படி.. பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களையுடைய யானையையும்..இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையில் செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய் பூத்து உள்ளன.\nஇதில் தலைவியின் நாடான குறிஞ்சியின்..வீரர்களின் வீரத்தையும்..குறிஞ்சிக் கடவுள் முருகனையும்..யானைகளையும்..மலர்களையும் சொல்வதால் செழிப்பான நாடு இது என தோழி கூறுவதாகக் கொள்ளலாம்.\nபழைய பேப்பர்காரனுக்கும்..ரேஷன் கடைக்காரனுக்கும் உள்ள ஒரு முக்கிய வித்தியாசம் என்ன\nபழைய பேப்பர்காரன் இரண்டு கிலோவை ஒரு கிலோவா அளப்பார்..ரேஷன் கடைக்காரன் ஒரு கிலோவை இரண்டுகிலோவா அளப்பார்\n2)போன மாசம் எங்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கினியே..மறந்துட்டியா\nசேச்சே..வாங்கி ஒரு மாசம்தானே ஆச்சு அதுக்குள்ள மறப்பேனா\n3)குறவர்களிடம் ஓட்டுக் கேட்கப் போன தலைவர்..அவர்கள் மூதாதையர் தமிழுக்கு செய்த சேவைக்கு பாராட்டு தெரிவிச்சாராமே\nசமயக்குரவர்கள் என்பதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டார்\n4)நம்ம கூட்டணியிலிருந்���ு எதிர்க்கட்சிக்குப் போன கட்சித் தலைவரைப் பற்றி..கூட்டத்தில எப்படி பேசணும் தலைவரே\nஅவர் திரும்ப நாளைக்கே நம்ப பக்கம் வந்துட்டா...\nநம் குடும்பத்திலிருந்து பிரிந்துச் சென்று மீண்டும் இணைய வந்துள்ள உடன் பிறப்பேன்னு பேசிடலாம்.\n5)நான் ரிடையர் ஆனப்பிறகு ரொம்ப கஷ்டப்படறேன்..\nபின்..ஜெம் கிளிப் எல்லாம் காசுகொடுத்து வாங்க வேண்டியிருக்கு\n6)எனக்கு புதன்கிழமை லீவ் வேணும்னா..திங்கள்கிழமை எனது மேலதிகாரிகிட்ட ஒரு ஜோக் சொல்லுவேன்\nநான் சொன்ன ஜோக்கை புரிஞ்சுண்டு அவர் புதன்கிழமைதான் சிரிப்பார்..உடனே லீவ் சேங்க்ஷன் பண்ணிடுவார்.\nநான் நீயாக ஆசை ..\nதன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.\nஇரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.\nஇதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.\nஎன்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா\nதிடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.\nஅதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.\nஅவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.\nஎன் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.\nவிஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் ��வள்.\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான்கு முதல் எட்டு வரையிலான அடிகளைக் கொண்ட ..கடவுள் வாழ்த்து நீங்களாக 400 பாடல்களைக் கொண்டது குறுந்தொகை.இதில் 391 பாடல்களை 205 புலவர்கள் பாடியுள்ளனர். ஏனைய 10 பாடல்களைப் பாடியவர்கள் யாரெனத் தெரியவில்லை.கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பெருந்தேவனார்.கடவுள் வாழ்த்து..முருகப்பெருமானைக் குறித்து..அதைப் பார்ப்போம்..\nதாமரை புரையுங் காமர் சேவடிப்\nபவழத் தன்ன மேனித் திகழொளிக்\nகுன்றி யேய்க்கும் உடுக்கைக் குன்றின்\nநெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேற்\nஏம வைகல் எய்தின்றால் உலகே\nதாமரை மலரைப் போன்ற சிவந்த காலடிகள்.பவழம் போல சிவந்த உடல்..உடலிலிருந்து பரவித் திகழும் ஒளி..குன்றிமணி போல சிவந்த ஆடை..குன்றை இரண்டாய் பிளக்குமாறு நெடிய வேல்படை.இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப்பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களை பெற்று விளங்குகிறது.\nஅடுத்த பதிவில் அடுத்த பாடலைப் பார்ப்போம்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\n1966ல் வந்த படம் அவன் பித்தனா...இசை ஆர்.பார்த்தசாரதி..எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தார்...'இறைவன் இருக்கின்றானா' என்ற பாடல் பிரசித்தம்.படத்தின் திரைக்கதை, வசனம் கலைஞர்.\n1966ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் மறக்கமுடியுமா கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த இப்படத்தில் எஸ்.எஸ்.ஆர்., தேவிகா நடித்திருந்தார்கள்.முரசொலி மாறன் இயக்கம்.திரைக்கதை வசனம் கலைஞர்.படத்தின் இசை அமைப்பாளர் ராமமூர்த்தி..படத்தில் ஒரு முக்கிய இடத்தில் பாடல் ஒன்று தேவைப்பட்டது.பாடலாசிரியர் மாயவநாதன் எழுதுவதாய் இருந்தது.ராமமூர்த்திக்கு திருப்தி ஏற்படவில்லை.எப்படித்தான் வேண்டும்..என மாயவநாதன் கேட்க..சற்று கோபத்தில் இருந்த ராமமுர்த்தி..'மாயவநாதா..மாயவநாதா..மாயவநாதா..' ன்னு எழுது என்றாராம்.இதனால் மாயவனாதன் கோபித்துக் கொண்டு போய்விட..விஷயம் அறிந்த கலைஞர்..தானே அதே போல் பாடல் இயற்றினாராம்.அதுதான் பி.சுசீலா பாடி பிரபலமான 'காகித ஓடம்..கடலலைமீது..போவது போல...மூவரும் போவோம்' என்ற பாடல்.\n1966ஆம் வருடம் வந்த படம்..மணிமகுடம்..எஸ்.எஸ்.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.முன்னர் நாடகமாக நடித்துக் கொண்டிருந்த கதை.இசை சுதர்ஸனம்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்\n1967ல் வந்த படம் தங்கத்தம்பி..ரவிச்சந்திரன���,பாரதி நடிப்பு.இசை கே.வி.மகாதேவன்..திரைக்கதை வசனம் கலைஞர்\n1967ல் வந்த மற்றொரு படம் வாலிப விருந்து.மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.அண்ணாவின் கதைக்கு கலைஞர் வசனம்.முரசொலி மாறன் இயக்கம்.ரவிச்சந்திரன்,பாரதி,சந்திரபாபு ஆகியோர் நடித்திருந்தனர்.சந்திரபாபு பாடிய 'ஒன்றைக்கண்ணு டோரியா' என்ற பாடல் ஹிட்.\n1970ல் மேகலா பிக்சர்ஸ் எடுத்த படம் எங்கள் தங்கம்..எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நடித்திருந்தனர்.கலைஞர் கதை..கிருஷ்ணன் பஞ்சு இயக்கம்...இசை விஸ்வநாதன்.\nமற்ற படங்கள் அடுத்த பதிவில்.\nஇந்தியாவில் நூறில் ஏழு பேருக்கு சர்க்கரை நோய் இருக்கிறதாம்.குறைந்த உடலுழைப்பு,மோசமான உணவு முறைகள்,பரம்பரை தன்மை உள்ளிட்ட காரணங்களினால்.. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறதாம்..\n2)கேரளாவில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 40லட்சம் பேரின் உயிரை பணயம் வைத்துத்தான் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுத்து வருகிறோம்.இந்த மக்கள் அனைவரையும் அரபிக்கடலில் தள்ளிவிட்டு தண்ணீர் கொடுக்க வெண்டுமா அல்லது புதிய அணை கட்ட வேண்டுமா என்பதுதான் இப்போதைய முக்கிய கேள்வி என்கிறார் கேரள முதல்வர் அச்சுதானந்தன்.\n3)நாட்டின் 30 பெரிய மாநிலங்களில் மிகச் சிறிய மாநிலம் கேரளா..ஆனால் மத்திய அரசுத்துறை செயலாளர்கள் 53 பேரில் 19 பேர் அதாவது 33 சதவிகிதத்திற்கு மேல் கேரளாவைச் சேர்ந்தவர்கள்.இவர்களில் பலர் கேரள மாநிலத்தில் பணியாற்றியபின் மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டவர்கள் என பா.ம.க., தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.\n4)மனிதன் இறக்கும் போது உடலில் இருந்து கடைசியாக விலகும் புலன் கேட்கும் திறன் ஆகும்..பார்வைதான் முதலில் விடை பெறும் புலனாம்.\n5)நாம் ஒரு அடி எடுத்துவைக்க 200 தசைகளின் உதவி தேவைப்படுகிறதாம்.\n6)கூப்பிடு தூரம் என்கிறோம்..அது எவ்வளவு தூரம் தெரியுமா கந்தசாமிக்குத் தெரிந்திருக்கும்..ஒரு சேவல் கூப்பிட்டால் (கூவினால்) எவ்வளவு தூரம் கேட்குமோ அதுவே கூப்புடு தூரம்.\nடாக்டர்- உங்களுக்கு தூக்கத்தில நடக்கற வியாதின்னு யார் சொன்னாங்க\nநோயாளி- எனக்கேத் தெரியும் டாக்டர்..ஆஃபீஸ்ல உட்காராம நடந்துக்கிட்டே இருக்கேனே\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒரு கதை 2009 போட்டிக்கு)\n'அப்பாவிடம் தயங்கித் தயங்கி தன் காதலைச் சொன்னாள் வைதேகி..\nஅப்போதுதான்..குளித்துவிட்டு வந்திருந்த அரவாமுதன்..தன் குடுமியில் இருந்த சிக்கலையும்..ஈரத்தையும் நீவி விட்டவாறு..அவள் கூறியவற்றை அலட்சியத்துடன் கேட்டபடி..தன் ஸ்ரீசூர்ணம் பெட்டியைத் திறந்து..அதில் இருந்த செந்நிறப் பொடியை சிறிது தன் இடது உள்ளங்கையில் எடுத்துக் கொண்டு..சிறிது நீர்விட்டு கலக்கி..சிறு குச்சியில் அதைத் தோய்த்து..நெற்றியில் நீண்ட கோடு ஒன்றை இட்டுக் கொண்டார்.குழாயைத் திறந்து இடது கையை கழுவிக் கொண்டார்.பக்கத்து துவாலையில் கைகளைத் துடைத்துக் கொண்டார்.\nஅப்பாவின் செயல்களை மௌனமாக பார்த்துக்கொண்டிருந்த வைதேகி..அவர் என்ன சொல்லப் போகிறாரோ என அவர் முகத்தையும்..தரையையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.\nநைட் ஷிஃப்ட் முடிந்து வந்து நேரமாகியும்..இன்னும் காஃபிக்காக அடுக்களையில் நுழையா மகளை அழைத்த படியே வந்தாள் ரங்கநாயகி.\nஅங்கு..தன் கணவனையும், மகளையும், நிசப்தத்தையும் கண்டு..\"ஏதோ நடக்கக் கூடாதது நடந்திருக்கிறது என உணர்ந்துக் கொண்டாள்..\n'என்ன ஆச்சு..அப்பாவுக்கும்..பொண்ணுக்கும்' என மௌனத்தை உடைத்தாள்.அதற்கு பதில் வராததால்..'யாராவது ஒருத்தர் வாயைத் திறந்து சொன்னால்தானே தெரியும்..' என்றபடி வைதேகியை நோக்கி..\"ஏண்டி..ரெஷசன்ல வேலை போயிடுச்சா\nவைதேகி தலையைக் குனிந்துக் கொண்டாள்.கண்ணீர்த் துளிகள் இரண்டு..கால் கட்டைவிரல்களில் விழுந்தது.\n'அது ஒண்ணுமில்லடி..அவளுக்கு..இந்த அரவாமுதனோட..அப்பாவோட \"ஏ' ங்கிற இனிஷியல் வேண்டாமாம்..ஆமாம்..என்ன பேர் சொன்ன..\" என்றார் வைதேகியிடம்.\n\"ஜேம்ஸ்\" தன் செப்பு வாயைத் திறந்து மெல்லிய குரலில் சொன்னாள் வைதேகி..அது அவளுக்கேக் கேட்டிருக்குமாவென்று தெரியவில்லை..\n'ஜேம்ஸ்..அவளுக்கு இப்ப ஜே ங்கற இனிஷியல் வேணுமாம்..வெள்ளிக்கிழமை பார்த்தசாரதி கோவிலுக்கு போயிண்டு இருந்தவள்..இனிமே ஞாயிற்றுக் கிழமை சர்ச்சுக்கு போகட்டான்னு கேட்கறா.பெருமாள் பிரசாதம்..துளசியை மென்னவளுக்கு..அப்பம் முழுங்க ஆசையாம்..'கோபத்துடன்..அதே சமயம் அது வெளியே தெரியா நக்கலுடன் கூறினார்.\nசற்றே..தைரியம் வந்த வைதேகி..'அம்மா..என் கூட கால்சென்டர்ல வேலை செய்யற ஜேம்ஸை எனக்குப் பிடிச்சு இருக்கு..அவரைக் கல்யாணம் பண்ணிக்க அப்பாவோட பர்மிஷனைக் கேட்டேன்..'என்று சொல்லிக் கொண்டிருந்த போதே..அவள் கன்னங்களில் 'பளார்..பளார்..' என நாலு அறை அறைந்த ரங்கநாயகி 'அடிப்பாவி..எவ்வளவு லேசா சொல்ற..நாம என்ன ஜாதி..அவன் என்ன ஜாதி..நம்ம குடும்பம் சாஸ்தோஸ்ரமான குடும்பம்..நம்ம ஜாதியைத் தவிர யார் வந்தாலும்..அவா தண்ணீ கேட்டாக் கூட..சொம்புல கொண்டு வந்து கீழ வைப்போம்.அவா குடிச்சுட்டு கீழ வச்சதும்..தண்ணீ தெளிச்சு எடுத்து வைப்போம்..அப்படி ஒரு குடும்பத்துல வந்து பொறந்துட்டு..அப்படிப்பட்ட அப்பாவுக்கு வந்து பொறந்துட்டு..உன் மூளை ஏண்டி இப்படிப் போச்சு..' என அழத் தொடங்கினாள்.\n'அம்மா..இப்ப என்ன ஆச்சு..அப்பா சரின்னாதான்..இந்த கல்யாணம் நடக்கும்..இல்லேனா..காலம் பூரா நான் கல்யாணம் பண்ணிக்காமலேயே இருப்பேன்.வேற ஒருத்தனைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்...ஆனா ஒன்னு சொல்லட்டா..எனக்கு இருபத்தெட்டு வயசாச்சு..எனக்குக் கீழ நாலு பொண்ணுங்க..எல்லாருக்கும் கல்யாணம் பண்ணனும்னா எவ்வளவு பணம் தேவை..நாம இருக்கற நிலைல அது எவ்வளவு கஷ்டம் யோசனைப் பண்ணுங்க..இந்த ஜேம்ஸ் ரொம்ப நல்லவன்..பணக்காரன்..நம்ம குடும்பத்துக்கு ஒரு மகனா இருந்து ஒத்தாசை பண்ணுவான்' என்றாள்.\n'இனிமே இதைப் பத்தி யாரும் பேசக் கூடாது..வேற மதத்துக்காரன்..வேற ஜாதிக்காரன் தயவு எனக்குத் தேவையில்லை.பணமாம்..பணம்..யாருக்கு வேண்டும் பணம்..பணம்னதுமே அப்பா வாயை இளிப்பான்னு நினைச்சியா..அப்படி ஒரு பெயரைச்சொல்லி வரப் பணம் எனக்கு வேண்டாம்..கடைசிவரை நம்ம ஜாதிதான் உயர்ந்ததுங்கற எண்ணம் இருக்கணும்.அன்னிக்கு டி.வி.ல பார்த்தியே..அந்த பொண்ணு என்ன சொல்லித்து..நான் இந்த ஜாதில பொறந்ததுக்கு பெருமாளுக்கு நன்றி சொல்லறேன்னுத்தே..அது பொண்ணு..உனக்கு கடைசியா சொல்றேன்..இனிமே என் மூச்சுக் காத்திலக் கூட அவன் பெயர் படக்கூடாது..' என்றார் கறாராக.\nஅன்று இரவு நைட் ஷிஃப்டிற்கு வந்த வைதேகி..அலுவலகத்தில்..அவள் பதிலுக்குக் காத்திருந்த ஜேம்ஸை நளினமாக தவிர்த்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்து ஹெட் ஃபோனை மாட்டிக் கொண்டாள்.\n\"குட் மார்னிங் சார்..கேத்ரின் ஹியர்..வாட் கேன் ஐ டு ஃபார் யு சார் \" என்றாள் இயந்திரமாக....\nLabels: சிறுகதை சர்வேசன் போட்டி\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nகவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட கா��மேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.\nசிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.\nமுக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்\nஅக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே\nஅதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.\nஇனி தமிழில் உள்ள ஒரு சிறப்பு..\nஎண்களை எழுத்தால் எழுதும் போது தமிழில் மட்டுமே ஒன்று முதல் 899 வரை அவை 'உ' கரத்தில் முடியும்.\nஉதாரணம்...ஒன்று ..கடைசி எழுத்து 'று'..அதாவது ற்+உ=று\nஎந்நூற்று தொன்னூற்று ஒன்பது..கடைசி எழுத்து 'து' த்+உ=து\n என்ற சந்தேகம் ஒவ்வொரு தமிழனுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.\nகற்றவருக்கு சென்ற இிடமெல்லாம் சிறப்பு என்று இருந்த நாட்டில்..இன்று ..தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் 'செருப்பு\" என்ற நிலை உருவாகி வருகிறதே..ஏன்\nதனித் திராவிட நாடு என்ற கொள்கையுடன் இருந்த திராவிடக் கட்சி..தேசிய ஒருமைப்பாட்டை மனதில் கொண்டு..அரசியலில் ஈடுபாடு கொள்ள ஆரம்பித்த உடன்..தனித் திராவிட நாடு கொள்கையை கை விட்டது.\nஇலங்கை தமிழர் நிலைக் குறித்து அறிந்துவர சென்ற..எம்.பி.க்கள் குழு..அரசு அனுப்பாததாகவே இருக்கட்டும்..சென்றவர்கள் மக்கள் பிரதிநிதிகள்..அவர்களில் ஒருவரிடம்..\nஇலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால் அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும் ..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும் என்றாராம்..அந்த ராஜபக்க்ஷே..அதை இவரும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாராம்..\nஉடனே தன் கண்டனத்தை அவர் தெரிவித்திருக்க\nவேண்டும்..உடன் சென்ற எம்.பி., க்கள் குழு கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும்..\nஆனால்..அப்படி சொன்னதற்காகவோ என்னவோ..மத்திய அரசு இலங்கைக்கு 500 கோடி உதவி உடன் செய்துள்ளது.\nஅவமானப்பட்டது தமிழன்தானே..மைய அரசுக்கு என்ன கவலை\nஒருவேளை ஒரு சிங்கோ,முகர்ஜியோ ஆனால் கண்டனக் குரல் கொடுத்திருக்கும்..\nவெளிநாட்டில்தான் இந்த கதை என்றால்..\nமுல்லைப்பெரிய���று விவகாரத்தில்..உச்ச நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளபோது..ஆய்வு மேற்கொண்டுள்ளது கேரள அரசு..இதற்கு நம் முதல்வர் கண்டனம் தெரிவித்தால்..அவர் இவ்விகாரத்தில் அரசியலை புகுத்துகிறாராம்..கேரள அமைச்சர்கள் கூறுகின்றனர்.\nதவிர..உச்ச நீதிமன்றத்தில்..இரண்டுமாதம் வழக்கை தள்ளிப் போடக் கேட்கிறார்கள்.அதற்குள்..வேலையை மேற்கொள்ளலாமே\nஉச்ச நீதிமன்றம் இக்கோரிக்கையை தள்ளுபடி செய்து விட்டது.\nவழக்கம்போல ..இந்த விவகாரத்திலும்..ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு..மத்திய அரசுக்கு கடிதம் எழுதிவிடுவார் முதல்வர்.\nஅவமானத்தை தாங்க மட்டுமல்ல..உரிமைகளும் விட்டுக்கொடுத்து விடுவான் தமிழன்..\nகேட்டால்..அதுதானே தமிழர் பண்பாடு என்றிடுவான்.\nஆதலினால் காதல் செய் ...\n1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ காத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.\n2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.\n3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.\n5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.\n6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.\n7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.\nகல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்\nஏ.எம்.ராஜா..போன்றே..குரலையுடையவர் ஸ்ரீநிவாஸ்..கல்கண்டு போன்ற இனிமை.\nஆந்திராவில் காகிநாடாவில் 1930ஆம் ஆண்டில் பிறந்த இவருக்கு தெலுங்கு,தமிழ்,மலையாளம்,ஹிந்தி,உருது,கன்னடா,சேன்ஸ்கிரிட் மற்றும் ஆங்கிலம் என்று எட்டு மொழிகள் தெரியும்.ஜாதகம் படம் மூலம் அறிமுகமானார் இவர்..பிரேமபாசம் படம்தான் இவரை அனைவருக்கும் வெளிக்காட்டியது.பாவமன்னிப்பு படத்தில் 'காலங்களில் அவள் வசந்தம் 'பாடல் இவருக்கு புகழை ஈட்டித்தர ஆரம்பித்தது.\nஇவர் குரல்..ஜெமினி,முத்துராமன்,பாலாஜி ஆகியோர்களுக்கு சரியாக இருந்தது.இவர் பாடி என் நினைவில் நிற்கும் சில பாடல்கள்.\nரோஜா மலரே ராஜகுமாரி - வீரத்திருமகன்\nஎன் அருகே நீ இருந்தால்-திருடாதே\nபால் வண்ணம் பருவம் கண்டு-பாசம்\nகாற்று வெளியிடை கண்ணம்மா-கப்பலோட்டிய தமிழன்\nஇன்பம் பொங்கும் வெண்ணிலா-வீரபாண்டிய கட்டபொம்மன்\nஎந்த பருவத்து கேள்விக்கு - சுமைதாங்கி\nஒடிவது போல இடை இருக்கும்-இதயத்தில் நீ\nஅவள் பறந்து போனாளே-டி.எம்.எஸ்.உடன் சேர்ந்து பார் மகளே பார் படத்தில்\nபொன் ஒன்று கண்டேன்-படித்தால் மட்டும் போதுமா\nராஜ ராஜ ஸ்ரீ ராஜன்- ஊட்டி வரை உறவு\nஉங்க பொன்னான கைகள்-காதலிக்க நேரமில்லை\nநிலவே என்னிடம் - ராமு\nஅடுத்த வீட்டுப் பெண் படத்தில் 'கண்ணால பேசி பேசி' பாடலும், வாடாத புஷ்பமே பாடலும் கேட்கக் கேட்க திகட்டாதவை.\nஆமாம்..முக்கியமான ஒரு பாடலை விட்டுவிட்டேன் என்கிறீர்களா இவர் பெயரைக் கேட்டதுமே வயது வித்தியாசம் இல்லாது அனைவரும் முணுமுணுக்கும் பாடல்...ஆம்..அதுதான்\nசுமைதாங்கிக்காக இவர் பாடிய 'மனிதன் என்பவன் தெய்வமாகலாம்'\nசென்னை வுட்லண்ட்ஸ் டிரைவின் இருந்தவரை இவரை அங்கு பார்க்கலாம்..சட்டைப்பை நிறைய பேனாக்களுடன்..கையில் ஒரு டயரி வைத்துக் கொண்டு கவிதை எழுதிக் கொண்டிருப்பார்..இப்போது நாரத கான சபா வளாகத்தில் உள்ள வுட்லண்ட்ஸில் காணலம்.\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\n1960ல் வந்த படம் குறவஞ்சி..\nஇதில் சிவாஜி, சாவித்திரி நடித்திருந்தனர்,கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு.காசிலிங்கம் இயக்கம்.டி.ஆர்.பாப்பா இசை.கலைஞர் வசனத்தில் வந்த இப்படம் எதிர்ப்பார்த்த வெற்றியடையவில்லை.\n1960ல் வந்த மற்றொரு படம் 'எல்லோரும் இந்நாட்டு மன்னர்' ஜெமினி,சரோஜாதேவி நடித்தது.ஜூபிடர் பிக்சர்ஸ் தயரித்த இப்படம் டி.பிரகாஷ்ராவ் இயக்கம்.இசை விஸ்வனாதன் ராமமூர்த்தி\n1961ல் வந்த படம் தாயில்லாப்பிள்ளை.இப்படத்தின் இயக்குநர் எல்.வி.பிரசாத்..கே,வி.மகாதேவன் இசை.பாலையா,எஸ்.ராமாராவ் ..காமெடி நன்றாக இருக்கும்.பிராமணரல்லா ராமராவ்..பிராமணப்பெண்ணை மணப்பார்.ஆனால் அவர்கள் மாப்பிள்ளை பிராம்மணர் என்று வெளியே கூறுவர்.இதைவைத்தே தன் காரியங்களை ராமராவ் சாதித்துக் கொள்வார்..திரைக்கதை,வசனம் கலைஞர்.\n1961ல் வந்த மற்ற படம் 'அரசிளங்குமரி'..எம்.ஜி.ஆர்.,பத்மினி நடித்தபடம்,ஜி,ராமநாதன் இசை., எம்.சோமசுந்தரம் இயக்கம்..தயாரிப்பு ஏ.எஸ���.ஏ.சாமி...கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்..இப்படத்தில் பட்டுக்கோட்டயாரின் 'சின்னப்பயலே..சின்னப்பயலே..'என்ற அருமையான பாடல் உண்டு.\n1963ல் வந்த படம் இருவர் உள்ளம்..சிவாஜி,சரோஜாதேவி நடித்தது.பிரபல நாவலாசிரியை லட்சுமியின் பெண்மனம் என்ற நாவலைத் தழுவியது.திரைக்கதை வசனம் கலைஞர்.இயக்கம் எல்.வி.பிரசாத்..கே.வி.மகாதெவன் இசை.எல்லாப் பாடல்களிலும்..இனிமையும்..இளமையும் இருக்கும்..எம்.ஆர்.ராதாவின் வக்கீல் காமெடி..வயிறு வலிக்கச் சிரிக்க வைக்கும்..அருமையான படம்.\n1963ல் வந்த மற்றொரு படம் காஞ்சித்தலைவன்..கே.வி.மகாதேவன் இசை.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..இந்த படம் தணிக்கையிலிருந்து பல வெட்டுகளுடன் தப்பியது.அண்ணாவையே காஞ்சித்தலைவன் என்று சொல்வதாக சொல்லப்பட்டது தணிக்கைத் தரப்பு. .எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ்.ஆர்., நடித்திருந்தனர்.படம் எதிர்ப்பார்த்த வெற்றி பெறவில்லை.\n1964ல் கலைஞரின் மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படம் பூம்புகார்..எஸ்.எஸ்.ஆர்., விஜயகுமாரி நடித்தது.சுதர்சனம் இசை..கலைஞர் திரைக்கதை,வசனம்..கவுந்தி அடிகளாக கே.பி.சுந்தராம்பாள் நீண்ட நாட்களுக்குப் பின் திரையில் தோன்றினார்.அவரது கணீர் குரலில்..கலைஞரின்..'வாழ்க்கை என்னும் ஓடம்' பாடல் இடம் பெற்றது.வெற்றி படம்.\n1965 விஜயகுமாரி நடிக்க மேகலா பிக்சர்ஸ் படம்..பூமாலை..கலைஞர் கதை திரைக்கதை, வசனம்.\nதன் வீட்டின் படுக்கையறையின் கதவுகளைத் திறந்தாள் உமா.,வெளியே விளையாட்டுத்திடல்.\nஅங்கே சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட இரு குழுக்களாகப் பிரிந்தனர்.\nஒரு சிறுவன் தன் கையில் வைத்திருந்த காசை பூவா..தலையா போட்டு எந்தக் குழு முதலில் விளையாடுவது என்பதைத் தீர்மானித்தான்.\nஇரு சிறுவர்கள் நடுவர்களாக நிறுத்தி வைக்கப் பட்டனர்.பூவா தலையாவில் வென்ற குழுத்தலைவரான சிறுவன் மற்றவனிடம்..'டேய்..நீ சச்சின்..நான் சேவாக், நாம தான் ஆரம்ப ஆட்டக்காரர்கள்' என்றான்.\nஇதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த உமாவின் கண்களில் கண்ணீர் கொப்பளித்தது.அந்தச் சிறுவர்கள் கூட்டத்தில் தன் பையனும் இடம்பெறும் நாள் வராதா...அவன் மனம் ஏங்கியது.\nகல்யாணம் ஆகி பத்து வருடங்கள் ஓடி விட்டன.இந்தக் கேள்வி இப்பொழுதெல்லாம் அடிக்கடி வர ஆரம்பித்துவிட்டது.\nநந்திதா மகப்பேறு மருத்துவ நிலையம்\n'பாராட்டுக்கள்...'உமாவை பரிசோதித்துவிட்டு ���ந்த மருத்துவர் கூறினார்..'இரண்டு மாதம் முடிந்துவிட்டது.'\nஉமாவிற்கும்..அவள் கணவன் சிவாவிற்கும் பகீரென்றது.\nசுவரில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை உதட்டில் விரலை வைத்து 'சூ...சப்தம் போடாதீர்கள்' என்றது.\nஎதை வேண்டாம்...வேண்டாம் என கல்யாணமாகி ஒரு வருடம் வரை தள்ளிப்போட்டார்களோ அது நடந்துவிட்டது.\n'மாதம் தவறாமல் பரிசோதனைக்குக் கூட்டிக்கிட்டு வந்திருங்க' என்ற மருத்துவரிடம் 'சரி' என்பது போல தலையை அசைத்தான் சிவா.\nபின் உமாவிடம் சில ஆலோசனைகளைக் கூறினார் மருத்துவர்.\nஅவர்கள் திரும்பிவரும்போது வழக்கத்துக்கு விரோதமாக எதுவுமே பேசாமல் வந்தனர்.\nவீட்டை அடைந்ததும்..உமாவை இறக்கிவிட்டுவிட்டு 'நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்' என அவள் பதிலுக்குக் காத்திராமல் விரைந்தான்..\nவீட்டுக்குள் சென்று..சோர்வுடன் அமர்ந்த உமாவின் கைகள் அனிச்சையாகத் தொலைக்காட்சியை இயக்கியது.\n'பொதிகை' தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் மருத்துவர் ஒருவர் மகப்பேறு பற்றிக் கூறிக் கொண்டிருந்தார்.\n'இரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டமாகத்தான் இருக்கும்' அவர் சொன்ன இந்த வரிகளைத் தவிர வேறு ஏதும் அவள் காதுகளில் விழவில்லை.\nசிவா வண்டி திரும்பும் ஓசை கேட்டது.\nஅவள் எழுந்து விளக்குகளைப் போட்டாள்.குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து பாலை எடுத்து காபி போடத் தயாரானாள்.சிவா எப்போதும் வெளியே சென்று வந்தால் காபி சாப்பிடுவது வழக்கம்.\nநேரே சமையலறைக்கு வந்தவன் 'உமா..இப்போது நமக்குத் தேவையா\nஇன்னும் இரண்டு வருடங்களாவது தள்ளிப் போடணும்னு நினைச்சோம்...என்றவளின் குரல் தழுதழுத்தது.\n'நான் சொன்னா தப்பா நினைச்சுக்க மாட்டியே..' என்றான். 'கலைச்சுடலாம்' என்றான்.பின்னர் மெதுவாக 'என்னுடைய மருத்துவ நண்பன் ஒருவனிடம் சொல்லி இந்த மாத்திரைகளை வாங்கி வந்தேன்.மூன்று வேளை சாப்பிட்டால் போதும்...'\nஇரண்டாம் மாதம் வெறும் சதைப்பிண்டம் தானே என அவளும் இதற்கு சம்மதித்தாள்.\nஎட்டு மாதங்கள் கழித்து...கைகளையும்..கால்களையும் ஆட்டி...அழுது..சிரித்து.. பெற்றோருக்கு மகிழ்ச்சியை ஊட்ட வேண்டிய அந்த உயிர் சிதைந்தது.\nகன்னத்தில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.\n'அன்று அப்படி சம்மதித்தது தவறோ...' தவறு எனில் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா' தவறு எனில் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா எந்தக் குழந்தையும் தவழ்ந்து விளையாடாத காலி மைதானமாகவா ஆகவேண்டும் வீடு..\nதொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. நிகழ்ச்சியின் நடுவே ஒரு விளம்பரம்..\n'சென்னை அருகே இருந்த குழந்தைகள் குருகுலம் ஒன்று பற்றிச் சொல்லிவிட்டு...வர இருக்கும் பண்டிகையை நாம் இவர்களுடன் கொண்டாடுவோம்' என்றார் அந்தப் பிரபல நடிகர்.\nஅவர் நடுவில் இருக்க..அவரது வலப்புறமும்..இடப்புறமும் நிற்கும் குழந்தைகளைக் காட்டிக்கொண்டிருந்தது ஒளிக்கருவி.\nதிடீரென..இதில் ஒரு முகம் உமாவிற்கு பிடித்துப் போயிற்று.எவ்வளவு அகன்ற கண்கள்...தான் படம் பிடிக்கப்படுவது தெரியாமல் கைகளை...இங்கும்..அங்கும் வீசிக்கொண்டு அவன் என்ன செய்கிறான்..\nஓங்கி அவன் பந்தை அடிப்பதுபோல இருந்தது உமாவிற்கு.\nஉமா ஒரு முடிவிற்கு வந்தாள்.\nஅவளது வீட்டில் விளையாட..தொடக்க ஆட்டக்காரன் ஒருவனைத் தேர்வு செய்துவிட்டாள்\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\n1.உங்க வீட்டு கேசரியிலே கொஞ்சம் சர்க்கரை குறைவா இருக்கு\nஅடப்பாவி...அது கேசரி இல்ல உப்புமா\n2.என் மனைவி ஸ்வீட்ஸ் செய்யறதிலே எக்ஸ்பர்ட்..உன் மனைவி எப்படி\nஅவ ஸ்வீட்ஸ் சாப்பிடறதிலே எக்ஸ்பர்ட்\n3.இந்த சமயத்திலே நீ வீட்டுக்கு வந்தது என் மனைவிக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்\nஅவ செஞ்ச அல்வாவை உனக்கு கொண்டு வந்து தர்றாளே\n4.பெண்1- தீபாவளிக்கு வாஷிங்மெஷின்,வெட் கிரைண்டர் எல்லாம் வாங்கலாம்னு இருக்கேன்..நீ..\n5.மாமனார்-(தீபாவளிக்கு வந்திருக்கும் அமெரிக்க மாப்பிள்ளையிடம்) தீபாவளிக்கு..சரிகை வேட்டி..அங்கவஸ்திரம் எல்லாம் வாங்கியிருக்கேன்..ஆனா இன்னிக்கும் இப்படி அரை பேன்டோ\nடுதான் நிற்பேன்னா எப்படி மாப்பிள்ளை\n6.இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க\nஎன் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..\n7.என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..\nஅந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான்\n8.இன்ஸ்பெக்டர்- என்னடா..கபாலி ..மாமூல் வரல்லே..மாமியார் வூட்டுக்கு அனுப்பிடுவேன்\nகபாலி-நிஜ மாமியார் வீட்டுக்குத்தான் போயிருந்தேன்...சார்\nஅருண் வைத்தியநாதன் இயக்கி, பிரசன்னா,சிநேகா நடித்த படம் 'அச்சமுண்டு..அச்சமுண்டு'. இப்படம் சீன மொழியில் சப்டைடிலுடன் ஷாங்காய் சர்வதேச திரைப்��ட விழாவில் திரையிடப்பட்டது. இப்போது கெய்ரோவில் நடக்கும் 33ஆவது சர்வதேச திரைப்பட விழாவிலும் திரையிட தேர்வாகியுள்ளதாம்.வாழ்த்துகள் அருண்\n2)கருணாநிதி என்று அரசியலில் புகுந்தாரோ அன்று முதல் இன்று வரை பிரித்தாளும் சூழ்ச்சி மூலமே முன்னுக்கு வந்தவர் என்பதை உலகே அறியும் என விஜய்காந்த் குற்றம்சாட்டியுள்ளார்.\n3)இலங்கை அதிபரை திருமாவளவன் சந்தித்த போது ராஜபக்க்ஷே 'இலங்கை போரின் போது பிரபாகரனுடன் நீங்கள் இருந்திருந்தால்..அவருடன் சேர்ந்து நீங்களும் மறைந்திருக்கக்கூடும்..நான் இப்போது உங்களை சந்திக்க முடியாது போயிருக்கும்' என்றாராம்.அதுபற்றி திருமாவளவன் கூறுகையில் 'என்னை அவருக்கு அறிமகம் செய்த போது, அவர் நகைச்சுவையாக இதைக் கூறினார்.நானும் நகைச்சுவையாக எடுத்துக்கொண்டேன்' என்றாராம்.\n4)பிச்சைக்காரர்களைவிட கேவலமாக வாழ்ந்து வருவதாக ஈழத் தமிழர்கள் கூறியதாக திருமாவளவன் கூறியிருக்கிறார்.\n5)உலகம் முழுதும் பட்டினியால் வாடுவோர் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா.,அமைப்பின் ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது.இந்நிலை நீடிக்குமேயாயின் மிகவும் மோசமான பாதிப்புகளை உலகு சந்திக்க நேரிடும் என்றும் கூறியுள்ளது.\n6)மனித உடலில் இருபது லட்சம் வியர்வைச் சுரப்பிகள் உள்ளன.இவை எப்போதும் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.நாம் உணராமலேயே நாள் ஒன்றிற்கு அரை லிட்டர் வியர்வை வெளியேறுகிறதாம்.\nபடம் முதல் நாளே நொண்டுதே..\nஅதனால்தான் அப்பவே சுளுக்குன்னு பெயர் வைக்காதீங்கன்னு சொன்னேன்\nதீபாவளி ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கொண்டாடப்படும் ஒரு பண்டிகை.\nஅமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டத்தை..வெள்ளை மாளிகையில் வேத மந்திரங்கள் பின்னணியில் ஒபாமா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இது செய்தி.\nதீபம் என்றால் ஒளி..ஆவளி என்றால் வரிசை..வரிசை..வரிசையாய் விளக்கேற்றி..இருள் நீக்கி ஒளி தரும் பண்டிகையென தீபாவளி கொண்டாடப்படுகிறது.\nகிருஷ்ணர்..நரகாசுரன் என்னும் அரக்கனை கொன்ற போது..அவன் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்ற கேட்ட வரத்திற்கேற்ப தீபாவளி கொண்டாடப்படுவதாக கதை உண்டு.\nராமாயணத்தில்..ராமர்..ராவணனை அழித்து விட்டு..தன் வனவாசத்தை முடித்து..மனைவி சீதை,தம்பி லட்சுமணன��டன் அயோத்தி திரும்பிய நாள்..மக்கள் விளக்கேற்றி..மகிழ்ச்சி அடைந்தனராம்.அதுவே தீபாவளி என்றும் கதை உண்டு.\nராமாவதாரத்திற்குப்பின்னர் தான் கிருஷ்ணாவதாரம்..அதனால் ராமர் காலத்தில் தீபாவளியே கிடையாது என்பாரும் உண்டு.\nஸ்கந்தபுராணப்படி..சக்தியின் கேதார விரதம் முடிந்து, சிவன் சக்தியை தன்னில் பாதியாக்கி அர்த்தநாரீஸ்வரர் ஆன தினம் என்றும் சொல்லப்படுகிறது.\n1577ல் தங்கக்கோவிலுக்கான கட்டுமானப்பணிகள் தொடங்கியதால்..இந்த நாளை சீக்கியர்கள் கொண்டாடுகின்றனர்.\nமகாவீரர் நிர்வாணம் அடைந்த தினத்தை நினைவு கூர்ந்து..சமணர்கள் கொண்டாடுகின்றனர்.\nபண்டிகை தினம் என்றாலே...மகிழ்ச்சியும்..கொண்டட்டமும் தானே\nஅனைத்து பதிவர்கள், திரட்டிகள்,பின்னூட்டாதிபதிகள் அனைவருக்கும்..என் தீபாவளி நல்வாழ்த்துகள்.\nதிரட்டிகள் எல்லாம் பதிவர்களின் பதிவுகளை எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் திரட்டுகின்றன.\nநம் எண்ணங்கள் பலரைச் சென்று அடைகின்றன..பதிவு நன்றாயிருந்தால்..மனதிற்குள்..இவனும் நல்ல எழுதுகிறான் என்று எண்ணுபவர்களும்..இவன் எழுத்தை..இரண்டெழுத்து பாராட்டுவோம் என்று பின்னூட்டம் இடுபவரும் மேலும் ..மேலும் எழுதுவதைத் தூண்டுகிறார்கள்.\nஆனால் தமிழ்மணத்தில்..ஆதரவு ஓட்டுகளும்..எதிர் ஓட்டுகளும் போடலாம்..ஆனால் என்னதான் டக்கர் அடித்தாலும்..நீங்கள் ஒரு குழுவாய் இருந்தால் ..தமிழ்மணத்தில் ஒரு குப்பை பதிவு கூட வாசகர் பரிந்துரையில் வரும்...அதே சமயம்..நீங்கள் தனி நபராய் , எதிலும் பட்டுக் கொள்ளாமல் இருந்தால் உங்கள் பதிவு தரம் வாய்ந்ததாய் இருந்தாலும்..பரிந்துரையில் வருவது கடினம்..அவ்வளவு ஏன்..உங்களுக்கு நெகடிவ் ஓட்டே விழக்கூடும்.\nஆனால்..தமிலிஷில் இப்படி ஏதும் இல்லை..அதில் யார் ஆதரவு ஓட்டு போட்டுள்ளார்கள் என்று கூட பார்க்கலாம்..அநாவசியமான பாலிடிக்ஸ் இல்லை.\nஅக்டோபரில்..எனக்கு இதுவரை 19 பதிவுகளுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்து..அப்பதிவுகள் பாப்புலர் ஆகி உள்ளன.தவிர அதற்கு..நம்மை பாராட்டி தமிலிஷிலிருந்து மின்னஞ்சலும் அனுப்புகிறார்கள்.\nஆகவே இன்றைய நிலையில் என் ஓட்டு தமிலிஷிற்கே\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nதமிழில் பல அற்புதங்கள் உண்டு..\nமுன்னெறி தெய்வங்களான அம்மாவும்..அப்பாவும்..தமிழின் முதல் உயிரெழுத்தான 'அ'வில்தான் ஆரம்பிக���கின்றன .\nஅடுத்து சொல்லப்படும் தெய்வமான ஆசிரியர் தமிழின் இரண்டாம் உயிரெழுத்தான \"ஆ\" வில் ஆரம்பம்\nஅடுத்து சொல்லப்படும் தெய்வம்..தமிழின் மூன்றாம் உயிழுத்தான 'இ'யில் ஆரம்பம்..இறைவன்.\nஅத்துடன் இல்லாது அ வில் ஆரம்பிக்கும் சொற்கள் கிட்டே கொண்டு வருவதுடன் சம்பந்தப்பட்டவை. அண்மை,அருகாமை,அப்புதல்,அள்ளுதல்,அணைத்தல்\n'இ' கீழே கொண்டுவருவதற்கான சொல் - இறக்குதல்,இறங்குதல்,இழிதல்\n'உ' எழுத்து தூரத் தள்ளுவதற்கும்..மறைப்பதற்கும் உரித்தானது ..உதைத்தல்,உமிழ்தல்,உண்ணுதல்,உதறுதல்\nஇம்மை..மறுமை பற்றி ஒரு நிகழ்ச்சியில் கி.வா.ஜ., பேசினார்.அப்போது மைக் தகராறு செய்யவே..உடனே..வேறொரு மைக் பொருத்தப்பட்டது.அதுவும் கோளாறு செய்யவே..உடன் அவர் இம்மைக்கும் வேலை செய்யவில்லை..மறு மைக்கும் வேலை செய்யவில்லை.எனவே வாய் மைக்கே முதலிடம் என்று கூறி மைக் இல்லாமல் பேசி முடித்தாராம்.\nதுணை நடிகைப் பற்றி யுகபாரதியின் கவிதை ஒன்று\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nலட்சக்கணக்கான பணம் தேவையில்லை.மிக நவீன சாதனங்கள் பயன்படுத்தவில்லை.அகமதாபாத் சிவில் மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைந்த செலவில்..சில நிமிடங்களில் இருதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார்கள்.இதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்தான்.\nஉடல் குளிரூட்ட முறையில் மருத்துவர்கள் இந்த இருதய அறுவை சிகிச்சையைச் செய்தார்கள்.\nஅறுவைசிகிச்சை செய்யும் நோயாளியின் உடலைச் சுற்றி பெரிய ஐஸ் கட்டிகளை வைத்து..உடல் வெப்ப நிலையை குறைக்கிறார்கள்.ரத்த ஓட்ட வேகத்தை குறைப்பதே இதன் நோக்கம்.\nஅறுவை சிகிச்சையின் போது இருதய இயக்கம் சில நிமிடங்கள் நின்றுவிடும் என்றாலும்,சிகிச்சை முடிந்ததும் நோயாளியின் உயிருக்கு ஆபத்து எற்படுவதில்லை.\nஇந்த அறுவைசிகிச்சை செய்த மருத்துவர்கள் குழுத் தலைவர் டி.எச்.கோராடியா கூறுகையில்..இப்படிப்பட்ட அறுவைசிகிச்சை நடப்பது இதுவே முதல் முறை என்றார்..\nநோயாளியின் உடல் வெப்பம் ஐஸ் கட்டிகள் மூலம் 30 டிகிரி செல்ஷியஸிற்கு குறைக்கப்பட்டது..பின்னர் அறுவை சிகிச்சை மூன்றரை நிமிடங்களில் நடந்து முடிகிறது.\nஇதற்கான செலவு வெறும் இருபது ரூபாய்.அதாவது 100 கிலோ ஐஸ் கட்டிகளின் விலை.தவிர நான்கு பாட்டில் ரத்தம் தேவை.\nஆனால் இது நடந்தது இருபத���தைந்து ஆண்டுகளுக்கு முன்..\n(11-10-84 அன்று தினமணியில் வந்த செய்தி,,இதுபற்றி இணைய மருத்துவ பதிவர்கள் என்ன கூறுகிறார்கள்\nஅந்த பள்ளியில் தமிழ் வழிக்கல்வி பயில்வோரும்..மற்ற மொழிப் பயில்வோரும் ஒரே மாதிரி கவனிப்பதில்லை என அனைத்து அதிகாரிகளுக்கும் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.பல தந்திகளும்..கடித பரிமாற்றங்களும் செய்த பிறகு..\nசில அதிகாரிகளை அரசு தேர்ந்தெடுத்து அந்த பள்ளியின் நிலையை நேரில் கண்டறிய அனுப்பினர்.\nகுறிப்பிட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜே விற்கு முன்னரே விவரம் தெரிவிக்கப்பட்டது.உடனே அவர்..தமிழ்க் கல்வி மாணவர்களுக்கு பள்ளி விடுமுறை அளித்தார்.அவர்கள் யாரும் அறியா இடத்தில் கொட்டிலில் அடைக்கப் பட்டனர்.மற்ற மொழி படிப்போரில்..தமிழ் தெரிந்தோரைத் தேர்ந்தெடுத்து..அவர்களுக்கு இவர்கள் பெயரை..உதாரணமாக சண்முகம்,சுப்ரமணி,பாலு என்ற பெயர்களை தற்காலிகமாக சூட்டினார்.பயத்தால் அல்ல., அந்த அதிகாரிகளை சமாளிக்கும் திறன் அவருக்கு உண்டு..மேலும் அப்படிப்பட்ட நிலை உருவானதற்கு அந்த அரசும் காரணமாய் இருந்தது..இருந்தாலும்..அப்பாவி யாய் உள்ள தமிழ் மாணவர்களின் உறவனரை ஏமாற்றவே அப்படிச் செய்தார்.\nஅதிகாரிகள் வந்தனர்..முதல் இருக்கைகளில் அமர்ந்திருந்த சண்முகத்திடமும்,சுப்ரமணியிடமும்,பாலுவிடமும்..நிலையை விசாரித்தனர்.\nஅம்மாணவர்கள், தங்களை அரசு நல்ல படியாக கவனித்துக் கொள்வதாகவும்..மற்றவர்களுக்கு கிடைக்கும் சலுகை தங்களுக்கும் கிடைப்பதாகவும் கூறினர்..முன்னரே ராஜே சொல்லிக்கொடுத்த படி.\nஅதிகாரிகளும்..திருப்தியடைந்து..தங்களை தேர்ந்தெடுத்து அனுப்பியவரிடம் அறிக்கை தாக்கல் செய்ய..அவரும் அரசுக்கு உடன் கடிதம்ம் எழுதி தன் திருப்தியை தெரிவித்தார்.\nநீ இன்னிக்கு அழகாய் இருக்கேன்னு சொன்னதுக்கு உன் மனைவி ஏன் சண்டை போட்டாள்\nஅப்போ நேற்று வரைக்கும் அசிங்கமாய் இருந்தேனான்னு..\n2.எங்க வீட்ல என் மனைவி வேலைக்காரியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா..உங்க வீட்ல..\nவேலைக்காரி மனைவியைப்போல எல்லா வேலையையும் செய்திடுவா\n3.அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற\nஷூகர் டெஸ்ட் பண்ணனும்னா ஒரு கிலோ ஷூகருக்கு 20ரூபாய் ஆகும்னு சொல்றார்\n4.எங்க ஹாஸ்பிடல்ல இன் பேஷண்ட்டே கிடையாது\nஅவங்க தான் அட்மிட் ஆனதுமே அவுட்��ேஷண்ட் ஆயிடறாங்களே\n5.போலீஸ்காரங்க எல்லாம் வலையை எடுத்துக்கிட்டு எங்கே போறாங்க..\n6.உன்னோட புடவை இப்ப எல்லாம் இவ்வளவு வெளுக்கிறதே சோப்பை மாத்திட்டியா\nஎன்.எஸ்.கிருஷ்ணனுக்குப் பின்..தமிழ்த்திரையில் சொந்தக்குரலில் பாடி..நகைச்சுவை விருந்து அளித்தவர் சந்திரபாபு ஆவார்.\nபிறரை சிரிக்க வைப்பவன் வாழ்வு..சோகம் நிறைந்தது என்பார்கள்.இவர் வாழ்வும் அப்படித்தான்.1926ஆம் ஆண்டில் பிறந்த இவர்..திரையுலகில் நுழைய பல முயற்சிகள் செய்தார்.பலன் இல்லை 1951ஆம் வருடம் ஒரு நாள் ஜெமினி ஸ்டூடியோ கேண்டீனுக்குப் போனார்..ஒரு கிளாஸ் தண்ணீர் கேட்டு வாங்கினார்.அதில் காப்பர் சல்பேட்டைக் கலந்தார்.மட..மட..என குடித்து விட்டார்.வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தார்.அப்போது ஸ்டுடியோவில் வேலையில் இருந்த கணேஷ் என்பவரும் கேண்டீன் உரிமையாளருமான மணியன் என்பவரும் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.காவல்துறை அவரை கைது செய்தது.\nநீதிபதி முன் நிறுத்தப்பட்டவரைக் கண்ட நீதிபதி மனதில் என்ன தோன்றியதோ..இவரை ஒரு காட்சி நடிக்கச் சொன்னார்.\nசந்திரபாபுவும்..ஷேக்ஸ்பியர் நாடகம் ஒன்றிலிருந்து ஒரு காட்சி நடித்தார்.பின் நீதிபதி வாரம் தோறும் ஒரு நாள் காவல் நிலையம் சென்று கையெழுத்து இடவேண்டும்..என்ற சிறு தண்டனையையே அளித்தார்.\nஇச் செய்தியெல்லாம் அறிந்த ஜெமினி அதிபர் வாசன்..சந்திரபாபுவிற்கு அப்போது தயாரிப்பில் இருந்த 'மூன்று பிள்ளைகள்'படத்தில் நடிக்க சந்தர்ப்பம் அளித்தார்.ஆம்..இவரை மருத்துவமனையில் சேர்த்த கணேஷ் என்பவர் யார் தெரியுமா அவர்தான் ஜெமினி கணேசன்.அப்போது அவர் ஜெமினியில் புரடக்சன் மேனேஜர் பதவியில் இருந்தார்.\nபின் சந்திரபாபு பல படங்களில் நடித்தார்.சபாஷ் மீனா படக்கதையைக் கேட்ட சிவாஜி..தன்னுடன் நடிக்க சந்திரபாபுதான் சரியாய் இருக்கும் என அவரை ஏற்பாடு செய்யச் சொன்னார்.அதை பாபுவிடம் தயாரிப்பாளர்கள் சொல்ல..சந்திரபாபு..சிவாஜிக்கு அந்த படத்தில் எவ்வளவு சம்பளம் என்றார்.'ஒரு லட்சம்' என்றார் தயாரிப்பாளர்.எனக்கு 'ஒரு லட்சத்து ஒரு ரூபாய்' வேண்டும் என்றாராம்.அதை அறிந்த சிவாஜி..'பரவாயில்லை..கொடுங்கள்.ஏனெனில் அந்த பாத்திரத்தில் அவர் நடித்தால் தான் வெற்றி பெறும் 'என்றாராம்.\nதமிழ்த்திரையுலகில்..முதலில் ஒரு லட்சம் வாங்கிய நடிகை கே.பி.சுந்தராம்பாள்.அதுபோல் ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய முதல் நகைச்சுவை நடிகர் சந்திரபாபு.சந்திரபாபு நடிக்கும் படங்களில் அவருக்கென ஒரு பாடலாவது இருக்கும்.அப்படி அவர் பாடிய அனைத்துப் பாடல்களும் ஹிட் டானவை.என் நினைவில் நின்றவரையில் சில பாடல்களும் படங்களும்.\nஉனக்காக எல்லாம் உனக்காக - புதையல்\nசிரிப்பு வருது - ஆண்டவன் கட்டளை\nகொஞ்சம் தள்ளிக்கணும்- கடவுளைக் கண்டேன்\nகவலை இல்லாத மனிதன்- கவலை இல்லாத மனிதன்\nபிறக்கும் போதும்- கவலை இல்லாத மனிதன்\nஒன்னுமே புரியலே உலகத்திலே- குமாரராஜா\nராக் அண்ட் ரோல்-பதி பக்தி\nஒன்றக் கண்ணு டோரியா-வாலிப விருந்து\nகாதல் என்பது எதுவரை- பாத காணிக்கை\nசந்திரபாபு..கல்யாணம் பண்னியும் பிரம்மச்சாரி படத்தில் சிவாஜிக்கு..'ஜாலி லைஃப் ஜாலி லைஃப்'என்ற பாடலும்..பெண் படத்தில் எஸ்.பாலசந்தருக்கு 'கல்யாணம்' பாடலும் பின்னணி பாடியுள்ளார்.\nசந்திரபாபு.. எம்.ஜி.ஆர்.,நடிக்க மாடிவீட்டு ஏழை என்ற படம் எடுத்தார்.அப்போது அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பில் எம்.ஜி.ஆர்., தன் ஒத்துழைப்பைக் கொடுக்காததால்..படத்தை சந்திரபாபுவால் முடிக்க முடியவில்லை.அவர் மாடி வீடு போய் ஏழையானார்.கவலையுள்ள மனிதன் ஆனார்.\nஇதனிடையே ஷீலா என்ற பெண்ணை மணமுடித்தார்..ஆனால்..முதலிரவன்றுதான் அப்பெண் வேறு ஒருவரை விரும்பிய செய்தி தெரியவர..பாபு..அவர்கள் இருவரையும் இணைத்தார்.\nமண வாழ்விலும் தோல்வி..அதனால் அவருக்கு மது துணையாயிற்று.\n''தட்டுங்கள் திறக்கப்படும்' என்று கடைசியில் ஒரு படம் எடுத்தார்..அதில் ஊமை பாத்திரத்தில் நடித்தார்..படம் தோல்வி.\nபின் வாழ்விலும்..திரையிலும் அவரால் கடைசிவரை மீளமுடியவில்லை.தன் 48ஆவது வயதில் காலமானார்.\nஒரு நகைச்சுவை நடிகன் தன் வாழ்வில் மகிழ்ச்சியே இல்லாமல் வாழ்ந்து மறைந்தார்\nநமக்கு இருவர் - மறந்து\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nமனோகரா..ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பு . வசனம் கலைஞர். எல்.வி.பிரசாத் இயக்கம்.சிவாஜி,எஸ்.எஸ்.ஆர்., கண்ணாம்பா,டி.ஆர்.ராஜகுமாரி ஆகியோர் நடித்தது.கிளைமாக்ஸ் காட்சியில் கண்ணாம்பா பேசும் வசனங்கள்..அருமை.இதே கதை பம்மல் சம்பந்த முதலியார் நாடகமாகப் போட்டபோது சிவாஜி நாடகத்தில் பெண் வேஷத்தில் நடித்தாராம்.\nஅதே ஆண்டு..அதிகம் பேசவைத்த மற்றொரு படம் மலைக்கள்ளன்.கவிஞர் நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை கதைக்கு கலைஞர் திரைக்கதை,வசனம் எழுதி இருந்தார்.இந்திய அரசின் முதல் வெள்ளிப் பதக்கம் பெற்ற படம்.எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு இயக்கம்.\nஅம்மையப்பன்..எஸ்.எஸ்.ஆர்., ஜி.சகுந்தலா ஆகியோர் நடித்துள்ளனர்.கதை கலைஞர்..இசை டி.ஆர்.பாப்பா இயக்கம்..ஏ.பீம்சிங்\nராஜாராணி..சிவாஜி,பத்மினி நடித்தது.இதில் என்.எஸ்.கே.அவர்களின் பலவித சிரிப்பு பற்றிய பாடல் இடம் பெற்றது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..சிவாஜி ஒரு கட்சியில் சேரன் செங்குட்டுவனாக 16 பக்கங்கள் வசனத்தை ஒரே டேக்கில் நடித்தாராம்.\nரங்கோன் ராதா...அறிஞர் அண்ணாவின் கதை.திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி,பானுமதி நடித்தது.இப்படத்தில் கலைஞர் எழுதி இருந்த 'பொது நலம்' பாடல் ஹிட்.அதிலிருந்து சில வரிகல்\nஉயிர் கொடுக்கும் மருந்து..நல்ல மருந்து பொது நலம்\nபுதையல்..சிவாஜி,பத்மினி நடித்தது.கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்.படம் ஹிட்.விண்ணோடும் முகிலோடும் பாடல் இடம் பெற்ற படம்.விஸ்வனாதன் ராமமூர்த்தி இசை.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கம்\nபுதுமைப்பித்தன்..கதை,திரைக்கதை,வசனம் கலைஞர்..எம்.ஜி.ஆர்., நடித்திருந்தார்.இயக்கம் டி.ஆர்.ராமண்ணா\nநம் மனம் இருக்கிறதே..அற்புதமான ஒன்று..\nஒரு செயலை செய்யக்கூடாது என்று எண்ணுவதும்..அதுதான்..செய்வதும் அதுதான்..செய்து முடித்தபின்..ஐயோ அப்படி செய்திருக்க வேண்டாமே என்று புலம்பச் சொல்வதும் அதுதான்.\nநாம் ஒரு செயலைச் செய்து விட்டு...நான் அதைச் செய்யவில்லை என்று சொல்லவைப்பதும் அதுதான்..ஆனால்..செய்தது நாம் என்பதை அதனால் மறந்தோ..மறைத்தோ விட முடியாது.அதைத்தான் நாம்..மனசாட்சி என்கிறோம்.\nநீதிமன்றங்களிலும் இப்போதெல்லாம்..சாட்சிகளிடம்..'சத்தியமா சொல்றேன்'னு முதல்லே சொல்லச் சொல்றாங்க. வள்ளுவரும் 'தன்னெஞ்சு அறிவது பொய்யற்க' என்கிறார்.\nமனம் போன போக்கெல்லாம் போகவேண்டாம்..என்பது அவ்வை மொழி.\nமனம் போன போக்கில் மனிதன் போகலாமா என்கிறார் ஒரு பாடலில் கவியரசு.\nஎந்த ஒன்றை செய்வதானாலும்..மனம் சொன்ன உடனே செய்திடாதே..அப்படிசெய்துவிட்டு..பிறகு அதைப் பற்றி யோசிப்போம் என எண்ணாதேஅது உனக்கு இழுக்கை ஏற்படுத்தும்..அவப் பெயரை உண்டாகும்..நாம் செய்த செயலை எண்ணி நாமே வெட்கித் தலை குனிவோம்..நானா இப்படி செய்து விட்டேன்..என கூனிக் குறுகுவோம்..மீண்டும்..நண்பர் வட்டத்தில் எப��படி வலம் வருவோம் என்று அலைபாயும் அதே கேடுகெட்ட மனம்.\nஎண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\nமனம் என்னும் குரங்கை கட்டவிழ்த்து விடாதீர்கள்.அடக்கி ஆளுங்கள்..\nகடந்த சிலநாட்களாக நாட்டில் நடந்த வரும் புவனேஸ்வரி விவகாரத்தில்..நடைபெற்ற பத்திகைகளின் செயலில் ஆகட்டும்..பின் உணர்ச்சிவசப்பட்டு..நமக்கு அரசியல் ஆதரவு இருக்கிறது என எண்ணி..என்ன பேசுகிறோம் என எண்ணாமல் பேசிய நடிக,நடிகையர் விவகாரத்தில் ஆகட்டும்..மனம் போன போக்கில் நடந்ததால் ஏற்பட்ட செயல்கள் இவை.சற்று யோசித்து செயல் பட்டிருந்தால்..இரு தரப்பும் சமரசமாக முடிந்திருக்க வேண்டிய செயல் இது.\nரோசா..சுந்தர் விவகாரத்திலும்..மனம் என்னும் குரங்கு சொன்னதை ஒரு கணம் யோசித்திருந்தால் ..அந்த மனத்தை அடக்கிவைத்திருக்கலாம் ரோசா..\nஏட்டுச் சுரைக்காயால் என்ன பயன்\nபொருளாதார மந்தத்தால் பில்கேட்ஸின் கடந்த ஆண்டு வருமானம் 25 லட்சம் கோடி ரூபாய்தானாம்.முந்தைய ஆண்டு வருமானத்தை விட இது 35 ஆயிரம் கோடி குறைவாம்.\n2)கரும்பில் கோணல் முடிச்சுகள்..எவ்வளவு இருந்தாலும்..அதைக் கடித்துத் துப்பி அதிலுள்ள சுவையை அனுபவிக்கிறோம்.அதுபோலவே வாழ்வில் வரும் சோதனைகளைக் கடந்து வந்தால்தான் அதன் இனிமையை அனுபவிக்க முடியும்.\n3)மேற்கத்திய நாடுகளில் மருத்துவர்களும்..கல்லூரி பேராசிரியர்களும் துறைசார்ந்த வல்லுநர்களும் மட்டுமே தாங்கள் படித்து வாங்கிய () பட்டங்களைப் போட்டுக் கொள்கிறார்கள்.நாமோ கலயாணப் பத்திரிகை முதல் அனைத்திலும் போட்டுக் கொள்கிறோம்.\n4)ராஜராஜ சோழன் காலத்திலேயே விவசாயிகளிடம் மூன்றில் ஒரு பங்கு வரி வசூலிக்கப்பட்டது.அதற்கு முன்பு ஆறில் ஒரு பங்கு வரியாம்.அப்படி வசூலித்த வரிப்பணத்தில் தான்..மக்களுக்கு கோவில் கட்டுவது போன்ற வேலைகளைக் கொடுத்து ஊதியம் கொடுத்தானாம்.\n5)இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடுத் திட்டம் அமுல் செய்யப்பட்ட பிறகு பத்னான்கரைக் கோடிக் குழந்தைகள் பிறப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாம்..(ஆமாம்..இந்த புள்ளிவிவரம் எப்படி எடுக்கப்பட்டது\n6)இந்த வார அரசியல்வாதிக்கான் ஜோக் சொல்லி விருது பெறுபவர் மருத்துவர் ஐயா ராமதாஸ்.அவர் சொன்னது\n'மக்கள் விரும்பினால்..பா.ம.க.,தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையும்.\nஏன் கழுதைப்போல கத்திக் கிட்டு இருக்கீங்க\nகாலைல இவ்வளவு நேரம் ஆச்சு..இன்னும் பேப்பர் வரலை\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nநம் வலைப்பக்கம் அதிகம் படிக்கப் பட வேண்டும்..நிறைய பின்னூட்டங்கள் வர வேண்டும்..என்றெல்லாம் ஆசைப்படாத பதிவர்களே இருக்க முடியாது.அதுவும் பிரபல/மூத்த பதிவர்கள் பின்னூட்டங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.\nஅதேபோல..நமக்கு வரும் follwers அதிகரிக்க அதிகரிக்க..நம் ஆனந்தம் எல்லை மீறுகிறது.அதுவும் பிரபல பதிவர் நமக்கு ஃபாலோயர் ஆனால்..\nஆனால்..அப்படி ஆனந்தப்பட்ட எனக்கு அதிர்ச்சியும்..ஏமாற்றமுமே ஏற்பட்டது.\nஎன் வலைப்பக்கத்திற்கு..மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் மூன்று பிரபல பதிவர்கள் ஃபாலோயர்ஸ் ஆனார்கள்..இவர்களெல்லாம்..இணையதளத்தில்..எவ்வளவு நாட்களாக இருக்கிறார்கள்..இவர்கள் மேல் மதிப்பும்..மரியாதையும் கொண்டேன்.\nஆனால்..அவர்கள் மீதான மதிப்பு..இவ்வளவு விரைவில் அழியும் என எண்ணவில்லை.\nமுதல் பதிவர்..அவர் புகைப்படம் என் வலைப்பூவின் முகப்பில்..இருந்தவரை ஃபாலோயராக இருந்துவிட்டு..அது மறைந்ததும்..தன் பெயரை டெலிட் செய்து விட்டார்.\nஎல்லோரும் அப்படியிருக்க மாட்டார்கள் என்று எண்ணினேன்..ஆனல்..அடுத்த சில நாட்களில் மற்றொருவர் இதே போல செய்தார்.\nஇரு தினங்களுக்கு முன்னர்..மீண்டும் ஒருவர் இதே போல கழண்டுக்கொண்டார்.\nஅவர்கள் ஃபாலோயராக இருப்பதும்..இல்லாததும் அவர்கள் விருப்பம்..ஒருவேளை..நம் வலைப்பூவின் தரம் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் அவர்கள் அப்படி செய்திருக்கலாம்..ஆனால்..சரியாக அவர்கள் முகம் முகப்பில் மறைந்ததும் தான்..கழண்டுக் கொண்டுள்ளார்கள்..அவர்கள் விளம்பரப் பிரியர்கள் என்ற எண்ணத்தை இது தோற்றுவிக்கிறது.அதற்கு இ.வா.,க்கள் நாமதானா கிடைத்தோம்.\nஅவர்கள் மீது நான் வைத்திருந்த மதிப்பும்..மரியாதையும் சென்றுவிட்டது.\nநாகரிகம் கருதி..அவர்கள் பெயரை நான் குறிப்பிடவில்லை..இப்பதிவு கண்டதும்..மீண்டும் இணைவார்கள் என்றால்..அவர்கள் பெயரை நான் டெலிட் செய்து விடுவேன்..\nஇது உங்களுக்கும் நடந்திருக்குமேயானால்..தமிழ்மணம்,தமிழிஷ் இரண்டிலும் ஓட்டளியுங்கள்\nஒன்பது,பொட்டை,அலி ,பேடி,அரவாணி என்றெல்லாம்..மனம் புண்படுமே என்றும் நினைக்காமல் பரிகசித்துக் கொண்டிருந்த சமுதாயம் மாற ஆரம்பித்திருக்கிறது.அவர்கள் அழகாக திருநங்கை என அழைக்கப்படுகின்றனர்.\nகண்பார்வை சரியில்லாவிடின் கண்ணாடி அணிகிறோம்..இதைப் பெரிய குறையாக சொல்வதில்லை.\n..உடலில் சர்க்கரையின் அளவு குறைந்தாலோ..அதிகரித்தாலோ..அதை இன்சுலின் மூலம் சரி செய்கிறோம்..\nரத்த அழுத்தம் உயர்ந்தாலோ..குறைந்தாலோ ஈடு செய்ய மாத்திரைகள் எடுத்துக் கொள்கிறோம்..\nஇவற்றைப் போலத்தான் உடலில் ஏற்படும் ஒரு குறைபாடு...இது..\nபிறப்பால் ஆண்களாகவும் பின் தம்மைப் பெண்களாக உணர்ந்து வாழ முற்படும் மூன்றாம் பாலினம் இவர்கள்.சில Biological மாறுபாட்டினால் இவர்கள் எதிர்பாலினமாக உணர்கிறார்கள்.அதிக மன உளைச்சலை சமுதாயம் இவர்களுக்குக் கொடுத்து வருகிறது.பொது இடங்களில் அவசரத்திற்கு இவர்களால் ஆண்கள் கழிப்பறையையோ, பெண்கள் கழிப்பறையையோக்கூட பயன்படுத்த முடியா நிலை.\nதிரையுலகில் இவர்களை கீழ்த்தர நகைச்சுவை காட்சிகளில் சித்தரிக்கிறார்கள்.ஈரமான ரோஜா என்ற படத்தில் திரையரங்கு காட்சி ஒன்றில் கேவலமாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள்.இவர்கள் தட்டும் கும்மியும்..உடன் பாடலும்..பல படங்களில் சித்தரிக்கப் பட்டு..எள்ளி நகையாடப் பட்டிருக்கிறது.\nஇன்று இவர்கள் நிலை சிறிது சிறிதாக மாறிவருகிறது..சமுதாயத்தில் இவர்களுக்கு சற்று அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.திருநங்கை என..அன்றே சீவக சிந்தாமணியில் சொல்லப்பட்டுள்ள பழந்தமிழ்ச் சொல்லால் அழைக்கப் படும் நிலை.\nஇந்நிலையில்..சமீபத்தில் வெளிவந்துள்ள நினைத்தாலே இனிக்கும் படத்தில்..மீண்டும் அறத பழசான ஈரமான ரோஜா திரையரங்க அருவருப்பான நகைச்சுவை இடம் பெற்றுள்ளது.\nஒரு ஐயர் பாத்திரமோ, நெல்லை மொழி பேசும் பாத்திரமோ, சென்னைத் தமிழோ, மலையாள நகைச்சுவையோ இப்படி எது வந்தாலும்...ரசிக்கிறோம்..தவறில்லை..\nஆனால் சக மனித குறைபாட்டை நகைச்சுவையாக சித்தரிப்பது...வேசி தொழில் செய்து பணம் சம்பாதிப்பது போல..\nதணிக்கை அதிகாரிகள்..இனி இப்படிப்பட்ட காட்சிகள் வந்தால் தயங்காமல் கத்திரிக்கோலை உபயோகிக்க வேண்டும். செய்வார்களா\nதமிழ்த் திரையில் நடிகர் திலகம்,எம்.ஜி.ஆர்., இருவருக்கும்..அவர்கள் குரல் போலவே பின்னணிப் பாடியவர் டி.எம்.சௌந்தரராஜன்.\nஅதேபோன்று..ஜெமினி கணேசனுக்கு..அவர் குரலுக்கு ஏற்ற வகையில் பாடியவர்..ஒருவர் ஏ.எம்.ராஜா..மற்றவர் பி.பி.ஸ்ரீ��ிவாஸ்.\nஆனாலும்..பாரதிக்கு..செந்தமிழ் நாடென்றபோதினில் பாய்ந்ததாம் தேன்..நமக்கெல்லாம் ராஜாவின் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் காதுகளில் தேன் பாய்கிறது.\nராஜா..தேன் நிலவு,ஆடிப்பெருக்கு,கல்யாண பரிசு போன்று பல படங்களுக்கு இசையும் அமைத்துள்ளார்.நமக்கு மறக்க முடியா அவர் பாடல்களில் சில..\n1951ல் சம்சாரம் படத்தில் அவர் திரை வாழ்க்கை ஆரம்பித்தது.சம்சாரம் சகல தரும சாரம்..அவர் பாடிய முதல் பாடல்.\nபின்..நம்மால் மறக்க முடியா..'வாராயோ வெண்ணிலாவே..தெரிந்துக் கொள்ளணும் பெண்ணே' போன்ற மிஸ்ஸியம்மா பாடல்களை\nஅமரதீபத்தில் \"தேன் உண்ணும் வண்டு..'பாடல் (சிவாஜிக்காக பாடியது)\nஇல்லறமே நல்லறம் படப்பாடல்கள்..'மைனர் லைஃபு ரொம்ப ஜாலி' மற்றும்..'நினைக்கும் போதே..ஆஹா\" பாடல்\nதனிமையிலே இனிமை காண முடியுமா\nகலையே உன் வாழ்க்கையின், துயிலாத பெண் ஒன்று ஆகிய மீண்ட சொர்கம் பாடல்கள்\nகண்களின் வார்த்தைகள்,ஆடாத மனமும்,அருகில் வந்தாள் ஆகிய களத்தூர் கண்ணம்மா பாடல்கள்.\nகுலேபகாவலியில் புரட்சித் தலைவருக்கு பாடிய 'மயக்கும் மாலை' பாடல்..அலிபாபாவில்..'மாசில்லா உண்மைக்காதலே' பாடல்.\nஒஹோ எந்தன் பேபி,பாட்டுப்பாடவா..ஆகிய தேன்நிலவிற்கான பாடல்கள்.\nசிங்கார பைங்கிளியே பேசு..மனோகராவிற்காகவும்..'சிற்பி செதுக்காத' எதிர்ப்பாராதது படத்திற்கான( நடிகர் திலகத்திற்காக )பாடல்கள்.\nபார்த்திபன் கனவில்..'இதய வானில் உதய நிலவே' பாடல்.\nகல்யாண பரிசு அனைத்து பாடல்களும்...\nஇப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்...எல்லாப் பாடல்களுமே தேன்..\nஇவரது மனைவி பின்னணைப் பாடகி கிருஷ்ணவேணி என்னும் ஜிக்கி..இவருடன் சேர்ந்து ராஜா பாடிய டூயட்டுகள் அனைத்தும் ஹிட்.\nஏ.எம்.ராஜா 1989ல் திருநெல்வேலியில் ஒரு கச்சேரிக்குப் போகும்போது..வள்ளியூர் ரயில் நிலயத்தில் வண்டி நின்றபோது இறங்கியவர்..கிளம்புகையில் ஏறும்போது வழுக்கி விழுந்து ரயில் ஏறி மரணத்தைத் தழுவினார்.\nஆனால்..தமிழிசை உள்ளவரை ராஜாவும் வாழ்வார்.\nஎன் கனவிலே சிம்ரன் கல்யாணத்திற்கு முன்னெல்லாம் வந்துக் கிட்டு இருந்தாங்க\nஅதற்கான தேர்வு நடத்திக் கிட்டு இருக்கேன்\n2)எங்க வீட்டு நாய் காணாமப் போயிடுச்சு...\nஎன் நாய்க்கு படிக்கத் தெரியாதே\n3)அந்த இலக்கியவாதியின் படைப்புகள் எல்லாம் அற்புதமானவை\nஅதுக்கு முன்னாலே அவங்களுக்க�� கல்யாணம் ஆயிடுச்சு\n4)என் மூளையை இன்ஷ்யூர் பண்ண முடியுமா\nசாரி சார்..இல்லாததை எல்லாம் பண்ண முடியாது\n5)ராமதாஸ் தன் மகன் அன்புமணிக்கு ராஜ்ய சபா எம்.பி., பதவி ஏன் கேட்கிறார்..\nஅப்போ தான் தொகுதி பக்கம் வரலேன்னு மக்களால குறை சொல்ல முடியாது\nசேச்சே..இந்த உலகத்தில உன்னைத் தவிர வேற முட்டாளே இல்லையா..என்ன..\nஎனது அண்ணா பற்றிய பதிவில்..நண்பர் Peer...கீழ்கண்டவாறு பின்னூட்டம் இட்டிருந்தார்..\n//பெரியார்..மணியம்மையைக் காட்டி வெளியே வந்த அண்ணா..//காரணம் சரியா\nஅவருக்கு அந்த பதிவில் சரியான விளக்கம் அளிக்காததுபோல் உணர்ந்ததால் இப்பதிவு\nசுயமரியாதையின் தாக்கம் திராவிட கழகத்தில் இருந்தது.அதன் வெளிப்பாடாக பகுத்தறிவு வாதம் மக்களிடையே வைக்கப்பட்டது.இக்கட்சியில்..தலைவர்,தொண்டர் என்றெல்லாம் கிடையாது.தந்தை,அண்ணன்,தம்பி என உறவுமுறையிலேயே அனைவரும் அழைக்கப்பட்டனர்.\nகட்சியில் ஈ.வெ.ரா.,வை பெரியார்..தந்தை பெரியார் என்றும்..மூத்த உறுப்பினரான அண்ணாதுரையை அண்ணா என்றும் அழைத்தனர் தொண்டர்களான தம்பிகள்.அண்ணாவின் உழைப்பு கழகத்தை மக்களிடம் செல்வாக்குப் பெறச்செய்தது.\nபெரியாருக்கும்..அண்ணாவிற்கும்..பாசப்பிணைப்பு இருப்பினும்..கருத்து வேறுபாடுகளும் இருந்தன.\nபுரட்சிக் கவி பாரதிதாசனுக்கு ..பாராட்டு விழா நடத்தி..பொற்கிழி வழங்கினார் அண்ணா..இதை பெரியார் விரும்பாததுடன்..அவ்விழாவையும் புறக்கணித்தார்.மேலும்..மாணவர்..இளைஞர்கள் வளர்ச்சியில் பெரியார் அக்கறை காட்டவில்லை என்ற எண்ணம் அண்ணாவிற்கு இருந்தது.\nதிராவிட கழக உறுப்பினர்கள் கருமை நிற சட்டை உடுத்த வேண்டும் என்றார் பெரியார்..அண்ணாவிற்கு அதில் உடன்பாடில்லை.போராட்டத்தில் ஈடுபடும் நேரம் மட்டும்..கருமை சட்டை அணிந்தால் போதும் என்றார்.ஆனாலும்..கட்சியின் தலைவருக்குக் கட்டுப்பட்டு..கருப்புச்சட்டை அணிந்தார் அண்ணா.\nநம் நாடு சுதந்திரம் அடைந்த நாளை..துக்கநாளாக அனுசரிக்க பெரியார் சொன்னது..அண்ணாவிற்கு அதிர்ச்சியாய் இருந்தது.ஆகஸ்ட் 15ம் நாள்..துக்கநாள் அல்ல மகிழ்ச்சி நாள் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.இவ்வறிக்கை..கட்சியில் புயலை உருவாக்க..கட்சிப் பணியிலிருந்து அண்ணா ஒதுங்கினார்.\n1949 மே மாதம் 16ஆம் நாள் ராஜாஜியை..திருவண்ணாமலையில் சந்தித்து பேசினார் பெரியார்.மாறுபட்ட கருத்துடைய ராஜாஜியிடம் ..என்ன பேசினார் என அண்ணா வினவ..பெரியார் பதில் கூறவில்லை.ஆனால் ஜூலை மாதம் பெரியார்..மணியம்மையை மணந்தார்.கட்சியில் கடும் எதிர்ப்பு.அண்ணாவும் மனம் உடைந்தார்.இருப்பினும்..பெரியாருக்கு எதிராக கண்டனங்கள் வேண்டாம் என்றார்.\nகருத்து வேறுபாடு முற்றிய நிலையில்..எதிர்காலம் பற்றி ஆலோசிக்க 1949 செப்டெம்பர் 17 ஆம் நாள் அண்ணா கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்.அப்போதுதான் தி.மு.க., பிறந்தது.\nதி.க., தி.மு.க., இரட்டைக் குழல் துப்பாக்கி என்றார்.\nதேர்தலில் போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது.\nஒன்றே குலம் ஒருவனே தேவன் சொல்லப்பட்டது\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றது\nமாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றது\nபிள்ளையாரையும் உடைக்க மாட்டோம்..தேங்காயும் உடைக்க மாட்டோம் என்றது.\nஅண்ணாவைப் பற்றி வினவு ஒரு பதிவு எழுதியுள்ளாரே..அப்பதிவிற்கு..ஏன் யாருமே எதிர் பதிவிடவில்லை என நோ எனக்கு ஒரு பின்னூட்டம் போட்டு..வினவு பதிவின் லிங்கும் கொடுத்திருந்தார்.\nஒவ்வொருவருக்கு பிடித்த..பிடிக்காத ..தலைவர்களை விமரிசிப்பது தவறில்லை..ஆனால் அப்பதிவுகள் நாகரிகமாக இருக்க வேண்டும்..அப்படி பார்த்ததில் வினவு பதிவில்..எனக்கு ஏதும் வரம்பு தாண்டியதாகத் தெரியவில்லை.அவர் கோணத்தில்..அண்ணாவை விமரிசித்து இருக்கிறார்.\nஆனால்..அரசியல் தலைவர்கள் என்று பார்த்தால்..அண்ணா சிறந்தவரே\nபெரியார்..மணியம்மை யைக் காரணம் காட்டி..வெளிவந்த அண்ணா..கடைசிவரை பெரியாரை மதிக்கத் தவறியதில்லை.அரசியலுக்கென ஒரு சில கொள்கைகளை சற்று விட்டுக் கொடுத்திருக்கலாம்.கடமை,கண்னியம்,கட்டுப்பாடை அண்ணா மீறியதில்லை.தி.மு.க., ஆட்சியைப் பிடித்ததும்...நாட்டில் விஷக்கிருமி பரவ ஆரம்பித்து விட்டது என்று சொன்னவரிடம் கூட இல்லம் தேடிச் சென்று ஆசி பெற்றவர் அவர்.\nஅண்ணாத்துரை முதலியார் என்றவர் அவர்..என்ற குற்றச்சாட்டிற்குப் போனால்...ஒவ்வொன்றும் அந்த காலகட்டங்களில் சரியாகத்தான் போயிருக்கும்..எதிர்த்து போட்டியிட்ட நடேச முதலியார்..\nமுந்தைய தலைமுறை..சட்டென மாற்றிவிட முடியாது..ஆகவே தானும் சற்று வளைந்து கொடுத்துத்தான் ஆகவேண்டிய நிலை.அவ்வளவு ஏன்..காமராஜ நாடார்,ராஜகோபாலாச்சாரி ஆகியவருடன் அரசியல் புரிந்த தருணம்.பெரி���ாரையும்..அப்போது 'நாயக்கரே' என்று அழைத்தவர்கள் உண்டு.\nஇவ்வளவு பேசுகிறோமே..இப்போது நடப்பது சாதி அரசியல் இல்லை என்று சொல்ல முடியுமா.இன்னமும் தகுதி அடிப்படையில் இல்லாமல் சாதி அடிப்படையில் சாதிவாரியாக தொகுதிகள் ஒதுக்கப்படும் அவலம் நடக்கிறது.அமைச்சர் பதவி முதல்..பல்கலைக்கழக துணைவேந்தர் வரை எல்லாவற்றையும் தீர்மானிப்பது சாதி அரசியல்தானே\nஅடுத்து சம்பத் விலகி தனிக்கட்சி ஆரம்பித்தது..இது கட்சிகளுக்கு புதிதல்ல..காங்கிரஸிலிருந்து வெளியே வந்து கட்சி ஆரம்பித்து வென்றவர் எவர்.அது போல தாய்க்கழகத்திலிருந்து..பிரிந்து கட்சி ஆரம்பித்து வெற்றியடைந்தவர்கள் யார் ஒரே ஒரு எம்.ஜி.ஆர்., அவ்வளவுதான்..மற்றவர்கள்..அவ்வப்போது நிலைமைக் கேற்ப கட்சியைஆரம்பித்து பின் கலைத்து ..ஏதேனும் திராவிடக் கட்சியுடன்..பதவிக்காக தன்மானம் இழந்து இணைந்தவர்கள்.\nஅதேபோல..1967ல் ஆட்சியை..அவர்களே..எதிர்ப்பாராமல் பிடித்ததும்..கட்சியின் தலைவரே..முதல்வர் பதவி ஏற்றது தவறல்ல..மேலும்..தி.மு.க.,வில் அப்போது அனைவரும் இளரத்தம்..அப்போது ஒரு கூட்டத்தில் பேசிய கருணாநிதி..அண்ணா மேடையிலேயே..பதவிக்கு வந்தால்..எனக்கு காவல்துறை மந்திரி பதவியைத் தாருங்கள்..காவல்துறையை பழிவாங்க வேண்டும் என்றார்.அப்படிப்பட்ட தருணத்தில் அனுபவமும்,விவேகத் தனமும் உள்ள ஒருவர் முதல்வர் ஆகவேண்டும்..அது தன்னால் மட்டுமே முடியும்..என அக்கட்சியின் தலைவன் எடுத்த முடிவில் தவறென்ன இருக்க முடியும்\nகடைசியாக..அண்ணா ஒரு சிறந்த தலைவர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.\n1.ஊர்ல இருந்து உங்க மாமனார் வர்றதா கடிதம் வந்திருக்குன்னு சொல்றியே..உங்கப்பா ன்னு சொல்லக்கூடாதா\nஉங்க சொந்தக்காரர்களைத்தானே உங்களுக்கு பிடிக்கும்.\n2.என் கணவர் நடுராத்திரி வந்த திருடனை பிடிச்சுட்டார்...\nநடு இரவில் அவர் எப்படி முழிச்சுக்கிட்டு இருந்தார்\n3.நீதிபதி- (குற்றவாளியிடம்)இந்த திருட்டு குற்றத்திற்கு உனக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறேன்..,கட்டத் தவறினால் ஒரு ஆண்டு சிறை தண்டனை\nகுற்றவாளி-என்னை ஒரு மணி நேரம் வெளியே விடுங்க..அபராதத்தை கொண்டு வந்து கட்டிடறேன்.\n4.நோயாளி-(டாக்டரிடம்)டாக்டர் இந்த ஆபரேஷன்ல நான் பிழைப்பேனா\nடாக்டர்-கவலைப்படாதீங்க..உங்களுக்கு செய்யப்போற ஆபரேஷன் புள்ளி வி���ரப்படி ..பத்தில் ஒருவர் பிழைச்சுப்பாங்களாம்..இது எனக்கு பத்தாவது ஆபரேஷன்..அதனால நீங்க\n5.தந்தை(மகனிடம்) சில்லறை இல்லாம..பஸ்ல வராம...நடந்து வர்றியாநான்தான் உன் கிட்ட இரண்டு ரூபாய் காயின் கொடுத்தேனே\nமகன்-ஆனா..பஸ்ல கண்டக்டர்...இரண்டு ரூபாய் சில்லரையா இல்லாதவங்க ஏறாதீங்கன்னு சொன்னார்.\n6.கிரேசி மோகன் எழுதறாப்போல பல காமடி சப்ஜெக்ட் வைச்சிரிக்கேன்..ஆனா ..எழுதத்தான் சோம்பலா இருக்கு..\nஅப்போ நீங்க லேசி மோஹன்னு சொல்லுங்க.\n1.பணத்தால் வாங்க முடியாதவை இவை\n7.வேலைக்காரர்களை வாங்கலாம்...சேவை மனப்பான்மையை வாங்கமுடியாது\n8.அமைதியான சூழலை வாங்கலாம்...ஆனால் மனச்சாந்தியை வாங்கமுடியாது\n1.தன்னுடைய சரக்கின் கெடுதியைக் கூறும் வியாபாரி\n3.மாற்றைக் குறைத்துக் கூறாமல் பொன் வாங்கும் வாணிபன்\n4.எவ்வித லஞ்சமும் வாங்காத ஊழியன்\n5.தண்டனையை நியாயம் என ஒப்புக்கொள்ளும் குற்றவாளி.\n3.காய்களைப் பார்க்கலாம், பழங்களைப் பார்க்கலாம்..ஆனால் அவற்றின் பூக்களைப் பார்க்க முடியாது.அப்படி பூக்கள் தோன்றாமல் பழங்கள் தோன்றும் மரங்கள்\nஆகவே தான் இம்மரங்கள் புனிதமானவையாக சொல்லப்படுகின்றன\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\n1952ல் தமிழ்த் திரை உலகையே திரும்பிப் பார்க்க வைத்த படம் பராசக்தி.தயாரிப்பு பி.ஏ.பெருமாள், மற்றும் ஏ.வி.எம்., நிறுவனம்.சுதர்சனம் இசை.வி.சி. கணேசனுடன்..எஸ்.எஸ்.ஆருக்கும் முதல் படம்.கலைஞரின் இப்படத்திற்கான வசனம் எங்கும் பேசப்பட்டது.வசனத்திற்கான இசைத்தட்டு வெளியாகி சக்கைப் போடு போட்டது.நீதிமன்ற வசனங்கள் அப்போது அனைவருக்கும் மனப்பாடம்.கலைஞரின் அன்றைய ஒரு வசனம்..சமீபத்தில் காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் விஷயத்தில் இன்றும் பொருந்துகிறது.\n'பூசாரியைத் தாக்கினேன்..பக்திக்காக இல்லை..அந்த பக்தி பகல் வேஷம் ஆகிவிடக் கூடாதே என்று'\nஅப்படத்தில்..'கா..கா..' என்ற பாடலும்..'பூமாலை நீ ஏன் மண்மீது வந்தேன் பிறந்தாய்' என்ற பாடல்கள் கலைஞர் எழுதியது.\nமாபெரும் வெற்றி பெற்ற அப்படம் 42 வாரங்கள் ஓடியது.\n52ல் வந்த மற்றொரு வெற்றி படம் 'பணம்'\nஎன்.எஸ்.கிருஷ்ணன் இயக்கத்தில் வந்த இப்படத்திற்கான திரைக்கதை,வசனம் கலைஞர்.சிவாஜி கணேசன் கதாநாயகன்.இசை விஸ்வனாதன் - ராமமூர்த்தி\n53ல் வந்த மற்றொரு மறக்கமுடியா படம் 'திரும்பிப்பார்'\nமாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்��ு.டி.ஆர்.சுந்தரம் இயக்கம்.சிவாஜிக்கு நெகடிவ் பாத்திரம்.இப்படத்தில் அரசியல் நையாண்டி வசனங்கள் அதிகம்.இச்சமயம்..நேரு..தி.மு.க., கட்சியைப் பற்றி அடித்த கமெண்ட்\n'நான்சென்ஸ்'என்று.இப்படத்தில்..நேருவைப்போல கறுப்பு கண்ணாடி அணிந்து சிவாஜி அவ்வார்த்தையை அடிக்கடி கூறுவார்.பண்டரிபாய்,தங்கவேலு ஆகியோர் உடன் நடித்திருந்தனர்.\nபடம் வெளிவந்து 57 ஆண்டுகள் ஆகியும்..இன்னும் பாத்திரத்தின் பெயர் மனதில் நிற்கிறது என்றால்..அதற்கு கலைஞரே காரணம்.\nபராசக்தியில்..சிவாஜியின் பெயர் குணசேகரன்,ஸ்ரீரஞ்சனி பெயர் கல்யாணி\nதிரும்பிப்பாரில் சிவாஜி பெயர் பரந்தாமன்\n1953 ல் வந்த படம் 'நாம்'\nஏ.காசிலிங்கமும்..கலைஞரின் மேகலா பிக்சர்ஸும் சேர்ந்து எடுத்த படம்.எம்.ஜி.ஆர்., பி.கே.சரஸ்வதி நடித்தபடம்.\nஇப்படத்தில் ஒரு காட்சியில் எம்.ஜி.ஆரை பி.எஸ்.வீரப்பா காலால் உதைப்பது போன்ற காட்சி வரும்..பாத்திரத்தின் தன்மையை அறிந்த மக்கள் அதை அன்று ஏற்றுக் கொண்டனர்.\n1954ல் வந்த படங்கள் அடுத்த பதிவில்..\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்..\nபொங்கலுக்கு விடுமுறை..சரிதான்..பொங்கல் சாப்பிடலாம்..கரும்பு கடிக்கலாம்,ஊர் சுற்றலாம்\nகிருஷ்ண ஜெயந்தி விடுமுறையாம்..சரி..முறுக்கு..சீடை கொறிக்கலாம்..\nவிநாயகர் சதுர்த்தி விடுமுறையாம்..கொழுக்கட்டை சாப்பிடலாம்\nசரஸ்வதி பூஜை விடுமுறையாம்..வடை,பாயசம்,சுண்டலுடன் சாப்பாடு நிச்சயம்\nதீபாவளி விடுமுறை..இனிப்புகளுடன்..பட்டாசு கொளுத்தி மகிழலாம்..\nகாந்தி ஜெயந்திக்கு பாழாய்ப் போன விடுமுறையாம்..\nயாருக்கு வேண்டும்..டாஸ்மாக் கூட திறக்க மாட்டான்..விடுமுறையை கொண்டாட.\nஉடல் நலனில் அக்கறை கொண்டுள்ளவர்கள் கட்டாயம் யோகா தியானம் செய்ய வேண்டும்.இனிப்பு வகைகளை குறைக்க வேண்டும்.உடற்பயிற்சி,சரியான தூக்கம்,சரியான ஓய்வு ஆகியவை மிகவும் அவசியம்.இவற்றை கடைபிடித்தால் நீண்ட நாட்கள் வாழலாம் என்கிறார் திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார்\n2)மனோரமாவிற்கு அரசியல் ஆசை வந்துவிட்டதாம்.(ஆசை யாரை விட்டது).,ஆகவேதான் தீடீரென தற்போது சமூக சேவை என இறங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.\n3)நாடு முழுதும் பொது இடங்களில் கோவில்கள்,மசூதிகள்,சர்ச்சுகள்,குருத்வாராக்கள் மற்றும் அனைத்து மதத்தைச் சேந்தவர்களின் வழிபாட்டுத் தலங்களைக் கட்ட உச்ச நீதிமன்றம்..தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\n4)சீனா உருவாக உறுதுணையாக இருந்த வெளிநாட்டு தலைவர்கள் பட்டியலில் முன்னால் பிரதமர் நேருவின் பெயரும்..ரவீந்திரநாத் தாகூர் பெயரும் இடம் பெற்றுள்ளதாம்.சீனாவில் கம்யூனிஸப்புரட்சி முடிவடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி குளோபல் டைம்ஸ் என்ற பத்திரிகை 60 வெளிநாட்டவர் பட்டியலை வெளியிட்டுள்ளது.ஆனால் இதே நட்புறவை 1962ல் அவர்களே வலிய முறித்துக் கொண்டது குறித்து எதும் சொல்லவில்லை.\n5)உலக பொருளாதார நெருக்கடியால் பல வெளிநாட்டு இளைஞர்கள் வேலை தேடி சீனாவிறகு படையெடுக்கின்றனராம்.அங்கு ஆங்கிலம் கற்பிப்பது,கம்யூட்டர் துறை ஆகியவற்றில் பணிபுரிகின்றனராம்.\nஇப்போதைய நிலையில் வேலைவாய்ப்பை பொறுத்தவரை சீனா பாதுகாப்பான இடமாம்.\n6) ஒரு கொசுறு ஜோக்\nநேருவிற்கும்..படேலுக்கும் கருத்து வேறுபாடு இருந்ததில்லை என்று சோனியா கூறியுள்ளார் _ செய்தி\nஒருவேளை அவர் ஸ்மிதா படேலை எண்ணி சொல்லி இருப்பாரோ என்னவோ\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nஒருமுறை சங்கரன் பிள்ளையின் மனைவி ஊருக்குப் போயிருந்தாள்..சங்கரன் பிள்ளை..காலை உணவிற்காக ஒரு சட்டியில்..மாவைப் போட்டு வறுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவர் நண்பர் ஒருவர் வந்தார்..என்ன சங்கரன் 'ஏதோ மாவை வறுக்கறீர்கள்' என்றார்..\nஅதற்கு 'சட்டியில் மா வறுக்கும் தொழில் சங்கரன் பிள்ளைக்கு அன்றி வேறு யாருக்கு உரியது' என்றார் இரு பொருள்பட பிள்ளை அவர்கள்.\nமுதல் பொருள்..இந்த சங்கரன் பிள்ளை மா வறுத்துக் கொண்டிருக்கும் தொழிலை செய்துக் கொண்டிருக்கிறார் என்று பொருள்.\nமா வறுக்கும்- மாமரம் போல நின்ற சூரபத்மனை வதைக்கும்\nசங்கரன் பிள்ளைக்கன்றி-சங்கரன் பிள்ளையான முருகனுக்கு அன்றி\nவேறு யாருக்கு உரியது-வேறு யாருக்கும் இல்லை\nஇப்படி அந்த நாட்களில் அனைவரிடமும் தமிழ் கொஞ்சி விளையாடியது..\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 1\nகாந்தி ஜெயந்திக்கு விடுமுறையாம்..யாருக்கு வேண்டும்...\nகலைஞர் என்னும் கலைஞன் - 2\nஅந்த மூன்று பிரபல பதிவர்கள் மீது மன வருத்தம்\nகலைஞர் என்னும் கலைஞன் - 3\nஇருபது ரூபாய் செலவில் இருதய அறுவை சிகிச்சை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 2\nவாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..\nகலைஞர் என்னும் கலைஞன் - 4\nஆதலினால் காதல் செய் ...\nகொஞ்சி விளையாடும் தமிழ்..- 3\nவைதேகி காத்திருப்பாள்....(சர்வேசன் 500 'நச்' னு ஒர...\nகலைஞர் என்னும் கலைஞன் - 5\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 4\nநான் நீயாக ஆசை ..\nதூக்கம் உன் கண்களை தழுவட்டுமே...\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 5\nகலைஞர் என்னும் கலைஞன் - 6\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 6\nஇந்த பாட்டைக் கேளுங்க..கேளுங்க..கேட்டுக்கிட்டே இரு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/81821-dos-and-donts-of-maha-shivratri.html", "date_download": "2019-05-21T05:00:56Z", "digest": "sha1:GXNH76P2LZOQBLQBEWWXYSMYADX2OENW", "length": 23818, "nlines": 443, "source_domain": "www.vikatan.com", "title": "மகா சிவராத்திரி 2018: செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்..! | Do's and Dont's During Maha Shivaratri", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:40 (23/02/2017)\nமகா சிவராத்திரி... செய்யவேண்டியதும், செய்யக்கூடாததும்...\nசிவனுக்குரிய விரதங்களாக மாத சிவராத்திரி, நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் பல சிவராத்திரிகள் வந்தாலும் மகா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.\nமகா சிவராத்திரி 2018: நான்குகால பூஜை விவரங்கள்\nமாசி மாதம் வரும் தேய்பிறை சதுர்த்தசி நாளையே `மகா சிவராத்திரியாகப் போற்றிக் கொண்டாடுகிறோம். 'ராத்திரி' என்ற சொல்லுக்கு அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். அதாவது, உயிர்கள் செயலற்று ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி.\nஆகவே, இந்த புண்ணிய காலத்தில் சிவனின் திருநாமம் சொல்லி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது விசேஷம்.\nஇந்நாளின் மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் எத்தகையப் பாவங்கள் செய்திருந்தாலும் அது நம்மை விட்டுவிலகிப் போகும். இதனால், இந்த ஜென்மம் மட்டுமல்லாது மறுஜென்மத்திலும் நிறைவான வாழ்வையும் பெற முடியும் அந்த அளவிற்கு மகத்துவம் மிக்க நாள் அது.\nஅத்தகைய நாளில் என்ன செய்ய வேண்டும்... என்ன செய்யக்கூடாது என்பது குறித்து சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன் விளக்குகிறார்.\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\n1. முதல் நாளன்று ஒரு வேளை உணவு உண்டு, சுகபோகங்களை தவிர்த்து, மனதார சிவனை நினைத்து வழிபடவேண்டும்.\n2. சிவராத்திரியன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சூரியன் உதயத்தின் போது காலையில் செய்ய வேண்டி��� பூஜைகளை செய்து முடிக்க வேண்டும்.\n3. அதன் பின்னர் சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்யலாம்.\n4.ஆலய தரிசனம் முடிந்து வீட்டுக்கு வந்தவுடன், அங்கு சிவராத்திரி பூஜைக்கு உரிய இடத்தைச் சுத்தம் செய்து, மாலை, தோரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்ய வேண்டும்.\n5.பகலில் நீராடி, உச்சி கால பூஜைகளை முடித்துவிடவேண்டும்.\n6.அதன் பின், ஆலயத்திற்கு சென்று அங்கு நடைபெற வேண்டிய சிவராத்திரி பூஜைக்காக , மலர்கள், பழங்கள், இளநீர் முதலானவற்றில் இயன்றவற்றை நந்து வீடு திரும்பவேண்டும்.\n7.வீடு திரும்பியதும் மறுபடியும் நீராடி, மாலை நேர பூஜைகளை முடித்துவிட்டு, ஏற்கெனவே தூய்மை செய்து அலங்கரிக்கப்பட்ட இடத்தில் ஓர் உயர்ந்த பீடத்தில் சிவலிங்கத்தை வைத்து நான்கு ஜாமங்களிலும் பூஜை செய்யலாம்.\n8.இந்த நான்கு கால சிவபூஜையில் அந்தெந்த பூஜைக்கேற்றவாறு வஸ்திரம், மலர்கள், மாலை, நைவேத்தியங்களை லிங்கத்திற்கு படைத்து பூஜை செய்ய வேண்டும்.\n9.சிவபூஜை செய்ய இயலாதவர்கள் சிவாலயங்களில் நடைபெறும் நான்கு கால பூஜைகளில் கலந்துகொண்டும் சிவனருள் பெறலாம்.\n10.அன்று இரவு முழுவதும் ‘சிவபுராண’ உபன்யாசம், ஒரு சில கோயில்களில் நடைபெறுகிறது. அதைக் கேட்கலாம். அல்லது வீட்டிலேயே தேவாரம், திருவாசகம், சிவபுராணம், சிவ ஸ்தோத்திரங்கள் முதலானவற்றைப் படிப்பதோ அல்லது யாரையாவது படிக்கச் சொல்லி, கேட்கலாம்.\n11.அமைதியாக சிவ மந்திரங்களை சொல்லியும் தியானிக்கலாம்.\n2.சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, தாயக்கட்டம் ஆடுவதோ, திரைப்படங்கள் பார்ப்பதோ தவறு.\n3.சிவராத்திரி உபவாசம் என்பது நியதி. உபவாசம் என்ற சொல்லுக்கு சமீபமாக இருத்தல் என்பது பொருள். ஆகவே உடலாலும் மனதாலும் சிவ சிந்தனையிடன் இருக்க வேண்டுமே தவிர, தொலைக்காட்சியில் பக்தி படம், பாடல்கள் போன்ற ஆன்மிக நிகழ்ச்சிகள் என்றாலும் அதனையும் பார்த்தல் கூடாது.\nமகா சிவராத்திரி விரதம் கடைபிடித்தல் சிவன் இறைவன் ஆண்டவன்\n'சசிகலா மீதான கோபம் சரிந்துவிடக் கூடாது' -எம்.எல்.ஏக்களை எச்சரித்த ஸ்டாலின்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nசமூக அவலங்கள், மருத்துவம், உளவியல் சார்ந்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலம் முதலே இதழ்களில் எழுதிய அனுபவமும் உண்டு\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்க�� வந்த அழைப்பு - பாக். அணியில் ஆசிஃப் அலி #worldcup\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டுக்கு விவேக் ஓபராய் விளக்கம்\n’ - உலகக்கோப்பை தொடர் குறித்து ரிக்கி பான்டிங்\n`ஒரு ஊர்ல ஒரு இளவரசி இருந்தாளாம்..’ - மருத்துவமனையில் நடந்த ஓர் நெகிழ்ச்சி சம்பவம் #DisneyPrincess\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப்டன் ஆரோன் ஃபின்ச்\n`கசடதபற' - ஆறு கதைகளுடன் சிம்புதேவன் இயக்கும் ஆன்தாலஜி படம்\nஊட்டி தியேட்டரில் 1960-ம் ஆண்டு வெளியான பாலிவுட் படத்தின் பிரத்யேக ஷோ\n`ஆணவக் கொலைசெய்ய முயற்சி நடக்கிறது' - துப்பாக்கி லைசென்ஸ் கேட்டு தஞ்சை தம்பதி மனு\nஇனி ஏ.சி. வேண்டாம்... இந்தப் பட்டையே போதும் உங்களைக் குளிர்விக்க\n200 மில்லியன் ஆண்டுகள் தப்பிப்பிழைத்த ஆமை... மனிதனிடம் சிக்கித்தவிக்கும் து\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறைய\n``மகளின் மரணச் செய்தி கேட்டு அமெரிக்கா சென்ற வீரருக்கு வந்த அழைப்பு - பாக்.\n``வீரர்கள் பான்டிங்கைச் சுற்றி வருகிறார்கள்; இது விசித்திரமானது’- ஆஸி. கேப\n`அவர்களே எந்த ரியாக்‌ஷனும் காட்டவில்லை... அப்புறம் என்ன’ - சர்ச்சை ட்வீட்டு\nமெக்காவை நோக்கி பாய்ந்த ஏவுகணைகள்... உச்சக்கட்ட பதற்றத்தில் சவுதி அரேபியா\n`` `நாம் நாஜிக்கள்’ ஆகிவிடாதீர்கள் `நாம் தமிழர்களே’’ சீமானின் மீது அக்கறையுடன் ஒரு கடிதம்\nமாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு..\nமகளை சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு நாட்டுக்காக விளையாட வந்த தந்தை - பாக்., வீரர்களை உலுக்கிய குழந்தையின் மரணம்\n`இனி வாவே போன்களுக்கு ஆண்ட்ராய்டு சப்போர்ட் கிடையாது'- கூகுள் அதிரடி\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00477.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/benefits-of-oil-bath-in-tamil/", "date_download": "2019-05-21T05:19:36Z", "digest": "sha1:JWZP3CCKCMIHOQLSX6BKNITHKF6CCMNL", "length": 23754, "nlines": 239, "source_domain": "pattivaithiyam.net", "title": "எண்ணைக் குளியலின் நற்பலன்கள்,Benefits of Oil Bath in Tamil |", "raw_content": "\nஎண்ணைக் குளியலின் நற்பலன்கள்,Benefits of Oil Bath in Tamil\nஎண்ணெய் தேய்த்து குளிப்பதனால் ஏற்படும் பலன்கள்:\n# இரைப்பு, இளைப்பு நோய்கள், மூக்கடைப்பு, உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம், ம���கத்தில் உண்டாகும் நோய்கள், அதிவியர்வை நீங்கும்.\n# ஐம்புலன்களுக்கும் பலம், தெளிவு உண்டாகும்.\n# தலை, முழங்கால்கள் உறுதியடையும். முடி கறுத்து வளரும்.\n# தலைவலி, பல்வலி நீங்கும்.\n# தோல் வறட்சி நீங்கி தோல் பளபளப்பாகும்,\n# நல்ல குரல் வளம் உண்டாகும்.\n# இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக உடற்சூட்டை சமநிலைக்கு கொண்டு வந்து, நோயெதிர்ப்புத் திறனை அதிகரித்து உடலை நோய் வராமல் பாதுகாக்கும்.\nஎண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறை:\n# நல்லெண்ணெயையே எண்ணெய் தேய்த்துக் குளிக்க பயன்படுத்தவேண்டும்.\n# எண்ணெய் தேய்க்கும்பொழுது, எண்ணெயை ஒவ்வொரு காதிற்குள்ளும் மும்மூன்று துளிகளும், ஒவ்வொரு மூக்கு துவாரத்திலும் இரண்டிரண்டு துளிகளும், பின் கண்களிரண்டிலும் இரண்டு துளிகளும் விட்டு, பின் மெதுவாக தலை உச்சியிலிருந்து உள்ளங்கால் வரைக்கும் தேய்க்க வேண்டும்.\n# காதில் எண்ணெய் விடுவதினால் தலையில் வரக்கூடிய நோய்களும், கண்களில் விடுவதினால் காதின் நோய்களும், உள்ளங்கால்களில் தேய்ப்பதினால் கண் நோய்களும், தலையில் தேய்த்து குளிப்பத்தினால் அனைத்து நோய்களும் குணமாகும் என்று சித்த மருத்துவ நூல்களில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n# எண்ணெய் தேய்த்தவுடன் குளிக்காமல் சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும்; அவ்வாறு குளிப்பதினால் எண்ணெயிலுள்ள சத்துக்கள் உடலினுள் உட்கிரகிக்கப்படும்.\n# ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க சுமார் 60 மி.லி நல்லெண்ணெய் தேவைப்படும்.\nஎண்ணெய்க் குளியலன்று செய்ய வேண்டியவை:\n# நல்லெண்ணெய் தேய்த்து சுமார் 15-30 நிமிடம் ஊறவைத்துப் பின் இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.\n# அதிகாலையிலேயே (6.30 மணிக்குள்) குளித்து முடித்துவிட வேண்டும்.\n# வாரமிருமுறை அதாவது, ஆண்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளிலும், பெண்கள், செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும் குளிப்பது சிறப்பு என்று சித்த மருத்துவம் கூறுகிறது.\n# பகலில் தூங்கக் கூடாது.\n# அதிக வெயிலில் அலையக்கூடாது.\n# குளிர்ந்த உணவுகள், பானங்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது.\n# உடலுறவு கொள்ளக் கூடாது\n# நண்டு, கோழி, மீன், செம்மறி ஆடு போன்ற அசைவ உணவுகளைத் தவிர்த்தல் நல்லது\nஎண்ணெய் குளியல் ஏராள நன்மைகள்\nநன்றி – டாக்டர் விகடன் மற்றும் சித்த மருத்துவர் பத்மப்ரியா….\n‘துடைச்சு வெச்ச குத்துவிளக்கு மாதிரி இருக்கா பாரேன்…’ என்று சொல்வதற்கேற்ப, அந்தக் காலத்தில் பார்க்கும் அத்தனை பெண்களுமே மாசு மரு இல்லாத பொலிவுடன் பளிச்சென இருப்பார்கள். தினமும் தலைக் குளியல், வாரம் தவறாமல் எண்ணெய்க் குளியல் என குளத்தில் முங்கிக் குளிக்கும் சுகமே அலாதிதான். ஆனால், இன்றோ எங்கு பார்த்தாலும், எண்ணெய் இல்லாத தலைதான் தெரிகிறது. ‘தலைவலி வரும்… ஜலதோஷம் பிடிக்கும்… முகத்தில் எண்ணெய் வடியும்… தலைமுடியை அலசுவதே கஷ்டம்…” என்று எண்ணெய்க் குளியலைத் தவிர்த்துவிடுகின்றனர் இன்றைய இளைய தலைமுறையினர்.\nஉடலுக்கும் மனதுக்கு ஆரோக்கியம் தரும் எண்ணெய் குளியலின் அவசியத்தை எடுத்துச் சொல்கிறார் சித்த மருத்துவர் பத்மப்ரியா.\n‘தினமும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை ‘தின ஒழுக்கம்’ என்கிறது சித்த மருத்துவம். இந்தக் குளியல் தரும் பலன்கள் எண்ணில் அடங்காது. நமது சருமம்தான், உடலில் பெரிய அளவிலான உறுப்பு. பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப, சுற்றுச்சூழல் உஷ்ணமானாலும், குளிர்ச்சியானாலும் தோல்தான் முதலில் பாதிப்புக்கு உள்ளாகும். தோல், எண்ணெயை உறிஞ்சும் தன்மைகொண்டது.\nசுற்றுச்சூழல் மாசு காரணமாக, வெளியில் இருந்து வந்து குவியும் தூசு தோலின் மீது படிந்துவிடும். இந்தத் தூசு எல்லாமே, தண்ணீரில் கரைவது இல்லை. சோப்பு போட்டுக் குளிப்பது வெளிப்புற அழுக்கைப் போக்குமே தவிர, சருமத்தின் உள் ஊடுருவிய அழுக்கு, தூசியைப் போக்காது. அழுக்கு அப்படியே படிந்து, அழகைக் குலைத்து, சரும நோய்களை ஏற்படுத்திவிடும். இந்த வகை தூசுக்கள் கண்ணுக்குத் தெரியாது. வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் மூலம், சருமத்தைப் பொலிவுடன் வைத்திருந்தனர் நம் முன்னோர்கள்.\n‘சனி நீராடிய’ அந்தக் காலத்தில் சரும நோய் என்பதே கிட்ட நெருங்காமல் இருந்தது. ஆனால், இன்றோ, தீபாவளிப் பண்டிகை நாளில் கூட எண்ணெய் தேய்த்துக் குளிப்பதை விட்டு, ஷாம்பூ போடுவது வழக்கமாகிவிட்டது. இது நல்லது அல்ல. ஆரோக்கியத்தைப் பெருமளவு பாதிக்கும். தூசு, அதிக உஷ்ணம் இவற்றால் உடல் பாதிக்காமல் இருக்க, தினமுமே கூட, உடலிலும் தலையிலும் எண்ணெய் தேய்த்து, தலைக்குக் குளிப்பது அவசியமாகிவிட்டது.\nசருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். ரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதிலும், எண்ணெயை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்யும்போது நிணநீர் சுரப்பிகள் சுறுசுறுப்பாகச் செயல்படும். மன அழுத்தம் குறையும். நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும். அதனால்தான், எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று, உடல் சூடாகவே இருக்கும். இதை, ‘உடல் சூட்டைக் கிளப்பிவிட்டுட்டுச்சு…’ என்று பலரும் எண்ணெய் தேய்த்துக் குளிக்காமல் இருந்துவிடுவார்கள். உடலின் உள் உறுப்புகள் குளிர்ச்சியாக இருக்கும் என்பதுதான் நிதர்சன உண்மை.\n# வேர்க்குரு, தேமல், படை, சிரங்கு போன்ற சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும்.\n# வாரம் இருமுறை குளிப்பதன் மூலம் சருமம் நல்ல பொலிவைப் பெறும்.\n# மன அமைதி கிடைக்கும். கண்ணும் உடலும் குளிர்ச்சியடையும்.\n# பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.\n# முடி நன்றாக வளரும்.\n# முன்னந்தலையில் வழுக்கை விழாது.\n# எப்போதும் ஒருவிதப் புத்துணர்ச்சி இருக்கும்.\n# சரும வறட்சி நீங்கும்.\n# உடல் எடையைக் குறைப்பதற்கும் எண்ணெய்க் குளியல் உகந்தது.\n# ஓரளவு வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.\n# அடிக்கும் வெயிலுக்கு, உஷ்ண தேகம் உள்ளவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் கூட எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.\n# உடல் முழுவதும் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது நல்லது.\n# ஆஸ்டியோபொரோசிஸ், வாதம், மூட்டு வலி பிரச்னை இருப்பவர்கள், ஆயில் மசாஜ் செய்து குளிப்பது நல்லது.\n# சைனஸ், சளித் தொல்லை இருப்பவர்கள், கடைகளில் ‘சுக்கு தைலம்’ வாங்கித் தேய்த்துக் குளிக்கலாம்.\n# வேர்க்குரு இருந்தால் ‘அருகம்புல் தைலம்’, ‘வெட்டிவேர் தைலம்’ தடவிக் குளிக்கலாம்.\n# குளித்து முடித்து வந்ததும், தலையை நன்றாக ஈரம் போகத் துடைக்கவேண்டும்.\n# காய்ச்சலுடன் இருக்கும் கர்ப்பிணிகள்,\n# அடிபட்டு உள் காயம்பட்டவர்கள்,\n# மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள்,\n# உடலில் அதீத வலி இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்றே எண்ணெய்க் குளியலை மேற்கொள்ளலாம். மசாஜ் செய்யவே கூடாது.\n# 2, 3 கைப்பிடி அருகம்புல்லுடன் 2 ஸ்பூன் கார்போக அரிசி, 10 கிராம் வெட்டிவேர் சேர்த்து அரைத்து, தேங்காய் எண்ணெயில் கலந்துவிடவேண்டும். இந்த எண்ணெயை மிதமான தீயில் புகை வரும் வரை காய்ச்சி எடுக்க வேண்டும். இந்த எண்ணெயை உடல் முழுவதும் தடவி, தலைக்கு சீயக்காய் மற்றும் உடலுக்கு பயத்த மாவைத் தேய்த்து அலசலாம்.\n# விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் என மூன்று எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட வேண்டும். சீயக்காயுடன் பாசிப்பருப்பு சேர்த்து அரைத்த நலங்கு மாவைத் தேய்த்து அலசினால் உடல் குளுமையாகும். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ‘சந்தனாதித் தைலம்’ வாங்கியும் தேய்த்துக் குளிக்கலாம்.\n# எண்ணெய் தேய்த்துக் குளித்த அன்று வெளியில் அதிகம் அலையக் கூடாது. உடலின் வெளிப்புறம் உஷ்ணம் இருப்பதால், மேலும் சூடு சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும்.\n# அதிகக் குளிர்ச்சியான ஐஸ்க்ரீம், ஃப்ரிட்ஜில் இருக்கும் ஜூஸ் வகைகளைச் சாப்பிடக் கூடாது. சட்டென சளி பிடிக்கலாம்.\n# உடலை எப்போதும், சீரான வெப்பநிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். அப்படி இருந்தாலே எந்த நோயும் நெருங்காது.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/search?cx=015955889424990834868:i52wen7tp3i&cof=FORID:9&ie=UTF-8&sa=search&siteurl=/tamil.webdunia.com&q=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:38:42Z", "digest": "sha1:Q3RXZMLXPNB5ARPQ2JAV7JW3RPQGQUFO", "length": 9157, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "Search", "raw_content": "செவ்வாய், 21 மே 2019\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்பாராளுமன்ற ��ேர்தல் 2019‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\nபாராளுமன்ற தேர்தல் செய்திகள்முக்கிய தொகுதிகள்வேட்பாளர் பேட்டிசிறப்பு நிகழ்வுகள்முக்கிய வேட்பாளர்கள்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nநிக்கி கல்ரானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nமுதல்வர் பழனிச்சாமியுடன் தோப்பு வெங்கடாசலம் சந்திப்பு\nஅம்மா பேரவை மாநில இணைச் செயலாளரும் பெருந்துறை சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏவுமான ...\nடெல்லியில் தடபுடல் விருந்து: விசிட் அடிக்கும் முக்கிய ...\nபாஜக மூத்த தலைவர் அமித் ஷா வழங்கும் விருந்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை ...\nபதவி ஆசை; ஸ்டாலின் சூட்சமம் என்ன\nதிமுக தலைவர் ஸ்டாலின் பாஜக ஆட்சியின் அங்கம் வகிப்பதை குறித்து அளித்த பதிலை நமது அம்மா ...\nராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம்: சோனியா, ராகுல்\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 28வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் ...\nதிருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்கு\nமே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது ஏற்கனவே பல வழக்குகள் இருந்து ...\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1255387.html", "date_download": "2019-05-21T05:03:38Z", "digest": "sha1:MXCXA2EHSVF5K7RKWB3V7ZDNCIH7J3BZ", "length": 12081, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சி ஊர்தி வவுனியாவில்!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சி ஊர்தி வவுனியாவில்\nபல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சி ஊர்தி வவுனியாவில்\nயாழ். பல்கலைக்கழக மாணவர்களின் மார்ச் 16 போராட்டத்தின் எழுச்சி ஊர்தி வவுனியாவை வந்தடைந்தது\nஎதிர்வரும் மார்ச்16ல் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தமிழின நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆதரவினை திரட்டும் பொருட்டு தமிழின வரலாற்று உணர்வின் அடிப்படையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்களால் வடிவமைக்கப்பட்ட எழுச்சி ஊர்தி நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பித்து கிளிநொச்சி நகரை வந்தடைந்து\nஇன்று வட்டக்கச்சி, முரசுமோட்டை. புளியம்பொக்கணை, தருமபுரம், விசுவடு ஊடாக புதுக்குடியிருப்பு பரந்தன் சாலையில் பயணித்து தற்பொழுது வவுனியாவை வந்தடைந்துள்ளது\nஎழுச்சி ஊர்தி பயணிக்கும் வீதியெங்கும் மாணவர்கள் மக்கள் மார்ச் 16 தமிழின நீதி கோரும் போராட்டத்திற்கான தங்கள் தார்மீக ஆதரவை மிகப்பெரிய அளவில் வழங்கி வருகின்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஊர்தியோடு பல்கலைக்கழக மாணவர்கள் கால் நடையாக பயணித்து சகல இடங்களிலும் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”\nபிரித்தானியாவில் வாழ்ந்த பிரெஞ்சு இளம்பெண் கொலை: முன்னாள் காதலன் கைது..\nகூட்டமைப்புடன் எந்தவிதமான ஒப்பந்தங்களையும் ஐ.தே.க செய்யவில்லை\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nபாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது ; சம்பந்தன்\nஇம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது – பாகிஸ்தானில் பெட்ரோலிய கச்சா எண்ணெய்…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்..\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்; ஆசுமாரசிங்க\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei தெரிவித்தது என்ன\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nபாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது ; சம்பந்தன்\nஇம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது – பாகிஸ்தானில் பெட்ரோலிய…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் ���ிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\n‘பதவி விலகாவிட்டால் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’ \nபாதுகாப்பு நிலைமைகள் இன்னும் மோசமடைந்திருக்கின்றது ; சம்பந்தன்\nஇம்ரான் கான் ஆசையில் மண் விழுந்தது – பாகிஸ்தானில் பெட்ரோலிய…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/40359", "date_download": "2019-05-21T05:28:48Z", "digest": "sha1:7GKGLZDZN5KBUNYD7WP44H2RLVZW6PML", "length": 5132, "nlines": 116, "source_domain": "eluthu.com", "title": "உன் ஒளி ஏந்தி நிற்கிறேன்... உன் உள்ளம் கரைந்து | Dhivi எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\nஉன் ஒளி ஏந்தி நிற்கிறேன்... உன் உள்ளம் கரைந்து...\nஉன் ஒளி ஏந்தி நிற்கிறேன்...\nஉன் ஒளி என்னும் நினைவுகளை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nசிறந்த கவிதைகள் (இந்த வாரம்)\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.nativeplanet.com/madurai/kazimar-big-mosque/photos/4328/", "date_download": "2019-05-21T05:43:22Z", "digest": "sha1:R4B7TWAC3UTSEBCFT6FRNLPEOCAAGFWB", "length": 9346, "nlines": 219, "source_domain": "tamil.nativeplanet.com", "title": "Madurai Tourism, Travel Guide & Tourist Places in Madurai-NativePlanet Tamil", "raw_content": "\nகண்ணோட்டம் ஈர்க்கும் இடங்கள் ஹோட்டல்கள் வீக்எண்ட் பிக்னிக் படங்கள் எப்படி அடைவது வானிலை வரைபடம் பயண வழிகாட்டி\nமுகப்பு » சேரும் இடங்கள் » மதுரை » படங்கள் Go to Attraction\nமீனாட்சி அம்மன் கோயில் (9)\nமீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சியகம் (5)\nகூடல் அழகர் கோயில் (5)\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி ��ம்மன் கோயில் - கவின் கொஞ்சும் சிற்பங்கள் - Nativeplanet /madurai/photos/4312/\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் - கவின் கொஞ்சும் சிற்பங்கள்\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் - தெற்கு கோபுரம் - Nativeplanet /madurai/photos/4818/\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் - தெற்கு கோபுரம்\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் -ராஜகோபுரம் - Nativeplanet /madurai/photos/4311/\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் -ராஜகோபுரம்\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் - Nativeplanet /madurai/photos/4819/\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில்\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் - மீனாட்சி திருக்கல்யாணம் - Nativeplanet /madurai/photos/4816/\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் - மீனாட்சி திருக்கல்யாணம்\nமதுரை புகைப்படங்கள் - வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - குளத்தின் மத்தியில் கோயில் - Nativeplanet /madurai/photos/4817/\nமதுரை புகைப்படங்கள் - வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் - குளத்தின் மத்தியில் கோயில்\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சியகம் - Nativeplanet /madurai/photos/8280/\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சியகம்\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சியகம் - Nativeplanet /madurai/photos/8281/\nமதுரை புகைப்படங்கள் - மீனாட்சி அம்மன் கோயில் அருங்காட்சியகம்\nஇப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://thowheed.org/%E0%AE%A8%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-05-21T05:48:59Z", "digest": "sha1:EVV6CR2EI6PHFFB7KNBUIGWCXA7MINIW", "length": 11954, "nlines": 56, "source_domain": "thowheed.org", "title": "நவீன பிரச்சனைகள் Archives - THOWHEED.ORG", "raw_content": "\nஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்\nகஅபா வடிவில் மதுபான கூடமா\nகஅபா வடிவில் மதுபான கூடமா (கஅபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும் …\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா\nகுளோனிங் முறையில் படைக்கப்பட்டவர்கள் வணங்கத் தேவையில்லையா கேள்வி : பிற மதத்தவர் ஒருவர் – அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா கேள்வி : பிற மதத்தவர் ஒருவர் – அல்லாஹ் தான் படைப்பவன் என்றால் மனிதனை இப்போது குளோனிங் முறையில் படைக்கிறார்களே, அவர்கள் எல்லாம் அல்லாஹ்வை வணங்க வேண்டியதில்லையா என்று கேட்கிறார். விளக்கம் தரவும் என்று கேட்கிறார். விளக்கம் தரவும்\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா\nஇறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய இஸ்லாம் அனுமதிக்கிறதா கேள்வி : இறந்தவரின் உறுப்புகளைக் கொண்டே தவிர வேறு எந்த சிகிச்சையாலும் மனித உயிரைக் காப்பாற்ற முடியாது என்ற இக்கட்டான நிலை வரும் போது இறந்தவரின் உடல் உறுப்புகளை தானம் செய்ய …\n இது கம்ப்யூட்டர் உலகம். அதிகமான பேர் தங்கள் வீட்டிலும், அலுவலகத்திலும் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் கம்ப்யூட்டரை இயக்கப் பயன்படுத்தும் OS (ஆபரேட்டிங் சிஸ்டம்) மற்றும் இன்னபிற சாஃப்ட்வேர்கள் எதையும் கம்ப்யூட்டர் பயன்படுத்தும் யாருமே ஒரிஜினலைப் பணம் கொடுத்து …\n ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா உதுமான் பதில் உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன …\nகருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா\nகருத்தரித்த தேதியை வைத்து பாலினத்தைக் கண்டு பிடிக்கலாமா ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா ஒரு இணைய தளத்தில் பெண் கருத்தரித்த தேதியையும், பிறந்த தேதியையும் குறிப்பிட்டால் பிறக்கப் போதும் குழந்தை ஆனா பெண்ணா என கணித்துச் சொல்கிறார்களாம். இது கூடுமா பதில்: ஒரு பெண் கருத்தரித்து குறிப்பிட்ட …\nஅணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா\nஅணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியா ராஜ்முகம்மது, தாம்பரம் தாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங��குளம் அணு உலை குறித்துநாம் முன்னரே (குரல் 16:12) தெளிவுபடுத்தியதை இங்கே சுட்டிக்காட்டுகிறோம். நவீன வசதிகள் எதை எடுத்தாலும் …\n பார்வையைத் தாழ்த்தும்படி திருக்குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதால் டிவியில் பெண்களைப் பார்ப்பதற்கும் தடை உண்டா சமீா் பதில் : பெண்களை நேரடியாகப் பார்ப்பதற்கு எந்த அளவுக்கு தடை உண்டோ அதே தடை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும் பொருந்தும். எந்த அளவுக்கு அனுமதி …\nகூடங்குளம் அணு உலை குறித்து\nகூடங்குளம் அணு உலை குறித்து கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியான நடவடிக்கையா கூடங்குளம் அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது போலீஸ் நடத்திய தாக்குதல் சரியான நடவடிக்கையா ராஜ்முகம்மது, தாம்பரம். தாக்குதல் சரியா என்ற பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் கூடங்குளம் அணு உலை குறித்து நாம் முன்னரே (குரல்16:12) தெளிவுபடுத்தியதை …\n அஸதுல்லா தாம்பரம் பதில் வீடுகளில் கழிப்பறை அமைப்பது மார்க்கத்தில் தடுக்கப்பட்டதல்ல. அது வரவேற்கத்தக்க நல்ல காரியம் தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் மலஜலம் கழிப்பதற்காக வீட்டை விட்டு வெளியேறி தூரமான வெற்றிடத்துக்குச் செல்லும் வழக்கம் …\n1 2 … 6 அடுத்து\nஅரசியல் அல்லாஹ்வை நம்புதல் ஆடை அணிகலன்கள் இணை கற்பித்தல் இதர நம்பிக்கைகள் இஸ்லாம் குறித்த விமர்சனங்கள் ஈமான் (நம்பிக்கை தொடர்பானவை) ஏகத்துவம் இதழ் கணவன் மனைவியரின் கடமைகளும் உரிமைகளும் குடும்பவியல் சுன்னத்தான தொழுகைகள் ஜமாஅத் தொழுகை தமிழாக்கம் தர்கா வழிபாடு திருக்குர்ஆன் திருக்குர்ஆன் விளக்கம் திருமணச் சட்டங்கள் துஆ - பிரார்த்தனை தொழுகை சட்டங்கள் தொழுகை செயல்முறை தொழுகையில் ஓதுதல் தொழுகையை பாதிக்காதவை நபிமார்களை நம்புதல் நற்பண்புகள் தீயபண்புகள் நவீன பிரச்சனைகள் நவீன பொருளாதாரப் பிரச்சனைகள் நூல்கள் நோன்பின் சட்டங்கள் பள்ளிவாசல் சட்டங்கள் பாங்கு பித்அத்கள் பெண்களுக்கான சட்டங்கள் பொய்யான ஹதீஸ்கள் பொருளாதாரம் மரணத்திற்குப்பின் மறுமையை நம்புதல் முஸ்லிமல்லாதவர்களின் சந்தேகங்கள் முஸ்லிமல்லாதவர்கள் பற்றியது மூட நம்பிக்கைகள் வட்டி விதண்டாவாதங்கள் விளக்கங்கள் ஹஜ்ஜின் சட்டங்கள் ஹதீஸ்கள் ஹலால் ஹராம்\nதூங்கும் முன் ஓத வேண்டிய துஆ\nதூங்கும் போது ஓதும் து�� – துஆக்களின் தொகுப்பு\nசீதனத்தால் சீரழியும் சமுதாயம் – video\nஎது நேர்வழி – Rasmin MISc\nஸலாத்துன்னாரிய்யா எனும் ஸலவாத்து உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/119145", "date_download": "2019-05-21T06:09:45Z", "digest": "sha1:SCTWU3JEVNXCWMEOPR56OBCTOCFFYTN3", "length": 7091, "nlines": 74, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தக் காலையின் ஒளி", "raw_content": "\n« ஈழ இலக்கியமும் பிணச் சோதனை விமர்சன மரபும்- அனோஜன் பாலகிருஷ்ணன்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-81 »\nஐயமே இல்லாமல் இந்திய ஜனநாயகத்தின் அழகான தருணங்களில் ஒன்று. இந்தக் காலையை ஒளிமிக்கதாக்குகிறது, அழகிய இளம் முகங்கள் உற்சாகமான கூச்சல். அவர்கள் நடுவே நின்றிருக்கும் நம்பிக்கை கொண்ட இளைய முகம். அந்தப்பெண்ணின் நாணம் மிக்க நாச்சுளிப்பு.\nஇன்று, கசப்பூட்டும் செய்திகளுக்கு நடுவே அந்தப் பெண்களின் சிரிப்பு போல ஆறுதலளிப்பது பிறிதொன்றில்லை.\nபன்னாலால் பட்டேலின் 'வாழ்க்கை ஒரு நாடகம்'\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00478.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=13738:-15052049-30052018&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-05-21T05:45:06Z", "digest": "sha1:IXICNSPK7SPMTLTMLUH4TK62V3TG4BV6", "length": 6399, "nlines": 57, "source_domain": "arch.kumarinadu.com", "title": "வடக்கில் உருவாகும் மற்றுமொரு யாழ்ப்பாணமாக பூநகரி !15.05.2049-30.05.2018", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .\nவடக்கில் உருவாகும் மற்றுமொரு யாழ்ப்பாணமாக பூநகரி \n15.05.2049-30.05.2018-குடா நாட்டுக்கு வெளியே தெற்குப் பக்கமாக யாழ்.நகருக்கு சமமான நகரொன்றை அமைப்பது சிறந்தது எனவும், இதன் மூலம் வன்னி அபிவிருத்தி அடையும் என்றும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். பண்டைய கால்தில் பெருங்கற்பண்பாட்டுக்காலம் முதல் தனி அரசநிர்வாகமாக இயங்கிய அரச இராச்சியம் பூநகரி.\nகிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று இடம்பெற்றது. இதன் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,\nஅபிவிருத்திகளை யாழ்ப்பாணத்திற்குள் மட்டும் வைத்திருக்காது, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்ற வடக்கின் ஏனைய பகுதிகளிலும் முன்னெடுக்க வேண்டும்.\nகுடா நாட்டுக்கு தெற்கு பகுதியில், பூநகரி மற்றும் வன்னியின் ஏனைய பகுதியிலும் யாழ். நகருக்கு சமமான நகரொன்றை அமைக்க வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்��ள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE-2/", "date_download": "2019-05-21T05:27:03Z", "digest": "sha1:XMUR7NICBHCW7IZER5LXFOHWDR4S34SA", "length": 20539, "nlines": 211, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பீகாரில் பயங்கரம்: சிறுமியை கும்பலாக இளைஞர்கள் பாலியல் சித்தரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி", "raw_content": "\nபீகாரில் பயங்கரம்: சிறுமியை கும்பலாக இளைஞர்கள் பாலியல் சித்தரவதை செய்யும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி\nஇந்தியா முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையானது தினசரி அதிகரிகத்த வண்ணமே உள்ளது. 12 வயதுக்கு குறைவான சிறார்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டால் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டும் என மத்திய அரசு அவசரச் சட்டம் கொண்டு வந்தது.\nஅதன்பின்னரும் சிறார்களுக்கு பாலியல் வன்கொடுமை நடப்பது தொடர்பான செய்திகள் வெளியாகி நெஞ்சை உலக்க செய்கிறது. இப்போது பட்ட பகலில் சிறுமியை, இளைஞர்கள், சிறார்கள் கொடூரமான முறையில் நடத்தும் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nசிறுமியிடம் 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தவறான முறையில் நடந்துக்கொள்கிறார்கள். அவர்களில் சிலர் அதனை படம் பிடிக்கிறார்கள்.\nசிறுமி அண்ணா, அண்ணா விட்டுவிடுங்கள் என கதறி அழும் காட்சிகள் இடம்பெற்று உள்ளது. ஆனால் சிறிது இறக்கமில்லாமல் இளைஞர்கள் சிறுமியிடம் மிகவும் கொடூரமான முறையில் நடந்துக்கொள்கிறார்கள்.\nமரண தண்டனையானது சட்டத்தில் இருந்து ஒன்றும் ஆகப்போவது இல்லை, நீதித்துறையில் செயலாக்க வேண்டும் என்ற கோபத்துடன் இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது. சிறார்கள் சிரித்துக்கொண்டு கொடூரமான முறையில் நடப்பது பார்ப்பவர்கள் நெஞ்சை உடைய செய்யும் வகையில் உள்ளது.\nபீகாரின் ஜகானாபாத்தில் இச்சம்பவம் நேற்று நடந்து உள்ளது. வீடியோவில் பைக் ஒன்று கீழே விழுந்து கிடக்கும�� காட்சியும் இடம்பெற்று உள்ளது. சிறுமியுடன் வந்தவரது பைக் என கூறப்படுகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.\n‘என்னோட ‘குட்டியவா அட்டாக்’ பண்றீங்க’…இளைஞருக்கு நிகழ்ந்த ‘பரிதாபம்’ …வைரலாகும் வீடியோ…இளைஞருக்கு நிகழ்ந்த ‘பரிதாபம்’ …வைரலாகும் வீடியோ\n“காந்தி ஒரு இந்து தீவிரவாதி, கோட்சே ஒரு பயங்கரவாதி” – திருமாவளவன் 0\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெல்லும் 0\nநரேந்திர மோதி காவி உடை உடுத்தி இமயமலை குகையில் தியானம் 0\nதிண்டிவனத்தில் 3 பேர் பலியான சம்பவம், மனைவியுடன் மூத்த மகன் கைது – பெட்ரோல் குண்டுகளை வீசி கொன்று விட்டு ஏ.சி. வெடித்ததாக நாடகமாடியது அம்பலம் 0\n – மதுரை ஹோட்டல் உருவாக்கியுள்ள புது டிரெண்ட் 0\nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணமகன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையு��ும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த ���ேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/26/%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8/", "date_download": "2019-05-21T05:22:33Z", "digest": "sha1:Q4VZ62VHUGKTVBNOEATHYBKKATCL4NUE", "length": 7712, "nlines": 102, "source_domain": "lankasee.com", "title": "வயதான பாட்டி வேடத்தில் நடிக்கவிருக்கும் லேட்டஸ்ட் இளம் ட்ரெண்டிங் நாயகி! | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nவயதான பாட்டி வேடத்தில் நடிக்கவிர��க்கும் லேட்டஸ்ட் இளம் ட்ரெண்டிங் நாயகி\nகாளி படத்தில் அறிமுகமாகி, இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும் படம் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தற்போது நடித்துள்ள படம் பேரழகி.\nஇந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இப்படத்தில் ஷில்பா பாட்டி, பேத்தி என இரு வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.\nஇஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்தின் பிரபலத்திற்கு பிறகு ஷில்பாவின் நடிப்பில் இப்படம் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் இப்படத்தை ஆர்வமாக எதிர் நோக்கி உள்ளனர்.\nபிரபல முன்னணி நடிகருடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி\nதெஹிவளையில் தற்கொலை தாக்குதல் நடத்திய பயங்கரவாதி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nசன்னி லியோன் தனது வாழ்க்கை குறித்து எவரும் அறியா சில தகவல்கள்\nதனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்த காஜல்\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2010/", "date_download": "2019-05-21T05:36:03Z", "digest": "sha1:JDYF5O6XOIEFSTCVJC7CM7OBNRHTG4XC", "length": 160649, "nlines": 414, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: 2010", "raw_content": "\nசீமான் விடுதலை சொல்லாத செய்தி...\nஉண்மைத் தமிழன் என்ற பதிவரின் ‘சீமான் கைது சொல்லும் செய்தி...’ என்ற பதிவில் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் (National Security Act) அவரை சிறையில் வைக்க அதிகாரம் இல்லாத அதிகாரி கையெழுத்திட்ட உத்தரவு செல்லாது என்று உயர்நீதிமன்றத்தால் சீமான் விடுவிக்கப்பட்டதை சுட்டிக் காட்டி, ‘ஏன், இந்த சட்ட மீறல் முன்னரே அரசு வழக்குரைஞருக்குத் தெரியாதா இந்த உத்தரவு சட்ட விரோதமானது என்று அரசுக்கு சுட்டிக் காட்டியிருக்கலாமே’ என்று கேள்வி எழுப்பி உள்ளார். அவரது பதிவில் காணப்படும் விடயங்கள் குறித்து சில விளக்கங்கள்...\nதேசிய பாதுகாப்பு சட்டம் (NSA), அந்நியச் செலவாணி மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டம் (COFEPOSA) மற்றும் தமிழக அரச��ல் இயற்றப்பட்டுள்ள குண்டர்கள் சட்டம் (The Tamil Nadu Prevention of Dangerous Activities of Bootleggers, Drug-offenders, Forest-offenders,Goondas, Immoral Traffic Offenders, Slum-grabbers and Video Pirates Act,1982) போன்ற சட்டங்கள் ஒரு குற்றம் செய்ததற்காக தண்டனையை அளிக்கவல்ல சட்டங்கள் என்பதை விட, ஒரு குற்றம் நிகழாமல் இருக்கவும் பொது ஒழுங்கைக் காப்பதற்குமான சட்டங்கள் என்றுதான் கூற முடியும்.\nஅதாவது மற்ற குற்றவியல் சட்டமுறைகளினால், ஒரு குற்றம் நிகழ்வதை தடுக்க இயல்வதில்லை என்ற அடிப்படையில், குறிப்பிட்ட சில வகை குற்றங்கள் நிகழ்வதை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட நபரை குறிப்பிட்ட காலம் சிறையில் அடைத்து வைக்கும் நோக்கத்துடன் இயற்றப்பட்ட சட்டங்கள்.\nஅடிப்படையில் இந்த மாதிரியான சட்டங்கள் நமது நாடு ஏற்றுக்கொண்ட குற்றவியல் சட்டமுறைகளுக்கு விரோதமானதுதான். ஆனால், இவை போன்ற சட்டங்கள் நமது நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என்று நீதிமன்றங்களில் வழக்கு தொடரப்பட்ட பொழுதெல்லாம், நமது நீதிமன்றங்கள் இந்தச் சட்டங்களை வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டன. இல்லை, ‘என்கவுண்டர்’தான் ஒரே முடிவு என்று காவல்துறை கருதுவதாலும் இருக்கலாம்.\nமுதலில் கைது செய்யப்படுகையில், சீமான் செய்ததாக கூறப்பட்ட குற்றங்கள் சாதாரண வகையைச் சார்ந்தவை. எளிதில், அவர் பிணையில் வந்து விடலாம். எனவே அவர் வெளியில் இருந்தால், தேசப்பாதுகாப்புக்கு அல்லது பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளலாம் என்று அரசு ‘நினைத்ததால்’ அவர் தேச பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். எனவே சீமான் சிறையில் அடைக்கப்பட்டது, செய்த குற்றத்திற்காக அல்ல. மாறாக, செய்யக்கூடும் என்று கருதப்பட்ட செயலுக்காக\nஎனவேதான் தடுப்புக் காவல் என்பது, நாகரீகமான குற்றவியல் சட்டமுறைக்கு எதிரான முறை என்று மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.\nஅடுத்தது நீதிமன்ற தீர்ப்பு. சீமான் தேசபாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் செயலை புரியலாம் என்பது, சம்பந்தப்பட்ட அலுவலரின் (காவல்துறை ஆணையாளர்) உள்ளார்ந்த திருப்தியை (subjective satisfaction) பொறுத்தது. அது சரியா அல்லது தவறா என்ற கேள்விக்குள் நீதிமன்றம் அதிகம் செல்லாது. எனவேதான் தடுப்புக் காவல் (preventive detention) வழக்குகளில், நுட்பமான காரணங்களை (technical reasons) வைத்தே சிறை வைக்கப்பட்டவரை விடுவிக்��� இயலும். அதாவது, அவருக்கு அளிக்கப்பட்ட ஆவணங்கள் நேர்த்தியாக நகலெடுக்கப்படவில்லை அல்லது அதனை கையளிக்க ஒருநாள் தாமதமாகி விட்டது போன்ற காரணங்கள் கூட எடுத்துக் கொள்ளப்படும். சீமான் வழக்கில், ஆணையாளர் இல்லாமல், அவரது பொறுப்பில் இருந்தவர் கையெழுத்திட்டவர் செல்லாது என்ற காரணத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.\nஆனால், இதற்கும் அரசு தீர்ப்பினைப் பற்றி என்ன நினைக்கும் என்று கவலைப்படாத நீதிபதியினை தேடி சீமானின் வழக்குரைஞர்கள் ஓட வேண்டியிருந்தது என்பது வேதனையான உண்மை\nஎனினும், தடுப்புக் காவலில் வைக்கப்படுபவர், குற்றம் ஏதும் செய்ததற்காக சிறை வைக்கப்படாதலால், நுட்ப காரணங்களை காட்டி அவர்களை விடுதலை செய்வது நீதிபதிகளுக்கும் திருப்தியளிக்கும் செயலாகவே இருக்கும்.\nகாவலர்களுக்கும் திருப்திதான். ஏனெனில், வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதை தாமதப்படுத்தி, தங்களுடைய நோக்கத்தில் வெற்றி பெற்று விடுவார்கள். தடுப்புக் காவல் ஓராண்டு வரைதான். வழக்கு முடிவதற்குள் ஐந்து மாதம் முடிந்து விடும். போதுமே\nஎனவே நுட்ப தவறுகளைப் பற்றி அரசு கவலைப்படுவதில்லை. தினமும் உயர்நீதிமன்றங்களில் பல தடுப்புக் காவல் வழக்குகள் ஏற்கனவே கூறப்பட்ட தீர்ப்புகளின் (precedents) அடிப்படையில்தான் ரத்து செய்யப்படுகின்றன. சிறை வைக்கப்பட்டவர்களும் ‘ஆளை விட்டால் போதும்’ என்று ஓடி விடுவார்கள்.\nசீமான் வழக்கில் நட்ட ஈடு கேட்டு வழக்கு தொடரப்போவதாக கூறப்படுகிறது. அதற்கு அதிகாரி தவறு செய்துள்ளார் என்பதோடு, கெட்ட எண்ணத்துடன் (malafide intention) செயல்பட்டுள்ளார் என்பதையும் நிரூபிக்க வேண்டும்.\nபார்க்கலாம் என்ன நடக்கிறது என்பதை...\nபிகு : ஈழத்தில் போர் தீவிரமடைந்த நிலையில், இங்கிருந்து வெடிமருந்துகள் கடத்தியதாக கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் தேசப்பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட பொழுது, இந்தியாவின் பாதுகாப்புக்கோ அல்லது இங்கு பொது ஒழுங்கிற்கோ அது பாதகமான செயலல்ல என்று வாதிடப்பட்டு நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nஉச்ச நீதிமன்றம் பிடித்த புலிவால்\n\"ஒரு சாதாரண மன்னிப்பு போதும். கடைசி தடவையும் இதைத்தான் கூறினோம். நாங்கள் கூறுவதை யோசித்துப் பாருங்கள்”\nஇப்படி, ‘ஒரு மன்னிப்பை பெயருக்கு நீங்கள் கேட்டுவிட்டால், நாங்களும��� இத்துடன் பிரச்னையை முடித்துக் கொள்வோமே’ என்று இறைஞ்சிக் கொண்டிருப்பது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இறைஞ்சப்படும் நபர் ‘வழக்குரைஞர் பிரசாந்த் பூசன்’. முன்னாள் சட்ட அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான சாந்தி பூசனின் மகன்\nஇப்படி நடக்கும் என்பது நான் முன்பே அறிந்திருந்ததுதான்.\nபிரசாந்த் பூசன், நீதித்துறையில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்று போராடி வருபவர். தெஹல்கா நாளிதழுக்கு அளித்த பேட்டி ஓன்றில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் தானறிந்தவரை 8 நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று பேட்டியளித்தார். உடனே உச்ச நீதிமன்றத்தின் செல்லப்பிள்ளையான ஹரீஷ் சால்வே, பிரசாந்த் பூசன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்று முறையீட, விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உச்ச நீதிமன்றம் பிரசாந்த் பூசன் மீது அவமதிப்பு வழக்கு (criminal contempt) தொடர்ந்தது.\nவழக்குரைஞர் தொழில் தர்மங்களை (Professional Ethics) காற்றில் பறக்கவிடும் ஹரீஷ் சால்வேயா என்னைப் பற்றி குறை கூறுவது என்று வெகுண்டெழுந்த பிரசாந்த் பூசன், நீதிமன்றத்தில் தான் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் (affidavit) ஹரீஷ் சால்வேயின் யோக்கியதையை வெளுத்துக் கட்டினார்.\nஉச்ச நீதிமன்றத்திற்கு அப்பொழுதுதான், தான் பிடித்திருப்பது புலி வால் என்பது புரிய ஆரம்பித்தது. ஆனால், வேறு எதுவும் செய்வதற்கு முன்பாக நடந்ததுதான் வேடிக்கை\n'என் மகனையா குற்றவாளி கூண்டில் நிறுத்துகிறீர்கள்' என்று பொங்கி எழுந்த சாந்தி பூசன், ‘அவன் என்ன 8 தலைமை நீதிபதிகள் என்றுதானே கூறினான். இந்தா புடித்துக் கொள்' என்று பொங்கி எழுந்த சாந்தி பூசன், ‘அவன் என்ன 8 தலைமை நீதிபதிகள் என்றுதானே கூறினான். இந்தா புடித்துக் கொள் இந்த இந்த தலைமை நீதிபதி, இன்ன இன்ன ஊழல் புரிந்தார் என்று ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து...முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்து பார்’ என்று உச்ச நீதிமன்றத்திற்கு பகிரங்கமாக சவால் விடுத்தார்.\n\"இது என்னடா குட்டி எட்டடி பாய்ந்தால், தாய் பதினாறு அடி பாய்கிறது’ என்று அஞ்சிய நீதிபதிகள்...சாந்தி பூசன் இப்படி ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்து தங்களுக்கு சவால் விட்டதை கண்டு கொள்ளாதது மாதிரி, பிரசாந்த் பூசனைப் பார்த்து கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்கள்.\nநேற்று நீதிபதிகள் பிரசாந்த் பூ���னின் வழக்குரைஞரான ராம் ஜேத்மலானியிடம் இவ்வாறு கெஞ்சிக் கொண்டிருந்த பொழுது கூட சாந்தி பூசன், என் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் என்ற எனது மனுவை விசாரிக்க வேண்டும் என்று கேட்ட பொழுது நீதிபதி கபீர், ‘அதெல்லாம் தேவையில்லை’ என்று பூசி மெழுகி விட்டார்.\nஜேத்மலானியும் தன் பங்குக்கு, ‘பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான மறுப்பும் இல்லை. எனவே அவர் உண்மை என நம்பி கூறியவை குறித்து அவமதிப்பு வழக்கு தொடர முடியாது’ என்று வாதிட வழக்கு மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.\nபோன வாரம்தான் தலைமை கண்காணிப்பாளர் (Chief Vigilence Commissioner) மாசற்ற நேர்மையானவராக இருக்க வேண்டும் என்று உறுமிய பொழுது, அரசு தலைமை வழக்குரைஞர் ‘அப்படியானால், நீதிபதிகள் நியமனத்தையும் அதே அளவுகோலில் அளக்க நேரிடும்’ என்று ஏறக்குறைய ஒரு மிரட்டலை விடுத்தார்.\nஎந்த நீதிபதியும், ‘பிரச்னை இல்லை. எங்களையும் மாசற்ற நேர்மை (impeccable integrity) என்ற அளவு கோலில் அளக்கலாம்’ என்று தலைமை வழக்குரைஞரின் சவாலை ஏற்றுக் கொள்ளவில்லை. முன்னாள் நீதிபதி கிருஷண ஐயர்தான், தலைமை வழக்குரைஞர் எப்படி அவ்வாறு கூறப்போயிற்று என்று ஹிந்துவில் எழுத, தலைமை வழக்குரைஞர் தான் ‘அப்படியொரு அர்த்தத்தில் கூறவில்லை’ என்று ஒரு விளக்கமளித்தார்.\nசமீபத்தில்தான், ஜேத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வேறு ஒரு குண்டினை வீசினார். குஜராத் படுகொலைகள் சம்பந்தமான விசாரணை குறித்து உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவினை கூறியிருந்தது. ஆனால் உத்தரவினை கூறிய நீதிபதி ‘வைப்பு நிதி ஊழலில்’ (Provident Fund Scam) சம்பந்தப்பட்டவர் என்று பரவலான பேச்சு இருந்தது. பின்னர் அந்த நீதிபதி ஒய்வு பெற்று விட்டார். ஆயினும் குஜராத் வழக்கு எடுத்துக் கொள்ளப்படுகையில், ஜேத்மலானி, ‘சிபிஐ விசாரணை வளையத்திற்குள் இருக்கும் ஒரு நீதிபதி, சிபிஐ சம்பந்தப்பட்ட வழக்கில் கூறிய தீர்ப்பு செல்லாது’ என்று ஒரே போடாக போட்டார்.\nஇந்த தொடர் தாக்குதல்களில் உச்ச நீதிமன்றத்தின் மாண்பு (dignity) வெலவெலத்துப் போயிருக்கிறது என்பதுதான் உண்மை.\nசாந்தி பூசனின் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டவைகளுக்கு எவ்வித மறுப்பும் இல்லை. அவை உண்மையெனில், குற்றம் சாட்டப்பட்ட தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும். உண்மை இல்லை எனில் சாந்தி பூசன் மீது குற்ற வழக்கு தொடரப்பட வேண்டும்.\n\"ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம், ‘ஏன் அந்த எட்டு தலைமை நீதிபதிகள் மீது இன்னமும் குற்ற வழக்கு தொடரப்படவில்லை’ என்று உறுமும் நாள் வந்தால்தான், அந்த மாண்பு காப்பாற்றப்படும்.\nகவனிக்கவும், ஊழல்வாதிகள் என்று குறிப்பிடப்படுவது, எட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அல்ல. எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் நூறு கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டுக்கான தலைமை நீதிபதிகளின் யோக்கியதையே இப்படி என்றால், மற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள்......உயர்நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், குற்றவியல் நடுவர்கள் (Judicial Magistrates) ஆகியோரின் நேர்மை\nஆண்டவன் என்று ஒருவன் இருந்தால் அவன் இந்த நாட்டைக் காப்பாற்றட்டும்\nஇந்த நிதிபதி எத்தனை லஞ்சம் கொடுத்து, வாங்கி இந்த பதவிக்கு வந்தாரோ\nஎன்னைக்கு நாடு உருப்பட போவுதோ இந்தமாதிரி நீதிபதி இருந்தா லஞ்சம் வாங்குறதுல இந்திய no 1 ஆய்டும்......\nஐயா, கணம் நீதிபதி அவர்களே, இந்திய குட்டிச்சுவராய் ஆவதற்கு தங்களின் தீர்ப்பு ஒன்றே போதும். இனி அரசு ஊழியர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதியரசர் அந்த அரியணையில் இருந்து கூறுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தீர்ப்பு என்றே கருதப்படும் என்கிற அடிப்படை விசயமே தெரியாத ஒருவரை அரசு இருத்தி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நன்றி. வளரட்டும் லஞ்சம் நாசமாகட்டும் இந்தியா\nஇந்தியா நீதி செத்து விட்டது இரண்டாவது முறையாக 1 . பாப்ரி மஸ்ஜித் வழக்கு 2. லஞ்ச வழக்கு . இந்தியன மானம் எங்க\n அவர்களே உங்கள் வீட்டில் முதலில் ரெய்டு நடத்த வேண்டும் அய்யா, எவ்வளவு லஞ்சம் கொடுத்து நீதி மான் ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு\nநாடே குட்டிசெவரா போகுதுன்க்ராதுக்கு இது நல்ல உதாரணம். நீதிபதி லஞ்சம் கொடுத்து வந்திருப்பருன்னு தோணுது....\nஇதை சொல்ல எவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க இல்லே அவங்களக்கு சம்பளம் இல்லேன்னு சொல்லுங்���.....\nஇவரு எங்கியோ நல்ல லஞ்சம் வாங்கறாரு போல. அதா மறைக்க இப்படி ஒரு தீர்ப்பு , மக்களே உஷாரு...\nநான் இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுகிறேன். இப்படி ஒரு சட்டம் எந்த நாட்டிலும் இருக்காது. இப்படி ஒரு தீர்ப்பை இந்த உலகத்தில் எந்த ஒரு நீதிபதியும் தரமாட்டார்.\nமேற்கண்ட அனைத்து அர்ச்சனைகளுக்கும் உரிய, நீதிபதி தற்பொழுது நீதித்துறையில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க சாட்டையை சுழற்றியிருக்கும் ‘ஹீரோ’ மார்கண்டேய கட்ஜு என்றால் ஆச்சரியமாக இருக்கலாம்.\nதமிழகத்தின் முக்கியமான தினசரிகளில் ஒன்றான ‘தினமலர்’ கட்ஜூ அவர்கள் வேடிக்கையாக நீதிமன்றத்தில் கூறிய ‘ஜோக்’கை ஏதோ அவர் கூறிய சேரியமான (serious) கருத்து என்பது போல தனது வாசகர்களுக்கு கடத்த, அந்த பத்திரிக்கையின் ‘படித்த’ ‘வெளிநாடுகளில் வசிக்கும்’ பல்வேறு வாசகர்கள் கூறிய முன்னிகைகளின் சில துளிகள்.\nசந்தேகமிருந்தால், ‘அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம் சுப்ரீம் கோர்ட் கருத்து’ என்ற இந்த செய்தினை படிக்கவும்.\nநன்கு படித்த, கணணி உபயோகித்து செய்தியினைப் படிக்கும் அளவிற்கு வசதியுள்ள வாசகர்களே இப்படியென்றால், உடனடியாக யாரையும் மோகன்ராஜாகவும், சைலேந்திரபாபுவாகவும் மாற்றுவது நமது ஊடகங்களுக்கு எவ்வளவு என்பது புரியலாம்.\nஅலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீதான உச்சநீதிமன்ற நீதிபதியான கட்ஜுவின் பாய்ச்சலை, ’ஜுடீசியல் எனகவுண்டர்’ என்று குறிப்பிட்டதாலோ என்னவோ, கட்ஜூ என் ஹீரோ’ ‘அந்த மாட்டில் தேவையான ஒன்றுதான்’ என்ற எதிர் வினைகள்.\nஉச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு தீர்ப்பினைப் பற்றி கவலைப்படாமல், அதற்கு எதிராக தீர்ப்பு கூறிய பின்னர், அதனை ஏற்றுக் கொள்ளாத மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு, தனது தீர்ப்பில் ‘ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சின் தீர்ப்பு அவருக்கு எதிராக இருப்பினும், நீதிபதி கட்ஜு வேறு பலன்களை எதிர்பார்த்து இப்படி ஒரு தீர்ப்பு எழுதியுள்ளார்’ என்று குறிப்பிட்டிருந்தால், அடுத்த நாள் செய்தித் தாள்களில் இவ்வாறு செய்தி வந்திருக்கும்\n‘உச்ச நீதிமன்ற நீதிபதி லஞ்சத்திற்கு மயங்கி ஐந்து நீதிபதிகள் பெஞ்சு தீர்ப்பிற்கு புறம்பாக தீர்ப்பு எழுதியுள்ளார்...மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு கடும் கண்டனம்’\nசெய்தியினை படிக��கும் வாசகர்களுக்கு, கட்ஜுவையும் தெரியாது. அவர் என்ன தீர்ப்பு கூறினார் என்றும் தெரியாது. ஆனால், ’இவனை எல்லாம் இப்படித்தான் போட்டுத் தள்ளனும். உச்ச நீதிமன்றமா கொக்கா\nகட்ஜூ தனது தீர்ப்பில் மேலும், ‘சில நீதிபதிகள் தங்களது சொந்த பந்தங்களை அதே நீதிமன்றத்தில் (அல்காபாத்) வழக்குரைஞர்களாக பணியாற்ற வைக்கிறார்கள். பணியாற்றத் தொடங்கிய சில வருடங்களிலேயே, நீதிபதிகளின் மகன்களும் உறவினர்களும் கோடீஸ்வரர்களாகி விடுகிறார்கள். பெரிய வீடு, ஆடம்பர கார்கள் மற்றும் அளப்பறிய வங்கிச் சேமிப்பு என சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர்’ என்றும் கூறுகிறார்.\nஇதே கருத்தை பல ஆண்டுகளாக வழக்குரைஞர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் கூறலாம். ஆனால் அவை யாவும் குற்றச்சாட்டுகள். அவ்வளவுதான். அவற்றை ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது கிடையாது. ஆனால் குற்றச்சாட்டுகள் தீர்ப்பாக உருமாறு முன்னர், அந்த தீர்ப்பு யாருக்கு எதிரானதோ அவரது கருத்து கேட்கப்பட வேண்டும். இல்லை அந்த தீர்ப்பு இல்லாநிலையது (void). ஏனெனில் தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. அதுவும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது.\nநீதிமன்ற தாள்வாரங்களில் பேசப்படும் கிசுகிசுக்களை தனது தீர்ப்பில் கட்ஜு நுழைத்தால், அதுவும் அதிகார துஷ்பிரயோகமே\nகட்ஜு, உண்மையிலேயே ஹீரோவாக இருந்திருந்தால் என்ன செய்திருக்க வேண்டும். ‘ஏன், தங்கள் பதவிக்கு பெருமை சேர்த்த பல உயர்நீதிமன்ற நீதிபதிகளால் உச்ச நீதிமன்றத்திற்குள் நுழைய முடியவில்லை’ என்பதற்கான காரணத்தை, தனது தீர்ப்பில் அல்ல, தான் அவ்வப் பொழுது எழுதும் பத்திரிக்கை கட்டுரைகளில் தெரிவித்திருக்கலாம்.\nசமீபத்தில் ஒரு உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்படுகையில், குறிப்பிட்ட இரு நபர்கள் நீதிபதிகளாக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என்று கொலேஜியத்தில் பங்கு வகித்த நேர்மையான ஒரு நீதிபதி எழுத்து மூலம் தெரிவித்த எதிர்ப்பினையும் (dissenting note) மீறி அந்த நபர்களை நீதிபதிகளாக எப்படி உச்ச நீதிமன்றம் அனுமதிக்கிறது என்று கேட்டிருக்கலாம்.\nஇன்று, ‘ராசாவை ஏன் இன்னமும் விசாரிக்கவில்லை’ என்று உறுமும் உச்ச நீதிமன்றம் ‘ஏன் வைப்பு நிதி ஊழலில் சம்பந்தப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கவில்லை’ என்று மைய ���ுலனாய்வு அமைப்பைப் பார்த்து அன்று உறுமவில்லை என்று விளக்கியிருக்கலாம்.\nசாந்தி பூசன், தனக்குத் தெரிந்து எட்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பதோடு நில்லாமல், யார் யார் என்ன என்ன ஊழல் செய்தார்கள் என்ற விபரத்தை சத்திய பிரமாண பத்திரமாக தாக்கல் செய்து ’முடிந்தால் என் மீது அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்து கொள்’ என்று சவால் விட்ட பிறகும் அவரை ஒன்றும் செய்யாமல் உச்ச நீதிமன்றம் பதுங்கி பின் வாங்குவது ஏன் என்று மற்ற நீதிபதிகளிடம் சண்டை பிடித்திருக்கலாம்.\nஅல்லது, இப்படி வெளிப்படையாக கூறிய பின்னரும் ஏன் அந்த தலைமை நீதிபதிகள் மீது குற்ற வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்று மத்திய அரசை சாடியிருக்கலாம்.\nவிஜிலன்ஸ் கமிசனர் வழக்கில், மத்திய அரசு வழக்குரைஞர் ‘ இப்படிப் பட்ட பதவி வகிப்பவர்களுக்கு ‘மாசற்ற் நேர்மை’ (impeccable integrity) இருக்க வேண்டுமென்று கூறினால், அதே அளவுகோலில் நீதிபதி பதவி வகிப்பவர்களையும் அளக்க வேண்டியிருக்கும்’ என்று பூடகமாக ஒரு மிரட்டல் விட்டதை ஏதோ அவர் கூறியது காதிலேயே விழவில்லை என்பது போல உச்ச நீதிமன்றம் நடிப்பது ஏன்\n’மிஸ்டர் அட்டார்னி ஜெனரல், நாங்கள் அப்பழுக்கில்லாதவர்கள். வேண்டுமென்றால், எங்களை சோதித்துப் பாருங்கள்’ என்று எந்த நீதிபதியிடமிருந்தும் குரல் வரவில்லையே’ என்று வருத்தப்பட்டிருக்கலாம்.\nஇந்த கிருஷ்ண ஐயர் வேறு, சமய சந்தர்ப்பம் தெரியாமல், ’அட்டார்னி ஜெனரல் எப்படி அப்படி சொல்லப் போயிற்று, விடாதே அவரை ஒன்றில் இரண்டு பார்த்து விடு’ ஹிந்துவில் கட்டுரை எழுதி உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடமாவது ‘ஐயா நாங்க கைப்புள்ள... எவ்வளவு நேரம்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது’ என்று கொஞ்சம் அழுதிருக்கலாம்...\nஇதையெல்லாம், செய்திருந்தா அது ஹீரோயிசம்\nஉச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ நமது உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த பொழுது, எனது மூத்த வழக்குரைஞர், ’அவரது தீர்ப்புகள் செல்லுமா’ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ‘ஏன் சார்’ என்று ஒரு சந்தேகத்தை எழுப்பினார். ‘ஏன் சார்\n‘அவர்தான் பதினாறு வயசை தாண்டவில்லையே. மைனர் சொன்ன தீர்ப்பு செல்லுமா\n18 வயதுக்குள் செய்யப்படும் செயல்கள் குற்றமாகாது என்ற தைரியத்தில்தான், கட்ஜூ அவர்கள் அலகப���த் நீதிமன்றத்தை அவமதிக்க துணிந்துள்ளார் போல\nமூன்று நாட்களுக்கு முன்னர் தான் கூறிய தீர்ப்பு ஒன்றில், அலகபாத் உயர்நீதிமன்ற தனி நீதிபதி கூறிய தீர்ப்பு சட்டம் சாராத ‘வேறு பலன்களுக்காக’ கூறப்பட்டுள்ளதாக தனது தீர்ப்பில் குற்றம்சாட்டியுள்ளார் (as these interim orders are clearly passed on extraneous consideration).\nஒரு தீர்ப்பினைப் பற்றி சட்டரீதியில் விமர்சிக்கலாம். சட்டம் சாரத வகையில் கூட குறை கூறலாம். ஆனால் அந்த தீர்ப்பினை நீதிபதி வேறு பலன்களுக்காக கூறியுள்ளார் என்று கூறுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த அடிப்படையில் கட்ஜூ கூறியவை, ஒரு தீர்ப்பில் கூறப்பட்டிருப்பினும், நீதிமன்ற அவமதிப்பே\nதனி நீதிபதியில் உத்தரவு சட்டப்படி சரியான ஒரு உத்தரவா இல்லையா என்ற மேல் முறையீட்டில், தீர்ப்பினை பற்றி எவ்விதமான விமர்சனத்தையும் கூற கட்ஜுவிற்கு உரிமை உண்டு. ஆனால், உத்தரவு வேறு பலன்களுக்காக கூறப்பட்டுள்ளதாக கூறியது, நீதித்துறையின் அனைத்து நெறிமுறைகளையும் மீறிய ஒரு செயல்.\nஒரு நீதிபதி, அதுவும் பாராளுமன்ற ஒட்டெடுப்பு முறை மூலமே பதவி நீக்கம் செய்யப்படத்தக்க ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி வேறு பலன்களுக்காக தீர்ப்பு கூறுவது என்பது, பதவி நீக்கம் செய்யப்பட வேண்டிய அளவுக்கு முறை தவறிய செயல். மட்டுமல்லாமல் அந்த நீதிபதியை சிறையில் அடைக்க வேண்டிய குற்றச் செயல். ஆனால், கட்ஜு, நீதிமன்ற நடைமுறை, இயற்கை நீதி போன்றவை இந்த நாட்டின் நீதிதுறையின் ஆதர்ச விதிகள் என்பதையெல்லாம் மறந்து, மிகச் சாதாரணமாக ஒருவரை குற்றவாளி என்று கூறியுள்ளார். இந்திய அரசியலமைப்பில் தான் வகிக்கும் மிக உயர்ந்த ஒரு பொறுப்பின் முக்கியத்துவத்தையும் தனது தீர்ப்பில் எழுதும் ஒவ்வொரு வார்த்தையும், 100 கோடி மக்கள் தொகையுள்ள இந்த நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்தும் என்பது புரியாமல் செயல்பட்டுள்ளார்.\nஇந்த நீதித்துறை தாக்குதலின் ‘Judicial Encounter’ அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவில்லை போல. மூன்று நாட்களாகி விட்டன. இனிதான் பார்க்க வேண்டும். உச்ச நீதிமன்றம் என்ன செய்யப் போகிறது என்பதை\nஇவ்வாறு அதிர்ச்சி வைத்தியம் கொடுப்பது, கட்ஜுவுக்கு ஒன்றும் புதிதல்ல. தனது அளவுக்கு மீறிய ஆர்வத்தால் இப்படித்தான் வார்த்தைகளை கொட்டி, பின் மாட்டிக் கொள்வார்.\nகடந்த மாதம்தான், திருமணம் ��ல்லாமலேயே இருவர் சேர்ந்து வாழும் முறை பற்றிய தீர்ப்பில், வைப்பு (keep) என்ற வார்த்தையினை பயன்படுத்தி வழக்குரைஞர் இந்திரா ஜெய்சிங்கிடம் வாங்கி கட்டினார். (If a man has a `keep' whom he 1maintains financially and uses mainly for sexual purpose and/or as a servant it would not, in our opinion, be a relationship in the nature of marriage)\nஇங்கே ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். கட்ஜு எப்படி அப்பழுக்கில்லாத நேர்மையானவரோ அதே போன்று, பெண்களிடம் பரிவு மிக்கவர்.\nநிர்வாகம் அதன் வேலையை செய்யட்டும். நீதிமன்றங்கள் அதனுடைய வேலையை மட்டும் செய்யட்டும்’ என்பதில் கட்ஜு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளவர். நிர்வாகத்திலோ அல்லது சட்டமியற்றுதலிலோ நீதிமன்றங்கள் தலையிடுவதைக் கண்டால் அவருக்கு பொறுக்காது.\nஆயினும், மேற்கண்ட தீர்ப்பு வெளிவந்த சில நாட்களில், பல்வேறு குற்றச் செயல்களுக்காக குற்றம் சுமத்தப்பட்ட பெண்கள், சிறுவர்கள் ஆகியோருக்கு மறுவாழ்வு கொடுப்பது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பொதுநல வழக்கினை வேறு இரு நீதிபதிகள் ஏற்க மறுத்து, அவ்வகையான வழக்குகளை நீதிமன்றம் விசாரிக்கலாமா என்ற கேள்விக்கு பதிலளிக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய மன்றத்தை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இந்தப் பிரச்னை பெரிதாக கிளம்ப தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், ‘பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய தடை இல்லை’ என்று அறிவிக்க வேண்டியதாயிற்று.\nஆயினும் கட்ஜுவை ஒரு பிடி பிடிக்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு, அடுத்த வருடமே ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.\nஅரசு மற்றும் அரசு சார்ந்த துறைகளில் தற்காலிக பணியாளர்களாக வேலைக்கு சேர்பவர்களை பின்னர் நிரந்தரமாக்குதல் கூடாது என்று முன்பு உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு உமா தேவி (JT 2006 (4) SC 420) என்ற வழக்கில் ஒரு தீர்ப்பு கூறியிருந்தது.\nஆனால், பின்னர் கட்ஜுவும் மற்றொரு நீதிபதியும் இருக்கும் இரு நீதிபதிகள் அடங்கிய பெஞ்சு முன்பு பணி நிரந்தரம் சம்பந்தப்பட்ட மற்றொரு வழக்கு வர கட்ஜு பணி நிரந்தரம் செய்யலாம் என்பதோடு நிற்காமல், உமா தேவியின் வழக்கு யூக்லிட்டின் தேற்றம் போல அப்படியே கடைபிடிக்க வேண்டியதில்லை’ என்றும் கூறினார் (we find that often Uma Devi's case (supra) is being applied by Courts mechanically as if it were a Euclid's formula without seeing the facts of a particular case. பூரன் சந்திர பாண்டே வழக்கு 2007 (11) SCC 92)\nமுக்கியமாக இந்த தீர்ப்பில் நீதிப���ிகள், மற்ற உயர்நீதிமன்றங்களுக்கு கூறுவது போல கட்ஜுவிற்கு ‘நீதித்துறையின் மாண்பினை’ போற்றுவது குறித்து கடுமையான வார்த்தைகளில் அறிவுறுத்தியிருந்தனர்.\nவேடிக்கையான அம்சம் என்னவென்றால், நீதித்துறையின் ஒழுக்கத்தை பேண வேண்டியது குறித்து அறிவுறுத்த மூன்று நீதிபதிகள் பயன்படுத்திய வரிகள், ஜீட் பிஸ்ட் வழக்கில் கட்ஜு கூறிய தீர்ப்பிலுள்ள வரிகள்\nஇந்த முறை கட்ஜு சற்று அகல கால் வைத்துள்ளார்...யார் காலை தட்டி விடப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.\nசைலேந்திரபாபுவிற்கு சபாஷ் போடத் தோன்றுகிறது. அவரது தியாகம் வியக்க வைக்கிறது. எனெனில், மோகன்ராஜ் என்கவுண்டர் முடிவு எடுத்ததும் (அவர் மறுத்தாலும், தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து அதுதான் என்று புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இணையத்திலும் கூட போலி என்கவுண்டர் என்ற ஒன்று இருக்கிறது என்பதே தெரியாமல், என்கவுண்டர் என்றால் வாழத்தகுதியில்லாத ஒருவனை காவலர்கள் போட்டுத்தள்ளுவது என்ற அர்த்ததில்தான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்) அவர் மனதில் ஒரு முறை கேரளாவின் லக்ஷ்மணா, குஜராத்தின் வன்சாரா, தில்லியின் ரஜ்பீர் சிங், மும்பையின் தயா நாயக் ஆகிய பெயர்கள் மனதில் ஓடியிருக்கும். அந்தப் பயத்தை எல்லாம் தள்ளி வைத்து விட்டு கொடூரன் மோகன்ராஜ் என்கவுண்டர் (sic) செய்து விடலாம் என்ற முடிவினை அவர் எடுத்திருந்தால், அந்த தியாத்தை வியந்து ‘சபாஷ்’ போடுவதில் என்ன தவறு இருக்க முடியும்.\nநேற்று ஆய்வாளர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். கோவை என்கவுண்டர் பற்றி பேச்சுத் திரும்பிய பொழுது, ‘அண்ணாத்துரை ரொம்ப அப்பாவி. எப்படித்தான் சுட்டாரோ தெரியவில்லை’ என்று கூறினார்.\nவர்கீஸை சுட்ட ராமச்சந்திர நாயரும் அப்பாவிதான். இப்படித்தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர், கேரள காவலர்களால் கைது செய்யப்பட்ட நக்ஸல் வர்கீஸ், பின்னர் காவல்துறையோடு நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக முதலில் சொல்லப்பட்டது. ஆலயம் கூட கிறிஸ்தவ முறைப்படி அவரது உடலை புதைக்க மறுத்தது.\nவர்கீஸ் கொல்லப்பட்டு சுமார் 25 ஆண்டுகள் கழித்து, அவரை சுட்ட ராமச்சந்திரன் நாயர் என்ற காவலர், தனது மனச்சாட்சியின் குரலுக்கு பயந்து ‘நான் இருந்தேன் என்பதற்கு சாட்சியாக” என்று ஒரு புத்தகத்தை எழுதி அதில் வர்கீஸை மேலதிகாரியின் உத���தரவுக்கு பணிந்து தான் சுட்டதாக கூறியிருந்தார்.\nஅந்தப் புத்தகம் அவரது ஒப்புதல் வாக்குமூலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, ராமச்சந்திரன் நாயர், முன்னாள் IG லக்ஷ்மணா மற்றும் முன்னாள் DGP விஜயன் ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நடைபெறுகையில் ராமச்சந்திரன் நாயர் இறந்து போக, கடந்த அக்டோபர்’ 2010ல் ஐஜி லக்ஷ்மணா குற்றவாளி என்று தீர்ப்புக் கூறப்பட்டு, 74 வயது லக்ஷ்மணா கடந்த ஒரு மாதமாக சிறையில்…\nஒருவேளை இருபது வருடங்கள் கழித்து அண்ணாதுரையும் தனது மனச்சாட்சிக்கு பணிந்தால்....சைலேந்திரபாபுவுக்கு துணையாக, எந்த ஊடகவியலாளரும் சிறைக்குச் செல்லப் போவதில்லை.\nஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, நரேந்திர மோடியை கொலை செய்ய திட்டம் தீட்டி வந்த லக்ஷர் தோய்பா பயங்கரவாதி சொராபுதீனை தீரமாக குஜராத் காவலர்கள் சுட்டுக் கொன்ற பொழுது, DIG வன்சாரா மீது சூட்டப்பட்ட புகழாரங்கள் முன்பு இன்று சைலேந்திரபாபுவிற்கு கிடைக்கும் புகழாரங்கள் எல்லாம் ஒன்றுமில்லை\nஇன்று வன்சாராவிற்காக கவலைப்பட எந்த ஊடகமும் தயாரில்லை. பாவம், ராஜ்குமார் பாண்டியன். ஐ பி எஸ் அதிகாரியாக குஜராத் செல்லும் தான், அங்கு ஒரு கைதியாக சிறையில் வாட வேண்டியிருக்கும் என்பதை கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.\nஇருபது வருடங்களுக்கு முன்னர் ஐ பி எஸ் கனவுகளை நெஞ்சில் சுமந்து கொண்டிருந்த சைலேந்திரபாபுவும் நினைத்திருக்க மாட்டார். ஒரு கொலையில் தனக்கும் பங்கிருப்பதாக, சந்தேகிக்கப்படுவோம் என்று…\nஎட்டு வருடங்களுக்கு முன்னர், தில்லி அன்சால் வணிக வளாகத்தில், இரு லக்ஷர் இ தொய்பா பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்ற ACP ரஜ்பீர் சிங் கொண்டாடப்பட்டார். உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்த ரஜ்பீர் சிங் 13 வருடங்களில் உதவி ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார். காரணம் அவர் பணி செய்த 24 ஆண்டுகளில் 56 என்கவுண்டர்களை நடத்தியுள்ளார். ஆனால், கொடூர பயங்கரவாதிகளை ஒரு தனக்கு ஒரு சிராய்ப்பு கூட இல்லாமல் சுட்டுத்தள்ளிய ரஜ்பீர் 2008ம் ஆண்டில் நிசமான ஒரு துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டார். பல்வேறு நில கட்டபஞ்சாயத்துகளில் ஈடுபட்ட ரஜ்பீர், அதனால் ஏற்பட்ட ஒரு தகறாரில் ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nசுமார் 50 நபர்களை என்கவுண்டரில் விண்ணுக்கு அனுப்பிய மும்பை ஆய்வாளர் விஜய் சலாஸ்���ர் கூட இப்படித்தான். ஒரு சிராய்ப்பு கூட வாங்கியதில்லை. அனால் நிசமாகவே ஒரு துப்பாக்கி சண்டை நடந்தது. பயங்கரவாதி அஜ்மல் கசாபுடன். சலாஸ்கரின் பெயர் எழுதிய ரவை அன்றுதான் துப்பாக்கியிலிருந்து கிளம்பியது.\nஆனால், 85 நபர்களுக்கு மேல் போட்டுத்தள்ளிய மும்பையின் தயா நாயக் அந்த சண்டையில் பங்கெடுக்க முடியவில்லை. எனெனில் 2006ல் மும்பை தாதா உலக நடவடிக்கைகளில் அவருக்கும் பங்கிருப்பதாக வழக்கு தொடரப்பட்டு அவரே சிறைக்கு செல்ல வேண்டியிருந்தது.\nபிரதீப் சர்மா…அவரது என்கவுண்டர்கள் 100ஐ தாண்டி வெகுகாலமாயிற்று. அவரும் தாவூது இப்ராகிமோடு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு வேலை நீக்கம் செய்யப் பட்டார். தற்பொழுது நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பணியமர்த்தப்பட்டுள்ளார்.\nசைலேந்திரபாபுவுக்கு கூட இப்படித்தான். முதலில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரனில் ஆரம்பிக்கும். பின்னர் பெண்ணை பலாத்காரம் செய்து கொன்ற கொலைகாரனை போட்டுத் தள்ளினால் என்ன என்ற எண்ணம் பிறக்கும். அடுத்து கொள்ளைக்காரன். காலப்போக்கில் குற்ற உணர்வுகள் மரத்துப் போன பின், ‘இந்த லோக்கல் ரவுடியை கொஞ்சம் கவனியுங்கள். நான் உங்களைக் கவனிக்கிறேன்’ என்று ஒரு தொழிலதிபர் வந்தால் அதையும்தான் செய்து பார்ப்போமோ என்ற எண்ணம் வரலாம்.\nதான் மறுத்தால் கூட, அண்ணாதுரை வந்து, ‘நான் செய்து கொள்கிறேன். நீங்கள் கொஞ்சம் கண்டுகொள்ளாமல் இருந்தால் போதும்’ என்றால் முடியாது என்று கூற முடியுமா\nமுடியாது என்று கூறினால், அண்ணாதுரை ராமச்சந்திரன் நாயர் போல ஒரு புத்தகம் எழுதினாலும் எழுதுவார் என்ற பயம் உருவாகுமல்லவா\nஅதனால்தான் அவரது துணிவுக்கு ஒரு சபாஷ் போட வேண்டும் என்று தோன்றுகிறது.\n2008ம் ஆண்டு வாரங்கல்லில் பொறியியற் கல்லூரி மாணவி ஸ்வப்னிகாவும் அவளது நண்பியும் மூன்று இளைஞர்களால் அமிலத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 21 நாட்கள் போராடிய ஸ்வப்னிகா மரித்துப் போனார். ஆனால் அதற்கு முன்பாகவே, கைது செய்யபப்ட்ட மூன்று இளைஞர்களும் புலன் விசாரணைக்காக அழைத்துச் சென்ற சென்ற காவலர்களை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்கள். ஆந்திர மக்களின் கோபம் கைதிகள் கொல்லப்பட்டதால் தணிக்கப்பட்டது.\n2010ம் ஆண்டு கோயம்புத்தூரில் 9 வயது முஸ்கானும் அவளது தம்பி��ான ரித்திக்கும் வாகன ஓட்டியால் பணத்துக்காக கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டனர். சம்பவம் நடந்து சில நாட்களில் புலன் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வாகன ஓட்டி மோகன்ராஜ் காவலரை தாக்க முயன்றதாக கூறி, சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1978ம் ஆண்டு புது தில்லியில் கீதா சோப்ரா என்ற 16 வயது சிறுமியும் அவளது தம்பியானா சஞ்சய் சோப்ரா என்ற 14 வயது சிறுவனும் பில்லா, ரங்கா என்ற இருவரால் பட்டப்பகலில் கடத்தப்படுகிறார்கள். கடத்திய கார் விபத்துக்குள்ளாக, குழந்தைகள் இருவரும் கொல்லப்படுகிறார்கள். தில்லி மட்டுமல்லாமல் இந்தியாவே இந்தச் செயலைப் பார்த்து அதிர்ந்தது. கொலைகாரர்கள் மீதான வழக்கு விரைந்து நடத்தப்பட்டு 1982ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டார்கள்.\n1990ம் ஆண்டு கொல்கத்தாவில் 14 வயது ஹீதல் பரேக் என்ற சிறுமி தனஞ்சய் சட்டர்ஜி என்ற வீட்டு பாதுகாவலரால் பலாத்காரப்படுத்தப்பட்டு கொல்லப்படுகிறாள். கொல்கத்தா முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக வழக்கு தொடரப்பட்டு 2004ம் ஆண்டில் தனஞ்சய் தூக்கிலிடப்பட்டார்.\n2000ம் ஆண்டு தர்மபுரியில் கல்லூரி பேருந்து ஒன்று அரசியல் போரட்டத்தில் எரிக்கப்பட்டது. மூன்று விவசாயக் கல்லூரி மாணவிகள் இறக்க நேரிட்டது. தமிழகத்தில் பெரிய கொந்தளிப்பை ஏற்ப்படுத்திய இந்தக் குற்றத்திற்கு 2007ம் ஆண்டில் விசாரணை நீதிமன்றத்தால் மூன்று குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு 2010ல் உறுதி செய்யப்பட்டுள்ளது.\n1998ம் ஆண்டு சென்னையில் சரிகா ஷா என்ற 20 வயது கல்லூரி மாணவி இளைஞர்கள் சிலரின் சீண்டலில் இருந்து தப்பிக்க முயன்றதில், விபத்தில் பலியானார். தமிழகமே கொந்தளித்தது. கைது செய்யப்பட்டவர்கள் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. தமிழ்நாடு அரசு பெண்களை சீண்டுவதற்கு எதிரான கடுமையான சட்டம் பிறப்பித்தது.\n1999ம் ஆண்டு புது தில்லியில் ஜெஸிக்கா லால் என்ற மாடல் உயர் ரக கேளிக்கை விடுதி ஒன்றில் மனு சர்மா என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆங்கில ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்ப்படுத்திய இந்தச் செயலுக்காக மனு சர்மா கைது செய்யபப்ட்டாலும், விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொந்தளித்தது. பின்னர் தில்லி உயர்நீதிமன்றம் மனு சர்மாவுக்கு ஆயுள் தண்டனை விதித���து, உச்சநீதிமன்றத்தால் 2010ம் ஆண்டில் உறுதி செய்யப்பட்டது.\nமனு சர்மா, முன்னாள் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவின் பேரன்.\n1996ம் ஆண்டு புது தில்லியில் பிரியதர்ஷினி மட்டூ என்ற 25 வயது சட்டக் கல்லூரி மாணவி பலாத்காரப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். சந்தோஷ்குமார் சிங் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். ஊடகங்கள் கொதித்து எழுந்தது. தில்லி உயர்நீதிமன்றம் சந்தோஷ்குமாருக்கு தூக்குத் தண்டனை விதித்தது. அக்டோபர் 2010ல் உச்சநீதிமன்றம் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.\nசந்தோஷ்குமார் சிங்கின் தந்தை பாண்டிச்சேரியின் காவல் துறைத் தலைவராக இருந்தவர் (IG of Police).\n1990ம் ஆண்டு சண்டிகரில் ருசிகா கிர்கோத்ரா என்ற 14 வயது சிறுமி பிரதாப் சிங் ரத்தோர் என்பவரால், டென்னிஸ் பயிற்சியின் போது சீண்டப்படுகிறார் (molest). பின்னர் ரத்தாரால் ருசிகாவின் குடும்பம் பலவித இன்னல்களுக்கு உட்படுத்தப்பட்டது. இறுதியாக 1993ல் ருசிக்காவின் சகோதரர் பொய்வழக்கு ஒன்றில் கைவிலங்கிடப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு காவல் நிலையத்தில் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்தரவதைக்குள்ளாக்கப்படுகிறார். மனமுடைந்த ருசிகா விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டார்.\nருசிகா தற்கொலை செய்து கொண்ட அன்று ரத்தோர் கேளிக்கை விருந்து ஒன்றின் மூலம் கொண்டாடுகிறார். சிலமாதங்களில் அவர் ஹரியானா மாநில காவல்துறை கூடுதல் தலைவராக பொறுப்பு ஏற்கிறார். பின்னர் அவர் மாநில காவல் துறை தலைவராகவும் பொறுப்பு ஏற்றார்.\n1998ல் ருசிகா வழக்கினை விசாரிக்க சி பி ஐக்கு உத்தரவிடப்பட்டது. டிசம்பர் 2009ல் ரத்தோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஊடகங்கள் பெரிய அளவில் இதனை செய்தியாக்க மேல் முறையீட்டில் தண்டனை 18 மாதங்கள் என அதிகரிக்கப்பட்டு முதல் முறையாக ரத்தோர் சிறைக்கு அனுப்பப்பட்டார். 11/11/10 அன்று உச்ச நீதிமன்றம் ரத்தோரை பிணையில் விடுவித்துள்ளது.\nருசிகாவின் தந்தை ரத்தோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கேட்டு வருகிறார்.\n2006ம் ஆண்டில் நோய்டாவில் 7 வயது முதல் 12 வயது வரையிலான பல (எழைக் குழந்தைகளை பாலியல் பலாத்காரப்படுத்தி கொன்றதாக மனிந்தர் சிங் பாந்தர் என்ற தொழிலதிபர் மீதும் கோலி என்ற அவரது வேலையாள் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 2009ல் விசாரணை நீதிமன்றம் இருவருக்கும் மரண தண்டனை விதித்தது. சில மாதங்களில் உயர்நீதிமன்றம் பாந்தரை விடுதலை செய்தது. வேலையாள் கோலி மீதான மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. பாந்தர் மீது மேலும் 5 கொலை வழக்குகள் உள்ளன.\nஏறக்குறைய 40 குழந்தைகள் அந்தப் பகுதியில் 2005 முதல் 2007 வரை காணாமல் போயிருக்கின்றன. அந்தக் குழந்தைகளின் படங்கள் கிடைக்கவில்லை…\nதொழிலதிபர் பாந்தர் காவலர்களின் அனைத்து தேவைகளையும் கவனித்துக் கொள்வதாக, தெகல்கா மட்டும் சமீபத்தில் குற்றம் சாட்டியுள்ளது.\nபிப்ரவரி’ 2008. பட்டாலா மாவட்டம், பஞ்சாப். தனது உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த தலித் சிறுமி சோனு மாஸி, பிந்தா மாஸி என்ற இரு சகோதரர்களால், கடத்தப்பட்டு பலாத்காரப்படுத்தப்பட்டு கொன்று விட்டனர். காவலர்கள் சகோதரர்களை தேடிக் கொண்டிருக்கின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.\nநவம்பர்’2008. கான்பூர் மாவட்டம். உத்தர பிரதேசம். 16 வயது தலித் சிறுமி மூன்று இளைஞர்களால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். புனீத், சுனில், நரேஷ் என்ற இளைஞர்களை காவலர்கள் தேடி வந்தனர். வழக்கு விபரம் தெரியவில்லை.\nஆகஸ்ட்’2009. பீட் மாவட்டம், மஹாராஷ்டிரா. சுமிதா பவார் என்ற 15 வயது தலித் சிறுமி கோவில் அர்ச்சகர் மற்ற இருவரால் பலாத்காரப்படுத்தப்பட்டார். காவலர்கள் வழக்கினை பதிவதற்குப் பதிலாக, சுமிதாவை அடித்து துன்புறுத்தினர். தற்பொழுது, வழக்கு பதியப்பட்டுள்ளது. வழக்கு விபரம் தெரியவில்லை.\nசெப்டம்பர்’2009. கேந்தரபாரா, ஒரிஸ்ஸா. 16 வயது தலித் சிறுமியை பணம் கேட்டு கடத்திய காந்தியா மாலிக் அவளை பலாத்காரப்படுத்தி பின்னர் அந்த சிறுமியின் பெற்றோரின் கண் எதிரிலியே அவளை உயிரோடு எரித்துக் கொன்றார். சிறுமியை கடத்திய பின்னர் புகாரினை விசாரிக்க மறுத்த காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாலிக்கை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.\nசெப்டம்பர்’ 2010. நீல்கிரி, ஒரிஸ்ஸா. 6 வயது தலிச் சிறுமியை அவரது 20 வயது உறவினர் கடத்திச் சென்று பலாத்காரப்படுத்தி கொன்று விட்டார். ஊர்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு விபரம் தெரியவில்லை.\nசெப்டம்பர்’ 2010. கான்பூர் மாவட்டம். உத்திரபிரதேசம். 15 வயது தலித் சிறுமி இளைஞர் ஒருவர��� பலாத்காரம் செய்த புகாரை வாங்க மறுத்ததால், சிறுமி தற்கொலை செய்து கொண்டார். தற்பொழுது வழக்கு பதிவு செய்து இளைஞரை காவலர்கள் தேடி வருகின்றனர். வழக்கு விபரம் தெரியவில்லை.\nசெப்டம்பர்’ 2010. மாண்ட்லா, மத்திய பிரதேசம். ஆறு இளைஞர்கள் 14 வயது தலித் சிறுமியை கடத்திக் கொண்டு போய் பலாத்காரம் செய்து, அதனை செல்லிடைப் பேசியில் படம் பிடித்து சுற்றில் விட்டனர். அதன் மூலம் குற்றம் வெளியே தெரிய வந்து கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கு விபரம் தெரியவில்லை.\nஏப்ரல்’2010. புது தில்லி. தன்னிடம் பாடம் படித்த 8 வயது தலித் சிறுமியை பலாத்காரப்படுத்தி கொன்ற டியூசன் ஆசிரியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்ற அரசு தரப்பு வாதம் ‘இந்த வழக்கு அரிதிலும் அரிதான வழக்கு இல்லை’ என்று நிராகரிக்கப்பட்டது\nஏன் இவை அரிதிலும் அரிதான வழக்கு இல்லை என்று சந்தேகம் கொள்பவர்கள், கூகுளில் “Minor Dalit, Rape, Murder” என்ற வார்த்தைகளை கொடுத்து தேடி சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம்.\nபடித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...\nசெய்தித்தாள்களில் அடிக்கடி புதிது புதிதாக எதையாவது கண்டுபிடித்த விவசாயி, மெக்கானிக், மாணவர் என்று செய்தி வரும். அவற்றைப் படிக்கும் பொழுதெல்லாம், ‘தொலைக்காட்சி ரிமோட் தொலைந்து போனால் அதனைக் கண்டுபிடிக்கும் கருவியை யாராவது கண்டுபிடிக்கக் கூடாதா’ என்று தோன்றும்.\nஏனென்றால், எங்கள் வீட்டில் ரிமோட் சோபா இடுக்கில் இருந்து, சமையலறை மசாலா சாமான்களுக்கு இடையில் என்பது வரை எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கும். எப்பொழுதும் தேடிக் கண்டுபிடித்ததில்லை. இரண்டு நாட்கள் கண்ணாமூச்சி ஆடிய பிறகு, வேறு எதையோ தேடும் பொழுது ‘போதும் இந்த விளையாட்டு’ என்று அதுவாகவே வெளிப்படும்.\nஅதாவது பரவாயில்லை, தொலைக்காட்சியை போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்த பிறகுதான், ரிமோட்டை தொலைக்காட்சி அருகிலேயே வைத்து விட்டு வந்தது புரியும். அந்த மாதிரி சந்தர்ப்பங்களில், ‘தொலைக்காட்சிக்கு அருகிலிருக்கும் ரிமோட்டை சோபாவிலிருந்தபடியே இயக்கும் ஒரு ரிமோட் கண்டுபிடித்தால் நன்றாக இருக்குமே’ என்றும் தோன்றுவதுண்டு\n‘இந்த தொல்லை எல்லாம் வேண்டாமே’ என்று தொலைக்காட்சியினை நிறுத்தி விட்டால், நேற்றிலிருந்து எனது கைப்ப���சியை காணவில்லை. வீட்டிற்குள்ளாகத்தான், ஒரு அரைமணி நேரத்தில் காணாமல் போய்விட்டது. அடிக்கடி எங்காவது மறந்து வைத்துவிடுகிறேன் என்பதற்காகத்தான் இருப்பதிலேயே குறைந்த விலையில் கிடைக்கும் கைப்பேசியை வாங்குவது. ஆனால், கைப்பேசி தொலைந்து போனால் கண்டுபிடிக்கும் கருவி கிடைத்தால் உடனே வாங்கி விடத் தயாராக இருக்கிறேன். அதற்காகவாவது, யாராவது அதனை கண்டுபிடிக்கலாம்.\nஅல்லது, ஒரே எண் உள்ள இரு சிம்கார்டுகளை கண்டுபிடிக்க தொலைபேசி நிறுவனங்களை கேட்டுக் கொள்ள வேண்டும்.\nஆனாலும், தொலைந்து போவதற்கு முன்பு அந்தக் கைப்பேசி ஒரு சிறு உபகாரம் செய்து விட்டுப் போயிருக்கிறது. எனக்கு ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கட்சிக்காரர் உண்டு. அவரது அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பந்தமாக வழக்கு. வழக்கு சாதகமான நல்ல வழக்கு என்றாலும் நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பதால், வழக்கினை விசாரணைக்கு கொண்டு வர இயலவில்லை. அடிக்கடி தொடர்பு கொண்டு அழாத குறையாக புலம்பி எடுப்பார்கள். அவர்களிடம் இருந்து தொலைபேசி வந்தாலே எனக்கு பயம் வந்து விடும்.\nமுதன் முதலில் வழக்கையும், கட்டணத்தையும் அளிக்க வரும் பொழுது தேவதூதர்களாக காட்சியளிக்கும் கட்சிக்காரர்களின் முகம் நாளாக நாளாக அரக்கர்களைப் போல மாறிவிடும்\nஅதனாலேயே நேற்று அந்த பெண்மணியிடமிருந்து குறுஞ்செய்தி வந்ததும் கிலி பிடித்தது. ஆனாலும் ஒரு நிம்மதி, குறுஞ்செய்திதானே என்று. அந்த நிம்மதி வெகுநேரம் நீடிக்கவில்லை. பின்னர் ‘Neengalthan en suvasam, ennam saappadu ellame’ என்று இருந்தால்...\nஆயினும், அந்தப் பெண்ணின் உருவத்திற்கும், அதீதமாக வெளிப்பட்டிருந்த காதலுணர்வுக்கும் என்னால் சம்பந்தப்படுத்த இயலாதலால், அவர்கள் வீட்டில் யாரோ ஒரு சிறு பெண் யாருக்கோ பதட்டத்தில் அனுப்பிய குறுஞ்செய்தி வழிதவறியதாகவே நினைத்தேன்.\nபின்னர்தான் புரிந்தது, ‘இனி அந்த அம்மாள் எப்படியும் என்னை அடுத்த ஒரு மாதத்திற்காகவாவது தொடர்பு கொள்ள மாட்டார்கள்’ என்று. ‘அட இப்படிக் கூட ஒரு சாத்தியக் கூறு உள்ளதா’ என்று குஷியாக இருந்தது.\nபோனவாரம் ஞாநி எங்களது சங்கத்தில் பேச அழைக்கப்பட்டிருந்தார். ‘படித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...’ என்பது தலைப்பு. சிறு அறிவிப்பு ஒன்றினை நகலெடுத்து ஆங்காங்கே ஒட்டியிருந்தார்கள். யாரோ ஒரு குறும்புக்���ார வழக்குரைஞர் பேனாவில், படித்தவனுக்கு முன்னால் BL என்று எழுதி கீழே ‘ஜட்ஜ் ஆவான்’ என்று எழுதியிருந்தார்.\nநான் கூட்டத்திற்கு போகவில்லை. கூட்டத்தில் பேசிய வழக்குரைஞர் ஒருவர் இதனை தனது பேச்சில் குறிப்பிட்ட பொழுது பெரிய கரகோஷமாம்\nஎழுதியது யார் என்று எனக்குத் தெரியும். ஆனால் கூற மாட்டேன். சிரிக்கத் தெரியாத சில நீதிபதிகள் இருக்கின்றனர்...\nவியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று நான்கு நாட்கள் நீதிமன்றம் விடுமுறை. இம்மாதிரி விடுமுறை வரும் பொழுது எல்லாம், தேங்கிக் கிடக்கும் பல வேலைகளை முடித்து விட வேண்டும் என்ற உத்வேகம் பிறக்கும். கடைசி நாள் பார்த்தால், அப்படியேதான் இருக்கும்.\nநாளை மீண்டும் நீதிமன்றம். ஏதோ சூன்யம் நிறைந்தது போல உள்ளது. இந்த மாதிரி தொடர் விடுமுறைகளுக்குப் பின்னர் மீண்டும் வேலை தொடங்கும் நாளும் கண்டிப்பாக விடுமுறையாக இருத்தல் வேண்டும். அடுத்த முறை நீதிமன்ற புறக்கணிப்பிற்காக, வழக்குரைஞர்கள் காரணம் தேடும் பொழுது இந்தச் சிறு கோரிக்கையையும் சேர்த்து விட வேண்டும்.\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அங்கீகரிக்க கோரி வழக்குரைஞர்களில் ஒரு ‘சிறு பிரிவினர்’ சமீபத்தில் நடத்திய போராட்டத்தினைப் பற்றி மூத்த வழக்குரைஞர் திரு.கே.எம்.விஜயன் அவர்கள் ’தினமணி’ பத்திரிக்கையில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.\n என்பது பற்றி தனது கருத்துகளை பதிவு செய்வதற்கு திரு.விஜயனுக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், தமிழ் அனுமதிக்கப்பட வேண்டும் என்பவர்களை ‘சிறு பிரிவினர்’ என்றும் ‘அரசியலாக்கினர்’ என்றும் ‘உண்மை பேசத்துணிவில்லாத பொய்யர்கள்’ எனவும் ‘சட்டம் தெரியாதவர்கள்’ என்றும் அநாகரீகமான வார்த்தைகளில் கிண்டல் செய்வதற்கு அவருக்கு தார்மீக உரிமை இல்லை.\nஅதே போன்ற சாக்கடை மொழியில் அவரையும் திருப்பி மற்றவர்களால் கிண்டலடிக்க முடியும் என்பதை அவர் உணர வேண்டும்.\nஎந்த ஒரு உரிமைக்காகவும், வழக்குரைஞர்கள் உண்ணாவிரதம் இருப்பதிலும், நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவதிலும் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. ஆயினும் உண்ணாவிரதம் இருந்தவர்களில் சிலரை எனக்கு தெரியும் என்ற அளவில், தங்களை உயிரை பணயம் வைக்கும் அளவில் அவர்கள் சென்றனர் என்பதை நான் அறிவேன். தமிழுக்காக இல்லையென்றாலும், அவர்களது உடல்நிலையை கருத்தில் கொண்டு, ’விரைவில் யாராவது தலையிட்டு இவர்கள் உடல் நலன்’ காக்கப்படவேண்டும் என்பதற்காக நானும் இந்தப் போராட்டத்தில் என்னால் ஆன சிறு முயற்சிகளை எடுத்தேன்.\nஎனவே இந்தப் போராட்டத்தில் அரசியல் காரணங்கள் ஏதுமில்லை என்று என்னால் கூற முடியும். ஏனெனில், அமைச்சர் மு.க.அழகிரி அவர்களை அவமானப்படுத்தியதால் விளையும் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும் என்ற அச்ச உணர்வையும் மீறி போராட்டத்தில் சிலர் பங்கெடுத்ததையும் நான் அறிவேன்.\nதமிழுக்காக வழக்குரைஞர்களில் ஒரு ’சிறுபிரிவினர்’ போராடினர் என்று விஜயன் கிண்டலடிப்பதில்தான் இந்தப் போராட்டத்தின் முழு அவசியம் புரிகிறது. சட்டத்தை படிக்க முடிந்தாலும், ஆங்கிலத்தை படிக்க முடியாது என்ற மனப்பான்மையால், இளம் வழக்குரைஞர்களில் ஒரு பெருங்கூட்டம் உயர்நீதிமன்றத்திலிருந்தே ஒதுங்கியிருக்கையில், உயர்நீதிமன்றத்தில் பணிபுரியும் ‘பெரும்பிரிவினருக்கு’ இந்தப் போராட்டத்தில் என்ன அவசியம் இருக்கப் போகிறது.\nஉலக மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில், இந்திய சுதந்திரப்போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள் ஒரு சிறு பிரிவினர்தான். ஏன இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிடுகையிலும் போராடியவர்கள் ஒரு சிறுபிரிவினர்தான் என்பதை திரு.விஜயன் மறந்துவிட்டார் போலும்.\nஅடுத்தது, விஜயனின் கட்டுரை எங்கும் பரவிக்கிடக்கும், ‘நான் சட்டம் அறிந்தவன்’ என்ற ஆணவமும் ‘மற்றவர்கள் ஒன்றும் தெரியாதவர்கள்’ என்ற ஏளனமும்தான்.\n“இந்தச் சுற்றறிக்கை சட்டத்துக்குப் புறம்பானது. இதை இன்றுவரை யாரும் எதிர்த்து வழக்குப் போடவில்லை. அப்படி ஒன்று இருப்பதே தெரியாதவர்கள்தான் உயர் நீதிமன்றத்தில் தமிழ் பற்றிப் பேசுகிறார்கள்”\nஎன்று கீழமை நீதிமன்ற நீதிபதில் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ தீர்ப்பு கூறலாம் என்ற உயர்நீதிமன்ற சுற்றறிக்கையினைப் பற்றி கூறுவதிலிருந்தே இவரது இந்த மனப்பான்மையை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தமிழுக்காக போராடி வரும் திரு.சோலை சுப்பிரமணியன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இதற்கான பொது நல வழக்கு ஒன்றை கடந்த பெப்ருவரி மாதமே தாக்கல் செய்து, உயர்நீதிமன்றத் தரப்பு பதிலுக்காக நிலுவையில் உள்ளது என்பதை தனது கட்டுரைக்கு முன்பாக சற்று ஆய்வினை மேற்கொண்டிருந்தால், விஜயன் தெரிந��து கொண்டிருப்பார் (W.P.(MD)No.2394 of 2010)\n’தினமணி’ பத்திரிக்கையினை வழக்குரைஞர்கள் யார் படிக்கப்போகிறார்கள் என்ற தைரியத்தில் எழுதியிருக்கலாம். ஆனால் கட்டுரை இணையத்திலும் வெளியாகியுள்ளது.\nஅடுத்து ‘தமிழர்கள், சட்டத்தின் முன்பாக உண்மையறியாத அப்பாவிகளாக இருக்கிறார்களே என்கிற ஆதங்கமே இக்கட்டுரை’ என்று ஒரு ஆதங்கத்தை அதே மேட்டிமைத்தனத்தோடு வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஅப்படி ஒன்றும் தெரியாத அப்பாவிகளான தமிழர்களை இவர் கருதுவதால்தான், கீழமை நீதிமன்றங்களில் 80 விழுக்காடு மனுக்கள் ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்படுவதாக துணிந்து ஒரு பொய்யை இவர் கூற முயன்றுள்ளார். விஜயன் எந்த ஒரு கீழமை நீதிமன்றத்திலும் வழக்கு நடத்தியதில்லை. கீழமை நீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பெருவாரியாக தாக்கல் செய்யப்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் மேல்முறையீடுகள், சீராய்வு மனுக்கள் போன்ற எந்த ஒரு வழக்கினையும் எனக்குத் தெரிந்தவரை விஜயன் அவர்கள் நடத்தியதில்லை. நடத்தியிருந்தால் கீழமை நீதிமன்றங்களில் பெருவாரியான தீர்ப்புகள் தமிழில் கூறப்படுவதை அறிந்திருக்கலாம்.\nநான் வழக்குரைஞர் தொழிலில், எனது முதல் வாதத்தினை தமிழில்தான் எடுத்து வைத்தேன். இன்றும் கீழமை நீதிமன்றங்களில் ஆங்கிலத்தில் வாதிட்டாலும் எனது எழுத்துபூர்வமான வாதத்தினை தமிழில்தான் தாக்கல் செய்கிறேன்.\nஎப்படியாயினும், 20 வருடங்களுக்கு முன்பு தமிழுக்கு இடமே இல்லாதிருந்த கீழமை நீதிமன்றங்களில் இன்று தமிழ் பெருவாரியாக இடம் பெற்றிருப்பதே, தமிழால் உயர்நீதிமன்றத்திலும் தாக்குப்பிடிக்க முடியும் என்பதற்கு சாட்சி\nஏன், இன்று அரசு ஆணைகள், உத்தரவுகள் அனைத்தும் தமிழில் வெளியிடப்படுகின்றன. விஜயன் என்ன அரசு ஆணைகள் ஆங்கிலத்தில் இருந்தால்தான் என்னால் வழக்கு நடத்த முடியும் என்று கூறுகிறாரா என்ன அல்லது அவர் நடத்திய எத்தனை வழக்குகளில் அரசு ஆணைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பின் நடத்தினார்\nவிஜயன் பங்கு கொள்ளும் நீதிப்பேராணை மனுக்களை (Writ Petition) விட கீழமை நீதிமன்றங்களில் நடைபெறும் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளில் சட்டங்கள் நுணுக்கமாக அலசி ஆராயப்படுகின்றன. ஆங்கிலத்தில் உள்ள சட்டங்களையும், முன் தீர்ப்புகளையும் (Judicial Precedents) வாசித்து ���மிழில் மனுதாக்கல் செய்வதிலோ, வாதிடுவதிலோ அல்லது தீர்ப்பு கூறுவதிலோ யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லாது இருக்கையில், விஜயனின் ஆதங்கம் தமிழர்களுக்கானது அல்ல. மாறாக தனது பிழைப்பு சார்ந்தது என்றுதான் நினைக்க தோன்றுகிறது.\n“உயர் நீதிமன்றத்தில் தமிழ் என்று கேட்கும் வாதத்தில் உள்ள நடைமுறை ஓட்டைகளைப் பார்ப்போம்”. என்று கூறும் விஜயன் ”இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலமும் சட்டத்தீர்ப்பை தன் மொழியில் எழுதினால், சட்ட பரிபாலனத்தில் மொழி வேற்றுமை காரணத்தால், பல மொழி சட்டத்தில் பல தீர்ப்புகள் முரணாக அமையும்” என்ற ஓட்டை வாதத்தை வைக்கிறார்.\nமுதலில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க கோரிதான் போராட்டமே தவிர தமிழில் தீர்ப்பு எழுத வேண்டும் என்ற காரணத்திற்காக அல்ல. ஆங்கிலத்தில் தடையின்றி பேச அல்லது தவறில்லாமல் எழுதத் தெரியாத ஒரே காரணத்திற்காக வழக்குரைஞராக தொழில் புரியும் உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காகவும், வாதங்கள் தமிழில் வைக்கப்பட்டால் நீதிமன்ற நடவடிக்கைகள் எளிதாக இருக்கும் என்பதாலும், வந்திருக்கும் பெரும்பாலான பொதுமக்களுக்கு நீதிமன்றத்தில் நடப்பது புரிய வேண்டும் என்பதற்காகவும்தான் இந்தக் கோரிக்கை. எனவே உயர்நீதிமன்ற தீர்ப்புகள் ஆங்கிலத்தில் எழுதப்படுவதில் யாருக்கும் ஆட்சேபணையில்லை. அடுத்த 25 ஆண்டுகளுக்கு அது சாத்தியமுமில்லை.\nஆயினும், தீர்ப்புகள் வேறு வேறு மொழியில் இருந்தால் முரண்படும் என்பதுதான் நகைச்சுவை. ஒரே மாதிரியான தீர்ப்புகளை ஒரே உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் இரு நீதிபதிகள் தருவதில்லை. வேறு வேறு உயர்நீதிமன்றங்களில் பணியாற்றுபவர்கள் கூற முடியும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். எனினும், தமிழுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்\nஅடுத்த வேடிக்கை, “ இதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால் உயர்நீதி மன்றத்தில் தமிழில் வழக்காடினாலும் அதன் தீர்ப்பு தமிழில் இருக்காது. ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும். அப்படியானால், தமிழில் வாதாடி, ஆங்கிலத்தில் தீர்ப்பா ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் \"இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஒரேமொழி ஒழுங்காகத் தெரிந்தவர்களே குறைவு என்கிறபோது, தமிழில் பேசி ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதும்போது வரும் \"இடைவெளி மாற்றம், புரிதல் இதற்கெல்லாம் யார் பொறுப்பு\nஇன்று கீழமை நீதிமன்றங்கள் அனைத்திலும் ஆங்கிலத்தில் வாதாடி தமிழில் தீர்ப்புகள் எழுதுவதிலும், தமிழில் வாதாடி ஆங்கிலத்தில் தீர்ப்புகள் எழுதுவதிலும் எவ்வித சிரமமுமில்லை என்பதை விஜயன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.\nஇன்றும் வழக்காடிகள் நேரிடையாக ஆஜராகி நடத்தும் வழக்குகளில், தமிழில்தான் வாதிடுகிறார்கள். நீதிபதிகள் யாரும் புரிதல் இல்லை என்று சொல்வதில்லையே\nசாட்சிகள், தமிழில் கூறுவதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதனை புரிந்து கொண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒருவரை தூக்குமேடைக்கே அனுப்புகின்றனர். அங்கு இடைவெளிமாற்றம், புரிதல் எல்லாம் இல்லையா உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தவறா எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்கு போடும் விஜயன், உச்சநீதிமன்றத்தில் நீதி இல்லை என்று ஒரு பொதுநல வழக்கு போடட்டுமே\nவிஜயன் இத்தோடு நிற்காமல் வழக்கமான உச்சநீதிமன்றத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டுமே என்ற வழக்கமான பல்லவியையும் பாடியுள்ளார். “உயர் நீதிமன்றத்தின் மொழியானால் அதை மொழிமாற்றம் செய்து ஒரே மொழியான ஆங்கிலத்தில் பரிபாலனம் செய்வது தேவையா நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா நேரம், பொருள், நிதி விரயம் இல்லையா\nஇதனை எத்தனை முறை விளக்கினாலும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சுருக்கமாக கூறினால் தற்பொழுதும் ஒரு உரிமையியல் அல்லது குற்றவியல் மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றம் செல்கையில் அனைத்து ஆவணங்களும் மொழிமாற்றம் செய்யப்படுகின்றன. ஏன், நீதிப்பேராணை மனுக்களிலும் வழக்குரை தவிர வழக்கு ஆவணங்கள் தமிழில் இருப்பதால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட வேண்டிய தேவை உள்ளது.\nசட்டம் சம்பந்தமான எவ்வித வாதங்களும் இல்லாத நிலையில், ‘ இன்று 80 நாடுகளில் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் ஆங்கில அறிவு இல்லாதிருந்தால் இன்று அவர்களுக்கு ஜீவாதாரமே இல்லை’ என்ற வாதம் வேறு. தமிழர்கள் வெளிநாட்டில் பிழைப்பதற்கும் இங்கு நீதிமன்றங்கள் நடத்தப்படுவதற்கும் என்ன சம்பந்தம். ஒரு மருத்துவரோ அல்லது பொறியாளரோ வெளிநாடுகளில் சென்று தொழில் புரிய முடியும். ஆனால் இங்குள்ள வழக்குரைஞர்கள் அங்கு தொழில் புரிய முடியாது. உலகமயமாக்கலில் அது சாத்தியமானாலும், 99 விழுக்காடு வழக்குரைஞர்களுக்கு இங்குதான் தொழில். உச்ச நீதிமன்றம் செல்ல முடியாது என்று கூறியிருந்தால் பொருத்தமாயிருக்கும்.\nநீதிமன்றங்களில் தமிழ் என்பது வழக்குரைஞர்களின் தொழில் சார்ந்த விடயம் மட்டுமல்ல. வழக்காடிகளின் உரிமை சார்ந்த விடயமும் கூட. எனவே ஆங்கிலம் தெரிந்தால் அமெரிக்கா செல்லலாம் என்ற வாதம் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.\nதமிழ் முழுமையான அளவில் இங்கு ஆட்சி மொழியானால், தமிழகத்தில் வசிக்கும் வேறு மாநிலத்தை சார்ந்தவர்களின் அடிப்படை உரிமைகளை அது பாதிக்கும் என்பதும் சொத்தை வாதம். தமிழ்தான் உயர்நீதிமன்ற மொழி என்று கேட்கவில்லை. தமிழிலும் வாதிட அனுமதி கொடுங்கள் என்பதுதான் கோரிக்கை என்ற பின்னரும் ஏன் இந்த சந்தேகம் என்பது புரியவில்லை.\nஇறுதியாக, வழக்கமான உள்கட்டமைப்பு முட்டுக்கட்டைகள். \"எல்லா சட்டங்களின் தமிழாக்கம், தீர்ப்புகளின் தமிழாக்கம், தமிழ் சட்டமொழி, மொழியாக்கத்தில் வல்லுநர்களாக உள்ளோரின் தேர்வு இவை அனைத்தையும் செய்யாமல் வழக்காடு மொழியாக தமிழை அறிவிப்பது அரிசி இல்லாமல் வெறும் பாத்திரத்தில் சோறு வடிப்பதைப் போன்றது”\nதமிழ் வழக்காடு மொழியாவதற்கு இவை ஏன் தேவை என்பது புரியவில்லை. இன்று எந்த சட்டத்தின் தமிழ் மொழிபெயர்ப்பினை வைத்து கீழமை நீதிமன்றங்களில் வாதிடுகிறார்கள். ஏன் விஜயனே சட்ட நுணுக்கம் சம்பந்தமான இந்தக் கட்டுரையினை தமிழில்தானே எழுதியுள்ளார். அரசியலமைப்பு சட்டப் பிரிவு இவ்வாறு கூறுகிறது என்று கூறவில்லையா சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு என்று இந்தக் கட்டுரையில் சுட்டிக்காட்டவில்லையா\nமற்றவர்களை பொய்யர்கள் என்றும் பேதமை என்றும் குருட்டு நம்பிக்கை என்றும் ’செம்மொழி’யில் சட்டம் சம்பந்தமான ஒரு கட்டுரையில் இவரால் சாட முடிகிறதே\nவிஜயனின் அனைத்து வாதங்களையும் விட ‘நீதிமன்றத்தில் தமிழ் அனுமதிக்கப்படுவதால், பாதிப்படையப் போவது பொதுமக்கள்தான்’ என்று இறுதியில் அவர் அச்சுறுத்துவது அவரது பிழைப்புவாதம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்\nஊடக பலம் அவர் வசம் உள்ளது. யாரையும் பொய்யர் என்று அவர் குற்றம் சாட்டலாம். சட்டம் தெரியாதவர்கள் என்று எள்ளி நகையாடலாம். ஏன், தனது நலத்தை பொதுமக்கள் நலம் என்று அச்சுறுத்தலா��்...\nதமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...\n‘உயர்நீதிமன்றத்தில் ஏன் தமிழ் வழக்காடு மொழியாக வேண்டும்’ என்ற கேள்விக்கு ஏன் இருக்கக் கூடாது என்பதுதான் பதிலாக இருக்க முடியும். ஏனெனில் தமிழ் இங்கு பேசப்படும் மொழியாகவும், அலுவல் மொழியாகவும் இருக்கும் பட்சத்தில், வழக்காடு மொழியாகவும் இருப்பதுதான் இயல்பானது.\nஆங்கிலம் வழக்காடு மொழியாக தமிழகத்தில் இருப்பதுதான் விதியினை மீறிய செயல். அந்த விதிவிலக்கிற்கான காரணங்களுக்குள் தற்பொழுது யாரும் செல்லவில்லை. உலக அளவில் நமது தொடர்பின் எல்லைகளை விரித்துக் கொள்ளும் வகையிலும், இந்திய அளவில் ஒரு தொடர்பு மொழி என்ற வகையிலும் ஆங்கில பயன்பாட்டிற்கான முக்கியத்துவத்தைக் கருதி, நீதிமன்றங்களில் அதன் இருப்பிடத்தை யாரும் கேள்விக்குள்ளாக்கவில்லை.\nஆனால், தமிழுக்கும் ஏன் இடமில்லை என்பதுதான் கேள்வி\n‘தமிழுக்கு இங்கு இடமில்லை’ என்று வைராக்கியம் கொண்டவர்கள் கூட, அதற்கான தகுந்த காரணத்தை கூற முயலாமல், ‘தமிழ் இருக்கலாம். ஆனால்...’ என்றுதான் தங்களது வாதத்தினை வைக்க முன் வருகிறார்கள். தமிழ் இருக்கலாம் என்று அனைவரும் ஏற்றுக் கொண்டால், பின் ஏன் அடுத்த கட்ட நடவடிக்கைளை மேற்கொள்வதில் மெத்தனம் என்பது புரியவில்லை. அங்குதான் இந்த ‘ஆனால்...’ களுக்குப் பின் உள்ள நோக்கம் வெளிப்படுகிறது.\nஇதே ‘ஆனால்...’கள்தாம் இடப்பங்கீடு விடயத்திலும், அதனை எவ்வாறேனும் தடுத்து நிறுத்த முன்னிறுத்தப்பட்டன. ‘இடப்பங்கீடு தேவைதான். ஆனால் பிற்ப்படுத்தப்பட்டவர்கள் எத்தனை சதவீதம் என்ற புள்ளியியல் விபரங்கள் இல்லாத வகையில் அதனை எப்படி செயல்படுத்துவது’ என்பது போன்ற ‘ஆனால்’கள்தாம் அவை. புள்ளியியல் விபரங்கள் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட அதே குரல்கள்தாம் இன்று மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதியா, என்றும் புலம்புகின்றன.\nஇதற்கெல்லாம் காலம், நேரம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. தமிழகத்தில் எப்படி செயல்படுத்தினார்களோ அப்படியே செயல்படுத்த வேண்டியதுதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்க வேண்டும்.\nதமிழ் விடயத்திலும், ஆனால்... என்று இழுப்பவர்கள்களால்தான் பிறச்சினை. தமிழ் கூடாது என்று கூறுபவர்களை எதிர்கொள்வது எளிது. ஆனால்... என்று இழுப்பவர்களிடம்தான், எளிதில் ஏமாறிவிடுவோம். ஆனால் என்பவர்களுக்கு கூடாது என்று கூறுபவர்களை விட வேறு நோக்கம் இல்லை என்பதுதான் உண்மை. இல்லையெனில், ‘அது என்ன புடலங்காய் உள்கட்டமைப்பு’ என்று அடுத்து ஆக வேண்டியதை பார்த்திருப்பார்கள்.\nஏனெனில், தமிழுக்காக என்று உருவாக்க முடியாத உள்கட்டமைப்பு என்று பெரிதாக ஒன்றும் இருக்கப் போவதில்லை. நமது முன்னாள் தலைமை நீதிபதி உள்கட்டமைப்பை பற்றி கூறியது ’ஒரு கண்கட்டி வித்தை’ என்று நான் உணர்ந்திருந்தேன். தமிழில் புத்தகங்கள் மொழிபெயர்ப்பு செய்யப்பட வேண்டும் என்று கூறியது முதல் முட்டுக்கட்டை. மாவட்ட நீதிமன்றங்கள் முதல் முன்சீப் நீதிமன்றங்கள் வரை எந்த புத்தகத்தையும் தமிழில் மொழிபெயர்க்காமல், தமிழில் வழக்குகள் நடத்தப்படுகிறது என்பதுதான் உண்மை.\nஇந்திய தண்டனைச் சட்டத்தையோ, சொத்துரிமை மாற்றுச் சட்டத்தையோ தமிழில் மொழிபெயர்த்தாலும், அது ஒரு படிப்பனுபவமாக மட்டுமே பயன்படுமேயன்றி, நீதிமன்றத்தில் அதனை மட்டுமே அடிப்படையாக வைத்து வழக்கு நடத்தப்பட இயலாது. சட்டப்பிரிவுகளின் ஒவ்வொரு வார்த்தையும் என்ன அர்த்தத்தில் அந்த வாக்கியத்திலும், பிரிவிலும் பயன்படுத்தப்படுகின்றது என்று பல சமயங்களில் நீதிமன்றங்களில் வாதிடப்படுகையில், மொழிபெயர்த்த சட்டத்தினை வைத்து அதனை விளக்க (interpret) முடியாது. எனவே, தமிழில் புத்தகங்கள் இல்லை என்பது ஒரு தடையே அல்ல\nபுதிதாக கணணிகள் வேண்டும் என்று கூட கூறப்படுகிறதாம். எத்தனை மொழிகளையும் எளிதாக தட்டச்சு செய்யும் வகையில் மென்பொருட்கள் உருவாக்கப்பட்ள்ள சூழ்நிலையில், கணணி ஒரு பிரச்னையே இல்லை. தமிழில் வழக்குரை (pleadings) தாக்கல் செய்யப்படும் பொழுது வழக்குகளின் புள்ளியியல் விபரங்களை சேகரிப்பதில் பிரச்னை இருக்கலாம். அதனைக் கூட வழக்குரை (pleadings) தமிழில் தாக்கல் செய்யப்பட்டாலும், வழக்குரை தலைப்பு (cause title) மற்றும் வழக்குரை அட்டை (docket) ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என்று கூட விதி வகுப்பதால், தீர்க்கலாம். இதனை எழுதும் இந்த அரை மணி நேர சிந்திப்பில் இந்த வழிமுறை புலப்படுகையில், நீதிமன்ற நிர்வாகத்தில் கற்றுத் தேர்ந்த அனுபவம்மிக்க அலுவலர்களால் எளிதில் நடைமுறை சிக்கல்களுக்கு தீர்வு காண முடியும்.\nகணணியில், ஃபோனடிக் முறை தட்டச்சு இருப்பதால், தமிழ் தட்டச்சர்கள் தேவை என்பது எல்லாம் இல்லை. ஆ���ாலும் கூட, நீதிபதிகள் தாங்களாகவே விரும்பி தமிழில் தீர்ப்பு பகர விரும்பினால் மட்டுமே தமிழ் சுருக்கெழுத்தாளர்கள் மற்றும் தட்டச்சர்களின் தேவை இருக்கும். தகுந்த உள்கட்டமைப்பு உருவாக்கப்படும் வரையில், நீதிபதிகள் ஆங்கிலத்திலேயே தீர்ப்புகளை கூறலாம். தமிழும் வழக்காடு மொழி என்பதால், தமிழில்தான் தீர்ப்பு கூற வேண்டும் என்று யாரும் நீதிபதிகளை கட்டாயப்படுத்த முடியாது. எப்படியாயினும், உயர்நீதிமன்ற நீதிபதியொருவர் தமிழில் தீர்ப்பு பகர குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் ஆகலாம்.\nதமிழ் இருக்கலாம்தான் என்று அனைவரும் ஏற்றுக் கொண்ட சூழ்நிலையில் தமிழ் தெரியாத நீதிபதிகள் உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்படுகிறார்களே என்ற வாதம் அர்த்தமற்றது என்றாலும், ஏன் தமிழ் தெரியாத நீதிபதிகள் இங்கு மாற்றப்பட வேண்டும் என்பதுதான் அதற்கு பதில். நேர்மையான, துணிச்சலான நீதிபதிகளுக்கு அந்த நேர்மைக்கு தண்டனையாகவும், அல்லது நேர்மையற்ற நீதிபதிகள் ஏதாவது பிறழ்ச்சினையில் சிக்கிக் கொள்கையில் அதிலிருந்து அவரை விடுவிக்கும் (relieve) நோக்கத்துடனும்தானே நீதிபதிகள் வேறு மாநிலத்திற்கு மாற்றப்படுகிறார்கள். உண்மையான அந்த காரணத்திற்கு எந்த சட்டபூர்வமான அங்கீகாரம் இருக்க இயலும்.\nதலைமை நீதிபதி வெளிமாநிலத்திலிருந்து வருவது என்பதும் உபயோகமற்ற ஒரு சடங்கு என்றாலும், அவரைப் பொறுத்தவரை வேண்டுமானால் தனக்கென ஒரு மொழிபெயர்ப்பாளரை நியமித்துக் கொள்ள வேண்டியதுதான். எட்டு கோடி மக்களின் வரிப்பணத்தில், ஒரு மொழிபெயர்ப்பாளருக்கான சம்பளம் ஒரு பொருட்டல்ல.\nஉச்ச நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ள மொழிபெயர்ப்பு பிரச்னையும், ஒரு தடையல்ல. ஏனெனில், தற்பொழுது கூட ஒரு உரிமையியல் வழக்கோ அல்லது குற்றவியல் வழக்கோ, உச்ச நீதிமன்றம் செல்லும் பொழுது அனைத்து கீழமை நீதிமன்ற நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுகின்றன. உயர்நீதிமன்ற தீர்ப்பு, வழக்கு ஆவணங்களில் பத்து சதவீத இடமே பிடிக்கிறது. ஏன், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் நீதிப்பேராணை மனுக்களிலும் () அனைத்து ஆவணங்களும் தமிழில் உள்ளன. எனவே உச்ச நீதிமன்றம் செல்கையில் மொழிபெயர்க்க வேண்டும் என்பது புதிதாக எழும் பிரச்னையல்ல.\nஇவை எதுவும் சாத்தியமில்லை என்றாலும், உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்ப்படும் வரை தமிழில் வழக்குரைகளை ஏற்றுக் கொள்வதையாவது நிறுத்தி வைக்கலாம். ஆனால், எதுவுமே இல்லையென்பதில்தான் இந்த ஆனால்கள் மீது சந்தேகம் ஏற்ப்படுகிறது. அவர்கள் உண்மையில், தமிழ் கூடாது என்று கூற வருகிறார்கள் என்பதுதான் அதற்கு அர்த்தமேயன்றி வேறு அல்ல.\nபலர் நேரிடையாக ‘அது என்ன தமிழ் வந்தால் நீதிமன்றத்தின் டிகோரம் என்னாவது, டீசன்ஸி என்னாவது’ என்கிறார்கள் சமூக நீதி பிரச்னையில், ‘ரிசர்வேஷன் கூடாது, மெரிட்தான் கரெக்ட்’ என்று அதனால் பயனடைந்த அல்லது பயனடையப் போகும் ஒரு கூட்டம் சலித்துக் கொள்ளும். அதே போன்று இங்கும், தமிழில் வழக்காடுவதால், பயன்பெறப் போகும் நபர்கள்தாம் மற்ற ஆனால்களைப் போல அல்லாமல் நம்மிடம் நேரிடையாக இப்படி நக்கலடிக்க முற்ப்படுகிறார்கள்.\nநேற்று கூட என்னிடம் அப்படிக் கேட்ட என்னிடம் ஒரு வழக்கினை நடத்த ஒப்படைக்க வந்த ஒரு ஜூனியர் வழக்குரைஞரிடம் ‘என் கடவுளே என்று இறைஞ்சுவது எப்படியிருக்கிறது’ என்றேன். ‘தாய்மொழியில் கேட்டால் வார்த்தையின் அர்த்தம் அதன் முழு வீரியத்தோடும் மனதை துளைக்கிறது அல்லவா வாதங்களை தமிழில் வைப்பதன் பயன் அதுதான்’ என்றேன்\nஎது எப்படியோ, இந்த சட்டச்சிக்கல், கட்டமைப்புச் சிக்கல் அனைத்தையும் சற்றுத் தள்ளி வைத்து சிந்திதோமென்றால், நமது உயர்நீதிமன்றத்தினை அணுகும் 90 சதவிகித வழக்காடிகள் தங்களது பிரச்னைகளை தமிழில் சிந்திக்கிறார்கள். தமிழில் ஆவணங்களை எழுதுகிறார்கள், தமிழில் சண்டையிடுகிறார்கள். தமிழில் தங்களது வழக்குரைஞருடன் விவாதிக்கிறார்கள், தமிழில் தங்களது சாட்சிகளை விசாரிக்கிறார்கள். அப்படியிருக்கையில், முக்கியமாக அந்த 90 சதவிகிதத்தில் 80 சகவிகிதம் வழக்காடிகளுக்கு ஆங்கிலம் தெரியாத சூழ்நிலையில் ஏன் தங்களது வழக்குகளை தமிழில் நடத்தக் கூடாது அதுதான் நியாயமென்றால், அதுதான் சிறந்தது என்றால் அதனை ஏன் ஆனால்களால் தள்ளிப்போட வேண்டும்.\nஆனால்களை தவிர்ப்போம். தமிழுக்கு ‘ஆம்’ என்போம்.\nஎன்று ‘மாஸ்க்’ படத்தில் காவலர் மீது ஜிம் கேரி பாய்வாரே, அப்படிப் பாய வேண்டுமென்று இருக்கிறது, பத்தி எழுத்தாளர் ஞாநி மீது\nசமீபத்தில் போபால் விபத்து குறித்த தனது ‘ஒரு விடுதலையும் ஓர் அடிமைத்தனமும்’ என்ற பத்தியில் ‘இந்திய அரசு - ராஜீவ், வி.பி.சிங், சந்திரசேகர், குஜ்ரால், தேவ கவுடா, நரசிம்மராவ், வாஜ்பாயி, மன்மோகன்சிங் எந்தப் பிரதமரும் சரி அமெரிக்காவிலிருந்து ஆண்டர்சனைக் கொண்டு வரமுடியவில்லை. அமெரிக்க அரசு ஒத்துழைக்க மறுக்கிறது. நடுவில் 2002ல் வாஜ்பாயி அரசு ஆண்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது தரவேறு முன்வந்தது ’ என்று ஒரு குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.\nஅவரது இந்தத் தகவ்லுக்கு ஆதாரம் என்னவென்று தெரியவில்லை. இணையத்தில் தேடினால், இந்தியாவின் மக்கள் தொகையினை பெருமளவில் குறைக்க உதவிய ஆண்டர்சனுக்கு பத்மஸ்ரீ விருது கொடுக்கக்பட்டு அதற்கு ஓபாமா வாழ்த்தியதாகவும் ஒரு கிண்டல்தான் கண்ணில் பட்டது.\nயூனியன் கார்பைடு இந்தியா நிறுவனத்தின் தலைவரான கேசுப் மஹிந்திரா பலரால் மதிக்கப்படும் ஒரு தொழில் அதிபர். அவரது சேவையினை பாராட்டி மத்திய அரசு ‘பத்ம பூசன்’ விருது அளிக்க முன் வந்தது. ஆனால் தன் மீது போபால் விபத்து குற்றவியல் வழக்கு நிலுவையிலுள்ளது என்று கூறி அவர் அதனை மறுத்து விட்டார்.\nமற்றவர்கள் பலருக்கும் நிகழக்கூடிய அனுபவம் ஒன்று எனக்கு நிகழ்ந்ததேயில்லை. எனக்கு அதில் வருத்தமா இல்லை பெருமிதமா என்று தெரியாது. ஆனால் அப்படியொரு அனுபவம் வாய்க்க எனக்கு வாய்ப்பில்லை என்றுதான் நினைத்து வந்தேன்.\nஒன்றும் பெரிதாக் இல்லை... என்னைப் போலவே பெயர் கொண்ட மற்றொரு நபரை சந்திக்கையில் ஏற்ப்படக்கூடிய அசட்டுத்தனமான ஒரு உணர்வுதான் அது.\nபிரபு என்ற பெயரும் ராஜதுரை என்பதும் பிரபலமான பெயர்கள்தான் என்றாலும், பிரபு ராஜதுரை என்று சேர்த்து விளிக்கையில் சற்று பிசிறு தட்டும் ஒரு பெயருடைய வேறு யாரும் இருப்பார்கள் என்று நான் நினைத்ததில்லை. யாதோங்கி பாராத் வகை திரைபப்டங்களில் வருவது போல ஏதோ சிறு வயதில் தொலைந்து போன சகோதரனை தேடுவது போல அவ்வப்பொழுது மற்றொரு பிரபு ராஜதுரையை தேடி வந்தாலும், உலகில் வேறு யாருக்கும் இல்லாத தனிப் பெயர் என்ற பெருமைக்கு பங்கம் வந்துவிடும் அபாயத்தை எண்ணி பயமாகவும் இருக்கும்.\nஅதற்கு வந்து விட்டது வேட்டு\nசமீபத்தில் இணையத்தில் வலை விரித்ததில் சிக்கியது இந்த தினமணி செய்தி\n‘இதில் காரில் பயணம் செய்த மாவட்ட வருவாய் அலுவலர் பிருந்தா தேவி,​ அவருடன் வந்த டபேதார் வைரவன்,​ கார் ஓட்டுநர் பிரபு ராஜதுரை ஆகிய மூவரும் காயமடைந்தனர்’\nதேனி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் ஒருவர் எனது கட்சிக்காரர். அதனால் ஏதேனும் என்னுடைய பெயர் தவறுதலாக வந்து விட்டதா என்று தெரியவில்லை. விசாரித்துக் கொண்டிருக்கிறேன்.\nநேற்று பேஸ்புக்கில் புகைப்படத்துடன் என்னைப் போல ஒருவர் இருக்கிறார். எனக்கு இப்பொழுது பயமாக இருக்கிறது\n அல்லது பேஸ்புக்கில் இருப்பவரையாவது தெரியுமா\nசீமான் விடுதலை சொல்லாத செய்தி...\nஉச்ச நீதிமன்றம் பிடித்த புலிவால்\nபடித்தவன் சூதும் வாதும் பண்ணினால்...\nதமிழ் வழக்காடு மொழியாகலாம், ஆனால்...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpapernews.com/category/health-news/page/3/", "date_download": "2019-05-21T05:47:31Z", "digest": "sha1:E4A3ZK7QS7OUBY2U5BITGXQJI4BLZWXO", "length": 11411, "nlines": 144, "source_domain": "tamilpapernews.com", "title": "உடல்நலம் Archives » Page 3 of 6 » Tamil Paper News", "raw_content": "\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநியூஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nபுதிய தலைமுறை – செய்திகள்\nநிய���ஸ் 7 டிவி நேரலை\nபுதிய தலைமுறை டிவி நேரலை\nசன் நியூஸ் டிவி நேரலை\nபாலிமர் நியூஸ் டிவி நேரலை\nநியூஸ் 18 தமிழ்நாடு நேரலை\nசெய்திகள் நியூஸ் டிவி நேரலை\nதந்தி நியூஸ் டிவி நேரலை\nதைராய்டு விழிப்புணர்வு பெண்களிடம் குறைவு: இன்று உலக தைராய்டு தினம்\n2010-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் தைராய்டு நோயால் சுமார் 4 கோடியே 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். தற் போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்திய மக்கள் தொகையில் 11 சதவீதம...\nமகிழ்ச்சி விற்பனையின் காலம் இது\nஅமெரிக்காவிலிருந்து ஏற்றுமதியான புதிய விற்பனைச் சரக்குகளில் ஒன்றுதான் மகிழ்ச்சி நாம் எப்போதுமே நம்பிக்கையோடு வாழ வேண்டும், எது நடந்தாலும் அது நன்மைக்கே என்று எடுத்துக்கொள்ள வேண்டும், எப்போதும்...\nபித்தப் பையில் கல் உண்டாவது ஏன்\nமனித உடலில் ஆறு இடங்களில் கல் உருவாக வாய்ப்புள்ளது. சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பாதை, பித்தப்பை, உமிழ்நீர்ச் சுரப்பிகள், மூக்கு, குடல், டான்சில் ஆகியவையே அந்த ஆறு இடங்கள். இவற்றில் சிறுநீரகக் க...\nகாற்று மாசு; வாழ்க்கை மாசு\nஇந்திய நகரங்களின் காற்று மாசு அதிகரித்திருப்பதாகச் சர்வதேச ஆய்வுகள் தெரிவித்திருக்கும் நிலையில், நாட்டின் முக்கிய நகரங்களில் ‘தேசியக் காற்றுத் தரக் குறியீடு’ (ஏ.க்யூ.ஐ.) திட்டத்தைப் பிரதமர் நரேந்...\nபுகைக்கு அல்ல, புற்றுக்கு இடம்கொடுக்கிறீர்கள்\nபீடி, சிகரெட் போன்ற புகையிலைப் பொருட்களின் உறைகளில் இடம்பெறும் புற்றுநோய்குறித்த எச்சரிக்கையின் பரப்பை 85% ஆக்கலாம் என்ற பரிந்துரையை ஏற்காமல், இப்போதுள்ள 40% நீடித்தாலே போதுமானது என்ற முடிவை மத...\nதினமும் ஆப்பிள் சாப்பிடுவதால் நன்மையா\nதினமும் ஓர் ஆப்பிள் தின்றால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய தில்லை. இது ஆப்பிளின் நன்மையை விளக்க சொல்லப் படும் ஆங்கிலப் பழமொழி. ஆனால், இது அந்த அளவுக்கு உண்மையில்லை என சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரி...\nபிளஸ் 1 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது: 95 சதவீத மாணவ- மாணவிகள் தேர்ச்சி\nதமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்\nசர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரை பாகிஸ்தானிடம் ஒப்படைத்ததே பாஜக… ராகுல் பொளேர் பதிலடி\nவறண்ட ஏரிகள்.. குடிநீரின் பஞ்சத்தின் கோரப் பிடியில் சென்னை.. தண��ணீர் குடங்களுடன் வீதியில் மக்கள்\nபுதுச்சேரி ஆளுநருக்கு சிறப்பு அதிகாரம் இல்லை: உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nஐஸ்வர்யா ராய் குறித்த சர்ச்சை பதிவு: விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் - தினமணி\nஏழை மாணவர்கள் கல்வி கடன் தொழில் அதிபர் அதிரடி அறிவிப்பு - தினமலர்\nதனக்கு ஓவியம் வரைய தெரியும்: வைரலாகும் டோனியின் வீடியோ - தின பூமி\nதல 60 படத்தையும் வினோத் இயக்குவது எப்படி வெளிவந்த ரகசியம்\nஉலகக் கோப்பை அணியில் 3 முக்கிய மாற்றங்கள்..\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள் - தினத் தந்தி\nகாந்தி கொலை: ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பங்கை விவரிக்கும் வரலாற்று ஆவணம்\nகாந்தி கொலையும் கோட்சே சிலையும்\nஎட்டுவழிச் சாலை வருவது யாருக்காக\nபதட்டத்தில் நமது மூளை வேலை செய்யாது ஏன்\nஅகழாய்வில் கிடைத்த பொருட்கள் | கீழடி மதசார்பற்ற நாகரிகம்\nபண்டைய தமிழர்களின் மதம் எது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/258-kelvineengapathilnaanga-17-valai-pechu-video/", "date_download": "2019-05-21T05:42:26Z", "digest": "sha1:D3NYRC2PZHN65M3DVVJPC4Y5HYTVMZWH", "length": 3347, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "ரசிகர்கள் வருத்தம்! – என்ன செய்யப் போகிறார் அஜீத்? – Tamilscreen", "raw_content": "\n – என்ன செய்யப் போகிறார் அஜீத்\nடிராஃபிக் ராமசாமி - Movie Trailer\nகலாச்சார முறைப்படி 'கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\nதர்பார் படப்பிடிப்பில் திடீர் மாற்றம்\nகார்த்தி, ஜோதிகா நடிக்கும் படத்தின் கதை இதுதானா\nகலாச்சார முறைப்படி 'கடைக்குட்டி சிங்கம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://thinakaran.lk/2019/03/15/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/32557/%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?page=1&rate=bUqDQsAnzvGrCaN5ggiW_IPVFDJbZb3aXhZ4tiXtCMQ", "date_download": "2019-05-21T05:21:06Z", "digest": "sha1:LH4AFESDHYJOGGL2WUJJGACTFMHLVS6G", "length": 10577, "nlines": 201, "source_domain": "thinakaran.lk", "title": "ஹட்டனில் கைத்துப்பாக்கி மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome ஹட்டனில் கைத்துப்பாக்கி மீட்பு\nஹட்டன் தனியார் பஸ் நிலையப் பகுதியில் கைத்துப்பாக்கியொன்றை நேற்று (14) பொலிஸார் மீட்டுள்ளனர்\nஹட்டன் டிக்கோயா நகர சபையினர், குறித்த பஸ் நிலையப் பகுதியிலுள்ள பொது மலசலகூடத்திற்கு அருகில் குழியொன்றைத் தோண்டிக்கொண்டிருந்தபோது, குறித்த கைத்துப்பாக்கி தென்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக நகர சபை ஊழியர்கள் தமக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று துப்பாக்கியை மீட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த கைதுப்பாக்கியானது பழமை வாய்ந்ததாகவும் துருப்பிடித்தும் காணப்படுவதுடன், துப்பாக்கியிலுள்ள இலக்கங்கள் அழிந்து காணப்படுவதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசெபமாலை தியானமும் மாதாவின் அற்புதமும்\nஆதிகால திருச்சபையின் தொடக்கத்திலிருந்தே திருத்தூதர்களும் ...\nவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட 17 மாவட்டங்களில் கடும் வரட்சி\n3 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்புவடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட...\nதொலைதூர விண் பொருளில் நீர்\nநெப்டியூன் கிரகம் அருகே உள்ள அல்டிமா துலே எனும் விண்பொருளில் நீர்...\nஐ.எஸ் கைதிகள் கலவரம்: தஜிக் சிறையில் 36 பேர் பலி\nதஜிகிஸ்தானின் உயர் பாதுகாப்புச் சிறை ஒன்றில் ஏற்பட்ட கலவரத்தில் மூன்று...\nபிரேசில் மதுபான விடுதியில் துப்பாக்கிச் சூடு:11 பேர் பலி\nபிரேசில் மதுபான விடுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர்...\nஇஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகள் எமது நாட்டில் அப்பாவி மக்களை இலக்கு...\nஇந்திய அரசியலில் என்றுமே நிரப்ப முடியாத வெற்றிடம்\nராஜீவ் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 28 வருடங்கள்ந்தியாவின் பலம் வாய்ந்த...\nரஷ்ய வான் தாக்குதலில் சிரியாவில் 10 பேர் பலி\nவட கிழக்கு சிரியாவில் ஜிஹாதிக்களின் கோட்டை மீது சிரிய அரசின் கூட்டணியான...\nமூலம் பி.இ. 3.31 வரை பின் பூராடம்\nதிரிதீயை பி.இ. 1.40 வரை பின் சதுர்த்தி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nநாட்டைச் சூழ கடல் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nசெய்தி மகிழ்ச்சியை தருவதாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பளத்தை உட ன் ஆரம்பியுங்கள். அதே வேகத்தில் பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் இயக்குங்கள்.\nநாட்டைச் சூழ கட���் இருக்கையில் உப்பை இறக்குமதி செய்வதா\nவாசிக்க மகிழ்ச்சியாக உள்ளது. குறிஞ்சாதீவு உப்பள வேலையையும் உடனே ஆரம்பியுங்கள். அத்தோடு பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுங்கள்\nஎழுபேரின் விடுதலையில் அரசியால். தேர்தல் முடிவு வரும் மட்டும் விடுதலை கிடையாது\nஇலங்கையில் கால் பதித்துள்ள இந்துவா சிவசேனை அமைப்பும் ஒரு தீவிரவாத இயக்கமே. இதனது செயற்பாடுகளையும் நோக்கத்தையும் கண்காணிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இஸ்லாத்தின் பெயரில் ஒரு சில தீவீரவாதிகள்...\nஇந்த வேலை நிறுத்தத்துக்கு பொது மக்களாகிய நாம் ஆதரவு காட்டக் கூடாது. சட்டம் மதிக்கப்படல் வேண்டும். மதிக்காதவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும்\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/10/blog-post_13.html", "date_download": "2019-05-21T05:13:23Z", "digest": "sha1:UZNXBEB2AKQRWR4HXV4H6AWE4G53SG24", "length": 24704, "nlines": 261, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: மெய் சிலிர்க்க வைக்கும் சிலி", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nகனிமச் சுரங்கத்தில் சிக்கிக் கொண்டு கடந்த 69 நாள்களாக மண்ணுக்குள் புதையுண்டு கிடந்த 33 பேரை மீட்கும் பணியை சிலி நாட்டின் அரசு வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. முதல்நாளில் 13 பேர் மீட்கப்பட்டனர். ஒவ்வொருவரும் குழல்உறையிலிருந்து வெளிப்பட்டபோது, மக்களின் ஆனந்தக் கண்ணீர் சுரங்கத்தின் உள்ளே அடுத்ததாகக் காத்திருக்கும் நபர்களையும் தொட்டிருக்கும்\nஇந்த மீட்புப் பணியில் மிகவும் பாராட்டுக்குரிய விஷயம், ஒரு சிறிய நாடான சிலி, இந்த 33 பேரை மீட்பதில் காட்டிய அக்கறைதான். ஒரு நாடு முழுவதும் இவர்களது மீட்புக்காகக் காத்திருந்தது என்றால் மிகையில்லை. சுரங்கத்திலிருந்து குழல்உறை மூலம் முதல் சுரங்கத் தொழிலாளி ஃபிளோரன்சியா அவலோஸ் வெளியே வந்தபோது, அங்கே காத்துநின்ற அந்நாட்டின் அதிபர் கட்டித் தழுவி வரவேற்றார். உலகம் முழுவதும் சிலி நாட்டின் விடா முயற்சியைப் பாராட்டாமல் இல்லை.\nஆகஸ்ட் 5-ம் தேதி தாமிரக் கனிமச் சுரங்கத்தில் 700 மீட்டர் ஆழத்தில் இவர்கள் இருந்தபோது சுரங்கம் முழுதுமாக மூடிக�� கொண்டது. சுரங்கத் துறை அமைச்சரே இவர்கள் இறந்துவிட்டிருப்பார்கள் என்று அறிவித்த பிறகும், அவர்கள் உயிருடன் இருப்பதாகத் தனது உள்ளுணர்வு சொல்கிறது என்று பல இடங்களில் சிறுதுளை போட்டுப் பார்த்த அதிபர் செபாஸ்டின் பினேராவை எத்தனை பாராட்டினாலும் தகும்.\nசிறுதுளைக் குழல்களை பல இடங்களிலும் உட்செலுத்திப் பார்த்துக்கொண்டிருந்தபோது, 17-வது நாளில் அதன் முனையில், ரப்பர் பேண்டு சுற்றப்பட்ட ஒரு தகவல் கடிதம் வந்தது: நாங்கள் 33 பேரும் உயிருடன் இருக்கிறோம் என்று.\nஅதன் பிறகு சிலி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அற்புதமானவை. அந்தச் சிறுதுளை வழியாக அவர்களுக்கு குடிநீர், திரவ உணவு, மருந்து மாத்திரைகள், உறவுகளின் அன்புக் கடிதங்கள், மனம் தளராமல் இருக்கும் உளவியல் ஆலோசனைகள் என எல்லாவற்றையும் உள்ளே அனுப்பி வைத்து, நம்பிக்கை அளித்து, மீட்புப்பணிகளை முடுக்கி விட்டார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய அளவிலான ஆழ்துளைகள் போட்டனர். அந்தத் துளைகள் வழியாக இவர்களை வெளியே கொண்டுவர தனித்துவமான குழல்உறைகள் செய்தனர். மிகப்பெரும் செலவை எதிர்கொண்டுள்ளது சிலி அரசு.\nஇதில் பாராட்டுக்குரிய மற்றொரு விஷயம், சுரங்கத்துக்குள் சிக்கிக் கொண்ட 33 பேரின் மனஉறுதி. தாங்கள் உள்ளே உயிருடன் இருக்கிறோம் என்ற தகவலை அனுப்பி, தங்களுக்கு நீரும் உணவும் கிடைக்கும் வரை அவர்கள் அனைவரும் தங்களிடம் இருந்த உணவு, நீரை ரேஷன் முறையில் சாப்பிட்டு, உயிரைக் காத்து வந்துள்ளனர்.\nவெளியேறும்போது யார் முதலில் என்ற கேள்விக்கு, தங்களில் திறமையானவரும், எந்தச் சிக்கலிலும் மனஉறுதி தளராதவருமான ஃபிளோரன்சியா அவலோûஸ தேர்வு செய்துள்ளனர். ஏனென்றால், 700 மீட்டர் ஆழத்திலிருந்து குழல்உறை மேலே செல்லும்போது மீண்டும் மண்சரிவு, அல்லது பாறை அழுத்தத்தில் சிக்கிக் கொள்ள நேரிட்டால் அந்தச் சூழலில் மனம் தளராமல் இருப்பார் என்பதால் அவரைத் தேர்வு செய்துள்ளனர்.\nஇந்தச் சம்பவம் இரண்டு விஷயங்களை நமக்கு உணர்த்துகிறது. ஓர் அரசு நினைத்தால், களத்தில் இறங்கி நின்றால் யாரையும் காப்பாற்ற முடியும். இரண்டாவதாக, நாம் பயன்படுத்தும் பல்வேறு கனிமப் பொருள்களுக்காக எத்தகைய துயரங்களை பெயர்தெரியாத மனிதர்கள் சந்திக்க நேர்கிறது என்பதும் எத்தனை பேர் இறக்கிறார்கள் என்பதும���தான்.\nநெய்வேலி போன்ற திறந்தவெளிச் சுரங்கங்களில் விபத்துகளும் உயிரிழப்புகளும் மிகக் குறைவு. ஆனால் மண்ணைக் குடைந்து செல்லும் சுரங்கங்களில்தான் விபத்துகள் மிக அதிகம். திடீரென மண்சரிவு அல்லது பாறை விழுந்து வழிஅடைத்தல், அல்லது விஷவாயு வெளிப்படுதல் என சுரங்கத் தொழிலாளர்கள் பல விபத்துகளுக்கு ஆளாகின்றனர்.\nஎன்னதான் பாதுகாப்பு ஏற்பாடுகள், முன்னெச்சரிக்கைக் கருவிகள் இருந்தாலும் சுரங்கங்களில் இத்தகைய விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை.\n2010-ம் ஆண்டில் இதுவரை 59 சுரங்க விபத்துகள் நடைபெற்றுள்ளன. இவற்றில் பெரும் விபத்து வெர்ஜீனியாவில் நடந்தது. 27 பேர் இறந்தனர். சிலி, சீனா, அமெரிக்கா, ரஷியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இத்தகைய சுரங்கங்கள் அதிகமாக இருக்கின்றன.\n1907-ம் ஆண்டு அமெரிக்க சுரங்க விபத்துகளில் இறந்தோர் எண்ணிக்கை 3,242 ஆக இருந்தது. 2009-ம் ஆண்டு 18 ஆகக் குறைந்துள்ளது. இத்தகைய விபத்துகள் சீனாவில் அதிக அளவில் நடைபெறுவதாகவும் ஆனால் அந்த மரணங்கள் பதிவு செய்யப்படுவது மிகவும் குறைவு என்றும் கூறப்படுகிறது. சென்ற ஆண்டு சீன அரசு அறிவித்த சுரங்க விபத்து மரணங்கள் 2000-க்கும் அதிகம்.\nஇன்றைய தொழிலாளர்கள் சாலைகளில் இறப்பதைக் காட்டிலும், குறைந்த எண்ணிக்கையில்தான் தொழிற்சாலை மற்றும் சுரங்க விபத்துகளில் இறக்கின்றனர் என்பது படிப்பதற்கு ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உயிருக்கு விலை உண்டா என்ன ஒரு தொழிலாளிக்கு ஒரு நாடு கொடுக்கும் மிகப் பெரும் மரியாதை, அவனைக் காப்பாற்றுவதற்காக எதையும் செய்யத் துணிவுகொள்ளும் மனநிலைதான். சிலி, நம்மை மெய் சிலிர்க்க வைத்துவிட்டது.\nநானும் இதை படித்தேன். சிலி அரசாங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்\nசிலி நாட்டைப் பாராட்டியே ஆக வேண்டும்....\nநல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு\nமறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை \nஅவர்கிளன் மனதைரியத்துக்கு ராயல் சல்யூட்.\nசிலி அரசாங்கத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்\nபடித்த செய்தியாக இருந்தாலும் நீங்கள் மனிதாபிமானத்துடன் குறிப்பிட்டிருக்கும் பாங��கு அருமை.......வாழ்த்துக்கள் சார்.\nஅட, நானும் இதுபத்தித்தான் இன்னிக்கு எழுதிருக்கேன்...\nஆமா, சிலி அரசாங்கத்தின் முயற்சிகள் பாராட்டப்படவேண்டியவை. மேலும், 33 பேரும் ஒரு மிலிட்டரி கட்டுப்பாட்டுடன் இருந்ததும் வியக்கத்தக்கது.\nவருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி\nஇந்த சிலி நாட்டு சுரங்க விபத்தின் மீட்பு பணி நம் எல்லோரையும் ஆச்சர்யபட வைத்து விட்டது. முக்கியமாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஒரு நிஜ ஹீரோ. தொலைக்காட்சியில் அவர்களின் மன உறுதியையும் தேச பக்தியையும் பார்க்கும்போது நமக்கும் நாடு இருக்கிறது கண் முன்னாலேயே தமிழக மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தாக்கபடுகிறார்கள்...நமக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள்...கண் முன்னே நடக்கும் கொடுமைக்கு என்ன செய்கிறார்கள். சிலி நாட்டு தலைவரை அனுப்பி பாடம் எடுக்க சொல்லவேண்டும் நம் தலைவர்களுக்கு...\nதமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...\nமுழு உலகமும டி வீ வழியே பார்த்துக் கொண்டு இருந்தது சிறைப் பட்ட்வர்களின் மன உறுதி கோடிபெறும்.\nஅவர்களின் கட்டுப்பாட்டையும், ஒழுங்குடன் வாழ்வதையும் பல முறை படித்து விட்டேன். எனினும் திரும்ப திரும்ப புத்துணர்ச்சியும் நெகிழ்ச்சியும் தரும் ஒரு அனுபவம் அது. எல்லோரும் பத்திரமாக மீட்கப்பட்டதும் வெகு சிறப்பு. நம் ஊரின் ஆட்சியாளர்களை எல்லாம் கண்டு மனம் நொந்தபின் அந்த அதிபரை பாராட்ட வார்த்தைகளே இல்லை. நன்றி, பகிர்விற்கு :)\nபகிர்வுக்கு நன்றி ஐயா. பல விசயங்கள் தெரிந்து கொண்டேன்.\nஅவர்களின் குடும்பத்தினர் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பர்...\nவருகை புரிந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி\nஎந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்\nதமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 22\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..\nவடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nஇலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய...\nசவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்ப...\nதிரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு\nஇந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா\nநான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளத...\nவடகரை வேலன் எழுதாதது ஏன்\nஇலங்கையின் போ��்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங...\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1252916.html", "date_download": "2019-05-21T04:46:31Z", "digest": "sha1:WHFPQ4QU2KS4NOFLI556EAPFVIKDKAU7", "length": 14469, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’!! (மருத்துவம்) – Athirady News ;", "raw_content": "\n‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’\n‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’\nஇமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும் கூறப்படுகிறது.\nமங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்து உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் சோடியம் குளோரைடு அதிக அளவில் உள்ளது.\nகுளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத்தூண்டும்; மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப்போலவே இந்து உப்பிலும் சோடியமும் குளோரைட் இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, இலித்தியம், மக்னீசியம், பொஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.\nஇந்துப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் வியாதிகளின் தன்மைகள் நீங்கி, உடல் வலுவாகும். மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க, இந்து உப்பு மருந்தாக பயன்படுகிறது.\nஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், அனைவருக்கும் இது சிறந்த உப்பு ஆகும். எளிதில் செரிமானமாகும் திறனுள்ளது. இந்து உப்பு பித்தத்தை ஏற்படுத்தாது. பித்தத்தையும் கபத்தையும் சமன் செய்து சளி, இருமல் வராமல் தற்காத்துக் கொள்ளும்.\nதைராய்டு பிரச்சனைக்கு மருந்தாகும். இந்து உப்பு கலந்த இளஞ்சூடான வெந்நீரைக்கொண்டு வாய் கொப்புளித்துவர, வாய் துர்நாற்றம் நீங்கும், பல் வலிகள், ஈறு வீக்கம் போன்ற வாய் சம்பந்தமான வியாதிகள் தீரும்.\nதோல் சுருக்கம் ஏற்படாமல் தடுக்கும். தோல் இளமையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். செல்களை புதுப்பிக்கும். செயலிழந்த கிட்னியை இரண்டே வாரத்தில் சரிசெய்ய உதவும் அற்புதமான மருந்து இந்த இந்து உப்பு.\nகுளிக்கும் நீரில் உப்பை போட்டு குளிக்க உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தை உருவாக்குகிறது. இரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது.\nஇரத்த சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும். குடல்கள் உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும். நிம்மதியான உறக்கத்தைத் தருவதுடன் தைராய்ட் பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கிறது.\nஅமெரிக்க கல்வித்துறையில் தலைவிரித்தாடும் லஞ்சம் – ஹாலிவுட் நடிகைகள் உள்பட 50 பேர் மீது வழக்கு..\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்..\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்; ஆசுமாரசிங்க\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei தெரிவித்தது என்ன\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்: முடிவு\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத மருத்துவர்: இது அவர்…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-05-21T05:04:33Z", "digest": "sha1:U25KWULFTUMRTWR34HWPUGZ7WDJM2465", "length": 13020, "nlines": 97, "source_domain": "www.trttamilolli.com", "title": "விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nவிஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு\nநடிகர் விஷாலுக்கும் அவரது காதலியான அனிஷாவுக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.\nவிஷால் நடிப்பில் உருவான அயோக்யா இன்று ரிலீசாக இருந்தது. சில பைனான்ஸ் சிக்கல்களால் தள்ளிப்போனது. இந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:-\nபதில்:- முதன்முறையாக ஒரு ரீமேக் படத்தில் நடித்துள்ளேன். படங்களை ரீமேக் செய்யும்போது அந்தந்த மொழியின் மார்க்கெட்டில் சிக்கல் ஏற்படும். இதனாலேயே நான் ரீமேக் செய்வதை தவிர்த்து விடுவேன்.\nஆனால் அயோக்யா படத்தின் கதை என்னை பாதித்ததால் ரீமேக் செய்துள்ளேன். பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்பதை படம் பேசுகிறது. இப்போது இருக்கும் தண்டனைகள் போதாது என்பது என் கருத்து.\nகே:- அனிஷாவுடனான திருமணம் எப்போது\nப:- அக்டோபர் 9-ந் தேதி திருமணம், இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.\nகே:- மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் துப்பறிவாளன் 2 உறுதியாகிவிட்டதா\nப:- ஆமாம். ஆகஸ்டு 15-ந் தேதி படப்பிடிப்பு தொடங்க இருக்கிறோம்.\nகே:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளதே\nப:- தயாரிப்பாளர் சங்க நிர்வாகத்தில் அரசு காட்டும் அக்கறையையும் ஆர்வத்தையும் பைரசி வி‌ஷயத்திலும் காட்டும் என நம்புகிறேன். காரணம் பைரசி தான் தமிழ் சினிமாவை அழித்துக்கொண்டு இருக்கிறது.\nகே:- உங்கள் அணியில் இருந்து விலகிய ஆர்கே.சுரேஷ், உதயா இருவரும் நீங்கள் சிறு படங்கள் ரிலீஸ் செய்ய ���தவவில்லை என்று குற்றம் சாட்டுகிறார்களே\nப:- அவர்களுடைய படங்கள் நன்றாக இல்லை. அதனால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இதுதான் உண்மையான காரணம். ஒரு படத்தை 4 பேர் தான் பார்க்க வருகிறார்கள் என்னும்போது அந்த படத்தை 2 வாரங்கள் ஓட்டியே ஆக வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை நான் கட்டாயப்படுத்த முடியாது. அது ரஜினி படமோ புதுமுகத்தின் படமோ இதுதான் நிலைமை.\nகே:- தயாரிப்பாளர் சங்கத்தின் ரிலீஸ் ஒழுங்கு கமிட்டி ஏன் தோல்வி அடைந்தது\nப:- என் படத்தை நிறுத்துவதற்கு நீ யார் என்ற கேள்வி வரும்போது நாம் ஒன்றும் செய்ய முடியாது. ஒரு படத்தை உருவாக்க போதிய நேரம் எடுத்துக் கொள்பவர்கள் ரிலீஸ் செய்ய மட்டும் அவசரப்படுகிறார்கள். மற்றவர்கள் வருமானத்தை சாப்பிட ஆசைப்படுபவர்கள் இருக்கும்வரை இந்த பிரச்சினை தீராது.\nகே:- தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல் வந்தால் மீண்டும் போட்டியிடுவீர்களா\nப:- மீண்டும் போட்டியிடுவேனா என்பதை உறுதியாக சொல்ல முடியாது. ஆனால் கையில் எடுத்த எந்த வி‌ஷயத்தையும் பாதியில் விடமாட்டேன்.\nசினிமா Comments Off on விஷால் – அனிஷா திருமண தேதி அறிவிப்பு Print this News\n17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க சீன பொருட்களுக்கு வரி அதிகரிப்பு – அமெரிக்கா அதிரடி நடவடிக்கை\n17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை\nசினிமா உலகிற்கு அறிமுகமாகி 17 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி நடிகர் தனுஷ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகர் தனுஷின் அறிமுகப்படமானமேலும் படிக்க…\nபிக் பொஸ் – சீசன் 3 மீண்டும் ஆரம்பம்\nவிஜய் தொலைக்காட்சியில் கடந்த இரு வருடங்களாக பிக் பொஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தவகையில், இம் முறை பிக் பொஸ்மேலும் படிக்க…\nநீதிமன்ற தீர்ப்பால் மெரினா புரட்சி படத்துக்கான தடை நீங்கியது\nஅறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பாடகி எஸ்.ஜானகி\nராதாரவி, சரத்குமார் மீது வழக்கு – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்ணியுடன் முதன்முறையாக இணைந்து நடிப்பது உற்சாகமளிக்கிறது – கார்த்தி\nஇஸ்லாமிய முறைப்படி நடைபெற்ற குறளரசனின் திருமணம்\nதயாரிப்பாளர் சங்கம் இனி தமிழக அரசின் வசம்\nஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு\nகமல்ஹாசனின் துணிச்சலை பாராட்டுகிறேன்- இயக்குனர் பேரரசு பேட்டி\nசினிமாவில் பாலியல் புகார்களை ஆராய நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\nஉரிமைகளை நிலைநாட்ட வாக்களிக்கும் நம் கடமையை நிறைவேற்றுவோம் – சூர்யா\nபொன்னியின் செல்வன் கதையில் நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா\nஜெயலலிதா வாழ்க்கை படத்தில் கஜோல், அமலாபால்\nபொன்னியின் செல்வனில் வில்லியாக ஐஸ்வர்யா ராய்\nஏகப்பட்ட போட்டிக்கு நடுவே மற்றுமொரு ஜெயலலிதா – சசிகலா வாழ்க்கை படம்\nஎரிக் சோல்ஹேம்மிடம் என்ன பேசவேண்டும்.இந்த மகேந்திரனிடம் என்ன பேசவேண்டுமென்று தெரிந்திருக்கிறது.”\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/too-much-of-violence-hits-kizhakku-vasal-serial-059485.html", "date_download": "2019-05-21T04:49:40Z", "digest": "sha1:SGLF4LZ26WUU7AML7Q6XNRCCYVEXMUHE", "length": 11711, "nlines": 177, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கிழக்கு வாசலில் நிறைய பேருக்கு வெட்டு குத்து... முடியலடா சாமி! | Too much of violence hits Kizhakku vasal serial - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n4 min ago இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\n13 min ago சின்னவருக்கு பச்சக்...பச்சக்... முத்துச்செல்வி கன்னத்துல பொளேர் பொளேர்\n16 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n16 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\nNews வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nகிழக்கு வாசலில் நிறைய பேருக்கு வெட்டு குத்து... முடியலடா சாமி\nசென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் ரொம்ப வன்முறைங்க. கோயில் திருவிழாவை நடத்துவதில் இரு தரப்பினருக்குள் போட்டி.\nநாகப்பன் குடும்பம் கோயில் திருவிழா பூஜைக்கு கிளம்பிவிட, தேவராஜ் கிளம்புவது போல கிளம்பி வீட்டில் இருந்துடறார். எல்லாரும் என்னாச்சுன்னு குழம்பி இருக்க, நாகப்பன் குடும்பம் தவிர பல உயிர்கள் அரிவாள் வெட்டு பட்டு செத்து கிடக்கறாங்க.\nபின்னால பார்த்தா தேவராஜ் மேள தாளத்துடன் கெத்தாக குடும்ப சகிதமா கோயில் திருவிழாவுக்கு வந்துகிட்டு இருக்கார். நாகப்பனின் மனைவி, பொண்ணுங்க ரெண்டு பேரும் அப்பாகிட்ட கெஞ்சறாங்க..நம்ம வீட்டுக்கு போயிடலாம்ங்க..அவங்களே திருவிழாவை கொண்டாடட்டும்னு சொல்றாங்க.\nவீல் சேரில் அமர்ந்திருக்கும் விஜய்.. வைரலாகும் புகைப்படம்.. குழப்பத்தில் தளபதி ரசிகர்கள்\nமுடியவே முடியாது..இத்தனை பேரை வெட்டி சாய்ச்ச அவனை நான் கொல்லாம விட மாட்டேன்னு பாயறார். போலீஸ் நாகப்பனைத் தடுக்கறாங்க. இவ்ளோ பேரு செத்துட்டதுக்கு பிறகு இனி ஒருத்தர் சாக நாங்க விட மாட்டோம் சார்னு தடுக்கறாங்க. இன்னொரு பக்கம் தேவராஜ் ஆளுங்க நாகப்பனை நோக்கி அரிவாளோடு வர்றாங்க.\nஐயோ.. இந்த ஊர்ல இவ்ளோ வன்முறையா.. முடியலை\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமிஸ்டர் லோக்கலை கலாய்த்து தான் 'அந்த ட்வீட்' போட்டாரா அருண் விஜய்\n2 இளம் பெண்களை கத்திமுனையில் பலாத்காரம் செய்த டிவி நடிகர் உள்பட 3 பேர் கைது\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2004/09/10/sandal.html", "date_download": "2019-05-21T05:19:25Z", "digest": "sha1:IBKWWYYJLJ4X7QI2VX245FEHEHV3GH23", "length": 16572, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதிக்கு பாதி விலையில் சந்தன கட��டை: ஜெ | Tirupathi temple to get sandalwood on subsidized price from TN - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅதிமுக பொறுப்பிலிருந்து தோப்பு வெங்கடாசலம் விலகல்\n7 min ago அசாமில் தற்கொலை செய்த எல்லைப்பாதுகாப்பு படை வீரர்.. ராணுவ மரியாதையுடன் வேலூரில் உடல் அடக்கம்\n17 min ago 1 மணி நேரம் நடந்த முக்கிய ஆலோசனை.. 3 திட்டங்கள்.. மமதாவை சந்தித்தார் சந்திரபாபு\n18 min ago வெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\n21 min ago பாவம் சந்திரபாபு நாயுடு.. ஏன் சும்மா கிடந்து ஓடுறார்\nFinance ஹலோ ஒயின்ஷாப் ஓனருங்களா... ஊழியருக்கு எதிராக ட்விட்டிய வாடிக்கையாளர்\nAutomobiles ஐரோப்பிய டிசைனில் இந்திய பைக் சந்தையில் களமிறங்கிய சுஸுகி ஜிக்ஸெர் 250: அறிமுக விபரம்\nLifestyle இந்த 5 ராசிகளில் பிறந்தவர்கள் மிகவும் எதார்த்தமானவர்களாக இருப்பார்களாம்.. உங்க ராசியும் இதுல இருக்கா\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTechnology வைரல் ஆகிவரும் சோமோட்டோ ராமு பாய். சும்மா பறந்து பறந்து டெலிவரி பண்ணுவேன்.\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nதிருப்பதிக்கு பாதி விலையில் சந்தன கட்டை: ஜெ\nதிருமலை திருப்பதி கோவிலுக்கு சந்தனக் கட்டைகளை பாதி விலையில் வழங்க தமிழக முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.\nஇக் கோவிலுக்குத் தேவையான சந்தனக் கட்டைகள் தமிழகத்தில் இருந்து தான் வாங்கப்படுகின்றன.தமிழக அரசின் வனத்துறை இதனை விற்று வருகிறது.\nஇந் நிலையில் இந்தக் கட்டைகளை இலவசமாக வழங்க முன் வர வேண்டும் என முதல்வர்ஜெயலலிதாவுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் கடிதம் எழுதியது. இதையடுத்து தேவஸ்தானஅதிகாரியையும் வனத்துறையினரையும் அழைத்து ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.\nஅப்போது பல கோவில்களுக்கும் தமிழகத்தில் இருந்து சந்தனக் கட்டைகள் விற்கப்பட்டு வரும்நிலையில் திருப்பதிக்கு மட்டும் இலவசமாகத் தருவது சரி வராது என்று கூறிய ஜெயலலிதா,வேண்டுமானால் பாதி விலைக்குத் தருவதாகத் தெரிவித்தார்.\nஇதன்படி திருப்பதி கோவிலுக்கு ஆண்டுதோறும��� தேவைப்படும் ரூ. 30 லட்சம் பெறுமானமுள்ளஒன்றரை டன் சந்தனக் கட்டைகளை தமிழக அரசு இனி ரூ. 15 லட்சத்துக்கு வழங்கும்.\nஇதற்காக தமிழக முதல்வருக்கு தேவஸ்தானத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅண்ணா பிறந்த நாள்: ஜெ. மாலை அணிவிப்பு\nஇதற்கிடையே தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் 96வது பிறந்த நாளையொட்டி செப்டம்பர் 15ம்தேதி சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரதுசிலைக்கு முதல்வர் ஜெயலலிதா மாலை அணிவிப்பார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த சில ஆண்டுகளாக அண்ணா பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் நேரில் பங்கேற்பதை ஜெயலலிதா தவிர்த்து வந்ததுகுறிப்பிடத்தகது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nஎஸ்.ஆர் விஜயகுமார் அஇஅதிமுக வென்றவர் 3,33,296 42% 45,841\nதயாநிதி மாறன் திமுக தோற்றவர் 2,87,455 36% 0\nதயாநிதி மாறன் திமுக வென்றவர் 2,85,783 47% 33,454\nமுகமது அலி ஜின்னா எஸ்.எம்.கெ அஇஅதிமுக தோற்றவர் 2,52,329 41% 0\nவெற்றியை அறுவடை செய்யும் நேரத்தில் அதிக கவனம் தேவை.. விழிப்புடன் இருக்க ஸ்டாலின் அட்வைஸ்\nதமிழக அரசு ஊழியர்களே குட் நியூஸ்.. அகவிலைப்படி 3% உயர்வு\nஉடனே உதயநிதிக்கு பதவி கொடுங்க.. திமுக தலைமைக்கு சரமாரியாக பாயும் கடிதங்கள்..\nஆந்திராவில் ஆட்சியை இழக்கிறார் சந்திரபாபு நாயுடு.. அடுத்த முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி\nகருத்துக் கணிப்பு மட்டும் பொய்யாகட்டும்.. வெளியிட்டவர்களை தண்டிக்க வேண்டும்.. கி.வீரமணி ஆவேசம்\nதேவையின்றி தருமபுரியில் மறுவாக்குபதிவு.. மக்களிடம் மன்னிப்பு கேட்க திமுகவிற்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதெலுங்கானாவில் பாஜகவுக்கு ஒரு இடம் கிடைக்கிறதே குதிரை கொம்பாம் ஆந்திராவில் அதுவும் இல்லை.. சாணக்யா\nபானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா\nதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்\nநாளை டெல்லியில் மோடியின் ஸ்பெஷல் விருந்து.. பங்கேற்கும் எடப்பாடியார் 'முக்கிய விஷயம்' பேச வாய்ப்பு\nஅதிமுக பொறுப்பிலிருந்து விலகுகிறார் எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம்\nஅதெப்படி இப்படியெல்லாம் வித்தியாசம் வரும்... 'சதி' என தேர்தல் கணிப்புகள் மீது அழகிரி சந்தேகம்\nசத்யபிரதசாஹூவின் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டலா��் பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/05/14013155/Ayokya-was-released-on-the-website.vpf", "date_download": "2019-05-21T05:11:08Z", "digest": "sha1:SLUPBHFDD6K3ZD52EUGAPOCPM23ZCIP3", "length": 8701, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Ayokya was released on the website || இணையதளத்தில் விஷாலின் ‘அயோக்யா’ முழு படமும் வெளியானது", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநாடு முழுவதும் 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது\nஇணையதளத்தில் விஷாலின் ‘அயோக்யா’ முழு படமும் வெளியானது + \"||\" + Ayokya was released on the website\nஇணையதளத்தில் விஷாலின் ‘அயோக்யா’ முழு படமும் வெளியானது\nவிஷால் நடித்த அயோக்யா முழு படமும் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.\nதமிழ் திரையுலகினருக்கு புதிய படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்கள் பெரிய தலைவலியாக உள்ளன. படங்கள் திரைக்கு வந்த சிலமணி நேரத்திலேயே இணையதளங்களிலும் வெளியாகி விடுகின்றன. இதனால் வசூல் பாதிக்கப்பட்டு தயாரிப்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.\nரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், கார்த்தி உள்பட முன்னணி நடிகர்களின் படங்களை திரைக்கு வந்த உடனேயே இணையதளங்களில் பார்க்க முடிந்தது. இதை கட்டுப்படுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்தது. தியேட்டர்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஆனாலும் பலன் இல்லை.\nசமீபத்தில் திரைக்கு வந்த உதயநிதியின் கண்ணே கலைமானே, எல்.கே.ஜி. உள்பட அனைத்து படங்களும் இணையதளங்களில் வெளியானது. தெலுங்கில் என்.டி.ராமராவ் வாழ்க்கையை மையமாக வைத்து 2-ம் பாகமாக தயாராகி வெளியான என்.டி.ஆர் மகாநாயுடு படமும் இணையதளத்தில் வெளிவந்தது.\n2 வாரத்துக்கு முன்பு திரைக்கு வந்த அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்தையும் இணையதளத்தில் வெளியிட்டு ஹாலிவுட்டை அதிர வைத்தனர். இந்த நிலையில் தற்போது விஷால் நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் அயோக்யா முழு படமும் இணைய தளத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை பதிவிறக்கம் செய்து பலரும் பார்க்கிறார்கள்.\n1. சாதனை படைத்த லூசிபர் திரைப்படம்\n2. திரை உலகத்தை ஆக்கிரமிக்கும் மாமன் மச்சான்கள்\n3. எம்.ஜி.ஆரின் ‘அன்பேவா’ ரீமேக்கில் அஜித்குமார்\n4. ஹேராம் முதல் கோட்சே வரை தொடர் சர்ச்சைகளில், கமல்ஹாசன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/prakash-raj-to-contest-parliament-election-with-whistle-symbol/", "date_download": "2019-05-21T05:01:28Z", "digest": "sha1:BBVSXVI5DERNJJ2K5ULF3UXKSGFHHC43", "length": 11580, "nlines": 162, "source_domain": "www.sathiyam.tv", "title": "நடிகர் பிரகாஷ் ராஜூக்கு விசில் சின்னம்.., விசில் அடிக்குமா? - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News India நடிகர் பிரகாஷ் ராஜூக்கு விசில் சின்னம்.., விசில் அடிக்குமா\nநடிகர் பிரகாஷ் ராஜூக்கு விசில் சின்னம்.., விசில் அடிக்குமா\nநடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம், பெங்களூரு மத்திய தொகுதியில் நடிகர் பிரகாஷ் ராஜ் சுயேட்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு ‘விசில்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி உள்ளது. அவரை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன.\nஇவர் தேர்தலுக்கு 3 மாதங்களுக்கு முன்பே தேர்தல் பிரசாரத்தை பிரகாஷ்ராஜ் தொடங்கிவிட்டார். இருப்பினும் தற்போது அவருக்கு ஒதுக்கப்பட்ட ‘விசில்’ சின்னத்தை மக்கள் மனதில் எடுத்து செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது.\nசுயேட்சை வேட்பா��ராக நடிகர் பிரகாஷ் ராஜ்\nபிரகாஷ் ராஜ்க்கு விசில் சின்னம்\nமத்திய பெங்களூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் பிரகாஷ் ராஜ்\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nதொடரும் குமாரசாமி – காங்கிரஸார் மோதல் – எச்சரித்த ராகுல் காந்தி\n நகராட்சி நிர்வாகத்தின் அதிரடி முடிவு\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2019/02/12105233/1025187/alaudhinin-arputha-camera-trailer.vpf", "date_download": "2019-05-21T05:17:45Z", "digest": "sha1:A624ZP7S6RXQQ7TFJTJAPQHTWWAMHX22", "length": 8870, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "அலாவுதீனின் அற்புத கேமரா ட்ரெய்லர் - முதல்முறையாக அதிநவீன 4K தொழில்நுட்பம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅலாவுதீனின் அற்புத கேமரா ட்ரெய்லர் - முதல்முறையாக அதிநவீன 4K தொழில்நுட்பம்\n'மூடர் கூடம்' இயக்குநர் நவீன் இயக��கத்தில் உருவாகி வரும் 'அலாவுதீனின் அற்புத கேமரா' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.\nஉலகிலேயே முதல் முறையாக 4K HDR தொழில்நுட்பத்தில் இந்த ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபாதுகாப்பற்ற வகையில் கையாளப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் - சமூக வலைதளத்தில் குவியும் எதிர்ப்பு\nநாடு முழுவதும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை, தேர்தல் ஆணையம் கையாளும் விதம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், ஆணையம் தொடர்ந்து அலட்சியமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வருகின்றனர்.\n10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - போக்ஸோ சட்டத்தில் கைது\nகாரைக்குடி அருகே வங்கி மேலாளர் 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\nபிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் - கமல்ஹாசனுக்கு தமிழிசை வேண்டுகோள்\nகமல்ஹாசன் பிரிவினைவாத கருத்துக்களை கூறுவதை தவிர்க்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00479.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasee.com/2019/04/24/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2019-05-21T05:20:47Z", "digest": "sha1:JHO6QA5UWIET6CFA7TUVI4STPBKFPLWM", "length": 12079, "nlines": 114, "source_domain": "lankasee.com", "title": "மட்டக்களப்பில் மயிரிழையில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம்!! | LankaSee", "raw_content": "\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\nதிருமணமான 16 நாட்களில் கலைந்த புதுமணப்பெண்ணின் கனவு\nசமோசா சாப்பிட்டால் சிறை தண்டனை\nஇஸ்லாமிய பெண்ணின் முகத்திரையை அகற்றக்கோரியதால் பணியிழந்த மருத்துவர்\nதிடீர் சோதனை: லேப்டாப், செல்போன்கள், ஆவணங்கள் பறிமுதல்\nபெண் காவலர் கைதியான கதை\nமட்டக்களப்பில் மயிரிழையில் நுாற்றுக்கணக்கான மக்களுடன் தப்பிய பேராலயம்\nமட்டக்களப்பு தற் கொலைக் குண்டுத்தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமட்டக்களப்பு கோரைப் பற்று மேற்குப் பிரதேசத்தின் ஓட்டமாவடியைச் சேர்ந்த உமார் என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த நபர் ஏப்ரல் 20ஆம் நாள் சனிக்கிழமை சென் மேரிஸ் பேராலயத்தைச் சுற்ற��� நோட்டமிட்டுத் திரிந்ததை அங்குள்ள பங்குத்தந்தை ஒருவர் அவதானித்துள்ளார்.\nஅவர் மறுநாள் நடைபெறவிருந்த புனித ஞாயிறு வழிபாடுகளை முன்நகர்த்தி காலை 7.30 இற்குப் பதிலாக 7 மணிக்கு ஆரம்பிக்குமாறு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளார்.\nஇப்பேராலயத்தில் தான் நத்தார் நள்ளிரவு வழிபாடுகளின் போது 2005ஆம் ஆண்டு மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் சுட்டுக் கொல்ப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது.\nஅத்துடன் 210 ஆண்டுகள் பழமைவாய்ந்த பேராலயம் வேறு.\nஅவ்வாறு காலை 7 மணிக்கு ஞாயிறு ஆரம்பித்த வழிபாடுகள் காலை 8 மணிக்கு முடிவடைந்துள்ளது. குறித்த நபர் உமார்இ காலை 8.30 மணியை அண்டி பேராலயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறான்.\nஅங்கு மக்கள் எவரும் இல்லாததைக் கண்டு விசாரித்துள்ளான் தற்கொலைதாரி\nவழிபாடுகள் முடிவடைந்துவிட்டதாக அவனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மட்டக்களப்பு ஆயர் ஜோசப் பொன்னையா உறுதிப்படுத்தினார்.\n8.30 மணிக்கே இவருடன் ஏனைந்த ஏனையவர்களும் தாக்குதலை கொழும்பு மற்றும் நீர்கொழும்பில் ஏககாலத்தில் மேற்கொண்டதை இங்கு நினைவு படுத்தலாம்.\nஏமாற்றமடைந்த உமார் பின்னர் 50 மீற்றர் தூரத்தில் இருந்த சியோன் தேவாலயத்தை நோக்கி நகர்ந்திருக்கிறான்.\nஅங்கு தன்னை பாஸ்டர் கணேசமூர்த்தி திருக்குமாரன் என அடையாளப்படுத்தியே உள் நுழைந்திருக்கிறான்.\nஅவன் 30 வயதை அண்டியவனாகவும் சாதாரண உயரமுடையவனாகவும் முதுகில் ஒரு பையையும் நெஞ்சோடு அணைத்தவாறு இன்னொரு பையையும் தாங்கியவாறே உள்நுழைந்ததாவவும் பாஸ்டர் ஒருவர் தெரிவித்தார்.\nஅங்கு அப்போது தான் வழிபாடுகள் ஆரம்பித்திருக்கின்றன. அங்கு அவன் காலை 9 மணியளவிலேயே குண்டுகளை வெடிக்கவைத்துள்ளான். இதிலேயே 14 இளையவர்கள் உட்பட இன்று வரை 30 பேர் பலியாகினர்.\nசென் மேரிஸ் பேராலயத்தில் ஆயிரம் பேரலவில் புனித ஞாயிறு வழிபாடுகளில் கலந்து கொண்டிருந்தனர்.\nஅங்கு இவ்வெடிப்பு நிகழ்ந்திருக்குமானால் கொழும்பு மற்றும் நீர்கொழும்பு போராலயங்கள் போல் மேலும் அதிகரித்த எண்ணிக்கையில் இழப்புக்கள் மட்டக்களப்பில் சம்பவித்திருக்கும் எனச் சொல்லப்படுகிறது.\nஇலங்கை தற்கொலைப் படை தாக்குதலின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nமட்டகளப்பு வவுனதீவுக்கு பிரதேசத்தில் கையும்களவுமாக பிடிக்கப்பட்ட மர்மநபர்..\nதொடரிலிருந்து ���ிலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nஹிஸ்புல்லாவிற்கு மைத்திரி பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு\nவவுனியாவில் கொண்டு வரப்பட்டுள்ள தடை\nதொடரிலிருந்து விலகிய இலங்கை நட்சத்திரம்: காரணம்\nமனோ தத்துவ டாக்டரின் லீலைகளை வெளிக்கொண்டு வந்த பெண்.. ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி..\nஐஸ்வர்யா ராய் மகளா இது\nவிடுமுறைக்கு மாமா வீட்டிற்கு வந்த சிறுவர்கள்.. அத்தையின் மகளுக்கு நிகழ்ந்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2010/10/blog-post_23.html", "date_download": "2019-05-21T04:48:50Z", "digest": "sha1:VXG5FVNH4OTY3Z6VF7UJSKR47OW4C67X", "length": 8334, "nlines": 223, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: திட்டு (கவிதை)", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nஅவன் ஒரு 'பிளாக்கராம்\" - அவனை\nகாமடிங்க அல்ல. நிஜத்தை காமடியாக....\nசின்னது ஆனாலும் உள்ளது உள்ளபடி.\nTVRK சார். எனக்கும் இது சம்பந்தமா ரொம்ப மனசில் வருத்தம் உண்டு.\nகாமடிங்க அல்ல. நிஜத்தை காமடியாக....\nசின்னது ஆனாலும் உள்ளது உள்ளபடி.\nஎந்திரன்.. விமரிசனம் அல்ல ஆனால் விமரிசனம்\nமூணு பீர் பாட்டிலும்...நட்சத்திர விருந்தும்\nதமிழ்ப்படங்கள் வெளியீடு ஏன் இல்லை\nகொஞ்சி விளையாடும் தமிழ் - 22\nநகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 3 சபாபதி..\nவடகரை வேலனுக்கு ஒரு மனம் திறந்த மடல்\nமெய் சிலிர்க்க வைக்கும் சிலி\nஇலங்கையில் சம உரிமை பெற்றவர்களாக தமிழர் வாழ வழிசெய...\nசவால் சிறுகதைப் போட்டி..உண்மையில் பரிசல் பிரமிப்ப...\nதிரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு\nஇந்தியாவில் வசிக்க முடியாத நிலை வருமா\nநான் அரசியல் பிரவேசம் செய்வது ஆண்டவன் கையில் உள்ளத...\nவடகரை வேலன் எழுதாதது ஏன்\nஇலங்கையின் போர்க்குற்றம்: பதற வைக்கும் புதிய ஆதாரங...\nஎந்திரன் கதையை சுட்டது சுஜாதாவா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/cooking_Detail.asp?cat=502&Nid=6248", "date_download": "2019-05-21T05:44:20Z", "digest": "sha1:7DVTVIGKQHQJ6O5BYSJNC4FBYZIE73G4", "length": 5197, "nlines": 74, "source_domain": "www.dinakaran.com", "title": "கோதுமை ராகி அடை | Wheat ragi enclosure - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nகோதுமை மாவு - 1 கப��,\nராகி மாவு - 1/4 கப்,\nஇஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்,\nசீரகம் - 1/2 டீஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய பெல்லாரி வெங்காயம் - 3,\nநறுக்கிய பச்சைமிளகாய் - 4,\nபொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - 3 ஆர்க்கு,\nஉப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.\nபாத்திரத்தில் கோதுமை மாவு, ராகி, இஞ்சி பூண்டு விழுது, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அடை மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும். சூடான தோசைக்கல் அல்லது தவாவில் அடையாகத் தட்டி கடலை எண்ணெய் ஊற்றி இருபுறமும் வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.\nதினை மாவு அடை தோசை\nட்ரை கலர் பருப்பு உசிலி\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/this-week-rasi-palan-dec-31-jan-6/", "date_download": "2019-05-21T04:57:10Z", "digest": "sha1:7T6Y3NWJNXRHR7BAW4EHKQBGEVPJSQ2X", "length": 22818, "nlines": 123, "source_domain": "dheivegam.com", "title": "வார பலன் | Indha vara rasi palan - 31-12-2018 | vara palan", "raw_content": "\nHome ஜோதிடம் வார பலன் இந்த வார ராசி பலன் – டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை\nஇந்த வார ராசி பலன் – டிசம்பர் 31 முதல் ஜனவரி 6 வரை\nஉடலும் மனமும் உற்சாகத்துடன் இருக்கும். எதையும் சமாளிக்கும் மனோதிடம் உண்டாகும். குடும்பத்தில் குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறுப்பினர்கள் வழியில் மருத்துவ செலவு ஏற்படும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு புது வாடிக்கையாளர்கள் அதிகம் கிடைக்கும் அமைப்பு உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். கலைஞர்கள் பொருள், புகழ் போன்றவற்றை சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் தேடி வரும்.தாமதித்து வந்த திருமண முயற்சிகள் வெற்றி பெரும். உத்தியோகிஸ்தர்களுக்கு அவர்கள் விரும்பிய பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க பெறுவார்கள்.\nவருமானம் திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் அவ்வப்போது பாதிக்கப்படக்கூடும். குடும்ப தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். வீட்டில் மங்கல நடைபெறுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.வேலைபளு அதிகரிக்கும். பணியிடங்களில் எல்லோரிடமும் இணக்கமான பழக்கம் வைத்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.வியாபாரங்களில் சுமாரான நிலையே இருக்கும். என்றாலும் ஓரளவு திருப்திகரமாக இருக்கும். கடையை புதிய இடத்துக்கு மாற்றவோ அல்லது விரிவுபடுத்தவோ நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.பெண்களுக்கு மனதில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்டும்.\nகுடும்ப பொருளாதார நிலை நிறைவாக இருக்கும். பழைய கடன்கள் அனைத்தையும் அடைத்து முடிப்பீர்கள் தொலைதூர பயணங்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். திருமணமான தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும்.பிரிந்து சென்ற உறவினர்கள், நண்பர்கள் உங்களிடம் மீண்டும் வந்து உறவு கொண்டாடுவர். பணியிடங்களில் சக பணியாளர்களின் உதவி உங்களுக்கு கிடைக்கும்.வியாபாரம், தொழில் ரீதியாக மேற்கொள்ளும் பயணங்கள் லாபங்களை தரும். உங்களுக்கு கீழே பணிபுரிபவர்களினால் சிறந்த ஆதாயம் அடைவீர்கள் குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் என்றாலும் குடும்பத்தினர் அவர்களுக்கு அனுசரணையாக இருப்பார்கள்.\nஉங்களுக்கு நண்பர்கள் மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. உற்றார், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். திருமணம், புது வீடு புகுவிழா போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும் காலம் இது. வேலைக்குச் செல்பவர்களுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை கிடைக்கும். பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.புதிய தொழில், வியாபார முயற்சிகளை சற்று ஓதி வைப்பது நல்லது. கலைத்துறையினருக்கு பொருளும், புகழும் ஏற்படுத்தும் வகையில் வாய்ப்புகள் அமையும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் உண்டாகும்.\nபணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். உடல் நலம் நன்றாக இருக்கும். வருமானத்திற்கு எந்த ஒரு குறைவும் ஏற்படாது. புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் ஒரு ��ிலருக்கு உண்டாகும். காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஊழியயர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணிபுரிவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். விற்பனையைப் பெருக்குவதில் பணியாளர்கள் உற்சாகமாக ஈடுபடுவார்கள். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். குடும்ப பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரமாக இந்த வாரம் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்.\nஅதிகமான வருமானம் இருக்கும். பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். வாரிசுகளால் பெருமை அடைவீர்கள். உறவினர்கள் நண்பர்களுடன் சிலருக்கு உரசல்கள் ஏற்படலாம். தொலைதூர புனிதத் தலங்களைத் தரிசிக்கும் பாக்கியம் ஒரு சிலருக்கு கிடைக்கும். புதிய முயற்சிகள் சிறப்பாக வெற்றியடையும். தொழில், வியாபாரங்களை பெருக்க வங்கி கடனும் கிடைக்கும்.கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு பதவிகளும், நற்பெயரும் ஏற்படும்.மாணவ மாணவியர் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துவதால் சிறந்த வெற்றிகளை பெறலாம்.\nகுடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்குக் குறைவு எதுவும் இருக்காது. கணவன் மனைவிகிடைக்கே கருத்து வேறுபாடுகள் எழலாம். குழந்தைகள் வழியில் ஒரு சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும்.தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் மட்டுமே இருக்கும். கலைத்துறையினர் கடுமையாக முயற்சி செய்தால் மட்டுமே நல்ல வாய்ப்புகளை பெற முடியும். மாணவ மாணவியர் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவார்கள். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்களுக்குப் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும்.\nமனதில் குழப்ப நிலை இருக்கும். குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதே பெரும் பாடாக இருக்கும். உறவினர்களுடன் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. தேவையற்ற அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். பணியிடங்களில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களை பெறுவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். குடும்ப பெண்களுக்கு உறவினர்களின் வருகையால் மனமகிழ���ச்சி உண்டாகும். வீட்டில் சுப காரியங்களுக்கான சுப செல்வுகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வீர்கள்.\nஎதிர்பாராத பணவரவுக்கும் பொருள்சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். இருந்தாலும் அதற்கேற்ற சலுகைகள் கிடைப்பதால் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களின் புதிய முயற்சிகள் வெற்றி பெரும். விவசாய தொழில் மேற்கொள்பவர்கள் நல்ல லாபங்களை அடைந்து கடன்களை அடைத்து முடிப்பார்கள். மிகுந்த அதிர்ஷ்டம் தரும் வாரமாக இந்த வரம் இருக்கும்.\nஉங்களின் நீண்ட நாள் ஆசைகள், எண்ணங்கள் நிறைவேறும். உடல்நலத்தில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். வீண் செலவுகளும் ஒரு சிலருக்கு ஏற்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வியாபாரத்தை விரிவு படுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகும்.\nதிருமண வயதில் இருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் திருமணம் நிச்சயமாகும். உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களால் உங்களுக்கு பொருளாதார வரவு உண்டாகும். உறவினர்களின் வீடு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். வீட்டு பெண்களுக்கு அதிக பொறுப்புகளால் மனதில் சோர்வும் உடல் அசதியும் உண்டாகும். தொழில் வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபங்கள் இருக்கும். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடுகள் செல்லும் யோகமும் ஏற்படும்.\nபணவரவு திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பழைய கடன்களைத் தந்து முடிப்பீர்கள்.வேலையின் காரணமாக குடும்பத்தை தற்காலிகமாக பிரியவேண்டிய சூழ்நிலை உண்டாகும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அ��ுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகள் தங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். வியாபாரத்தில் வங்கிக் கடன் கிடைத்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.\nஜனவரி மாத ராசி பலன் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாத பலன் வார பலன் என அனைத்து பலன்களையும் அறிய எங்களோடு இணைந்திருங்கள்.\nஇந்த வார ராசி பலன்\nஇந்த வார ராசி பலன் – மே 20 முதல் 26 வரை\nஇந்த வார ராசி பலன் – மே 13 முதல் 19 வரை\nஜோதிடம் : இந்த வார ராசி பலன் – மே 06 முதல் 12 வரை\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.chillzee.in/stories/tamil-thodarkathai-all-list/13363-thodarkathai-kaanum-idamellam-neeye-sasirekha-22?start=1", "date_download": "2019-05-21T05:04:22Z", "digest": "sha1:LSPO62IDGZA6YAWJXBN46LGWE6KQG3F2", "length": 21191, "nlines": 295, "source_domain": "www.chillzee.in", "title": "Kaanum idamellam neeye - 22 - Sasirekha - Tamil online story - Family | Romance - page 02 - Page 2", "raw_content": "\nChillzee.in - அதிகமாக கேட்கப்படும் கேள்விகள் [FAQs]\n நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா\nதொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா - 5.0 out of 5 based on 5 votes\n“நீங்க தப்பா நினைக்காதீங்க அண்ணா சும்மாதான் மீனா வீட்டுக்கு போனார்”\n“இப்பவும் சொல்றேன் மாப்பிள்ளையை விட்டுடு தம்பி”\n“ஆனந்தி எல்லாத்தையும் சொல்லிட்டா, ஏதோ உறவுக்காரங்க வீட்ல விசேஷம்னு 2 நாளா நான் வீட்ல இல்லை இந்த 2 நாள்ல என்னென்னவோ நடந்துப் போச்சி, எங்களை ஏமாத்த நினைக்காதீங்க”\n“நாங்க ஏமாத்தலை நீங்கதான் தப்பா புரிஞ்சிக்கிட்டீங்க”\n“மாப்பிள்ளை எதுக்காக ஆனந்தியை வேணாம்னு சொன்னாரு”\n”அது இப்போதைக்கு அண்ணாவுக்கு கல்யாணம் பண்ணிக்கனும்னு இல்லை பிசினஸ் சக்சஸ் ஆனப்புறம் யோசிப்பார் இன்னும் 5 மாசம் இருக்கே அத்தை”\n“நீங்க அண்ணாவுக்கு ஆனந்தின்னு பேசி வைச்சிருக்கற விசயம் இங்க வந்த பின்னாடிதானே அவருக்குத் தெரியும், அவரும் கொ��்சம் யோசிக்கனும்ல அதுக்கு நாள் ஆகும் அத்தை”\n“அதுவரைக்கும் அடிக்கடி மீனா வீட்டுக்கு போய் வந்தா என்னாகும், மாப்பிள்ளை ஒரேடியா மீனா பக்கம் சாஞ்சிடுவாரு”\n“இல்லை அத்தை நான் இருக்கறப்ப அண்ணா எப்படி மீனாகூட சே சே எனக்குத்தான் மீனா வேணும்” என நிரஞ்சன் சொல்ல அவனை ஒரு மார்க்கமாக பார்த்த வள்ளியோ\n”ஓ அப்படின்னா மீனாவை நீ கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கியா”\n“ஆமாம் அத்தை” என அழகாக வெட்கப்பட்டான் நிரஞ்சன்\n”மொளச்சி மூணு இலை விடலை அதுக்குள்ள உனக்கு கல்யாணம் தேவையா”\n“என்ன அத்தை சொல்றீங்க எனக்குப் புரியலை”\n“என்னத்த சொல்றது உங்கம்மா என்னடான்னா முதல் நாளே உன்னை பத்தி சொல்லிட்டாங்க, ஒரு க்ளாஸ் பால் குடிக்க கூட அடம்பிடிப்பான் என் பையன், சின்ன குழந்தை அவன் டாக்டருக்குப் படிச்சிருக்கானே தவிர வேறு எதுவும் தெரியாது, அவன் அப்பாவி, இன்னும் அவன் வளரவேயில்லை. இன்னும் 5 இல்லை 6 வருஷம் கழிச்சித்தான் அவன் கல்யாண வாழ்க்கைக்கே தயாராவான் இப்போதைக்கு ஈஸ்வரனுக்குதான் கல்யாணம் செஞ்சி வைக்கனும்னு சொன்னாங்க” என சொல்ல நிரஞ்சன் அதிர்ந்தான்\nதொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -\nமகியின் \"வேலன்டைன்ஸ் டே\" - காதல் கலந்த தொடர்கதை...\n”5 இல்ல 6 வருஷம்னா அப்ப என்ன 30 வயசுலதான் எனக்கு கல்யாணம் செய்வாங்களா” என கேட்க வள்ளியோ இளக்காரமாகச் சிரித்தபடியே\n”வயசுல என்ன இருக்கு இன்னும் நீ குழந்தையாதான், இருக்க உனக்கெதுக்கு கல்யாணம் மீனாவோட கல்யாணம் செஞ்சிக்கற ஆசையை விட்டுட்டு நீ திரும்பி லண்டனுக்கே போ“\n“மாப்பிள்ளையை நாங்க உள்ளங்கையில வைச்சிப் பார்த்துக்கறோம், நீ இருக்கறதாலதான் மாப்பிள்ளை எங்ககிட்ட வராம ஒதுங்கிப் போறாரு”\n“ஓ உங்களுக்கு இப்படியெல்லாம் தோணுதா”\n“ஆமாம் நீதான் மாப்பிள்ளையை அடிக்கடி வெளிய கூட்டிட்டுப் போற, நேரம் கழிச்சி கூட்டிட்டு வர்ற இதுவே நாங்களா இருந்திருந்தா, அவரை வீட்டுக்குள்ளயே பத்திரமா வைச்சி பார்த்துக்குவோம் ஆனந்தியோட அன்பால அவரும் தன் மனசை மாத்திக்கிட்டு இருப்பாரு”\n“ஆஹா ரொம்ப சந்தோஷம், நாளைக்கே நான் இங்கிருந்து கிளம்பறேன் நீங்களே அண்ணாவை பத்திரமா பார்த்துக்குங்க அத்தை” என கோபமாகச் சொல்லிவிட்டு சாப்பிடும் இடம் நோக்கிச் சென்றான்.\nஅங்கு ஈஸ்வரனுக்கு ஒருபக்கத்தில் ஆனந்தி சாப்பாடு பரிமாற இன்னொரு பக்கம் குமரவேல் இனிப்புகளை பரிமாற ஈஸ்வரனும் வேகமாக சாப்பிட்டுக் கொண்டிருப்பதைக் கண்டுச் சிரித்தான்\n”இங்க ஒருத்தன் காஞ்சி போயிருக்கான் என்னை பத்தி யாருக்காவது கவலையிருக்கா அண்ணாவுக்கு மட்டும் எப்பவுமே ராஜ உபச்சாரம்தான்.” என நினைத்தபடியே அவனும் சென்று அமர்ந்தான். ஏதோ அவன் வந்தானே என ஆனந்தி அவனுக்கு பரிமாற நிம்மதியாக சாப்பிட்டு முடித்து எழுந்து தன் அறைக்குச் சென்றவன் அவசரமாக தனது லக்கேஜ்களை பேக்கிங் செய்யலானான்.\nஈஸ்வரனோ வாசற்படியில் நின்றுக் கொண்டு நிரஞ்சன் செய்வதைக் கண்டு\n“இல்லை நான் மட்டும் போறேன்”\n“நீங்க இங்கயே இருங்க, உங்கள பார்த்துக்கத்தான் இந்த வீட்ல 3 பேர் இருக்காங்களே”\nஎன சொல்ல ஈஸ்வரனோ குழம்பியபடியே நிரஞ்சனிடம் வந்து அவன் செய்யும் செயலை தடுத்து நிறுத்தினான்\nதொடர்கதை - காணாய் கண்ணே - 13 - தேவி\nதொடர்கதை - காதோடுதான் நான் பாடுவேன்... – 07 - பத்மினி\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - என் இதயம் கவர்ந்த தாமரையே - 01 - சசிரேகா\nதொடர்கதை - உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே - 02 - சசிரேகா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 08 - சசிரேகா\nதொடர்கதை - கலாபக் காதலா - 18 - சசிரேகா\n+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா — AdharvJo 2019-04-10 20:06\n+1 # RE: தொடர்கதை - காணும் இடமெல்லாம் நீயே - 22 - சசிரேகா — ராணி 2019-04-10 19:19\nஇது என்ன ஈஸ்வரோட நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சா பாவம் மீனாவோட அப்பாவுக்கு ஆன மாதிரி இவருக்கு ஏதாவது ஆயிடுமா என்ன\nதொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 01 - 26 - வினோதா\nTamil Jokes 2019 - இந்த பேஷன்ட் கிட்ட இருந்து ஃபீஸ் வசூல் செய்ய முடியாது போலருக்கு டாக்டர்\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nகவிதை - பெண்மையின் பெருமை - குணா\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nகவிதை - நீதி தேவதையே நீதி தேவையே - குணா\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - உன்னையே தொடர்வேன் நானே - 09 - சசிரேகா\nதொடர்கதை - ராணி... மகாராணி... - 04 - ராசு\nதொடர்கதை - உன்னோடு நானிருக்கும் மணித்துளிகள் - 10 - ஸ்ரீ\nசிறுகதை - ஒரு உயிரை காப்பாற்ற........\nதொடர்கதை - வர்ணம் தீட்டிய காதல் சிற்பமே.. – 20 - சந்யோகிதா\nதொடர்கதை - இதோ ஒரு காதல் கதை – 10 - பூர்ணிமா செண்பகமூர்த்தி\nTamil Jokes 2019 - என்னை காப்பாத்த முடியாதா\nTamil Jokes 2019 - இந்த படம் எனக்குப் பெரிய ஓபனிங் கொடுக்கும் 🙂 - அனுஷா\nதொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி... - 05 - பிந்து வினோத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nanis-jersey-telugu-movie-trailer/", "date_download": "2019-05-21T05:02:37Z", "digest": "sha1:GVTEVFREVHT2JTXBLDZ6K6GDWBST4MRO", "length": 7340, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "36 வயதில் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் நானி. வைரலாகுது அனிருத் இசையமைக்கும் “ஜெர்சி” தெலுங்கு பட ட்ரைலர். - Cinemapettai", "raw_content": "\n36 வயதில் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் நானி. வைரலாகுது அனிருத் இசையமைக்கும் “ஜெர்சி” தெலுங்கு பட ட்ரைலர்.\n36 வயதில் கிரிக்கெட்டில் சாதிக்க துடிக்கும் நானி. வைரலாகுது அனிருத் இசையமைக்கும் “ஜெர்சி” தெலுங்கு பட ட்ரைலர்.\nதெலுங்கில் ரெடியாகி வரும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படம் ஜெர்சி.\nகிரிக்கெட்டை மையப்படுத்தி, அதில் சாதிக்க துடிக்கும் ஒருவனின் போராட்டத்தை நம் கண் முன்னே கொண்டு வர உள்ளனர் இந்த டீம்.\nநானி, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சத்யராஜ் மெயின் ரோலில் நடிக்கின்றனர். கௌதம் தின்னுன்னாறி எழுதி இயக்குகிறார். அனிருத் இசை. எடிட்டிங் நவீன் நூலி. ஒளிப்பதிவு சானு ஜான் வர்கீஸ் மேற்கொண்டுள்ளார்.\nRelated Topics:அனிருத், ஜெர்சி, நானி\nதனக்கே தெரியாமல் வல்லவன் படத்தில் பள்ளி சீருடையில் நடித்த பிரபலம். 13 வருடங்களுக்குப் பிறகு வெளியிட்ட புகைப்படம்\nமாணவியிடம் கேவலமாக நடந்துகொண்ட ஆசிரியர். வைரலாகும் வீடியோ..எங்கயா போகுது நாடு\nவிஜய்க்கு தங்கையாக துப்பாக்கி படத்தில் நடித்த தீப்தி நம்பியார் இப்போது எப்படி இருக்கிறது தெரியுமா.\nஅச்சு அசலாக ஒரே போல் இருக்கும் Inkum Inkum ரஷ்மிகாவின் அம்மா..\nநீச்சல் குளத்தில் ஸ்விம்மிங் உடையில் லக்ஷ்மி ராய்.\n50 வயதாகும் சரண்யா பொன்வண்ணன் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் பார்த்தீங்களா.\nமீண்டும் ஒரு வருட இலவச சேவை. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. ஆஃபரில் அடிச்சு தூக்கியது ஜியோ. குஷியில் ஜியோ வாடிக்கையாளர்கள். ஏர்டெல் வோடபோன் நிறுவனத்திற்கு ஆப்பு\nசூரியன் படத்தில் நடித்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு ஒரு மகன் இருக்கிறார் தெரியுமா.\nஇந்த பிரபல குட்டி குழந்தை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..\nமேக்கப் இல்லை, கேமரா ஃபில்ட்டர் இல்லை புகைப்படத்தை வெளியிட்ட திவ்யதர்ஷினி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/10/blog-post_453.html", "date_download": "2019-05-21T05:13:25Z", "digest": "sha1:QTETCXOSA362G75ZKCN7QHJTZ6QU4N6U", "length": 9120, "nlines": 175, "source_domain": "www.padasalai.net", "title": "ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - மாணவர்கள் நிலை??? - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - மாணவர்கள் நிலை\nஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - மாணவர்கள் நிலை\nதமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகளில் 3 ஆயிரத்து 689 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்பித்தல் பணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் பள்ளிக்கல்வித் துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும்போது அதில் ஆசிரியர்களுக்கான ஊதியமும் அடக்கம். மேல்நிலைக்கல்வி (பிளஸ்1, பிளஸ்2) மாணவர்களை உருவாக்கும் அடிப்படை பணித்தொகுதி ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் எண்ணிக்கை சேகரிக்கப்படுகிறது. அதன்படி தற்போது காலியக உள்ள பணியிடங்கள் 1672, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் இடம் 600, 800 கணினி ஆசிரியர்கள், மகப்பேறு விடுப்பில் உள்ள 647 பேர் என சுமார் 3689 ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்தப்பணியிடங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி துறையிடம் உள்ளது.\nஆயினும் அப்பணியிடங்களை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே நிரப்ப நடவடிக்கைஎடுக்காமல் 4 மாதம் முடிந்த நிலையில் ரூ.7500 தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 412 நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி கொடுப்பது,ஐஐடி, ஆடிட்டர் பயிற்சி போன்றவற்றிற்கு மாணவர்களை தயார் செய்ய உத்தரவிடப்படுகிறது. வெற்று விளம்பர அறிவிப்புகள் மாணவர்களுக்கு நல்லதல்ல. 11ம் வகுப்பு மாணவர்களுக்கு காலாண்டு தேர்வுக்கு பிறகு வகுப்பு தொடங்கி ஒருவாரம் கடந்த பின்னரும் 2ம் தொகுதி வேதியியல், வரலாறு போன்ற புத்தகங்கள் வழங்கப்படவில்லை. பலமுறை வலியுறுத்தியும் ஆசிரியர் மாணவர் எண்ணிக்கையை கடைப்பிடிக்கவில்லை.\nமுக்கிய பாடங்களுக்கு தேவையான தனித்தனி ஆச���ரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகளை அறிமுகப்படுத்த உள்ளதாக கூறுகின்றனர்\n0 Comment to \"ஆசிரியர்களை நியமிக்காமல் வரும் ஆண்டுகளில் மேலும் பல புதிய பாடப்பிரிவுகள் அறிமுகம் - மாணவர்கள் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/tag/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-05-21T05:35:15Z", "digest": "sha1:63WO4D4MOWG63J47CBRGZOAHCDJXPM5X", "length": 5094, "nlines": 94, "source_domain": "www.thejaffna.com", "title": "மயில்வாகனப்பிள்ளை | யாழ்ப்பாணம் : : Jaffna", "raw_content": "\nயாழ்ப்பாணம் தெல்லிப்பழையைச் சேர்ந்த வருத்தலைவிளான் கணபதிப்பிள்ளை ஆசிரியருக்கு 1875 இல் புதல்வராக பிறந்தவர் மயில்வாகனம். அவ்வூரிலிருந்த அமெரிக்கமிஷன் தமிழப் பாடசாலையில் ஆரம்பக்கல்வியை கற்ற இவர், பன்னிரண்டாம் வயதிலிருந்து அமெரிக்கமிஷன் ஆங்கில பாடசாலையிலே கற்றார். தொடர்ந்து யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்வகலாசாலை புதுமுக…\nவிசாலாட்சி சமேத காசி விஸ்வநாத சிவன் கோயில், வட்டுக்கோட்டை\nஇணுவில் பொது நூலகம், சனசமூக நிலையம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00480.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=2665:2012-05-04-16-32-54&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-05-21T05:43:08Z", "digest": "sha1:KIZVBWHDPNZQ2CS7GF77DYS6E2CB452U", "length": 29077, "nlines": 66, "source_domain": "arch.kumarinadu.com", "title": "திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் -முனைவர் நா. கணேசன்", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .\nதிருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் -முனைவர் நா. கணேசன்\n05.05கி.ஆ2012தமிழாண்டு2043-சித்திரைப்பறுவம்-திருவள்ளுவர் பிறந்தநாள் தேர்வில் நாவலர் பாரதியார் பங்கு: தனித்தமிழ் இயக்கத்தைப் படைத்தவர்களில் இரு தமிழ்ப் பேராசிரியர்கள் முக்கியமான வர்கள். அவர்களில் முதல்வர் சென் னையில் வாழ்ந்த மறைமலை அடிகளார். இரண்டாமவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராய் வீற்றிருந்த பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் (1879 1959). நாவலர் பாரதியாரும், பாவலர் சுப்பிரமணிய பாரதியாரும் பள்ளித் தோழர்களாய் எட்டயபுரத்தில் வளர்ந்த போது இருவருக்கும் பாரதி என்ற பட்டத்தை ஈழப்புலவர் வழங்கினார். கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பர னாரிடம் தூத்துக்குடியில் பணிபுரிந்து காந்தியடிகளைத் தென்தமிழ்நாட்டுக்கு அழைத்துவந்து சொற்பொழிவு நிகழ்த் தியவர் நாவலர். நெல்லையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். ஆனால், இராஜாஜி அரசாங் கம் 1937-ல் பள்ளிகளில் இந்தியைப் புகுத்தியபோது காங்கிரசை விட்டு விலகி இந்தி எதிர்ப்புப் போருக்குத் தலைவ ரானார். சென்னையில் 1937-ஆம் ஆண்டு செப்டம்பர்த் திங்களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்கு நாவலர் பாரதியார் தலைமை தாங்கினார். பரிதிமாற்கலைஞர், மறைமலையடிகள் இவருக்கு ஆசிரியர். எனவே, தனித்தமிழில் அழகிய நூல்கள் பல எழுதினார், தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்துக்குப் புத்துரையும், கம்பன் திறனாய்விலும் புகழ்பெற்றவர். அறிஞர் அண்ணா கம்பன் காப்பியத்தை எரிக்க வேண்டும் என்றபோது அதை மறுதலித்து சேலத்தில் வாதாடியவர் நாவலரே. ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் மன்றம் 1944-ல் நாவலர் என்ற பட்டத்தை வழங்கியது. ஈழத்துப் புலவர் சங்கத்தாரால் பாராட்டப்பெற்ற தமிழ்நாட்டுப் புலவர் முனைவர் சோமசுந்தர பாரதி ஒருவரே.\nதிருவள்ளுவர் தொடராண்டு தை முதல் நாள் என்றும், திருவள்ளுவர் பிறந்தநாள் எனத் தை இரண்டாம் தேதி என தமிழ்நாடு அரசாங்கம் 1971-லிருந்து செயல்படுத்தக் காரணம் நாவலர் சோமசுந்தர பாரதியாரின் தலைமையில் தனித்தமிழ் இயக்கத்தின் தமிழறிஞர்கள் முன்னெடுத்த முயற்சிகள் ஆகும். 1981-ல் எம்ஜிஆர் மதுரை உலகத் தமிழ் மாநாட்டின்போது அரசின் எல்லா அலுவல்களிலும் திருவள்ளுவர் ஆண்டைப் பயன்படுத்த ஆணையிட்டார். 2003-ல் அப்போதைய முதல்வர் ஜெய லலிதா அவர்களின் பொங்கல் வாழ்த்துச் செய்தியிலும் திருவள்ளுவர் திருநாள் இடம்பெறுகிறது: உழுவார் உலகத்தா ருக்கு அச்சாணி என்பது உலக பொது மறை தந்த வள்ளுவப் பெருமானின் வாக்கு. வள்ளுவரின் வாக்குக்கிணங்க உலகுக்கு உணவூட்டும் உன்னத தொழி லாம் உழவுத் தொழிலின் மேன்மையை உணர்ந்த தமிழ் மக்கள் திருவள்ளுவர் திருநாளையும், உழவர் திருநாளையும் ஒன்றன்பின் ஒன்றாக உவப்புடன் கொண்டாடி வருகிறார்கள். தை ���ுதல் நாளை பொங்கல் திருநாளாகவும், தை 2-ஆம் நாளை திருவள்ளுவர் திருநாளாக வும், தை 3-ஆம் நாளை உழவர் திருநாளா கவும் கொண்டாடுகின்ற மரபு பொருள் பொதிந்த மரபாக விளங்குகின்றது. இந்த பொங்கல் திருநாளில் காவிரி நீரில் நமக்குரிய பங்கை நாம் பெற்றே தீருவோம் என உறுதி ஏற்போம். மறைமலை அடிகளார் தை மாதம் பற்றியோ, தமிழ்ப் புத்தாண்டைப் பற்றியோ குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. 1935-ல் இந்தக் கூட்டத்தில், திரு.வி.க. உட்பட மிகப் பெரிய தமிழ் சான்றோர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் எடுத்த முடிவு, திருவள்ளுவர் தினம் வைகாசி அனுஷம் என்பதுதான் என தமிழறிஞர்களைப் பாராட்டி விருதளித்த 2012 தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா கூறி யுள்ளார்.\nவரலாறு.காம், தமிழ் ஹிந்து (பால. கௌதமன்) வானியல், பழந்தமிழ், கல் வெட்டுக்கள் துணையுடன் இணைய தளங்களில் எது தமிழ்ப் புத்தாண்டு என்ற வாதம் தொடர்ந்து நடை பெற்று வருகிறது. வள்ளுவர் பிறந்த மாதமாக மறைமலையடிகள் குறித்த வைகாசியை, திருவள்ளுவர் திருநாட் கழகத்தினர் கொண்டாடிய வைகாசியை, பக்தவத்சலம் தலைமை யிலான தமிழக அரசு அறிவித்த வைகாசியை, அண்ணா உடன்பட்ட வைகாசியைக் கருணாநிதி மாற்றி, திருவள்ளுவர் தினமாகத் தை இரண்டாம் நாளை 1971-ஆம் ஆண்டு அறிவித்தார். கிறிஸ்துவுக்கு 31 ஆண்டுகள் முந்திப் பிறந்தவர் திருவள்ளுவர் என மறைமலை யடிகள் சொல்லிய ஆண்டை மாற்றாத கருணாநிதி, அடிகள் குறித்த வைகாசி மாதத்தை மட்டும் மாற்றித் தை என அறிவித்தார். (சாமி. தியாகராசன், திராவிடச் சான்றோர் பேரவையின் தலைவர் கட்டுரை, தினமணி, 14 ஏப்ரல் 2012). ஆனால், தைப் புத்தாண்டு, திரு வள்ளுவர் திருநாள் 20-ஆம் நூற்றாண் டுத் தேர்வில் நாவலர் பாரதியார் போன்ற தனித்தமிழ் இயக்கப் புலவர்களின் பங் களிப்பையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஆண்டுத் தொடக்கம் மறைமலை அடிகள் தந்தார். 1935-இல் அடிகள் திருவள்ளுவர் திருநாள் கழக மாநாட்டின் தமது தலைமை உரையில் \"கிறித்துப் பிறப்பதற்கு 30 ஆண்டு களுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார் என்பது நான் ஆராய்ந்து கண்ட முடி வாகும்'' எனக் குறிப்பிடுகின்றார். \"தமிழர்க்கெனத் தனி ஆண்டுமுறை வேண்டும் என்றும், அவ்வாண்டு முறை உலகம் போற்றும் ஒப்பற்ற மறை நூலை ஆக்கிய தமிழ்ப் பேராசிரியர் திருவள் ளுவர் பெயரால் ��மைதல் வேண்டும் என்று ஆராய்ந்த அடிகள் அதன் காலத்தை கி.மு. 31 எனத் தீர்மானித்தார். திருவள்ளுவர் திருநாள் வைகாசித் திங்கள் பனை (அனுஷம்) நாள் எனவும் திடப்படுத்தினார்'' (அடிகளின் மகன் எழுதிய மறைமலை அடிகள் வரலாறு). இரண்டு ஆண்டுகள் கழிந்தபின்னர் 1937-ல் திருச்சியில் நடந்த மாநாட்டில் அடிகளின் மாணவர் ஆன நாவலர் சோமசுந்தர பாரதியார் திருவள்ளுவர் பிறந்தநாளையும், தொடராண்டின் முதல் நாளையும் தைப் பொங்கலுக்கு மாற்று கிறார் என்பது இருக்கும் சான்றா தாரங்களால் தெரிய வருகிறது.\nநாவலர் மறைவின் பின் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் திருவள் ளுவர் ஆண்டு, திருவள்ளுவர் பிறந்த நாளாகத் தை இரண்டாம் நாள் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டிய புலவர்களுள் தலைமை வகித்தவராய் விளங்குகின்றார். திருவள்ளுவர் பிறந்தநாள், திருவள்ளுவர் ஆண்டாகத் தைப் பொங்கல் ஆன 20-ஆம் நூற்றாண்டுச் சரிதம்: 1937 டிசம்பர் 26-இல் திருச்சியில் அகில இந்தியத் தமிழர் மாநாடு நாவலர் சோமசுந்தர பாரதியார் தலைமையில் கூடியது. அதே ஆண்டு செப் டம்பர் மாதத்தில் நாவலர் பாரதியார் தலைமையில் சென்னையில் இந்தி எதிர்ப்பு மாநாடு நடந்தது நினைவுகூரலாம். திருச்சி மாநாட்டில் பெரியார் ஈவேரா, கரந்தைத் தமிழ்ச் சங்கத் தலைவர் உமா மகேசு வரனார், பேரா. கா. சுப்பிரமணியம், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க. மறைமலை அடிகளார், மதுரை பி.டி. இராசன், ஆர்க்காடு இராமசாமி முதலியார், புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பட்டுக் கோட்டை அழகிரி உட்படப் பலரும் பங்கேற்றனர். மறைமலை அடிகளார் போன்றோர் கொண்ட தமிழறிஞர் அவை யில் தை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டு என்றும், திருவள்ளுவர் திருநாள் என மாட்டுப்பொங்கல் தினத்தைக் கொண் டாடவும் நாவலர் விழாவின் தலைமை உரையில் வலியுறுத்தினார். 1949 தைப் பொங்கலின் போது சென்னையில் திருக்குறள் மாநாடு பல தமிழறிஞர்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடந்துள்ளது. திருவள்ளுவருடன் தைப் பொங்கல் பெரிய அளவில் தமிழறிஞர் களால் இணைக்கப்படுவது 1949-ஆம் ஆண்டிலேதான் தொடங்குகிறது 2. பள்ளிக் கல்வி இல்லாத தமிழர் களுக்கும் தனித்தமிழ் இயக்கத் தேர் வாகிய தைப்பொங்கலுடன் திருவள்ளு வரைச் சேர்த்தலை 1949-ஆம் ஆண்டுப் பொங்கலின் திருக்குறள் மாநாடு ஆரம் பித்தது என்று கருதலாம். சங்க இலக் கியங்களை அழிவில் இருந்து காத்து அருமையாக அச்சிட்ட உ.வே. சாமி நாதய்யர் அவர்களும் தமிழ்ப் பேராசிரியர் நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் திருவள்ளுவர் வரலாற்றா ராய்ச்சியைப் பாராட்டிய நிகழ்ச்சி 1939-ல் நடந்திருக்கிறது. அதைப் பற்றி விளக்க மாகப் பதிவு செய்துள்ளவர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆவார். கோயம்புத்தூரில் திருவள்ளுவர் படிப்பகம் என்ற அமைப்பு அவரை அழைத்து நீண்ட சொற் பொழிவை பிப்ரவரி 1953-ல் ஏற்பாடு செய்தனர். பிரபல விஞ்ஞானி ஜி. டி. நாயுடு அவ்விழாவில் முத்தமிழ்க் காவலரின் பேச்சை ஒலிநாடாக்கருவி கொண்டு பதிவுசெய்துள்ளார். அப் பேச்சை ஒலிநாடாவில் கேட்டு எழுதி 1953 நவம்பரில் திருவள்ளுவர் படிப்பகத்தார் கோவை மாநகரில் அச்சுப் புத்தகமாகப் பிரசுரித்தனர். அது பின்னர் பாரி நிலையத்தாரால் பல பதிப்புகளாய் வெளியாயின. வள்ளுவர் திருநாள், ஆண்டு உருவாக்கத்தில் நாவலர் பாரதியாரின் பெரும்பங்கு இந்நூலால் பெரிதும் தெரிய வருகிறது. 2012-ல் நூற்றாண்டு காணும் மு.வ.வும், ஔவை துரைசாமிப் பிள்ளையும் நூலுக்கு முன்னுரை அளித்துள்ளனர். எனவே, விரிவாக கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளு வரும் குறளும், (கோவை, 1953) இங்கே பதிவு செய்வதில் மகிழ்வெய்துகிறேன்:\nவள்ளுவரும், குறளும் (முதற்பதிப்பு: 1953, கோவை. 8-ஆம் பதிப்பு 1966, சென்னை பாரிநிலையம்)\nவள்ளுவன் வாய்மொழி குறளோடு நிற்கின்றது. அது வாழ்வோடு ஒன்ற வேண்டும் என்பது எங்கள் கருத்து. அறம் வளர, அமைதி நிலவ, இன்பம் பெருக, குறள்நெறி தழைக்க வேண்டும். வள்ளுவர் படிப்பகம் அதற்கென்றே தொண்டு செய்து வருகின்றது.\nவள்ளுவரும் குறளும் என்ற இந்நூல் படிப்பகத்தின் ஆண்டுவிழாவில் அறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் பேசியது. அது ஓர் சிறந்த நூலாக அமைந்திருக்கிறது. சிறியர், பெரியர், செல்வர், வறியர், ஆண், பெண் ஆகிய அனைவருடைய வாழ்வுக் கும் வேண்டிய செய்திகள் பல இந்நூலில் குவிந்து கிடக்கின்றன. ஆண்டு விழா வுக்கு வந்திருந்து, விழாவைச் சிறப்பித்து, இப்பேச்சினை ஒலிப்பதிவு செய்து அச்சிட்டு வழங்கிய வள்ளல் தமிழகத்தின் அறிஞர், உலக விஞ்ஞானி, உயர்திரு. . . நாயுடு அவர்களின் அருந்தொண்டிற்கு எங்கள் அன்பு கலந்த நன்றி. அணிந் துரையும் முன்னுரையும் வழங்கிய அறிஞர் பெருமக்களுக்கு வணக்கம்.\nஅன்பும் பிரியமும் உள்ள தாய் மார்களே பெரியோர்களே\nஉங்கள் அனைவருக்கும் இந்த நல்ல நாளிலே எனது தாழ்மையான வணக்கம். கோவை அனுப்பர்பாளையம் திருவள்ளுவர் படிப்பகத்தின் மூன்றாவது ஆண்டு விழா, பெரியோர்களாகிய உங்கள் முன்பு இப்பொழுது நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. இந்த விழாவிலே பங்குபெறும் பேறு எனக்குக் கிடைத்தமைக்காக உள்ளபடியே நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விழாவில் நான் கலந்து கொள்வதை ஒரு பெரும் பேராகவும் கருதுகின்றேன். திருவள்ளுவர் படிப்பகம் மூன்று ஆண்டு களாக இந்நகரில் நடந்து வருவதும், ஆங்கிலம் படித்து அலுவல்களிலே இருக்கின்ற நல்ல தமிழ் இளைஞர்கள் இதிற்பங்கு பெற்றுத் திருக்குறள் வகுப்பை நடத்தி அதிற் படித்து வருவதும், எனக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மகிழ்ச்சி யளிக்கக் கூடிய செய்திகளாகும். திருவள்ளுவர் படிப்பகத்தையும், திரு வாளர்கள் சி. கே. சுப்பிரமணிய முதலி யார், சி. எம். இராமச்சந்திரன் செட்டியார், அ. கந்தசாமிப் பிள்ளை போன்ற பழம்பெரும் புலவர்களையும் கொண்டது இந்த நகரம். சிறந்த புலவர்களைக் கொண்டு திருக்குறள் வகுப்பை நடத்திக் கொண்டு வருகின்ற கழகத்தைச் சேர்ந்த நீங்கள் திருவள்ளுவரைப் பற்றியும் திருக்குறளைப் பற்றியும் தெரிந்திருப் பீர்கள் என்றே நம்புகிறேன் என்றாலும் என்னை அழைத்து இதைச் சொல்லும்படி செய்ததைவிட, ஒரு புலவரையழைத்துச் சொல்லச் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்��ாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuppilanweb.com/news%20summery/50thanniversaryinvitation.html", "date_download": "2019-05-21T05:29:26Z", "digest": "sha1:GPY7H3LMYQEPKG6C6GX2NCHKZPQHE7VV", "length": 14849, "nlines": 37, "source_domain": "kuppilanweb.com", "title": "kuppilanweb.com", "raw_content": "\n50வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் குப்பிழான், இந்த பொன் விழா ஆண்டில் வரலாற்று நூல் வெளியிட எடுக்கும் முயற்சியும் அதற்கு உங்களிடம் எதிர்பார்க்கும் பங்களிப்பும். updated 28-12-2013\nஎமது ஊராகிய குப்பிழான் கிராமம் தனிக் கிராமம் என்ற அந்தஸ்த்தைப் பெற்று 50 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கின்றது. 01-01-1964 அன்று தான் தனிக்கிராமம் அந்தஸ்த்து எமக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் எமது கிராமானது குப்பிழான் என்ற பெயரோடு இருக்கவில்லை. இன்றைய குப்பிழான் அன்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அவை முறையே ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், மயிலிட்டி தெற்கு ஆகிய மூன்று கிராமங்களுடன் சேர்க்கப்பட்டிருந்தன. இதனால் குப்பிழான் கிராமத்திற்கென்று தனித்துவமான ஒரு வசதியும் கிடைக்கவில்லை. அந்தக் காலத்தில் போக்குவரத்து வசதிகள் சிறப்பாக இயங்கவில்லை எமது மக்கள் நீண்ட தூரம் நடந்து சென்று தமக்கு தேவையானவற்றை பெற வேண்டி இருந்தது. எல்லா தேவைகளுக்கும் மற்றைய ஊர்களுக்கு செல்ல வேண்டிய துர்பாக்கிய நிலை காணப்பட்டது.\nஎமது ஊரை தனிக்கிராமமாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக இருந்தாலும் அதற்கு செயலுருவம் கொடுக்கப்பட்டது 1950ஆம் ஆண்டு ஆகும். கேட்டவுடன் எதுவும் கிடைத்து விடாது அல்லவா இதற்காக பல முயற்சிகள், போராட்டங்கள், பல அற்பணிப்புக்கள் செய்ய வேண்டிய தேவை இருந்தது. அதை எமது ஊர் பெரியவர்கள், இளைஞர்கள் என்ற பேதமின்றி முன்னெடுத்தார்கள். உடனடியாக பலன் எதுவும் கிடைக்கவில்லை. 13 வருட போராட்டத்திற்கு பிறகு எமக்கு கிடைத்த வெற்றி தான் குப்பிழான் என்ற தனிக்கிராம அந்தஸ்த்து. ஒரு இடத்தை தனி கிராமமாக மாற்றுவது என்பது சாதாரண விடயம் அல்ல. அதுவும் அண்ணளவாக ஒரு சதுர மைல் உள்ள பிரதேசத்தை தனிக் கிராமம் ஆக்குவது என்பது சாதாரண விடயமா.புதிய கிராமங்கள் உருவாக்கும் போது அதற்கான தேவைகளையும் செய்து கொடுக்க வேண்டும் உதாரணமாக தனி கிராம சேவகர், தபால் நிலையம், பலநோக்கு கூட்டுறவு சங்கம் என்று பல தேவைகளை நிறைவேற்ற வேண்டும். இதை சாத்தியமாக செய்வது என்ப���ு இலகுவான காரியம் அல்ல.\n929 சதுர கிலோமீற்றர் பரப்பளவை கொண்ட யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே 400க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 1964 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட சனத்தொகை 6 லட்சங்கள் குப்பிழானில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 3000 ஆகும். தனிக் கிராமம் ஆக்குவதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் அனுமதி பெற வேண்டும். சிங்கள ஆட்சியாளர்களிடமிருந்து சாதாரண மனிதர்களாகிய நாம் எப்படி சாத்தியமாக்கலாம் என்பதை சிந்தித்தீர்களா. அதனால் தான் நீண்ட காலங்கள் போராட வேண்டி இருந்தது. பலர் இதற்கு ஆதரவு வளங்கியிருந்தாலும் இதை முன் நின்று செய்தவர்கள் குறிப்பிட்ட சிலர் தான். அவர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலன் தான் குப்பிழான் என்ற தனிக்கிராமம். இந்த புனித பயணத்தில் அரும்பாடுபட்டவர்களின் விபரங்கள் எமக்கு கிடைக்கவில்லை ஆனால் இந்த பூமி பந்து இருக்கும் காலம் வரை அவர்கள் எமக்கு செய்த இந்த வரலாற்றுப் பணியை யாரும் மறக்க முடியாது மறக்கவும் கூடாது.\nஒரு இனமோ சமூகமோ வாழ்வதற்கு ஆதராமாக இருப்பது அதன் வரலாறு தான். ஒவ்வொரு நாடும் தமது வரலாற்று பாடங்களுக்கே அதிக முக்கியம் கொடுக்கின்றன. எமது ஊரின் வரலாறும் மறக்கப்படாமல் இந்த பூமி பந்து இருக்கும் வரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எல்லோரையும் சாரும். அந்த வகையில் குப்பிழான்வெப் இணையத்தளம் மற்ற அமைப்புக்களின் உதவியுடன் எமது வரலாற்றை ஆவணமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இதற்கு செயலுருவம் கொடுப்பது உங்களின் கைகளில் தான் உள்ளது. குப்பிழான் தனிக் கிராமமாக உருவாகிய போது 70 பக்கங்கள் கொண்ட கிராமோதய மலர் வெளியிடப்பட்டது. அதற்கு பிறகு எந்த வரலாற்று ஆவணமும் வெளியிடப்படவில்லை. அதனால் பொன் விழா மலராக ஒரு வரலாற்று ஆவணத்தை வெளியிட உத்தேசித்துள்ளோம். இந்த வரலாற்று நூலில் குப்பிழான் சம்பந்தமான எல்லா விடயங்களும் இடம்பெறவுள்ளன. உதாரணமாக கற்கரை கற்பக ஆலய வரலாறு, கன்னிமார் ஆலய வரலாறு, எமது பரம்பரிய கலைகள், அன்றைய குப்பிழானின் உணவுப் பழக்கங்கள் எப்படி இருந்தது, காலத்திற்கு காலம் காதல், திருமணங்கள் எப்படி இடம்பெற்றது போன்ற சுவார்யமான தலைப்புக்களில் உங்கள் கட்டுரைகளை எதிர்பார்க்கின்றோம். கடந்த சில வருடங்களில் அமைக்கப்பட்ட ஆலய வரலாற்றையும் பதிவு செய்யலாம் காரணம் இன்னும் 50 வருடங்களில் அதன் வரலாறு பலருக்கு தெரியாமல் போகலாம் அல்லவா. பலர் சிந்திக்கலாம் எமக்கு சரியாக எழுத தெரியாது என்று ஆனால் அவர்களிடம் அரிய தகவல்களை அறிந்து வைத்திருக்கிறார்கள் உங்களுக்கு தெரிந்த வசன நடையில் தகவல்களை அனுப்பி வையுங்கள் கட்டுரைகளாக நாம் உருவாக்குவோம். ஆதாரமாக உங்கள் பெயரையும் அதில் சேர்த்துக் கொள்வோம். தகவல் கொடுத்தவர்களின் பெயரும் இந்த வரலாற்று நூலில் நிட்சயம் இடம்பிடிக்கும். இந்த பூமி பந்து இருக்கும் வரை இந்த வரலாற்று ஆவணம் இருக்கும் என்பதில் ஜயமில்லை.\nஇந்த வரலாற்று நூலில் உங்கள் அன்புடையவர்களின் நினைவஞ்சலியும் கட்டணத்துடன் இடம்பெறும் இதன் கட்டண விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும். எமது கிராமத்தை சேர்ந்த 15 பேருக்கும் மேற்பட்ட அறிஞர் பெருமக்களின் கட்டுரைகள் இடம்பெறும் அதே வேளை பொது மக்களாகிய உங்களிடமிருந்து தகவல்களாகவோ அல்லது கட்டுரைகளாகவோ எமக்கு எழுதி அனுப்புமாறு வேண்டுகின்றோம். அதே நேரம் கட்டுரைகளை எழுத விரும்புபவர்கள் எந்த தலைப்பில் எழுத விரும்புகிறீர்கள் என்ற தகவல்களையும் எங்களுக்கு முன்கூட்டியே அறிய தாருங்கள். பலர் ஒரு தலைப்பில் எழுதுவதை தவிர்பதற்காகவே இந்த முன் ஏற்பாடு. நாமாக உங்களிடம் தொடர்பு கொள்வோம் என்று எதிர்பார்க்காமல் நீங்களே உங்கள் வரலாற்றுக் கடமையை செய்ய முன்வாருங்கள்.\n2014 ஆண்டை பொன்விழா கொண்டாட்டமாக சகல அமைப்புகளும் கொண்டாடுமாறு வேண்டுகின்றோம். ஊரில் இயங்கும் ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை, தனியார் கல்வி நிலையங்கள்,மற்றைய பொது அமைப்புக்கள், புலம் பெயர் அமைப்புக்கள் இந்த வேண்டுகோளை ஏற்று தனி விழாவாக கொண்டாடுமாறு வேண்டுகின்றோம். அப்படி முடியாவிட்டால் உங்கள் விழாவோடு இதையும் இணைத்து செய்யுமாறு வேண்டுகின்றோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nandhu-yazh.blogspot.com/2011/03/", "date_download": "2019-05-21T04:47:55Z", "digest": "sha1:GTDJ64CDYZSPSNE5WSHAUW5ARB56C3GX", "length": 15024, "nlines": 155, "source_domain": "nandhu-yazh.blogspot.com", "title": "என் வானம்: 3/1/11 - 4/1/11", "raw_content": "\nநிகழும் வரை எண்ணியதில்லை... நெடுநாட்கள் வாழ்ந்த ஊரும் அன்னியமாகும் என்று. கோவையில் வளர்ந்தாலும் பெற்றோர் இடம் மாறியவுடன் ஊர் அன்னியமானது. வாழ்க்கைப்பட்ட ஊரும் அப்படி ஆகி விடும் என்று எண்ணியதில்லை. என்றாலும் மாமா மறைந்த பின், அத்தை ���ங்கு வந்த பின் ஓரிரவு பயணம் என்ற ஊர் தூரமாகித்தான் போனது.\nஎன்றாலும் அதை விடக்கூடாது என்பது போல், சொந்த ஊரில் விசேசம் என்றால் மதுரையில் தங்கி வீட்டில் சில மணித்துளிகளேனும் செலவழிப்பது வழக்கம். திருமணமாகி வந்த பொழுது. தெருவில் ஒவ்வொரு வீடும் பரிச்சயம். ஊருக்கு வந்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் அட்டண்டன்ஸ் கொடுப்பதற்கும், மறுநாள் சொல்லிக் கொண்டு கிளம்புவதற்குமே நேரம் சரியாக இருக்கும். ஒவ்வொரு வீட்டு ஸ்பெசாலிட்டியும் வந்துவிடும். வாய்த்துடுக்காகப் பேசினாலும் மறந்து அன்பு காட்டும் நட்பு வட்டம்.அந்த அன்பை மகிழ்ச்சி பகிரும் சுபதினங்களிலும் காணலாம், துக்கம் பகிர நேரும் துயரத்திலும் காணலாம்.\nஇப்பொழுது அனேகமாக அருகில் இருந்தவர் பலர் இடம்மாறிவிட்டனர். வாழ்க்கையே மாற்றம் நிறைந்தது தானே என்றாலும் இருப்பவர்கள் காட்டும் அன்பு அலாதியானது. இதோ, குழந்தைகளை விளையாட விட்டு விட்டு, வேலைகள் முடித்து நிம்மதியாக வரலாம். அவர்களும் சுகமான விளையாட்டுகளில் ஈடுபட்டிருப்பார்கள். இங்கு போல் அவர்களைத் தனியாக விட்டுச் செல்கிறோம் என்ற கவலை இல்லை. ஒவ்வொரு முறை செல்லும் பொழுதும், சிரமம் கொடுக்கக் கூடாது என்று நாங்கள் ஹோட்டல் சென்று உண்ண முயல்வோம். பெரும்பாலான நேரங்களில் அது தோல்வி தான்.வேண்டாம் என்றாலும் விருந்துபசரிப்பில் நனைந்து திரும்பும் பொழுது தோன்றும், “ஊரும் உறவும்” உள்ளவரை ஊர் அன்னியமாவது இல்லை.\nசென்ற பதிவில் ”சுட்டீஸுடன் டர்டில் வாக்” ஆலிவ் ரிட்லீ ட்ர்ட்டில் முட்டை போட்டதா.... மார்ச்சில் இருந்து முட்டை பொரிக்கும் என்றார்கள். பெசண்ட் நக்ரில் இருந்து மெரினா செல்லும் வழியில் பீச் ஓரத்தில் உள்ளது \"hatchery\". hatchery என்றால்... வேலி போட்டு, மணலில் முட்டைகள் இயற்கையாகப் பொரிக்க வைத்துள்ளனர். வெளிவரும் நேரம் (பெரும்பாலும் மாலை...). கூடை போட்டு மூடி விடுகின்றனர். பின்னர் கூடையில் அவற்றை எடுத்து கடல் நோக்கி விடுகின்றனர். இந்த மாதம் தினம் மாலை 5:30க்கு மேல் சென்றால் பார்க்கலாம். பார்ப்போமா\nபொரித்த ஆமைகளைக் கூடையில் அள்ளுகின்றனர்\nகூடையிலே (கருவாடு இல்லை....) குட்டி ஆமை\nஎவ்ளோ சின்னதா இருந்தாலும் தடங்கள் பதிக்காமலா\nஒரு இரண்டு நிமிஷம் டைம் இருந்தால், இந்த குட்டி ஆமைகள் கடல் நோக்கி போனதை இந்த மூணு வீடியோ க்ளிப்ல பாருங்க... அதற்கு அப்புறம் ஆமை நடையையே நீங்க வேற மாதிரி தான் நினைப்பீங்க....\nகுட்டி ஆமைகளின் கடல் நோக்கி பயணம்\n ஆயிரத்தில் ஒண்ணு தான் பிழைக்குமாம். இது இரண்டு ஆமை போட்ட முட்டைகளில் இருந்து வந்தவை. கடவுளே எல்லாம் பொழச்சு ரொம்ப நாள் வாழட்டும் இதை ஒரு வேலையாகக் க்டமையுடன் செய்யும் தன்னார்வலர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றியும்....\nவெட்டவெளியில் படுத்து வானத்து நட்சத்திரங்களை எண்ணும் கணங்கள் வாழ்வின் சில சுவாரசிய கணங்கள். சில்லென்ற காற்றுக்கு காலத்தைக் கடத்தும் சக்தி உண்டு. நிலவிருந்தால் வானத்தின் மீது கவனம் செல்வதில்லை; மேகத்திடை மறையும் நிலவைத் துரத்தியபடி மனமும் சென்றுவிடும். நட்சத்திரங்கள் மட்டுமே சிதறிக் கிடக்கும் வானம் இன்னும் அழகு. கரிய வானம் அழகாவதோடு, அந்த நீண்ட வெளியில் எண்ணங்கள் தடையின்றி பயணம் செய்யும்.\nசிறு வயதில் நிலாச் சோறு உண்டு வானத்தை இரசித்ததுண்டு. ஊரில் காரையில் தான் தூக்கம். நட்சத்திரங்களில் உருவங்கள் தேடிக்கொண்டே உறங்கிப் போவோம். நட்சத்திர ஓளியில் விளையாடிய இரவுகளும் ஏராளம். பதின் வயதில் கோபம் வரும் பொழுதெல்லாம் தோட்டத்தில், சலவைக்கல்லில் உட்கார்ந்து கொண்டு வானம் பார்த்தால், மனம் இலேசாகிப் போகும். அதன் பின் வாழ்க்கை ஓடிய ஓட்டத்தில் நட்சத்திர இரவுகள் தொலைந்து போயின. நிலவுடன் ஒட்டியும் விலகியும் செல்லும் ஒற்றை நட்சத்திரம் மட்டும் அவ்வப்பொழுது கண்ணில் படும்.\nவானத்தை நினைவுபடுத்தும் வேலையை குழந்தைகள் செய்கின்றனர். அம்புலி காட்டி ”நிலா நிலா ஓடி வா...” எனும் பொழுது நிலவும், “ட்விங்கிள் ட்விங்கிள் லிட்டில் ஸ்டார்...” என்று நட்சத்திரங்களும் மீண்டும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகின்றன. (ப்ளாக்கால் என்வானம் என் கணினியில் அடங்கியது... என்றாலும் வானம் தொலைவில் தான் நின்றது). மழலைகள் வளர்ந்து நிலவைத் தேடாது சாப்பிட ஆரம்பித்தவுடன் மீண்டும் வானம் தொலைவானது... பரபர வாழ்க்கையில்.\nஏதோ நினைவுகளுடன் விழி உயர்த்தி பார்த்தபொழுது மீண்டும் வானம் நெருக்கமானது. இந்த வானம் நோக்கிதான் எத்தனை கேள்விகள் பயணித்திருக்கும்... படிப்பு, வேலை, துணை, வீடு, வாகனம் , பிள்ளைகள் என்று எல்லா கனவுகளும் எத்தனை நட்சத்திர இரவுகளின் இருளில் பயணித்துள்ளன.... இன்று அந்த கேள்விகளுக்கு விடை இர��க்கிறது. குழந்தைகள் பற்றிய அதே கேள்விகள் இப்பொழுது மீண்டும் பயணிக்கின்றன. அந்த இருள்வெளி நட்சத்திரங்களுடன் ஏதோ ஒருவிதத்தில் மனதை இலகுவாக்குகிறது.\nவிரிந்தே கிடக்கிறது வானம் எல்லோருக்கும்... நினைத்தால் அருகிலும் இல்லையென்றால் தொலைவாகவும்... வாழ்வின் தத்துவம் போல்...\nகுழலினிது யாழினிது - ஹோம்வர்க்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/category/news/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/page/30", "date_download": "2019-05-21T04:48:21Z", "digest": "sha1:3CGJVU4E6QUVQZ6F7D6DRJIPGRMCZTBD", "length": 14866, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "படங்களுடன் செய்தி – Page 30 – Athirady News ;", "raw_content": "\nஇந்தியச் செய்தி இலங்கை செய்திகள் உலகச்செய்தி எமது கலைஞர்கள் சினிமா செய்திகள் செய்தித் துணுக்குகள் பழைய செய்திகள்\nவவுனியாவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் மஸ்தான்\nவவுனியாவில் ஆனந்த இல்லத்தில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது\nவலுவூட்டல் வளாக இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி\nமக்கள் பிரதிநிதிகள் வெடுக்குநாரி மலைக்கு விஜயம்\nதமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இன்று யாழில் ஒன்று கூடி கலந்துரையாடினர்.\nமாணவியை காப்பாற்ற முயற்சித்த போது ஏற்பட்ட விபரீதம்\nமத ரீதியிலான ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு ஒரு குழுவினர் முயற்சி – இராதாகிருஸ்ணன்\nமக்கள் உணராதவரை நிரந்தர தீர்வை வெற்றிகொள்வது சுலபமானதல்ல – டக்ளஸ்\nடெவோன் நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் உள்ள காட்டுப்பகுதியில் தீ\n24மதுபாண போத்தல்களுடன் ஒருவர் கைது கார் ஒன்றும் மீட்பு\nயாழ் முஸ்லீம் சனசமூக நிலைய திறப்பு நிகழ்வு\nசாந்தசோலை கிராமத்தில் 22 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு\nமத்திய அரசாங்தினால் சாதிக்க முடியாத விடயங்களை மாகாணத்தில் நாங்கள் சாதித்துள்ளோம்\nஅநீதிகளினால் ஏற்பட்ட கோபம் காரணமாகவே புலிகள் தற்கொலை தாக்குதல் – இம்ரான் கான்\nஇந்தியாவும் பாகிஸ்தானும் புரிந்துனர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் – இராதாகிருஷ்ணன்\nமாணிக்ககல் அகழ்வில் ஈடுபடுவதால் பிரதேச மக்களால் எதிரப்பு நடவடிக்கை \nயாழிலிருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கிய பாதயாத்திரை\nசுகாதார அமைச்சின் அனுசரணையில் மாபெரும் வைத்திய கண்காட்சி \nவெடிப்புகள் கானபட்ட லயன் குடியிரு��்பு ஒரு தொகு சரிந்து விழுந்தது\nயாழில் “வீரர்களின் சமர்க்களம்” எனும் “மகாஜனா, ஸ்கந்தவரோயா” துடுப்பாட்ட…\nவரலாற்று நாயகன் மூத்த சட்டத்தரணி செல்லையா கோடீஸ்வரன் இரங்கல் அமர்வு\nவவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வருடாந்த மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி\nகிளிநொச்சியில் 14 வயது சிறுவனை ஏழு நாட்களாக காணவில்லை பொலீஸில் முறைப்பாடு\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிய சேவை\nசுகாதாரப்பரிசோதகரின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பணிப்புறக்கணிப்பு\nமக்களது காணிகளை ஒப்படைக்க வலியுறுத்தி கையெழுத்துப் போராட்டம்\nமட்டக்களப்பு வவுனதீவு விமான நிலையத்தில் உள்நாட்டு பயணிகள் விமான சேவை\nவவுனியாவில் ஏற்றுமதியாளர்களை உருவாக்க தொழில்நுட்ப கண்காட்சியும், கருத்தரங்கும்\nபுன்னைாலைக்கட்டுவன் உருளைக்கிழங்கு அறுவடை விழா\nவவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அம்மாச்சி உணவகம் திறந்து வைப்பு\nஅருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டம்\nசுவிஸ் அரசாங்கத்தின் பிரதிநிதி – ஆளுநர் சந்திப்பு\nஎல்லை தாண்­டிய இலங்கை மீன­வர்­கள் கைது\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=474290", "date_download": "2019-05-21T05:43:53Z", "digest": "sha1:Z2CFEUSYUEEU5WOSCLTC3QX6P3IUXKHI", "length": 17722, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "இலைக்கும் பூவுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை ஜவ்வுமாதிரி இழுப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா | The leaf and booze talks about the pull of the jaguar: Yanananda - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > பீட்டர் மாமா\nஇலைக்கும் பூவுக்கும் நடக்கும் பேச்சுவார்த்தை ஜவ்வுமாதிரி இழுப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n‘‘புயல் வேகத்தில் போன பேச்சுவார்த்தை சிக்கல் காரணமாக தேங்கி நிற்பதால் மற்ற கட்சிகளுடன் இலை கட்சி ெதாகுதி பங்கீடு குறித்து உறுதி செய்ய முடியாமல் திணறி வருதாமே...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘பூ கட்சி கேட்கும் தொகுதிகள் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்... அதேசமயம் கூட்டணிக்காக இன்னொரு கட்சியும் தங்களுக்கு இந்த தொகுதி தான் வேண்டும் என்று பட்டியல் கொடுத்துள்ளதாம். அதிலும் பூ கட்சி கேட்ட தொகுதிகள் அடங்கி இருக்காம்... இதனால இலை கட்சி பூ கட்சி தூதுவரிடம் அந்த கட்சி நம்ம கூட்டணியில இருந்தா நமக்கு பலம்... அவங்க கேட்ட அத்தனை தொகுதியும் கொடுக்கப்போவதில்லை. அதில் ஒரு தொகுதியை நீங்கள் விட்டு தரணும்... அதேபோல எங்களுக்கு அதிகமான வெற்றி வாய்ப்பு மற்றும் எங்கள் தலைவர்களின் வாரிசுகள் தேர்தலில் நிற்பதால் அவர்கள் கேட்கும் தொகுதியை கொடுத்தால்தான் தேர்தலில் எல்லோரும் போட்டி போட்டு கொண்டு வேலை ெசய்வார்கள்... அவர்களை பகைத்து கொண்டு எளிதாக வெற்றி பெறும் தொகுதியை உங்களுக்கு தருவதில் சிக்கல் இருக்குன்னு இலை கட்சி தரப்பு சொன்னாங்களாம்... குறிப்பாக கொங்கு பெல்ட்டில் குறிப்பிட்ட 2 தொகுதிகளை கேட்டாங்களாம்... ஆனால் இரண்டு அமைச்சர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு இருக்காங்களாம்... நாங்க தொகுதியை தயார் செய்து வைத்திருக்கிறோம்... அந்த தொகுதியில் ஏராளமான மக்கள் பணியை செய்துள்ளோம்... அது எங்கள் கோட்டை...வேறு மண்டலத்தில் கேளுங்கள் என்று சொல்லிட்டாங்களாம்.... இதனால தான் பேச்சுவார்த்தை இழுத்து கொண்டே போகுதாம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘பூ கட்சியின் முக்கிய தலைவர்கள் கடந்த தேர்தலில் டெபாசிட் இழந்த இடத்திலேயே மீண்டும் இலை கட்சி பலத்தோடு போட்டியிட்டால் வெற்றி பெறு��ோம்னு தூதுவரிடம் சொன்னாங்களாம்... அந்த கோரிக்கையையும் இலை கட்சி நிராகரித்துவிட்டதாம்...’’ என்று சொன்னார் விக்கியானந்தா. ‘‘புழல் சிறை பூகம்பம் வேலூர் ஜெயில்ல எதிரொலிச்சு இருக்காமே...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வேலூர் மத்திய சிறை நேர்முக உதவியாளர் ரங்கம் கடவுளின் பெயர் கொண்டவர். இவர் சென்னையில் இருந்து நாள்தோறும் காட்பாடிக்கு ரயிலில் வர்றார். இவரை மத்திய சிறை தபால் காவலர் ஒருவர்தான் காட்பாடியில் பிக்அப் செய்ய வேண்டுமாம். பின்னர் மாலையில் பிசிபி காவலர் ஒருவர்தான் பைக்கில் காட்பாடி ரயில் நிலையத்தில் சென்று விட வேண்டுமாம். வேலூர் சிறைக் காவலர்களுக்கு டிஏ பில், இஎல், லோன் உள்ளிட்டவை கையெழுத்து போட வேண்டும் என்றால் அவருக்கு தர வேண்டியதை தந்தால்தான் வேலை நடக்குமாம். மாமூல் வராவிட்டால் நேர்முக உதவியாளர் காவலர்களை ஆபாசமாக பேசுகிறாராம். மேலும் சப்-ஜெயில்களில் இருந்து மாதம், வாரம் என இவருக்கு மாமூல் கொடுக்க வேண்டுமாம். இதற்காக 4 பேரை உதவியாளர்களாக வைத்துக் கொண்டுள்ளாராம். இவர்கள்தான் எல்லோரையும் மிரட்டி வசூல் செய்வார்களாம்... இதனால் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ள சிறை காவலர்கள் சிறைத்துறை டிஜிபிக்கும் முதல்வருக்கும் வேலூர் சிறையில் நடக்கும் ஊழல்களை அப்படியே புட்டுபுட்டு வைக்கப்போறாங்களாம்... இதற்காக தயாராகி வர்றாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘மாங்கனி இன்னும் மார்க்கெட்டுக்கே வரவில்லை...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகர் மாவட்ட இலை கட்சி நிர்வாகிகள் கூட்டம் சமீபத்துல நடந்ததாம். அந்த கூட்டத்துல ஜெ., பிறந்தநாளைக்கு மாங்கனி மாநகருக்கு வரும் தமிழகத்தின் விவிஐபி, துணை விவிஐபியை உற்சாகமாக வரவேற்க வேண்டும்னு முக்கிய நிர்வாகிகள் எல்லாரும் பேசினாங்களாம். முன்னாள் மா.செ.,வும், மாஜி எம்எல்ஏவுமா இருந்தவரு மட்டும் விவிஐபியை புகழ்ந்து தள்ளிட்டாராம். பொங்கல் வந்தப்ப ஆயிரம் ரூபாய் கொடுத்து நம்ம விவிஐபி முதல் சிக்சரு அடிச்சார். இப்போது இரண்டு ஆயிரம் ரூபாய் கொடுத்து அடுத்த சிக்சர அடிச்சிட்டாரு... இன்னும் பல சிக்சர்களை அடிச்சு நம்மள உச்சத்துக்கு கொண்டு போக போறாருன்னு அள்ளித்தெளித்து விட்டாராம். இதையெல்லாம் கேட்ட நிர்வாகிகள், எம்பி சீட் கேட்டு மனு போட்டுரு��்கு.. கட்சி இரண்டா உடைஞ்ச காலத்துல துணை விவிஐபி பக்கம் இருந்துட்டு, அவர் சேரும்போது சேர்ந்தாரு. இதனால் தனக்கு சீட் தரனுமுனா விவிஐபி கரிசனம் தேவையினு புகழ்ந்து தள்ளிட்டாருய்யான்னு பரபரப்பா பேசிக்கிட்டாங்க...’’ என்றார் விக்கியானந்தா.\n‘‘எங்கிருந்தால் பதவி கிடைக்கும்னு அரசியல்வாதிகளுக்கு சொல்லியா தரணும்... அதைதான் மாங்கனி மாவட்ட மாஜி அமைச்சர் செய்துட்டு வர்றாரு... அப்புறம் வேறு என்ன மேட்டர் இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.\n‘‘மாங்கனி மாவட்ட யுனிவர்சிட்டில பதிவாளர், கன்ட்ரோலர் போஸ்டிங், ரொம்ப நாளா காலியா இருக்குறது பழைய சங்கதி தான். ஆனால், நியமனம் முடியற வரைக்கும் புதுசுபுதுசா எதாவது ஒன்னு கிளம்பிகிட்டு இருக்கு. சமீபத்துல பதிவாளர் நியமனம் தொடர்பா துறையோட, ‘லவ்வானவரை’ சந்திக்க விசி போயிருக்காரு. இப்போ இன்சார்ஜ்ல இருக்குற, அவரோட சமுதாயத்தை சேர்ந்த ஒருத்தர விசி ரெக்கமண்ட் பண்ணாராம். சரி அப்படியே பண்ணிடலாம், ஒரு ரூ.75 லகரம் மட்டும் ஒதுக்கிட்டா போதும்னு பதில் வந்துச்சாம். இப்போ அதுக்கான வேல தான் நடந்துகிட்டு இருக்கு. ஆனா என்ன ஒதுக்கீடு பண்ணாலும் ஒன்னும் ஆகப்போறது இல்லனு புது தகவலும் ஓடிக்கிட்டு இருக்கு. தன்னோட சொந்த ஊரு, ஒரே சமுதாயத்தை சேர்ந்த ஒருத்தருக்கு பதிவாளராக போடத்தான் லவ்வானவரு முடிவு செஞ்சிருக்காராம். இதனால ரொம்ப நாளைக்கு முன்னாடி இங்க இருந்து காரைக்குடிக்கு போன பேராசிரியருக்குத்தான் வாய்ப்புனு பேசிக்கிறாங்க. போட்டியில நீயா, நானானு மந்திரியோட விசியும் மல்லுக்கட்டிட்டு தான் இருக்காராம்...’’ என்றார் விக்கியானந்தா.\nதிட்டமிட்டு இலையின் ஓட்டுக்களை சிதறடித்த கிப்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nசென்னையை நோக்கி படையெடுக்கும் இலை கட்சி முக்கிய தலைவர்களின் எண்ணத்தை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nதேர்தலுக்கு முன்பாகவே பணம், நகை, ஆவணங்களை பதுக்கும் விஐபிக்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nதென் மாவட்ட இலை தொண்டர்களை குறி வைக்கும் கிப்ட் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\nஓட்டுக்கு பணப்பட்டுவாடா கனகச்சிதமா நடப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா\n மம்மிக்கள் காலத்திலேயே CANCER இருந்தது\nசீனாவில் நடைபெற்ற குழந்தைகளுக்கான சைக்கிள் போட்டி: பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது\nபிரேசில் மதுபான விடுதியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு..: 6 பெண்கள் உள்பட 11 பேர் பலியான பரிதாபம்\n21-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nரஷ்யாவில் களைகட்டிய பிரம்மாண்ட சைக்கிள் திருவிழா: சுமார் 47,000 பேர் பங்கேற்பு\nகனடாவில் பிளாஸ்டிக்கை ஒழிக்க விழிப்புணர்வு கண்காட்சி: கடலில் வீசப்பட்ட பொருட்களை வைத்து கடல்வாழ் உயிரினங்கள் வடிவமைப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/actress-rohini", "date_download": "2019-05-21T05:30:22Z", "digest": "sha1:VFZVNGMMZ34BYW6G3TBVLYSVUC75NPD7", "length": 7397, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "திரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome மாவட்டம் சென்னை திரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nதிரைத்துறை பெண்களுக்கு மரியாதை இல்லை | நடிகை ரோஹிணி வேதனை\nசமூகத்தில் நிலவும் ஏற்றுத்தாழ்வுகளை களைவது குறித்த பாடங்களை தந்தை பெரியாரிடமிருந்து கற்றுக் கொண்டதாக நடிகை ரோஹிணி தெரிவித்துள்ளார்.\nசென்னை வேப்பேரியில் நேற்று நடைபெற்ற புத்தக் காட்சியின் இறுதிநாள் நிகழ்ச்சியில் பேசிய ரோஹிணி, பெரியாரிடமிருந்தும் அவரது நூல்கள் மூலமாகவும் வாழ்வியல் முறைகளை கற்றுக் கொண்டதாக கூறினார். பெண்ணாக பிறந்தால் ஒடுக்கப்பட்டவர்க��ின் வாழ்வை தெரிந்து கொள்ள முடியும் என்றும் கூறிய அவர், சாதாரண பெண்ணுக்குக் கிடைக்கும் மரியாதைகூட திரைத்துறையில் உள்ள பெண்களுக்கு கிடைப்பதில்லை என வேதனை தெரிவித்தார்.\nPrevious article28, 29 ஆம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை \nNext article500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைக்குத் திரும்பினர் \nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arivumathi.wordpress.com/2008/03/01/p5-2/", "date_download": "2019-05-21T05:06:35Z", "digest": "sha1:QMGRIQHJ2SYORF6OVAJOA3NIRRWN45BJ", "length": 4528, "nlines": 93, "source_domain": "arivumathi.wordpress.com", "title": "அறிவுமதி பேசுகிறார் | அறிவுமதி", "raw_content": "\nதன் கவித்தமிழில் ஆங்கிலம் ஆக்கிரமிக்காது கவி படைத்த கவிஞர் அறிவுமதி, தன் வாழ்வியல் அனுபவங்களைத் தருகின்றார். தன் இலக்கியப் பிரவேசம், சினிமா உலக அனுபவம், ஈற்றில் சினிமா உலகில் தன் வனவாசம் மேற்கொள்ள ஏதுவாய் அமைந்த சம்பவம் போன்றவற்றைத் தொட்டுப் போகின்றது இப்பேட்டி.\nபேட்டியை கேட்க அழுத்தவும் .. கேட்க\n0 Responses to “அறிவுமதி பேசுகிறார்”\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nசெம்மொழி‍ – காரணப் பெயர்\n73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி\nஅடங்காத குதிரை மாதிரி அறிவுமதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377648.html", "date_download": "2019-05-21T05:16:39Z", "digest": "sha1:MCZK65BLYFYYO3Z7W4XV5JTQ6L6IYK3M", "length": 6981, "nlines": 140, "source_domain": "eluthu.com", "title": "அழகா இருக்கேனா - காதல் கவிதை", "raw_content": "\nஇந்த புடவையில் அழகா இருக்கேனா என்கிறாய்\nபுடவையில் மட்டுமா நீ அழகு....\nஇந்த புடவையில் அழகா இருக்கேனா என்று\nஎந்த புடவை கட்டுவது என்று என்னுடன் நீ நடத்தும்\nபுடவை கசங்காம வண்டியில கூட்டிட்டு போடான்னு\nபுடவை கட்டிருக்கேனே பூ வாங்கித்தர மாட்டியா என\nஉன் புடவை என் மேல் உரசவோ யாருமில்லையெனில்\nபடரவோ நடப்பாயே அது அழகு...\nதண்ணீர் பட்டுவிடும் என்று பயந்து பயந்து... கடற்கரைவிட்டு\nதிரும்புகையில் பாதி நனைத்திருப்பாயே... அடடா அடடாஅது அழகு...\nஉன் வீட்டில் விட்டு திர���ம்புகையில் உன் முந்தானை அசைந்து\nஎன்னை வழி அனுப்புமே... அதுவே அதுவே பேரழகு...\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : இராஜவேல் (16-May-19, 12:51 pm)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/10/09/muhurat-trading-session-equity-segment-on-account-diwali-laxmi-pujan-thursday-009132.html", "date_download": "2019-05-21T04:23:44Z", "digest": "sha1:PDWRXN4MFIXF56SDB3IKYGT2ZC7RLAAQ", "length": 23298, "nlines": 223, "source_domain": "tamil.goodreturns.in", "title": "முதலீட்டாளர்களின் தீபாவளி.. முகூர்த் டிரேடிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு? | Muhurat Trading Session for Equity Segment on account of Diwali Laxmi Pujan Thursday, October 19, 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» முதலீட்டாளர்களின் தீபாவளி.. முகூர்த் டிரேடிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nமுதலீட்டாளர்களின் தீபாவளி.. முகூர்த் டிரேடிங் பற்றித் தெரியுமா உங்களுக்கு\nரோபோ விவசாய காய்கறிகள் சந்தைக்கு வரவு.\n10 hrs ago கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\n13 hrs ago அதிகரிக்கும் தங்கம் இறக்குமதி.. நடப்பு கணக்கு பற்றாக்குறையை அதிகரிக்குமா.. கவலையில் இந்தியா\n14 hrs ago மனமிருந்தால் மார்க்கம் உண்டு.. 400 மாணவர்களின் $40 மில்லியன் கடனை அடைக்க தொழிலதிபர் திட்டம்\n14 hrs ago ஹலோ ஒயின்ஷாப் ஓனருங்களா... ஊழியருக்கு எதிராக ட்விட்டிய வாடிக்கையாளர்\nNews அங்கிட்டு எதிர்க்கட்சிகள் போர்க்கொடி.. இங்கிட்டு தேர்தல் ஆணையத்துக்கு பிரணாப் முகர்ஜி பாராட்டு\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nMovies வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஇந்தியாவின் முதன்மை பங்கு சந்தைக் குறியீடுகளான மும்பை பங்கு சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இரண்டும் தீபாவளி சமயத்தில் முகூர்த் டிரேடிங் என்ற முறையினைச் செயல்படுத்தும்.\nதீபாவளி என்றால் மக்களுக்கு எப்படிக் கொண்டாட்டமோ அதேப்போன்று இது முதலீட்டாளர்களான தீபாவளி திட்டமாகும். இது தீபாவளியை ஒட்டி வரும் அம்மாவசை அன்று செயல்படும்.\nபொதுவாகத் தீபாவளிக்கு அடுத்த நாள் வரும் இந்த முகூர்த் டிரேடிங் சேவை 2017-ம் ஆண்டு அக்டோபர் 19ம் தேதி நடைபெற உள்ளது.\nமுகூர்த் டிரேடிங் மூலம் முதலீடு செய்வதற்கான முழு அட்டவணையினை இங்குக் கீளிக் செய்து பார்க்கவும்.\nமுகூர்த் என்றால் நல்ல நேரம் என்று அர்த்தம். மார்வாடிகளுக்கும் குஜராத்திகளும் எப்போதும் தீபாவளி தான் புதிய வருடத்தின் துவக்கம். அதுமட்டும் இல்லாமல் பங்கு சந்தையில் அதிகம் முதலீடு செய்பவர்களும் அவர்கள் தான். எனவே தீபாவளி நாள் விடுமுறைக்கு அடுத்த நாளான முகூர்த் டிரேடிங் மிகவும் சிறப்பு வாய்ந்தது.\nஎப்படி முதலீடு செய்ய வேண்டும்\nஇந்த நாட்களில் முதலீடு செய்தால் லாப அதிகம் என்பது முதலீட்டாளர்களின் எண்ணம். அதற்காக இந்த நாட்களில் முதலீடு செய்தாலே லாபம் என்று எல்லாம் இல்லை. சந்தையின் நிலவரத்தினை அறிந்து முதலீடு செய்வது நல்லது.\nஅன்மை காலங்களாக இந்தியர்கள் மட்டும் இல்லாமல் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் முகூர்த் டிரேடிங் நாளில் விரும்பி முதலீடு செய்கின்றனர்.\nமுகூர்த் டிரேடிங் குறித்து மேலும் உங்களுக்கு ஏதேனும் கேள்விகளும் சந்தேகமும் இருந்தால் 022-61363100 என்ற மொபைல் எண் அல்லது bsehelp@bseindia.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nநாட்டிற்கு நிதியமைச்சர் மட்டுமல்ல முதலீட்டு அமைச்சரும் தேவை - முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பு\nமார்க்கு நீ ஃபேஸ்புக்க வளத்து கிளிச்சது போதும்,கெளம்பு... கடுப்பில் ஃபேஸ்புக் முதலீட்டாளர்களர்கள்\nபண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் செல்வத்தை இரட்டிப்ப���க்கிய 44 பங்குகள்\nஇந்திய ரூபாயை அதல பாதாளத்தில் தள்ளிய துருக்கி.. முதலீட்டாளர்கள் அச்சம்..\nரிலையன்ஸ் முதலீட்டாளர்கள் சோகம்.. முகேஷ் அம்பானி செய்தது என்ன\nபிட்காயின் முதலீட்டாளர்களே உஷார்... ஜூலை 5 தான் கடைசி தேதி..\n2018-ம் ஆண்டில் மிகப்பெரிய சரிவை சந்தித்த பிட்காயின்.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..\nடிசிஎஸ் முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்.. ஒரு பங்கிற்கு 250 ரூபாய் கூடுதல் லாபம்\nஅதிரடி சரிவில் ஜூவல்லரி நிறுவன பங்குகள்.. பங்கு சந்தை முதலீட்டாளர்களே உஷார்..\n1.77 பில்லியன் டாலர் மோசடி.. முதலீட்டாளர்களுக்கு ரூ.3,000 கோடி நட்டம்\nசில்லறை முதலீட்டாளர்களே நீண்ட கால மூலதன ஆதாய வரி தாக்கத்தை எவ்வாறு குறைக்கலாம்\nநீண்ட கால மூலதன ஆதாய வரி என்றால் என்ன\nபங்கு சந்தையில் முதலீடு செய்வோருக்கு பட்ஜெட்டில் காத்திருக்கும் அதிர்ச்சி..\nதேர்தல் முடிவு வரட்டும் அப்பு வெயிட் பண்ணுங்க.. கொஞ்சம் முதலீட்டை தள்ளி வைங்க\nஅதிகரித்து வரும் விளம்பரத்துறையின் அசுரவளர்ச்சி.. 2021ல் ரூ.1400 கோடிக்கு இலக்கு\nகுறைந்து வரும் கல்வி உதவிகளால் இந்தியாவுக்கு பிரச்சனை இல்லை.. இந்தியா தயாராகவே உள்ளது\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B8-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AE%A9/", "date_download": "2019-05-21T04:34:50Z", "digest": "sha1:36EGIAJB347QI3VZ7N5R6BCP5HDDCBOS", "length": 12614, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "விஜேதாஸ ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழு", "raw_content": "\nமுகப்பு News Local News விஜேதாஸ ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பு\nவிஜேதாஸ ராஜபக்ஸவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவிடமிருந்து அழைப்பு\nஅரச நிறுவனங்களில் கடந்த 4 வருடங்களாக இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு, முன்னாள் அமைச்சர் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ அழைக்கப்பட்டுள்ளார்.\nஅவரால் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள இரு முறைப்பாடுகள் தொடர்பிலான வாக்குமூலம் வழங்குவதற்காக அழைக்கப்பட்டுள்ளார்.\nஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவின் அறிவித்தலுக்கு அமைய முன்னாள் அமைச்சர் இன்று ஆணைக்குழுவில் ஆஜராகவுள்ளார்.\nபாடசாலை மாணவர்களின் காப்புறுதித் திட்டத்திற்காக அமைச்சு பொதுமக்களின் நிதியை முறைகேடாக பயன்படுத்தியுள்ளதாகவும் புலமைப்பரிசில் நிதியத்தில் ஊழல் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுவில் கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ முறைப்பாடு செய்துள்ளார்.\nஇதேவேளை, அவுஸ்திரேலியாவிலிருந்து மாடுகளை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பிலும் அரச மருந்தகங்கள் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற முறைகேடுகள் தொடர்பிலும் முன்வைக்கப்பட்டுள்ள மனுக்கள் தொடர்பிலும் இன்று சாட்சியங்கள் பதிவுசெய்யப்படவுள்ளன.\nஇதேவேளை, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு இதுவரை 1314 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.\nஇதில் 51 முறைப்பாடுகள் பொலிஸ் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.\nபாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்\nபாராளுமன்றில் தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டமையால் பாடசாலை மாணவர்கள் வெளியேற்றப்பட்டனர்\nபொகவந்தலாவையில் ஏற்பட்ட பாரிய தீயினால் முற்று முழுதுமாக எரிந்து நாசமான 12 லயம் வீடுகள்\nமஞ்சள் நிற உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்த நிஹாரிகா அகர்வால் – புகைப்படங்கள் உள்ளே\nhuawei ஸ்மார்ட்போன்களில் இனி கூகுள் செயலி இருக்காது- காரணம் உள்ளே\nஆண்ட்ராய்ட் ஆப்ரேடிங் சிஸ்டத்தில் உள்ள சில மேம்படுதல்களை ஹுவாய் அலைப்பேசி நிறுவனம் பெறமுடியாதபடி கூகுள் அதனை நிறுத்தியுள்ளது. இது சீன அலைப்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹூவாய்க்கு ஒரு பலத்த அடியாக இருக்கும். ஹுவாய் புதிய...\nரசிகர்களை கவர்ந்திழுக்க கூடிய வகையில் கவர்ச்சி போட்டோஷூட் நடத்திய திஷா பதானி-புகைப்படங்கள் உள்ளே\nகென்ஸ் விழாவில் gold fish போல ஜொலித்த ஐஸ்வர்யா ராய் – கலக்கல் புகைப்படங்கள் உள்ளே\nஉங்களது கைகளின் வடிவத்தை கொண்டு நீங்கள் எப்படிபட்டவர்கள் என்பதை அறியலாம்..\nநமது கைகள் உழைத்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்று நாம் நன்கு அறிவோம். ஆனால் உழைப்பதை தவிர வாழ்க்கையில் கைகளுக்கு வேறு வழியே இல்லையா என்றால் பல வேலைகள் இருக்கிறது. நமது கைகளில்...\nஉள்ளாடையை வெளியே தெரியும் படி போட்டதால் சமந்தாவுக்கு ஏற்பட்ட பரிதாப நிலை\nரஜினியுடன் சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியாக நடித்த குட்டி பொண்ணு இப்போ எப்படி இருக்காங்க...\nநாளை பாடசாலை செல்லவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவித்தல்\nநீண்ட நாட்களுக்கு பின் வெளியான நடிகை லட்சுமி மேனனின் புகைப்படங்கள்\nபெண்கள் அதிகமாக விரும்பும் ராசிக்காரர்கள் இவர்கள் மட்டும் தானாம்- அப்போ நீங்க எப்படி...\nஅட கீர்த்தி சுரேஷா இது அடையாளம் தெரியாத அளவிற்கு ஸ்லிமாகிட்டாங்களே\nபிகினி உடையில் படு ஹொட்டாக நடனமாடியதை பார்த்து குரங்காய் மாறிய மனிதன்- என்ன கொடுமைடா...\nகாலா பட குத்துவிளக்கு மருமகளா இது வைரலாகும் படு கவர்ச்சி புகைப்படங்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/05/16051410/The-girl-who-married-the-lover-whats-app-Send-video.vpf", "date_download": "2019-05-21T05:18:15Z", "digest": "sha1:M5YIQ43DRMRGOWHLOGBG4L6EM42KZOWP", "length": 12718, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The girl who married the lover whats app Send video Information for parents || வீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட பெண் வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி பெற்றோருக்கு தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட பெண் வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி பெற்றோருக்கு தகவல் + \"||\" + The girl who married the lover whats app Send video Information for parents\nவீட்டைவிட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட பெண் வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி பெற்றோருக்கு தகவல்\nமைனர் பெண் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண் வீட்டைவிட்டு வெளியேறி தனது காதலனை திருமணம் செய்து கொண்டது அம்பலமாகி உள்ளது. இதுதொடர்பாக அந்த பெண் தனது பெற்றோருக்கு வாட்ஸ்-அப்பில் வீடியோ அனுப்பி உள்ளார்.\nதட்சிண கன்னடா மாவட்டம் கும்ளே பகுதியில் வசித்து வரும் ஒரு தனியார் பள்ளி தலைமை ஆசிரியரின் மகளான 17 வயது நிரம்பிய மைனர் பெண்ணை கடந்த 13-ந் தேதி வாலிபர் ஒருவர் காரில் கடத்திச் சென்றுவிட்டதாக தகவல்கள் பரவின. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nஇதையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தாரும், உறவினர்களும் உப்பலா, பண்ட்வால், விட்டலா உள்பட பல்வேறு இடங்களில் அந்த மைனர் பெண்ணையும், வாலிபரையும் தேடினர். அந்த சந்தர்ப்பத்தில் அந்த பெண் தரப்பினருக்கும், அந்த வாலிபர் தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.\nஇதற்கிடையே அந்த பெண் குடும்பத்தினர் கும்ளே போலீசில் புகார் செய்தனர். அந்த புகாரில் தங்களது மகளை, வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்களை கண்டுபிடித்து தரும்படியும் கோரியிருந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு வாட்ஸ்-அப்பில் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில் அவர்களுடைய பெண்ணும், வாலிபர் ஒருவரும் இருந்தனர்.\nஅந்த வீடியோவில் பேசிய வாலிபர், ‘‘எனது பெயர் சுப்ரீத்(வயது 25). இந்த வீடியோவை நான் சுயநினைவோடுதான் எடுக்கிறேன். நானும், பஞ்சமியும்(21) கடந்த 7 வருடங்களாக காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் தற்போது வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். எங்களது திருமணம் பல்மட்டா அருகே உள்ள ஆர்ய சமாஜத்தில் வைத்து நடந்தது. எங்களது திருமணத்தில் யாருக்கும் தொடர்பு இல்லை’’ என்று கூறினார்.\nஅதேபோல் அந்த வீடியோவில் பேசும் பெண், ‘‘எனது பெயர் பஞ்சமி. எனக்கு வயது 21 ஆகிறது. ஆனால் என்னை மைனர் பெண் என்று சித்தரித்து போலீசில் புகார் கொடுத்துள்ளனர். நானும்(பஞ்சமி), சுப்ரீத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். என்னுடைய காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியதால் நான் வீட்டைவிட்டு வெளியேறி எனது காதலனான சுப்ரீத்தை கரம் பிடித்துள்ளேன். நான் சுப்ரீத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’’ என்று கூறுகிறார்.\nதற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ வெளியானதன் மூலம் இவ்வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் கோஷ்டி மோதலால் அப்பகுதியில் நிலவி வந்த பரபரப்புக்கு முடிவு கிடைத்துள்ளது. குடும்பத்தாரிடம�� போலீஸ் விசாரணை\nஇதுபற்றி அறிந்த கும்ளே போலீசார் பஞ்சமி மற்றும் சுப்ரீத்தின் குடும்பத்தாரை அழைத்து விசாரித்து வருகிறார்கள்.\n1. ராமநாதபுரத்தில் நடுரோட்டில் இன்ஸ்பெக்டருடன் டிரைவர் கட்டிப்புரண்டு சண்டை\n2. தண்டவாளத்தை கடக்க முயன்றபோது, ரெயில் மோதியதில் 8 ஆடுகளுடன் உரிமையாளரும் பலி - கொடைரோடு அருகே பரிதாபம்\n3. புதுவை ஓட்டலில் குளியலறையில் பெண் டாக்டரை படம் பிடித்த வாலிபர் கைது\n4. காப்பர் காயில் அல்லது அலுமினியம் காயில் ஏ.சி.க்களில் சிறந்தது எது\n5. தொழில் அதிபரை கொன்று உடலை எரித்த பெண் உள்பட 4 பேர் கைது தொழில்போட்டியில் வெறிச்செயல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thejaffna.com/eminence/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-05-21T04:54:19Z", "digest": "sha1:BO7BJ3YD3N7BDXWG2ZHL4MPGVUH3JLS4", "length": 6201, "nlines": 81, "source_domain": "www.thejaffna.com", "title": "இராமலிங்கப்பிள்ளை", "raw_content": "\nயாழ்ப்பாணம் > பிரபலமானவர்கள் > புலவர்கள் > இராமலிங்கப்பிள்ளை\nஇராமலிங்கப்பிள்ளை அவர்களுடைய புகைப்படம் எம்மிடத்தில் இல்லை. புகைப்படம் வைத்திருப்பவர்கள் oorodi@me.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி இவ்விணையத்தளம் பூர்த்தியடைய உதவுங்கள்.\nஇவர் சுதுமலையிலே மாப்பாண முதலியார் கோத்திரத்திலே வைரமுத்து உடையாருக்குப் புதல்வராகப் பிறந்தார். நவாலியிலிருந்த கா. முத்துக்குமாரபிள்ளை என்பவரிடங் கற்றார். ஆங்கிலத்திலும் தமிழிலும் வல்லுனர். சபாமத்தியில் புராணங்களுக்குப் பொருள் சொல்லுவதிலும், இனிமையாக வாசிப்பதிலும் பேர் பெற்றவர். இனிய கண்டமுடையவர். பற்பல தனிப்பாடல்களுங் கீர்த்தனங்களும் பாடினவர். அன்றியுஞ் சங்களையந்தாதி, மாணிக்கவாசகர் விலாசம், நளச்சக்கரவர்த்தி விலாசம் என்னும் நூல்களையு மியற்றியவர். இவர் 1885-ம் வருஷம் மாசி மாதம் 16-ம் திகதி கொழும்பிலே தேகவியோகமடைந்தார். இவர் பாடற்றிறத்தையறியும் பொருட்டு நளச்சக்கரவர்த்தி விலாசக் காப்புச் செய்யுளை இங்கே தருதும்.\nபொன்னுலக மென்னப் பொலியுநிட தம்புரக்கு\nமன்னனளச் சக்ரவர்த்தி மாகதையை – இந்நிலத்தே\nசந்த விலாசத் தமிழா லியம்புதற்குத்\nஇராமலிங்கப்பிள்ளை சங்களையந்தாதி நளச்சக்கரவர்த்தி விலாசம் மாணிக்கவாசகர் விலாசம்\nயாழ்ப்பாண இணையத்தளத்திற்கு உங்களாலியன்ற பங்களிப்பை செய்யுங்கள்\nஉங்களது தகவலுக்கு நன்றி. விரைவில் அது தொடர்பாய் உங்களுக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி வைப்போம். -நன்றி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00481.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arch.kumarinadu.com/index.php?option=com_content&view=article&id=13731:-----13052049-270518&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71", "date_download": "2019-05-21T05:41:47Z", "digest": "sha1:SPHFX6SJ7LABTZCIAWOPILFRPXBH4W3M", "length": 8278, "nlines": 106, "source_domain": "arch.kumarinadu.com", "title": "படித்ததில் கலங்கியது.துணைவியை இழந்பின் துயருடன் இறுத்திக்காலத்தல் கணவர்மார்கள்!13.05.2049-27.05.18", "raw_content": "\nதமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..\nதிருவள்ளுவர் ஆண்டு - 2050\nஇன்று 2019, வைகாசி(விடை) 21 ம் திகதி செவ்வாய் கிழமை .\nபடித்ததில் கலங்கியது.துணைவியை இழந்பின் துயருடன் இறுத்திக்காலத்தல் கணவர்மார்கள்\nகணவன் இறந்த பின் பெண்கள்\nஎப்படியோ தான் பெற்ற மக்களை\nஆனால் மனைவி போன பின் கணவன்\nபடும் துயர் இருக்கிறதே அப்பப்பா\nதானாகவே குளம்பி ( காப்பி) கூட போடத்\nகூடத் தானே மொண்டு குடிக்காத\nபின் ஏனென்று கேட்க ஆளில்லால்\nஒரு ஆணுக்கு நன்றாகவே சமைக்கத்\nதெரிந்தாலும் கூட மருமகளோ, மகளோ\nசமைலறையில் ஆளும் போது அங்கே\nரெண்டாவது குளம்பி ( காப்பி) கூட கேட்க\nஇதெல்லாம் என் உறவுக்குள்ளே, நட்பு\nஎன் கணவர் காலை எட்டரை மணிப் போல\nசும்மாசமையலறையில் (கிச்சனில்) வந்து எதானும் பேச\nஆரம்பித்தால் காபி வேணும்னு அர்த்தம்.\nகுளம்பி ( காப்பி) குடித்தால் காலை உணவின் அளவு\nகுளம்பி ( காப்பி) கொடுத்துடுவேன்.\nஎனக்குப் பின் அவருக்கு யார்\nஇந்த நினைவு வந்தால் மனசு ரொம்ப\nமனைவி இல்லாத கணவன் உயிரற்ற\nயாருக்கு விதி எப்போன்னு தெரியாது\nஉங்கள் கணவர் உங்களுக்குப் பின்\nகலை - தமிழ் இசை\nவன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nவன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்\nஎன்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்\nவாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட\nநால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்\nதமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.\nமுள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா\nஇந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.\nஉண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்\nஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://satthiyathin-saritthiram.blogspot.com/2012/02/15.html", "date_download": "2019-05-21T05:20:06Z", "digest": "sha1:3DUIUSQIFFRSCUZKCYV25DGCSIBP4E5W", "length": 3107, "nlines": 36, "source_domain": "satthiyathin-saritthiram.blogspot.com", "title": "Satthiyathin-saritthiram: 15. ஸ்வாமி என்னும் சொல்லிலே ஈரம் ஊரும் நெஞ்சிலே", "raw_content": "\n15. ஸ்வாமி என்னும் சொல்லிலே ஈரம் ஊரும் நெஞ்சிலே\nஸ்வாமிஸ்வாமி என்றுசொல்ல கண்ணில்நீரும் முட்டுது\nஏமிஏமி என்னும்ஒலி காதைவந்து எட்டுது\nநம்மில்நம்மில் என்றுஉன்னை நம்பிநாங்கள் நிற்கையில்\nஓமில்ஓமில் நின்றிருக்க ஓடிசெல்லல் நியாயமோ..\nவிரைந்துநெஞ் செரித்தசேதி பற்றியதீ பஞ்சிலே\nமறைந்துநீ இருந்திருப்ப தென்றுமெங்கள் நெஞ்சிலே\nநிறைவுறாது நீயுமிங்கு விட்டுசென்ற உன்'இடம்'\nசிறப்புறாது எங்கள்நெஞ்சம் சிறைப்படாம லுன்னிடம்\nகறைபடாத நெஞ்சம்கொண்டு சேவைசெய்யப் பழகுவோம்\nகரைந்தநெஞ்சின் ஈரம்கொண்டு பாவம்தன்னைப் போக்குவோம்\nபறந்திடாத வண்ணம் நெஞ்சில் என்றுமேநீ தங்கிடு\nவிரைந்துநீயும் பிரேமசாயி வடிவம்தன்னில் வந்திடு\nஆடிய நின்பதம் நினைவினில் தேடி\nபாடிய நெஞ்சினில் ஒளிர்ந்திடும் கூடி\nசோதிமுன் வானத்தில் தெரிந்திடும் கோடி\nசூரியன் நாணியே ஒளிந்திடும் ஓடி\nநாடியே நின்புகழ் சொல்லிடக் கோடி\nகோடியே பாவலர் யாவரும் கூடி\nகோடியே நாவுறச் சொல்லினும் பாடி\nமுடிந்திடும் பின்வரும் யுகங்களும் கோடி\nLabels: 15.ஸ்வாமி என்னும் சொல்லிலே ஈரம் ஊரும் நெஞ்சிலே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1810", "date_download": "2019-05-21T04:47:01Z", "digest": "sha1:GG5IGKYZUEVQJEHHZF2SIQH3EPWVATHO", "length": 12133, "nlines": 32, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சிறுகதை - சங்கரக்காவின் நகை", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயா���ஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\n- எஸ். மோகன்ராஜ் | நவம்பர் 2004 |\nநான் 11 வயதுச் சிறுவனாக இருந்த பொழுது கேட்டு பயந்த கதை. இப்பொழுது நினைத்துப் பார்த்தா சிரிப்பாய் வருகிறது. எங்கள் கிராமத்தில் அக்காமார்கள் எங்களுக்கெல்லாம் சாயங்கால வேளையில கதை சொல்வாங்க. அப்படிக் கேட்டதுதான் இந்தக் கதையும்.\nஅந்தக் காலத்தில் எங்க ஊர்ல சங்கரக்கா சங்கரக்கான்னு ஒரு அம்மா இருந்தாங்களாம். நிறைய நகை போட்டுக்கிட்டு வசதியா வாழ்ந்தாங்க. அந்தம்மாளுடைய கணவர் இறந்துபோன பிறகு எல்லா நகைகளையும் பெட்டியில வச்சிருந்து, யாராவது ஏழைப் பெண்கள் இரவல் கேட்டால் மொத்த நகையையும் பையோடு தூக்கிக் கொடுத்து அனுப்புவாங்களாம். இப்படி இரவல் வாங்குகிற பெண்கள் திருமணம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகளில் பளீரென்று தெரிவார்களாம்.\nஇந்த நகைகளைப் போட்டுக் கொள்கிற பெண்களின் பளீர் அழகைப் பார்த்து ஒரு பேய் தானும் அந்த நகைகளைப் பூட்டி அழகு பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, சரியான தருணத்திற்காகக் காத்திருந்ததாம். ஒருநாள் ஒரு ஏழைப்பெண் சங்கரக்காவிடம் வந்து \"நாளைக் காலையில் பக்கத்து ஊரில் நடக்கும் திருமணத்திற்குப் போகணும். அதிகாலையில் சீக்கிரமாய் வந்து நகைகளை வாங்கிக்கட்டுமா\" என்று கேட்டிருக்கிறாள். அதற்கு சங்கரக்கா \"சரி வா தருகிறேன்'' என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.\nநமது நகைப் பைத்தியப் பேய் இதை ஒட்டுக்கேட்டுவிட்டதாம். அந்தப் பேய் அன்று நள்ளிரவு தாண்டியதும் தலையில் முக்காடு போட்டுக் கொண்டு சங்கரக்கா வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டி, முன்தினம் வந்த பெண்மணியின் குரல் போல தனது குரலை மாற்றிக் கூப்பிட்டு நகையைக் கேட்டிருக்கிறது. சங்கரக்காவும் நகைப்பையைக் கொண்டு வந்து கொடுக்க, பேய் முகத்தைத் திருப்பிக் கொண்டு அதை வாங்கிக் கொண்டது. பின்னர் \"போயிட்டு வரேன்\" என்று மெதுவாகச் சொல்லிவிட்டு வேகமாக நடந்து நேராகப் பேய்க் கிணற்றின் தரையிலிருக்கும் உடைமரத்தின் அடியில் ��ென்று எல்லா நகைகளையும் அணிந்து கொண்டு கிணற்றிற்குள் சென்றுவிட்டது.\nசிறிது நேரம் கழித்து உண்மையான ஏழைப் பெண் வந்து சங்கரக்காளிடம் நகையைக் கேட்க சங்கரக்கா ''அடிப்பாவிப் பெண்ணே இப்பதானே வந்து வாங்கிட்டுப் போன இப்பதானே வந்து வாங்கிட்டுப் போன மறுபடியும் வந்து நிற்கிறியே\" என்று கேட்டிருக்காங்க. சிறிது நேரத்தில் செய்தி ஊர் முழுவதும் பரவிடுச்சு. ஊரில் மிகவும் தைரியசாலியான பஞ்சவர்ணம் என்ற பெண்மணியின் காதுகளை எட்டியிருக்கிறது.\nஅந்தப் பெண் சங்கரக்காளிடம் வந்து ''இது அந்த உடைமரத்துப் பேயோட வேலையாத்தானிருக்கும். அதை எப்படியாவது கண்டுபிடித்து நகைகளை மீட்டுத்தருகிறேன்'' என்று தைரியம் சொல்லியிருக்கிறார். சொன்னது போலவே அன்று இரவு ஊர்க்கோடியில் நின்று தூரத்திலிருக்கும் பேய்க் கிணற்றைக் கண்காணித்திருக்கிறார். நள்ளிரவு தாண்டியதும் எல்லா நகைகளையும் அணிந்த பேய் முன்னால் வர மற்றப் பேய்கள் எல்லாம் அதன் பின்னால் வந்து உடைமரத்தின் அடியில் வட்டமாக நின்று கொண்டு ஒரு பேய் மாற்றி இன்னொரு பேயாக நகை அணிந்து ''சங்கரக்கா தாலியும் காப்பும் எனக்குச் செத்த, உனக்குச் செத்த'' என்று பாடி ஆடியிருக்கிறார்கள். 'செத்த'ன்னா தப்பா நெனக்காதீங்க, கொஞ்சநேரம்னு அர்த்தம்.\nபஞ்சவர்ணம் மறுநாள் இரவு உடம்பெல்லாம் அடுப்புக் கரியை நன்கு பூசி மேலும் கருமையாக்கிய பின் முகத்தில் சுண்ணாம்பினால் கோரமாய் வரைந்து, தலையைப் பெரிதாய் விரித்துப் போட்டுக் கொண்டு ஒரு பேயைப் போல வேஷம் போட்டுக்கொண்டாள். துணிச்சலுடன் பேய்க் கிணற்றின் பக்கத்தில் போய் நின்றிருக்கிறார். நடுநிசியானவுடன் எல்லாப் பேய்களும் கூட்டமாக கிணற்றிலிருந்து வெளிவந்தன. அவை பஞ்சவர்ணத்தைக் கண்டதும் ஏதோ ஒரு புதிய பேய் என்று நினைத்து அவரையும் தங்களுடன் சேர்த்துக் கொண்டு உடைமரத்தினடியில் வட்டமாய் நின்று நகை மாற்றி ஆட ஆரம்பித்தது.\nநகைகளை அணிந்து கொள்ளப் பஞ்சவர்ணத்தின் முறை வந்தவுடன் கவனமாக எல்லா நகைகளையும் அணிந்து கொண்ட பின் சடேரெனத் திரும்பி \"அடிசெருப்பால... எடு விளக்குமாற்ற'' என்று கத்திச் சொல்லியிருக்கிறார். அப்படிச் சொன்னாலே பேய்க்கெல்லாம் பயமாம்.\nஇதைக் கேட்ட எல்லாப் பேய்களும் 'தொபீர் தொபீர்' என்று கிணற்றில் குதித்து மறையவும் பஞ்சவர்ணம் ஒரே ஓட்��மாய் திரும்பிப் பார்க்காமல் வந்து சங்கரக்காவிடம் எல்லா நகைகளையும் சேர்த்துவிட்டாராம்.\nஊர் முழுவதும் பஞ்சவர்ணத்தை மிகவும் பாராட்டினார்கள் என்று அக்காமார்கள் கதையை முடித்தார்கள். என்ன, கேட்டு நீங்களும் நடுங்கிப் போய்ட்டீங்களா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/benifits-of-patanir/", "date_download": "2019-05-21T05:28:59Z", "digest": "sha1:QGEU25QZJFP66YF6VRHSI4LQ76WZAZ5A", "length": 13388, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "பதநீரின் நன்மைகள்… | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nகோடைகாலம் வந்துவிட்டாலே இந்த சீசனுக்கு மட்டும் கிடைக்க கூடிய சில பழங்கள் இருப்பது போலவே பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் இயற்கை முறையில் கிடைக்க கூடிய ஒரு சைவ பானம். அதுமட்டும் அல்ல நமது தேசிய பானம் என்றும் கூற முடியும். இந்த பதநீரில், பனை வெல்லத்திலும் எல்லாவித ஊட்ட சத்தும் இருக்கிறது. கோடை காலத்தில் தாகம் தணிக்கவும் ஆரோக்கியத்துக்கு உகந்த பானம் இந்த பதநீர் ஆகும்.\nவெயிலின் தாக்கத்தால் உடல் உஷ்ணம், நீர்கடுப்பு, மற்று பல உடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.\nபெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறைபாடு, கருப்பை சார்ந்த வலி, வாய்வு , காட்டி ஆகியவற்றினால் உண்டாகும் பிரசனைகளை தீர்க்கிறது.\nவெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடி செய்து காலை,மாலை என இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி குடித்துவர இரத்த கடுப்பு மற்றும் மூல சூடு குறையும். அதேபோன்று மஞ்சளையும் பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண் ,வெப்ப கழிச்சல் , சீத கழிச்சல் குணமாகும்.\nஒருகுவளை ( 250 மிலி ) பதநீரில் உள்ள சத்துகள்\nசக்கரை 28 .8 கிராம்\nகாரம் 7 .௨ கிராம்\nசுண்ணாம்பு சத்து 35 .4 மி.கிராம்\nஇரும்பு சத்து 5 .5 மி.கிராம்\nபாசுபரசு 32 .4 மி.கிராம்\n���யமின் 82 .3 மி.கிராம்\nரிபோபிலவின் 44 .5 மி.கிராம்\nஅசுகர்பிக் அமிலம் 12 .2 மி.கிராம்\nநிகோடினிக் அமிலம் 674 .1 மி.கிராம்\n10 புரதம் 49 .7 மி.கிராம்\nகலோரிகள் 113 .3 மி.கிராம்\nஇதில் நார் சத்து அதிகமாக இருப்பதால் பெண்களின் பேரு காலத்திற்குப்பின் ஏற்படும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுவாக்குகிறது. இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது.\nஇதில் இருக்கும் இயற்கையாகவே அனைத்து சத்துகளும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை தூண்டுகிறது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nசம்மர் ஸ்பெஷல்: குளுகுளு செவ்வாழை சாக்லேட் மில்க் ஷேக்\nராகுல் காந்தியின் (நியாய்) ஊதிய திட்டம் நடக்கக் கூடியது : ரகுராம் ராஜன் உறுதி\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/mayawati-63rd-birthday-akilesh-yadav-wisehs-to-mayavathi/", "date_download": "2019-05-21T05:11:54Z", "digest": "sha1:KYLQMNDMGMUZH7RGDQ4MBA5MEL6OCQC5", "length": 15498, "nlines": 186, "source_domain": "patrikai.com", "title": "பாஜகவுக்கு பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம்: மாயாவதி பிறந்தநாள் சூளுரை | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»பாஜகவுக்க�� பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம்: மாயாவதி பிறந்தநாள் சூளுரை\nபாஜகவுக்கு பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம்: மாயாவதி பிறந்தநாள் சூளுரை\nநாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிப்பதே பிஎஸ்பியின் நோக்கம் என்று இன்று பிறந்த நாள் கொண்டாடும் பிஎஸ்பி தலைவர் மாயாவதி தனது பிறந்த நாள் சூளுரையாக தொண்டர்களிடையே கூறினார்.\nபகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதிக்கு இன்று 63வது பிறந்தநாள். இதையொட்டி உ.பி.யில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் பிரமாண்ட மான கேக் வெட்டப்பட்டது.\nமாயவதி பிறந்தநாளுக்காக தயாரிக்கப்பட்ட 63 கிலோ கேக்\nமாயாவதி பிறந்தநாளையொட்டி 63 கிலோ எடையில் பிரமாண்டமான கேக் உருவாக்கப்பட்டி ருந்தது. கேக் முழுவதும் வெள்ளை மற்றும் நீலக் கலர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த கேக்கை மாயவதி தனது கட்சி தலைவர்கள், தொண்டர்கள் முன்னிலையில் வெட்டி பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார்.\nஅப்போது தொண்டர்களிடைடையே பேசிய மாயவதி, தனது பிறந்த நாள் பரிசாக பிஎஸ்பி, சமாஜ் வாதி கூட்டணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என மாயாவதி கேட்டு கொண்டார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைசந்தித்த மாயாவதி, வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்.. இதுவே தனது நோக்கம் என்று தெரிவித்தார்.\nபாஜகவுக்கு சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தல்கள் சரியான பாடம் புகட்டப்பட்டது. அது போல இது காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு பாடம் என்று கூறியவர், மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அரசு ஏற்கனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறினார்.\nநாங்கள் எப்பொழுதும் ஏழைகளுக்காக வேலை செய்து வருவதாக கூறியவர், தொடரும் விவசாயி கள் தற்கொலைகளை தடுக்க 100% விவசாய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். இதற்காக ஒரு வலுவான விவசாய கடன் தள்ளுபடி கொள்கை திட்டம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தினார்.\nபயிர் விலைகளை உயர்த்துவதற்காக சுவாமிநாதன் ஆணையத்தின் அறிக்கையை அமல்படுத்த வேண்டும். நிலமுள்ள மற்றும் நிலமற்ற விவசாயிகள் கடன் வாங்கியுள்ளனர், ஆனால் அவர்களுக்கு நிவாரணம் கொடுப்பதற்கான கொள்கை திட்டம் இல்லை. பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி போன்றவையும் அவர்களது துயரத்தை அதிகரித்து உள்ளது.\nமாயாவதிக்கு கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ்யாதவ் தனது மனைவி டிம்பிள் உடன் சென்று பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். இரு கட்சிகளும் இணைந்து பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nகாங்கிரசை வீழ்த்துவதே அகிலேஷ் –மாயாவதியின் ‘செயல் திட்டம்’\nசூடு பிடித்துள்ள தலைநகர் அரசியல்: நாளை சோனியாவை சந்திக்கிறார் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி….\nமாயாவதி – அகிலேஷ் யாதவுடன் சந்திரபாபு நாயுடு இன்று சந்திப்பு\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Karnataka/Bangalore/2019/05/16052311/In-Bangalore-2-ATM-Money-theft-Including-a-private.vpf", "date_download": "2019-05-21T05:33:27Z", "digest": "sha1:XWC5R4Z4JOCEDVHSYPSNIFSO5GHUG64Y", "length": 18887, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Bangalore 2 ATM Money theft Including a private security company employee 2 people arrested || பெங்களூருவில் 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் திருட்டு: தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது ரூ.95 லட்சம் பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nவாக்கு எண்ணிக்கை நேர்மையாக, நியாயமாக நடைபெற நடவடிக்கை எடுக்க கோரி தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவிடம், திமுக மனு\nபெங்களூருவில் 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் திருட்டு: தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது ரூ.95 லட்சம் பறிமுதல் + \"||\" + In Bangalore 2 ATM Money theft Including a private security company employee 2 people arrested\nபெங்களூருவில் 2 ஏ.ட���.எம். மையங்களில் இருந்து பணம் திருட்டு: தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது ரூ.95 லட்சம் பறிமுதல்\nபெங்களூருவில் 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணம் திருடிய தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.95 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.\nபெங்களூரு மடிவாளாவில் உள்ள தனியார் பாதுகாப்பு நிறுவனம் வங்கிகளில் இருந்து பணத்தை பெற்று, அந்த வங்கிகளுக்கு சொந்தமான ஏ.டி.எம். மையங்களில் நிரப்பும் பணியை செய்து வருகிறது. அந்த நிறுவனத்தில் பணம் நிரப்பும் மற்றும் ஏ.டி.எம். எந்திரங்களை பழுது பார்க்கும் பணியில் கிஷோர் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 1-ந் தேதி சாந்தி நகர் அருகே லாங்போர்டு ரோட்டில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் நிரப்பப்பட்ட ரூ.47 லட்சத்து 83 ஆயிரமும் திருடப்பட்டது.\nஅதே நாளில் ஆர்.பி.எல். ரோட்டில் உள்ள மற்ெறாரு ஏ.டி.எம். மையத்தில் நிரப்பப்பட்ட ரூ.51 லட்சத்து 30 ஆயிரமும் திருட்டுப்போய் இருந்தது. அதாவது அந்த ஏ.டி.எம். எந்திரங்களை உடைக்காமல், அதனை நைசாக திறந்து ஒட்டு மொத்தமாக ரூ.99 லட்சத்து 13 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து தனியார் பாதுகாப்பு நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அசோக்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.\nஅப்போது ஏ.டி.எம். மையங்களில் இருந்து பணத்தை திருடியது தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்த கிஷோர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, துணை போலீஸ் கமிஷனர் இஷாபந்த் உத்தரவின் பேரில் தலைமறைவாகி விட்ட கிஷோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார், கிஷோரை தேடிவந்தனர்.\nஇந்த நிலையில், தலைமறைவாக இருந்த ஆடுகோடி அருகே சந்திரப்பா நகரை சேர்ந்த கிஷோர் (வயது 28), இவரது நண்பரான பேகூரை சேர்ந்த ராகேஷ்(37) ஆகிய 2 பேரையும் ஆடுகோடி போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில்குமார் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-\nபெங்களூருவில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றிய கிஷோர், நகரில் பல்வேறு இடங்களில் ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்பும் பணியை செய்து வந்துள்ளார். அவ்வாறு பணம் நிரப்ப செல்லும் ஏ.டி.எம். எந்���ிரங்களை திறக்கும் சாவி மற்றும் ரகசிய குறியீட்டு எண்கள் கிஷோரிடம் இருந்துள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தியும், எளிதில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையிலும் தனது நண்பரான ராகேசுடன் சேர்ந்து 2 ஏ.டி.எம். மையங்களில் இருந்து ரூ.99 லட்சத்து 13 ஆயிரத்தை திருடி சென்றிருந்தனர்.\nஅந்த மையங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது, இந்த திருட்டில் ஈடுபட்டது கிஷோர் தான் என்று தெரியவந்தது. இதையடுத்து, கிஷோர், ராகேஷ் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடம் இருந்து ஏ.டி.எம். மையங்களில் திருடிய ரூ.95 லட்சம், விைல உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேர் மீதும் ஆடுகோடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇவ்வாறு சுனில்குமார் கூறினார். பேட்டியின் போது துணை போலீஸ் கமிஷனர் இஷாபந்த் உடன் இருந்தார்.\nமுன்னதாக கைதான 2 பேரிடமும் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.95 லட்சம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. அந்த பணத்தை போலீஸ் கமிஷனர் சுனில்குமார் பார்வையிட்டார்.\n1. பெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே மர்ம பொருள் வெடித்து சலவை தொழிலாளி சாவு\nபெங்களூருவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வின் வீட்டின் அருகே மர்ம பொருள் வெடித்து சிதறியதில் சலவை தொழிலாளி உயிர் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\n2. பெங்களூருவில் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற ரவுடி மீது துப்பாக்கிச்சூடு\nபெங்களூருவில் நேற்று, போலீசாரை அரிவாளால் தாக்க முயன்ற ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்து கைது செய்தனர்.\n3. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன பெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை\nபெங்களூருவில் பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.\n4. பெங்களூருவில் பார்வையற்ற தம்பதியிடம் குழந்தையை கடத்திய நர்ஸ் கைது போலீசில் ஒப்படைத்து நாடகமாடியது அம்பலம்\nபெங்களூருவில் பார்வையற்ற தம்பதியிடம் குழந்தையை கடத்திய நர்ஸ் கைது செய்யப்பட்டார். தொலைக்காட்சியில் குழந்தை கடத்தல் தொடர்பான செய்தி வெளியானதால் ப��ந்து, குழந்தையை போலீசில் ஒப்படைத்து நாடகமாடியது அம்பலமானது.\n5. பெங்களூருவில் பயங்கரம் முன்விரோதத்தில் வாலிபர் குத்திக் கொலை மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு\nபெங்களூருவில் முன்விரோதத்தில் வாலிபரை குத்திக் கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது. மர்மநபர்களை பிடிக்க 2 தனிப்படை அமைத்து துணை போலீஸ் கமிஷனர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.\n1. நாடாளுமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்: பா.ஜனதா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் - தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களை கைப்பற்ற வாய்ப்பு\n2. இறுதிக்கட்ட தேர்தலில் 64 சதவீத வாக்குப்பதிவு: நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது - 23ந் தேதி ஓட்டு எண்ணிக்கை\n3. சோனியா காந்தி, ராகுல் காந்தி - மாயாவதி இடையேயான சந்திப்பு ரத்து என தகவல்\n4. புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகளின் சில்லறை விலை 90 சதவீதம் குறைப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் தவறாக முடிந்துள்ளன: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு\n1. ஈரோட்டில் மாயமான இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\n2. பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை\n3. குழந்தையில்லாததால் ஆத்திரம் மனைவியை கொலை செய்து நாடகமாடிய கணவர் கைது\n4. ராணுவத்தில் பிளஸ்-2 படித்தவர்கள் சேர்ப்பு\n5. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பா.ஜனதா-சிவசேனா அதிக தொகுதிகளை கைப்பற்றும்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/79438", "date_download": "2019-05-21T05:15:40Z", "digest": "sha1:2MB3OIMCQBPIBKV736KQSIITLCJ45YWS", "length": 16448, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள்", "raw_content": "\n« பெண் எப்போது அழகாக இருக்கிறாள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 26 »\nகாந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள்\nஜெ அவர் கட்டுரைகளுக்கு என்னென்ன எதிர்வினைகள் வரும் என்பதை நன்கு அறிவார். அதைப் போல அவரை தினமும் வாசிக்கும் வாசகர்களும் இந்தக் கட்டுரையில் சீண்டுகிறார் என்பதை ஊகிக்கத்தான் முடிகிறது.\nகள்ளுக்கடை காந்தி கட்டுரை ஒர் சீண்டல் என்று பார்த்தவுடனே தெரிந்தது. கள்ளுக்கடை காந்தி என்ற தலைப்பே அதைச் சொல்கிறது. இருந்தும் அந்தக் கட்டுரை என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இது காந்தி கள்ளை எதிர்ப்பாரா அல்லது குடிப்பவர்களிடம் ‘சியர்ஸ்’ சொல்வாரா என்பதற்காக இல்லை.\nஊட்டி முகாம்களில் நாம் போதையை, குடியை அனுமதிப்பதில்லை. பல இடங்களில் குடிக்கு எதிரான நிபந்தனைகள் இருக்கின்றன, அதன் நடைமுறைப் பயனை நாம் நன்கு அறிவோம். ஆனால் அந்தக் கட்டுரையில் குடியை புரோமோட் செய்வது போன்ற தொனி இருக்கிறது. அந்த முரண்பாடுதான் என்னை உறுத்துகிறது. கள் கொள்ளை லாப ரசாயனத்திற்கு எதிரான நல்ல மாற்று என்பதால் இந்த முரண்பாட்டை கணக்கில் கொள்ளத் தேவையில்லையா\nநான் சொல்வது ஒழுக்கவியலும் தத்துவமும் பிரிக்கமுடியாதபடிக் கலந்தவை அல்ல என்பதே. ஒழுக்க ம் காலம்தோறும் சூழலுக்கு ஏற்ப மாறக்கூடியது.\nமாமிசம் உண்பதும் மது அருந்துவதும் காந்தியம் அல்ல என்றால் ஐரோப்பியர் எவருக்கும் காந்தியம் தேவையில்லை அல்லது சாத்தியமில்லை என்று பொருளா இந்தியாவில் காந்திய ஒழுக்கநெறிகளை பிறப்புச்சூழல் சார்ந்து கடைப்பிடிக்கும் சிலர் மட்டும் மேற்கொண்டு காந்தியவாதிகளாக ஆக முடியும் என்றா இந்தியாவில் காந்திய ஒழுக்கநெறிகளை பிறப்புச்சூழல் சார்ந்து கடைப்பிடிக்கும் சிலர் மட்டும் மேற்கொண்டு காந்தியவாதிகளாக ஆக முடியும் என்றா இவான் இலியிச்சும் , ஷூமாக்கரும், லாரி பேக்கரும், வெரியர் எல்வினும் காந்தியவாதிகள் இல்லையா\nஇப்படி எளிமையாகக் கேட்டுக்கொண்டால் நான் சொல்வது புரியும். காந்திய ஒழுக்கவியல் ஒருவரின் தனிப்பட்ட தேர்வு. ஆனால் அது காந்தியத்தை முடிவுசெய்யவேண்டியதில்லை. நான் குடிப்பதில்லை. ஆனால் குடி தவறானது ஒடுக்கப்ப்படவேண்டியது என வாதிடுவதுமில்லை. குடி வரலாற்றுக்காலம் முதல் இருந்துவந்துள்ளது. என்றுமிருக்கும். அதன் சாத்தியமான சிறந்த பயன்பாடு பற்றியே பேசமுடியும்\nமதுக்கடையில் குடிப்பதற்கும் இலக்கியக்கருத்தரங்கில் குடிப்பதற்கும் உள்ள வேறுபாடு மிகமிகத்தெளிவானது என்றே நினைக்கிறேன். குடிப்பவர்கள் நல்ல மதுவை குறைந்த செலவில் குடிப்பதற்கும் அதை இனிய அனுபவமாகக் கொள்ளவேண்டும் என்பதற்கும் குடிக்காதவர்களும் குடிக்கலாமே என்று அறைகூவுவதற்கும் இடையே பெரிய வேறுபாடு உண்டு என்றும் நினைக்கிறேன்.\nஒழுக்கவியலின் முதல்பாடமே நாம் நம்புவதை பிறர் மேல் திணிக்கவும் நம் நம்பிக்கைக்கு ஏற்ப பிறரை கட்டுப்படுத்���வும் இடைவிடாது முயலாமல் இயல்பாக இருத்தல். உலகவிரிவில் ஒழுக்கமுறைகள் வெவ்வேறானவை என்று உணர்ந்து அந்த வாழ்க்கைமுறைகளை புரிந்துகொள்ள முயல்தல்.\nவேறொரு குழுமத்தில் இந்த விவாதத்தில் மேற்க்கோள்களுக்கு நான் இட்ட பதில்.\nஇந்த உரையை மேற்க்கோள் காட்டி காந்தியே சட்ட ரீதியாக பசு கொலையை தடுக்க கூடாது என்று பேசியுள்ளார் என்று கூற முடியும்.\nஆனால் அந்த கட்டுரையின் சாராம்சம் என்பது காந்தியை இன்றைய கால கட்டத்திற்க்கு கண்டெடுப்பது. மேற்க்கோள் எடுத்து நிலையை நிறுத்துவதோ எதிர்ப்பபதோ அல்ல.\nநவ காந்தியராக இருப்பதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், காந்தியின் அதிகாரபூர்வ வடிவத்தை விட்டு விலகுவது மட்டுமல்ல நவீனத்துவத்தின் அதிகாரப்பூர்வ வடிவத்தை விட்டு விலகுவதுமாகும். இது சுதந்திரமானவர்கள் மற்றும் தற்சார்புடையவர்களின் பாதை, புற அடையாளம் வேண்டுவோருக்கும் பாதுகாப்பு வேண்டுவோருக்கும் உகந்தது அல்ல. சுதந்திரமான ஆளுமை கொண்டவர்தான் செயலாற்றல் மிகுந்த நவ காந்தியராக திகழ முடியும்\nநவகாந்திய வாழ்க்கைமுறை – மகரந்த் பரஞ்சபெயின் கட்டுரை இங்கு உதவகூடும்..\nஇவை ஆஷிஸ் நந்தியின் ஆக்கங்கள்..இவையும் உதவும்..\nTags: கள்ளுக்கடைக்காந்தி, காந்தி மது மாட்டிறைச்சி\nசிகரெட் புகையும் ,தபால் கார்டும் -கிருஷ்ணன்\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 12\nகாந்தி, மது, மாட்டிறைச்சி- கடிதங்கள்\nசுஜாதா விருதுகள் -கடிதங்கள் 3\nநம்மாழ்வார் - ஒரு மறுப்பு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மத��ப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00482.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=551", "date_download": "2019-05-21T04:27:15Z", "digest": "sha1:RMJCYPCYO2ZXUD2ONDZ7F3FFCIXJHF7Z", "length": 3715, "nlines": 39, "source_domain": "jaffnajet.com", "title": "அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியாது – Jaffna Jet", "raw_content": "\nஅரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியாது\nஇம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்கம் எதிர்பார்க்கும் இலக்கை எட்ட முடியாது என சர்வதேச கடன் தரவரிசை நிறுவனமான மூடிஸ் நிறுவனம் (Moody’s) சுட்டிக்காட்டியுள்ளது.\nமூடிஸ் எண்ணக்கருவிற்கு அமைய, 2020 ஆம் ஆண்டளவில் அரசாங்கம் எதிர்பார்த்துள்ள வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை, தேசிய உற்பத்தியில் 3.5 வீதமாகும்.\n2018 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட துண்டு விழும் தொகை 4.8 வீதம் என கணக்கிடப்பட்டிருந்த போதிலும், அது 5.3 வீதமாக உயர்வடைந்திருந்தது.\nஇந்த வருடமும் அவ்வாறானதொரு நிலைமையை எதிர்நோக்க முடியும் என மூடிஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.\nFitch எண்ணக்கருவிற்கு அமைய, அந்த இலக்கை எட்டுவது மிகவும் சவால் மிக்கதாகக் காணப்படுகின்றது.\nஇலங்கையின் கடன் தரப்படுத்தல் என்றால் என்ன\n“சார்க்” பொருளாதார ரீதியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2010/12/blog-post_03.html", "date_download": "2019-05-21T04:29:24Z", "digest": "sha1:B5FJIM4PCXNEXOZCADVEQH5X4B6LCUD3", "length": 10610, "nlines": 123, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: திடீர் சைலேந்திரபாபுகள்…", "raw_content": "\nஇந்த நிதிபதி எத்தனை லஞ்சம் கொடுத்து, வாங்கி இந்த பதவிக்கு வந்தாரோ\nஎன்னைக்கு நாடு உருப்பட போவுதோ இந்தமாதிரி நீதிபதி இருந்தா லஞ்சம் வாங்குறதுல இந்திய no 1 ஆய்டும்......\nஐயா, கணம் நீதிபதி அவர்களே, இந்திய குட்டிச்சுவராய் ஆவதற்கு தங்களின் தீர்ப்பு ஒன்றே போதும். இனி அரசு ஊழியர்களை யாரும் கட்டுப்படுத்த முடியாது. நீதியரசர் அந்த அரியணையில் இருந்து கூறுகிற ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு தீர்ப்பு என்றே கருதப்படும் என்கிற அடிப்படை விசயமே தெரியாத ஒருவரை அரசு இருத்தி இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. நன்றி. வளரட்டும் லஞ்சம் நாசமாகட்டும் இந்தியா\nஇந்தியா நீதி செத்து விட்டது இரண்டாவது முறையாக 1 . பாப்ரி மஸ்ஜித் வழக்கு 2. லஞ்ச வழக்கு . இந்தியன மானம் எங்க\n அவர்களே உங்கள் வீட்டில் முதலில் ரெய்டு நடத்த வேண்டும் அய்யா, எவ்வளவு லஞ்சம் கொடுத்து நீதி மான் ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு ஆநீர்களோ வெட்கம் கெட்ட தீர்ப்புக்கு அதரவு வேறு வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு வெட்கம் கெட்ட செயலுக்கு அதரவு வேறு\nநாடே குட்டிசெவரா போகுதுன்க்ராதுக்கு இது நல்ல உதாரணம். நீதிபதி லஞ்சம் கொடுத்து வந்திருப்பருன்னு தோணுது....\nஇதை சொல்ல எவ்வளவு லஞ்சம் வாங்கினீங்க அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க அப்போ மக்கள் வரி கட்டாமல் இருக்கலாம்னு சொல்லுங்க இல்லே அவங்களக்கு சம்பளம் இல்லேன்னு சொல்லுங்க.....\nஇவரு எங்கியோ நல்ல லஞ்சம் வாங்கறாரு போல. அதா மறைக்க இப்படி ஒரு தீர்ப்பு , மக்களே உஷாரு...\nநான் இந்தியன் என்று சொல்வதற்கு வெட்க படுகிறேன். இப்படி ஒரு சட்டம் எந்த நாட்டிலும் இருக்காது. இப்படி ஒரு தீர்ப்பை இந்த உலகத்தில் எந்த ஒரு நீதிபதியும் தரமாட்டார்.\nமேற்கண்ட அனைத்து அர்ச்சனைகளுக்கும் உரிய, நீதிபதி தற்பொழுது நீதித்துறையில் லஞ்ச லாவண்யத்தை ஒழிக்க சாட்டையை சுழற்றியிருக்கும் ‘ஹீரோ’ மார்கண்டேய கட்ஜு என்றால் ஆச்சரியமா��� இருக்கலாம்.\nதமிழகத்தின் முக்கியமான தினசரிகளில் ஒன்றான ‘தினமலர்’ கட்ஜூ அவர்கள் வேடிக்கையாக நீதிமன்றத்தில் கூறிய ‘ஜோக்’கை ஏதோ அவர் கூறிய சேரியமான (serious) கருத்து என்பது போல தனது வாசகர்களுக்கு கடத்த, அந்த பத்திரிக்கையின் ‘படித்த’ ‘வெளிநாடுகளில் வசிக்கும்’ பல்வேறு வாசகர்கள் கூறிய முன்னிகைகளின் சில துளிகள்.\nசந்தேகமிருந்தால், ‘அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம் சுப்ரீம் கோர்ட் கருத்து’ என்ற இந்த செய்தினை படிக்கவும்.\nநன்கு படித்த, கணணி உபயோகித்து செய்தியினைப் படிக்கும் அளவிற்கு வசதியுள்ள வாசகர்களே இப்படியென்றால், உடனடியாக யாரையும் மோகன்ராஜாகவும், சைலேந்திரபாபுவாகவும் மாற்றுவது நமது ஊடகங்களுக்கு எவ்வளவு என்பது புரியலாம்.\nதொடர்ந்து தினமலர் படித்து வந்தால் உங்கள் மூளை குழம்புவது திண்ணம் \nசீமான் விடுதலை சொல்லாத செய்தி...\nஉச்ச நீதிமன்றம் பிடித்த புலிவால்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2011/12/blog-post_13.html", "date_download": "2019-05-21T05:00:10Z", "digest": "sha1:2YLYXEPI7KSG2Q7RPVI6R4RFD6HQUFUG", "length": 14880, "nlines": 128, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: அரசற்ற நிலை நோக்கி வழிநடத்துகிறதா, இணையம்?", "raw_content": "\nஅரசற்ற நிலை நோக்கி வழிநடத்துகிறதா, இணையம்\nடேம் 999 படம் தடை செய்யப்பட்ட பொழுது, அத���ை எதிர்த்து எழுந்த லிபரல் குரல்கள், சுப்பிரமணியன் சுவாமிக்கு ஹாவர்டு பல்கலைக்கழகம் அனுமதி மறுத்துள்ள விடயத்தில் அதே வேகத்தில் எழவில்லை. உண்மையில், சுப்பிரமணியன் சுவாமியை சரியாக புரிந்து கொள்ள உதவிய அவரது டிஎன்ஏ கட்டுரையை வரவேற்று, பரவலான மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்வதுதான் சரியான செயலாக இருக்கும். மாறாக அதனை தடை செய்ய முயல்வதுதான் தவறு\nஹாவர்டு பல்கலைக்கழகம், தனது அதீதமான எதிர்வினை மூலம் சுப்பிரமணியன் சுவாமிக்கு தேவையற்ற அனுதாபத்தை பெற்றுத் தந்துள்ளது.\nஆனால், நமது நாட்டில் கருத்துச் சுதந்திரத்தை போற்றுபவர்கள் எங்கிருந்தெல்லாம் எழுகிறார்கள் என்பதை நினைக்கும் பொழுது, தலை சுற்றுகிறது. கபில் சிபல், ‘இணையத்தில் கட்டுப்பாடு வேண்டும்’ என்று ஆரம்பித்த பொழுது, அதனை எதிர்த்து அவரது வீட்டிற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னால் நிற்பது, ‘காஷ்மீர் கருத்து’க்காக பிரஷாந்த் பூஷனை உச்ச நீதிமன்றத்திற்குள்ளாகவே சென்று தாக்கிய நபர்\n’ என்று துவிட்டியிருப்பது, நரேந்திர மோடி\nகபில் சிபல் என்றதும் போட்டி போட்டிக் கொண்டு வந்து அனைவரும் அவரை மொத்தினார்கள். நேற்று மார்கண்டேய கட்ஜுவும் இணையத்தில் நிலவும் கட்டுக்கடங்காத சுதந்திரம் பற்றி பேசியுள்ளார். பெரிய எதிர்வினை, இதுவரை இல்லை. ஆனால் வரும் காலத்தில் பாதிக்கப்படுபவர்கள் ஒவ்வொருவராக, எதிர்ப்பு தெரிவிக்கும் பொழுது இணைய கட்டுப்பாடு வேண்டும் என்ற குரல்கள் வலுப்பெறலாம்.\nஇணையத்தில் கட்டுப்பாடு உள்ளதோ இல்லையோ, நமது நாட்டில் நிலவும் சட்டப்படி இணையத்தில் எழுதப்படும் விடயங்களுக்காக, குற்றவியல் நடவடிக்கை யார் மீதும் எடுக்கப்படலாம் என்று மீண்டும் வலியுறுத்துகிறேன். நமது குற்றவியல் சட்டப்பிரிவுகளை பரந்த அளவில் அர்த்தம் கொண்டால் (on a broader definition) அவ்விதமான விடயங்களுக்கு தளம் அமைத்துக் கொடுக்கும் முகநூல், துவிட்டர் போன்ற இணையதளங்களை நடத்தும் பொறுப்பில் உள்ளவர்களையும், குற்றத்திற்கு உடந்தையானவர்கள் என்று பொருள் கொள்ளலாம். எதற்கு இந்த வேண்டாத வேலை என்பதால், யாரும் கண்டு கொள்வதில்லை. ஆனால், எதிர்காலத்தில் இணைய பயன்பாடு மக்களிடையே மேலும் மேலும் பெருகும் பொழுது, பல பிரச்னைகளை இணையம் எதிர் கொள்ள நேரிடலாம்.\nஎது எப்படியிருப்பினும���, இணையம் தரும் கட்டற்ற சுதந்திரமே, அரேபிய எழுச்சி முதல் முல்லைபெரியாறு கிளர்ச்சி வரை அடிநாதமாக இருப்பது போல எனக்கு ஏனோ தோன்றுகிறது. அன்னா ஹசாரே, கூடங்குளம் மற்றும் கடந்த மூன்று நாட்களாக கம்பத்தில் ஏற்ப்பட்டுள்ள மக்கள் எழுச்சியில் பொதுவான ஒரு வடிவம் (Pattern) இருக்கிறது. மூன்றுமே, அரசியல்கட்சிகளின் கட்டுப்பாட்டினை மீறி கிளர்ந்தவை. அவர்களது கோரிக்கை நிறைவேறக்கூடிய சாத்தியக்கூறுகள் இல்லை என்று பரவலாக கருதப்பட்டாலும், அதைப் பற்றிய கவலை கிஞ்சித்தும் இல்லாமல், இதுதான் வேண்டும் என்று பெருத்த நம்பிக்கையுடன், போராட்டம் தொடர்ந்து தன்னை நடத்திக் கொண்டிருத்தல்.\nமுக்கியமாக, மிக முக்கியமாக, நாம் அடிக்கடி பார்த்து பழகிய மற்ற் போராட்டங்களைப் போல இல்லாமல், இம்மூன்று போராட்டங்களிலும் பங்கு பெருபவர்கள் மிகுந்த உற்சாகத்துடன், ‘இந்தப் போராட்டமில்லையென்றால் என் நிலை அதோ கதிதான்’ என்ற கலக்கம் ஏதுமின்றி இருப்பது. திடீரென வேலை பறிக்கப்பட்ட ஊழியர்களின் போராட்டங்களில் அவரவர்களின் தனிப்பட்ட எதிர்காலம் கேள்விக்குறியாக நிற்கும். ஆனால் இம்மூன்று போராட்டங்களும் பங்கு பெறுபவர்களின் பொதுவான எதிர்காலம் பற்றியது. எனவேதான் சோர்வில்லாமல் இப்போராட்டங்கள் சுயமாகவே, தங்களை முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது.\nஇப்போராட்டங்களுக்கான அடித்தளம், இணையமே என்றால், முல்லை பெரியாறுமா என்று தோன்றலாம். ஆனால் அதுதான் உண்மை என அனுமானிக்கிறேன். உலகளாவிய வகையில், அரசற்ற (Anarchy) ஒரு நிலை நோக்கி இணையம் மக்களை வழிநடத்துகிறது.\nஅறுபதுகளில் தொடங்கி பின்னர் எழுபதுகளில் தேய்ந்து போன ஹிப்பி இயக்கம் போல, இவ்விதமான தன்னெழுச்சி போராட்டங்களும் ஒரு நாள் சலித்துப் போகலாம்...\nடைம்ஸ் ஆப் கேரளா = 100 கோடி = முன்னாள் நீதிபதி\nஅரசற்ற நிலை நோக்கி வழிநடத்துகிறதா, இணையம்\nசில்லறை வணிகமும், பொருளாதார ஆரூடங்களும்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா படத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/08/karupai-kolaru-neenga-tips/", "date_download": "2019-05-21T04:34:47Z", "digest": "sha1:USJZKOTSFLPMSD7Z272I2Z22IANSLDGH", "length": 16261, "nlines": 179, "source_domain": "pattivaithiyam.net", "title": "கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்,karupai kolaru neenga tips |", "raw_content": "\nகருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும் அறுகம்புல்,karupai kolaru neenga tips\nஅறுகம்புல் நம் அனைவருக்கும் தெரிந்ததே. நாம் சாதாரணமாக எங்கும் காணக்கூடிய அறுகம்புல் சிறந்த மருத்தவ குணங்களைக் கொண்டது. இது ஓர் அற்புத மூலிகை..\nவிநாயக சதுர்த்தி அன்று இதனை விநாயகருக்குச் சாற்றும் வழக்கமும் நம்மிடம் இருக்கிறது. இப்புல்லின் மேல் பாகம் வெயிலால் காய்ந்தது போல் தோன்றினாலும், இதன் வேர்கள் சாவதில்லை. அதனால்தான் நாம் ஒருவரை வாழ்த்தும் போது “ஆல்போல் தழைத்து அறுகு போல் வேரோடிப் பல்லாண்டு வாழ்க\nஅறுகம்புல் பொதுவாக உடல் வெப்பத்தைத் தணிக்கும். வறட்சியை நீக்கி விடும். சிவப்பு இரத்த அணுக்களைக் கட்டுப்படுத்தி, வீணாக கழியும் இரத்தத்தை நிறுத்தும்.\nஅறுகம்புல் விஷத்தை முறிப்பதில் ஓர் அரிய மூலிகையாகும். பந்தக்கால் நடுவதற்கு முன்னும் வியாபாரம் தொடங்குவதற்கு முன்னும் உழவு ஏர் கட்டுவதற்கு முன்னும் பிள்ளையார் பிடித்து அப்பிள்ளையாரின் தலையில் இந்த அறுகம்புல்லை சொருகுவதை நாம் பார்க்கிறோம். இவ்விதம் மக்கள் ஏன் செய்கிறார்கள் என்பது நமக்கு புலனாவதில்லை.\nஅதே போல் மணப்பெண்ணுக்கும் மணமகனுக்கும் நலங்கு வைக்குங்காலையில் ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய் வைத்துக் கொண்டு அறுகம்புல்லை அந்த எண்ணெயில் முக்கி உச்சித் தலையில் தடவி குளிப்பாட்டுவார்கள்.\nஅறுகம்புல்லில் இருவகையுண்டு என்பதை இங்கு நாம் தெரிந்து கொள்வது ��வசியம். பிள்ளையாருக்கு சூட்டும் அருகம்புல் ஒரு வகை. மற்றொரு அறுகம்புல்லானது மண்ணிலிருந்து அரை அடி முதல் ஓரடி உயரம் வரை வளரக்கூடியது. கடும் வறட்சியிலும் மண்ணுக்குக் கீழே உள்ள இதன் வேர்கள் உயிர்ச்சத்தை இழப்பதில்லை. இவ்வகை அறுகம்புல் தான் மருத்துவ குணம் கொண்டதாகும். இதனை யானை அறுகம்புல் என்றும் அழைப்பார்கள்.\nஇந்த அறுகம்புல்லும் நல்லெண்ணெயும் சேர்ந்தால் இரு நல்லோர்கள் சேர்ந்தது போல ஆகும். அறுகம்புல்லைப் பறித்து அம்மிக்குழி (அ) அம்மிக்கல்லில் தட்டி ஒரு கோப்பையிலிட்டு அது முங்குமளவுக்கு நல்லெண்ணெய் ஊற்றி வெய்யிலில் மூன்று நாட்களுக்கு வைக்கவும், நான்காம் நாள் அடுத்து ஓர் அகல வாயுடைய கண்ணாடி புட்டியில் எண்ணெயும், அறுகம்புல்லுமிட்டு வைத்துக் கொண்டு வாரம் இருமுறை தலையில் தேய்த்து, வெந்நீரில் குளிக்க வேண்டும்.\nஅன்றைய உணவில் மோர் மற்றும் தயிர் தவிர்த்த மிளகு ரசத்தை உபயோகித்தால் இரண்டு நாட்களில் உடல் குளிர்ச்சியடைவதை உணரலாம். அதிகச் சூட்டினால் சில குழந்தைகள் மிக மெலிந்து காணப்படுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு மிக்க பலனைத் தரும். உடல் வன்மை பெருகும். அறிவு விருத்தியாகும். கண்கள் பிரகாசமடையும்.\nஅறுகம்புல் மற்றும் துளசி தலா ஒரு கைப்பிடி, மிளகு ஒரு தேக்கரண்டியளவு எடுத்து நன்கு இடித்து அரை படி தண்ணீரிலிட்டு அந்நீரை நன்கு காய்ச்சவும். இவ்வாறு காய்ச்சிய தண்ணீரை இரு வேளைகளுக்குப் பங்கிட்டு 4 மணிக்கொரு தரம் கொடுக்கவும். இப்படி நான்கு வேளைகள் கொடுத்தால் காய்ச்சல் தணித்து விடும்.\n• ஆங்கில மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் அறுகம்புல், மிளகு சேர்ந்த கஷாயத்தை சில நாட்கள் உட்கொண்டால் ஆங்கில மருந்துகளால் உண்டான நச்சு முறியும். நீர் அடைப்பு உள்ளவர்களுக்கு தாராளமாக நீர் பிரியும்.\n• சொறி, சிரங்கு, அடங்காத தோல் ரோகம், கால் விரல்களில் உண்டாகும் சேற்றுப் புண், தினவு, தேமல் வேனிற்கால வேர்க்குரு, கட்டிகள் ஆகியவைகளுக்கும் ஒரு பிடி அறுகம்புல்லை வேர் நீக்கித் தேவையான அளவு எடுத்து அதில் நான்கில் ஒரு பாகம் மஞ்சளும் சேர்த்து அரைத்து உடம்பின் மேலே பூசிக் சில மணிநேரம் ஊறிய பின்னர் குளிர்ந்த நீரில் குளித்து வர யாவும் சில நாட்களில் மறைந்து விடும்.\n• கோடைகால வெப்பம் தாங்க முடியாமல் உடல் சூட�� ஏற்படுவதால், அடிக்கடி வெளியூர் பிரயாணத்தால் வெப்பம் அதிகரித்துத் தொல்லைபடுபவர்களும் அறுகம்புல்லைப் பயன்படுத்தி நலம் பெறலாம்.\n• அறுகம்புல்லைக் கணு நீக்கி உலர்த்தித் தூள் செய்த வைத்துக் கொண்டு தினதோறும் அரை டீஸ்பூன் எடுத்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி இதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து காபி போல் பானம் தயாரித்துப் பருகி வந்தால் சூரிய வெப்பத்தால் ஏற்படும் உடல் கொதிப்பு, வறட்சி, மயக்கம், களைப்பு ஆகியவை தணியும்.\n• அறுகம்புல் கண்களுக்கு ஒளி தந்து கண் நோய்களையும் போக்கக்கூடிய ஆற்றல் படைத்தது.\n• அறுகம்புல்லைப் பயன்படுத்திச் சீதபேதி, தேச எரிச்சல், நீர்க்கடுப்பு, இரத்த மூலம், அதிக மாதவிடாய் போக்க, ரணங்கள் ஆகியவற்றைக் குணப்படுத்தலாம்.\nஅறுகம்புல்லின் வேரை சமூலம் செய்து உட்கொண்டு வர முதியவர்களுக்கு நினைவாற்றல் இழப்பதை தடுக்கும். குழந்தைகளின் நினைவாற்றல் திறனை அதிகரிக்கும்.\nஅறுகம்புல் ஒரு பிடி, மிளகாய் 10, சின்ன வெங்காயம், சீரகம் தேவையான அளவு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்தால் பெண்களுக்கு கருப்பையில் உள்ள கோளாறுகள் நீங்கும். ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை...\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி...\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish...\nமல்லிகை பூ இட்லி ...\nமணவறையில் தங்கை-பிணவறையில் தந்தை: துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்\nகொங்கு மட்டன் வறுத்த வடச்சட்டி சோறு, tami samayal\nஒகனேக்கல் மீன் குழம்பு, fish kulambo tamil\nமல்லிகை பூ இட்லி ,mallikaipu edli\nபஞ்சு பஞ்சான வெந்தய இட்லி ( கொங்கு ஸ்பெஷல் )\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் 8 வழிகள்\nஉடலின் கொழுப்பை குறைக்கும் அகுவா ஏரோபிக்ஸ்\nஉள்ளம் உடல் நலம் காக்கும் தோப்புக்கரணம்\nதொடை மற்றும் பின்பக்க சதையை குறைக்கும் உடற்பயிற்சி\nதாயாகப்போகும் பெண்ணுக்கு சில அறிவுரைகள்\nகுழந்தையின்மைக்கும் தைராய்டும் ஒரு காரணம்\nமகப்பேறு காலத்தில் ஆயுர்வேதம் கூறும் உணவு முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudam.blogspot.com/", "date_download": "2019-05-21T06:04:02Z", "digest": "sha1:RHOZA4L2DT6IEMTFAMFI4KCIH5WX4LCZ", "length": 24314, "nlines": 404, "source_domain": "tamilamudam.blogspot.com", "title": "முத்துச்சரம்", "raw_content": "\nஎண்ணங்களை எழுத்துக்களாக, கருத்தைக் கவர்ந்தவற்றை ஒளிப்படங்களாகக் கோத்தபடி..\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nLabels: ** வளரி, கவிதை, கவிதை/சமூகம், சித்திரம் பேசுதடி\nஅட்டர கச்சேரி, KGID, GPO - பெங்களூர்.. சில Landmarks.. (2)\nகர்நாடக உயர் நீதி மன்றம்:\nகர்நாடகாவின் சட்ட சபை இயங்கி வரும் விதான செளதாவுக்கு நேர் எதிரே உள்ளது கர்நாடக உயர் நீதி மன்றம். ஒரு காலத்தில் மைசூர் உயர் நீதி மன்றம் என்ற பெயரில் இயங்கி வந்திருக்கிறது. இக் கட்டிடத்திற்கு ‘அட்டர கச்சேரி’ (பதினெட்டு அலுவலகங்கள்) என்ற பெயரும் உண்டு. கற்களாலும் செங்கல்களாலும் கட்டப்பட்டு, முழுவதும் சிவப்பு வண்ணம் தீட்டப்பட்ட இந்தக் கட்டிடம் இரண்டு தளங்களைக் கொண்டது. ராவ் பகதூர் ஆர்காட் நாராயணசாமி முதலியார் என்பவரின் மேற்பார்வையில் கிரேக்க மற்றும் ரோம கட்டிடக்கலைப் பாணியைப் பின்பற்றி 1868_ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘பழைய பொது அலுவலகங்கள்’ என அழைக்கப்பட்டது.\nதிப்பு சுல்தானின் கோடை அரண்மனையிலிருந்து இடமின்மையால் மைசூர் அரசாங்கம் 18 பொதுத்துறை அலுவலகங்களை இந்தக் கட்டிடத்திற்கு மாற்றிய போது ‘அட்டர கச்சேரி’ என்ற பெயர் வந்திருக்கிறது.\nLabels: landmarks, அனுபவம், கட்டுரை, தகவல்கள், பெங்களூர், பேசும் படங்கள்\nவிதான செளதா.. விகாஸ செளதா.. - பெங்களூர்.. சில Landmarks.. (1)\nகர்நாடக மாநிலத்தின் சட்டசபைக் கட்டிடமான விதான செளதா, இந்தியாவின் மிகப் பெரிய சட்டசபைக் கட்டிடமும் ஆகும். மைசூர் நியோ திராவிடப் பாணியையும், இந்தோ-சராசனிக் பாணியின் சில அம்சங்கங்களையும், திராவிடப் பாணியையும் பின்பற்றிக் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1956_ல் கட்டி முடிக்கப்பட்ட விதான செளதா தரையிலிருந்து மேலே நான்கு தளங்களையும், தரைக்குக் கீழே ஒரு தளத்தையும் கொண்டது.\n2300 அடி x 1150 அடி நீள அகலம் கொண்டது.\nமுகப்புத் தாழ்வாரத்திற்கு இட்டுச் செல்லும் 45 படிகளும் 200 அடி அகலம் கொண்டவை. கிழக்குப் பக்க தாழ்வாரம் 40 அடி உயரம் கொண்ட 12 கிரானைட் தூண்களைக் கொண்டவை. அழகான கூரைச் சித்திரங்களும் உண்டு.\nLabels: landmarks, அனுபவம், பெங்களூர், பேசும் படங்கள்\nஅனந்தபுரம் ஏரிக் கோயில் - சைவ முதலையும்.. கடு சர்க்கரை யோகமும்.. - கேரளம் (5)\nகேரளத்தின் காசர்கோடு மாவட்டத்தி��் அனந்தபுரா கிராமத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கிறது “அனந்தபுரம் ஏரிக் கோவில்”. கேரள மாநிலத்தில் ஏரிக்குள் அமைந்திருப்பது இந்தக் கோவில் மட்டுமேயாகும். கும்பாலா எனும் இடத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் உள்ளது. நாங்கள் பேகலில் இருந்து மங்களூர் திரும்பும் வழியில் இந்தக் கோவிலுக்குச் சென்றிருந்தோம்.\nநண்பகல் ஒரு மணி ஆகிவிட்டபடியால் கோவிலின் மூலஸ்தானம் மூடி விட்டிருந்தார்கள். அமைதியான சூழலில் அமைந்த கோவில். ஆலயம் எழும்பி நிற்கும் ஏரியானது சுமார் 302 சதுர அடி அளவிலானது.\nதிருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலில் குடிகொண்டுள்ள அனந்த பத்மநாபசுவாமியின் மூலம் இதுவே என்கிறார்கள். புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இது என நம்பப் படுகிறது. இதை அங்கிருந்த பெரியவர் ஒருவரும் கூறினார்.\nLabels: அனுபவம், ஆலயங்கள், கட்டுரை, கேரளா, பயணம், பேசும் படங்கள்\nமே தினம் - இவர்கள் இல்லையேல்..\nஉழைப்பென்பது மனிதனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை அல்ல. கனவு மெய்ப்படவும், வாழ்வுக்கான ஒரு அர்த்தத்தைத் தேடவும் அதில் மனநிறைவு கொள்ளவும் கொடுக்கிற விலை. அர்ப்பணிப்புடன் கடுமையான உடல் உழைப்பைக் கொடுக்கும் பாட்டாளி மக்கள் தம் உழைப்பில் பெருமிதம் கொள்கிறார்கள். அவர்களின் தேவைகள் நிறைவேறவும் உரிய அங்கீகாரம் கிடைக்கவும் வாழ்த்துவோம்.\nபெங்களூரு உயர்நீதி மன்ற வளாகத்தில்..\nLabels: அனுபவம், பேசும் படங்கள், மே தினம், வாழ்த்துகள்\nஒரு வார்த்தை.. நம் மொழியில்.. - ‘சொல்வனம்’ இருநூறாவது இதழில்..\nஒரு வார்த்தை.. நம் மொழியில்..\nLabels: ** சொல்வனம், கவிதை, கவிதை/சமூகம்\nசித்திரை நிலவு நமக்கு சித்ரா பெளர்ணமி. உலகின் சில பாகங்களில் ஏப்ரல் நிலவு ‘இளஞ்சிவப்பு நிலவு’ எனப் பார்க்கப் படுகிறது. அதற்காக நிலவு இளஞ்சிவப்பாகத் தெரியுமென நினைத்து விட வேண்டாம். அப்படி நேற்றிரவு தேடியிருந்தால் ஏமாற்றமே மிஞ்சியிருக்கும்.\nஓல்ட் ஃபார்மர்ஸ் அல்மனாக் (old farmer's almanac) என்பது ஓரளவுக்கு நம் ஊர் பஞ்சாங்கம் போல.\nLabels: அனுபவம், கட்டுரை/அனுபவம், தெரிஞ்சுக்கலாம் வாங்க.., பேசும் படங்கள்\nGoogle Play Store_ல் தரவிறக்கம் செய்து நிறுவிக் கொள்ளலாம்.\nஎனது ஃப்ளிக்கர் புகைப்படப் பக்கம்:\nஎனது நூல்கள்: சிறுகதைத் தொகுப்பு\nஇணையத்தில் வா��்கிட படத்தின் மேல் ‘க்ளிக்’ செய்யவும்.\nதிருப்பூர் “அரிமா சக்தி” விருது\n'மு. ஜீவானந்தம்' இலக்கியப் பரிசு 2014'\n'தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்-நியூ செஞ்சரி புத்தக நிலைய விருது 2014'\nநூலை டிஸ்கவரி புக் பேலஸில் வாங்கிட..\nதினகரன் வசந்தம், ஆனந்த விகடன், அவள் விகடன், கலைமகள், கல்கி, குமுதம், குங்குமம் தோழி I, II & III, தென்றல் I & II, தின மலர் I & II தேவதை, வடக்குவாசல் I & II, புன்னகை, வளரி-'கவிப்பேராசான் மீரா', ரியாத் தமிழ்ச்சங்கம்-'கல்யாண் நினைவு' , தமிழ்மணம் I & II, Four Ladies Forum , அந்திமழை, TamilYourStory.com\n‘வளரி’ இதழ் வழங்கியுள்ள “கவிப் பேராசான் மீரா விருது”\nநாகணவாய் - பறவை பார்ப்போம் (பாகம் 17)\nயக்ஷகானா - 'அர்ஜூனா - சுதன்வா யுத்தம்'\nஃப்ளிக்கர் தளத்தில்.. 3000 படங்கள்.. - சாதனையல்ல.. சந்தோஷம்\nஎன் வழி.. தனி வழி..\nமகள் என்பவள்.. - மக்களும் மழலைகளும்..(2)\nஉன்னையே கேள் - ரூமி பொன்மொழிகள்\nஆதியும் நீயே - 'வளரி' வைகாசி இதழில்..\nஅட்டர கச்சேரி, KGID, GPO - பெங்களூர்.. சில Landmar...\nவிதான செளதா.. விகாஸ செளதா.. - பெங்களூர்.. சில Land...\nஅனந்தபுரம் ஏரிக் கோயில் - சைவ முதலையும்.. கடு சர்க...\nமே தினம் - இவர்கள் இல்லையேல்..\n* அவள் விகடன் (1)\n* ஆனந்த விகடன் (5)\n* இவள் புதியவள் (2)\n* இன் அன்ட் அவுட் சென்னை (2)\n* கலைமகள் தீபாவளி மலர் (1)\n* கல்கி தீபம் (2)\n* கல்கி தீபாவளி மலர் (8)\n* குங்குமம் தோழி (9)\n* தமிழ் ஃபெமினா (3)\n* தின மலர் (3)\n* தின மலர் ‘பட்டம்’ (12)\n* தினகரன் வசந்தம் (11)\n* தினமணி கதிர் (7)\n* தினமணி தீபாவளி மலர் (1)\n* பெஸ்ட் போட்டோகிராபி டுடே (2)\n* மங்கையர் மலர் (2)\n* மல்லிகை மகள் (6)\n* லேடீஸ் ஸ்பெஷல் (3)\n* லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் (1)\n** கிழக்கு வாசல் உதயம் (1)\n** தமிழ் யுவர்ஸ்டோரி.காம் (1)\n** நண்பர் வட்டம் (4)\n** நவீன விருட்சம் (37)\n** பண்புடன் இணைய இதழ் (6)\n** புன்னகை உலகம் (1)\n** யூத்ஃபுல் விகடன் (40)\n** யூத்ஃபுல் விகடன் பரிந்துரை (11)\n** வடக்கு வாசல் (12)\n** விகடன்.காம் முகப்பு (10)\nஎன் வீட்டுத் தோட்டத்தில்.. (50)\nதமிழ்மணம் நட்சத்திர வாரம் (16)\nயுடான்ஸ் நட்சத்திர வாரம் (7)\n\"இலைகள் பழுக்காத உலகம்\" - விமர்சனங்கள்\nதிரு. இரா. குணா அமுதன்\nதிருமதி. பவள சங்கரி (தென்றலில்)\nதிருமதி. மு.வி. நந்தினி (Four Ladies Forum)\nதிருமதி. தேனம்மை லக்ஷ்மணன் (திண்ணையில்..)\nதிரு. அழகியசிங்கர் (நவீன விருட்சத்தில்..)\n\"அடை மழை\" - விமர்சனங்கள்\nதிருமதி. சீத்தா வெங்கடேஷ் (கல்கியில்..)\nதிரு. எஸ். செந்தில் குமார் (ஃபெமினாவில்..)\nதிரு. அழகியசிங்���ர் (நவீன விருட்சத்தில்..)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/160817-inraiyaracipalan16082017", "date_download": "2019-05-21T04:59:07Z", "digest": "sha1:4EEJA3GOYLGJ2XD2SW74CGFNN7ZOIODC", "length": 9733, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "16.08.17- இன்றைய ராசி பலன்..(16.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சோர்வடைவீர் கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறதியால் பிரச்னைகள் வரக்கூடும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. வாகனம் தொந்தரவு தரும். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகடகம்:எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங் களைத் தேடி வருவார். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளி வட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். இனிமையான நாள்.\nசிம்மம்: சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் பக்க பலமாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங் களை உணர்வீர்கள். மதிப்பு, மரியாதைக் கூடும் நாள்.\nகன்னி:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நேர்மறை எண்ணங்கள் பிறக் கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களை புரிந்து கொள் வார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் ��ிருப்பம் ஏற்படும் நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் ஒரு விஷயத்தை நினைத்து அதிகளவில் குழப்பம் அடைவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அடுத்தவர் களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக் கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.\nவிருச்சிகம்:பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர் கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். பிரார்த்தனைகள் நிறைவேறும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உறவினர்கள், நண்பர்கள் வீடு தேடி வருவார்கள்.எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள்.\nமகரம்: குடும்பத்தின் அடிப்படைவசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். நட்பால் ஆதாயம் உண்டு. கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் லாபம் வரும். அலுவலகத் தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். புது வாகனம் வாங்குவீர்கள். தந்தை வழியில் உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/240419-inraiyaracipalan24042019", "date_download": "2019-05-21T04:47:04Z", "digest": "sha1:LP2FK6VB5YHSBO3D3HA2WJY6LEKDBOQZ", "length": 10251, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "24.04.19- இன்றைய ராசி பலன்..(24.04.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். யாரையும் முழுமையாக நம்ப வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள்.\nமிதுனம்:சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். ஆதாயம் பெறும் நாள்.\nகடகம்:எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். ஏற்றம் உண்டாகும் நாள்.\nகன்னி: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்:தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உட��்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்பை ஏற்பீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.\nவிருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். நட்பு வட்டம் விரியும். முன்கோபம் குறையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் செல்வதால் மனஉளைச்சல் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். யாரும் உங்களை புரிந்து கொள்ளவில்லை என ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமகரம்:உணர்ச்சிவசப்பட்டு அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். தாழ்வுமனப் பான்மை வந்துப் போகும். மருத்துவச் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டிமுன்னேறும் நாள்.\nகும்பம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரங்கள் பாசமழைப் பொழிவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nமீனம்: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/250119-inraiyaracipalan25012019", "date_download": "2019-05-21T05:13:33Z", "digest": "sha1:ZG67W5X77IEZME5DP5LD7A24YCWUSS2B", "length": 9901, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "25.01.19- இன்றைய ராசி பலன்..(25.01.2019) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nரிஷபம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வரு வார்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். கனவு நனவாகும் நாள்.\nமிதுனம்: பிரியமானவர் களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துப் போகும். புதுவேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபா ரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nகடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வெற்றி பெறும் நாள்.\nசிம்மம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி, சோர்வு, கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். தோற்றப் பொலிவுக் கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். சிறுசிறு அவமானம் வந்து நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.\nதுலாம்:எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். திடீர��� பய ணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.\nவிருச்சிகம்:நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் பாசமாக நடந்துக் கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலித மாகும் நாள்.\nதனுசு: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலை யாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில்தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.\nமகரம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பணவரவு திருப்தி தரும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். மனநிறைவு கிட்டும் நாள்.\nகும்பம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் செலவு களைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங் களே பார்க்க வேண்டி வரும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் பணிக ளால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.\nமீனம்:உங்களுடைய அறிவாற்றலை வெளிப் படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஆதாயம் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்கள் பிரச்சனை ஓயும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arivumathi.wordpress.com/2008/05/26/p9/", "date_download": "2019-05-21T05:16:14Z", "digest": "sha1:YJJFNF6AQHLHLHSMESHCCR4WJTG3TYVT", "length": 19201, "nlines": 128, "source_domain": "arivumathi.wordpress.com", "title": "நீலம் – விமர்சனம் | அறிவுமதி", "raw_content": "\nBy tamil 4 பின்னூட்டங்கள்\n2004 டிசம்பர் 26கடலோரத் தமிழர்களை கடல் விழுங்கிய நாள். சுனாமி என்னும் ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமி��ர்களை அடித்துச் சென்றது. அந்தச் சோகத்தை பலரும் அவரவர் மொழியில் பதிவு செய்துள்ளனர். கவிஞர் அறிவுமதி தம் திரைமொழியில் பதிவு செய்துள்ளார்.‘நீலம்’ என்னும் பெயரில் 10 நிமிடக் குறும்பட மாகத் தயாரித்துள்ளார். இப்படம் அண்மையில் பிரான்சு நாட்டில் பாரீசில் நடந்த ‘கேன்°’ உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. நிகழ்காலப் பிரச்சினையைப் பேசிய படமாக உலக சினிமா வல்லுநர்களால் பார்க்கப்பட்டது; பாராட்டையும் பெற்றுள்ளது.\n“நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பயின்றபோது என்னுடைய நண்பன் அறிவழகனின் குடும்பத்தில் ஒருவனாக வளர்ந்தேன். கடலூர் துறைமுகம் சோனாங்குப்பத்திலுள்ள அறிவழகனின் தந்தை சோ.சி. நடராசன் தாய் பருவதத் தம்மாள் ஆகியோர் என்னை ஒரு பிள்ளை யாகவே கருதி அன்பு செலுத்தினார்கள். சோனாங் குப்பம் எனது இரண்டாவது தாயூர் ஆனது.சோனாங்குப்பத்திற்கும் தேவனாம்பட்டினத்திற் கும் இடையில் உள்ள அந்தக் கடற்கரையின் அதிகாலைகளும் அந்திகளும் தான் என்னைக் கவிஞனாக்கியது. இந்தப்பகுதி ஆழிப்பேரலையால் தாக்கப்பட்டது அறிந்து துடித்தேன். உடனடியாக சென்னையிலிருந்து சென்று போய்ப் பார்த்தபோது உள்ளம் வலித்தது.\nதமிழ்நாடு, ஈழம், அந்தமான் என தமிழர்கள் வாழும் பகுதிகளையே தேடித்தேடித் தாக்கியுள்ளதே என்ற வேதனை மனதிற்குள். இந்த வேதனையை, மனசின் வலியை கவிஞன் என்ற முறையில் 10 பாடல்களாக்கி வெளிப்படுத்தியுள்ளேன்.\nநான் கற்றுக்கொண்ட திரைப்பட மொழியின் மூலம் இயக்குநர் என்ற முறையில் உலகத்திற்கு உணர்த்த வேண்டும் எனக் கருதி ‘நீலம்’ என்னும் பெயரில் இப்படத்தை இயக்கியுள்ளேன். என்னுடைய இனத்தின் வலியை இப்படத்தின் வழியே உலகத் தாரின் பார்வைக்குக் கொண்டு சென்றிருக்கின்றேன்.\nஎன்னுடைய இந்த முயற்சிக்கு ஒத்துழைப்புக் கொடுத்து முழுச் செலவையும் செந்தூரன் ஏற்றுக் கொண்டார். ஒளி ஓவியர் தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்து தந்தார். அவரது மகன் அர்விந்த் பச்சான், நான் கதையைச் சொன்னபோது நன்றாக உள் வாங்கி சிறப்பாக நடித்தான். படத்தொகுப்புப் பணி யிலிருந்து ஒதுங்கியிருக்கும் பீ. லெனின், இப் படத்தின் படத்தொகுப்பைச் செய்து கொடுத்தார். புது இளைஞர் ந. நிரு பின்னணி இசையைச் செய்தார். இவர்களும், இன்னும் அனைத்துப் பணிகளையும் மேற்கொண்ட யாரும் பணம் வாங்கிக் கொள்ளவில்லை. அனைவரும் என் நன்றிக்குரியவர்கள். இது எனக்கான பெருமையல்ல. இத்தனை பேரின் ஒத்துழைப்போடு நடந்த கூட்டு முயற்சிக்கான வெற்றி” என்று ‘நீலம்’ உருவான உணர்வின் பின்னணியைச் சொன்னார் கவிஞர் அறிவுமதி.\nதமிழர்கள் தம் நெடும் வரலாற்றில் பதிவு செய்ததும் குறைவு; அவற்றைப் பாதுகாத்ததும் குறைவு. இழந்ததுதான் ஏராளம். வரலாற்றைச் சரியாய்ப் பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் அழுகிய பிணங்களோ, அழிந்து போன இழப்பு களோ இல்லை. இழந்து போன தமிழரின் வாழ்க்கை யும், எதிர்கால வாழ்வுக்கான போராட்டத்தையும் உணர்த்துவதாய் காட்சிகள் விரிகின்றன.“பெரியாரின் பிள்ளைகள் படமெடுக்க வந்தால் யாருக்காக எடுப்பார்கள் எப்படி எடுப்பார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இப்படம்” என்கிறார் அறிவுமதி.\nதமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் சென்று ஆழிப்பேரலை நிகழ்த்திய சோகத்தின் வலியை வெளிக்கொணரும் முயற்சி தான் இந்தப் படைப்பு, மொத் தமே 10 நிமிடங்கள் ஓடக்கூடிய நீலம் குறும்படத்தின் காட்சி இரைச்சலிடும் அலை கடலோடுதான் தொடங்குகிறது. தமிழரின் அடையாளமாய் ஒற்றைப் பனை மரத்தின் புலத்தில் விரிகிற கடற்கரை வெளியின் கால் சுவடுகள் நடுவில் அலைகிற சிறுவன். வாழ வைத்த கடல் வாழ்வைப் பறித்த கொடுமை மனிதனுக்கு மட்டும் நேரவில்லை. கடலையே வாழிடமாகக் கொண்ட மீனும் மடிந்து கிடப்பது இயற்கையல்ல. லட்சக்கணக்கானோர் மடிந்த சோகத்தை, உயிரற்ற மீனும் நண்டும் நமக்கு உணர்த்துகின்றன. நிகழ்ந்துவிட்ட பெருந்துயரத்தின் வலியை அவலக் காட்சிகளின்றி இப்படியும் விவரிக்க முடியுமா இழப்பு நிரம்பிய விழிகளுடன் கடலை நோக்கும் சிறுவன் தாங்கள் விளையாடிய கடல் வேட்டையாடிச் சென்ற கோரத்தை நிகழ்த்தியது நீதானா என்னும் கேள்வியைத் தேக்கி நிற்கிறான். மீண்டும் கடலிலிருந்து வெளி வந்து தங்கள் வாழ்க்கையைத் தொடங்கி விளையாடிக் கொண்டிருக்கும் நண்டுகளைப் பார்த்தவன் அலைகளையொட்டி ஓடிச் சென்று தேடுகிறான். மணலில் நண்டைத் தேடி எடுத்து சிறுவன் கேட்கிற கேள்விகள் மொழி பேதமற்று யாவருக்கும் புரியும்.\n“நீ தினமும் கடலுக்குள்ள போய் போய் தான வர்ற உள்ள போன எங்க அம்மாவைப் பாத்தியா சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொ��்லு” என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. “சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா சொல்லு. ஏன் பதில் சொல்ல மாட்டேங்குற. நீயும் கடல் பெத்த புள்ளைதானே. எங்கம்மாவப் பாத்து வரச் சொல்லு” என்று விழிநீர் வழிய சிறுவன் கேட்கும் காட்சி உலுக்குகிறது. “சொல்லு, எங்கம்மாவப் பாத்தியா நீ சொல்ல மாட்டியா\nஎன்று அவன் வேண்டுகோள் வைக்க பதில்சொல்லத் தெரியாமல் நழுவி விழுந்து கடலுக்குள் போகிறது நண்டு. கடல் மணலைக் குவித்துத் தாயின் மடியாய் எண்ணி படுக்கும் சிறுவனை தொடத் தயங்குகிறது கடல் அலை. தான் நிகழ்த்திய கோரத்தால் உறவின்றித் தவிக்கும் சிறுவனுக்கு ஆறுதல் சொல்ல எண்ணிவரும் அலைகள் தயங்கித் தயங்கி அவனைத் தழுவும்போது அன்னையின் தாலாட்டாய் விரிகிறது பின்னணி இசை. கடலும் அன்னை தானே. சோகத்தை சுமந்து தொடங்கும் படம் நம்பிக்கையை விதைத்துவிட்டுச் செல்கிறது.என்ன சோகம் நிகழ்ந்தாலும் வாழ்வைத்தேடி மீண்டும் கடலுக்குள் தானே போகவேண்டும் என்று மீண்டும் தங்கள் வாழ்வைத் தொடங்கும் நண்டுகள், காற்றினூடே அலையும் வண்ணத்துப்பூச்சி, மெதுவாய் எழுந்து ஆறுதல் சொல்லும் கடலலைகள், கொடுக்கக் காத்திருக்கும் மனிதத்தைச் சொல்லும் கடற்கரை கால் தடங்கள் என்று நெஞ்சில் நம்பிக்கையை ஊன்றுகிறது படம்.படத்தின் பெரும் பலம் பின்னணி இசை. அறிமுகம் ‘நிரு’வுக்கு சிறப்புப் பாராட்டு.தங்கர்பச்சானின் ஒளிப்பதிவும், லெனினின் படத்தொகுப்புக்கு காட்சிகளை நகர்த்தவில்லை. அதன் போக்கில் தவழவிட்டிருக்கின்றன.\nபடத்தில் நடித்திருப்பது கடலும் சிறுவனும் மட்டும்தான். ஆனால் சிறுவன் நடிக்கவில்லை; வாழ்ந்துவிட்ட சிறுவன் இயக்குநர் தங்கர்பச்சானின் மகன் அர்விந்த் பச்சான். இவரின் நடிப்புத் திறனுக்குக் கிடைத்த மாபெரும் வாய்ப்பு இந்த கதாபாத்திரம்.\nதான் கற்ற திரை மொழியை தமிழனுக்காய் வடித்திருக்கிறார் இயக்குநர் அறிவுமதி. கவித்துவமான இந்தப் படைப்பு சொல்லும் இவர் கவிஞர் அறிவுமதி என்று.\n4 Responses to “நீலம் – விமர்சனம்”\n3:48 முப இல் ஜனவரி 1, 2009\n3:49 முப இல் ஜனவரி 1, 2009\nகுறும்படத்தை இங்கு வெளியிட்டு இரூக்கலாமே..\n6:54 முப இல் மார்ச் 12, 2009\n7:40 பிப இல் நவம்பர் 13, 2009\nஅனைத்தும் அருமை படிக்கப் படிக்க\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« நீலம் – குறும்படம்\nசெம்மொழி‍ – காரணப் பெயர்\n73, அபிபுல்லா சாலை: கலை வளர்க்கும் முகவரி\nஅடங்காத குதிரை மாதிரி அறிவுமதி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangam.wordpress.com/2008/01/", "date_download": "2019-05-21T04:28:05Z", "digest": "sha1:JE3G4QMKG6H2KHECKDVCRFAIOQ3Q3FNB", "length": 5680, "nlines": 121, "source_domain": "sangam.wordpress.com", "title": "January | 2008 | வடக்கு மாசி வீதி", "raw_content": "\nஒரு புராதன நகரின் கதைகளும் மனிதர்களும்\nகடந்த ஞாயிற்றுக் கிழமை சென்னையில் நடந்த ஆழி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டு விழாவில் நடந்தது என்ன என்பது பற்றி எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்துவிட்ட நிலையில் , திரும்பவும் அதை விவரிப்பது தேவையில்லாதது. அதனால், அந்தக் கூட்டத்தில் பேசப்பட்டவை பற்றி மட்டும் சில கருத்துகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன். குஷ்பு – திருமாவளன் இடையிலான மோதலால் … Continue reading →\nஇரவுக் கழுகு – காமிக்ஸ் நாயகர்களின் சரித்திரம்\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nசெய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nமுல்லைப் பெரியாறு அண… on முல்லைப் பெரியாறு அணை குறித்த…\nவட இந்தியாவின் முதல்… on வட இந்தியாவின் முதல் சூத்திர ம…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nசெய்தியின் பின்னணி ம… on செய்தியின் பின்னணி மிக முக்கிய…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nஅந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sangam.wordpress.com/2017/10/", "date_download": "2019-05-21T04:27:07Z", "digest": "sha1:KQDU2BFN3JWSHLW66SEU376HKWQ2ZBVQ", "length": 9623, "nlines": 135, "source_domain": "sangam.wordpress.com", "title": "October | 2017 | வடக்கு மாசி வீதி", "raw_content": "\nஒரு புராதன நகரின் கதைகளும் மனிதர்களும்\n“ஆங்கில அரசுக்கு விசுவாசியாக இருப்பேன்” – வி.டி. சாவர்கர்\nதனது நடவடிக்கைகளுக்காக 50 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 1911ல் அந்தமானில் உள்ள செல்லுலார் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார் வி.டி. சாவர்கர். தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யவேண்டுமென உடனே அரசுக்கு மனு செய்தார். பிறகு 1913ல் பல முறை கடிதம் எழுதினார். முடிவாக 1921ல் இந்தியச் சிறைக்கு மாற்றப்பட்ட அவர், 1924ல் விடுதலை செய்யப்பட்டார். இனிமேல் இந்திய … Continue reading →\nஅனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் விவகாரத்தில் தமிழ்நாட்டில் நடந்தது என்ன\nகேரளாவில் தலித்கள் 6 பேர் உள்பட பல ஜாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதையடுத்து, இந்தக் கோரிக்கையை முதன் முதலில் முன்னெடுத்த தமிழ்நாட்டில் இது ஏன் நடக்கவில்லை என்று தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. ஜாதி பேதங்களைக் கடந்து, தகுதியின் அடிப்படையில் அர்ச்சகர்களை நியமிப்பது என்ற விவகாரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து ஒரு சின்ன டைம்லைன். இதில் முக்கியப் … Continue reading →\n1937ஆம் வருடம். அப்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் கிராமம். தென்தஞ்சை ஜில்லா காங்கிரசின் 3வது மாநாடு இந்த ஊரில் 28.12.1937ல் நடைபெற்றது. மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவர் அந்தப் பகுதியில் பெரும் நிலக்கிழாராக விளங்கிய டி.கே.பி. சந்தன உடையார். அவருக்குச் சொந்தமான அல்லது அவரது தமையனாருக்குச் சொந்தமான ஒரு மாளிகையில் மாநாடும் அதை ஒட்டிய மைதானத்தில் சமபந்தி … Continue reading →\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\nகோவில் நுழைவுப் போராட்டத்தில் பெரியார் எதுவுமே செய்யவில்லை என்று சொல்வது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, மூடத்தனமும்கூட. ஒருவர் செய்த செயல்களைப் பற்றி எழுதும்போது, சம்பந்தப்பட்டவரின் பேச்சுகள், எழுத்துகளை மேற்கொள் காட்டுவதுதான் அறிவு நாணயம். காந்தியைப் பற்றி எழுதும்போது காந்தி குறித்து கோட்ஸே கூறியதை மேற்கோள்காட்டி, எதையாவது சொல்வதற்குப் பெயர் சங்கித்தனம். 1.காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே வைக்கம் போராட்டத்தில் … Continue reading →\nஇரவுக் கழுகு – காமிக்ஸ் நாயகர்களின் சரித்திரம்\n102 ஆண்டு காலமாக கேட்கும் கைதட்டல் ஒலி\nவாஜ்பாய் காலத்தில் ரா தலைவராக இருந்தவர் எழுதிய புத்தகத்தின் மர்மம்\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\nவட இந்தியாவின் முதல் சூத்திர முதலமைச்சர் பி.பி. மண்டல் யார்\nசெய்தியின் பின்னணி மிக முக்கியமானது ஏன்\nமுல்லைப் பெரியாறு அண… on முல்லைப் பெரியாறு அணை குறித்த…\nவட இந்தியாவின் முதல்… on வட இந்தியாவின் முதல் சூத்திர ம…\nபிராந்திய அடையாளமும���… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nசெய்தியின் பின்னணி ம… on செய்தியின் பின்னணி மிக முக்கிய…\nபிராந்திய அடையாளமும்… on பிராந்திய அடையாளமும் கூட்டாட்ச…\nஅந்த மூன்று கொலைகள்: பொம்மலாட்டம் விமர்சனம்\nகோவில் நுழைவுச் சட்டத்தை பெரியார் எதிர்த்தாரா\nமுல்லைப் பெரியாறு அணை குறித்த மர்மக் கதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/05/port.html", "date_download": "2019-05-21T04:55:22Z", "digest": "sha1:3XWWVZEYCCDNHD4M4LWMLRU4ONEEWVWC", "length": 13770, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "முகத்தில் தெளித்த சாரல்... | kulachal port development - malaysian expert team arrives tamil nadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிடீர் திருப்பம்.. பாஜக+திமுக கூட்டணி\n22 min ago பாலியல் அடிமைகள்... குழந்தைகள் ஆபாச படங்கள்- நியூயார்க்கை அதிர வைத்த கெய்த் ரானியர்\n24 min ago வாய திறந்தாலே பிரச்சனையாகுது.. 3 நாள் மவுன விரதம்.. பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் திடீர் முடிவு\n24 min ago பிரிவினைவாத கருத்துக்களை கமல்ஹாசன் தவிர்த்தால் நல்லது... தமிழிசை சொல்கிறார்\n29 min ago பச்சை கலர் ஸ்கர்ட், சட்டைக்கு மாறும் மாணவிகள்.. பள்ளி கல்வி துறை அதிரடி\nMovies இப்படிப்பட்ட பொண்ணு இருக்கறது எப்படிப்பட்ட கெத்து...\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ரகசியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nகுளச்சல் துறைமுக விரிவுபடுத்தும் திட்டம்: மலேசிய நிபுணர்குழு தமிழகம் வருகை\nகன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் மீன் பிடித்துறைமுக மேம்பாட்டுத் திட்டத்தின் ஒருபகுதியாக 8 பேர் கொண்ட மலேசிய நிபுணர் குழு நாகர்கோவில்வரவுள்ளது.\nநாகர்கோவிலிலிருந்து சுமார் 22 கிலோமீட்டர்தொலைவில் உள்ளது குளச்சல் மீன்பிடித்துறைமுகம். இது மிகச்சிறந்த சுற்றுலாத் ஸ்தலமாகவும்விளங்குகிறது. வரலாற்றுப் பின்னணியையும் கொண்டது.\nஇந்த துறைமுகம் ரூ 2,500 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக மலேசியாவிலிருந்து நிபுணர் குழு அழைக்கப்பட்டுள்ளது. இக்குழுதுறைமுகத்தைப் பார்வையிட்டு தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும். மே 24 ம் தேதி தமிழக முதல்வர் கருணாநிதியிடம் அறிக்கை சமர்பிக்கப்படும்என்று தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகந்துவட்டி.. கடன் பிரச்சினை.. ஒரே குடும்பத்தில் 4 பேர் விஷம் குடித்துத் தற்கொலை\nபசுமை நிறைந்த நினைவுகளே... 24 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சந்தித்து மகிழ்ந்த மாணவர்கள்\nகொடுமை.. கடன் வாங்கியவர் வைத்த தீயில் சிக்கி கடன் கொடுத்த பெண் பரிதாப மரணம்\nநாகர்கோவில்.. வாக்கு எண்ணிக்கை மையத்தில் திடீர் சண்டை.. 2 எஸ்ஐகள் கட்டிப் புரண்டு சண்டை\n2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்... இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nவேலியே பயிரை மேய்ந்தது.. கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் மீது வழக்கு\nஇலங்கையில் உயிரிழந்தவர்களுக்கு குமரியில் அஞ்சலி.. மெழுகுவர்த்தி ஏந்தி மக்கள் பேரணி\nஇது என் பள்ளி.. நான் படித்த பள்ளி.. அரசுப் பள்ளியை மேம்படுத்த ஏசி வசதி.. அசத்திய முன்னாள் மாணவர்\nமீனவர்கள் உடனே கரைக்குத் திரும்ப கன்னியாகுமரி கலெக்டர் உத்தரவு\nதூங்கிய பெண்ணை டார்ச் லைட் அடித்துப் பார்த்த இளைஞர்.. தட்டிக் கேட்ட கணவர் வெட்டிக் கொலை\nபேஸ்புக் காதலை நம்பி சீரழிந்த நாகர்கோவில் கல்லூரி மாணவி.. காதலன், நண்பனால் பாலியல் பலாத்காரம்\nபுனித வெள்ளி.. சாமானிய மக்களுடன் சாலையோரம் கஞ்சி குடித்த கோடீஸ்வர வசந்தகுமார்\nமணமாலையும் மஞ்சளும் சூடிய கையோடு, வாக்களித்த தம்பதி.. வாழ்த்திய வாக்காளர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.savukkuonline.com/17181/", "date_download": "2019-05-21T05:23:32Z", "digest": "sha1:LMJNB5T5Z7IF2XK67XRASF42W3ZMJMWO", "length": 23844, "nlines": 88, "source_domain": "www.savukkuonline.com", "title": "துப்புக் கெட்ட காவலாளிகள்! – Savukku", "raw_content": "\n#PackUpModi 2019 தேர்தல் / 2019 பொதுத் தேர்தல்\nபிரதமர் நாடாளுமன்றத் தேர்தலில் தன் பிரச்சாரத்தைத் துவக்கும் விதமாக ட்விட்டரில் ‘சௌக்கிதார் நரேந்திர மோடி’ என்று பெயர் மாற்றம் செய்துகொண்டு, அதையே தமது அமைச்சர்க��், தொண்டர்கள் ஆதரவாளர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.\n‘சௌகிதார்’ ரவி ஷங்கர் பிரசாத், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப அமைச்சர். ‘#நானும் சௌகிதார்தான்’ என்னும் பிரச்சாரம் இணையத்தில் அடைந்த வெற்றியைப் பற்றிப் பெருமிதத்துடன் ஊடகங்களில் தெரிவித்தார். மோடியின் இந்தப் பிரச்சாரத்தைப் போற்றும் விதத்தில் ஒரு இசைக் காணொளியும் வெளியானது.\nதமிழில் ‘காவலாளி’ எனும் பொருள்படும் ‘சௌகிதார்’ என்னும் இந்த வார்த்தை, ’பாதுகாப்போம்’ என்னும் உறுதியை தனக்குள் கொண்டுள்ளது. அப்படியென்றால், இந்தக் காவலாளி நரேந்திர மோடி ’காவல்’ காத்த கதை தான் என்ன\n1) குஜராத் மாநிலத்தின் உனா என்னும் பகுதியில் தோல் பதனிடும் தலித்துகள் மீது நடந்த தாக்குதல்.\nஜுலை 11, 2016 அன்று பசுப் பாதுகாவலர்கள் கூட்டம் ஒன்று பாலு சரவையா என்பவரையும் அவர் குடும்பத்தினரையும் செத்த மாட்டின் தோலை உரித்ததற்காகக் கடுமையாகத் தாக்கியது. தோல் பதனிடுதல் தொழில்தான் அந்தக் குடும்பத்தின் வாழ்வாதாரம். அவர்களை அக்கூட்டம் இரும்பு பைப்புகள், கட்டைகள், கத்தி ஆகியவற்றைக் கொண்டு தாக்கினர்.\nஇந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இரண்டு வருடம் கழித்து, ஜூன் 2018இல், ஜாமீனில் வெளிவந்தபோது முன்பு தாக்கப்பட்டவர்கள் மீண்டும் தாக்கப்பட்டனர். இந்த முறை, அவர்கள் புத்த மதத்திற்கு மாறியதற்காகத் தாக்கப்பட்டனர்.\nஇந்த வழக்கின் விசாரணை 2018 ஆகஸ்டில்தான் துவக்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட 43 பேரில் 21பேர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.\n2) முஸ்லிம் தொழிலாளி ஒருவர் ’லவ் ஜிகாத்’திற்காக வெட்டப்பட்டுத் தீயிட்டுக் கொளுத்தப்பட்டார்.\nடிசம்பர் 6, 2017 அன்று ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள ராஜ்சமந்த் பகுதியில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி மொகம்மது அஃப்ரசுல் வெட்டுக் கத்தியால் வெட்டப்பட்டு, பின் நெருப்பில் கொளுத்தப்பட்டார்.\nஇந்தத் தாக்குதலை மேற்கொண்டவர் ராஜ்சமந்தைச் சேர்ந்த ஷம்புலால் ரேகர் என்றும் அஃப்ரசுல் ஒரு இந்துப் பெண்ணோடு காதலில் இருந்ததுதான் இச்சம்பவத்திற்கு காரணம் என்றும் சந்தேகிக்கப்பட்டது. அது மட்டுமில்லாமல் ரேகர் எடுத்த ஒரு காணொளி இணையத்தில் வைரல் ஆகியது. அவர், தான் செய்தது சரி என்று கேமராவின் முன் உரையு��் ஆற்றினார்.\nஅவரது காணொளிகளில் ஒன்று, முஸ்லிம்களை எச்சரிப்பதாக உள்ளது: “இந்த நாட்டில் “லவ் ஜிகாத்’’ செய்தால் இதுதான் உங்களுக்கும் நடக்கும்” என்கிறான். “லவ் ஜிகாத்” என்னும் சொல்லை ஊருவாக்கியது இந்துத்துவக் குழுக்கள். இந்துப் பெண்களை மயக்கி இஸ்லாத்திற்கு மதம் மாற்றுவது “இஸ்லாமியர்களின் சதி” என்னும் புனைவைக் கட்டமைத்த அவர்கள், அதைக் குறிக்கவே “லவ் ஜிகாத்” என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.\n3) கால்நடை வியாபாரிகள் இருவர் ஒரு கூட்டத்தினரால் கொல்லப்பட்டு மரத்தில் தொங்கவிடப்பட்டனர்.\n32 வயதான மாஸ்லம் அன்சாரியும், 13 வயது இம்தியாஸ் கானும் கால்நடை வியாபாரிகள். ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாபர் மற்றும் சேட்டன் பகுதிகளுக்கிடையில் இருக்கும் மரமொன்றில் இவர்களுடைய சடலங்கள் தொங்கவிடப்பட்டுக் கிடந்தது 2016, மார்ச் 17அன்று கண்டுபிடிக்கப்பட்டது.\nஇவர்கள் வியாபாரத்திற்காக கால்நடைகளை வேறொரு கிராமத்திற்குக் கொண்டு செல்கையில் கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டனர். போலீஸ் கூற்றுப்படி இந்தக் கொலைகள், பணத்தையும் கால்நடைகளையும் திருடும் நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்டதாம். ஆனால் இறந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தோர் ‘ஆச்சார்ய கோபால் மானிஜி மஹாராஜ்’ என்பவரையே குற்றம் சாட்டினர், அவர் ‘பாரதிய கௌ கிராந்தி மஞ்ச்’ என்னும் பசுப் பாதுகாப்புக் கூட்டதின் பிரச்சாரகர்.\nஇந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எட்டுப் பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.\n4) கத்துவாவில் எட்டு வயதுச் சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார்.\n2018 ஜனவரியில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலுள்ள கத்துவா மாவட்டதில் எட்டு வயதுச் சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டுக் கொல்லப்பட்டார். அந்தச் சிறுமி பகர்வால் என்னும் முஸ்லிம் சிறுபான்மையின இனக்குழுவைச் சேர்ந்தவர். கத்துவா மாவட்டத்தில் இந்துக்கள் பெரும்பான்மையினர்.\nஅந்தச் சிறுமி மயக்க மருந்து கொடுக்கப்பட்டு, பிரார்த்தனைக் கூடத்தினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்தார். அந்தப் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறப்பு போலீஸ் அதிகாரிகள் இந்தக் குற்றத்துக்கான ஆதாரங்களை அழிக்க முயன்றதற்காகப் பின்னர் கைதும் செய்யப்பட்டனர்.\nவலதுசாரி இந்துக் குழுக்கள் ���ந்தச் சம்பவத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ‘இந்து ஏக்தா’ என்னும் போராட்டத்தைத் துவக்கின. போராட்டத்தில் வனத்துறை அமைச்சர் லால் சிங் சௌத்ரி, தொழில் துறை அமைச்சர் சந்தர் பிரகாஷ் உள்ளிட்ட பாஜக அமைச்சர்கள் கலந்துகொண்டனர்;\nபாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக வழக்காடும் வழக்கறிஞர் தீபிகா ராஜாவத், இந்த வழக்கைக் கையிலெடுத்த பின் தமக்குக் கொலை மிரட்டல்கள் வருவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்.\nபல வாரங்கள் நாடு தழுவிய போராட்டங்கள், அஞ்சலிகள் எல்லாம் நடந்த பிறகுதான் ‘காவலாளி’ நரேந்திர மோடி இந்தப் பாலியல் வல்லுறவுக் கொலைக் குற்றத்தைக் கண்டித்து டிவீட் செய்தார்.\n6) கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்ட ‘பசுப் பாதுகாவலர்களை’ பாஜக அமைச்சர் ஒருவர் பூமாலை போட்டு கௌரவித்தது.\nஅலிமுத்தீன் என்னும் அஸ்கார் அன்சாரி, கும்பல் ஒன்றினால் அடித்துக் கொல்லப்பட்டார். இது 2017, ஜூன் 29 அன்று ஜார்க்கண்ட் மாநிலத்தின் ராம்கரில் நடந்துள்ளது. மாட்டிறைச்சி கொண்டுபோயிருக்கலாம் என்னும் சந்தேகத்தின் பேரிலேயே அவர் கொல்லப்பட்டதாகப் பதிவாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட எட்டுப் பேரும் பஜ்ரங்தள் அமைப்பையும் பாஜகவின் வட்டாரக் கிளையையும் சேர்ந்தவர்கள். அந்தக் கும்பல் அவரின் வேனையும் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது.\nஇந்தக் கொடூரமான கூட்டுக் கொலைக்காக எட்டுப் பேர் தண்டிக்கப்பட்டனர். ஆனால், கோர்ட்டில் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். சென்ற வருடம் ஜூலை மாதத்தில் பாஜகவின் மத்திய அமைச்சர் ஜயந்த் சின்ஹா, தண்டிக்கப்பட்டவர்களைத் தனது வீட்டிற்கே வரவழைத்து மாலையிட்டு கௌரவித்தார்.\nவெறுப்பினால் நடக்கும் குற்றங்களைப் பார்வையிடும் அமைப்பின் அறிக்கை, 2014இலிருந்து பாஜகவின் பார்வையின் கீழ் வெறுப்பின் பேரால் 140 குற்றச் செயல்கள் இந்தியா முழுவதும் நடந்ததாகத் தெரிவிக்கிறது. இந்தக் 140 குற்றச் சம்பவங்களில் 41 சம்பவங்கள் உயிரிழப்புகளில் முடிந்துள்ன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.\nஅந்த அறிக்கை, “சிறுபான்மையினரை, விளிம்பு நிலையில் வாழும் இனக் குழுக்களை, அரசை விமர்சிப்பவர்களை நோக்கிய வன்முறைகள்” அதிகரித்ததாகக் கூறுகிறது. இந்தத் தாக்குதல்களை உடனடியாகவோ நம்பிக்கை அளிக்கு���் விதத்திலோ விசாரிக்க அரசு தவறியது. தற்போது’காவலாளிகளாக’த் தங்களை அறிவித்துக்கொண்டுள்ள பாஜகவின் தலைவர்கள் பலர் குற்றவாளிகளைக் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.\n6) பாஜக எம்பி ஒருவர் அவர் கட்சி எம்எல்ஏவையே ஷுவால் அடித்தது.\nஇந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தின் சாந்த் கபீர் நகரில் மாவட்டத் திட்டக் கமிட்டிக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டது. அந்தப் பகுதியைச்சேர்ந்த பாஜக எம்பி ஷரத் திரிபாதி குறிப்பிட்ட ஒரு சாலைக்கான அடிக்கல்லில் தனது பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை என்பதற்கான காரணத்தைக் கேட்டார்.\nஇந்த விஷயம் பற்றி திரிபாதி கட்டுமானப் பொறியாளர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கையில் இடைமறித்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ராகேஷ் பாக்கேல், “இது பற்றி என்னிடம் கேளுங்கள், அடிக்கல் உருவாக்கும் வேலையை நான்தான் செய்தேன்” என்றார்.\nஇதையடுத்து இருவருக்கும் சூடான வாக்குவாதம் நடந்தது. ஒரு கட்டத்தில் திரிபாதி தன் காலிலிருந்த ஷூவைக் கழற்றி பாக்கேலைச் சரமாரியாக அடிக்கத் தொடங்கினார். இதைக் கண்ட அதிகாரிகள், கட்சித் தலைவர்கள் செய்வதறியாது திகைத்தனர். பாக்கேல் திருப்பி அறைந்தார். இவை எல்லாமே காணொளிக் காட்சிகளாகப் பதிவாயின. மோடி தனது ‘காவலாளி’ பிரச்சாரத்தைத் துவக்கியபோது, திரிபாதி உடனடியாகத் தனது ட்விட்டர் பெயரை ‘காவலாளி ஷரத் திரிபாதி’ என்று மாற்றத் தவறவில்லை\nTags: #PackUpModi series2019 தேர்தல்BJPsavukkusavukkuonlineசவுக்கிதார்சவுக்குநரேந்திர மோடிபாஜகபிஜேபிபேக் அப் மோடி\nNext story நேரு இல்லாமல் மோடியின் ‘மிஷன் சக்தி’ சாத்தியமே இல்லை\nPrevious story 3 மாநிலங்களில் தேஜகூ 85 இடங்களை இழக்கும்\nபாஜக சாத்தான் ஓதும் வேதம்\nமோடி அரசின் ரிப்போர்ட் கார்டு: ரிசல்ட் ‘ஃபெயில்’\nமோடிக்கு நம்பகமான மாற்றாக ராகுல் இருக்க முடியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tag/robot-fire-service/", "date_download": "2019-05-21T04:47:00Z", "digest": "sha1:KHGLSFXQW43ZUJCOIRVWK5ALQZUCLP2A", "length": 3011, "nlines": 61, "source_domain": "www.techtamil.com", "title": "robot fire service – TechTamil News", "raw_content": "Contact / அறிமுகம் / தொடர்புக்கு\nதள்ளி நின்று தீயணைக்கும் ரோபோட்டுகள் :\nமீனாட்சி தமயந்தி\t Dec 14, 2015\nஆஸ்திரேலியாவின் அறிமுகமாகியுள்ள முதல் தீயணைக்கும் ரோபோட்டுகளான TAF 20 புல்டோசர்களை கொண்டு எரிந்து கொண்டிருக்கும் ஒரு கட்டிடத்திலிருந்து வரும் ���ுகை மற்றும் நெருப்பினை மனித உயிர்களுக்கு எந்தவித ஆபத்துமின்றி பாதுகாப்பாக அணைக்கும்படி …\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00483.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1812", "date_download": "2019-05-21T04:46:47Z", "digest": "sha1:3FNJOZ76KJPJ3XGCCNZODGVF2WHOYCQK", "length": 11940, "nlines": 39, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - வார்த்தை சிறகினிலே - உலகமயமாக்கல் - சுரண்டல்தான் அதன் நோக்கம்", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nஉலகமயமாக்கல் - சுரண்டல்தான் அதன் நோக்கம்\n- கேடிஸ்ரீ | நவம்பர் 2004 |\nஉலகமயமாக்கல் வர்க்கப் போராட்டத்தை தீவிரப்படுத்தும், ஏனெனில் சுரண்டல்தான் அதன் நோக்கம். எந்தவித சீர்திருத்தத்தினாலும் அந்தச் சுரண்டலை அகற்றிவிட முடியாது. இன்றைய சமுதாய அமைப்பைத் தூக்கியெறிவதற்காக போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த வேண்டும்.\nஉலகில் ஏற்றத் தாழ்வுகளும், சுரண்டலும் அதிகரித்து வருகின்றன. பெரும்பான்மை மக்களின் வாங்கும் சக்தி சுருங்கி வருகிறது. இது முதலாளித்துவ உற்பத்தி விரிவடைவதை தடுக்கும். மூன்றாம் உலக நாடுகளை பொருளாதார ரீதியில் மறு காலனிகளாக்குவதே உலகமயாக்கலின் அரசியல் நோக்கம். உலகின் மீதான தனது ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்கு அமெரிக்கா இதைப் பயன்படுத்திக் கொள்கிறது.\nஉலகமயமாக்கலும், மனிதநேயமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து இருக்க முடியாது. மனிதநேய நடவடிக்கைகளுக்காக நாம் போராடக்கூடாது என்று இதற்கு அர்த்தமல்ல...\nசீதாராம் யெச்சூரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், 'உலகமயமாக்கலின் கீழ் வர்க்கப் போராட்டம்' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில்....\nபழந்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த கருத்துகள் பல உள்ளன. அவற்றை இன்றைய இளம் தலைமுறை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். கடினமான நடையில், இலக்கண வடிவில் இருக்கும் அக்கருத்துகளைப் படித்துப் புரிந்து கொள்வது சிரமம். இப்படிப்பட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சிறந்த கருத்துகளை எளிமைப்படுத்தி புதுக்கவிதைகளாகவும், திரைப்படப் பாடல்களாகவும் கவிஞர்கள் தர வேண்டும்.\nவைகோ, ம.தி.மு.க. பொதுச்செயலர், 'முத்துலிங்கம் கவிதைகள்' நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில்.....\nஇந்தியாவிலேயே முதன்முதலாக சமரச சன்மார்க்கம் என்ற முழக்கத்தை எழுப்பியவர் வள்ளலார். சாதி, மதம், சாஸ்திரங்களின் பெயரால் மக்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொள்வதையும், ரத்தம் சிந்துவதையும் அவர் வன்மையாகக் கண்டித்தார்.\nஎல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் சமரச சன்மார்க்கம் என்ற நெறியைப் பின்பற்றி வாழ முடியும். அதற்காக ஓர் இயக்கத்தையே தேற்றுவித்தவர் வள்ளலார். அந்த இயக்கம் செல்வாக்குப் பெறாததைக் கண்டு 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்று மனம் வெதும்பிக்கூறினார் வள்ளலார்.\nமதவெறியர்களுக்கும், தமிழ்க் கலாசார விரோதிகளுக்கும் வள்ளலாரின் இயக்கம் தலையெடுக்க விடாமல் தடுத்துவிட்டார்கள். அந்த இயக்கம் மட்டும் வெற்றி பெற்று இருக்குமானால் தமிழகத்தில் ஆன்மிகத்துக்க எதிரான இயக்கமே தோன்றி இருக்காது.\nடாக்டர் ராமதாஸ், பா.ம.க. நிறுவனர், சென்னையில் திருவருட்பா பேருரை நூல் வெளியீட்டு விழாவில்....\nஇங்கே (தமிழ்நாட்டில்) பெண் கவிஞர்கள் என்றால் பெண்ணியம் பேசுகிறவர்கள்தான். இராக்கில் அரசியல் அவலங்களைத் தைரியமாகச் சுட்டிக்காட்டும் மூன்று பெண் கவிஞர்களை என் தொகுப்பில் காணலாம். முஸாபர் அல் நவாப் என்னும் கவிஞர் வல்லரசுகளைக் கண்டு அரபு ஆட்சியாளர்களே பயந்து நடுங்குவதாகவும், ஒற்றுமையின்மையால் தங்கள் இனத்தைக் கைவிடுவதாகவும் குற்றம் சாட்டுகிறார். மிக கடுமையான அந்தக் கண்டனத்தின் ஒரு சில பகுதிகளைக்கூட மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு யூத அறிவுஜிவிக் கவிஞர். இராக்கில் பிறந்து வளர்ந்தவர். எதிரும் புதிருமான இரண்டு இனங்களுக்கிடையே உள்ள நெருடல்களை மனநெகிழ்வோடு துடிக்கும் கவிதையாகப் படைத்திருக்கிறார். அந்த மானுடம் கண்டு வியந்தேன்.\nகவிஞர் நிர்மலா சுரேஷ், பத்திரிகை ஒன்றிற்கு அளித்த பதிலில்...\nமனிதவாழ்வின் தொடக்கமும், முடிவும் இசையே, குழந்தையின் அழுகையும், வாழ்வின் இறுதியாக ஒப்பாரியும் இசையாகவே அமைந்துள்ளது. இசையில்லாத உலகம் மயானத்துக்குச் சமம். ஓடும் நதியும் கொட்டும் அருவியும்கூட இசையின் பிறப்பிடம்.\nஇசையுடன் தழுவியது ஆன்மீகம். மனம் உருகப் பாடினால் அருகில் வருவான் இறைவன். தமிழும், தமிழிசையும் இணைந்தவை. தமிழிசையை மீட்டு வளர்த்தார் அண்ணாமலை அரசர். இதன் வழியின் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளை வாழையடி வாழையாகத் தலைமுறைகளைக் கடந்து தொண்டுகளை தொடர்கிறது.\nதமிழ்செம்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ள இந்நேரத்தில் தமிழிசையின் மறுமலர்ச்சிக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அனைவரும் பாடுபடவேண்டும்.\nகுன்றக்குடி ஆதீனம் பொன்னம்பல அடிகள், டாக்டர் எம்.ஏ. சிதம்பரம் செட்டியார் பிறந்த தினவிழாவில் ...............\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiraimix.com/show/kalakka-povathu-yaaru/108217", "date_download": "2019-05-21T04:52:42Z", "digest": "sha1:ZQNJDOTMHK34EXZRAEPGI3VZR4BCXNEY", "length": 5484, "nlines": 52, "source_domain": "www.thiraimix.com", "title": "Kalakkapovadhu Yaaru Season 7 Promo - 21-12-2017 | Thiraimix | Thiraivideo", "raw_content": "\nஸ்ரீலங்காவில் கொடூர தாக்குல் நடைபெற்று இன்றுடன் ஒருமாதம் நிறைவடையும் நிலையில் சமர்ப்பிக்கவுள்ள டி.என்.எ அறிக்கை\nஇந்த வயதிலும் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராய்\nமுதல் திருமணத்தில் குழந்தை பிறக்கவில்லை.. பின்னர் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களை மணந்த நபர்.. வைரல் புகைப்படம்\nஇலங்கையில் எட்டு இடங்களை உலுக்கிய கொடூர தாக்குதல்கள்; சமநேரத்தில் நிகழ்ந்த நரபலிகள்\nஇன்றைய ராசி பலன்கள் (21.05.2019): குழந்தை பாக்கியம், வெளிநாட்டுப் பயணம், கல்வி என எல்லாவற்றிலும் அதிஷ்டம் காத்திருக்கு...\nஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தில் சேர முயன்ற பிரித்தானியாவில் வசித்த இந்தியர்.. அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா\nலண்டன் வாழ் ஈழத்து வாரிசின் குரலா இது வியக்கும் நடுவர்கள்... குவியும் பாராட்டுக்கள்\nநிர்வாண போட்டோ கேட்ட நபர் பாடகி சின்மயி என்ன அனுப்பியுள்ளார் பாருங்க..\nமீம் என்ற பெயரில் தன் முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராயை அசிங்கப்படுத்திய விவேக் ஓபராய், கோபத்தில் ரசிகர்கள் அந்த மீம் நீங்களே பாருங்கள்\n.. பதிவிட்ட புகைப்படத்தால் அதிர்ச்சியில் குழம்பிய ரசிகர்கள்..\nஇந்த 4 ராசிகளில் பிறந்த ஆண்களுடன் பழகத்தான் பெண்கள் விரும்புவர்களாம் ஏன் தெரியுமா உங்களில் யார் அந்த அதிர்ஷ்டசாலி\nஅப்படி கதை இருந்தால் தயாரிப்பாளர் கிடைக்க மாட்டாங்க.. Mr லோக்கல் இயக்குனர் ராஜேஷ்\nஇந்த 5 ராசிக்காரர்களையும் மேலோட்டமாக பார்த்து ஏமாந்துடாதீர்கள் களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க களத்தில் இறங்கினால் தாங்க மாட்டிங்க\nதம்பியால் தடம்மாறிய மனைவி... கணவன் கண்டித்தும் தொடர்ந்த தொடர்பு\nட்ரெண்ட் ஆகும் ஐஸ்வர்யா ராய் மகளின் நடன வீடியோ\nமுன்னணி இயக்குனருடன் சீயான் விக்ரமின் அடுத்த படம் வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ..\nசிவகார்த்திகேயனின் Mr.லோக்கர் 4 நாள் சென்னை வசூல் விவரம்\nநடிகை சயீஷா கர்ப்பமாக இருக்கிறாரா- புகைப்படத்தால் வந்த சந்தேகம்\nதமிழ் பிக்பாஸ் 3 துவங்கும் தேதி இதுதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/mahalaya-amavasya-tharpanam-tamil/", "date_download": "2019-05-21T04:55:19Z", "digest": "sha1:U4JO2S2BRR4DX2JC6KZXHPD7CMTYAIZL", "length": 12052, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "மஹாளய அமாவாசை தர்ப்பணம் | Mahalaya amavasya details", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் “மஹாளய அமாவாசை” அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா\n“மஹாளய அமாவாசை” அன்று கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி தெரியுமா\nமுன்னோர்கள் வழிபாடு என்பது நமது பாரத நாடு முழுவதிலும் வாழும் பெரும்பான்மையான மக்களால் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பின்பற்றப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். வருடந்தோறும் வரும் “தை அமாவாசை, ஆடி அமாவாசை” வரிசையில் “புரட்டாசி” மாதத்தில் வரும் அமாவாசை தினம் “மஹாளய அமாவாசை” தினம் என அழைக்கப்படுகிறது. முன்னோர்களின் நல்லாசிகள் கிடைக்கும் இந்த புனித நாளில் நாம் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விதிகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nமஹாளய அமாவாசை தினத்தன்று வீட்டை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பித்ரு தர்ப்பணம் கொடுப்பவர்கள் காலையிலேயே ஆற்றங்கரை, குளக்கரைகளில் வேதியர்களை கொண்டு பித்ரு சிராத்தம் தர்ப்பணம் ஆகியவைகளை கொடுத்து விடுவது நல்லது. மறைந்த முன்னோர்களுக்கு ஆண் வாரிசுகள் இருந்தால், அவர்கள் சிராத்தம்கொடுப்பது சிறந்தது. ஆண் வாரிசுகள் இல்லாத பட்சத்தில் மறைந்தவ��்கள் வம்சாவளியை சார்ந்த பெண்கள் சிராத்தம் கொடுக்கலாம்.\nஇந்த அமாவாசை தினத்தில் சிராத்தம் கொடுக்க வேண்டிய ஆண்கள் முடிவெட்டுதல், முகசவரம் போன்றவற்றை செய்ய கூடாது. புரட்டாசி மாத பௌர்ணமி தினத்தின் மறுநாளான பிரதமை தொடங்கி புரட்டாசி அமாவாசை தினம் வரையான 15 நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இக்காலத்தில் உங்களுக்கு தீட்டு ஏற்படும் வகையிலான நெருங்கிய உறவினர்கள் யாரேனும் இறந்திருந்தால் மஹாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் கொடுக்க வேண்டியதில்லை. மறைந்த உறவினரின் 16 ஆம் நாள் சடங்கு முடிந்தவுடன், ஐப்பசி மாதத்தில் மாத சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றை கொடுக்கலாம்.\nமஹாளய அமாவாசை தினத்தன்று மறைந்த நமது பித்ருக்கள் நமது நலன்கள் பெறுக ஆசிர்வதிக்கும் சக்தியை கொண்டவர்களாக இருப்பார்கள். எனவே அன்றைய தினத்தில் உங்கள் வம்சத்தின் மறைந்த முன்னோர்களை வழிபடுவதற்கு முதன்மைத்துவம் அளிக்க வேண்டும். புண்ணியம் மிகுந்த இத்தினத்தில் பூண்டு வெங்காயம் சேர்க்கப்பட்ட உணவுகள், புலால் உணவுகள், வாசனை திரவியங்கள் பூசிக்கொள்வது, பகட்டான ஆடைகளை அணிவது,போதை பொருட்கள் உபயோகிப்பது போன்றவை நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்.\nஇந்த நாளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அளிக்கும் முன்பு பிறரின் இல்லங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பித்ருக்களுக்கான திதியை கொடுத்த பிறகு இறந்து விட்ட உங்களின் உறவினர்கள், நண்பர்கள் இன்ன பிறருக்கும் சிராத்தம் கொடுப்பது உங்களுக்கு மிகுந்த புண்ணியத்தை பெற்று தரும் செயலாக இருக்கும். பித்ருக்கள் நம் மீது ஆசிகளை பொழியும் இந்த நன்னாளில் பித்ரு சிராத்தம் கொடுக்கும் நிலையில் இருந்தும், அதை செய்யாமல் தவிர்ப்பவர்களுக்கு பித்ரு தோஷம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகிறது.\nஉங்கள் ராசிப்படி வாழ்வில் தொடர்ந்து நன்மைகள் நடக்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nகிருத்திகை நட்சத்திரகாரர்கள் இதை செய்தால் மிகுந்த பலன்களை பெறலாம்\nநாளை வைகாசி பௌர்ணமி – மறக்காமல் இதை எல்லாம் செய்து பலன்களை பெறுங்கள்\nநாளை வைகாசி விசாகம் – இதை எல்லாம் செய்தால் சிறப்பான பலன்கள் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/nirav-modi-enters-britain-through-golden-visa/", "date_download": "2019-05-21T05:26:20Z", "digest": "sha1:JPS7ZCGVAYNDXOITOMJSG2GMAMHQEBTQ", "length": 12436, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "கோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»கோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..\nகோல்டன் விசாவில் பிரிட்டனுக்குள் நுழைந்த நீரவ் மோடி..\nலண்டன்: பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்த நீரவ் மோடி, ‘கோல்டன் விசா’ என்றதொரு விசா வகையில், பிரிட்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார் என்று தெரியவந்துள்ளது.\nஇந்த ‘கோல்டன் விசா’ என்பது ஐரோப்பிய யூனியனுக்கு வெளியிலுள்ள முதலீட்டாளர்களுக்காக வழங்கப்படுவதாகும்.\nபிரிட்டன் அரசினுடைய பத்திரங்கள் அல்லது அரசு நிறுவனப் பங்குகளில் 2 மில்லியன் பவுண்டுகள் அளவிற்கு முதலீடு செய்ய வேண்டுமென்ற நிபந்தனையில் இந்த விசா வழங்கப்படுகிறது.\nஇந்த விசாவின் மூலம், ஒருவர், பணிபுரியலாம், படிக்கலாம் அல்லது தொழில் செய்யலாம். ஒருமுறை முதலீடு செய்யப்பட்ட அந்த 2 மில்லியன் பவுண்டு தொகை, 5ஆண்டுகளுக்கு அப்படியே இருப்பது அவசியம்.\nஅதனடிப்படையில், சம்பந்தப்பட்டவருக்கு நிரந்தர குடியுரிமை தகுதி வழங்கப்படும். இந்த விசாவுக்கான விண்ணப்பித்தலை, வெளிநாடுகளிலிருந்து மேற்கொள்ளலாம்.\nநீரவ் மோடியின் இந்திய பாஸ்போர்ட் அடிப்படையில்தான் இந்த விசா வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், வங்கி மோசடி குற்றத்திற்காக, நீரவ் மோடி தலைமறைவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nநீரவ் மோடி மனைவிக்கு நியூயார்க்கில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்துகள் உள்ளன: கூடுதல் குற்றப் பத்திரிகையில் அமலாக்கத்துறை தகவல்\nபாஜக தேர்தல் பிரச்சாரத்துக்கு நீரவ் மோடி நன்கொடை கொடுத்துள்ளார்: சிவசேனா\nநீரவ் மோடியின் ஜாமீன் மனுவை மீண்டும் நிராகரித்தது இங்கிலாந்து நீதிமன்றம்\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/i-m-not-egoistic-says-nithya-menen-059354.html", "date_download": "2019-05-21T04:30:23Z", "digest": "sha1:GGHOPX3SA6PHZOZMEOFIK6NF3N4Y7E7N", "length": 13277, "nlines": 182, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அம்மாவுக்கு கேன்சர்னு அழுதபோது அப்படி வந்து கேட்கலாமா?: நித்யா மேனன் | I'm not egoistic: Says Nithya Menen - Tamil Filmibeat", "raw_content": "\nMR.lOCAL Audio launch: ரோபோ சங்கர் இந்த படத்துல இங்கிலீஷ் செமயா பேசிருக்காரு- M. Rajesh பேச்சு-வீடியோ\n15 hrs ago வாரிசு நடிகையை குத்திக் காட்டிய இளம் நடிகை\n15 hrs ago காதல் கடிதம் கொடுத்த சீனியர்: பெருமையாக அம்மாவிடம் காட்டிய நடிகை\n16 hrs ago நடிகைக்கு நேரமே சரியில்லை: திரும்பும் பக்கம் எல்லாம் அடியா இருக்கு\n16 hrs ago முன்னாடி இப்டி தப்பு செஞ்சிட்டேனே.. மான்ஸ்டர் வெற்றியால் குற்றஉணர்ச்சியில் தவிக்கும் எஸ்.ஜே.சூர்யா\nNews ராஜிவ் காந்தியின் 28வது ஆண்டு நினைவு தினம்.. சோனியா காந்தி உள்ளிட்டோர் அஞ்சலி\nTechnology 2019 மே-27: சியோமி பிளாக் ஷார்க் 2 கேமிங் ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nLifestyle செவ்வாய் கிரகம் உள்ள ராசிகளுக்கு செவ்வாய் கிழமை நல்லதா கெட்டதா\nFinance கிரெடிட் கார்டு கடனும் வேண்டாம்.. அவஸ்தையும் வேண்டாம்\nAutomobiles உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் நாளை களமிறங்குகிறது ஹூண்டாய் வெனியூ...\nSports எனக்கு சின்ன வயசுல இப்படி ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன்.. ர��சியத்தை வீடியோவாக வெளியிட்ட தோனி\nTravel சாபுதாரா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation அண்ணா பல்கலையில் அரசியல் தலையீடு- முதலமைச்சர் பலார் பதில்.\nஅம்மாவுக்கு கேன்சர்னு அழுதபோது அப்படி வந்து கேட்கலாமா\nNithya Menen: தயாரிப்பாளர்களை அவமதித்த புகார் குறித்து நித்யா மேனன் விளக்கம்- வீடியோ\nசென்னை: தயாரிப்பாளர்களை அவமதித்த புகார் குறித்து நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.\nமலையாள தயாரிப்பாளர்கள் சிலரை நித்யா மேனன் அவமதித்ததாக முன்பு புகார் எழுந்தது. இதையடுத்து நித்யா மேனன் திமிர் பிடித்தவர் என்று மல்லுவுட்டில் பேசினார்கள். அவர் மலையாள படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டது.\nநித்யா அண்மையில் ஒரு தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் தடை பற்றி அவர் கூறியதாவது,\nகாலங்காத்தால சாந்தனுவை மெர்சல் ஆக்கிய விஜய்\nநான் டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் தள்சமயம் ஒரு பெண் குட்டி படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது என் அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. அதுவும் 3வது ஸ்டேஜில் இருந்தது. எனக்கு அப்பொழுது மைக்ரேன் பிரச்சனை உச்சத்தில் இருந்தது.\nதள்சமயம் ஒரு பெண்குட்டி படத்தில் நடித்தபோது பிரேக்குகளில் அறைக்குள் சென்று அம்மாவை நினைத்து அழுவேன். நான் மைக்ரேனால் அவஸ்தை பட்டதுடன் என் அம்மாவை நினைத்து அழுது கொண்டிருந்தபோது அபாயின்மென்ட் இல்லாமல் சில தயாரிப்பாளர்கள் என்னை பார்க்க வந்தனர். அவர்கள் யார் என்று கூட எனக்குத் தெரியாது.\nஎனக்கு உடல்நலம் சரியில்லாததாலும், படப்பிடிப்பு இருந்ததாலும் பின்னர் பேசலாம் என்று அந்த தயாரிப்பாளர்களிடம் தெரிவித்தேன். இது அவர்களின் ஈகோவை தொட்டுவிட்டது. நான் அவர்களுடன் பேசாததால் நான் திமிர் பிடித்தவள் என்று அந்த தயாரிப்பாளர்கள் வெளியே சொல்லிவிட்டனர்.\nஎனக்கு இல்லை அவர்களுக்கு தான் ஈகோ பிரச்சனை. அந்த சம்பவத்தை நினைத்து கவலைப்பட்டது உண்டு. அதன் பிறகு இதற்கெல்லாம் கவலை பட்டால் வேலைக்கு ஆகாது என்று படங்களில் கவனம் செலுத்தத் துவங்கிவிட்டேன் என்கிறார் நித்யா.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஎல்லாரும் ஆடை இல்லாமத்தானே பிறக்கறோம்... அப்டீன்னா இந்த வசனம் சரியா\n“இத.. இதைத் தான் எதிர்பார்த்தோம்”.. திட்டிய ரசிகர்களையே பாராட்ட வைத்த விஜய் பட நடிகை\nநடிகர் சங்க தலைவராகிறார் ராதிகா.. சின்னத்திரை நடிகைகளை நம்பி... களம் குதிக்கிறார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/doc-kills-exwife-but-kept-updating-her-facebook-for-7-months.html", "date_download": "2019-05-21T05:10:16Z", "digest": "sha1:LKOT3VZKISM5PK6Q2JBRDV2WA6OOPZTZ", "length": 11601, "nlines": 49, "source_domain": "www.behindwoods.com", "title": "Doc kills exwife, But kept updating her FaceBook for 7 months | தமிழ் News", "raw_content": "\nபிறரின் மனைவி உயிருடன் இருப்பதாக, பேஸ்புக் மூலம் 7 மாதம் ஏமாற்றிய ‘த்ரில்லிங்’ நபர்\nகடந்த ஜூன் மாதம், தனது தங்கை ராஜேஸ்வரியை காணவில்லை என்றும், அதற்குக் காரணம் அவரது இரண்டாவது கணவரான பீகாரைச் சேர்ந்த மணிஷ் சின்ஹாதான் என்றும் ராஜேஸ்வரியின் சகோதரர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதனை அடுத்து போலீசார் ராஜேஸ்வரியின் இரண்டாவது கணவர் மணிஷ் உட்பட பலரையும் துருவித் துருவி விசாரித்துள்ளனர்.\nஅப்போது மணிஷ் கூறிய வாக்குமூலத்தின்படி, அவரும் அவரது மனைவியும் நேபாளத்தின் போக்ரா மலைக்குன்றுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். ஆனால் அங்கு நடந்த வாக்குவாதம் காரணமாக, ராஜேஸ்வரி திரும்பிவர மறுத்ததை அடுத்து, கோபத்தில் மனைவியை விட்டுவிட்டு மணிஷ் மட்டும் வீடு திரும்பியிருக்கிறார். இந்த விசாரணைக்கு பிறகு காவல்துறையினர் குழம்பிக்கொண்டிருந்த சமயம்தான், ராஜேஸ்வரியின் செல்போன் ஆன் ஆகியுள்ளது. அதை வைத்து போலீஸார் முகவரியை தேடி கண்டுபிடித்தபோதுதான் மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல்களாக ராஜேஸ்வரி கொல்லப்பட்டுள்ளதும், அவரைக் கொன்றது மணிஷ் இல்லை டாக்டர் தர்மேந்திர பிரதாப் என்றும் தெரியவந்தன.\nஹரியானாவில் உள்ள கோரக்பூரின் பிச்சியா பகுதியைச் சேர்ந்த பிரபல சர்ஜரி ஸ்பெசலிஸ்ட்தான் டாக்டர் தர்மேந்திர பிரதாப். ஏற்கனவே திருமணமாகியிருந்த தர்மேந்திர பிரதாப், ராஜேஸ்வரியின் தந்தைக்கு சிகிச்சை அளித்தபோது ராஜேஸ்வரியுடன் நெருக்கமாக பழகியதோடு, அதே பகுதியில் ராஜேஸ்வரிக்கு ��ரு வீட்டையும் பரிசாக வாங்கித்தந்து, ரகசிய திருமணமும் செய்துள்ளார்.\nராஜேஸ்வரிக்கு, அதுவே முதல் திருமணம். ஆனால் இந்த விஷயத்தை எப்படியோ அறிந்த தர்மேந்திர பிரதாப்பின் மனைவி, ராஜேஸ்வரியை விட்டுவிடும்படி தர்மேந்திர பிரதாப்பினை வலியுறுத்தியுள்ளார். அதற்குள் ராஜேஸ்வரிக்கு இரண்டாம் திருமணம் வெளிப்படையாக நடந்துள்ளது. எனினும் அந்த வீட்டை தன் பேருக்கு மாற்றச் சொல்லி, ராஜேஸ்வரி தர்மேந்திர பிரதாப்பை தொந்தரவு செய்ததால், ஆத்திரமடைந்த தர்மேந்திர பிரதாப் ராஜேஸ்வரியின் போக்ரா பயணம் அறிந்து நண்பர்களுடன் அங்குச் சென்று ராஜேஸ்வரிக்கு போன் செய்துள்ளார்.\nஅந்த சமயம் தன் கணவருடன் நேபாளத்தின் போக்ரா குன்றுக்கு வந்திருந்த ராஜேஸ்வரி, தன் கணவர் மணிஷுடன் வேண்டுமென்றே சண்டையிட்டு அவரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு தர்மேந்திராவை சந்திக்கச் சென்றுள்ளார். தர்மேந்திரா தன் நண்பர்களையும் ராஜேஸ்வரிக்கு அறிமுகப்படுத்தியதோடு, அவருக்கு மது ஊற்றிக்கொடுத்து, சொகுசு ஃபிளாட் பற்றி பேசிக்கொண்டே போக்ரா குன்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கிருந்து தனக்கு தொல்லை கொடுத்த ராஜேஸ்வரியை கீழே தள்ளி கொன்றுள்ளார்.\nபின்னர் ராஜேஸ்வரியின் பேஸ்புக் கணக்கை மட்டும் 7 மாதங்களாக ராஜேஸ்வரியின் போனில் இருந்தபடி இயக்கி வந்துள்ளார். இதன் மூலமாக, ராஜேஸ்வரி உயிருடனே இருந்ததாக இந்த 7 மாத காலம் அனைவரையும் நம்பவைத்துமுள்ளார். குற்றவாளிகளின் இந்த வாக்குமூலங்களின் அடிப்படையில், தர்மேந்திராவையும், கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு தந்த அவரது கூட்டாளிகள் இரண்டு பேரையும் போலீஸார் கைது செய்தனர்.\n3 வயது சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு ஊரே கூடி அளித்த தண்டனை\nவகுப்பில் பயிலும் பெண்ணை கலப்புத் திருமணம் செய்த பொறியியல் மாணவனுக்கு கொடூரம்\nதிருமணமான ஒருவரை, காதலிக்க மறுத்த பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனையா\nநாயை காப்பாற்ற முயன்ற தம்பியை, ஆத்திரத்தில் கொன்ற அண்ணன்\n'கோயில் பிரசாதத்தில் விஷம்'...11 பேர் உயிரிழந்த பரிதாபம்...காவல்துறை தீவிர விசாரணை\nசிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற நபர்.. போலீஸூக்கு பயந்து செய்த காரியம்\nஉணவிட்டவர் குணமாகும்வரை, மருத்துவமனை வாசலில் ஏக்கத்தோடு நிற்கும் தெருநாய்கள்\nகுழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்ற மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவர்\n5 வயது சிறுவனின் நாக்கை வெட்டிய பெண் மீது பெற்றோர்கள் புகார்\n‘சித்தப்பாவுடன் வந்த 4 பேர்.. அம்மாவின் நாடகம்.. அப்பா தற்கொலை’.. 5 வயது மகன் கூறும் திடுக் உண்மைகள்\nமனைவியின் சாவை ஆணவப்படுகொலை என சந்தேகித்த கணவரும் 2 மாதத்துக்கு பின் சடலமாக மீட்பு\nகுடிக்க பணம் தரவில்லை என்று பெற்ற தாயை பெட்ரோல் ஊற்றி எரித்த 20 வயது இளைஞர்\n‘பேங்க்ல இருந்து பேசுறோம்’.. என்று கூறி கல்வி அதிகாரியிடமே ஏடிஎம் நம்பர் வாங்கிய மோசடி கும்பல்\n‘அப்பாவ அவங்கதான் அங்கிள் அழச்சிட்டு போயிருக்கனும்’.. பவர் ஸ்டாரை காணவில்லை\nகுடிபோதையில் பெற்ற மகள்களை கொன்றுவிட்டு தப்பியோடிய தந்தை\nஒரு தயிர் பாக்கெட் திருட்டை பிடிக்க, கைரேகை டெஸ்ட்.. போலீஸ் செய்த செலவை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/03/25.html", "date_download": "2019-05-21T04:31:00Z", "digest": "sha1:TRDOQWOAFEDFQY2OYHIEDEZ6D4CHCA4N", "length": 8445, "nlines": 174, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு ஊழியர்களுக்கான பரிசுத்தொகை வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு ஊழியர்களுக்கான பரிசுத்தொகை வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்களுக்கான பரிசுத்தொகை வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு\nஅரசு ஊழியர்கள் ரூ.25,000 வரையிலான பரிசுகளை பெற்று கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமணம்,பிறந்த நாள், வீடு குடிபுகுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் போதும் அரசு ஊழியர்கள் தங்களின் உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து பரிசு பெறுவதற்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படி ஏற்கனவே இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசு ஊழியர்கள் ரூ.5000 வரையே பரிசு பெறலாம் என்று இருந்தது.\nதற்போது ரூ.25,000 வரையிலான பரிசு பொருட்களை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உறவினர்கள், நண்பர்களிடம் இருந்து திருமணம், பிறந்தநாள், மத சார்பிலான பண்டிகைகள், இறுதிச் சடங்கு போன்றவற்றிற்கு பரிசாக ரூ.25,000 வரை பெற்றுக் கொள்ளலாம். மொத்தத்தில் பரிசாகப் பெறக்கூடிய தொகையின் மதிப்பு ரூ.10 லட்சம் அல்லது 6 மாத மொத்த ஊதியம் இதில் எது குறைவோ அந்த தொகையாக இருக்க வேண்டும். இதுவரை ரூ.5000 வரை உச்சவரம்பாக இருந்து வந்த நிலையில் தற்போது இந்த தொகை 5 மட���்கு உயர்த்தப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nஇது தவிர அரசு ஊழியர்கள் வீடு கட்டுவதற்கோ அல்லது புதிய வீட்டை வாங்குவதற்கோ உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் வட்டி இல்லாமல் ரூ.5 லட்சம் வரை கடன் பெறலாம் எனவும் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை ஊழலுக்கு வித்திடும் என்று சில நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே வேளையில் பரிசு பொருட்கள் பெறுவது குறித்து யாரும் பெரிதாக கணக்கில் கொள்வதில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்\n0 Comment to \"அரசு ஊழியர்களுக்கான பரிசுத்தொகை வரம்பை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியீடு \"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/actress-ambika-talk-about-avan-ivan-shooting-spot/", "date_download": "2019-05-21T04:45:05Z", "digest": "sha1:GG6UA543ISMIZ7FDXKXUBHXPLIJNOSZI", "length": 9889, "nlines": 150, "source_domain": "www.sathiyam.tv", "title": "விஷாலை எட்டி உதைத்த பிரபல நடிகை! இதுக்கெல்லாம் காரணம் இந்த இயக்குநரா? - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Cinema விஷாலை எட்டி உதைத்த பிரபல நடிகை இதுக்கெல்லாம் காரணம் இந்த இயக்குநரா\nவிஷாலை எட்டி உதைத்த பிரபல நடிகை இதுக்கெல்லாம் காரணம் இந்த இயக்குநரா\nமுன்னனி நடிகர்களுக்கு ஜோடியாகவும் டாப் ஹீரோயினாக ஜொலித்த நடிகை அமிபிக���, தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொண்டு வருகிறார்.\nஇதில் அவருக்கு சில புகைப்படங்கள் காண்பிக்கப்பட்டது. அதில் ஒன்று விஷாலும், அம்பிகாவும் நடித்த அவன் இவன் படத்தின் புகைப்படம். இந்த படத்தில் விஷாலை எட்டி உதைக்கும் காட்சியும் இருந்தது.\nஇந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு பேசிய அவர், நான் தயங்கிக்கொண்டே விஷாலிடம் சங்கடமாக இருக்கிறது என்றேன், ஆனால் அவர் பரவாயில்லை உதையுங்கள் என்றார்.\nமேலும் இயக்குனர் பாலாவும் அதெல்லாம் விஷால் ஒன்றும் நினைக்க மாட்டார் நீங்கள் உதையுங்கள் என கூறினார்.\nஇதனால் நானும் ஓங்கி எட்டி உதைக்க விஷால் உண்மையிலேயே உருண்டு விழுந்துவிட்டார். பேச்சுக்காக சொன்னால் இப்படியா என ஃபீல் பண்ணார் என்று அம்பிகா தெரிவித்தார்.\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nகாஞ்சனா பட ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்\n‘மிஸ்டர் லோக்கல்’ படத்துக்கு இந்த நிலையா\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://yogakudil.blogspot.com/2010_12_21_archive.html", "date_download": "2019-05-21T04:48:36Z", "digest": "sha1:YHKBINEHP23S7ZXJ4YHWCAEMZJQ6DWWI", "length": 7926, "nlines": 152, "source_domain": "yogakudil.blogspot.com", "title": "YOGAKUDIL - யோகக்குடில்: 12/21/10", "raw_content": "\nமனிதம் வளர்க்கும் பதிவுகள். தியானம், யோகம் பற்றிய பார்வைகள். யோகக்குடில் பற்றிய தகவல்கள் இங்கே பார்க்கலாம்.\nஉடல் நடுங்க நடுங்க நடுங்க\nநான் பாடும் பாடல் உனக்கு\nகாலம் மாறும் மாறும் -- என்\nநேரம் இதுவே நேரம் -- உன்னை\nதேவை இல்லை எனக்கு -- என்\nஇருப்பது சுகமே எனக்கு -- அதை\nஇன்பம் எங்கும் இருக்கு --எனை\nஉந்தன் அருளே எனக்கு --அதை\nபழுநீ பழுநீ பழுநீ பழுநீ\nபழுநீ பழுநீ பழுநீ பழுநீ\nநாவல் கனி நீயே தான்\nஆன்மிகத்தேடல் அல்லது தன்னை அறியும் கலை பற்றிய ஆய்வு மனம் கொண்ட அன்புள்ளங்களுக்கும் மற்��ும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எனது படைப்புகள் சிறிதளவு உதவினாலும் அடியேன் மிக்க மகிழ்ச்சி அடைவேன்...உங்களின் விமர்சனங்களை பதிக்கவும், என்னை வழி நடத்திக் கொள்ளவும் உதவுங்கள்..வருகைக்கு நன்றியுடன் சிவயோகி.\nமுகநூல் நண்பர்கள் பின் தொடர .....\nபாடல் -௪ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அம்மா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா பழுநீ பழுநீ பழுநீ பழுநீ பழுநீ தான் அப்பா \nபாடல் - ௫ உடல் நடுங்க நடுங்க நடுங்க உயீர் உற்றெடுத்து பெருக --------------௨ நான் பாடும் பாடல் உனக்கு பலனாவாய் என்றும் எனக்கு ...\nநான் ஒரு சிவயோகி ஞானமடைந்த நாள் 17/1/2002, அடியேன் ஒரு யோககுடில் அமைத்து வரும் அன்பர்களுக்கு இன்ப அனுபவம் தர காத்து இருக்கிற...\n இறை துணையுடன், பஞ்சாட்சரம் என்பது ஐந்து ...\nகடவுள் அறிய அடிப்படை தேவைகள் (இயமம்) மதம் மறப்போம் மனிதம் வளர்ப்போம்\nசாதகம் ( ஜாதகம் ) சாதகம் வணக்கம் அன்புள்ளங்களே உலகம் என்பது பலவிதமான உயிர்களால் ஆனது. இதில் எண்ணிக்கைய...\n தமிழ் என்பது ஒரு மொழி. மொழி என...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00484.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://flickstatus.com/tamil/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF.html", "date_download": "2019-05-21T05:03:06Z", "digest": "sha1:KVDAUWCCUHYEBIUCUGMIZ5BKGSSI2DRB", "length": 4508, "nlines": 57, "source_domain": "flickstatus.com", "title": "மீண்டும் கருவாப்பையா நடிகை கார்திகா - Flickstatus", "raw_content": "\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\nமீண்டும் கருவாப்பையா நடிகை கார்திகா\nதூத்துக்குடி படத்தில் நாயகியாக நடித்து “ கருவாப்பையா கருவாப்பையா “என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் நடிகை கார்த்திகா.\nதொடர்ந்து பிறப்பு, ராமன் தேடிய சீதை, தைரியம், மதுரைசம்பவம், 365 காதல் கடிதம், வைதேகி, நாளைய பொழுதும் உன்னோடு போன்ற படங்களில் நடித்த கார்த்திகா தனது தங்கையின் படிப்பிற்காக சிறிது காலம் மும்பையில் இருந்தார்.\nதங்கையின் படிப்பு முடிந்து சென்னை திரும்பிய கார்த்திகா வடபழனியில் உள்ள\nபிரபல மால் திரையரங்கிற்கு படம் பார்க்க சென்றுளார். அங்கு அவரை அடையாளம் தெரிந்துகொண்ட ரசிகர்கள் கருவாப்பையா கார்த்திகா என்று சூழ்ந்துகொண்டனர்.தன்னை மறக்காத ரசிகர்களை கண்டு மகிழ்ச்சியடைந்த கார்த்திகா மீண்டு திரைப்படங்களில் நடி���்க தயாராகிவிட்டார்.\nபிரபல தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க அழைப்பு வந்தது திரைப்படங்களில் தான் நடிப்பேன் என்று உறுதியாக இருக்கும் கார்த்திகாவை படங்களில் நடிக்க வைக்க சில இயக்குனர்களும் பேசி வருகிறார்கள்.\nநல்ல கதையம்சம் கொண்ட, தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் நிறைந்த படங்கள் என்றால் நடிக்க தயாராக உள்ளதாக கூறுகிறார் கார்த்திகா.\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nபதின்பருவத்திலேயே ஒளிப்பதிவாளராகிவிட்ட கவின் ராஜ்\nவிக்ரம், அஜய் ஞானமுத்து, லலித்குமார் இணையும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் த்ரில்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gtamils.com/2019/05/15/will-rajkanis-remake-of-major-locale-film/", "date_download": "2019-05-21T05:35:47Z", "digest": "sha1:YONROEA4XYM4TYRMDFILDZHX66OCZE67", "length": 12241, "nlines": 154, "source_domain": "gtamils.com", "title": "மிஸ்டர் லோக்கல் படம் ரஜினி படத்தின் ரீமேக்கா??", "raw_content": "\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nகிழக்கை தன் கையில் கொண்டு வரவேண்டும் என்பதே ஹிஸ்புல்லாவின் நோக்கம்.\nஹேமசிறி, பூஜிதவிற்கு எதிராக விரைவில் விசாரணைகள் ஆரம்பம்.\nஅமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு.\nநவாஸ் ஷெரீப் மீண்டும் மனுத்தாக்கல்.\nஇந்தோனேசிய தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் ஜோகோ விடோடா.\nராக்கெட் விடும் வினோத போட்டி.\nமீண்டும் சர்ச்சையை கிளப்பினார் கமலஹாசன்.\nஎன்னை கைது செய்தால் தேவையில்லாத பதற்றம் அதிகரிக்கும்.\nகமல்ஹாசன் மீது 40 முறைப்பாடுகள்.\nமேலும் 05 ஆண்டுகள் விடுதலைப்புலிகளுக்கு தடை.\nகணவன் 2-வது மனைவி மீது அதிக பாசம் காட்டியதால் ஏற்பட்ட விபரீதம்.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\nஉலககோப்பையை வெல்லும் அணிக்கு இவ்வளவு தொகை பரிசா\nஇந்த இருவராலும் இந்தியாவுக்கு கோப்பையை வென்று கொடுக்க முடியும்.\nவிருது வென்ற வீரர்கள் பட்டியல்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nஅகத்தின் அழுக்கைப் போக்கும் அகத்தி\nகால்நடைகளுக்கு வரும் நோய்களும் அவற்றுக்கான தீர்வுகளும்\nவிவசாயத்தில் முன்னணி வகிக்கும் நாடுகள் வியக்க வைக்கும் வருமானம்\nஇயற்கை உரத்தை வீட்டிலே தயாரிப்பது எப்படி\nமுகப்பு சினிமா மிஸ்டர் லோக்கல் படம் ரஜினி படத்தின் ரீமேக்கா\nமிஸ்டர் லோக்கல் படம் ரஜினி படத்தின் ரீமேக்கா\nராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள படம் மிஸ்டர் லோக்கல்.\nஇப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது, இந்நிலையில் படக்குழுவினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.\nநடுத்தர குடும்பத்தை சேர்ந்த குறும்புத்தனமான இளைஞனுக்கும் ஒரு நிறுவனத்தில் தலைமை அதிகாரியாக இருக்கும் பெண்ணுக்கும் இடையிலான மோதலும் காதலும்தான் மிஸ்டர் லோக்கல் படத்தின் கதை.\nமது அருந்தும் காட்சி, பெண்களை கேலி செய்யும் வரிகள் உள்ள பாடல்கள் படத்தில் இல்லை.\nஇந்த படம் ரஜினிகாந்தின் மன்னன் படத்தின் ரீமேக் என்று பேசுகிறார்கள், மன்னன் ரீமேக் இல்லை.\nஆனாலும் அந்த படத்தில் இருந்த நாயகன், நாயகி மோதல் மிஸ்டர் லோக்கல் படத்தில் இருக்கும், இது முழுக்க நகைச்சுவை படம்.\nநயன்தாரா என்னை விட சிறந்த நடிகை, வேலைக்காரன் படத்தில் அவரை சரியாக பயன்படுத்தவில்லை என்ற மனக்குறை இந்த படத்தில் தீர்ந்தது, அவர் நடிப்புக்கு தீனிபோட்டுள்ள படம்.\nயோகிபாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் நகைச்சுவை காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளனர்.\nதொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களில் நடிப்பேன், ரவிக்குமார் இயக்கத்தில் அறிவியல் சார்ந்த கதை, மித்ரன் இயக்கும் படம், பாண்டிராஜ் இயக்கும் கிராமம் சார்ந்த படம் ஆகிய 3 படங்களில் நடித்து வருகிறேன்.\nஎல்லோருக்கும் பிடிக்கும் பொழுதுபோக்கு கதைகளை தேர்வு செய்து நடிக்கிறேன், குழந்தைகளை பயமுறுத்தும் சைக்கோ த்ரில்லர் படங்களில் நடிக்க மாட்டேன் என சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.\nமுந்தைய செய்திகள்நியூசிலாந்து பிரதமருக்கு கடிதத்துடன் லஞ்சம் அனுப்பிய சிறுமி.\nமேலும் செய்திகளுக்குபிரபல பாடகி இயக்குனர் மீது பாலியல் புகார்.\nமுன்பு எப்படி இருந்தேனோ அப்படியே இப்போதும் இருக்கிறேன்.\nஅக்சய் குமாரின் செயலால் காஞ்சனா ரீமேக்கில் இருந்து விலகிய லாரன்ஸ்.\nஷகீலா வாழ்க்கையை சீரழித்த டாப் ஹீரோக்கள் யார்\nமீண்டும் ஒரே நாளில் அஜித்-விஜய் படங்கள்.\nஒரு பதிலை விடவும் பதில் ரத்து\nதாக்குதலுடன் நேரடி தொடர்பு கொண்ட மூவர் கைது.\nஉலக கோப்பையை வெல்ல இங்கிலாந்து அணிக்கு அதிக வாய்ப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-04-04/item/10734-2018-06-02-23-09-48", "date_download": "2019-05-21T04:57:05Z", "digest": "sha1:RFQNG2W65FLP6FLZXWQFOJHQXRJ4B5I7", "length": 6224, "nlines": 81, "source_domain": "newtamiltimes.com", "title": "நார்வே, சுவிஸ் நாட்டில் காலா படத்துக்கு தடை", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nநார்வே, சுவிஸ் நாட்டில் காலா படத்துக்கு தடை\nநார்வே, சுவிஸ் நாட்டில் காலா படத்துக்கு தடை\tFeatured\nரஜினி நடித்த காலா படம் வரும் 7-ந்தேதி வெளியாகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூற சென்ற ரஜினி. சமூக விரோதிகள் சிலரால் தூத்துக்குடி போராட்டம் கலவரமாக மாறியதாக கூறினார். ரஜினியின் கருத்துக்கு எதிர்ப்பும், ஆதரவும் கிளம்பி வருகிறது.\nஇதற்கிடையே காவிரி விவகாரத்தில் குரல் கொடுத்ததற்காக காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடக வர்ததக சபை தடை விதித்துள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், கர்நாடகாவில் காலா படம் ரிலீஸ் செய்வதற்கு எதிர்ப்பு கிளம்பியிருக்கும் நிலையில், அதுபற்றி மக்கள் முடிவுக்கு விட்டுவிட்டேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், ‘காலா’ படத்தை நார்வே மற்றும் சுவிட்சர்லாந்திலும் ரிலீசாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறாக ரிலீஸ் தேதி நெருங்கும் நிலையில், அடுத்தடுத்து ‘காலா’ ரிலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் ‘காலா’ படத்தின் வசூலுக்கு இது பின்னடைவாக அமையும் என்று சினிமா வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்\nநார்வே, சுவிஸ் ,காலா, படத்துக்கு தடை,\nMore in this category: « பழம்பெரும் தயாரிப்பாளர் முக்தா.சீனிவாசன் காலமானார்\tகர்நாடகாவில் : காலா திரைப்படம் 130 தியேட்டர்களில் ரிலீஸ் »\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் - அமெரிக்கா எச்சரிக்கை\nபூமி லாபம் தரும் கேதார யோகம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 134 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilonline.com/thendral/article.aspx?aid=1813", "date_download": "2019-05-21T05:20:55Z", "digest": "sha1:353VVX32QH22RKOXDRYR6KDZVDYHEYIS", "length": 4910, "nlines": 34, "source_domain": "tamilonline.com", "title": "Tamilonline - Thendral Tamil Magazine - சினிமா சினிமா - பாலா தயாரிக்கும் மாயாவி", "raw_content": "\nஎழுத்தாளர் | சிறப்புப் பார்வை | நேர்காணல் | சாதனையாளர் | நலம்வாழ | சிறுகதை | அன்புள்ள சிநேகிதியே | முன்னோடி | பயணம்\nசமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | Events Calendar | மேலும்\nஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | நூல் அறிமுகம்\nகுறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | புதிரா புரியுமா\nஎழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்\nடெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம்\nதிரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு\nஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...\nபிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி\n- கேடிஸ்ரீ | நவம்பர் 2004 |\nஇயக்குநர் பாலாவின் புதிய பட நிறுவனத்திற்கான பெயர்சூட்டுவிழா மற்றும் இவர் தயாரிக்கும் புதிய படத்தொடக்க விழா நிகழ்ச்சி சென்னை பிலிம் சேம்பரில் அண்மையில் நடைபெற்றது.\nபாலாவின் 'மாயாவி'யில் சூர்யாவும் ஜோதிகாவும் நடிக்கிறார்கள். பாலாவின் உதவியாளர் மற்றும் வசனகர்த்தாவான சிங்கம்புலி இயக்குகிறார். இசை தேவி பிரசாத்.\nபேரழகனைப் போல் இதிலும் சூர்யாவுக்கு வித்தியாசமான தோற்றமாம். 'பிதாமகனில்' வரும் அந்தப் பித்தலாட்டக்காரன் கொஞ்சம் மாயாஜாலம் செய்யும் வித்தைக்காரன் என்ற ரண்டும் சேர்ந்த கலவைதான் 'மாயாவி' என்கின்றனர் படக்குழுவினர்.\n2005ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெள்ளித் திரையில் தோன்றலாம் 'மாயாவி'.\nடெண்டுல்கர் நடிக்கும் தமிழ்க் குறும்படம்\nதிரைப்பட விருதுகள் திடீர் அறிவிப்பு\nஜக்குபாய் போச்சு, சந்திரமுகி வந்தது டும்,டும்,டும்...\nபிரசாந்துக்கு அமெரிக்காவில் உளவுத்துறைப் பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/generl-voting", "date_download": "2019-05-21T05:19:34Z", "digest": "sha1:4YODJHOSVKKTX65YWM3K5AWAD4QK3ENQ", "length": 8749, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஏராளமான பொதுமக்களோடு பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்..! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome மாவட்டம் சென்னை ஏராளமான பொதுமக்களோடு பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்..\nஏராளமான பொதுமக்களோடு பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்..\nதமிழகத்தில் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், ஏராளமான பொதுமக்களோடு பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.\nதென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில், நடிகர் சரத் குமார், மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் வாக்களித்தனர். சென்னை மயிலாப்பூர் திருவிக நகரில், அதிமுக செய்தி தொடர்பாளர் வைகை செல்வன் குடும்பத்தினருடன் சென்று, தனது வாக்கை பதிவை செய்தார். நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி சட்டமன்ற தொகுதி மகுடஞ்சாவடி ஒன்றியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வாக்கு மையத்தில், சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் ராஜா தமது குடும்பத்தோடு வாக்களித்தார் திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே.என்.நேரு தனது வாக்கை பதிவு செய்தார். திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப்பள்ளியில் திருவெறும்பூர் திமுக சட்டமன்ற உறுப்ப��னர் மகேஷ் பொய்யாமொழி தனது வாக்கை பதிவு செய்தார்.\nPrevious articleதிண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார் அன்புமணி..\nNext articleயாருக்கு வாக்களிக்க வேண்டுமோ, அவர்களக்கு வாக்களித்ததில் மகிழ்ச்சி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/palanisamy-117", "date_download": "2019-05-21T05:29:30Z", "digest": "sha1:AFB6Y4YDVIZMGZ3KROPRPK6EL2D6VJWZ", "length": 7363, "nlines": 81, "source_domain": "www.malaimurasu.in", "title": "4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர் | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome சேலம் 4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\n4 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவர் – முதல்வர்\nதமிழகத்தில் காலியாக 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவை தேர்தலில் அதிமுக வ���ற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, மக்கள் அதிகளவில் வாக்களித்துள்ளனர் என்றார். வரும் தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். நடந்த முடிந்த தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஇன்று முதல் 21-ந்தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் | போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nNext articleவிரைவில் அமமுக கட்சியாக பதிவு செய்யப்படும்..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nannool.in/tamil-book/drama/subramaniyapuram/", "date_download": "2019-05-21T05:53:07Z", "digest": "sha1:YMFSHTTLS532MBS564RUOVP656BGT6HF", "length": 13202, "nlines": 209, "source_domain": "www.nannool.in", "title": "Nannool - Best Tamil Books Online", "raw_content": "\nப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்கதீங்க\nஒரு புளிய மரத்தின் கதை\n ‘‘நிழல் உலகப் பதிவை சுப்ரமணியபுரமாக சசிகுமார் கண்முன்னே நிறுத்தி இருக்கும் விதம் இந்திய சினிமா உலகை மட்டும் அல்ல... உலகளாவிய சினிமா பிரம்மாக்களையே மிரள வைக்கும். இந்தப் படத்தை இந்தியில் செய்யும் பாக்கியம் எனக்கு வாய்த்தால் பெருமையாக இருக்கும்’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்’’இந்தி சினிமாவின் அசாத்திய அடையாளமான அனுராக் காஷ்யப் வியப்பும் திகைப்புமாகச் சொன்ன வார்த்தைகள் இவை.‘சுப்ரமணியபுரம்’ திரைக்கதையை வெளியிட அனுமதி கேட்டு இயக்குநர் சசிகுமாரை ஹிμகிஷீபோது,சற்று தயங்கினார்.‘படம் வெளியாகி இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏன் புத்தகம்’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்’என்பது அவருடைய தயக்கத்துக்குக் காரணமாக இருந்திருக்கலாம்.எத்���னை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் சினிமாவின் மேன்மை மிகுந்த அடையாளம் அல்லவா சுப்ரமணியபுரம்ஓர் இயக்குநராக,ஒரு நடிகராக,ஒரு தயாரிப்பாளராக முதல் முயற்சியிலேயே காலத்துக்கும் பெயர் சொல்லக்கூடிய உலகளாவிய பதிவை நிகழ்த்தி இருக்கிறார் சசிகுமார். 1980களின் காலகட்டத்தில் மதுரையின் வாழ்வியலை ரத்தமும் சதையுமாக சசிகுமார் பதிவு செய்திருக்கும் விதம், சினிமாவை வாழ்வியல் வடிவமாக எடுக்கத் துடிக்கும் அத்தனை பேருக்குமான பயிற்சி.‘80களின் கதை என்றபோது எல்லோரும் சிரித்தார்கள்’எனத் தனக்கான முதல் அடி விழுந்த நிகழ்வு தொடங்கி படத்தை வெற்றிகரமாக முடித்தது வரை சகத்தோழனாக சசிகுமார் சொல்லச்சொல்ல அத்தனை பிரமிப்பு. இயக்குநர் பாலாவின் அணிந்துரை புத்தகத்தின் மயிலிறகு பக்கம்.இயக்குநர் அமீரின் ‘சுப்ரமணியபுரம்’ படம் குறித்த பார்வையும், சசிகுமார் மீதான அளவீடும் வழக்கம்போல் புயல்.திரைக்கதையாக மட்டுமே அல்லாது படம் குறித்த விரிவான பார்வையைப் பதிவு செய்ய ‘சசிகுமார்,மிஷ்கின்,கதிர் சந்திப்பு’இந்தப் புத்தகத்தின் ரத்தினப் பக்கங்களாகப் பதிவாகி இருக்கின்றன.‘சுப்ரமணியபுரம்’ எப்போது புரட்டினாலும் புழுதி வாசம் வீசும் காலக்கல்வெட்டு\nபுத்தக விமர்சன பகுதிக்கு புத்தகம் அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட முகவரிக்கு இரண்டு பிரதிகளை அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/5896", "date_download": "2019-05-21T04:41:24Z", "digest": "sha1:4LKRMNFVTCPDKGEOTGCDUCSNT3O5HRX7", "length": 39515, "nlines": 163, "source_domain": "www.jeyamohan.in", "title": "பத்து சட்டைகள்", "raw_content": "\nசென்ற ஜூலையில் நான் அமெரிக்கா சென்றபோது சென்னை வந்து ஒருநாள் தங்கியிருந்தேன். என்னை வசந்தபாலன் ஒரு துணிக்கடைக்கு அழைத்துச்சென்றார். ரூ 999 க்குமேல் உள்ள துணிகள் மட்டுமே விற்கும் ஒரு கடை அது. நான் அந்தமாதிரி கடைகளுக்குச் செல்வதில்லை. என்னுடைய துணிக்கடை என்பது ரூ 99 க்கு கீழே விற்கக்கூடிய கடையாகவே இருக்கும்.\nஅந்தக்கடையில் என்ன எடுப்பது என்றே எனக்குத்தெரியவில்லை. ”சார் ஒரு நல்ல ஜீண்ஸ் -டி ஷர்ட் எடுங்க” என்றார் வசந்தபாலன். நான் ஜீன்ஸ் போட்டது பத்துவருடம் முன்பு. அப்போது சின்னப்பையனாக இருந்தேன் என்று நினைப்பு. இலக்கிய உலகை திருத்திவிடலாம் என்ற திட்டமெல்லாம்கூட இருந்தது என்றால் கண்டிப்பாக சின்னப்பையன்��ான் இல்லையா\n” என்றேன். ”இல்லை ஒண்ணு இருக்கட்டும்” என்று சொல்லி கட்டாயப்படுத்தி வாங்கி போட்டுக்கொண்டுவரச்சொன்னார்.நான் உள்ளே போய் ஒரு குட்டிஅறைக்குள் நின்றுகொண்டு உடைமாற்றினேன். சட்டென்று தூக்கிவாரிப்போட்டது. கண்ணாடிப்பிம்பம் என்னை வேடிக்கை பார்த்தது. வேறு அன்னியனுடன் இருப்பது போல.\nவெளியே வந்து ”வசந்தபாலன், இது வேண்டாம். இது வேறென்னவோ போல இருக்கிறது” என்றேன். ”ஏன் சார்” ”இதைபோட்டா நான் ஜெயமோகன் மாதிரி இல்லை” என்றேன். ”சார் இதை போட்டுக்கிட்டா நீங்க வேற ஜெயமோகன். அந்த வழக்கமான சட்டையில் நீங்க பேங்க் ஆபீசர் மாதிரி இருக்கீங்க… எங்க, லோன் வேணுமான்னு கேட்டிருவிங்களோன்னு பயமா இருக்கு”\nவேறுவழியில்லாமல் ஜீன்ஸையும் சட்டைகளையும் அமெரிக்கா கொண்டுபோனேன். ஆனால் வழக்கமான முழுக்கை சட்டையில்தான் நான்போனேன். அமெரிக்காவில் முதல்முறையாக பாஸ்டனில் பாஸ்டன்பாலாவுடன் உலவச்சென்றபோது ஒன்றைக்கவனித்தேன். அந்த நகரத்திலேயே நான் மட்டும்தான் அப்படி சம்பிரதாய உடை அணிந்திருந்தேன். மற்றபடி ஆண் பெண் எல்லாருமே டி ஷர்ட் தான். பாஸ்டன் பாலா சாயம்போன ஒரு டி ஷர்ட்டை அணிந்திருந்தார்.\n”இங்கெல்லாம் ஹாலிடேன்னா எவருமே வழக்கமான டிரெஸ் போட்டுக்க மாட்டாங்க சார்…டி ஷர்ட் ஷார்ட்ஸ் தான்” என்றார் பாஸ்டன் பாலா.ஆனால் அங்கே யாரும் நம்மை கவனிப்பதில்லை. இருந்தாலும் எனக்குச் சங்கடமாக இருந்தது. ஆனால் என்னிடம் இருந்தது இரண்டே டி ஷர்ட்டுகளும் ஒரு ஜீன்ஸ¤ம்தான். ஆகவே அடிக்கடி மாற்ற முடியாது.\nஆகவே ஒன்று செய்தேன், முழுமையான சுற்றுலா இடங்களுக்குப் போகும்போது அந்த டி ஷர்ட்டுகளை மாற்றி மாற்றி போட்டுக்கொண்டேன். கண்ணாடிச்சன்னல்களில் பார்ப்பதை தவிர்த்தேன். வேறு ஒரு ஜெயமோகன் அமெரிக்காவைப் பார்ப்பதற்கா நான் கஷ்டப்பட்டு வந்தேன்\nநலைந்துநாளில் பழகிவிட்டது. அப்போதுதான் நான் ஒன்றைக்கவனித்தேன், டி ஷர்ட் போட்ட அந்த ஜெயமோகன் கொஞ்சம் வேறு மாதிரியான ஆள். கொஞ்சம் சல்லிசாக இருக்கிறார். அதிகமாக யோசிப்பதில்லை. சின்ன விஷயங்களில் அவருக்கு அடிக்கடி மனம் ஈடுபடுகிறது.\nஒன்று கண்ணில்பட்டது, விடுமுறையின்போது ஒரு பூங்காவில் அமெரிக்கக் கறுப்பர் ஒருவர் இளநீலநிறத்தில் முழுசூட் உடை அணிந்துசென்றுகொண்டிருந்தார். அப்பழுக்கில்லாத கனவ���ன் உடைகள். தொப்பி பூட்ஸ். நான் பாஸ்டன் பாலாவிடம் கேட்டேன். ”அவர்களின் உடை வழக்கம் இது. வெச்சால் குடுமி சிரைச்சால் மொட்டை. ஒன்று கலர்கலராக சட்டை பளபளக்கும் பாண்ட் இரும்புச்சங்கிலிகள் என்று இருப்பார்கள். இல்லாவிட்டால் இப்படி இருப்பார்கள்” என்றார் ”அந்த உடைக்கு எதிர்வினை இந்த உடை. இந்த உடைக்கு எதிர்வினை அந்த உடை. அவர்கள் எதையுமே எதிர்வினையாகத்தான் செய்வார்கள். இந்த நாட்டில் அவர்களின் உளவியல் அப்படிப்பட்ட்து”\nஉடைகள் வழியாக எதை தேடுகிறோம் எதைச் சொல்கிறோம் நான் நெடுநாள் கையில்லாத சட்டையே போட்டதில்லை. பதினொராம் வகுப்பு படிக்கும்போது போட்டிருக்கிறேன். அதன்பின் முழுக்கைச் சட்டைதான். ஆனால் ஒருமுறை நண்பன் தண்டபாணி என் வீட்டுக்கு வந்திருந்தான். உங்களுக்கு தெரிந்த ஆசாமிதான். யுவன் சந்திரசேகர் கதைகளில் கிருஷ்ணனுக்கு மாயமந்திர ‘மாற்றுமெய்மை’ கிலிகளை மூட்டும் சுகவனம் கிட்டத்தட்ட அவன்தான். அவன் ஒரு கோடுபோட்ட அரைக்கை சட்டை வைத்திருந்தான். ”டேய் இதை போடுடா” என்றான்\nபோட்டுப்பார்த்தால் எனக்கு பாதி உடல் நிர்வாணமாக இருப்பது போல் இருந்தது. இரு கைகளும் இரு அன்னியர்கள் இருபக்கமும் நெருக்கிக்கொண்டு நிற்பது போல இருந்தன. ”அய்யய்யே” என்றேன். ”நல்லா இருக்குடா’ என்று இழுத்துக்கொண்டு வெளியே சென்று விட்டான். அந்த சட்டையை எனக்கே கொடுத்துவிட்டான். அதன்பின் நான் அடிக்கடி கையில்லாத சட்டை போட ஆரம்பித்தேன். அது என்னைகொஞ்சம் இலகுவாக்குகிறது என்று பட்டது.\n‘ஆடைகள் ஒருவனின் சருமங்கள்’ என்று மனுஷ்யபுத்திரன் ஒரு கவிதையில் சொல்கிறார். இறந்தவனின் சட்டைகள் என்ற கவிதை. இறந்து போனவனின் சட்டைகளை என்ன செய்வது அவற்றை எப்படி எரிக்க முடியும் அவற்றை எப்படி எரிக்க முடியும் இறந்தவனை மீண்டும் கொல்வதா இறந்தவன் நம் எதிரே திடீரென்று வந்து திடுக்கிட வைப்பானே…என்ன செய்வது எதுவுமே செய்யமுடியாது, இறந்தவனை என்ன செய்கிறோம்\nஆடைகள் உடலுக்காகவே அளவிவிடப்படுகின்றன என்று தோன்றும். ஆனால் உண்மையில் அப்படியா அடிப்படை அளவுகள் மட்டும்தானே உடலுக்குரியவை. பிற எல்லா அளவுகளும் மனதின் அளவுகள் தானே அடிப்படை அளவுகள் மட்டும்தானே உடலுக்குரியவை. பிற எல்லா அளவுகளும் மனதின் அளவுகள் தானே நிறங்கள் வடிவங்கள் அடையாளங்கள் எல்லாமே மனத்தின் அளவுகளுக்குப் பொருந்துபவை அல்லவா\nஅப்படியானால் ஆடைகள் யாருடைய சருமம் அவை நம் அகத்தின் புறச்சருமம் அல்லவா அவை நம் அகத்தின் புறச்சருமம் அல்லவா நாம் நம்மை ஆடைகள் வழியாக முன்வைக்கிறோம். நான் சம்பிரதாயமானவன் நான் நேர்த்தியானவன் நான் எளிதானவன். நாம் ஆடைகள் வழியாக நம் சமூகசுயத்தை உருவாக்கிக்கொள்கிறோம்.\n இல்லை நம் விருப்பங்கள்தாமா அவை அந்த ஆடைகள் வழியாக நாம் கடந்துசென்றுகொண்டே இருக்கிறோம். ஆடைகளுக்குள் நாம் ஒளிந்துகொண்டிருக்கிறோம். என் ஆடைகளுடன் பேசு என எதிரில் இருப்பவர்களிடம் சொல்கிறோம்.\nநான் தனிப்பட்ட முறையில் ஆடைகளை எப்படித்தேர்வுசெய்கிறேன் என்னுடைய முதல் எண்ணமே வித்தியாசமாக தெரியக்கூடாது என்பதே. என்னை எவரும் தனியாகக் கவனிக்கக் கூடாது. சாலையில் ஒருவர் தூக்கிய புருவத்துடன் என்னைப்பார்த்தால் கொஞ்சம் அதிர்ச்சி ஏற்படுகிறது. எதுவோ தப்பாக ஆகிவிட்டது என்ற எண்ணம் எழுகிறது\nநான் சாதாரணமாக இருக்கவேண்டும். அதற்காகவே உடை. அந்த உடை எனக்கு இச்சமூகத்தில் ஓர் இடத்தை உருவாக்கி அளிக்கிறது. நான் என் அலுவலகத்தில் பெரும்பாலும் பழைய மிகச்சாதாரண உடைகளையே அணிவேன். ஏனென்றால் நான் ஒரு இடைநிலை ஊழியன், குமாஸ்தா. என்னைப்போன்றவர்கள் எந்த உடை அணிகிறார்களோ அதுவே எனக்கும். அதிகாரிகள் அணிவதுபோல நான் அணிவதில்லை. என் இருபத்தைந்தாண்டுக்கால அலுவலக வாழ்க்கையில் சட்டையை உள்ளே விட்டு பான்ட் போட்டுக்கொண்டு நான் அலுவலகம்சென்றதே இல்லை.\nஓரளவுக்கு நேர்த்தியான ஆடைகளை வெளியே செல்லும்போது அணிகிறேன். ஒரு நடுத்தர வர்க்கத்து அரசூழியன் என என்னை அவர்கள் எண்ணட்டும். நல்ல கணவன்,நல்ல அப்பா,நல்ல குடிமகன். வம்புதும்பு கிடையாது. தப்பாக எதுவுமே செய்துவிட மாட்டேன். டீஏ அரியர்ஸ், சம்பளக் கமிழ்ஷன், ரியல் எஸ்டேட் விலை, சூர்யா விஜய் அஜித் ஜெயலிதா ஸ்டாலின் தவிர எதையுமே பேசாதவன். அதாவது ரொம்ப ரொம்ப நார்மலானவன். அதற்குள் எனக்கு வசதியாக ஒளிந்துகொள்ள இடமிருக்கிறது. நல்லது.\nஆனால் அதற்குள் நான் இருக்கிறேன். அந்தச் சட்டைகள் அச்சையும் உயிர் என்னுடையது. என்னுடைய உற்சாகங்களையும் தயக்கங்களையும்தானே அந்த சட்டைகள் நடிக்கின்றன நீங்கள் அவற்றை பார்த்தால் என்னை பார்க்கிறீர்கள்.\nநண்பர்களே இந்தபத்து நூல்களும் பத்���ு சட்டைகள். மாற்றி மாற்றி போட்டுக்கொண்டு பத்து என்னை நான் காட்டியிருக்கிறேன். அரசியல் தத்துவம் ஆன்மீகம் இலக்கியம்…இவற்றுக்குள் நான் இருக்கிறேன். ஆனால் ஒளிந்திருக்கிறேன்.\nகேரளத்துக் கோயில்களில் உள்ளே நுழைய சட்டைகளைக் கழற்ற வேண்டும். யாழ்ப்பாணத்திலும் அந்த வழக்கம் உண்டு என்பார்கள். ஒரு கதை உண்டு. இதயம்பேசுகிறது மணியன் நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்றபோது சட்டையைக் கழற்ற தயங்கினாராம். அப்போது அங்கே இருந்த சாது அப்பாத்துரை [ இவரைப்பற்றி பிரமிள் ஒரு சிறு நூல் எழுதியிருக்கிறார். சாது அப்பாத்துரையின் தியானதாரா ] ”ஏம்பா இந்தச் சட்டையைக் கழட்டவே இந்த மாதிரி கஷ்டப்படுறியே. அங்க போறப்ப அந்தச் சட்டைய எப்டி கழட்டுவே\nஅனைத்துச் சட்டைகளையும் கழட்டிவிட்டு செல்லவேண்டிய சில சன்னிதிகள் உண்டு. சட்டைக்கு மெய்ப்பை என்று ஒரு சொல் உண்டு. மெய்யே ஒரு பைதான். பையை தூக்கிப்போட்டுவிட்டு மெய்யை மட்டுமே அது எடுத்துக்கொள்கிறது.\nநான் சட்டைகளைக் கழற்றும் இடம் ஒன்று உண்டு. மெய்யாகவே நானிருக்கும் இடம். அங்கே எல்லா ஆடைகளையும் கழற்றிவிடுவேன். சருமத்தையும் சதைகளையும் எலும்புகளையும். ஆம், என் புனைகதைகளில் நான் என்னை நிர்வாணமாக்கிக் கொள்கிறேன். நான் அவற்றை எழுதுவதே அதற்காகத்தான்.\nஒருவன் நிர்வாணமாக கையில் வேட்டியுடன் சாலையில் சென்றானாம். பிடித்து விசாரித்த போலீஸ்காரரிடம் ”அய்யா நான் உடைமாற்றிக்கொள்ள ஒரு மறைவிடம் தேடி அலைகிறேன்” என்றானாம். புனைவிலக்கியம் எழுத அமரும்போது நான் பலசமயம் அப்படி உணர்வதுண்டு. நிர்வாணமாக வந்தமர்ந்து கொண்டு நான் ஆடைகளை அணிய ஆரம்பிக்கிறேன்.\nஏனென்றால் அந்த நிர்வாணத்தை அத்தனை பேரும் பார்க்க நான் விரும்பவில்லை. நான் உடை களையும் நடனம் ஆடுபவன் அல்ல. அது யோகியின் நிர்வாணம். அங்கே என்னை வந்து பார்க்கவேண்டுமானால் நீங்களும் சட்டைகளை கழற்ற வேண்டும். எனது நிர்வாணத்தை உங்கள் நிர்வாணத்தால்தான் புரிந்துகொள்ள முடியும்.\nஅதற்காகவே இத்தனை மொழியாக பெரிய ஒரு சுழல்பாதையை அமைக்கிறேன். வாழ்க்கையின் அத்தனை அம்சங்களாலும் ஆக்கபப்ட்ட ஒரு வட்டப்பாதை அது. அன்பு பாசம் காதல் துரோகம் வெறுப்பு என எல்லா உணர்ச்சிகளாலும் ஆனது. எல்லா தத்துவங்களும் வரலாறுகளும் அரசியலும் பேசப்படுவது.\nஒவ்வொரு விஷயமும் ஒரு முள். ஒவ்வொன்றிலும் சிக்கி நீங்கள் உங்கள் உடைகளை இழந்தால் ஒழிய அந்த இடத்திற்கு வர முடியாது. அவ்வாறன்றி நான் அறிவுஜீவி நான் அரசியல்ஜீவி நான் இலக்கியஜீவி என்று அவரவர் சட்டைகளுடன் அந்தப்பாதையின் ஏதோ ஒரு வழியில் நின்று சுழன்றுகொண்டிருப்பவர்களை தினமும் பார்க்கிறேன்.\nஅந்த எல்லைகளைக் கடந்து என் அந்தரங்கமான கருவறைக்குள் வந்தீர்கள் என்றால் என் நிர்வாணம் ஏன் என்று உங்களுக்குத்தெரியும். நான் கருவறைக்குள் இருக்கிறேன். இன்னமும் நான் உருவாகவே இல்லை.\nஅவ்வாறு வரும் வாசகன் கண்டடையும் அந்த ஜெயமோகன் யார் அது அந்த வாசகனின் ஓர் அந்தரங்கமான ஆடிப்பிம்பமாக இருக்கும் என்று நான் ஊகிக்கிறேன்.\nஆகவே இந்த பத்து வாசல்களை உங்களுக்காக திறந்து வைக்கிறேன். வருக\n[19 -12- 2009 அன்று சென்னை தேவநேயப்பாவாணர் அரங்கில் ஆற்றிய உரையின் முன்வரைவு]\nவிரியும் கருத்துப் புள்ளிகள் :வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.\nகவிதையின் காலடியில்:ராஜமார்த்தாண்டனின் கவிதை விமரிசனம்\nTags: அனுபவம், உரை, செய்திகள்\nபத்து சட்டைகள் என்ற இந்த உரை மிக அருமையாய் இருந்தது. பத்துப் புத்தகங்களைத்தான் பத்து சட்டைகள் என சொல்கின்ற தருனமும், அதற்கு முன்பு சொன்ன காரண காரியங்களும், அதை ஒட்டிய நிகழ்வுகளின் சுறுக்கமான தொகுப்பும் அருமை. நீங்கள் அடிக்கடி சொல்வதுபோல மேடைப்பேச்சில் பயந்தவர் போல தெரிவதில்லையே, உங்களது பேச்சுக்களைப் படிக்கும்போது..\nநீங்கள் ஆஸ்திரேலியாவில் ஆற்றிய உரைகளையும், அமெரிக்காவில் ஆற்றிய உரைகளையும் முழுதும் படித்தேன். ஒரு தேர்ந்த பேச்சாளருக்கான இலக்கனங்களான நகைச்சுவைகளைச் சேர்த்து கைதட்டல் வாங்குவதற்கான பேச்சாக இல்லாமல் நமக்கான நண்பர்களின் கூட்டத்தில் உரையாட தயாரிக்கப்பட்ட உரைதான் உங்களுடைய மேடைப்பேச்சுக்களைப் பற்றிய எனது கருத்து.\nமிக நன்றாய் இருந்தது இந்த பத்துக்கட்டுரைகள் பேச்சு..\nநான் தங்கள் 10 புத்தக விழாவிற்கு வந்துருந்தேன். மிக சிறப்பாக இருந்தது. தங்கள் உரை, கல்பற்றா உரை நன்றாக இருந்தது. கல்பற்றா அவர்களின் உவமைகள், கவிதை தன்மை மிக ரசித்தேன்.\nநான் உங்கள் நூல் வெளியீட்டுவிழாவுக்கு வந்திருந்தேன். நீங்கள் பேசியது நன்றாக இருந்தது. சிறந்தபேச்சாளர்போல நிறுத்தி நிதானமாகப்பேசினீர்கள். ஆனால் ���ல்பற்றா நாராயணன் மதன் இருவரின் பேச்சுதான் ஜனரஞ்சகமாக இருந்தது. கல்பற்றா நாராயணன் அவர்களின் பேச்சு நேரடியாகவே ஓரளவுக்கு புரிந்தது. அதை நீங்கள் சரியாக மொழியாக்கம் செய்யவில்லையா என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர் பூனத்தில் குஞ்சப்துல்லா பேசியதைச் சொன்னார். உங்கள் நடைதான் மலையாளத்தில் சிறந்த நடை என்று சொன்னதாக சொன்னார் என்று நினைக்கிறேன். அதை அப்படியே விட்டுவிட்டீர்கள். பூனத்தில் குஞ்சப்துல்லா அப்படிச் சொன்னாரா இல்லையா\nநான் சரியாக மொழியாக்கம்செய்யவில்லை. பொதுவாக நான் அவரது பேச்சை வரிக்குவரி துல்லியமாக மொழியாக்கம்செய்வேன். இப்போது என்ன பிரச்சினை என்றால் ஒன்று நான் என் மூக்குக்கண்ணாடியை கொண்டுவர மறந்துபோய் எழுதியதை வாசிக்க தடுமாறினேன். இரண்டு என்னைப்பற்றிய புகழ்மொழியை நானே மொழியாக்கம் செய்ய சங்கடமாக இருந்தது. பாதி விழுங்கிவிட்டேன்\nபுனத்தில் குஞ்ஞப்துல்லா சொன்னது உண்மை.பாஷாபோஷிணி இதழில் அவர் எழுதிய ஒரு கடிதத்தில் என் மொழிநடை மலையாளத்தின் ஆகச்சிறந்த உரைநடைகளில் ஒன்று என்று எழுதியிருந்தார். சமீபத்தில் திருவனந்தபுரம் பிரஸ்கிளப் சென்றபோது பிரஸ் கிளப் நடத்தும் இதழியல் பயிற்சி மையத்தின் பாடத்தில் சிறந்த சமகால உரைநடைக்கு உதாரணமாக என்னுடைய நடை , நாஞ்சில்நாட்டு மழை குறித்த வருணனை, அளிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார்கள். கல்பற்றா சொன்னது அதைத்தான்.\nகருத்துக்களை நீங்கள் இப்போது நேரடியாக இணையத்திலேயே எழுதலாம்\nமுகத்திற்கும் உடைக்கும் தொடர்பு உண்டா என்பதைக் கவனிப்பது கண்காணிப்புக் காவல்துறையின் ஒரு பொறுப்பு. இதை ஜெர்மனியில் பயிற்சியில் சொல்லியும் தருகின்றார்கள். மனசு ஏற்காத உடை வேசம்தான்.\nஅவ்வாறே எழுத்தும் உள்ளத்தின் வெளிப்பாடாக இருக்கும் போது ஒரு வாசகன் எழுத்தாளனை இலகுவில் நெருங்கி வர முடிகின்றது.\nஅயோத்திதாசர்- மதுரை பேருரை ஒலிவடிவம் - புகைப்படங்கள்\nதொலைத்தொடர்கள் - பொதுநோக்கும் இலக்கியமும்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவ��தை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/category/relationship-issues/", "date_download": "2019-05-21T05:28:15Z", "digest": "sha1:BLCMQXVATKLJCLAPOTTDC6PCXJKNPDT4", "length": 22324, "nlines": 158, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "உறவு சிக்கல்கள் சென்னை - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » உறவு சிக்கல்கள்\nஉங்கள் மேரேஜ் நீர்த்துப்போதல் மற்றும் கீழ் பாராட்டு எப்படி தடுப்பதற்கான\nதூய ஜாதி | ஏப்ரல், 17ஆம் 2019 | 0 கருத்துக்கள்\nஇதை புகைப்படமெடு: உங்கள் கணவர் அலுவலகத்தில் நீண்ட நாள் பிறகு வேலை இருந்து வீட்டுக்கு வரும். நீங்கள் உங்கள் தத்து குழந்தையாக தன்னை வைத்திருக்க முயல்கிறது போது இரவு வரை முடித்த சமையலறையில் இருக்கும் ...\n10 இஸ்லாமியம் உள்ள கணவன் மனைவி உறவு சிறந்ததாக்குக குறிப்புகள்\nதூய ஜாதி | நவம்பர், 29ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nதிருமணம் என்பது ஒரு புனிதமான பந்தம். சுன்னா நிறைவேற்ற தங்கள் உருவாக்கியவர் மகிழ்ச்சி அடைய தங்களது இலக்கை கடமைப்பட்டுள்ளோம் யார் இரண்டு நபர்கள் உள்ளிட்டப்படவில்லை. அது உள்ளது ...\nஒரு முஸ்லீம் திருமண முதலாம் ஆண்டு, திரையில்\nதூய ஜாதி | நவம்பர், 19ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nWarda Krimi நீண்ட தூர திருமணங்கள் வேலை முடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது. இது ஒரு ஆன்மாவை விட்டு நீங்கள் உருவாக்கிய அதிலிருந்து அவர் பாதுகாப்புடன் வாழச் என்று அதன் துணையை படைத்தான் ...\n11 மேற்கு தாம்பத்திய பிரச்சினைகளைத் கையாள்வதில் முஸ்லீம் ஜோடிகளுக்கு குறிப்புகள்\nதூய ஜாதி | நவம்பர், 6ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nதிருமணங்கள் பொதுவாக நன்றாக துவங்க. அனைவரும் ஒத்துழைத்து-ஜோடி, அவர்களின் பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள். விஷயங்களை பொதுவாக சீராக இயங்க. ஆனால் வழியில் எங்காவது, தாம்பத்திய பிரச்சினைகளைத் பாப் அப். இது, இன் ...\n4 குறிப்புகள் ஒரு நோயாளி மனைவி ஆவதற்கு\nதூய ஜாதி | அக்டோபர், 31ஸ்டம்ப் 2018 | 0 கருத்துக்கள்\nஅவள் எப்போதும் கைப்பிடி ஆஃப் பறக்கும் தான் அவள் சூடான போய்கொண்டிருக்கிறது பாய் அவள் ஒரு குறுகிய மனநிலையை கிடையாது அது நீங்கள் கோபம் முடியும் இருக்கும் போது உங்களை கட்டுப்படுத்த முடியும் நீங்கள் அழைக்க தேர்வு என்ன இருப்பது ...\n10 ஒரு வெற்றிகரமான திருமணத்திற்கு டிப்ஸ்\nதூய ஜாதி | அக்டோபர், 26ஆம் 2018 | 0 கருத்துக்கள்\nஅனைவரும் ஒரு உணர்ச்சி மற்றும் நிறைவேற்ற திருமணம் கொண்ட கனவு காண்கிறார். இன்னும், உண்மையில் சில தெரிந்து கொள்ள நேரம், திட்டம், தங்கள் உறவுகள் முதலீடு. உங்கள் பயிர்கள் மட்டுமே எவ்வளவு விளைவிக்கும் ...\n[பாட்காஸ்ட்] உணர்ச்சி துரோகத்தின் கையாள்வதில்\nதூய ஜாதி | நவம்பர், 19ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nஅனைவரும் மாரிடல் விவகாரங்களில் ஹராம் என்று தெரியும் – ஆனால் உணர்ச்சி விவகாரங்களில் பற்றி என்ன உங்கள் மனைவி உணர்வுபூர்வமாக நீங்கள் வேறு பதிலாக யாரோ முதலீடு போது உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் உங்கள் மனைவி உணர்வுபூர்வமாக நீங்கள் வேறு பதிலாக யாரோ முதலீடு போது உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்\nதூய ஜாதி | நவம்பர், 4ஆம் 2017 | 0 கருத்துக்கள்\nவன்கொடுமை பல வடிவங்களில் நடைபெறுகிறது – உணர்ச்சி உடல் எல்லாம் இருந்து இடையில். அவர்கள் கொண்டு முழுக்கு சகோதரி Arfa சாயிரா இக்பால் மற்றும் இணை ஹோஸ்ட் சகோதரி பாத்திமா ஃபரூக்கி சேர ...\nஎப்படி ஒரு வேலை-வாழ்க்கை ��மநிலை உருவாக்குவது: Saiyyidah நேர்காணல் மேலும்\nதூய ஜாதி | ஜனவரி, 31ஸ்டம்ப் 2017 | 0 கருத்துக்கள்\n[போட்காஸ்ட் மூல =”: https://html5-player.libsyn.com/embed/episode/id/5023892/height/360/width/450/theme/standard/autonext/no/thumbnail/yes/autoplay/no/preload/no/no_addthis/no/direction/ முன்னெடுக்கவோ /” உயரம் =”360″ அகலம் =”450″] ஒரு வேலை-வாழ்க்கை சமநிலை உருவாக்குதல் – மில்லியனர் Muslimah திருமண இருந்து சகோதரி Saiyyidah ஜாய்தி உடன் ஒரு பிரத்தியேக நேர்காணல், குழந்தைகள், வேலை, அல்லாஹ் நேரம் – இந்த விஷயங்கள் எல்லாம் ...\nதிருமண களங்கம், ஷேக் அலா Elsayed மூலம்\nதூய ஜாதி | ஆகஸ்ட், 21ஸ்டம்ப் 2016 | 0 கருத்துக்கள்\nஷேக் அலா Elsayed திருமணம் வர கூடிய சூலகமுடிகளை முகவரிகள், நீங்கள் ஒரு ஒற்றை முஸ்லீம் மற்றும் ஒரு சந்திக்க விரும்பினால் தோல்வியடைந்த உறவு முன்பு இருந்த நபர்களையும் பாதிக்கிறது ...\nஒரு அழிவுற்ற பிறகு தனிமையாக எப்படி கையாள வேண்டும்\nதூய ஜாதி | செப்டம்பர், 13ஆம் 2015 | 1 கருத்து\nஅது ஒரு உடைப்பிற்கு பிறகு தனியாக உணர மிகவும் பொதுவானது. எனினும், ஒன்று நான் உங்களுக்கு உறுதி வேண்டும் நீங்கள் தனியாக இல்லை என்று. ஆயிரக்கணக்கில் இருக்கின்றன ...\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\n'திமிர்பிடித்த மாமியார் நோய்க்குறி கையாள்வதில்’\nதூய ஜாதி | மே, 20ஆம் 2015 | 11 கருத்துக்கள்\nஅது உண்மையில் நன்றாக தொடங்கியது. பையன் உண்மையில் என் சிறந்த நண்பர் ... இரண்டு தொடக்கத்தில் பேசப்படுகிற விருப்பு உண்மையில் குணமடை ... அவரது தாயார் ஒரு காரணத்தாலும் அல்லது வரையறுக்கும் வரை ...\nஆத்ம துணையை அல்லது செல் துணையை 11 இடையில் வேறுபாடுகள், கடைக்காரர்கள், மூச்சு திணறி\nதூய ஜாதி | மார்ச், 2வது 2015 | 4 கருத்துக்கள்\nபெரும்பாலான ஜோடிகள் உங்கள் மனைவி உங்களை அதிகம் காதலிக்கிறேன் முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், நீண்ட அது ஆரோக்கியமான விஷயம் என, தூய சரியான வழியில் திருப்பப்பட்டுள்ளது. எனினும், இருக்கும் போது, உங்கள் காதல் நடக்கிறது ...\n10 சொல்ல, கதை அறிகுறிகள் உங்கள் திருமண இறக்கும்\nதூய ஜாதி | பிப்ரவரி, 24ஆம் 2015 | 6 கருத்துக்கள்\nஇது உங்கள் திருமணத்தின் ஏற்ற தாழ்வுகள் உள்ளன செய்தபின் சாதாரண விஷயம் ... ஆனால் அப்களை விட தாழ்வுகளை என்ன உள்ளன நடக்கும் போது அந்த தாழ்வுகளை சுழல் போல் போது என்ன நடக்கிறது ...\n5 வழிகள் நீ அறியாமல் உங்கள் கணவர் அழித்து உன் திருமணம், கொலை\nதூய ஜாதி | டிசம்பர், 16ஆம் 2014 | 5 கருத்துக்க��்\nநான் திருமணம் செய்தபோது, நான் உடனடி அதிர்ச்சியானேன், பொறுப்பை பெரும் உணர்வு நான் நேசிக்கிறேன் என் கணவர் கவலை உணர்ந்தேன். திடீரென்று, வேறு ஒருவர் ஒரு பெரிய பகுதியாக ...\nசோம்பேறி முஸ்லீம் கணவர் சில வழிமுறைகள் (மற்றும் அவரது மனைவி)\nதூய ஜாதி | டிசம்பர், 8ஆம் 2014 | 1 கருத்து\nநான் அடிக்கடி சகோதரிகள் தங்கள் கணவரின் பற்றி whinging கேட்கிறேன். பெண்கள் தங்கள் கணவர் அற்புதம் சொல்ல அது மிகவும் அரிதான விஷயம், அவர்களுக்கு போதும் மற்றும் போதுமான இல்லை. சில நேரங்களில், நான் அவர்கள் நினைக்கிறேன் ...\n11 தாம்பத்திய பிரச்சினைகளைத் எதிர்கொண்ட நிலையில் முஸ்லீம் பெண்களுக்கு குறிப்புகள்\nதூய ஜாதி | அக்டோபர், 9ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nதிருமணங்கள் பொதுவாக நன்றாக துவங்க. எல்லோரும் ஒத்துழைத்து – ஜோடி, அவர்களின் பெற்றோர்கள், மற்ற உறவினர்கள், நண்பர்கள். விஷயங்களை பொதுவாக சீராக இயங்க. ஆனால் வழியில் எங்காவது, தாம்பத்திய பிரச்சினைகளைத் பாப் அப். இந்த ...\nதூய ஜாதி | ஆகஸ்ட், 18ஆம் 2014 | 3 கருத்துக்கள்\nபுகுந்த பல திருமண வாதங்கள் உட்பட்டவை என்று எந்த ரகசியம். மனைவிமார்களையும், அவர்களுடைய தாய்மார்கள் அண்ணி இடையே போட்டியை பல திருமணங்கள் பதற்றம் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது. நீ செய்யலாம் ...\nதடித்த மற்றும் மெல்லிய மூலம்\nதூய ஜாதி | ஜூலை, 21ஸ்டம்ப் 2014 | 1 கருத்து\nஒவ்வொரு நபர் சில நேரங்களில் வேறு ஒரு திருமணம் அனுபவம் மற்றும் உள்ளது, அது புளிப்பு திரும்ப கூடும். விவாகரத்து வார்த்தைகள் பேசப்படும் போது, அது பெரும்பாலும் நம்பமுடியாத வலி உணர்வுகள் ஏற்படலாம். ஆரொன்,...\nதூய ஜாதி | ஜூலை, 6ஆம் 2014 | 12 கருத்துக்கள்\n'ஆனால், நீ ஒரு விஷயம் வெறுக்கிறேன் அது உங்களுக்கு நல்லது; ஒருவேளை நீங்கள் ஒரு விஷயத்தை அன்பு மற்றும் அதை நீங்கள் மோசமாக உள்ளது. மேலும், அல்லாஹ் நோஸ், நீங்கள் தெரிகிறீர்கள் போது ...\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்லாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nபொது மே, 14ஆம் 2019\nஎன்ன வ��ரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\nபொது மே, 6ஆம் 2019\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\n5 எளிதாக வழிகள் ஒரு ஆக்கப்பூர்வமானவராக ரமலான் உறுதி\nத வீக் குறிப்பு மே, 1ஸ்டம்ப் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 153\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/document/381400718/Sri-Rudram-Samhita-Pada-and-Ghana-with-Swaram", "date_download": "2019-05-21T05:00:10Z", "digest": "sha1:ZYBT7V2NEK3HMLUHBG4BNZM2JWOKU7NG", "length": 5463, "nlines": 173, "source_domain": "www.scribd.com", "title": "Sri Rudram (Samhita, Pada and Ghana with Swaram) (62 views)", "raw_content": "\nசிவ கீதை - மூலம்\nசீவயாதனா வியாசகம் - சிவஞான தேசிகம்\nபஞ்சதச பிரகரணத்திற்கு கெம்பீர வினா விடைகள்\nபஞ்சதசி - வெ. குப்புஸ்வாமி ராஜு (பிரம்மானந்த சுவாமிகள்)-பி. சி. இராமலிங்கம்\nஶ்ரீ மஹாபாரதம் – வசன காவியம் - நான்காம் பாகம்\nஶ்ரீ பிரஹ்மானந்த அநுசந்தான விசார யுக்தி ரத்னாகரம்\nமருத்துவமும் சோதிடமும், (தமிழர் வாழ்வில் சித்த மருத்துவம்)\nசிவ கீதை - மூலம்\nசீவயாதனா வியாசகம் - சிவஞான தேசிகம்\nபஞ்சதச பிரகரணத்திற்கு கெம்பீர வினா விடைகள்\nபஞ்சதசி - வெ. குப்புஸ்வாமி ராஜு (பிரம்மானந்த சுவாமிகள்)-பி. சி. இராமலிங்கம்\nஶ்ரீ மஹாபாரதம் – வசன காவியம் - நான்காம் பாகம்\nஶ்ரீ பிரஹ்மானந்த அநுசந்தான விசார யுக்தி ரத்னாகரம்\nமருத்துவமும் சோதிடமும், (தமிழர் வாழ்வில் சித்த மருத்துவம்)\nஶ்ரீ சிவ பாதாதி கேசாந்த வர்ணன ஸ்தோத்ரம்\nஶ்ரீ மஹாபாரதம் – வசன காவியம் - இரண்டாம் பாகம்\nஶ்ரீ மாகேசுவரசூத்திரம், ஶ்ரீ நந்திகேசுவரகாசிகை\nஶ்ரீ மஹாபாரதம் – வசன காவியம் - மூன்றாம் பாகம்\nஶ்ரீ மஹாபாரதம் – வசன காவியம் - முதல் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/yaaro-yaarodi-song-lyrics/", "date_download": "2019-05-21T04:27:50Z", "digest": "sha1:OL2NQSP2WAXCTDTRC2HKMBNEXC4SLBAD", "length": 9004, "nlines": 297, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Yaaro Yaarodi Song Lyrics", "raw_content": "\nபாடகிகள் : மகாலக்ஷ்மி ஐயர், ரிச்சா சர்மா, வைஷாலி சமன்ட்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nகுழு : ஹே டும் டும் டம்\nடமக்கு டும் டும் டம் டமக்கு\nடும் டும் டும் ஹே ஹே டும்\nடும் டும் டும் டும் டும் டமக்கு\nடும் டமக்கு டும் டமக்கு டும்\nடமக்கு டும் டும் டும் டும் டும்\nடும் டும் டும் டும் டும் டும் டும்\nடமக்கு டும் டமக்கு டும் டமக்கு\nடும் டமக்கு டும் டும் டும் டும் டும்\nடும் ஹா ஹா ஹா ஹா\nபெண் : { யாரோ யாரோடி\nதிமிருக்கு அரசன் } (2)\nபெண் : ஈக்கி போல நிலா\nபெண் : சந்தனப் பொட்டழகை\nபெண் : யாரோ யாரோடி\nபெண் : தங்கத்துக்கு வேர்க்குது\nபாருங்க பாருங்க சாந்து கண்ணும்\nபெண் : முத்தழகி இங்கே\nபெண் : கன்னிப் பொண்ணு\nநல்லா நடிப்பா அவ நடிப்பா\nபெண் : யாரோ யாரோடி\nபூங்கொடிக்குக் கண்ணாலம் } (3)\nபெண் : பொன் தாலி\nபெண் : உரிமைக்காக ஒத்த\nமூணாம் முடிச்சு முடிச்சு முடிச்சு\nபெண் : பொன் தாலி\nபெண் : { யாரோ யாரோடி\nதிமிருக்கு அரசன் } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2019/02/13102549/1025331/snake-shoes-careful.vpf", "date_download": "2019-05-21T04:55:13Z", "digest": "sha1:PAWGDL5RHMBTMF5JHJI2IDXWG62JOQXC", "length": 7128, "nlines": 68, "source_domain": "www.thanthitv.com", "title": "ஷூவுக்குள் பதுங்கிய பாம்பு - உஷார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஷூவுக்குள் பதுங்கிய பாம்பு - உஷார்\nகர்நாடக மாநிலம், பெங்களூருவில், நெலமங்கலா என்ற பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரது வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது.\nகர்நாடக மாநிலம், பெங்களூருவில், நெலமங்கலா என்ற பகுதியில் வசிக்கும் மூர்த்தி என்பவரது வீட்டில் நல்ல பாம்பு புகுந்தது. அது அங்கிருந்த ஷூவுக்குள் பதுங்கியது. இதனை கண்டு அச்சமடைந்த மூர்த்தி, பாம்பு பிடிப்பவரை அழைத்து வந்தார். அவர் அப்பாம்பை பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டார்.\nதிருப்பதியில் இஸ்ரோ தலைவர் சிவன் சாமி தரிசனம்\nபி.எஸ்.எல்.வி.-சி46 ராக்கெட் நாளை விண்ணில் செலுத்துப்படுவதை முன்னிட்டு இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோயலில் சாமி தரிசனம் செய்தார்.\n\"கருத்துக் கணிப்பு போலவே தேர்தல் முடிவுகள்\" - மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி நம்பிக்கை\nகருத்துக்கணிப்பு முடிவுகள் போலவே தேர்தல் முடிவுகள் அமையும் என்று, அருண்ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\nமே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு\nமேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்��ல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.\nமக்களவை தேர்தல் - நள்ளிரவில் முடிவு வெளியாகும்\nநாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் நள்ளிரவுக்கு பிறகே தெரியவரும்\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ள கல்லூரியில் தீ விபத்து\nஆந்திர மாநிலம் சித்தூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள தனியார் கல்லூரியில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.\n21 கட்சி தலைவர்கள் தேர்தல் ஆணையரை இன்று சந்திக்கின்றனர்...\nஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உட்பட 21 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், தேர்தல் ஆணையர்களை சந்திக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00485.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamiltimes.com/index.php/2016-04-27-06-02-54/item/11039-2018-07-17-21-56-57", "date_download": "2019-05-21T05:01:01Z", "digest": "sha1:BVJI5N42GENE7RXOJNKKUCHSDT4TI67J", "length": 10571, "nlines": 85, "source_domain": "newtamiltimes.com", "title": "ஒரு நாள் கிரிக்கெட் : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து", "raw_content": "\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nஒரு நாள் கிரிக்கெட் : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\nஒரு நாள் கிரிக்கெட் : தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து\tFeatured\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் இங்கிலாந்து அணி 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.\nஇந்த நிலையில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் க��ைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்து விளையாடியது. இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 18 பந்துகளை எதிர்க்கொண்டு 2 ரன்களில் அவுட் ஆனார்.\nஇதனையடுத்து ஷிகர் தவானும், விராட் கோலியும் இந்திய அணிக்கு ரன் சேர்க்கும் பணியை தொடங்கினார்கள். 17.4 வது ஓவரில் இந்தியா இரண்டாவது விக்கெட்டை இழந்தது. ஷிகர் தவான் 44 ரன்களில் அவுட் ஆனார். இதன்பின்னர் விராட் கோலியுடன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார். தினேஷ் கார்த்திக் 21 ரன்களில் அவுட் ஆனார். டோனியுடன் விளையாடிய விராட் கோலி 71 ரன்களில் அவுட் ஆனார்.\nஇங்கிலாந்து பந்து வீச்சாளர் அடில் ரஷித் இந்தியாவின் முக்கிய விக்கெட்களை வீழ்த்தி, கட்டுக்குள் வைத்தார். விராட் கோலி அவுட் ஆன பின்னர் களமிறங்கிய வீரர்களும் அவர்களுடைய பங்கிற்கு இந்திய அணிக்கு ரன்களை சேர்த்தார்கள். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்களை இழந்து 256 ரன்களை எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேம்ஸ் வின்ஸ் மற்றும் பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்த இந்த ஜோடி 4.4-வது ஓவரில் பிரிந்தது. ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்களில் ஹர்திக் பாண்டியாவால் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக ஜோய் ரூட் களம் புகுந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய பேர்ஸ்டோ ( 30 ரன்கள், 13 பந்துகள், 7 பவுண்டரிகள்) தாகூர் பந்துவீச்சில் ரெய்னாவிடம் கேட்ச் ஆகி பெவிலியன் திரும்பினார்.\nஇதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன், ஜோய் டூட்-உடன் கை கோர்த்தார். இந்தியாவின் பந்து வீச்சை சிறிதும் சிரமமின்றி எதிர்கொண்ட இந்த ஜோடி பொறுப்புடன் விளையாடி இங்கிலாந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றது. இந்த ஜோடியை பிரிக்க இந்திய அணியினர் எவ்வளவோ முயன்றும் பலனளிக்காததால், 44.3 ஓவர்களிலேயே இங்கிலாந்து அணி 260 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜோய் ரூட் சதம் அடித்து போட்டியை நிறைவு செய்தார். மோர்கன் 88 ரன்கள் குவித்தார். இறுதியி���் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது.\nஇந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று கோப்பையை கைப்பற்றியது.\nஒரு நாள் கிரிக்கெட் ,,தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து, இந்தியா,\nMore in this category: « 4–வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை வென்றார், ஜோகோவிச்\tஇங்கிலாந்து டெஸ்ட் தொடர் : இந்திய அணி அறிவிப்பு »\nதமிழக சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், தந்தி டிவி கருத்துக்கணிப்பு முடிவுகள்\nபோர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் - அமெரிக்கா எச்சரிக்கை\nபூமி லாபம் தரும் கேதார யோகம்\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற யுவராஜ்சிங் முடிவு\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – நீதிமன்றம் உத்தரவு\nஇணைப்பில் உள்ளவர்கள்: 177 விருந்தினர்கள் மற்றும் உறுப்பினர்கள் இல்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/1925", "date_download": "2019-05-21T05:09:38Z", "digest": "sha1:LCCUW5F6LHIL6H6HNFXIJAHYRM4JEEWZ", "length": 9104, "nlines": 167, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "1925 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n1925 (MCMXXV) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும்.\nஜனவரி 3 - இத்தாலியின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்றுவதாக பெனிட்டொ முசோலினி அறிவித்தார்.\nபெப்ரவரி 21 - த நியூ யோர்க்கர் இதழ் வெளிவந்தது.\nமார்ச் 18 - அமெரிக்காவின் மிசோரி, இலினோய் மற்றும் இண்டியானா மாநிலங்களில் பரவிய புயலினால் 695 பேர் கொல்லப்பட்டனர்.\nஏப்ரல் 16 - பல்கேரியாவின் தலைநகர் சோஃபியாவில் சென் நெடெலியா ஆலயத்தில் கம்யூனிஸ்டுகள் தாக்கியதில் 150 பேர் கொல்லப்பட்டு 500 பேர் படுகாயமடைந்தனர்.\nஜூன் 13 - சார்ள்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.\nஜூன் 29 - கலிபோர்னியாவில் 6.3 நிலநடுக்கம் ஏற்பட்டதில் சாண்டா பார்பரா என்ற இடம் முற்றாக அழிந்தது.\nஜூலை 25 - சோவியத்தின் டாஸ் செய்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.\nஅக்டோபர் 30 - ஜோன் லோகி பயர்ட் பிரித்தானியாவின் முதலாவது தொலைக்காட்சி பரப்பியை அமைத்தார்.\nடிசம்பர் 16 - இலங்கையில் \"கொழும்பு வானொலி\" (பின்னர் இலங்கை வானொலி) தனது சேவையை ஆரம்பித்தது.\nடிசம்பர் 26 - நாக்பூரில் நடந்த மாநாட்டில் தமிழரான சிங்கார வேலர் கலந்து கொண்டபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.\nகுயீன்ஸ்லாந்து வாரத்துக்கு 44-மணி வேலை நேரத்தை அறிவித்தது.\nவிளாடிமீர் சுவோர்க்கின் (Vladimir Zworykin) வர்ணத் தொலைக்காட்சிக்கான காப்புரிமம் பெற்றார்.\nலண்டனில் இரட்டைத் தட்டு பேருந்து அறிமுகப்படுத்தப்படட்து.\nச்கொட்ச் டேப் (Scotch Tape) கண்டுபிடிக்கப்பட்டது.\nராஜம் கிருஷ்ணன், தமிழக எழுத்தாளர் (இ 2014)\nசனவரி 1 - வி. எஸ். ராகவன், தமிழ்த் திரைப்பட, நாடக நடிகர் (இ. 2015)\nஜனவரி 7 - தங்கம்மா அப்பாக்குட்டி\nமார்ச் 30 - தி. க. சிவசங்கரன், மார்க்சிய திறனாய்வாளர் (இ. 2014)\nஏப்ரல் 21 - வாண்டுமாமா, குழந்தை எழுத்தாளர் (இ. 2014)\nமே 19 - மல்கம் எக்ஸ்\nஜூன் 5 - வ. அ. இராசரத்தினம்\nஜூன் 10 - வே. தில்லைநாயகம்\nஜூன் 25 - ராபர்ட் வெஞ்சூரி\nசூலை 11 - கா. மீனாட்சிசுந்தரம், தமிழறிஞர் (இ. 2015)\nஅக்டோபர் 2 - ஆன் றணசிங்க\nஅக்டோபர் 20 - ஆர்ட் புச்வால்ட்\nஜூன் 4 - வ. வே. சு. ஐயர்\nஜூன் 16 - சித்தரஞ்சன் தாஸ்\nஅக்டோபர் 22 - அ. மாதவையா\nஇயற்பியல் - ஜேம்ஸ் பிராங்க் (James Franck), குஸ்டாவ் ஹேர்ட்ஸ் (Gustav Ludwig Hertz)\nவேதியியல் - ரிச்சார்ட் சிக்மொண்டி (Richard Adolf Zsigmondy)\nஇலக்கியம் - ஜோர்ஜ் பேர்னார்ட் ஷா\nஅமைதி - ஓஸ்டென் சாம்பர்லெயின் (Austen Chamberlain), சார்ல்ஸ் டோஸ் (Charles Gates Dawes)\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hungryforever.com/recipe/oats-idli-recipe-in-tamil/", "date_download": "2019-05-21T04:27:16Z", "digest": "sha1:DUIF5F5H4P7N3OC2ZOWB3FPMF5X5QUBZ", "length": 7368, "nlines": 148, "source_domain": "www.hungryforever.com", "title": "Oats Idli Recipe in Tamil | How To Make Oats Idli | HungryForever", "raw_content": "\n1/2 லிட்டர் தயிர் கடைய்ன்தது\n1 தேக்கரண்டி கடுகு , உளுந்து , கடலைபருப்பு\n2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது\nகொத்தமல்லி சிறிது (பொடியாக நறுக்கியது)\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\n1/2 லிட்டர் தயிர் கடைய்ன்தது\n1 தேக்கரண்டி கடுகு , உளுந்து , கடலைபருப்பு\n2 பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது\nகொத்தமல்லி சிறிது (பொடியாக நறுக்கியது)\n1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்\nமுதலில் கடாயில் ���ட்ஸ்யை பொன் நிறமாக வறுத்து மெக்சிய்ல் நைசாக அரைத்து கொள்ளவும் .\nபின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம்பருப்பு , கடலை போட்டு பொறியவிடவும்.\nஅடுத்து பச்சை மிளகாய் , கொத்தமல்லி இலலை, கேரட் துருவியது மஞ்சள் தூள் உப்பு தேவையான அளவு சேர்த்து வதக்கவும்.\nபின்னர் ஓட்ஸ்ய்ல் தயிர் மற்றும் வதக்கிய கலவையை சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலக்கவும்\nஇட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி மாவை ஊற்றி 15 நிமிடம் கழித்து இட் லி வெந்தவுடன் இறக்கவும் .\nசூடான ஓட்ஸ் இட்லி தயார் சட்னியுடன் பரிமாறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/World/2018/09/09111125/1008046/Arif-Alvi-new-Governor-of-Pakistan.vpf", "date_download": "2019-05-21T04:54:18Z", "digest": "sha1:QG6YBEBD3DWWG6VSYI5BHTDXALM2RGKO", "length": 9110, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "பாக். புதிய அதிபர் ஆகிறார் ஆரிப் ஆல்வி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாக். புதிய அதிபர் ஆகிறார் ஆரிப் ஆல்வி\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 11:11 AM\nபாகிஸ்தானின் 13- வது அதிபராக டாக்டர் ஆரிப் ஆல்வி இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார்.\nபாகிஸ்தானின் 13- வது அதிபராக டாக்டர் ஆரிப் ஆல்வி இன்று பதவி ஏற்றுக்கொள்கிறார். தலைநகர் இஸ்லாமாபாத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த நிகழ்ச்சியில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் ராணுவ தளபதி கமார் ஜாவித் பஜ்வா மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள், ராணுவ அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதனிடையே பாகிஸ்தான் புதிய அதிபர் ஆரிப் ஆல்விக்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்\nபாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\n\"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்\" - ரவீஷ்குமார்\nஇந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.\n\"தீவிரவாதத்தை அழிக்க பாகிஸ்தான் நடவ��ிக்கை எடுக்க வேண்டும்\" : இந்தியா- அமெரிக்கா வலியுறுத்தல்\nதீவிரவாதத்தை அழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன.\nமழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் - உற்சாகத்துடன் கலந்துகொண்ட குழந்தைகள்\nசீனாவின் சாங்கிங் என்ற பகுதியில் மழலை குழந்தைகளுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமான்செஸ்டர் தற்கொலைப்படை தாக்குதல் 2ஆம் ஆண்டு நினைவுதினம் - உறவினர்கள் கண்ணீர் அஞ்சலி\nஇங்கிலாந்தின் மான்செஸ்டர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 2ஆம் ஆண்டு நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது\n\"போர் தொடுக்க விரும்பினால் அழிவாக அமையும்\" - ஈரானுக்கு அமெரிக்க அதிபர் கடும் எச்சரிக்கை\nஈரான் போர் தொடுக்க விரும்பினால், அதுவே அந்நாட்டிற்கு அழிவாக அமையும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.\n\"ராணுவத்தினரின் உண்மைத் தன்மை\" - இலங்கை எதிர்க் கட்சித் தலைவர் ராஜபக்சே பெருமிதம்\nஇலங்கை ராணுவத்தினரின் உண்மைத் தன்மையை மீண்டும் உணர்ந்திருப்பதாக, எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்‌சே, பெருமிதம் தெரிவித்தார்.\nகந்தசுவாமி கோவில் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் - இலங்கை வடமாகாண ஆளுநருக்கு கடிதம்\nஇலங்கை நல்லூர் கந்தசுவாமி கோவிலை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக வடமாகாண ஆளுநருக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது.\nசீனாவில் ரோபோக்கள் விளையாடும் ரோபோ கப் கால்பந்து போட்டி நடைபெறுகிறது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00486.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://delhitamilsangam.in/wp/?p=1319", "date_download": "2019-05-21T04:24:26Z", "digest": "sha1:RCI7JSECTCRS4OOGZBREER5C2PLAH524", "length": 10489, "nlines": 108, "source_domain": "delhitamilsangam.in", "title": "தில்லித் தமிழ்ச்சங்க செயலி. – Delhi Tamil Sangam", "raw_content": "\nதில்லி தமிழ்ச்சங்க உறுப்பினர்களுக்கும், உலகளாவிய தமிழ் ஆர்வலர்களுக்கும் ஓர் நற்செய்தி/அறிவிப்பு.\nதில்லித் தமிழ்ச் சங்க செயல்பாடுகளையும் தமிழ் வளர்ப்பு முயற்சிகளையும் உலகளாவிய தமிழர்களுக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் நமது தில்லித் தமிழ்ச் சங்க இணைய தளம் மிகச்சிறந்த முறையில் ஆக்கப்பட்டுள்ளது தாங்கள் அறிந்ததே\nஇதன் அடுத்த மைல்கல்லாக, வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை கருத்தில் கொண்டு, உங்கள் கைபேசியிலேயே தில்லி தமிழ்ச் சங்கத்தின் அனைத்து விவரங்களையும், பயிலரங்கம் மற்றும் நடந்த, நடக்க இருக்கிற நிகழ்ச்சிகளை உங்கள் கைவிரல் நுனியில் அறியும்படி ஒர் செயலி தில்லித் தமிழ்ச்சங்கத்திற்காக வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇந்த மொபைல் செயலியை கூகுள் ப்ளேச்டோரில் கீழ்க்கண்ட இணைப்பில் உங்கள் ஆன்ராய்ட் மொபைலில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலி மிகக் குறைந்த (Below 5 MB) இடத்தையே ஆக்ரமிக்கும். இந்த செயலி மூலம் தில்லித் தமிழ்ச்சங்க விவரங்களையும் நிகழ்ச்சிகளையும் அறிந்து கொள்ளலாம்.\nசெயலி தரவிறக்க சுட்டி :\nஉங்கள் ஒத்துழைப்பும் ஆதரவும் கொண்டு இன்னும் பல சிகரங்களைத் தொட முடியும். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்ய இயலும் என்ற நம்பிக்கையோடு உங்களை தில்லித் தமிழ்ச் சங்கம் மகிழ்வுடன் இச்செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறது.\n← பரத நாட்டியம் – 28-04-2019 – மாலை 6.30 மணி\nஆண்டுவிழா – பரத நாட்டியம் – 05-05-2019 – மாலை 6.30 மணி →\nஅன்று முதல் இன்று வரை\nசங்கக் கவி மன்றத்தில் தங்கள் கவிதை மற்றும் படைப்புகள் இடம்பெற வேண்டுமா \nதன்னிகரில்லா தில்லித் தமிழ்ச் சங்கம்\nமுக்கிய அறிவிப்பு : உறுப்பினர் பலகை பகுதியில் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சங்க உறுப்பினர்கள் உறுப்பினர் பலகையில் தங்கள் உறுப்பினர் மின்னஞ்சல் முகவரியை அளித்து உரிய கடவுச்சொல்லை பெற்று உள்நுழைந்து இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். - இரா. முகுந்தன், பொதுச்செயலாளர்.\nபிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்\nமக்களுக்கு நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு ஆகிய ஐந்தும் ஒரு நாட்டுக்கு அழகு எனக் கூறப்படுபவைகளாகும்.\nஹார்வர்டு தமிழ் இருக்கை அமைப்பு\n53ஆவது பேரவைக் கூட்டம் – 02.06.2019 – காலை 10.00 மணி\nஆண்டுவிழா – பரத நாட்டியம் – 05-05-2019 – மாலை 6.30 மணி\nபரத நாட்டியம் – 28-04-2019 – மாலை 6.30 மணி\nவழக்காடு மன்றம் – 19-04-2019 – மாலை 6.30 மணி\nஇலக்கிய பக்கங்களை தவிர்த்து மற்றவை காப்புரிமை பெற்றவை. பதிவிடும் முன் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் அனுமதி பெறவேண்டும்.\nதில்லித் தமிழ்ச் சங்கத்தின் இந்த இணைய தளத்தை பார்வையிட்டதற்கு நன்றி. தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம். உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் செய்யவும்.\nஉறுப்பினர் பலகை பகுதியில் கீழ்காணும் ஆவணங்கள் பதிவேற்றப்பட்டுள்ளன :\n1. உறுப்பினர் படிமங்களை சரிபார்த்தல் குழு மற்றும் இதர குழுக்கள் தொடர்பாக பொதுச்செயலாளரின் குறிப்பு\n2. உறுப்பினர் படிமங்களை சரிபார்த்தல் குழு அறிக்கையின் நகல்\nசங்க உறுப்பினர்கள் உறுப்பினர் பலகையில் தங்கள் உறுப்பினர் மின்னஞ்சல் முகவரியை அளித்து உரிய கடவுச்சொல்லை பெற்று உள்நுழைந்து இந்த ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2018/05/31/", "date_download": "2019-05-21T05:26:58Z", "digest": "sha1:HYKCP2YAG4RPHA2TO6RTYNPN5VST5KNJ", "length": 41870, "nlines": 238, "source_domain": "ilakkiyainfo.com", "title": "May 31, 2018 Archives | ilakkiyainfo", "raw_content": "\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமாஆங்கிலேயரின் மேலாதிக்கம், தென் இந்தியாவில் நிலைபெற இதுவே அடிகோலியது. இந்தப் போருக்குப் பின், திப்பு சுல்தான் பயன்படுத்திய தங்கக் கைப்பிடி [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\nஅன்ரன் பாலசிங்கம் “புலிகளின் திருமணக் குழு��ின் தலைவராக பதவி வகித்த கதை தெரியுமா : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -16)• கிளாலி சோதியா முகாமில் ஒன்றுசேர்க்கப்பட்டு, அங்கே அத்தனை பேர் முன்னிலையிலும் மூன்று பெண் போராளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. [...]\nமயானத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பிரேதப் பெட்டிகள் : தமது பிள்ளைகளை ஒவ்வொரு பெட்டியாக ஓடியோடித் தேடி அழுத தாய்மார்கள் : (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -15)1992-93 காலப் பகுதிகளில் நான் கலந்துகொண்ட கூட்டங்களில் புலிகள் இயக்கத்திடம் மக்கள் பல கேள்விக் கணைகளைத் தொடுப்பார்கள். \"ஏன் வடபகுதியிலிருந்து முஸ்லிம் [...]\nஇதுவரை கேள்விப்படாத ஹிட்லரின் இன்னொரு முகம்ஹிட்லர் என்று சொன்னாலே மிக கொடுரமான பக்கங்களை மட்டும் தான் கேள்விப்பட்டிருப்ப்போம். ஆனால் அவருக்குள் இருந்த இன்னொரு முகம், அது கனிவானதாகவும் [...]\nபத்மநாபாவைக் கொன்ற சிவராசா “வரதராஜப் பெருமாளை” கொலை செய்ய மீண்டும் இந்தியா வருகை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -9)சின்ன சாந்தன் வியப்புடன் கவனித்துக்கொண்டிருந்தபோதே சிவராசன், ‘பத்மநாபா கொல்லப்படவேண்டியவர். அந்தப் பணியை நாம் செய்ய முடிந்தால் அது நம் மக்களுக்குச் [...]\nஇந்திய சிறையிலிருந்து தப்பி வந்தவரான கிருபன் என்பவரை பயன்படுத்தி தலைவரை கொல்ல முயற்சித்த மாத்தையா (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -14)• தலைவரின் உணவில் நஞ்சு வாகனத்தில் வெடிகுண்டு பொருத்தியமை என்ற சதிகளில் மாத்தையாவின் தூண்டுதலினால் இவர்கள் ஈடுபட்டார்கள் எனவும் கூறப்பட்டது. • [...]\n“நளினி – முருகன்” காதல் : கர்பம் தரித்திருந்த நளினி (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் -7)அவரை அடிக்காதீாகள்’ ‘இருபத்தி ஏழு.’ ‘என்ன படித்திருக்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘எம்.ஏ.’ ‘என்ன வேலை பார்க்கிறீர்கள்’ ‘அனபாண்ட் சிலிக்கான் பிரைவேட் லிமிடெட் என்��ும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு [...]\nவிஷ மருந்து வாங்கி தாயுடன் தற்கொலை செய்துகொள்ள எண்ணிய நளினி (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-6)முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் [...]\nபுதுக் கணவன் ஆண்மையற்றவன் எனத் தெரிந்தபோது ஒரு பெண்ணின் போராட்டம் (மனதை வருடும் சோகக் கதையிது…சமூகத்தின் எல்லைகளைப் பொருட்படுத்தாமல், தங்கள் அடையாளங்களைத் தேடி, கனவுகளுக்கும் விருப்பங்களுக்கும் முன்னுரிமை அளித்த இந்தியப் பெண்களை உங்களுக்கு அறிமுகம் செய்யும் [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nஉல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் கணவரை கொன்று நாடகமாடிய பெண் கள்ளக்காதலனுடன் கைது\nமயிலாடுதுறை அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்று நாடகமாடிய பெண் கைது செய்யப்பட்டார். உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது. நாகை மாவட்ட��் மயிலாடுதுறையை அடுத்த\nவிடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு படமாவதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.இந்த படத்துக்கு ‘சீறும் புலிகள்’ என்று பெயரிட்டுள்ளனர். வெங்கடேஷ்குமார் இயக்குகிறார். இவர் ஏற்கனவே உனக்குள் நான்,\nசூடு பிடிக்கும் பொதுவேட்பாளர் விவகாரம்\nஅடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் நிறுத்­தப்­படும் வேட்­பாளர் தொடர்­பான விவா­தங்கள் இப்­போதே சூடு­பி­டிக்கத் தொடங்கி விட்­டன. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சஜித் பிரே­ம­தாச, கோத்­தா­பய\nகனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் போட்டியிடும் ஈழத்து பெண்மணிக்கு உங்கள் ஆதரவினை வழங்குங்கள்\nகனேடிய ஒன்ராரியோ மாகாண தேர்தலில் லிபரல் கட்சியில் [Liberal Party ] போட்டியிடும் சுமி சண் [Sumi Shan], இவர் புங்குடுதீவு மடத்துவெளியை சேர்ந்த சமூக சேவையில்\nகாதலனுடன் மனைவிக்குத் திருமணம் செய்து வைத்த கணவன்: உ.பியில் சினிமா பாணி சம்பவம்\nகான்பூர்: திருமணத்திற்குப் பின்னரும் காதலனை மறக்க முடியாத மனைவிக்கு, கணவனே முன்னின்று காதலனுடன் திருமணம் செய்து வைத்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் லக்னௌவின் ஷியாம்\nவவுனியாவில் 8 மாத குழந்தை கடத்தல்\nவவுனியா, குட்செட் வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் பலவந்தமாக நுழைந்த இனந்தெரியாத குழுவொன்று, 8 மாத குழந்தையொன்றினைக் கடத்திச் சென்றுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இன்று அதிகாலை வான்\n50 மில்லியன் பவுண்டு சம்பளம் வாங்கும் நடிகர், வொண்டர்வுமன் தீபிகா… டாப் சினிமா செய்திகள்\n50 மில்லியன் பவுண்டு சம்பளமாக வாங்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர் கேஸினோ ராயல், குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்பெக்டர், ஸ்கைஃபால் ஆகிய ஜேம்ஸ் பாண்ட் படங்களில் `ஜேம்ஸ்\nவவுனியா யுவதி பெல்ஜியத்தில் சடலமாக மீட்பு\nவவுனியா பூவரசங்குளத்தை பூர்வீகமாக கொண்டவரும் வவுனியா தவசிகுளத்தில் வசித்தவரும் தற்சமயம் பெல்ஜியம் நாட்டில் பெற்றோருடன் வசித்து உயர்கல்வி கற்று வந்த 23 வயதுடைய ஆறுமுகம் லக்‌ஷிகா எனும்\nஇதோ இலங்கையின் புதிய வரைபடம்\nஇலங்கைக்கான புதிய வரைபடத்தின் 2 ஆவது பதிப்பிற்கான வெளியீட்டு நிகழ்வு இன்று இலங்கை நில அளவை திணைக்களத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் காண��� மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு\n12 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய 65 வயது முதியவர் கைது\n12 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பில் இன்று (31.05.18) முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறிகண்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில்\nபிணவறையில் விழித்தெழுந்த பெண்: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்\nஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட பெண் ஒருவரின் சடலம் பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, விழித்துக் கொண்ட அதிர்ச்சி சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மத்தேகொட கிரிகம்பமுனுவ பிரதேசத்தைச் சேர்ந்த\nயாழில் பதற்றம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு\n“யாழ்ப்பாணம், இடைக்காடு மகா வித்தியாலய மாணவி ஒருவரது சீருடை, கழுத்துப்பட்டி, செருப்பு, உள்ளாடை போன்றன யாழ்ப்பாணம் புல்லுக்குளத்துக்கு அருகாமையில் இன்று (31) காலை மீட்கப்பட்டன. இச் சம்பவம்\nஅர்ஜுன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றேன்- சரத்பொன்சேகா\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைகளிற்காக அர்ஜூன் அலோசியசிடமிருந்து பணம் பெற்றதை ஏற்றுக்கொண்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதியும் அமைச்சருமான சரத்பொன்சேகா தேவைப்பட்டால் அதனை வட்டியுடன் திருப்பிகொடுக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகளின்\nகோடி கோடியாக சம்பாதிக்கும் இந்தி நடிகைகள்: தீபிகா படுகோனேவுக்கு ரூ.13 கோடி…(புதிய சம்பள பட்டியல்)\nஇந்தி படங்களுக்கு உலகளாவிய மார்க்கெட் இருப்பதால் கோடி கோடியாக வசூல் பார்க்கின்றன. இந்தி பேசும் மாநிலங்கள் தவிர தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட பிற பகுதிகளிலும்\nசின்னசேலம் அருகே சோகம்: காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை\nகள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வரதப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகள் பூஜா(வயது 16). பெரியசிறுவத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்த\nஎவ்வித உதவியுமின்றி தண்ணீரில் மிதந்து தவம் செய்யும் நபர்\nசிறுவயதில் நம் எல்லோருக்கும் மாயாஜாலக் கலைகளில் ஒரு தனி ஆர்வம் இருந்ததுண்டு. இது போன்ற வித்தைகளை நாமும் செய்து காட்ட முடியுமா என நம்மில் பலருக்கும் மனதில்\nமணப்பெண்ணை கட்டியணைத்த தோழன்.. பின் மணம��ன் எடுத்த அதிர்ச்சி முடிவு.. என்ன செய்தார்ணு பாருங்க.\nதற்கொலைத் தாக்குதலுக்கு முன் தீவிரவாதியின் கடைசி நொடிகள்\nதொடர் குண்டுவெடிப்பில் பெற்றோர்களை இழந்த 200 குழந்தைகள்\nஇலங்கை அம்பாறையில் தேடுதல் நடவடிக்கையின்போது தொடர் குண்டுவெடிப்பு; போலீசாருடன் துப்பாக்கிச்சண்டை\nமட்டக்களப்பு தற்கொலைதாரியின் அதிரவைக்கும் பின்னணி\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)\n” அம்மாவிடம் கெஞ்சிய ஜெயலலிதா\nஇங்கிலாந்தில் ஏலம் விடப்படும் திப்பு சுல்தானின் போர்வாள், துப்பாக்கி… மீட்கப்படுமா\nசீனாவின் பட்டுப்பாதை திட்டம்: தேச எல்லைகளை கடந்த பெருங்கனவின் வரலாறு\nஇப்போதாவது முடடாள் அமெரிக்கனுக்கு எங்கள் ஹீரோவை பற்றி நினைவு வந்துள்ளது, அமெரிக்கன் சேர்ந்த கூடடம் [...]\nகஜினி முகமது யாரிடம் 17 முறை தோற்றார்\nபிள்ளையுயும் கிள்ளி விட்டு, தொட்டிலையும் ஆட்டும் பழக்கம் இசுலாமிய சகோதரர்க்கு ஒரு தொழிலாகவே தொன்று தொட்டு இருந்து வருகின்றது. [...]\n24/04/2019 தேதியிட்ட கல்கண்டு வார இதழில், தலாய்லாமாவின் முழுப் பெயர் \"ஜே-சுன்-ஜாம்-பால்காக்-வாங்லோ-சாங்யே- ஷே டென்சிங்யா-சோ-ஸி-சும்வாங்-க்யூர்சுங்-பா-மே-பாய்-டே-பால்-ஸாங்-போ\" என்று குறிப்பிடப்பட்டுள்ளது [...]\nஇவர் செய்ய வேண்டிய தற்போதைய அரசின் மீதும் அதன் பயங்கரவாத அமைச்சர்கள் மீதும் பில்லியன் கணக்கில் நஷ்ட ஈடு [...]\nபுலிகளின் இராணுவ பலம் வெளிப்பார்வைக்குப் பிரமிப்பூட்டுவதாக அமைந்திருந்தது: உண்மையில் உள்ளே வெறும் கோரையாகிப் போயிருந்தது (ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. -பாகம் -23)• தலைவர் பிரபாகரன் எடுத்த மிகத் தவறான முடிவுகளில் முக்கியமானது, கட்டாய ஆட்சேர்ப்பு • பதினெட்டு வயதில் தனது ஆயுதப் போராட்ட [...]\nஇந்திய ‘றோ’வின் அமைப்புக்குள் ஒற்றனாக செயல்பட்ட கிட்டு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்: –15) •இந்திய அமைதிப்படை இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் புரியவேண்டிய அவசியம் ஏற்பட்டபோது, ‘அது Boys Army தான் சார்\nதலைவரின் ஒப்புதலுடன் “மாவிலாற்றை பூட்டி கடைசிக்கட்ட போரை தொடங்கி வைத்த தளபதி சொர்ணம் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -22)ஜெனிவாவில் 2006 பெப்ரவரியில் நடப்பதாகத் தீர்மானிக்கப்பட்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், 2006 ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனாலும் வெளிநாடுகள் தடை செய்திருக்கின்ற நிலையில் [...]\n “மகிந்த ஜனாதிபதியா வந்தா கட்டாயம் சண்டைதான் தொடங்கும்.. சண்டை தொடங்கினா நாங்கதான் வெல்லுவம்: அண்ணன் கூறினார் (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -21)இறுதியாக நடந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரப் பரவலாக்கப்பட்ட அரசியல் தீர்வொன்றை எப்படியாவது பெற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்ற ஆர்வத்துடன் அன்ரன் [...]\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் “வை கோ”ஐ விசாரணைக்கு உட்படுத்த விடாமல் தடுத்த உயர் அதிகாரி : காரணம் என்ன (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –14) சம்பவம் நடந்த மே 21ம் தேதி இரவு அந்த கேமராவைக் கண்டெடுத்த காவல் துறை ஊழியர், முறைப்படி அதைத் தடய [...]\n“ராஜிவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் வருவது உறுதி செய்யப்பட்டது: அச்சுறுத்தல் பட்டியலில் விடுதலைப் புலிகளின் பெயர் மட்டும் இல்லை (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –12)நாங்கள் விசாரணையில் ஈடுபட்டிருந்த சமயம், ஒரு தகவல் கிடைத்தது. ராஜிவ் கொலைச் சம்பவம் நடப்பதற்கு முன்னால், தமிழகத்தில் இருந்த பல [...]\n“படுகொலைகளை அரசாங்கம் மட்டும்தான் செய்திருக்கிறார்கள் என நினைக்க வேண்டாம். புலிகளும் ஒன்றும் சுத்தமான சூசைப்பிள்ளைகள் இல்லை”- அன்ரன் பாலசிங்கம் கூறியது (‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -19)போக்குவரத்துப் பாதைகள் திறக்கப்பட்டதன் பின்னர் பல சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் தமிழ்ப் பகுதிகளுக்குள் தமது புதிய கருத்திட்டங்களுடன் வருகைதரத் [...]\nராஜிவ் காந்தியை படுகொலை செய்ய “சிவராசன்” மரகதம் சந்திரசேகரின் தொகுதியான ஸ்ரீபெரும்புதூரை தேர்ந்தெடுத்தது ஏன்: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: (மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: –10) நளினிக்கு முருகன் மீது உண்டான காதலை எப்படி வகைப்படுத்துவது என்று தெரியவில்லை. முருகன் அவரிடம் அதிகம் பேசியதெல்லாம் இலங்கையில் அமைதிப்படை [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1255438.html", "date_download": "2019-05-21T04:27:20Z", "digest": "sha1:URVIRLCK64C52PE7IXNFV3JJOGQ7JOQU", "length": 12329, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "ஆபத்தான நிலையில் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்!! – Athirady News ;", "raw_content": "\nஆபத்தான நிலையில் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்\nஆபத்தான நிலையில் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்\nபெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் கலந்து தனக்குத் தானே தீவைத்து உயிரை மாய்க்க முயன்றார் என்று தெரிவித்து ஒன்றரை வயதுக் குழந்தையின் தாயார் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஅவர் தனது குழந்தையையும் அழைத்துச் சென்று அடர்ந்த பற்றைக்குள் இவ்வாறு தனக்குத் தானே தீவைத்தார். எனினும் அவர் குழந்தையுடன் அவர் பற்றைப் பகுதிக்குள் ஓடிச் செல்வதை அவதானித்த அயலவர்கள் விரைந்து செயற்பட்டதால் அவரது ஒன்றரை வயதுக் குழந்தை எந்தவொரு பாதிப்புமின்றி காப்பாற்றப்பட்டது என வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.\nகிளிநொச்சி விசுவமடுவைச் சேர்ந்த பிரசாந்தன் மேனகா (வயது -20) என்ற இளம் தாயாரே இவ்வாறு உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.\nசம்பவம் நேற்று காலை இடம்பெற்றது. உடனடியாக அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். எனினும் அவரது உடலில் 80 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டதால் சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது.\nஅதனால் இளம் தாயார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இரவு மாற்றப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டுள்ளது என்று வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.\nகுடும்பத்தகறாறு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”\nகூந்தல் பராமரிப்புக்கு சில வழிகள்\nமாவா போதைப்பொருள் வியாபாரி யாழ்.நகரில் கைது\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர் யோகம்..\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்; ஆசுமாரசிங்க\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei தெரிவித்தது என்ன\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்: முடிவு\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத மருத்துவர்: இது அவர்…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\nதவணை பரீட்சை தொடர்பில் எதிர்வரும் தினங்களில் இறுதித் தீர்மானம்\nகாட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்\n‘ Huawei’ யில் கூகுள் செயலிக்கு தடை ; Huawei…\nவெளிநாட்டவரை நம்பி பெருந்தொகையை ஏமாந்த சுவிஸ் பெண்மணி..\nகணவரை கருணைக்கொலை செய்ய விரும்பும் மனைவி, எதிர்க்கும் பெற்றோர்:…\nகர்ப்பத்திலிருக்கும் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்த ஒரு அற்புத…\nதுப்பாக்கியை நெற்றியில் வைத்த பெண்: மாடியிலிருந்து குதித்த…\nகடத்தப்பட்ட மகள்… உதவி கேட்டு கதறிய தாய்..\nநாளை சகல பாடசாலைகளும் வழமைபோல் இயங்கும்\nகாஷ்மீரில் காணாமல் போன ஆசிரியர் பிரேதமாக கண்டெடுப்பு..\nSuper Singer -க்கு பிறகு பூவையார் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகமும்…\nமகாராஷ்டிராவில் டெம்போ மீது லாரி மோதிய விபத்தில் 13 பேர் பலி..\nஅமெரிக்காவில் பட்டமளிப்பு விழாவில் 400 மாணவர்களுக்கு அடித்த திடீர்…\nஹிஸ்புல்லாவின் மகன் ஹிராஷே ஷரியா பல்கலைக்கழகத்தின் தலைவர்;…\nமழையுடனான வானிலையில் சிறிது அதிகரிப்பு ஏற்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-05-21T05:08:01Z", "digest": "sha1:MCZFULE4ZACOKKT7HF7K5TKOTG7T33W7", "length": 6465, "nlines": 62, "source_domain": "www.trttamilolli.com", "title": "அழகுக்குறி��்பு – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nமுகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க வேண்டுமா\nபொதுவாக சிலருக்கு மூக்கில் கரும்புள்ளிகள் மூக்கு, கண்கள் மற்றும் உதடுகளுக்கு கீழே வரக்கூடும். பொதுவாக கரும்புள்ளிகள் வருவதற்கு முக்கிய காரணம், சருத்துளைகளில் அழுக்குகள் தங்கி, அவ்விடத்தில் அடைப்பை ஏற்படுத்தி கருமையாக மாற்றும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே சரி செய்யமேலும் படிக்க...\nசருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி\nபப்பாளி சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை கொடுத்து, முகத்தை பொலிவாக வைக்க உதவும். கீழே கொடுக்கப்பட்டுள்ள பப்பாளி ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தி சருமத்தை மெருகேற்றுங்கள். சருமம் மினுமினுக்க செய்யும் பப்பாளி பேஸ் பேக் தற்போதைய சுற்றுச்சூழல் மாசு மற்றும் வெப்பநிலை மாற்றம் காரணமாகமேலும் படிக்க...\nஉடல் எடையை எளிமையாக குறைக்க இந்த ஒரு சுவையான ஜூஸ் போதும்\nஉடல் எடை அதிகரிப்பு என்பது இன்று அனைவருக்கும் இருந்து வரும் ஒரு முக்கிய பிரச்சனையாகும். உயரத்திற்கு தகுந்த உடல் எடை இருக்க வேண்டியது மிகவும் அவசியம். உடல் எடை அதிகமாக இருந்தால் பல நோய்கள் நம்மை வந்து தாக்கும். தினமும் உடற்பயிற்சி,மேலும் படிக்க...\nகூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை\nகூந்தலை சுத்தமாக பராமரித்தால் பொடுகு, பேன், கூந்தல் உதிர்தல் போன்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். கூந்தலை ஆரோக்கியமாக பராமரிக்கும் முறைகளை அறிந்து கொள்ளலாம். கூந்தலை சுத்தமாக பராமரிக்கும் ஆரோக்கிய முறை பாசிப்பயிறு அரைத்து தலைமுடியில் தேய்த்துக் குளிப்பது தலைமுடிக்கு நல்ல ஊட்டச்சத்து. வாரத்திற்குமேலும் படிக்க...\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/super-deluxe-official-trailer/", "date_download": "2019-05-21T05:38:29Z", "digest": "sha1:KTDB7MAGGRDWNVKJUNNZGHARZLIOYG73", "length": 3052, "nlines": 113, "source_domain": "tamilscreen.com", "title": "சூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர் – Tamilscreen", "raw_content": "\nசூப்பர் டீலக்ஸ் – டிரெய்லர்\n7 – ஏழு படத்தின் டிரெய்லர்…\nநடிகர்களின் தலையீட்டால் ஃப்ளாப் ஆன திரைப்படங்கள்\nசினிமா கோல்மால் தயாரிப்பாளர்கள் செய்யும் கோல்மால்கள்\nசினிமா கோல்மால் நடிகைகள் செய்யும் கோல்மால்\nசினிமா கோல்மால் நடிகர்கள் செய்யும் கோல்மால்\nசினிமா கோல்மால் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஏஜெண்ட்டுகள் செய்யும் கோல்மால்\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.discoverybookpalace.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-1948-4319", "date_download": "2019-05-21T04:37:49Z", "digest": "sha1:HL52FQBMZEVT5NMXIPFRDF5DAG76M3SY", "length": 9232, "nlines": 67, "source_domain": "www.discoverybookpalace.com", "title": "இந்தியா 1948 | Discovery Book Palace : Tamil books online, Tamil Online book store in chennai, Tamil book Store online, Tamil Bookstore in chennai, Free shipping in India, onlie tamil book store in chennai", "raw_content": "\nஅகராதி- Dictionary அரசியல் கட்டுரைகள் ஆன்மீகம் ஆவணப்படங்கள் இதழ்கள் உடல் நலம் கட்டுரைகள் கடிதங்கள் கலை இலக்கிய பண்பாட்டு இதழ் கவிதைகள் சங்க இலக்கியங்கள் சமையல் சினிமா சிறுகதைகள் சிறுவர் நூல்கள் சுழலியல் திருக்குறள் நகைச்சுவை நாடகங்கள் நாவல் நேர்காணல்கள் பாடப் புத்தகங்கள் வரலாற்று கட்டுரைகள் வாழ்க்கை வரலாறு\nஜெ. வீரநாதன் Allan Barbara Pease Author: V.Ramanathan, : V.Saravanan, : P.S.Kannan, : P.S.Manoharan B.Chandramouli, K.P.Pradipa B.S.Charulatha B.S.Charulatha, R.Manjuladevi, R.C.Suganthe B.S.Charulatha, S.Poonkuzhali, C.Saravanakumar Bejan Daruwalla J.Rangarajan Janusz szajna John Perkins Leena Manimekalai M.Selvi Martin Hewings N.Kanjanadevi only 3 days P.Kalaiselvi, A.A.R.Senthikumaar P.Revathy, S.Poonkuzali P.Revathy, S.Poonkuzali, R.Manjuladevi P.S.Manoharan Paulo Coelho R.Kumaresan R.Manjula Devi, : Dr.R.C.Sugantha R.Manjula Devi, : K.Devendran, : K.Sangeetha R.Manjuladevi , S.Ramya, V.Sivaranjani R.Manjuladevi, R.Devipriya, P.Suresh R.Manjuladevi, R.Devipriya, R.C.Suganthe R.Shankar, P.Kalamani R.Shankar,V.Deepalakshmi, D.Venkadavaraprasad, V.Balasubramani Rishi Piparaiya S. Umamaheswari S. Umamaheswari, P.Epsiba S.Sharanya s.சசிகலாதேவி Srimathi Mathialagan sudha Sridhar Sudhasridhar V.Srinivasan ஃப்ரான்ஸ் எமில் சீலன்பா தமிழில்: -முடவன் குட்டி முகம்மது அலி அ.மார்க்ஸ் அ.முத்துலிங்கம் ஆ.ஆனந்தராசன் ஆ.ப.ஜெ.அப்துல்கலாம் ஆசிரியர் குழு ஆர்.டி.எ(க்)ஸ் ஆர்.முத்துக்குமார் ஆல்தோட்ட பூபதி இ.ஜீவகாருண்யன் இ.தியாகலிங்கம் இதயக்கனி எஸ்.விஜயன் இர.செங்கல்வராயன் இரா.ரெங்கம்மாள், சி.வாசுகி இராகவன ஈரோடு தமிழப்பன் உரையாசிரியர்: பி.எஸ்.ஆச்சார்யா என்.சொக்கன் எம்.டி.யேட்ஸ், தமிழில்:சிவதர்ஷினி எழில்வரதன் எஸ்.எஸ்.மாரிசாமி எஸ்.பி.சுப்பிராம்ணியன் எஸ்.பொ எஸ்.வி.ராஜதுரை ஏ.தேவராஜன் க.முத்துக்கிருஷ்ணன் க.ஸ்ரீதரன் கடங்கநேரியான் கணேஷ் மரியதாஸ் கீதாஞ்சலி பிரியதர்சினி கம்பீரன் கமலாலயன் கீரனூர் ஜாகிர்ராஜா கவிமுகில் காதரீன் மேயோ, கோவை அ.அய்யாமுத்து மனோரஞ்சன் ஜா, வ.ரா, சிஸ்.ரங்கய்யா கார்த்திகேசு சிவத்தம்பி கிப்சன் ஜி வேதமணி கே.ஜீவபாரதி கே.ஜெரார்டு ராயன் கோ.நம்மாழ்வார் கோணங்கி கோதை கோவி.லெனின் ச.தமிழ்ச்செல்வன் ச.முருகபூபதி சபீதா ஜோசப் சமயவேல் சல்மான் ருஷ்தீ, தமிழில்: க.பூரணச்சந்திரன் சாமி. சிதம்பரனார் சாய் ஜூன் இளந்தமிழ் சாருஹாசன் சி.எஸ்.தேவநாதன் சி.கருணாகரசு சி.சரவணன் சுகுமாரன் சுதீர் செந்தில் சுரேஷ்குமார இந்திரஜித் செ.வை.சண்முகம் செந்தமிழறிஞர் மாருதிதாசன் சோலை சுந்தரபெருமாள் ஜாரெட் டைமண்ட் ஜி.எஸ்.எஸ்.\nDescriptionஇந்தியா 1948 : நான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான் . அதற்க்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்ப்படுத்தியது அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள் , அவள் அமேரிக்கா சென...\nநான் அமெரிக்காவில் இருந்தபோது அவளைச் சந்தித்தது எண்ணி ஆறு முறைதான். அதற்க்குள் எங்கள் உறவிலும் இருவர் குடும்பச் சூழ்நிலையிலும் எவ்வளவு மாற்றங்கள் ஏற்ப்படுத்தியது அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள், அவள் அமேரிக்கா சென்று படித்தது கூட அவளுடைய அம்மா தந்த ஊக்கத்தால்தான். நான் என் அம்மாவிடம் எப்படி நடந்துகொள்கிறேன் அவள் தரப்பில் அவள் அம்மா தெறியாது ஒரு காரியம் செய்யமாட்டாள், அவள் அமேரிக்கா சென்று படித்தது கூட அவளுடைய அம்மா தந்த ஊக்கத்தால்தான். நான் என் அம்மாவிடம் எப்படி நடந்துகொள்கிறேன் மேலோட்டமான விஷயங்கள் தவிர அந்தரங்கம் எதைத் தெரியப்படுத்தியிருக்கிறேன், யோசனை கேட்டிருக்கிறேன் \nஅவளுக்கும் தந்தை அற்பாயுவில் போய்விட்டார், மிகவும் சிக்கலான கூட்டுக் குடும்பம், இப்போது ஒரு வழியாக குடும்பத்தினர் பிரிந்து, சுதந்திரமாகச் செயைல்பட முடிகிறது. என் தகப்பனார் என் சிறு வயதிலேயே இறந்துபோய்விடாமல் இருந்தால் என் வாழ்க்கை பாலக்காடும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் கைக்கும் வாய்க்கும் எட்டாதபடி அமைந்திருக்கும்.\nஎனக்கு என் மாமாவைப் பார்க்க வேண்டும் என்றிருந்தது. என் அந்தரங்��த்தை அவரிடம் சொல்லலாம். அவர் என் மாமனாராக இருந்தால்கூட ஒரு குருவாக எனக்கு வழிகாட்டுவார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.muslimmarriageguide.com/ta/tag/tip-of-the-week-2/", "date_download": "2019-05-21T04:30:37Z", "digest": "sha1:GKZLA7PLKI34KRIIF7OVTIEN5GZTJCP6", "length": 11514, "nlines": 121, "source_domain": "www.muslimmarriageguide.com", "title": "tip of the week Archives - முஸ்லீம் திருமண கையேடு", "raw_content": "\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்'\nமுஸ்லீம் திருமண கையேடு » வாரம் முனை\nஉங்கள் பாவங்களின் இரண்டு ஆண்டுகள் மன்னித்தோம் விதிக்கப்படுகிறது = விரதமிருப்பது இந்த ஒருநாள்\nதூய ஜாதி | செப்டம்பர், 25ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nசுவர்க்கத்தில் ஒரு உத்தரவாதம் மாளிகை வேண்டும் எப்படி…\nதூய ஜாதி | செப்டம்பர், 19ஆம் 2014 | 1 கருத்து\nஎதுவும் அல்லாஹ்வின் இல்லாமல் நிகழ்வதென்கிறது\nதூய ஜாதி | செப்டம்பர், 12ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nநீங்கள் சாப்பிட அல்லாஹ்வின் மன்னிப்பும் ஒவ்வொரு நேரம் சம்பாதிக்க\nதூய ஜாதி | ஆகஸ்ட், 22வது 2014 | 1 கருத்து\nரமலான் உணர்வு Going போகும்…\nதூய ஜாதி | ஜூலை, 31ஸ்டம்ப் 2014 | 0 கருத்துக்கள்\nநபி ஸல் அன்று Salawat அனுப்புகிறது ஆசி\nதூய ஜாதி | ஜூலை, 25ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nதூய ஜாதி | ஜூலை, 11ஆம் 2014 | 0 கருத்துக்கள்\nஅபு Hurayrah அதிகாரத்தின் மீது (அவரை நிச்சயமாக மகிழ்ச்சி இருக்கலாம்) from the Prophet (நபி), அவர் இன்னும் கூறினார்: ‘Allah (mighty and sublime be He) கூறுகிறார்: Fasting is Mine and it...\nத வீக் குறிப்பு – உங்கள் விருப்ப பிரார்த்தனை செய்ய\nதூய ஜாதி | அக்டோபர், 18ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nஅபு Hurayrah அதிகாரத்தின் மீது (அவரை நிச்சயமாக மகிழ்ச்சி இருக்கலாம்) from the Prophet SAW, அவர் இன்னும் கூறினார்: அல்லாஹ் (mighty and sublime be He) கூறுகிறார்: The first of his actions...\nவீக் குறிப்பு – அரபாத் நாளில் ஃபாஸ்ட்\nதூய ஜாதி | அக்டோபர், 12ஆம் 2013 | 0 கருத்துக்கள்\nத வீக் குறிப்பு: வெளிநாடு மெர்சி ஏஞ்சல்ஸ் வைத்து\nதூய ஜாதி | ஜூன், 14ஆம் 2013 | 6 கருத்துக்கள்\nநபி (சல் அல்லாஹு ஸல்) கூறினார்: “ஒரு நபர் ஒரு பொய் சொன்னால் போது, பொய் வெளியே வரும் கெட்ட வாசனை ஒரு மைல் தொலைவில் தேவதைகள் வைத்திருக்கிறது.” [திர்மிதி]...\nத வீக் குறிப்பு – Shaytaan உங்கள் வீட்டில் பாதுகாக்க\nதூய ஜாதி | மார்ச், 22வது 2013 | 0 கருத்துக்கள்\n7 விஷயங்கள் உங்கள் முஸ்லீம் கணவர் சொல்ல மாட்டேன்\nதிருமண ஏப்ரல், 30ஆம் 2012\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' டிசம்பர், 4ஆம் 2011\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' மார்ச், 24ஆம் 2011\nலவ்: இஸ்��ாமியம் உள்ள அனுமதிக்கப்பட்ட\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' ஜூலை, 5ஆம் 2012\n5 ரமலான் வாழ்ந்துவரும் உதவிக்குறிப்புகள். கோடை காலத்தில். நீங்கள் சிறிய குழந்தைகள் போது.\nபொது மே, 14ஆம் 2019\nஎன்ன விரதமிருப்பது எங்களை சேர்ந்த தேவைகளை\nபொது மே, 6ஆம் 2019\n7 ஒரு எளிமையான முஸ்லீம் திருமண குறிப்புகள்\n5 எளிதாக வழிகள் ஒரு ஆக்கப்பூர்வமானவராக ரமலான் உறுதி\nத வீக் குறிப்பு மே, 1ஸ்டம்ப் 2019\nநீங்கள் கூறுவதற்கு முன், 'நான்' 151\nசெய்திகள் & நிகழ்வுகள் 1\nத வீக் குறிப்பு 153\nகுக்கீ மற்றும் தனியுரிமை கொள்கை\nதூய ஜாதி வெற்றிக் கதைகள்\nபதிப்புரிமை © 2010 - 2017 தூய ஜாதி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nஎங்களுடைய புதிய மொபைல் பயன்பாடு அவுட் சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/madurai-high-court-banned-the-prank-show/", "date_download": "2019-05-21T04:46:37Z", "digest": "sha1:PXZUTVV55367XCOXF5R77QVGML2VK7SP", "length": 11374, "nlines": 159, "source_domain": "www.sathiyam.tv", "title": "பிரபலமான ஷோவிற்கு தடை! மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Sathiyam TV", "raw_content": "\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (19/05/2019)\nஇன்றைய தலைப்புச் செய்திகள் – (18/05/2019)\nகோப்பையை கோட்டைக்கு எடுத்து செல்வது யார் வரலாறு யார் பக்கம்\n”சாய்வு நாற்காலி”க்கு சொந்தமான தோப்பில் முகமது மீரான்… – யார் இவர்\nகிரிக்கெட்டை விட்டு வெளியேறும் ஐந்து ஜாம்பவான்கள்.., அதிர்ச்சியில் ரசிகர்கள்\nபுயல்களுக்கு ஏன் பெயர் வைக்கத் தொடங்கினார்கள் தெரியுமா\nஆங்கிலேயனை குலைநடுங்க வைத்த ஒரு மாவீரனின் கதை\nNGK படக்குழுவின் முக்கிய அறிவிப்பு இன்று சூர்யா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்\nதிருமணமான கொஞ்ச நாளிலேயே ”ஜாங்கிரி” மதுமிதாவின் விபரீத முடிவு\nநயன்தாராவின் அடுத்த படம் வெளியாகும் தேதி அறிவிப்பு\nஅர்னால்ட்டை ஜாக்கி சான் போல் எட்டி உதைத்த நபர்\nHome Tamil News Tamilnadu பிரபலமான ஷோவிற்கு தடை மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n மதுரை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nசமூகவலைத்தளங்களில் யு-டியுப் தான் இப்போது இளைஞர்கள் திறமையை காட்டும் கூடாரமாக உள்ளது.\nஇதில் வெற்றி பெற்று தற்போது வெள்ளித்திரையில் பலர் சாதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் ப்ராங் ஷோ என்பது யு-டியுபில் மிகப்பிரபலமான ஒரு நிகழ்ச்சியாகும் .\nஅதாவது சாலையில் நடந்து செல்பவர்களிடம் சென்று ஏதாவது பண்ணி கலாய்த்து பிறகு கேமராவை காட்டுவார்கள்.\nஇதனை யு-டியுபில் மில்லியன் கணக்கானோர் விரும்பி காண்பார்கள். ஆயினும் , இது ஒரு கட்டத்தில் எல்லை மீறிப்போக, தற்போது இது போன்ற காணொளிகளை இனி வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nகாங்கிரஸ் கட்சி சார்பில் நாளை அமைதி ஊர்வலம்\nவளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை அழிப்பதா – எஸ்.டி.பி.ஐ தலைவர் கடும் கண்டனம்\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\nமுன்னாள் “ஃபார்முலா ஒன்” கார் பந்தய வீரர் நிக்கி லாடா காலமானார்\nகருத்துக்கணிப்புகள் இறுதி முடிவு அல்ல – நிதின் கட்காரி\nஇலவச கணினியால் மாணவர்களுக்கு என்ன பலன் மத்திய அரசால் மாநில அரசு எடுக்கும் முடிவு\nஇதனால் தான் அவர் அப்படி சொன்னார் டுட்டீயின் சகோதரி பேச்சால் அதிர்ச்சி\nஅது குகையே இல்லையாம்… 990 ரூபாய் கெஸ்ட் அவுஸாம்… – வைரலாகும் புகைப்படம்\nவாக்காளர்களுக்கு ரூ.2000 ஜெராக்ஸ் நோட்டு திமுக மீது M.R.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு\nகருத்துக்கணிப்பை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை – மு.க.ஸ்டாலின்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nஇந்தோனெசிய அதிபர் தேர்தல் – மீண்டும் வெற்றி பெற்ற ஜோகோ விடோடோ\nமக்களவைத் தேர்தல் முடிவுகள் தெரிய நள்ளிரவாகிவிடும்- தேர்தல் ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/sports/article/csk-fans-celebrates-dhoni-for-pm-in-twitter/250622", "date_download": "2019-05-21T05:06:48Z", "digest": "sha1:2SAOZGB4GPQNQFXYRA6OZGCIOO6SQUIC", "length": 8658, "nlines": 118, "source_domain": "www.timesnowtamil.com", "title": " நம்ம தல தோனி தான் அடுத்த பிரதமர் - நெட்டிசன்கள் ட்விட்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nநம்ம தல தோனி தான் அடுத்த பிரதமர் - நெட்டிசன்கள் ட்விட்\nட்விட்டரில் ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ என கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி | Photo Credit: Twitter\nபெங்களூர்: பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும் கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஐபிஎல் டி-20 தொடரின் 39-வது லீக் ஆட்டம் நேற்று இரவு 8 மணிக்கு பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் நடந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 161 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 160 ரன்கள் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்தது.\nசிஎஸ்கே அணி தோல்வி அடைந்தாலும், கடைசி வரை போராடிய தல தோனியை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.\nஇந்தப் போட்டியில் கேப்டன் தல தோனி 48 பந்துகளில் 7 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் விளாசினார். இந்நிலையில், ட்விட்டரில் ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ என கிரிக்கெட் ரசிகர்கள் ட்விட்டரில் டிரெண்ட் செய்துள்ளனர்.\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nஉலகக்கோப்பை கிரிக்கேட்: பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா\nகெத்தா திரும்பி வருவேன்... வாட்சன் வெளியிட்ட வீடியோ\nஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nதோனி பற்றித் தவறாகக் கூறவில்லை - குல்தீப் யாதவ் மறுப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முழுமையான அட்டவணை\nநம்ம தல தோனி தான் அடுத்த பிரதமர் - நெட்டிசன்கள் ட்விட் Description: ட்விட்டரில் ‘தோனிதான் அடுத்த பிரதமர்’ என கிரிக்கெட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00487.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/news/others/31732-.html", "date_download": "2019-05-21T05:05:57Z", "digest": "sha1:NYKYUOFVB3EZ5BBNLJMS4KCWXYGAGG36", "length": 13525, "nlines": 73, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதிய பரிமாணத்தில் சிந்திக்கும் ஐ டி இளைஞர்கள்... | புதிய பரிமாணத்தில் சிந்திக்கும் ஐ டி இளைஞர்கள்...", "raw_content": "\nபுதிய பரிமாணத்தில் சிந்திக்கும் ஐ டி இளைஞர்கள்...\nஉள்நாடு, வெளிநாடுகளில் அதி விரைவாக தமிழ்நாட்டு பாரம்பரிய உணவுப் பண்டங்களை ஆன்லைன் மூலம் டெலிவெரி செய்து அசத்தி வருகிறார்கள் தமிழக இளைஞர் குழுவினர்.\nதமிழக நகரங்கள் மற்றும் பெங்களூர் நகருக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரே நாளில் டெலிவரி செய்கிறார்கள், 98% ஒரே நாளில் டெலிவரி செய்து வெற்றி அடைகின்றனர். மிக அரிதாக கூடுதலாக ஒருநாள் தேவைப்படும்.\nஅமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள், அமீரகம், சிங்கப்பூர் என அனைத்து வெளிநாடுகளுக்கும் ஐந்தே நாளில் டெலிவரி செய்து களத்தில் சாதனை நிகழ்த்துகிறார்கள் நம் தமிழக இளைஞர்கள்.\nஅமெரிக்கா, லண்டன் என வெளிநாடுகளில் உயர் பதவிகளில் வேலை செய்து வந்த மூன்று இளைஞர்கள் தங்களின் கனவு ப்ராஜக்ட் ஆன நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தை வெற்றி பெற செய்ய தங்களின் அதி உயர் சம்பள வேலையினை உதறித் தள்ளி விட்டுத் தங்களை இதில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர் என்பது கூடுதல் சிறப்பு.\nநேட்டிவ்ஸ்பெஷல்.காம் பற்றி அவர்களிடம் கேட்டபோது இவ்வாறு கூறினர்: \"மொழி, கலை, இலக்கியம் ஆகியவை நம் பண்பாட்டுச் சங்கிலித் தொடர்ச்சிக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது உணவுக் கலாச்சாரமும் முக்கியம். தித்திக்கும் சுவை, மருத்துவ குணம், என அனைத்து அம்சங்களும் இருந்தும் நமது உணவுப் பண்டங்கள் தனக்கான இடத்தினை இன்று மெல்ல இழந்து வருகின்றன. எனவே இதனை மீட்கும் நோக்கில், சத்தான, சுவையான நம்ம ஊர்ப் பண்டங்களை அவை புகழ்பெற்ற ஊர்களில் இருந்து மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்க்கும் முதல் முயற்சியாக தொடங்கப்பட்டதே நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம்.\nஅடுத்து தரமான நம் பண்டங்களை ப்ரெஷ்ஷாக வாடிக்கையாளரிடம் கொண்டு சேர்க்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதற்கென தனித்த வழிமுறைகளை ஏற்படுத்தி இன்று வெற்றிகரமாக முன்னணி ஈ-காமர்ஸ் நிறுவனங்களை மிஞ்சும் அதிவேக டெலிவரியினை சாத்தியப் ���டுத்தி இருக்கிறோம். பிஸ்ஸா, குர்குரே, லேஸ், ஐஸ்க்ரீம் போன்ற பண்டங்கள் ஆக்கிரமித்திருந்த எங்கள் வாடிக்கையாளர்கள் குழந்தைகளின் எண்ணங்களில், இப்போது, பொரி கடலை, எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய், ஓட்டுப் பக்கோடா போன்ற சுவை மிகுந்த சத்தான நம்ம ஊர்ப் பண்டங்களைக் கொண்டு சேர்த்திருப்பது மிகுந்த மன நிறைவை ஏற்படுத்தி இருக்கிறது. தொடர்ச்சியாக நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களை வெளிக்கொணர்வதே எங்கள் நோக்கமாகும்\" என்று தங்களின் நோக்கத்தைத் தெளிவாக எடுத்துரைக்கின்றனர்.\nநாட்டுக் கருப்பட்டி நெய் மைசூர்பாகு, கரூர் தேங்காமிட்டாய், மணப்பாறை முறுக்கு, கருப்பட்டி மைசூர்பாக், பள்ளப்பட்டி நெய் பூந்தி, திருநெல்வேலி அல்வா.. இப்படி பெயரைக் கேட்டதும் நாவில் நீர் ஊற வைக்கும் நம்ம ஊர் சிறப்புமிக்க அனைத்துப் பண்டங்களையும் ஒரே இடத்தில் நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையம் மூலம் இப்பொழுது ஆன்லைனில் வாங்கி சுவைக்கலாம். இது மட்டுமின்றி தீபாவளிக்கென சிறப்பு இனிப்புப் பெட்டகங்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். பேர் உவகை, நலம், மகா, நோ சுகர், என சிறப்பான தீபாவளி சிறப்பு இனிப்புப் பெட்டிகளை இப்பொழுது ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம். இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, லண்டன், கனடா என அனைத்து நாடுகளுக்கும் சொன்ன தேதியில் தீபாவளி டெலிவரி செய்து நிறைவான சேவையினைத் தருகிறார்கள்.\nநாளைய நடைமுறை மாற்றத்துக்கான வித்துக்களான இத்தகைய புதிய முயற்சிகள் நிச்சயமாக நம் பாராட்டுக்கும், ஆதரவுக்கும் உரியவை. பீசா, பர்கர்களின் மணம் வீசும் தெருக்களில் நம்ம ஊர்ப் பாரம்பரிய பண்டங்களின் மண் வாசனையினை மெல்லிய தென்றலாய்க் கொணர்ந்து சேர்க்கிறது நேட்டிவ்ஸ்பெஷல்.காம். வாழ்த்துக்கள். நாவூறும் நம்ம ஊர் இனிப்புகளை தீபாவளியன்று ருசிக்க இப்பொழுதே NativeSpecial.com இணையத்தில் ஆர்டர் செய்யலாம்.\nபுதிய தலைமுறை வாசகர்களுக்காக சிறப்பு சலுகையாக \"NSPT \" எனும் கூப்பனை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் இணையத்தில் பயன்படுத்தி தீபாவளித் தள்ளுபடியினைப் பெறலாம். இது புதிய தலைமுறை வாசகர்களுக்கான பிரத்யேக தள்ளுபடி. நண்பர்களுக்கும் பகிரலாம்.\n(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை நேட்டிவ்ஸ்பெஷல்.காம் விளம்பரதாரர் பகுதி. மேலும் வாசகர்கள் இக்கட்டுரையின் பேரில் எடுக்கும் முடிவு தங்களுடைய தனிப்பட்ட விருப்பம். புதியதலைமுறை நிர்வாகம் பொறுப்பல்ல.\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nபுதிய விடியல் - 21/05/2019\nஇன்றைய தினம் - 20/05/2019\nபுதிய விடியல் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 21/05/2019\nநேர்படப் பேசு - 20/05/2019\nகிச்சன் கேபினட் - 20/05/2019\nடென்ட் கொட்டாய் - 20/05/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/05/2019\nபிரபாகரன் எனும் போராளி - 18/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (ஆர். கே. சண்முகம் செட்டியார்) - 11/05/2019\nஅகம் புறம் களம் - 11/05/2019\nதடம் பதித்த தமிழர்கள் (டாக்டர்.ப.சுப்பராயன் ) - 04/05/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44561-murder-in-chennai-robot-hotel.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-05-21T05:13:12Z", "digest": "sha1:YEQFC6DSNVIBWNITP4BIAY2XH4RSFNMO", "length": 9555, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..! | Murder in chennai Robot Hotel", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர���த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..\nசென்னை செம்மஞ்சேரியில் உள்ள ரோபோட் ஹோட்டலில் சர்வீஸ் செய்வதில் பணியாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டார்ஜிலிங்கை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.\nசென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் ரோபோட் உணவகத்தில் பணி செய்து வருபவர்கள் டார்ஜிலிங்யை சேர்ந்த அணில் குரு(29), யுனஸ்(26). இருவருக்கும் சர்வீஸ் செய்வதில் நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த அணில்குரு அருகில் இருந்த உணவகத்தில் பயன்படுத்தக்கூடிய சிறிய கத்தியை எடுத்து சரமாரியாக யுனஸ்ஸை குத்திப் படுகொலை செய்தார். கத்திக் குத்துப்பட்ட யுனஸ் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு உணவகத்தில் இருந்து ஓடினர்.\nஇதனையடுத்து சம்பவம் குறித்து அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யுனஸ் உடலைக் கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும், நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். உணவகத்தில் பாதுகாப்பிற்காக பொறுத்தி வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் கொலையான காட்சி பதிவாகியுள்ளதாக என சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அணில்குருவை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகநூல் பதிவால் பேராசிரியைக்கு சிக்கல்: மிரட்டும் பாஜக பிரமுகர்\nமகளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்த ஹர்பஜன் சிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ���றிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமுகநூல் பதிவால் பேராசிரியைக்கு சிக்கல்: மிரட்டும் பாஜக பிரமுகர்\nமகளுக்கு பேட்டிங் கற்றுக் கொடுத்த ஹர்பஜன் சிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/28203-world-championship-boxing-tournament.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-05-21T05:14:52Z", "digest": "sha1:G6RI2OTZ7YU3JTZI5DHVS76U2KN2Q542", "length": 10182, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர் | World Championship Boxing Tournament", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nஉலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி - பதக்கத்தை உறுதி செய்தார் இந்திய வீரர்\nஜெர்மனியில் நடைபெற்று வரும், உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் இந்திய வீரர் கவுரவ் பிதூரி அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.\nஉலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டை போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர் கவுரவ் பிதூரி, 56 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதி ஆட்டத்தில், துனிஷியாவின் பிலிக் மஹம்தியை தோற்கடித்தார். அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் குறைந்தபட்டம் வெண்கலப் பதக்கத்தையும் அவர் உறுதி செய்துள்ளார். ‌உலகச் சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் விஜேந்தர் சிங், விகாஷ் கிரிஷன், ஷிவதாபா ஆகியோருக்கு பிறகு, பதக்கம் வெல்லும் நான்காவது இந்திய வீரர் என்ற சிறப்பையும் கவுரவ் பிதூரி பெறுகிறார். அமித் பாங்கல், கவிந்தர் பிஸ்த் ஆகிய இந்திய வீரர்கள் காலிறுதியில் தோல்வி அடைந்து வெளியேறினர்.\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் - மருத்துவ தேர்வுத்துறை மறுப்பு\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக புகார்; காவல்துறையினர் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“நான் வெற்றி பெறுவது உறுதி” - பாஜக வேட்பாளர் ஹேமமாலினி\n - தயாநிதிமாறன், ஆ.ராசா, கனிமொழி போட்டியிடுவது உறுதி\n“ராணுவ தொப்பியை அணிய அனுமதி பெற்றது பிசிசிஐ” - ஐசிசி ஒப்புதல்\nராணுவ ‘கேப்’ அணிந்த இந்திய வீரர்கள் - நடவடிக்கை எடுக்க பாக். கோரிக்கை\n“குறைந்தபட்ச வருமானத் திட்டம் வரலாற்று சிறப்புமிக்கது” - ப.சிதம்பரம்\n“அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்கும்”- மத்திய அமைச்சர் அத்வாலே\n“வலிமையடைந்து கொண்டே செல்கிறார் பும்ரா” - புகழ்ந்து தள்ளிய சச்சின்\nஇத்தனை நாள் ஏன் மயங்க் அகர்வால் காத்திருக்க நேர்ந்தது - முன் நிற்கும் கேள்விகள்\nஜெர்மனியில் தொழில்நுட்பம் கற்கும் அஜித்.. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்..\nராஜீவ் காந்தி நினைவு நாள் இன்று : 28 ஆண்டுகள் நிறைவு\nடெல்லியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திப்பு \nசென்செக்ஸ், நிஃப்டி 10 ஆண்டுகள் இல்லாத உயர்வு : வர்த்தகர்கள் மகிழ்ச்சி\nமீம்ஸ் விவகாரம்: நடிகர் விவேக் ஓபராய்க்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ்\n488 அடி உயரம் ஏறிய இளைஞர் - மூடப்பட்ட ஈஃபில் டவர்\nதேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு நிஜமா \n“அன்னையர் தினத்தன்று எனக்கு இரட்டை குழந்தைகள்” - இரோம் ஷர்மிளா மகிழ்ச்சி\nதரையில் கால்களை இழுத்தபடி நடந்து செல்லும் வாட்சன் - வீடியோ\n‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமருத்துவ மாணவர் சேர்க்கையில் முறைகேடு புகார் - மருத்துவ தேர்வுத்துறை மறுப்பு\nவரதட்சணை கேட்டு கொடுமைப்படுத��தியதாக புகார்; காவல்துறையினர் அலட்சியப்படுத்துவதாக குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/vod/india/39", "date_download": "2019-05-21T05:17:06Z", "digest": "sha1:UHSTXC4BKOQUXSSCETAP42SJCNODY5JX", "length": 8973, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இந்தியா | VOD | india", "raw_content": "\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.87 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு அறிவித்து அரசாணை வெளியீடு\nகருத்துக்கணிப்புகளுக்குப்பின் பாஜக இருக்கிறது என கூறி எதிர்க்கட்சியினர் ஊடகங்களை உதாசீனம் செய்கிறார்கள் - தமிழிசை சவுந்தரராஜன்\nகருத்துக்கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை பொருட்படுத்துவதில்லை- தமிழகத்தில் திமுக பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்ற கருத்துக்கணிப்பு பற்றி மு.க.ஸ்டாலின் பேட்டி\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 284 புள்ளிகள் உயர்ந்து 11,691ல் வர்த்தகம்\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 888.91 புள்ளிகள் உயர்ந்து 38,819ல் வர்த்தகம்\nடெல்லியில் இன்று ராகுல் காந்தி, சோனியா காந்தியை மாயாவதி சந்திக்கவில்லை - பி.எஸ்.பி.\nPlease Selectமாவட்டம்இந்தியாஉலகம்வணிகம்விளையாட்டுகல்வி & வேலைவாய்ப்புவிவசாயம்குற்றம்மற்றவை / மேலும்அரசியல்சினிமாசிறப்புச் செய்திகள்அறிவியல் & தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்சுற்றுச்சூழல் / சுகாதாரம்தமிழ்நாடுதேர்தல்வைரல் வீடியோஆஃப் த ரெக்கார்டு\nகாங்கிரஸ் ஆட்சியில் பாஜக எதிர்த்த திட்டங்களை தற்போது அக்கட்சியே பட்ஜெட்டில் நிறைவேற்றி உள்ளது: சசி தரூர்\nநிதி நிலை அறிக்கை நாட்டின் பொருளாதாரத்தையே வலுவிழக்கும் வகையில் உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணிஷ் திவாரி விமர்சித்துள்ளார்\n2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் \"விவசாயிகளை முன்னிறுத்தி தாக்கல் செய்த பட்ஜெட்\": தமிழிசை சவுந்தரராஜன்\n2016-17ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை முற்றிலும் புதுமையானதொரு பட்ஜெட் என்று எச்.ராஜா கூறியுள்ளார்\nகேரளாவில் இருந்து தமிழகத்திற்கு மாமிச கழிவுகளை ஏற்றி வந்த 3 லாரிகளை தமிழக வனத்து‌‌றையினர் கேரளாவிற்கே திருப்பி அனுப்பினர்\nகேரள மாநிலம் முழுவதும் பெட்ரோல் பங்குகள் இன்று இயங்காது என அறிவிக்கப்பட்டுள்��து\nசெம்மரம் கடத்தியதா‌க கைது செய்யப்பட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த 10 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்\nஇலங்கை சிறையில் தற்போது 27 மீனவர்கள் உள்ளதாகவும், 79 படகுகள் இலங்கை வசம் இருப்பதாகவும் விகாஸ் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்\nநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரயில்வே பட்ஜெட் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர\nஅனைத்து தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு\nரயில்வே பட்ஜெட்டில் 4 புது வகை ரயில்கள் அறிமுகம்\nரயில்வே பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக முதலமைச்சர் ஜெயலலிதா விமர்சனம்\nபட்ஜெட் கூட்டத் தொடரை சுமுகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்\nஅருணாச்சலப்பிரேதச சட்டப்பேரவையில் பெரும்பான்மையை இன்று நிரூபிக்கிறார் கலிகோபுல்\nபாதுகாப்பான ரயில் பயணத்திற்கு ரயில்வே செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஒரு செய்தித் தொகுப்பு\nமாதச் சம்பளம் பெறுவோரின் வீட்டு வாடகைக்கு வரிச்சலுகை எவ்வளவு\nபணி செய்யும் இடத்திற்கேற்ப வரிச்சலுகை கணக்கீட்டில் மாறுதல்கள்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-23-04-2019/", "date_download": "2019-05-21T04:56:52Z", "digest": "sha1:IISOLWMPAS3E6VEBFTY2ICJHNROLQUGZ", "length": 6674, "nlines": 81, "source_domain": "www.trttamilolli.com", "title": "உதவுவோமா – 23/04/2019 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசீனத்தமிழன் வில்லியம் சியா அவர்கள் தொடர்பான காணொளிகள்\nசிறப்பு நிகழ்ச்சிகள், உதவுவோமா Comments Off on உதவுவோமா – 23/04/2019 Print this News\nசமூக இணையத்தளங்கள் மீதான தடை நீக்கம் முந்தைய செய்திகள்\nமேலும் படிக்க ரிஷாட்,ஹிஸ்புல்லா மற்றும் அசாத் சாலி ஆகியோரை பதவி நீக்குமாறு கோரிக்கை\nகேள்விக்கணை – 24வது பரிசுத் திட்ட முடிவுகள்\nTRTதமிழ் ஒலி வானொலியின் கேள்விக்கணை நிகழ்ச்சியின் 24வது பரிசுத் திட்ட முடிவுகள், அந் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் T.S.ஜெகன்மேலும் படிக்க…\nமூன்றாவது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு 2018 : நற்றமிழில் நனைந்தது அரங்கம்\nபாரீஸ் பன்னாட்டு உயர் கல்வி நிறுவனம் ந��ாத்திய 3 வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 08/09/2018 – 09/09/2018மேலும் படிக்க…\nஅறிவிப்பாளர் திலகம் A.S ராஜா அவர்கள் விருது வழங்கி கௌரவிப்பு\nகேள்விக்கணை – 23வது பரிசுத் திட்ட முடிவுகள் (21/05/2018)\nகவிதை பாடும் நேரம் – கவிதைகளின் தொகுப்பு (15/05/2018)\nஅதி வண. ஆயர் கலாநிதி L.R அன்ரனி ஆண்டகை 91வது பிறந்த தினம்\nகேள்விக்கணை – 22வது பரிசுத் திட்ட முடிவுகள் (13/11/2017)\nதமிழ் மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்ட நாள்: ஜூன் 6- 2004\nகேள்விக்கணை நிகழ்ச்சியின் 21வது பரிசுத் திட்ட முடிவுகள்\n35வது வருட பூர்த்தி – திருப்பதி வீடியோ நிறுவனம்\nகேள்விக்கணை – 20வது பரிசுத் திட்ட முடிவுகள் (19/12/2016)\nகாஸ்ட்ரோ ஒரு காவியம் – 28/11/2016\nகேள்விக்கணை -19வது பரிசுத் திட்ட முடிவுகள் (30/05/2016)\nசைவத்திற்கும் தமிழுக்கும் தொண்டாற்றிய மகான் பற்றிய நூல் வெளியீடு\nசுவாமி விபுலாநந்தர் பிறந்த தினம்\nதோழர் சுரேந்திரன் அவர்களின் 6வது ஆண்டு நினைவு தினம்\nஎன் இனமே என் சனமே – 08/10/2015\nபாட்டுத் திறன் போட்டி – 2015\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/category/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/page/7/", "date_download": "2019-05-21T04:58:03Z", "digest": "sha1:SZ2KNFKQIY7HVF47OX3ZNPQGQGSQW7YW", "length": 4046, "nlines": 71, "source_domain": "www.trttamilolli.com", "title": "சுற்றும் உலகில் – Page 7 – TRT தமிழ் ஒலி", "raw_content": "\nஐரோப்பாவின் முதல் 24 மணிநேர தமிழ் வானொலி\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 13/10/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 06/10/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 29/09/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 22/09/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 15/09/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 08/09/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 01/09/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 25/08/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 18/08/2014\nசுற்றும் உலகில் எமக்குத் தெரிந்தவை – 11/08/2014\n18வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சுதன் சர்மா சிபிவிஸ்டன்\n4வது ஐரோப்பியத�� தமிழ் ஆய்வியல் மாநாடு – 2019\nTRT வானொலி கைத்தொலைபேசி ஊடாகவும்…\nஅலுவலகத் தொலைபேசி இலக்கம் : 0033 (0) 1 48 37 16 75\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான தொலை பேசி இலக்கம் : 0033 (0) 1 48 32 15 40\nநேரடி நிகழ்ச்சிகளில் இணைந்து கொள்வதற்கான Viber தொலை பேசி இலக்கம் : 0033 (0) 7 53 79 59 57\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vilaiyattu.com/", "date_download": "2019-05-21T05:26:06Z", "digest": "sha1:MS7OMVLZGSVITWQ2GS5JFGB4EJM3EJIL", "length": 11290, "nlines": 125, "source_domain": "www.vilaiyattu.com", "title": "Vilaiyattu.com - Sports Website", "raw_content": "\nமுக்கோணத் தொடரில் புதிய வரலாறு படைத்த வங்கப் புலிகள்\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப்பின் மகள் மரணம்\nஉலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு யாருக்கு\nமுக்கோணத் தொடரில் புதிய வரலாறு படைத்த வங்கப் புலிகள்\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப்பின் மகள் மரணம்\nபாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆஷிப் அலியின் மகளான இரண்டு வயதுடைய நூர் பாத்திமா இன்று (20) காலை மரணமடைந்துள்ளார்....\nஉலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு யாருக்கு\nஉலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு யாருக்கு கம்பீரின் ஆரூடம் இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஒருநாள் உலகக் கிண்ணத்தை கைப்பற்றும்...\nமுக்கோணத் தொடரில் புதிய வரலாறு படைத்த வங்கப் புலிகள்\nமுக்கோணத் தொடரில் புதிய வரலாறு படைத்த வங்கப் புலிகள் அயர்லாந்திற்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, மேற்கிந்தியதீவுகள், பங்களாதேஷ் ஆகிய...\nஉலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இந்தியாவிற்கு: ஷஹால்\nஉலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இந்தியாவிற்கு: ஷஹால் இந்திய அணி துடுப்பாட்டம் உட்பட அனைத்திலும் சிறப்பாக இருக்கின்றது....\nரசிகர்களினால் தான் இப்போதும் ஆடுகிறேன் – கெயில்\nரசிகர்களினால் தான் இப்போதும் ஆடுகிறேன் – கெயில் இத்தனை உலகக் கிண்ணப் போட்டிகளின் விளையாடுவேன் என்று நான் கனவிலும்...\nமுக்கோணத் தொடரின் இறுதி ஆட்டம் நாளை\nமுக்கோணத் தொடரின் இறுதி ஆட்டம் நாளை மேற்கிந்தியதீவுகள், பங்களாதேஷ் மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலா முக்கோணத் தொடரின் இறுதி...\nஉலகக் கிண்ண அணியில் கார்த்திக் ஏன் தெரிவு செய்யப்பட்டார்: கோஹ்லி விளக்கம்\nஉலகக் கிண்ணத்திற்கான இந்திய 15 பேர் அணியில் ரிஷப பந்துக்கு பதிலாக தினேஷ் கார்த்திக் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில்...\nஅயர்லாந்தை அதிரடியாக தோற்கடித்தது பங்க��ாதேஷ்\nஅயர்லாந்தை அதிரடியாக தோற்கடித்தது பங்களாதேஷ் மேற்கிந்தியதீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து அணிகள் மோதிக்கொள்ளும் முக்கோனத் தொடரின் 6வது போட்டி இன்று...\nஆர்பிஎல் தொடரில் டே டேவேல் சம்பியன்\nஆர்பிஎல் தொடரில் டே டேவேல் சம்பியன் தம்பிலுவில் றேஞ்சர்ஸ் விளையாட்டுக் கழகத்தினால் திருக்கோவில் பிரதேச விளையாட்டு கழகங்கள், விளையாட்டு...\nபிஸ்மாவின் சிறப்பாட்டம் பாகிஸ்தான் பெண்களிடம் தோற்றது – தெ.ஆ\nபிஸ்மாவின் சிறப்பாட்டம் பாகிஸ்தான் பெண்களிடம் தோற்றது – தெ.ஆ தென்னாபிரிக்க பெண்கள் மற்றும் பாகிஸ்தான் பெண்கள் அணிகளுக்கு இடையில்...\nவக்கார் யூனிஸ் எதிர் வசிம் அக்ரம்: சிறந்தவர் யார்\nஏபி டீ வில்லியர்ஸ் எதிர் விராட் கோஹ்லி : காணொளி\nசச்சின் டெண்டுல்கர் எதிர் பிரையன் லாரா: சிறந்தவர் யார்\nசொயீப் அக்தர் எதிர் பிரட் லீ: யார் சிறந்தவர்\nதடம் மாறிப்போன உசைன் போல்ட்டின் தடகளம் – காணொளி\n#WWC17-மகளிர் உலக கிண்ணம் வென்று வரலாறு படைத்தது இங்கிலாந்து. (படங்கள் இணைப்பு)\nதோனியின் வித்தியாசமான ஹேர் ஸ்டைல்ஸ்…\nடோனி குறித்து பிரபல வீரர்கள்\nடோனி நண்பன் பட வேர்சனில் (மீம்ஸ்)\nஇந்திய பாகிஸ்தான் இறுதிப் போட்டி மாரி பட மீம்ஸ் வீடியோ\n#CT17 : அவுஸ்திரேலிய – பங்களாதேஷ் போட்டி (படங்கள்)\nசாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டி – முக்கிய தருணங்கள் படங்களில்\n#CT17 : நியூஸிலாந்து – அவுஸ்திரேலியா போட்டியின் படங்கள் தொகுப்பு.\n#CT17 : இங்கிலாந்து – பங்களாதேஷ் ஆட்டம் (படங்கள்)\nபயிற்சி ஆட்டம் : அவுஸ்திரேலியா – இலங்கை (படங்கள்)\nரென்ற் பிறிஜ் மைதானம் – “உலகக் கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப் பார்வை”\n“லண்டன் ஓவல் மைதானம்” – 2019 உலகக் கிண்ண ஆடுகளங்கள் சிறப்புப் பார்வை\nபலவீனமான அணிகள்; மிக வேகமான ஆடுகளம்; நடக்கப்போவது என்ன …\nஉலகக் கிண்ண அணியில் கார்த்திக் ஏன் தெரிவு செய்யப்பட்டார்: கோஹ்லி விளக்கம்\nஉலகக் கிண்ணத்தை கைப்பற்றும் வாய்ப்பு யாருக்கு\n358 ஓட்டங்களை விரட்டியடித்து வென்றது இங்கிலாந்து\nஆர்பிஎல் தொடரில் டே டேவேல் சம்பியன்\nமுக்கோணத் தொடரின் இறுதி ஆட்டம் நாளை\nஅயர்லாந்தை அதிரடியாக தோற்கடித்தது பங்களாதேஷ்\nரசிகர்களினால் தான் இப்போதும் ஆடுகிறேன் – கெயில்\nஉலகக் கிண்ணத்தை வெற்றி கொள்ளும் வாய்ப்பு இந்தியாவிற்கு: ஷஹால்\nபாகிஸ்தான் வீரர் ஆஷிப்பின் மகள் மரணம்\nபிஸ்மாவின் சிறப்பாட்டம் பாகிஸ்தான் பெண்களிடம் தோற்றது – தெ.ஆ\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://gttaagri.relier.in/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:21:11Z", "digest": "sha1:UOY4WWHOAG5KPBVMBEC57AMU27KB467K", "length": 16320, "nlines": 146, "source_domain": "gttaagri.relier.in", "title": "வேர்களையும் கவனிப்போம்! – பசுமை தமிழகம்", "raw_content": "\nவிவசாயம் மற்றும் சுற்று சூழல் தகவல்கள்\nமைக்கோரைசா என்றால் பூஞ்சாள வேர் என்று பொருள். வேர்ப்பூஞ்சைகள் மூன்று பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெளிவேர்ப் பூஞ்சைகள் (எக்டோ மைக்கோரைசா), உள்வேர்ப் பூஞ்சைகள் (எண்டோ மைக்கோரைசா), வெளி உள் வேர்ப் பூஞ்சைகள் (எக்டோ எண்டோ மைக்கோரைசா) எனப்படும்.\nவெளிவேர்ப் பூஞ்சைகள் வேர்களில் உள்ள செல் உறையுள் ஊடுருவும் திறன் இல்லாதவை. இவை பயிர்களின் வேர்களைச் சுற்றி ஒரு படலம்போல் பின்னிப்பிணைந்து வேர்களுக்கு உதவுகின்றன. இவை பாஸ்பேட்டுகளையும் அமோனியா கூட்டுப் பொருட்களையும் மண்ணிலிருந்து உறிஞ்சித் தரும் திறன் படைத்தவை.\nஎண்டோ மைக்கோரைசாவின் கூட்டணியாக வெசிகுலர் அர்பஸ்குலர் மைக்கோரைசா இருக்கும். பெருந்தோட்டப் பண்ணைகளில், எண்டோ பாஸ்போரா, சிகாஸ்போரா, குளோமஸ், சிசிரோசிஸ்டிஸ், செகிடில்லோஸ்போரா என்று பல வகைகளாக இருக்கின்றன. பல்வேறுபட்ட குணங்களுடன் குறிப்பிட்ட வாழிடங்களில் அர்பஸ்குலர் மைக்கோரைசாக்கள் வாழ்கின்றன.\nஅர்பஸ்குயுல் என்ற ஓர் அமைப்பைப் பயிர்களின் வேர்களுக்குள் உருவாக்குகிற காரணத்தால் இந்தப் பூஞ்சாளங்கள் அர்பஸ்குலர் மைக்கோரைசா என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் பூஞ்சாளங்கள் தங்களிடம் உள்ள ‘ஹைபே’ என்ற அமைப்பு மூலம் வேர் செல்களின் மேல் பகுதியைத் துளைக்கின்றன. பின்னர் அர்பஸ்குயுல், வெசிகுயுல் என்ற அமைப்புகளை உருவாக்குகின்றன. இதன் மூலம் வேர்களின் செல்களுக்கு உள்ளும் ஊடுருவுகின்றன.\nமின் நுண்ணோக்கி கொண்டு ஆராய்ந்ததில் அர்பஸ்குயுல்களின் காலம் 4 நாட்கள் மட்டுமே என்று தெரிய வந்தது. இவை பாஸ்பரஸை எடுத்துக்கொள்பவை. இவை எடுத்த பாஸ்ப��ஸில் 50 சதவீதப் பங்கை மட்டுமே தமக்காகச் செரித்துக்கொள்கின்றன. எஞ்சியதைப் பயிர்களுக்கு விட்டுவிடுகின்றன.\nஇவ்வாறு பூஞ்சாளத்திலிருந்து பயிர்களுக்கு ஊட்டங்களை மாற்றித் தரும் அடிப்படையான பணியை இந்த அர்பஸ்குயுல்கள் செய்கின்றன. பூஞ்சாளங்கள் மாவுப் பொருளைப் பயிர்களில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. செல்களுக்கு இடையில் இந்தப் பரிமாற்றம் தொடர்ந்து நடக்கிறது.\nஅர்பஸ்குலர் மைக்கோரைசாக்கள் ஊட்டத்தை நேரடியாக எடுத்துத் தருபவை, எடுத்துத் தராதவை என்று இரண்டு வகைகளில் உள்ளன. அர்பஸ்குலர் மைக்கோரைசாக்கள் ஊட்டம் குறைவான மண்ணில் இருந்தும் பயிருக்குத் தேவையான ஊட்டத்தை கைமாற்றித் தருகின்றன. குறிப்பாக, பாஸ்பரஸ் குறைவான மண்ணில்கூட இவை செயலாற்றி மணிச் சத்தைச் செடிக்கு எடுத்துக் தருகின்றன. இவை வேர்களில் உள்ள தூவிகளின் அளவை 8 செ.மீ. அளவுக்கு விரித்துத் தருகின்றன. இதனால் 10 மடங்கு ஊட்டங்களைப் பயிர்களால் எடுத்துக்கொள்ள முடிகிறது.\nவேர்கள் உறிஞ்சிய பாஸ்பரஸைப் பல பாஸ்பேட் குருணைகளாக மாற்றிப் பயிர்களுக்குத் திரட்டித் தருகின்றன. இவை தவிர பொட்டாசியம், கந்தகம், செம்பு, துத்தநாகம் போன்ற ஊட்டங்களையும் எடுத்துக் கொடுக்கின்றன.\nமைக்கோரைசா குடியேற்றங்கள் பயிர்களில் உள்ள இயக்குநீர் அமைப்புகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. சைட்டோகினின், அப்சிசிக் அமிலம், கிப்பர்லின் வகைப் பொருட்களில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் முளைக்கணுக்களுக்கும் வேர்களுக்கும் இடையில் உயிர்ப்பொருள் உருவாக்கும் அளவுகளில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. மேலும் பல உருமாற்றத் தன்மைகளை ஏற்படுத்துகின்றன.\nஇவை மண்ணில் உள்ள தீமை செய்யும் நுண்ணுயிர்களைத் தாங்கி வளரும் திறனை அதிகப்படுத்துகின்றன. இவை இரண்டாம்நிலை வளர்சிதை மாற்றங்களைத் தூண்டுவதன் மூலம் பாதுகாப்புத் தன்மையை உருவாக்குகின்றன. பயறு வகைத் தாவரங்களில் வேர் முடிச்சுகளையும் நைட்ரஜனை நிலைப்படுத்தும் வேலையையும் இவை விரிவாக்குகின்றன.\nபயிர்களின் மேற்பரப்பை நாம் அறிந்த அளவுக்கு வேர்ப்பரப்பையும் அறிந்துகொள்ள வேண்டும். பயிர்களின் தண்டுப் பகுதியும் இலைகளும் வெளிச்சத்தை நோக்கி வளரக்கூடியவை, வெப்பத்தைத் தாங்கிக்கொள்பவை. மாறாக வேர்கள், இருட்டை நோக்கி, குளிர்ச்சியை நோக்கி வளரக்கூடியவை. இயற்கையாகப் பார்த்தால் மிகப் பெரும்பாலான காடுகளில் வெயில் நிலத்தில் விழாது. அந்த அளவுக்குப் பல்வேறு அடுக்குகளிலேயும் செடி கொடிகள் வளர்ந்து பின்னிக் கிடக்கும். ஆகவே நிலம் குளிர்ச்சியாக இருந்தால் நுண்ணுயிரிகள், பூஞ்சாளங்கள், பாசிகள், மண்புழுக்கள், கரையான்கள் போன்ற பல சிற்றுயிர்கள் வாழ இயலும்.\nஅதே அடிப்படையில் வேளாண்மை செய்யும்போது நமது நிலங்களிலும் முடிந்த அளவுக்கு உருவாக்க வேண்டும். வேர் மண்டலம் அடர்த்தியாக உள்ள இடங்களிலேதான் பூஞ்சாளங்களும் குச்சிலங்களும் மண்புழுக்களும் பிற உயிரினங்களும் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. எனவே, மண் இயல்பாகக் காட்டுப் பகுதிகளிலேயே உள்ளதைப் போன்று நேரடியான வெயில்படாததாகவோ காற்று அரிப்புக்கு உள்ளாகாமலோ மழைநீர் தாக்குதலுக்கு ஆட்படாததாகவோ இருக்க வேண்டும். இதற்கு மூடாக்கு மிகப் பெரிய அளவுக்கு உதவும்.\nமுடிந்த அளவுக்கு நிலத்தை, காய்ந்த சருகு, இலை/தழைகள், அல்லது கொழுஞ்சி, நரிப்பயறு போன்ற பயறு வகைச் செடிகளைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். அப்போதுதான் ஊட்டத்தைக் கொடுக்கக்கூடிய நுண்ணுயிர்களின் செயல்பாடு மிகுந்து காணப்படும். வளமான மேல்மண் பாதுகாக்கப்படும்.\nகட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர் மற்றும் இயற்கை வேளாண் வல்லுநர்\nபசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்\nPosted in வேளாண்மை செய்திகள்\n← மழையால் நூதன விவசாயம் : நெல்லை வயல்களில் இரு பயிர் சாகுபடி\nபுதிய பயிர் ரகங்கள் (17)\nமரபணு மாற்றப்பட்ட பயிர்கள் (65)\nமேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் (13)\nபசுமை தமிழகம் ஈ-மெயிலில் பெற\nஉங்கள் ஈமெயில் விலாசத்தை டைப் செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/ishant-sharma-praised-dhoni-a-lot/", "date_download": "2019-05-21T04:41:57Z", "digest": "sha1:PA4UICIP6MSWLWGT2MN6AHSG3YK6UC4F", "length": 13634, "nlines": 181, "source_domain": "patrikai.com", "title": "என்னை அணியில் இருந்து விலக்காமல் காப்பாற்றிய தோனி. : இஷாந்த் சர்மா | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»இந்தியா»என்னை அணியில் இருந்து விலக்காமல் காப்பாற்றிய தோனி. : இஷாந்த் சர்மா\nஎன்னை அணியில் இருந்து விலக்காமல் காப்பாற்றிய தோனி. : இஷாந்த் சர்மா\nதன்னை அணியில் இருந்து விலக்காமல் பலமுறை தோனிகாப்பாற்றி உள்ளதாக பிரபல கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா தெரிவித்துள்ளர்.\nஇந்திய அணியின் பிரபல வேகபந்து வீச்சாளரான இஷாந்த் சர்மா கடந்த 2007 முதல் கிரிக்கெட் விரராக புகழ் பெற்று வருகிறார். பல சர்வதேச போட்டிகளில் இஷாந்த் கலந்துக் கொண்டுள்ளார். நேற்று இவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தனது கிரிக்கெட் அனுபவங்கள் குறித்தும் முன்னாள் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனி தமக்கு செய்துள்ள உதவிகள் குறித்தும் தெரிவித்தார்.\nஇஷாந்த் சர்மா, ”நான் ஆரம்ப காலத்தில் மிகவும் வேகமாக பந்து வீசி வந்தேன். ஆனால் தற்போது அதை குறைத்து விக்கட்டுகளை வீழ்த்துவதில் கவனம் செலுத்துகிறேன். நமது நோக்கம் விக்கட் வீழ்த்துவதாக மாறி உள்ளது. இவ்வாறு நமது நோக்கம் மாறியது எங்கிருந்து வந்தது என்பது எனக்கு தெரியவில்லை. நான் உலகக் கோப்பை குழுவில் இடம் பெற வேண்டு உள்ளதால் இப்போதைய நிலையில் நானும் இதையே கவனம் செலுத்தி வருகிறேன்.\nஇது வரை நான் யாரிடமும் நான் எங்கு தவறு செய்கிறேன் என்பதை குறித்து பேசியதில்லை. என்னை பொறுத்தவரை நம் நாடு எனக்கு நிறைய உதவி உள்ளது. நான் 16 நாட்களில் நான்கு போட்டிகளில் கலந்துக் கொண்டு 30 ஓவர்கள் பந்து வீசி உள்ளேன். . பல சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் எனக்கு உதவி உள்ளனர்.\nஇந்திய அணியின் முன்னாள் தலைவரான மகேந்திர சிங் தோனி என்னை பலமுறை அணியில் இருந்து விலக்கப்படாமல் காப்பாற்றி உள்ளார். அவர் எனக்கு பக்க பலமாக பலமுறை இருந்துள்ளார். தற்போது விராட் கோலி நான் ஒரு மூத்த வீரர் என்பதால் களைப்படைந்திருக்கலாம். ஆனால் அணிக்கு எனது சேவை மிகவும் தேவைப்படுகிறது என ஊக்கம் அளித்துள்ளார்.” என கூறி உள்ளார்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nஇலங்கை டெஸ்ட் கிரிக்கெட்: இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு\nஅம்பதி ராயுடு மற்றும் ரிஷாப் பண்ட் காத்திரு���்போர் பட்டியலில் சேர்ப்பு\nகடைசி டெஸ்ட் போட்டிகளில் பிரித்வி ஷா, விஹாரிக்கு வாய்ப்பு…முரளி விஜய், குல்தீப் யாதவ் நீக்கம்…\nMore from Category : இந்தியா, விளையாட்டு\nநாடாளுமன்ற தேர்தலில் தேசியக் கட்சியின் வழித்துணை அவசியமா\nநடிகர் சக்தியுடன் ப்ரியா குருநாதனின் நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nதிருமணத்திற்கு முன்பே கர்ப்பமானார் அஜீத் பட நாயகி…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nஇன்று வைகாசி விசாகம்: குழந்தை வரம் வேண்டுவோர் முருகனுக்கு இளநீர் அபிசேகம் செய்யுங்கள்…\nசந்திராயன்-2 ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்: சிவன் தகவல்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:30:43Z", "digest": "sha1:6FIEQHULMSGKFBLF35IASA5GSWVTOCZA", "length": 12265, "nlines": 189, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்தில் உள்ள இருபது ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]வேலூர் வட்டத்தின், பேரணாம்பட்டு வட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் 51 ஊராட்சி மன்றங்களை கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பேரணாம்பட்டில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,84,843 ஆகும். அதில் பட்டியல் சமூக மக்களின் தொகை 69,360 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 2,494 ஆக உள்ளது.[2]\nபேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 51 கிராம ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nவேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\n↑ வேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\n↑ பேரணாம்பட���டு ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்\nஆம்பூர் வட்டம் · அரக்கோணம் வட்டம் · ஆற்காடு வட்டம் · குடியாத்தம் வட்டம் · காட்பாடி வட்டம் · வாணியம்பாடி வட்டம் · வேலூர் வட்டம் · திருப்பத்தூர் (வேலூர்) வட்டம் · வாலாஜாபேட்டை வட்டம் • நெமிலி வட்டம் • பேரணாம்பட்டு வட்டம் • அணைக்கட்டு • நாட்ராம்பள்ளி\nஆம்பூர் · அரக்கோணம் · ஆற்காடு · குடியாத்தம் · வாணியம்பாடி · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · ஜோலார்பேட்டை · ராணிப்பேட்டை · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு\nஆலங்காயம் · கலவை · காவேரிப்பாக்கம் · நட்ராம்பள்ளி · நெமிலி · பள்ளிகொண்டா · சோளிங்கர் · திமிரி · அம்மூர் · ஒடுகத்தூர் · பனப்பாக்கம் · பெண்ணாத்தூர் · தக்கோலம் · திருவலம் · உதயேந்திரம் · விளப்பாக்கம்\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி · இசுலாமியா கல்லூரி · ஊரிசு கல்லூரி · கிருத்தவ மருத்துவக் கல்லூரி · தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) · மஸ்ஹருல் உலூம் கல்லூரி · ஆக்சிலியம் மகளிர் கல்லூரி · தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி\nவேலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2019, 09:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2019-05-21T05:02:29Z", "digest": "sha1:FFJMXV5HQXYPLMH26TOVMHWXH2KHC2J2", "length": 12938, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாலாசாபேட்டை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, தமிழ்நாடு , இந்தியா\nதலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் எஸ். எ. ராமன் இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nவாலாசாபேட்டை (வாலாஜாபேட்டை) (ஆங்கிலம்:Walajapet), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் உள்ள வாலாஜா வட்டம் மற்றும் வாலாஜாபேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும்.\nவாலாஜாப்பேட்டையிலிருந்து சென்னை 107 கிமீ; வேலூர் 30 கிமீ; அரக்கோணம் 50 கிமீ; காஞ்சிபுரம் 40 கிமீ தொலைவில் உள்ளது.\nஇவ்வூரின் அமைவ���டம் 12°56′N 79°23′E / 12.93°N 79.38°E / 12.93; 79.38 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 160 மீட்டர் (524 அடி) உயரத்தில் இருக்கின்றது.\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 25 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 11,289 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 47,498 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.6% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,028 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4940 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 916 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,027 மற்றும் 102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 86.2%, இசுலாமியர்கள் 12.26%, கிறித்தவர்கள் 1.21% , தமிழ்ச் சமணர்கள் 011%., மற்றும் பிறர் 0.21% ஆகவுள்ளனர்.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ வாலாஜாப்பேட்டை நகர மக்கள்தொகை பரம்பல்\nஆம்பூர் வட்டம் · அரக்கோணம் வட்டம் · ஆற்காடு வட்டம் · குடியாத்தம் வட்டம் · காட்பாடி வட்டம் · வாணியம்பாடி வட்டம் · வேலூர் வட்டம் · திருப்பத்தூர் (வேலூர்) வட்டம் · வாலாஜாபேட்டை வட்டம் • நெமிலி வட்டம் • பேரணாம்பட்டு வட்டம் • அணைக்கட்டு • நாட்ராம்பள்ளி\nஆம்பூர் · அரக்கோணம் · ஆற்காடு · குடியாத்தம் · வாணியம்பாடி · வாலாசாபேட்டை · திருப்பத்தூர் · ஜோலார்பேட்டை · ராணிப்பேட்டை · மேல்விஷாரம் · பேரணாம்பட்டு\nஆலங்காயம் · கலவை · காவேரிப்பாக்கம் · நட்ராம்பள்ளி · நெமிலி · பள்ளிகொண்டா · சோளிங்கர் · திமிரி · அம்மூர் · ஒடுகத்தூர் · பனப்பாக்கம் · பெண்ணாத்தூர் · தக்கோலம் · திருவலம் · உதயேந்திரம் · விளப்பாக்கம்\nஅரசினர் திருமகள் ஆலைக் கல்லூரி · இசுலாமியா கல்லூரி · ஊரிசு கல்லூரி · கிருத்தவ மருத்துவக் கல்லூரி · தூய நெஞ்சக் கல்லூரி (திருப்பத்தூர்) · மஸ்ஹருல் உலூம் கல்லூரி · ஆக்சிலியம் மகளிர் கல்லூரி · தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல்லூரி\nவேலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 மே 2019, 17:00 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்து���் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cafekk.com/", "date_download": "2019-05-21T04:34:04Z", "digest": "sha1:6X7XKFIO7JBMVMO77MUUSUZFM2REBASQ", "length": 22710, "nlines": 173, "source_domain": "www.cafekk.com", "title": "Nagercoil & Kanyakumari News | Kanyakumari Magazine | Recent Updates of Kanyakumari | Kanyakumari Memes | Latest International & National News |", "raw_content": "\nமணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி ஊர்வலம்\nPublished on May 20 2019 குமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, புஷ்ப காவடி பறக்கும்காவடி நிகழ்ச்சிகள் கடந்த 17–ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்செந்தூர் திருப்பணிக்குழு தலைவர் துளசி தலைமையில் ... Keep Reading\nவீட்டிலிருந்து மாயமான ஈரோடை சேர்ந்த இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\nPublished on May 20 2019 ஈரோடு மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், சாயப்பட்டறை தொழிலாளியானஈஸ்வரன் என்பவரின் மகள் நிரஞ்சனா (வயது 20). இவர் பி.எஸ்.சி., முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், குமரி மாவட்டம் கடுக்கரை அய்யப்பன் கோவில் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவரின் மகன் சரவணகுமார் என்ற சதீசுக்கும் (27) பழக்கம் ... Keep Reading\nகந்துவட்டி கொடுமையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை\nPublished on May 19 2019 நாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). தொழில் அதிபர். இவர் வடசேரி-புத்தேரி சாலையில் பிஸ்கட், சிகரெட் மொத்த விற்பனை செய்யும் ஏஜென்சி ஒன்றை நடத்தி வந்தார். ... Keep Reading\nமணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி ஊர்வலம்\nகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, புஷ்ப காவடி பறக்கும்காவடி நிகழ்ச்சிகள் கடந்த 17–ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு தீபாராதனை, மாலை 5\nவீட்டிலிருந்து மாயமான ஈரோடை சேர்ந்த இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\nஈரோடு மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், சாயப்பட்டறை தொழிலாளியானஈஸ்வரன் என்பவரின் மகள் நிரஞ்சனா (வயது 20). இவர் பி.எஸ்.சி., முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், குமரி மாவட்டம் கடுக்கரை அய்யப்பன் கோவில்\nமார்த்தாணடம் அருகே சுமை வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள், போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமார்த்தாணடம் அருகே , வியாழக்கிழமை இரவு அன்று வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சுமை வாகனத்துக்கு தீ வைத்த தப்பி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nமணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடி ஊர்வலம்\nகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சியில் யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வேல்காவடி, புஷ்ப காவடி பறக்கும்காவடி நிகழ்ச்சிகள் கடந்த 17–ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு தீபாராதனை, மாலை 5 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா திருச்செந்தூர் திருப்பணிக்குழு தலைவர் துளசி தலைமையில் நடந்தது.\nநேற்றுமுன்தினம் காலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5 மணிக்கு நையாண்டி மேளம், இரவு 7 மணிக்கு வேல் தரித்தல், 7.30 மணிக்கு பூக்குழி இறங்குதல், 8 மணிக்கு காவடி பூஜை, 8.30 மணிக்கு அன்னதானம், 10 மணிக்கு காவடி அலங்காரம் நடந்தது.\nநேற்று காலை 7.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, 8 மணிக்கு காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று, அங்கு தீபாராதனை நடந்தது. மதியம் 1 மணிக்கு அன்னதானமும், 3 மணிக்கு செண்டை மேளமும், மாலை 4 மணிக்கு யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து பறக்கும் காவடி, புஷ்ப காவடி வேல் காவடி ஊர்வலம் புறப்பட்டது. இந்த காவடி ஊர்வலம் மணவாளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ளமோடி, கணபதிபுரம், ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூரை சென்றடைந்தது.\nவீட்டிலிருந்து மாயமான ஈரோடை சேர்ந்த இளம்பெண், குமரியில் காதலனுடன் மீட்பு\nஈரோடு மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த ஈஸ்வரன், சாயப்பட்டறை தொழிலாளியானஈஸ்வரன் என்பவரின�� மகள் நிரஞ்சனா (வயது 20). இவர் பி.எஸ்.சி., முடித்து விட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும், குமரி மாவட்டம் கடுக்கரை அய்யப்பன் கோவில்\nகந்துவட்டி கொடுமையால், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை\nநாகர்கோவிலில் கந்துவட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வடசேரி வஞ்சிமார்த்தாண்டம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 50). தொழில் அதிபர். இவர் வடசேரி-புத்தேரி சாலையில்\nமார்த்தாணடம் அருகே சுமை வாகனத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள், போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்\nமார்த்தாணடம் அருகே , வியாழக்கிழமை இரவு அன்று வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த சுமை வாகனத்துக்கு தீ வைத்த தப்பி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\nபிளாஸ்டிக் பொருளை தொடர்ந்து, ஜனவர் 1ம் தேதி முதல் தெர்மாகோல் பயன்படுத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளாஸ்டக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து ஏற்கனவே தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், தமிழக\nதிருநெல்வேலி இருட்டு கடை அல்வா\nதமிழகத்தில் எத்தனையோ ஊர்களில் உள்ளன. ஒவ்வொரு ஊருக்கென்று ஒரு சிறப்பம்சம் உண்டு எனினும் ஊரு பெயரை சொன்னதுமே வேறு எதைக்காட்டிலும் அந்த ஊரின் ஸ்பெஷல் உணவு நினைவுக்கு வருவதென்னவோ திருநெல்வேலிக்குத்தான். பாய்ந்தோடும் தாமிரபரணி, நெல்லையப்பர் கோயில் என்று பல சிறப்புகள் திருநெல்வேலிக்கு இருந்தாலும் நம் நினைவுக்கு வருவதென்னவோ இருட்டுக்கடை அல்வா தான். வெளியூரிலிருந்து அந்த வழியாக போகும் பேருந்துகள் அனைத்தும் இங்கே நிற்காமல் போவது இல்லை, இருட்டு கடை அல்வாவின் அருமையான எச்சில் ஊரும் சுவையே இதற்கு காரணம். இவ்வளவு பிரபலமான திருநெல்வேலி அல்வா எப்படி வந்தது என்று உங்களுக்கு தெரியுமா\n1930 - 1940 களில் ராஜஸ்தானை சேர்ந்த பிஜிலி சிங் என்பவர் துவங்கி அதன் பின் கிருஷ்ணசிங் மற்றும் அவருடன் இணைந்து அடுத்த தலைமுறையை சேர்ந்தவர்கள் நடத்தி வருகிறார்கள். இருட்டுக்கடை அல்வா விற்பனை ���ற்ற கடைகளை போல முழு நேர விற்பனை கிடையாது. .\nநாகர்கோவில் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை -ஆசிரியர் தலை மறைவு\nநாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை. இருளப்பபுரத்தை சேர்ந்த வரலாற்று துறை தலைவராக உள்ள ரஞ்சன் என்பவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். More\nநாகர்கோவிலில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட மாடி வீடு- கடைக ளுக்கு ‘சீல்’ வைப்பு\nநாகர்கோவில் நகரில் விதிமுறைகளை மீறியும், அனுமதிக்கு மாறாகவும் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு “சீல்“ வைக்க வேண்டும் என்று More\nதக்கலை அருகே, உப்புமாவில் விஷம் கலந்து பேராசிரியை கொலை செய்த கணவர்.\nகுமரி மாவட்டம் கருங்கல் அருகே வீயனூர் பகுதியை சேர்ந்தவர் ஜான் அலெக்சாண்டர். ஓய்வு பெற்ற தாசில்தார். இவருடைய மகள் திவ்யா சில்வஸ்டர் (வயது 29), மகன் மிதுன் சில்வஸ்டர். திவ்யா கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாக More\nபிளாஸ்டிக் பொருட்களை தொடர்ந்து, தெர்மோகோலுக்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/cinema/article/gautham-karthiks-devarattam-trailer-out/250612", "date_download": "2019-05-21T04:57:00Z", "digest": "sha1:VLOCN2SVBTO37EYSY3O7W4BCMIOQCUYD", "length": 8222, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " கெளதம் கார்த்திக்கின் \"தேவராட்டம்\" ட்ரைலர் வெளியீடு", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nகெளதம் கார்த்திக்கின் \"தேவராட்டம்\" ட்ரைலர் வெளியீடு\nமுத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nகுட்டிபுலி, கொம்பன், மருது, கொடிவீரன் ஆகிய படங்களை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் \"தேவராட்டம்\". நடிகர் கெளதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்திருக்கிறார். காமெடி ரோலில் சூரி நடித்துள்ளார்.\nஇந��தப் படத்தை கே.இ. ஞானவேல்ராஜவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. நிவேஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அக்கா - தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டு மதுரை சாயலில் படமாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் முத்தையா கூறியிருந்தார். இப்படத்தின் டீசர் கடந்த அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது.\nஇந்நிலையில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தின் ட்ரைலரை தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ கிரீன் இன்று வெளியிட்டுள்ளது.\nட்ரைலரில், \"ஏன் பொறந்தோம் வளந்தோம்னு இருக்கக் கூடாது.. பொறந்தமா நல்லதுக்காக நாலு வேற பொழந்தமான்னு இருக்கனும்.. மண்ண தொட்டவனை கூட விட்டரலாம் பொண்ண தொட்டவன விடவே விடக்கூடாது\" என வசனம் அனல் பறக்கிறது.\nதேவராட்டம் உழைப்பாளர் தினமான மே 1-ம் தேதி திரைக்கு வருகிறது.\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nரெட்கார்பெட்டில் போஸ் கொடுத்த அம்மா எமி ஜாக்சன் - வீடியோ\n’தளபதி 64’ இயக்கப்போவது யார்\nகேன்ஸ் படவிழாவில் கலக்கிய பாலிவுட் பிரபலங்கள்\nசிஎஸ்கே தோல்விக்குப் பின் பிரபலங்களின் கருத்துகள் இவைதான்\n2 வருடங்கள் கழித்து தாடி, மீசையை எடுத்த நடிகர் மாதவன்\nகெளதம் கார்த்திக்கின் \"தேவராட்டம்\" ட்ரைலர் வெளியீடு Description: முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக் நடித்துள்ள தேவராட்டம் படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00488.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arisenshine.in/arisenshine.in/index.php/shared-testimonies/12-shared-testimonies/324-salvation-of-a-magician", "date_download": "2019-05-21T05:09:15Z", "digest": "sha1:VZ6S4RUVUZT7OVQDW2ZTD3XGNPBHGEFH", "length": 97629, "nlines": 1636, "source_domain": "arisenshine.in", "title": "தேவ பிள்ளைகளிடம் தோல்வி அடைந்து இரட்சிக்கப்பட்ட மந்திரவாதி", "raw_content": "\nஇயேசுவை காட்டி கொடுத்த யூதாஸ் செய்த தவறு நம்மில் வருகிறதா என்பதை அறிய இந்தச் செய்தியைக் கிளிக் செய்து படியுங்கள்.\nதங்கள் பயனாளர்பெயரை மறந்து விட்டீர்களா\nதங்கள் கடவுச்சொல்லை மறந்து விட்டீர்களா\nதேவ பிள்ளைகளிடம் தோல்வி அடைந்து இரட்சிக்கப்பட்ட மந்திரவாதி\nவெளியிடப்பட்டது: 13 அக்டோபர் 2017\nகோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரன் கூறுகிறார்...\nஇயேசுவைப் யார் என்றே அறியாத ஒரு குடும்பத்தில் பிறந்து, வளர்ந்தேன். படிக்காத எனது பெற்றோர், எங்களையும் படிக்க வைக்க அவ்வளவு ஆர்வம் காட்டவில்லை. இதனால் சிறு வயதிலேயே பள்ளிப் படிப்பை விட்டு விட்டேன்.\nநான் வளர்ந்து வரவர மந்திரவாதத்தில் அதிக ஆர்வம் ஏற்பட்டது. சிறுசிறு மந்திரங்களைக் கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தேன். அதில் அதிக வருமானம் கிடைக்க ஆரம்பித்ததால், முழுநேர மந்திரவாதியாக மாறினேன். நாட்கள் செல்லச் செல்ல, ஊரில் உள்ளோருக்கு என் மீது பயம் ஏற்பட ஆரம்பித்தது.\nபல்வேறு காரியங்களுக்காக மந்திரம் செய்வது, தாயத்து கொடுப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தேன். எனக்கு எதிர்த்து நிற்பவர்களை எல்லாம், என்னிடம் இருந்த குட்டிப் பிசாசுகளை ஏவி விட்டு கட்டி விடுவேன் அல்லது தண்டிப்பேன். மந்திரவாதத்தை எந்த அளவிற்கு விரும்பினேனோ, அந்த அளவிற்கு மற்ற மதங்களைச் சேர்ந்தவர்களை வெறுத்தேன். இதனால் எனது வீட்டிற்கு வரவே மக்கள் பயப்படுவார்கள்.\nஇந்நிலையில் எங்கள் ஊருக்கு சுவிசேஷம் கூறும்படி, இரு சகோதரர்கள் வந்திருந்தார்கள். அவர்களின் பேச்சை ஊர்மக்கள் ஆர்வமாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டு என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எப்படியாவது அந்தக் கிறிஸ்தவ சகோதரர்களிடம் இருந்து ஊர் மக்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்று நினைத்தேன்.\nமற்றொரு சாட்சி: தேவனுக்காக கிரியை செய்பவர்களை அவர் கைவிடுவதில்லை\nஇதை வெளிப்படையாக செய்தால், ஏதாவது பிரச்சனை வரலாம் என்பதால், அவர்களைத் தந்திரமாக எனது மந்திரவாதத்தில் கட்டிப் போட முடிவு செய்தேன். அவர்களின் பேச்சை ஆர்வமாக கேட்பது போல நடித்தேன். அதை அப்படியே நம்பிவிட்டார்கள்.\nசிறிது நேரத்திற்கு பிறகு, நீண்டநேரமாக பேசிக் கொண்டிருக்கிறீர்கள். எங்கள் வீட்டிற்கு வந்து, கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு செல்லுங்கள் என்றேன். அவர்கள் அதையும் நம்பிவிட்டார்கள். எனது வீட்டில் அநேக அந்நிய தெய்வங்களின் படங்கள் இருந்தன. அதைக் கண்ட அவர்கள், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.\nஅவர்களுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தேன். இதோ இப்போது வருகிறேன் என்று கூறிவிட்டு, அடுத்த அறையில் தயாராக வைத்திருந்த எனது பூஜையைத் ��ுவங்கினேன். எனக்கு தெரிந்த மந்திர சக்திகளை வரவழைத்து, அவர்களுக்கு எதிராக ஏவிவிட்டேன்.\nமற்றொரு சாட்சி: இராபோஜன அப்பம் மூலம் இரட்சிக்கப்பட்ட கிறிஸ்து எதிர்ப்பாளர்\nசிறுசிறு அசுத்த ஆவிகளை அழைத்து, அந்த இரு சகோதரர்களின் வாய்களைக் கட்டிப் போடும்படி உத்தரவிட்டேன். ஆனால் அவை என் அறையில் இருந்து வெளியே செல்லவே பயப்பட்டன. அதுவரை அவை பயப்பட்டதை நான் கண்டதே இல்லை.\nஎனவே சக்தி வாய்ந்த பிசாசுகளை அழைத்து, அவர்களுக்கு எதிராக அனுப்பினேன். அதுவும் திரும்பி வந்தன. என்னுடைய பல முயற்சிகளும், தொடர்ந்து தோல்வி அடைவதைக் கண்டு, என்னிடம் இருப்பதிலேயே சக்தி வாய்ந்த பிசாசை அழைத்து, அவர்களுக்கு விரோதமாக அனுப்பினேன்.\nஅந்தப் பிசாசை ஏவினால், நாம் கூறும் பணிகளை எந்த தடயமும் இல்லாமல் செய்யும் திறன் கொண்டது. எனது கட்டளையை ஏற்று அறையில் இருந்து புறப்பட்ட அந்தப் பிசாசு, அவர்கள் இருக்கும் அறைக்கு சென்றது. ஆனால் அவர்களை எதுவும் செய்யாமல் திரும்பி வந்துவிட்டது.\nஎனக்கு ஏற்பட்ட தொடர்ச்சியான தோல்விகளைக் கண்டு தோய்ந்து போன நிலையில், அதற்கான காரணத்தை அறிய விரும்பினேன். தோல்வியோடு என்னிடம் திரும்பிய அந்தப் பிசாசிடம், காரணத்தைக் கேட்டேன். அதற்கு அந்தப் பிசாசு, நீங்கள் தாக்கும்படி கூறும் நபர்களைச் சுற்றிலும் பயங்கரமான அக்னி வளையம் காணப்படுகிறது. அதைக் கடந்து நான் உள்ளே சென்று அவர்களைத் தாக்க முடியாது என்றது.\nமற்றொரு சாட்சி: கிறிஸ்துவ நண்பரின் பொறுமையினால் இரட்சிக்கப்பட்டேன்\nஇவ்வளவு சக்திவாய்ந்த உனக்கு, அந்த தீயை அணைக்க தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தெரியாதா என்று கேட்டேன். அதற்கு அந்தப் பிசாசு, இது சாதாரண தீயல்ல, ஜீவனுள்ள தேவனுடைய தீ. அதை என்னால் அணைக்க முடியாது. சகலத்தையும் கீழ்படுத்தும் வல்லமையுள்ள சக்தி அது, என்றது.\nஅதுவரை உலகத்திலேயே மந்திரவாதம் தான் சக்தி வாய்ந்தது என்று நினைத்த எனக்கு, அந்த ஜீவனுள்ள தேவனுடைய சக்தியைப் பெற்றுக் கொள்ளும் ஆர்வம் உண்டானது. எனது தோல்வியை ஒப்புக்கொண்டு, அந்த கிறிஸ்தவ சகோதரர்களிடம் மன்னிப்புக் கேட்டேன்.\nஅதற்காக எனக்கு எந்தத் தண்டனையும் தர முன்வராத அவர்கள், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அன்பைக் குறித்தும், அவர் மனிதக் குலத்திற்கு அளித்துள்ள ��ரட்சிப்பைக் குறித்தும் எடுத்துக் கூறினார்கள். அதுவரை கிறிஸ்தவர்களை கேவலமாக நினைத்த எனக்கு, அப்போது தான் அவர்களுக்குள் இருக்கும் இயேசுவின் வல்லமை குறித்து தெரியவந்தது.\nஅந்த வல்லமையான தேவனைக் குறித்து அதிகம் தெரிந்து கொள்ள தேவாலயத்திற்கு செல்ல ஆரம்பித்தேன். பரிசுத்த வேதாகமத்தைப் படித்து, பரிசுத்த வாழ்க்கையைக் குறித்து அறிந்து கொண்டேன். எனக்காக தனது ஜீவனையே தந்த தேவனுக்கு ஊழியம் செய்ய விரும்பினேன். இன்று எனது கிராம மக்களுக்கு இடையே, என்னை இரட்சித்த தேவனுக்காக ஊழியம் செய்து வருகிறேன்.\nஒரு காலத்தில் என்னைப் பார்த்து பயந்து நடுங்கிய ஊர் மக்கள், இன்று தேவ அன்பால் நிறைந்து பேசும் போது, மரியாதை அளிக்கிறார்கள். பாவியும், துரோகியுமாக இருந்த என்னை தோற்கடித்து, தேவனுடைய வல்லமையை விளங்க செய்த இயேசுவிற்கு கோடா கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.\nஇதைப் படித்து கொண்டிருக்கும் அன்பான சகோதரனே, சகோதரியே, நீங்கள் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டால், உலகத்தை ஜெயமெடுத்த இயேசுவின் பிள்ளையாக மாறி விடுகிறீர்கள். அதன்பிறகு அவருடைய வசனத்திற்கு கீழ்படிந்து வாழ்ந்தால், எந்தொரு அசுத்த வல்லமையும் உங்களை ஜெயிக்க முடியாது.\nஉங்களுக்கு எதிராக யாராவது மந்திரவாதம் செய்தால் கூட, பலிக்காது. ஏனெனில் கர்த்தருடைய அக்னி மதில்களுக்குள் நீங்கள் இருப்பீர்கள். எனவே பில்லிசூனியம், ஏவல், செய்வினை, மந்திரவாதம் ஆகியவற்றைக் கண்டு பயப்படாதீர்கள். கர்த்தருக்கு பயப்படுங்கள், பிசாசு உங்களை விட்டு ஓடிப் போவான். அல்லேலுயா\nகடந்த வார - தினத்தியானம்\nகடந்த வார - வேதப்பாட பகுதி\nகடந்த வார - படித்தது, கேட்டது, சிந்தித்தது\nகடந்த வார செய்திகளை படிக்க தவறி இருந்தால், கிளிக் செய்து படியுங்கள்.\nதரவுத்தள வினவல்கள் எண்ணிக்கை: 41.51 ms\n27 வினவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன 41.51 ms\n2 நிகர் ஒத்தவைகள் காணப்பட்டன\n2 நிகர் ஒத்தவைகள்: #15 #27\nவினவல் நேரம்: 1.00 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.45 ms சென்ற வினவலுக்குப் பின்: 24.18 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.86 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.22 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.86 ms சென்ற வினவலுக்குப் பின்: 93.79 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.54 ms சென்ற வினவலுக்குப் பின்: 720.62 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.65 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.25 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.02 ms சென்ற வினவலுக்குப் பின்: 44.20 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.13 ms சென்ற வினவலுக்குப் பின்: 425.30 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.53 ms சென்ற வினவலுக்குப் பின்: 334.68 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.82 ms சென்ற வினவலுக்குப் பின்: 435.45 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.80 ms சென்ற வினவலுக்குப் பின்: 64.48 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.76 ms சென்ற வினவலுக்குப் பின்: 183.57 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொ��்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 5.03 ms சென்ற வினவலுக்குப் பின்: 254.67 ms\nSHOW PROFILE இல்லை (100 வினவல்களுக்கு மேல் இருத்தல் காரணமாக இருக்கலாம்)\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.56 ms சென்ற வினவலுக்குப் பின்: 20.80 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.90 ms சென்ற வினவலுக்குப் பின்: 49.13 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #27\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.99 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.34 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.22 ms சென்ற வினவலுக்குப் பின்: 76.15 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.85 ms சென்ற வினவலுக்குப் பின்: 37.91 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 2.40 ms சென்ற வினவலுக்குப் பின்: 3.83 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.76 ms சென்ற வினவலுக்குப் பின்: 85.16 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.15 ms சென்ற வினவலுக்குப் பின்: 10.38 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.39 ms சென்ற வினவலுக்குப் பின்: 1.85 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.22 ms சென்ற வினவலுக்குப் பின்: 8108.69 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 3.49 ms சென்ற வினவலுக்குப் பின்: 15523.17 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.78 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.46 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 0.79 ms சென்ற வினவலுக்குப் பின்: 0.44 ms\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\nவினவல் நேரம்: 1.55 ms சென்ற வினவலுக்குப் பின்: 53.32 ms\nநிகர் ஒத்த வினவல்கள்: #15\n[கோப்புகளுக்கு இணைப்புகளைக் கொள்ள, தங்கள் php.ini கோப்பில் xdebug.file_link_format directive-ஐச் சேர்க்க]\n22 வினவல் வகைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, நிகழ்வுகள்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://jaffnajet.com/?p=557", "date_download": "2019-05-21T04:54:23Z", "digest": "sha1:FNQBKI57TX7RZ35PBFEZYA2FOMZHOUEP", "length": 5601, "nlines": 35, "source_domain": "jaffnajet.com", "title": "பெண் தொழில் முயற்சியாளர்களின் கடன் – Jaffna Jet", "raw_content": "\nபெண் தொழில் முயற்சியாளர்களின் கடன்\nஇலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைப்பங்குக்கும் அதிகமானவர்களாக பெண்கள் காணப்படுகின்றனர். தேசிய பொருளாதாரத்துக்கும் இவர்கள் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்குகின்றனர். 2014 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் பிரகாரம், இந்த பங்களிப்புகளின் பெருமளவானவை பெண் தொழில் முயற்சியாண்மை ஊடாக பெறப்படுவதாகவும், இலங்கையில் காணப்படும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில் முயற்சிகளில் 25% க்கும் அதிகமானவை பெண்களால் நிர்வகிக்கப்படுவதாகவும் கண்டறியப்பட்டிருந்தது. ஆனாலும், இதில் 6.1% ஆன பெண்கள் aமட்டுமே நடுத்தரளவு வியாபார நிலைக்கு முன்னேற்றம் காண்கின்றனர். 4.6% ஆன பெண்கள் மட்டுமே பாரிய தொழில்முயற்சி நிலைக்கு முன்னேறுகின்றனர்.\nபெண்களின் தொழில் முயற்சியாண்மை இந்த மெதுவான வளர்ச்சியை பதிவு செய்வதை வங்கித்துறை கண்டு கொள்வதில்லை. பெண்களுக்கு சேமிப்பு கணக்குகள் சார்ந்த தீர்வுகளையும் அனுகூலங்களையும் பாரம்பரியமாக வங்கிகள் வழங்கி வருகின்றன. ஆனாலும் பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் நுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சி பிரிவில் ரூ. 50 பில்லியன் கடன் இடைவெளி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nநுண், சிறிய மற்றும் நடுத்தரளவு தொழில்முயற்சி தொடர்பில் உறுதியாக கவனம் செலுத்தும் SDB வங்கி இந்த கடன் இடைவெளியை இனங்கண்டு, பெண் தொழில்முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான பிரத்தியேகமான திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது. ‘SDB உத்தமி” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தினூடாக, பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு தமது வியாபாரங்களை மேம்படுத்திக்கொள்ளவும், சுபீட்சத்தை எய்தவும் நிதிசார் உதவிகள் வழங்கப்படுகின்றன.\n“சார்க்” பொருளாதார ர���தியில் ஒன்றிணைவது அவசியம்\nஅலங்கார பூக்கள் உற்பத்தித் திட்டம்\nவிவசாய வலயங்களில் அரிசி களஞ்சியசாலைகள்\nசுற்றுலா அலங்கார மலர் செய்கையை மேம்படுத்த 70 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு\nவெளிநாடுகளில் தொழில்புரிவோருக்காக விசேட செயலி\nநாட்டின் சில பிரதேசங்களில் பெரும்போக நெற்செய்கை ஆரம்பம்\nசிறுதேயிலைத் தோட்டங்களில் பசு வளர்ப்பை மேற்கொள்ள திட்டம்\nஅலங்காரமீன் வளர்ப்பை மேம்படுத்த நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marchoflaw.blogspot.com/2007/10/", "date_download": "2019-05-21T05:10:30Z", "digest": "sha1:W3MI5PIZWVDD6YO6LKD2NC3NUCYUP7LW", "length": 21614, "nlines": 139, "source_domain": "marchoflaw.blogspot.com", "title": "மணற்கேணி: October 2007", "raw_content": "\nகலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி\nநேற்று டிவியில் சேகர் குப்தாவின் வாக் த டாக் நிகழ்ச்சி...கருணாநிதி வாக்காமல் சோபாவில் சாய்ந்தபடி பேசினார். கனிமொழி மோசமாக கருணாநிதி கூறுவதை சேகருக்கு மொழிபெயர்த்தார். முதலாம் பகுதி போன வாரம் வெளிவ்ந்ததாம். எப்படியோ நான் பார்த்தவரை புரிந்தது, கருணாநிதி இல்லாமல் திமுக அவ்வளவுதான் என்று\nபலமுறை பலர் கூறியதுதான்...தனது சாதுரியம், முக்கியமாக நகைச்சுவை உணர்வால் பேட்டியின் இறுக்கமான சூழ்நிலையினை எளிதில் அவரால் தளர்த்த முடிகிறது. மேலும், பேட்டியாளரையே வசியப்படுத்துவதன் (charm) மூலம், அவரால் சங்கடப்படுத்தக்கூடிய கேள்வியினை தவிர்க்க முடிகிறது. தமிழகத்தின் வேறு எந்த அரசியல் தலைவருக்கும் இல்லாத ஒரு திறமை அவரிடம் உள்ளது. இவ்விஷயத்தில் திமுகவில் வேறு யாரையும் அவருக்கு அருகில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை\nகனிமொழி மீது எனக்கு இருந்த நம்பிக்கை கூட அவரது சமீபத்திய அரசியல் நடவடிக்கைகளாலும், இந்தப் பேட்டியில் அவர் தடுமாறியதை வைத்தும் போய் விட்டது. தயாநிதிக்கும் இனி திமுகவில் எதிர்காலம் இருக்கிறதா என்று புரியவில்லை\nதமிழக அரசியலில் கலைஞர் இல்லாமல் போவது அவரது எதிரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கலாம். ஆனால், அதன் விளைவுகள் அவர்களுக்கு சாதகமாக இருக்கப் போவதில்லை தமிழகத்தில் தீவிரவாதத்தினை நோக்கி சென்றிருக்க வேண்டிய பல இளைஞர்களை, மட்டுப்படுத்தி ஜனநாயக பாதைக்கு இழுத்ததில் முழுப்பங்கு திராவிட இயக்கங்களுக்குத்தான் என்பது என் எண்ணம்.\nஇன்றும் கலைஞர் மட்டுமே, தடுமாறும் உள்ளங்களை மட்டுப்படுத்தும் ஒரு காரணியாக இருக்கிறார். கலைஞரை விட்டால், திமுகவில் அதன் ஆதர்ச கொள்கைகளான இறை மறுப்பையும், இட ஒதுக்கீட்டினையும், பார்ப்பனீய எதிர்ப்பினையும் பற்றிப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள்\nகலைஞருக்குப் பின் இவ்வகையான கொள்கைகளில் ஈர்க்கப்படும் படித்த இளைஞர்கள் ம.க.இ.க போன்ற தீவிர இயக்கங்களில் தஞ்சமடையப்போகிறார்கள் என்பது எனது அனுமானம்.\nஅரசியலுக்காக பல சமரசங்களைச் செய்து கொண்ட கலைஞரிடம், மனதின் ஆழத்தில் பழைய உணர்வுகள் பதுங்கியிருக்கின்றன என்று ராமர் விஷயத்தில் அவரிடம் தோண்டித் தோண்டித் துருவிய சேகரிடம், உணர்ச்சி வசப்பட்ட நிலையில் இரு முறை ‘சடார்’ என அவர் பதிலளித்ததில் புரிந்தது. எவ்வித ஜாக்கிரதை உணர்வுமின்றி மனதில் இருந்து வெளிப்பட்ட பதிலாக இருந்தது.\nடிப்ளோமேட்டிக்காக பதிலளித்து வந்தவரிடம் துருவித் துருவி, ‘இது பெரியார் நாடு. இங்கு பிஜேபிக்காரர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்’ என்று கூற வைத்த சேகரை பாராட்ட வேண்டும்.\nகொல்லன் தெருவில் ஊசி விற்பதைப் போல, ‘நீங்கள் ராமாயணம் படித்திருக்கிறீர்களா’ என்று சேகர் ஆச்சரியமாக வினவ...’வால்மீகி ராமாயணம் மட்டுமல்ல. ஆறு வகையான ராமாயணத்தையும் படித்திருக்கிறேன்’ என்று கூறி வாயடைக்க வைத்தார்.\nஅடுத்த கட்ட திமுக தலைவர்கள் கடந்த வார குமுதம் படித்திருந்தாலே ஆச்சரியம்\n(எனது வலையக நண்பர் சுந்தரமூர்த்தியின் பதிவுக்கு எதிர்வினையாக எழுதியது. கொஞ்சம் அதிகமானதால் தனிப்பதிவாக இங்கு)\nபொதுநலம் குறித்த விடயங்களில் நமது நீதிமன்றங்களின் செயல்பாடு ‘படித்த நடுத்தர மக்கள்’ என்று வகைப்படுத்தப்படும் மக்கள் கூட்டத்தின் பொதுவான கண்ணோட்டத்திலேயே அமைகிறது என்ற எண்ணம், எப்போதுமே எனக்கு உண்டு. ஒடுக்கப்படும் மக்களுக்காக அரசு கொணரும் நலத்திட்டங்களின் பலன்கள், இறுதியில் மத்தியதர மக்களால் அபகரிக்கப்படுவதைப் போலவே நீதிமன்றத்தின் முன் தங்களின் குரல்களை ஒலிக்கவியலா மக்களுக்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுநல வழக்குகள், இன்று மத்தியதர மக்களால், தங்கள் ஆதங்கங்களை கொட்டும் ஒரு ஊடகமாக கைப்பற்றப்பட்டுள்ளது.\nஅரசின் மற்ற இரு அங்கங்களான நிர்வாகம் (executive) சட்டமியற்றுதல் (legislature) ஆகியவற்றின் முன் வைக்கப்பட வேண்டிய அனைத்து கோரிக்கைகளும் இன்று, பொதுநல வழக்குகளாக நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்படுவதில் எரிச்சலுறும் நீதிபதிகள் சமயங்களின் அடித்தட்டு மக்களின் (voiceless people) பிரச்னைகளை தாங்கி வரும் வழக்குகளையும் தூக்கிக் கடாசி விடுகின்றனர்.\nதிருமணங்களை கட்டாயமாக பதிவு செய்வது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவும், இன்றைய சூழ்நிலையில் அத்தியாவசியமான ஒன்றா என்பது கேள்விக்குறியதே\nபெரும்பான்மையான திருமணங்கள் இங்கு பதிவு செய்யப்படாமல் போவதால், பின்னர் ஏற்படும் பிரச்னைகளை கவனத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம், திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் வண்ணம் குறிப்பிட்ட காலக் கெடுவிற்குள் விதிகளை (Rules) வகுக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது.\nவழக்கம் போலவே, முஸ்லீம் பெர்ஸனல் லா போர்டு (Muslim Personal Law Board) தனது மெல்லிய எதிர்ப்பினை தெரிவித்துள்ளது. விடயம் என்னவென்று புரியாமலே, மீண்டும் தனிநபர் சட்டம் (Personal Law) பொது சிவில் சட்டம் போன்ற பிரச்னைகளை கிளப்பப்படும் அபாயம் உள்ளது.\nபத்திரிக்கைச் செய்திகளை படிக்கையில், உச்ச நீதிமன்றா உத்தரவு ஏதோ இஸ்லாமியர்களின் உரிமையில் தலையிடுவது போன்ற பயத்தினை (apprehension) ஏற்ப்படுத்துகிறது என்றாலும் இப்படி ஒரு விதியினால் பிரச்னை இஸ்லாமியர், கிறிஸ்தவர் அல்லாத மற்றவர்களுக்கே உள்ளது.\nகிறிஸ்தவர்களில் திருமணங்கள் தேவாலயங்களில் பதிவு செய்யப்படுகின்றன. இஸ்லாமியர்களின் திருமணங்களும் அவர்கள் சார்ந்திருக்கும் ஜாமாத்தில் பதிவு செய்யப்படுகின்றன. பிறப்பு, இறப்புகள் எவ்வாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனைகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கப்பட்டு பதிவு செய்யப்படுகின்றனவோ, அவ்வாறே தேவாலயங்களும், ஜமாத்துகளும் பதிவாளர் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டலாம்.\nமதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்தப்படும் திருமணங்களை பதிவு செய்ய அங்கேயே ஏற்பாடு செய்யலாம். எழுதப்படிக்கவே தெரியாதவர்கள் பூசாரிகளாக இருக்கும் குக்கிராம கோவில்களில், திருமணங்களை எப்படி பதிவது கூடி வாழ்வதற்கு கோவில்களை கூட நாட முடியாத மக்களை என்ன செய்வது\nபடித்த நடுத்தர மக்களை திருமணங்களை பதிவு செய்ய கட்டாயப்படுத்தலாம். பெருவாரிய மக்கள் கூட்டம் இங்கு அன்றாட உணவுக்கே அல்லல்படுகையில், திருமணப் பதிவிற்காக அவர்கள் மெனக்கெடப�� போவதில்லை\nதிருமணப் பதிவினை எப்படி கட்டாயப்படுத்துவது\nசொத்துப் பத்திரம் என்றால், பதியாவிட்டால் சொத்து உங்களுடையதில்லை எனலாம். திருமணம் செல்லாது என்று கூற முடியாது. இவ்வாறாக திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்ய விதிகளை வகுக்க கூறும் இந்து திருமண சட்டத்தின் பிரிவு 8ல், பதிவு செய்யாவிட்டால் ‘இருபத்தி ஐந்து’ ரூபாய் அபராதம் விதிக்கலாம் என்று இருக்கிறது. அவ்வளவுதான் முடியும்.\nஇருபத்தி ஐந்து ரூபாய் அபராதம் விதிப்பதற்காக வழக்கு தொடருவதற்கு, அரசு இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் செலவு செய்ய வேண்டியிருக்கும்.\nகடந்த வாரம் தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு காரில் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. போகும் வழியில் நான் பார்த்த எந்த ஒரு டிராக்டருக்கும் முன்னாலும் சரி, பின்னாலும் சரி பதிவு எண்...இல்லை பதிவு எண் எழுதியிருக்கும் போர்டு கூட இல்லை\nஎந்த டிரைலரிலும் பின்னால் சிவப்பு விளக்கு வேண்டாம், சற்றே தெளிவாக தெரியும் பெயிண்ட் கூட அடிக்கப்பட்டிருக்கவில்லை\nசூப்பர் ஹைவேயான தில்லி-ஆக்ரா சாலையில் இரவில் சற்று கவனக்குறைவாக இருந்தாலும், முன்னால் செல்லும் டிராக்டருடன் மோதக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம். பொதுமக்களின் உயிரோடு விளையாடும் இவ்வகை சட்ட மீறல்களை, நாட்டின் தலைநகருக்கு அருகிலேயே நம்மால் தடுக்க முடியவில்லை. திருமண பதிவை கட்டாயப்படுத்துவதாவது\nமக்களால் கேலிக்கூத்தாக்கப்படும் ஒரு விதியினை இயற்றுவதற்கு பதிலாக, அரசினை உச்ச நீதிமன்றம் வேறு உருப்படியான வேலைகளை பார்க்க உத்தரவிட்டிருக்கலாம்.\nகலைஞர், ஞாநி மற்றும் சுந்தரமூர்த்தி\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\n‘போலி டோண்டு’ என்ற பெயரில் தமிழ் இணையத்தில் பல்வேறு குற்றச் செயல்களை கடந்த ஆண்டில் செய்து வந்தவர் இவர்தான், என்று மூர்த்தி என்பவர் மீது ...\n‘மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பால் விற்கும் பால்காரர் ஒருவருக்கு அலைபேசி அழைப்பு வரும். தலையில் கட்டியிருக்கும் முண்டாசிலிருந்து அலைபேச...\n’விஸ்வரூப’ தரிசனம் நீதிமன்றத்திற்கு தேவையா\n’விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கான தடையினை நீக்க, ராஜ்கமல் நிறுவனம் உயர்நீதிமன்றத்தினை அவசரமாக அணுகிய சூழ்நிலையில், ’திரைப்படத்தை பார்த்த பி...\nதி ரோட் ஹோம் – பாரதிராஜாவின் உலகப்படம்\nபாரதிராஜா ��டத்தை சீன இயக்குஞர்எடுத்தால் எப்படியிருக்கும் நான் நேற்றுப் பார்த்த ’தி ரோட் ஹோம்’ (The Road Home1999) போல இருக்கும். ...\nதிருநெல்வேலியில் நான் தொழில் பழகிய சீனியர் மிகவும் சுவராசியமாக பழைய விடயங்களைப் பற்றிப் பேசுவார். அவரது சீனியரை பற்றி ஒரு நாள் பேசிக் கொ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tvrk.blogspot.com/2016/11/", "date_download": "2019-05-21T04:57:22Z", "digest": "sha1:GZBMQ2GOJ65GNYPJ65MDZFQ43LDGDUCE", "length": 20629, "nlines": 224, "source_domain": "tvrk.blogspot.com", "title": "தமிழா...தமிழா..: November 2016", "raw_content": "\nஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1\nஇவரைப் பற்றி..எண்ணினாலே..நம் கண்கள் முன் தோன்றுவது..M.G.M., என்ற ஆங்கில பட நிறுவனத்தின் LOGO தான்.\nஆம் சிங்கம்..சிங்கமென கலையுலகில் 50 ஆண்டுகளுக்கு மேல் ராஜாவாக வலம் வந்தவர்.உலகளவில்..இவரைப் போல் சிறந்த நடிகரை...எல்லா பாத்திரமும் ஏற்று நடித்த நடிகரை பார்க்க முடியாது.\nபடிக்கும் குழந்தைகளுக்கு..கட்டபொம்மன் என்றால் இவர்தான்..கப்பலோட்டிய தமிழன் என்றால் இவர்தான்.போலீஸ் அதிகாரியாயினும் சரி,நாதஸ்வர கலைஞன் ஆயினும் சரி..வேறு எத்தொழில் புரிபவராயினும் சரி..இப்படித்தான் இருப்பார்கள்..என்று நம் கண் முன் நிறுத்திய ஒப்பற்ற கலைஞன்.\nஇனி வாரம்தோறும் வெள்ளியன்று..1952 முதல் அவர் நடித்த படங்கள் பற்றி..எழுதலாம் என்ற ஆசை.இப்பதிவு..அவர் நடிப்புப் பற்றி மட்டுமே..இதில்..அரசியல் வாழ்க்கை போன்றவற்றை எழுதப்போவதில்லை.\nஎன் நினைவிலிருந்தும்..படித்த சில புத்தகங்களை வைத்தும் இப்பதிவு எழுதப்படுவதால்..இதில்..ஏதேனும் விட்டுப்போயிருந்தாலோ..தவறிருந்தாலோ..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவில் மாற்றம் செய்துவிடுகிறேன்.\nஇனி..கலையுலக சக்கரவர்த்தியாய் திகழ்ந்தவர் பற்றி..\nதமிழ் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த வி.சி.கணேசன் 1952ல் பராசக்தி மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.இவர் ஏற்ற பாத்திரத்தில் ..கே,ஆர்.ராமசாமி நடிக்க வேண்டும்..என்று சம்பந்தப் பட்டவர்கள் கூற.. அப்படத்தின் கதை வசனம் எழுதிய கலைஞர் பிடிவாதமாக..கணேசன் தான் நடிக்க வேண்டும் என்றாராம்.கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கணேசன் பேசிய முதல் வசனம் 'சக்சஸ்..சக்சஸ்\" என்பதுதான்.பின் திரையில் ���ெற்றியுடன் ஆட்சி புரிந்தார் என்று நாம் அறிவோம்.\nபராசக்தி .... சில சிறப்புத் தகவல்கள்.\n1. கொழும்பு மைலன் தியேட்டரில் 294 நாட்களும், யாழ்ப்பாணம் வெலிங்டனில் 116 நாட்களும் ஓடி, முதன்முதலாக வெளிநாட்டில் வெள்ளிவிழா ஓடிய தமிழ்த் திரைப்படம் என்ற சிறப்பைப் பெற்றபடம் 'பராசக்தி'.\n2. கதை, வசனம் இசைத் தட்டாகவும், புத்தகமாகவும் வெளிவந்த முதல் சமூகப்படம் 'பராசக்தி'.\n3. 60 க்கும் மேற்பட்ட அரங்குகளில் 50 நாட்களைக் கடந்த முதல் தமிழ்ப்படம், பராசக்தி'.\n4. சென்னையில் 5 திரைகளில் 50 நாட்களை முதல் வெளியீட்டில் கடந்த முதல் தமிழ்ப்படம் 'பராசக்தி'.\nகினிமா சென்ட்ரல் 50 நாட்கள்.\n5. 2593 இருக்கைகள் கொண்டிருந்த ஆசியாவின் மிகப் பெரிய அரங்கமான மதுரை தங்கம் திரையரங்கில் திரையிடப்பட்ட முதல் திரைப்படமும், 112 நாட்களைக் கடந்த முதல் படமும் பராசக்தியே.\n6. 1100 இருக்கைககள் கொண்டிருந்த திருச்சி வெலிங்டனில், 245 நாட்கள் ஓடிய ஒரே திரைப்படம் பராசக்தி. மேலும், அங்கிருந்து மாற்றம் செய்து ராக்ஸி அரங்கில் 35 நாட்களும் ஓடியது.\n7. எம் கே. தியாகராஜ பாகவதற்குப்பின் தமிழ்த்திரையில் ஒரு நாயகனின் அறிமுகப்படம் வெள்ளிவிழா ஓடியதும், ஒரே இரவில் உச்ச நட்சத்திரம் ஆனதும் நடிகர்திலகம் ஒருவர்தான்.\n8. அதுவரை, கதைவசனம் எழுதி வந்த கலைஞர் முதன்முதலாக பாடல் எழுதியதும் பராசக்தியில்தான்.\n9. ஷிப்டிங் முறையில் தொடர்ச்சியாக மதுரையிலும், திருச்சியிலும் 15 மாதங்கள்வரை ஓடியபடம் பராசக்தி\n10. சமூக மாற்றத்திற்காக சினிமாவில் குரல் கொடுத்த கோபக்கார கதாநாயகன் பராசக்தி ( சிவாஜி) குணசேகரன்.\n11. எஸ்.எஸ். ராஜேந்திரன், கண்ணதாசன், கள்ளபார்ட் நடராஜன் ஆகியோர் நடிகர்களாக அறிமுகமானதும் பராசக்தியில்தான்.\n12. பராசக்தி படத்தை கேலி செய்து, தினமணிக்கதிர் அட்டைப்படமாக ' கதை- வசவு தயாநிதி ' என்றும் படம் ' பரப்பிரும்மன்' என்றும் கார்ட்டூன் வெளியிட்டதாம். அதைக்கண்டு கோபமுற்ற கலைஞர், 'பரப்பிரும்மன் ' என்ற பெயரிலேயே ஒரு நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.\n13. பராசக்தியில் சிவாஜியை நீக்கிவிட்டு, வேறொருவரை நாயகனாக போடலாம் என்று திரு. ஏவி.எம். அவர்கள் சொன்ன கருத்துக்கீ மறுப்பு தெரிவித்து நடிகவேள் திரு. எம். ஆர். ராதா அவர்கள் பெருமாள் முதலியாரிடம், \"எந்தப்பய கணேசன் மாதிரி நடிக்க இருக்கான் நாடகத்திலேயே நடிச்சவனுக்���ுத்தான் சினிமாவிலே நடிக்கத் தெரியும். இவனையே வெச்சு எடுங்க... இல்லைன்னா படம் டப்பாவாகப் போகும்\" என்று கூறினார்.\n14.மறு வெளியீட்டில், ஆரணி லட்சுமி அரங்கில் 100 நாட்கள் ஓடியதாக ஒரு தகவல் உண்டு. தெரிந்தவர்கள் பதிவிடவும்.\n15.இப்படத்தின் 'மேக்கப் டெஸ்ட்' டுக்காக திருச்சாயிலிருந்து விமானத்தில் சென்னைக்கீ அழைத்து வரப்பட்டார் நடிகர்திலகம்.\nஅதே வருஷம் வந்த படம் பணம்..என்.எஸ்.கே.,மதுரம்.,பத்மினி., ஆகியோர் நடித்தது.\nபராசக்தி 42 வாரங்கள் ஓடி மாபெரும் வெற்றியைப் பெற்றது.\n1953ல் சிவாஜி நடித்து வந்த படங்கள்..பூங்கோதை,திரும்பிப்பார்,அன்பு,கண்கள்,மனிதனும் மிருகமும்,பரதேசி(தெலுங்கு),பொம்புடு கொடுகு(தெலுங்கு)\nபூங்கோதையில் அஞ்சலி தேவி நாயகி,படம் ஓரளவு வெற்றி.அடுத்து..திரும்பிப்பார்..இதிலும் கலைஞர் வசனம்..பண்டரிபாய் கதாநாயகி..படம் வெற்றி..இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் பெயர் பரந்தாமன்..காதானாயகன் கெட்டவன்.சிவாஜி..இமேஜ் பற்றி கவலைப்படாமல்..நடிப்பவர் என்பதற்காகவே இதைச் சொல்கிறேன்.\nஅன்பு ஒரளவு ஓடியது.மற்றவை சொல்லிக் கொள்ளும் அளவில் இல்லை\nKV Rajamany என் மனதை கவர்ந்த படம திரும்பிபார்...\nKV Rajamany பராசக்தியின் வசனங்கள் இசை தட்டாகி...அவை ஒலிக்காத...மூலை முடுக்குகளே.தமிழகத்தில் இல்லை\nBhoopal Singh வி.சி.கணேசன்.....விழுப்புரம் சின்னையா கணேசன்\nKV Rajamany ஆனாலும் அவர் திருச்சி சங்கலியாண்டபுரத்தில் பிறந்தாரோ வசிித்தாரோ\nBhoopal Singh நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள்கூட கணேசன்தான் நடிக்க வேண்டுமென பிடிவாதம் பிடித்ததாக படித்திருக்கிறேன்.\nBhoopal Singh ஏ.வி.எம் ஸ்டூடியோவில் , அவர் முதல் வசனம் பேசி நடித்த இடத்தில் ஒரு நினைவு தூண் நட்டிருக்கிறார்கள். அதன் படத்தை நீங்கள் ஒஇப்போதுருமுறை போட்டீர்கள். இப்போது இன்னொரு முறை பதிவிடும்படி வேண்டுகிறேன்.\nNaveen Kanna ஒப்பாரும், மிக்காருமில்லா கலைஞா் சிவாஜிசாா்...\nRathinam Ramasamy ஆரம்பிக்க வேண்டிய தொடர்.\nNaveen Kanna T.V. ராமகிருஷ்ணன் சாா் உங்களுடைய \"சிவாஜி ஒரு சகாப்தம்\" படித்துள்ளேன், சிவாஜிசாா் தெலுகில் இவ்வளவு படம் செய்திருப்பது உங்கள் தொகுப்பில் இருந்துதான் தெரிந்துகொண்டேன், மேலும் மொத்த படத்தின் கதை சுருக்கத்துடன், முக்கிய தகவல்களும் இடம்பெற்றிருந்தன. இந்த தொடரில் மேலும் விாிவான தகவல்கள் கிடைக்கபோகிறது... தங்களின் சேவைக்கு பணிவான வணக்கங்கள்....\nThredha Rohini தகவல் சுரங்கத்துள் மாணிக்க தொடர். ஆவலாய் எதிர்நோக்கி.\nJeyasingh Michael நேற்று இவர் நடித்த வெள்ளைரோஜா பார்க்க நேர்ந்தது சிவாஜி ஒரு சகாப்தம் மட்டுமல்ல சரித்திரம்\nJeyasingh Michael இன்று முதல்மரியாதை பார்த்தேன் நடிப்பா.................அது\nRajeshwari Raji மாபெரும் சகாப்தம்\nArul Arul தொடர் வளர வாழ்துக்கள்..\nVelayutham Muthukrishnan தங்களது பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..\nPoovai Mani உலகமெங்கும் உள்ள\nசிவாஜி ரசிகர்களால் இத்தொடர் பாராட்டப்படும்.\nEzhichur Aravindan 1953 முதல் ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும் தன்னை ஆளாக்கிய பெருமாள்முதலியார் வீட்டுக்கு சென்று பொங்கல் பரிசு தந்து வணங்கி திரும்புவது சிவாஜியின் வழக்கம்\nPoovai Mani இந்த வழக்கத்தை சிவாஜி அவர்களைத் தொடர்ந்து அவரது மகன்கள் ராம்குமார்-பிரபு அவர்களும் தொடர்வதாகக் கேள்வி.\nKV Rajamany சிவாஜி நாடகத்தில் நூர்ஜகானாக பெண்வேடம் தரித்திருக்கிறார்....அவருக்கு சிவாஜி பட்டத்தை தந்தவர் ஈ வே ரா பெரியார்....அண்ணாவின்.சிவாஜிகண்ட இந்து சாம்ராஜ்ஜியத்தில் நடித்த போது....அந்த நாடகத்தில் பட்டராக நடித்தது அறிஞர் அண்ணா...\nசிவாஜி ஒரு சகாப்தம்..- 1 சிவாஜி கணேசன்... தமிழன்ன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/piraceytikal/120519-ulakaannaiyatinam", "date_download": "2019-05-21T05:37:42Z", "digest": "sha1:VYIF5YFSNDIBS6X2KOZAKBUZ6JKVC3S3", "length": 5547, "nlines": 19, "source_domain": "www.karaitivunews.com", "title": "12.05.19- உலக அன்னைய தினம்.. - Karaitivunews.com", "raw_content": "\n12.05.19- உலக அன்னைய தினம்..\nஇந்த உலகில் பெற்ற தாய்க்கு இணையாக வேறு யாரும் இல்லை. இதனால்தான் பலர் ஈன்ற தாயை தெய்வமாக நினைத்து வாழ்ந்து வருகின்றனர். தான் பெற்ற குழந்தைகளுக்காக அனைத்தையும் தியாகம் செய்யும் அந்த தாய்க்கு இணையாக வேறு யாரை குறிப்பிட முடியும் இந்த தியாகத்தை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மே இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.\nஅன்றைய தினம் அன்னையரை சந்தித்து பரிசு பொருட்கள் வழங்கி அவர்களை மகிழ்வித்து அவர்களிடம் வாழ்த்துகளும் பெறுகின்றனர். ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’ என்ற வரிகள் தாய்மையின் புனிதத்தையும் பெருமையையும், தியாகத்தையும் அடையாளப்படுத்தும் மிக உன்னத வரிகள்.\nதாய்மைக்கு இணையாக இந்த உலகத்தில் எதுவும் இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாத உண்மை. இப்படிப்பட்ட நிலையில், ஒரு பெண்ணானவ���் மகளாக, சகோதரியாக, தோழியாக, தாரமாக, தாயாக, பாட்டியாக என பல்வேறு நிலைகளில் வாழ்க்கையில் வலம் வருகிறாள். இப்படி அனுபவங்களின் ஆசானாக எத்தனையோ பாத்திரங்களில் தன்னை நிலைப்படுத்தி கொண்டு வலம் வந்தாலும் ‘அன்னை’ என்ற பாத்திரம் தான் மிக உன்னத இடத்தை வகிக்கிறது. அத்தகைய தாயைப் போற்றவே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை மேற்கத்திய நாடுகளில் அன்னையர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.\nEaswarammaஅந்த வரிசையில் ஒவ்வொரு வருடமும் கனடா ஸ்காபுறோ ஸ்ரீ சத்ய சாயிபாபா மன்றத்தின் சார்பில் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவைப் பெற்றெடுத்த தெய்வீக அன்னையாகிய ஈஸ்வரம்மா அவர்களின் நினைவாக அன்யைர் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நிகழ்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை 5321 Fich Ave East இல் அமைந்துள்ள Sri Sathya Sai Mandir இல் பக்தி பூர்வமாகக் கொண்டாடப்பட்டது.\nநிகழ்வில் அங்கு பயிலும் மாணவர்களினால் அன்னையின் பெருமையை எடுத்துரைக்கும் வண்ணம் இசை நிகழ்ச்சிகள், நடனங்கள், நாடகங்கள், பேச்சுகள் இடம் பெற்றன. இந்நிகழ்வில் ஆன்மீக சொற்பொழிவாற்ற பிரதம விருந்தினராக ஐக்கிய அமெரிக்காவிலிருந்து திருமதி கீதா மோகன்ராம் அவர்கள் வருகை தந்திருந்தார். அவர் தனது உரையில் சிறுவயதிலிருந்தே தனக்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவுடனான ஆன்மீக அனுபவங்களை மிக அழகாக எடுத்துக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tasmac-shop-robbery-police-inquiry", "date_download": "2019-05-21T04:46:35Z", "digest": "sha1:XY3WOK4NWESXMGGH65LPNHUKZXZAB2FE", "length": 8333, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை..! | Malaimurasu Tv", "raw_content": "\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர…\nகமலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமீன் – மதுரை உயர்நீதிமன்றக்கிளை\nகாந்தி வீசிய ஒரு செருப்பு வந்துவிட்டது, விரைவில் மற்றொன்று வரும் – கமல்\nசெந்தில் பாலாஜி மீது தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார்…\nசோனியா-மாயாவதி சந்திப்பு திடீர் ஒத்தி வைப்பு..\nஅமித்ஷா தலைமையில் ஆலோசனை, எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.\nகுகைக்குள் அமர்ந்து பிரதமர் அடைந்த பயன் என்ன – மோடிக்கு சரத் யாதவ்…\nகருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டாம் – துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வேண்டுகோள்\nமோட்டார் ரேலி கார் பந்தயம் – எஸ்தோனிய வீரர் ஓட் டேனாக் முதலிடம்\nசமூக வலைதளங்களில் பொய் பரப்பினால் 10 ஆண்டுகள் சிறை – சிங்கப்பூர் அரசு\nஅமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கொட்டித் தீர்த்த கனமழை\nபாலியல் புகார்களை விசாரிக்க புதிய விதி – போப் ஆண்டவர் அறிவிப்பு\nHome தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை..\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் கொள்ளை..\nதேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் கொள்ளை அடித்த நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.\nதிருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த காரனோடை அருகே, டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. நேற்றிரவு கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்ற பின்னர், கடையின் சுவற்றில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள், 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்களை எடுத்து சென்றுள்ளனர். காலையில் வழக்கம் போல கடைக்கு வந்த சிலர், கொள்ளை பற்றி மேற்பார்வையாளர் ரமேஷுக்கு தகவல் அளித்தனர். பின்பு அங்கு வந்த ரமேஷ், டாஸ்மாக் கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து, சோழவரம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். இது குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், கொள்ளையில் ஈடுபட்டோரை தேடி வருகின்றனர்.எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் தேசிய நெடுஞ்சாலை டாஸ்மாக் கடையில் நடைபெற்ற கொள்ளை, மக்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nPrevious articleஆகஸ்டு 15 முதல் அந்நிய தயாரிப்புகளை புறக்கணிப்போம் – வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் பேட்டி\nNext articleதினகரன் திமுகவுடன் ரகசிய கூட்டணி வைத்துள்ளார் – எடப்பாடி பழனிச்சாமி\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nபொள்ளாச்சியில் இளம் பெண்களை பலாத்காரம் செய்த விவகாரம், சபரிராஜன் வீட்டில், சிபிஐ அதிகாரிகள் தீவிர ஆய்வு\nஅரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nஅதிமுகவில் இருந்து எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம் விலகல் \nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/377552.html", "date_download": "2019-05-21T04:38:59Z", "digest": "sha1:PGRPZY727QGZLJRJC4PL4HOC4CBOS7RC", "length": 6551, "nlines": 124, "source_domain": "eluthu.com", "title": "“ராஜயோகம் ”ஓய்வின் நகைச்சுவை 161 - நகைச்சுவை", "raw_content": "\n“ராஜயோகம் ”ஓய்வின் நகைச்சுவ��� 161\nஓய்வின் நகைச்சுவை: 161 “ராஜயோகம்”\nநண்பர்: 1 என்ன ஒய் நேற்றே கேட்கணும்னு நினச்சேன். ஏன் எப்போவும் கையிலே ஒரு பையை வைத்திருக்கிறீர். ஆனாலும் ஒன்னும் வாங்கிற மாதிரி தெரியலையே\nநண்பர்: 2. என் ஜோசியர் இந்த மாதம் எனக்கு ராஜயோகம். பணம் எல்லா திசையிலிருந்தும் வந்து பாக்கெட்டை நிரப்பும்னு சொல்லியிருக்கிறார். ஷர்ட் பாக்கெட் ரெம்ப சின்னது பாரும்\nநண்பர்: 1 ரெட்டீர் ஆனாலே மூளை ஷார்பா வேலை செய்யும் போலும்\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nஎழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-May-19, 10:32 am)\nசேர்த்தது : ராஜேந்திரன் சிவராமபிள்ளை\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-05-21T04:49:49Z", "digest": "sha1:256HUDVPBRIABDMIUNATS5EVH6M4U5BC", "length": 11551, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(சிட்லப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nதாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம் , இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 15 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. பல்லாவரம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் சித்தாலபாக்கத்தில் இயங்குகிறது.\n2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, தாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள்தொகை 2,04,198 ஆகும். அதில் பட்டியல் சமூ�� மக்களின் தொகை 31,138 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 1,939 ஆக உள்ளது. [2]\nதாமஸ் மலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]\nகாஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்\nதமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை\nசெங்கல்பட்டு வட்டம் · மதுராந்தகம் வட்டம் · தாம்பரம் வட்டம் · காஞ்சிபுரம் வட்டம் · திருக்கழுகுன்றம் வட்டம் · உத்திரமேரூர் வட்டம் · செய்யூர் வட்டம் · பல்லாவரம் வட்டம் · ஸ்ரீபெரும்புதூர் வட்டம் · திருப்போரூர் வட்டம் · வாலாஜாபாத் வட்டம் ·\n. செங்கல்பட்டு . மதுராந்தகம் . தாம்பரம் . காஞ்சிபுரம் . பல்லாவரம் . பம்மல் . அனகாபுத்தூர் . மறைமலைநகர் . செம்பாக்கம்\n. அச்சரப்பாக்கம் . திருக்கழுகுன்றம் . மதுராந்தகம் . காஞ்சிபுரம் . சித்தாமூர் . குன்றத்தூர் . உத்திரமேரூர் . தாமஸ் மலை . காட்டாங்கொளத்தூர் . வாலாஜாபாத் . திருப்போரூர் . லத்தூர் . ஸ்ரீபெரும்புதூர்\n.திருக்கழுகுன்றம் .உத்திரமேரூர் .செவிலிமேடு .அச்சரப்பாக்கம் . குன்றத்தூர் . திருநீர்மலை . சிட்லப்பாக்கம் . வாலாஜாபாத் . திருப்போரூர் . இடக்கழிநாடு . ஸ்ரீபெரும்புதூர் . மாதம்பாக்கம் . மாங்காடு . மாமல்லபுரம் . நந்திவரம்-கூடுவாஞ்சேரி . பீர்க்கன்கரணை . பெருங்களத்தூர் . கருங்குழி\nமுற்காலச் சோழர்கள் · களப்பிரர் · பல்லவர் · இடைக்காலச் சோழர்கள் · சாளுக்கிய சோழர்கள் · பிற்கால பாண்டியர்கள் · தில்லி சுல்தானகம் · மதுரை சுல்தானகம் · விஜயநகரப் பேரரசு · மதுரை நாயக்கர்கள் ·\nகாமாட்சியம்மன் கோயில் . ஏகாம்பரநாதர் கோயில் . வரதராஜபெருமாள் கோயில் . கைலாசநாதர் கோயில்\nசோளிங்கநல்லூர் · ஆலந்தூர் · திருப்பெரும்புதூர் · பல்லாவரம் · தாம்பரம் · செங்கல்பட்டு · திருப்போரூர் · செய்யூர் · மதுராந்தகம் · உத்திரமேரூர் · காஞ்சிபுரம் ·\nகாஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 14 மே 2019, 16:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-05-21T05:18:11Z", "digest": "sha1:BDXDMBLVULZLOB4GD44IR57NMCPD64UR", "length": 6412, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "சியுடா பெருங்கோவில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசியுடா பெருங்கோவில் (ஆங்கிலம்: Cathedral of St Mary of the Assumption; எசுப்பானியம்: Catedral de Santa María de la Asunción) எசுப்பானியாவின் தன்னாட்சிக்கு உட்பட்டிருக்கும் வடக்கு ஆபிரிக்கக் கரையில் அமைந்திருக்கும் சியுடாவில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும்.[1] இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவில் ஆகும். இது 15 ஆம் நூற்றாண்டுக் கட்டிடம் ஆகும். இது கட்டப்ட்ட காலத்திலிருந்தே பல்வேறு கட்டிடக்கலை அம்சங்கள் நிறைந்ததாகவே காணப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மார்ச் 2017, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-05-21T04:57:08Z", "digest": "sha1:YQZLCK2LMTTSJTB3ND6NYYDCG5SKBEB4", "length": 17108, "nlines": 346, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெரிலியம் நைட்ரேட்டு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 133.021982 கி/மோல்\nதோற்றம் வெண்மையும் மஞ்சளும் கலந்த நிறம்\nகொதிநிலை 142 °C (288 °F; 415 K) (சிதைவடையும்)\nஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் நைட்ரேட்டு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nபெரிலியம் நைட்ரேட்டு (Beryllium nitrate) என்பது Be(NO3)2 என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் [1] கூடிய நைட்ரிக் அமிலத்தினுடைய அயனிச்சேர்மம் ஆகும். வாய்ப்பாட்டின் ஒவ்வொரு அலகும் Be2+ நேர்மின் அயனிகள் மற்றும் NO3− எதிர்மின் அயனிகள் என்ற இரண்டு அயனிகளாலும் ஆக்கப்பட்டுள்ளது. இச்சேர்மம் பெரிலியம் இருநைட்ரேட்டு என்றும் அழைக்கப்படுகிறது.\nபெரிலியம் ஐதராக்சைடை நைட்ரிக் அமிலத்துடன் சேர்த்து வினைப்படுத்தினால் பெரிலியம் நைட்ரேட்டு தயாரிக்கலாம் [2]\nஅனைத்து பெரிலியம் சேர்மங்களைப் போலவே பெரிலியம் நைட்ரேட்டும் நச்சுத் தன்மை கொண்டுள்ள ஒரு வேதிப்பொரு��ாகும். சிறிய அளவு உப்பும் உறுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. பெரிலியம் நைட்ரேட்டை எரிய வைக்கும் போது உறுத்தக்கூடிய அல்லது நச்சுத்தன்மையுடைய புகையை வெளிவிடுகிறது. அதிக அளவு புகையை சிறிதுநேரத்திற்கு முகர நேர்ந்தாலும் கடுமையான நுரையீரல் அழற்சி நோய்க்கு ஆளாக நேரிடும். ஆனால் அதற்குரிய அறிகுறிகள் மூன்று நாட்களுக்குப் பின்னரே வெளியில் தெரியும்[1].\nபெரிலியம் அசைடு . பெரிலியம் அயோடைடு . பெரிலியம் ஐதராக்சைடு . பெரிலியம் கார்பனேட்டு . பெரிலியம் கார்பைடு . பெரிலியம் குளோரைடு . பெரிலியம் சல்பேட்டு . பெரிலியம் சல்பைட்டு . பெரிலியம் சல்பைடு . பெரிலியம் தெலூரைடு . பெரிலியம் நைட்ரேட்டு . பெரிலியம் நைட்ரைடு . பெரிலியம் புரோமைடு . பெரிலியம் போரோ ஐதரைடு\nஅல்மாகேட்டு . ஒருமக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் அயோடைடு . மக்னீசியம் அலுமினைடு . மக்னீசியம் ஆர்த்தோசிலிக்கேட்டு . மக்னீசியம் குரோமேட்டு . மக்னீசியம் சல்பைட் . மக்னீசியம் சல்பைடு . மக்னீசியம் சிட்ரேட்டு (3:2) .மக்னீசியம் பாசுபேட்டு . மக்னீசியம் புளோரைடு . மக்னீசியம் பெர்குளோரேட்டு . மக்னீசியம் பென்சோயேட்டு . மக்னீசியம் பொலோனைடு . மும்மக்னீசியம் பாசுபேட்டு\nகால்சியம் அசிட்டேட்டு . கால்சியம் அசைடு . கால்சியம் அயோடேட்டு . கால்சியம் அயோடைடு . கால்சியம் குரோமேட்டு . கால்சியம் குளுக்கோனேட்டு . கால்சியம் குளோரேட்டு . கால்சியம் குளோரைடு . கால்சியம் சயனமைடு . கால்சியம் சல்பேட்டு . கால்சியம் சல்பைடு . கால்சியம் தாமிர தைட்டனேட்டு . கால்சியம் நைட்ரைடு . கால்சியம் பார்மேட்டு . கால்சியம் புரோமைடு . கால்சியம் பெர்மாங்கனேட்டு . கால்சியம் பென்சோயேட்டு . கால்சியம் லாக்டேட்டு . கால்சியம்(I) குளோரைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு\nஇசுட்ரோன்சியம் அயோடைடு . இசுட்ரோன்சியம் குரோமேட்டு . இசுட்ரோன்சியம் குளோரேட்டு . இசுட்ரோன்சியம் சல்பைடு . இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு . இசுட்ரோன்சியம் பெராக்சைடு\nஇலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு . தாலியம் பேரியம் கால்சியம் தாமிர ஆக்சைடு . பேரியம் அசிட்டேட்டு . பேரியம் அசெட்டைல் அசெட்டோனேட்டு . பேரியம் அசைடு . பேரியம் அயோடேட்டு . பேரியம் அயோடைடு . பேரியம் ஆக்சலேட்டு . பேரியம் ஐப்போகுளோரைட்டு . பேரியம் குளோரேட்டு . பேரியம் சயனைடு . பேரியம் சல்பைட்டு. பேரியம் பர்குளோரேட்டு . பேரியம் பர்மாங்கனேட்டு . பேரியம் புரோமைடு . பேரியம் பெராக்சைடு . பேரியம் பெரேட்டு . பேரியம் மாங்கனேட்டு . யூரோப்பியம் பேரியம் தைட்டனேட்டு\nநைத்திரேட்டு அயனிகளின் உப்புகள், சக பிணைப்பு கிளைப் பொருள்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2016, 20:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilscreen.com/jai-starrer-neeya-2-movie/", "date_download": "2019-05-21T05:34:35Z", "digest": "sha1:QI2OM6D7K3MXKOMEMPIMKO5GW7I5EHJH", "length": 7039, "nlines": 126, "source_domain": "tamilscreen.com", "title": "ஜெய் நடிக்கும் ‘நீயா 2’ டிசம்பர் ரிலீஸ் – Tamilscreen", "raw_content": "\nஜெய் நடிக்கும் ‘நீயா 2’ டிசம்பர் ரிலீஸ்\nஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா நடிக்கும் நீயா 2 படத்தின் தமிழ்நாட்டு உரிமத்தை தயாரிப்பு நிறுவனமும், விநியோக ஸ்டுடியோவுமான ‘ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட்’ வாங்கியுள்ளது.\n1979-ல் வெளியாகி மாபெரும் வெற்றிகண்ட படம் ‘நீயா’.\nதற்போது ‘நீயா 2’ படத்தை வேறொரு கதை களத்தில் புதிதாக, உணர்ச்சிபூர்வமாக பிரம்மாண்டபடுத்தியிருக்கிறார் இயக்குநர் எல்.சுரேஷ்.\nமேலும், ஜெய், வரலக்ஷ்மி சரத்குமார், ராய் லக்ஷ்மி மற்றும் காத்ரீனா தெரேசா போன்ற மக்களைக் கவரக்கூடிய நடிகர், நடிகைகள் இருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.\n‘நீயா’ படத்தில் அனைவரின் மனதையும் கவர்ந்த ‘ஒரே ஜீவன்’ பாடலை மறு உருவாக்கம் செய்திருக்கின்றனர்.\nஅதோடு, ஷபீர் இசை விருந்தாக ‘தொலையுறேன்’ பாடல் ஏற்கனவே வெளியாகி அனைவரின் வரவேற்பையும் பெற்ற நிலையில், நேற்று ‘இன்னொரு ரவுண்டு’ என்ற பாடலை வெளியிடப்பட்டுள்ளது.\nஇந்தப் பாடலும் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅதித் தீவிரமான காதல் கதை என்பதால், காட்சியமைப்பில் அதிக கவனம் கொண்டு ‘ஜம்போ சினிமாஸ்’ சார்பில் ஏ.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.\n‘நீயா’ படத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் திகிலில் ஆழ்த்தியது பாம்பு.\nஅதுபோலவே, ‘நீயா 2’விலும், 22 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று நடித்துள்ளது.\nபாண்டிச்சேரி, தலக்கோணம், சென்னை, மதுரை மற்றும் சாலக்குடி போன்�� பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.\nஎல். சுரேஷ் படத்தை இயக்குவதோடு கதை, திரைக்கதை மற்றும் வசனம் அனைத்தையும் இவரே செய்கிறார்.\nபடத்தை டிசம்பரில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.\nகண்ட நாயெல்லாம் குரைக்க வேண்டாம் - Valai Pechu Video\nபக்ரீத் படத்தின் பாடல்கள் வெளியானது\nஅட்லாண்டா இந்திய திரைப்பட விழாவில் விருது பெற்ற ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’\nகுழந்தை பாதுகாப்பு பற்றி லதாரஜினிகாந்த்\nபுறா பந்தயத்தை முழுமையாகப் பேசும் ‘பைரி’\nதானா நாயுடு நடிக்கும் பேய்ப் படம் ‘கைலா’\n – இயக்குனர் நடத்திய சென்சார் போராட்டமும்..\nசிவகார்த்திகேயனுக்கு 5 கோடி சம்பள பாக்கி…\nஆதித்யா வர்மா… இவர்தான் இயக்குநரா\nமான்ஸ்டர், மவுஸ்ஹன்ட் – என்ன ஒற்றுமை\nதொடரும் தோல்வி…. இறங்குமுகத்தில் நயன்தாரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timesnowtamil.com/sports/article/kl-rahul-and-hardik-pandya-have-been-handed-a-fine-of-rs-20-lakh-each-in-the-koffee-with-karan-fiasco/250518", "date_download": "2019-05-21T04:56:29Z", "digest": "sha1:AOATGTF3STRVGIS2UXA3UMY56YQA3KLI", "length": 9418, "nlines": 106, "source_domain": "www.timesnowtamil.com", "title": " பெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு.. ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்", "raw_content": "\nசெய்திகள் தமிழகம் குற்றம் விளையாட்டு\nசினிமா தொழில்நுட்பம் ஆன்மிகம் ஹெல்த் & லைஃப்ஸ்டைல்\nவீடியோஸ் போட்டோஸ் LIVE TV இன்றைய தலைப்பு செய்திகள் லேட்டஸ்ட் நியூஸ் ட்ரெண்டிங் நியூஸ்\nபெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு.. ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம்\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 20 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.\nகே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா | Photo Credit: Instagram\nடெல்லி: டிவி நிகழ்ச்சியில் பெண்களை பற்றி சர்ச்சை கருத்து கூறிய விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் ஆகியோருக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்தது பிசிசிஐ.\nஇந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் இயக்குனர் கரண் ஜோஹர் நடத்தும் \"காஃபி வித் கரண் \" டிவி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறை மற்றும் இனவெறியை தூண்டுதல் உள்ளிட்டவை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிலளித்தனர். இந்த விவகாரம் பூதாகரமானது. இருவரும் கடும் விமர்சனத்திற்கு ஆளாகினார்கள். இதனை அடுத்து தனது தவறுக்கு ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டார்.\nஇந்த விவகாரம் குறித்து இருவரிடமும் விளக்கம் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. மேலும், பிசிசிஐ ஒழுங்கு நடவடிக்கை குழு இருவரிடமும் விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில், ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுலுக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக அறிவித்தது.\nபார்வையற்றோர் கிரிக்கெட் அமைப்புக்கு இருவரும் தலா ரூ.10 லட்சம் அளிக்க வேண்டும் மற்றும் பணியின் போது உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் 10 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.1 லட்சம் இருவரும் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 4 நாட்களுக்குள் இருவரும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.\nமுன்னாள் ஃபார்முலா ஒன் கார் பந்தய வீரர் நிக்கி லவுடா மரணம்\nஅரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து\nஉயர்ந்தது பெட்ரோல், டீசல் விலை\n’ட்ரா’ ஆய்வு நிறுவனத்தின் ஆச்சரிய ஆய்வு பட்டியல்\nஜூன் 21ம் தேதி ரீலீஸாகும் தனுஷின் ஹாலிவுட் ஜர்னி மூவி\nஉலகக்கோப்பை கிரிக்கேட்: பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா\nகெத்தா திரும்பி வருவேன்... வாட்சன் வெளியிட்ட வீடியோ\nஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் மனைவியிடம் கொள்ளை\nதோனி பற்றித் தவறாகக் கூறவில்லை - குல்தீப் யாதவ் மறுப்பு\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான முழுமையான அட்டவணை\nபெண்கள் பற்றி சர்ச்சை பேச்சு.. ஹர்திக் பாண்டியா, கே.எல்.ராகுலுக்கு ரூ.20 லட்சம் அபராதம் Description: இந்திய கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ. 20 லட்சம் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது. Times Now Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-22/segments/1558232256227.38/wet/CC-MAIN-20190521042221-20190521064221-00489.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}